diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0973.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0973.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0973.json.gz.jsonl" @@ -0,0 +1,394 @@ +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/10/blog-post_07.html", "date_download": "2019-12-12T03:54:46Z", "digest": "sha1:65DSCBBQQUTPQWLGTVNYHWZN5P6B4HMR", "length": 38426, "nlines": 552, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: மொன்னை கேள்விகளும், மொக்கை பதில்களும்....", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nமொன்னை கேள்விகளும், மொக்கை பதில்களும்....\nமுன்கூறிப்பு: தவிர்க்க முடியாத காரணங்களால் சில அநாகரீகமான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. மன்னிச்சுக்கோங்க பிளீஸ்ஸ்...\nபதிவெழுத வந்தபோது எல்லாரும் புதியவர்களே. இங்கே பயன்படுத்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் விழித்திருக்கிறேன். இனி வரும் சமுதாயம் அப்படி ஒரு அவல நிலைக்கு ஆளாகக்கூடாது என்பதாலேயே ஒரு புது பதிவரும் பிரபல பதிவரும் பேசிக்கொள்வதை போல எனக்கு தெரிந்த சில தகவல்களை தந்திருக்கிறேன். மற்றவர்களும் தங்களுக்கு தெரிந்தவற்றை தந்து உதவுங்கள்.\nகே: பதிவு என்றால் என்ன\nப: நாம் நினைத்ததை எழுதுவது. எழுத்துப்பிழை சரிப்பார்ப்பது கூட அவசியமற்றது.\nப: படிக்க எதுவுமே இல்லாத போது பழைய பேப்பரை எடுத்து படிப்போமே அது போல. எழுத எதுவுமே இல்லாத போது எழுதியதையே திருப்பி தருவது.\nப: தன் வலைப்பதிவை பிரபலமாக்கும் கருவி. நீ எத்தனை பேருக்கு பின்னூட்டம் இடுகிறாயோ அந்த அளவிற்கு நீ பிரபலம் ஆவாய். கெட்ட வார்த்தைகள் கூட பயன்படுத்தலாம்.\nகே: எதிர்வினை என்றால் என்ன\nப: பெரிய பின்னூட்டம் இட்டு போராடித்து விட்டால், அவை அனைத்தையும் திரட்டி ஒரு பதிவாக இடுவது.\nகே: சொம்பு அடிப்பது/தூக்குவது என்றால்\nப: சூப்பர், எப்படி இப்டிலாம், கலக்கீட்டிங்க என்று பதிவை படிக்காமலே பின்னூட்டம் இடுவது.\nகே: கும்மி அடிப்பது என்றால் என்ன\nப: நான்கு பேர் சேர்ந்து ஒரு அப்பாவியை வெளுப்பது.\nப: கெஞ்சி கூத்தாடி வாங்குவது. உதாரணம்: இந்த பதிவின் கடைசியில் பார்க்கவும்.\nகே: எழுத்தாளர் என்பவர் யார்\nப: சக பதிவரை எழுத்தாளராக ஏற்றுக்கொள்ளாதவர்.\nகே: பிரபல எழுத்தாளர் என்பவர் யார்\nப: சக பதிவரை மனிதனாக கூட மதிக்காதவர். உலகம் முழுவதும் சுற்றுபவர். ஆனால் ஒரு சினிமா டிக்கட் வாங்க காசு இல்லாதவர்.\nகே: ஆணாதிக்கம் என்றால் என்ன\nப: பெண்களை தட்டி கேட்கும் ஆண்களுக்கு சூட்டும் பட்டம்.\nகே: பெண்ணுரிமை என்றால் என்ன\nப: ஆண்களை திட்ட பெண்கள் பயன்படுத்தும் வார்த்தை.\nகே: முற்போக்கு – பிற்போக்கு ஒப்பிடுக\nப: படித்ததை ஜீரணித்து தள்ளுவது பிற்போக்கு. படித்ததை ஜீரணிக்காமல் வாந்தி எடுப்பது முற்போக்கு.\nகே: புரட்சி என்றால் என்ன\nப: ஓய்வு நேரத்தில் செய்வது. அடுத்தவனுக்கு மட்டுமே செய்வது. பெரிய்ய இதுவாக ஆவதற்கு ஒரு வழி.\nகே: நாத்திகம் என்றால் என்ன\nப: கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டுவது. பெரிய்ய இதுவாக ஆவதற்கு மற்றொரு வழி.\nகே: திரைப்படத்தை புறக்கணிப்பது என்றால் என்ன\nப: முதல்நாளே பார்த்துவிட்டு கமுக்கமாக இருப்பது. பெரிய்ய இதுவாக ஆவதற்கு முதல் படி.\nகே: விமர்சனம் என்பது என்ன\nப: ஒருவரை வஞ்சம் தீர்க்க பயன்படுத்தும் வாய்ப்பு. பெரிய்ய இதுவாக மாற உதவும்.\nகே: தரமான விமர்சனம் என்பது என்ன\nப: படம் பார்க்காமலே எழுதுவது. எல்லோரும் எழுதும் விமர்சனங்களை படித்து விட்டு அவற்றுக்கு மாறாக ஒரு கருத்தை சொல்லுவது. நீங்கள் ஒரு பெரிய்ய இது என்று காட்ட உதவுவது.\nகே: பஞ்சாயத்து என்றால் என்ன\nப: பஞ்சாயத்து செய்தால்தான் நீங்கள் ஒரு பெரிய்ய இது என்று எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். அதற்காக நேர்மையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களுக்கு சொம்பு அடிப்பவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டும் அவ்வளவுதான்.\nகே: பஞ்சாயத்து செய்வது எப்படி\nப: மிக எளிது. உங்கள் எதிரி யார் என்று பாருங்கள். அவன் அப்பன் தாத்தா செய்த தவறு என்ன என்று பட்டியலிடுங்கள். பின் கெட்ட வார்த்தையில் திட்டுங்கள். உங்கள் சொம்பு தூக்கி நாலு பேரை உடன் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பெரிய்ய இது என்று புரிய வையுங்கள் அவ்வளவுதான்.\nகே: ஆபாசம் என்றால் என்ன\nப: உங்கள் வாயில் இருந்து சரளமாக வரும் ஒரு கெட்ட வார்த்தை பிறர் வாயில் இருந்து வந்தால் அது ஆபாசம். நீங்கள் பேசினால் அது ஆபாசம் ஆகாது. ஏனென்றால் நீங்கள்தான் ஒரு பெரிய்ய இது ஆயிற்றே\nகே: பிரபல பதிவர் என்பவர் யார்\nப: பெரிய்ய இதுவாக ஆகி கொண்டிருப்பவர்.\nகே:பெரிய்ய இதுன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றீங்களே\nப: மயிரு அல்லது புடுங்கிண்ணு அர்த்தம். அதாவது உனக்கு இருக்கணும் ஆனா அடுத்தவனுக்கு இருக்கக்கூடாதுண்ணு புடுங்கிட்டே இருக்கணும்.\nகே: இவ்வளவு தெளிவா பேசுறீங்களே நீங்க பெரிய்ய இதுவா ஆயிட்டீங்க போல இருக்கே\nப: இப்பத்தான் ஒரு சின்ன இதுவா ஆயிட்டிருக்கேன். கூடிய சீக்கிரத்தில் ஆயிடுவேன்.\nபுதிய பதிவர்: ஆத்தா நான் பதிவர் ஆயிட்டேன்...\nபெரிய்ய இதுவாக ஆகி கொண்டிருப்பவர்: வாடி மாப்ள. இனிமேல்தான் கச்சேரியே இருக்கு DOT\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅட நீங்க பெரிய இது பெரிய இதுன்னு சொன்னது நம்ம போலி புரட்சி,கம்மியூனிச,சமூகவிளிப்புணர்வு காமடி பீசுகளையா அந்த புண்ணாக்குகளே இப்ப வாயில வயித்தில அடிச்சு கத்திக்கிடு இருக்குதுகள், விடுங்க விடுங்க பிழைச்சு போகட்டும். பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிப்பதைபோல இந்த காமடிபீசுகள் தாங்கள் சமூக விழிப்புணர்வு பீரங்கிகள் என்று தங்களை தாங்களே நினைத்துக்கொண்டு இப்பிடி கத்திக்கொண்டே இருக்கட்டும், மாரித்தவக்கைகள்.\nஇதுகளெல்லாம் வேண்டா வெறுப்புக்கு பிள்ளைய பெத்திட்டு காண்டாமிருகமெண்டு பேருவைக்கிற கூட்டம், லூசில விடுங்க.\nஇன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்\n//உங்களுக்கு சொம்பு அடிப்பவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டும் அவ்வளவுதான்\nஉங்கள் பதிவு அருமை .. உங்கள் எழுத்து நடை கலக்கல் .. நக்கலும் நையாண்டியும் உங்களுக்கு அருமையாக வருகிறது ... நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை ...\n@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)\nஹி ஹி... ரொம்ப புகழாதீங்க...\nகரெக்டா சொன்னீங்க... ஆனா இந்த கொசுக்களை அப்பப்ப அடிக்க வேண்டி இருக்கே... ஏதாவ்து மருந்து இருந்தா அடிச்சு கொல்லுங்கப்பா..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா...\n//நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை ...\nஇப்படி உசுப்பேத்தி விட்டு உடம்ப ரணகளம் ஆக்கிடாதீங்க..\nபதிவுலகில் உபயோகிக்கப்படும் சில பல சொற்றொடர்களுக்கு அர்த்தம் புரியாமல் விழித்திருக்கிறேன். தெளிவுபடுத்தியதற்கு நன்றி.\nநம் தவறுகளை சுட்டிகாடுபவர்களுக்கு நாம் கொடுக்கும் பட்டம்\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவாடா ... சைனாகாரன் கைல கெடச்சான்... செத்தான்...\nசச்சின் விட்ட ரொமாண்டிக் லுக்...\nபதிவர்கள் தீபாவளிக்கு என்ன பதிவு எழுதுவார்கள்\nவெட்டி அரட்டை - 3 இடியட்ஸ், லக்ஷ்மண், சச்சின், பாண...\nமொன்னை கேள்விகளும், மொக்கை பதில்களும்....\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\nஎந்திரன் – விஜய்யை திட்டி தீர்த்த ரசிகர்கள்....\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு ���ோக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2012/02/blog-post_08.html", "date_download": "2019-12-12T04:09:22Z", "digest": "sha1:L2Z3YID4YKRMS3WLNW7V2U4SOQ4H7VVV", "length": 53180, "nlines": 602, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: ஜெயலலிதாவுக்கு சாமர்த்தியம் போதவில்லையா?", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nநான் சென்னைக்கு வந்த புதிதில் எல்லோருக்கும் வரும் குழப்பம் எனக்கும் இருந்தது. மாநகரப்பேருந்துகளில் டிக்கட் விலை ஒவ்வொரு பேருந்துக்கும் ஒரு மாதிரி இருக்கும். மஞ்சள், வெள்ளை, நீலம், பச்சை மற்றும் கருப்பு என்று ஏறுவரிசையில் டிக்கெட் நிர்ணயித்திருப்பார்கள். அப்புறம் கலைஞர் ஆட்சியில் தாழ்தள பேருந்துகள், சொகுசு பேருந்துகள் மற்றும் எக்ஸ்ப்ரஸ் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய பேருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு, இவ்வகை புதிய பேருந்துகள் அதிகரிக்கப்பட்டன. டிக்கட் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தது. எதிர்ப்புகள் காரணமாக கட்டணத்தை கொஞ்சம் குறைத்தார்கள். ஒரு சில பேருந்துகளில், பழைய விலை, ஒரு சில பேருந்துகளில் புதிய விலை, என்று குழப்பம் நிலவியது. காலப்போக்கில் மக்கள் புதிய விலையோடு பழகி விட்டார்கள். அதன்பின் தங்கரதம் என்று ஒரு பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. கலரில் மட்டுமே வித்தியாசமாக இருந்த அந்த பேருந்தில் டிக்கெட் கட்டணம் மிக அதிகம். பின்னர் அதையும் மக்கள் ஏற்றுக்கொண்டனர். இது போதாதென்று, கட்டணம் அதிகம் உள்ள தங்கரதம், எக்ஸ்ப்ரஸ் போன்ற பேருந்துகள் பீக் அவர் என்னும் முக்கிய நேரங்களில் அதிகம் இயக்கப்பட்டு, குறைந்த டிக்கெட் கட்டணம் உள்ள பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டன. அவசர கதி வாழ்க்கையில் இதையெல்லாம் உற்று நோக்க மக்களுக்கு நேரமில்லை. இருந்தாலும், சொல்லியும் பிரயோசனமில்லை. பழகி கொண்டார்கள். இப்போதும், \"சென்னையில் பீக் அவரில் முக்கிய ரூட்களில் எக்ஸ்ப்ரஸ் ரக பேருந்துகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்படுகின்றன.\" என்று என் நண்பன் அலுத்துக்கொண்டான்.\nஎங்கள் ஊரில், பேருந்து கட்டணங்கள் ஏற்கனவே குழப்பமான சூழ்நிலையிலேயே இருந்து வந்தது. தற்போது கட்டண உயர்வுக்கு பிறகு, ஒரு மாத காலத்துக்கு, தாறுமாறாக வசூலித்து வந்தார்கள். ஆனால் தனியார் பேருந்துகளில் விலையை கொஞ்சமாக உயர்த்தி அதையே மெயிண்டேயின் பண்ணினார்கள். ஆகவே தனியார் பேருந்துகளுக்கு கிராக்கி கூடியது. திடீரென்று அரசு மொபசல் பேருந்துகளும் கட்டணத்தை குறைத்து தனியார் பேருந்துகளின் கட்டணத்தை பின்பற்றினார்கள். ஆனால் எல்லா அரசு பேருந்துகளிலும் இப்படி இல்லை. இதை விட பெரிய காமெடி, நான் கல்லூரி செல்லும் வழித்தடத்தில் மொபசல் பேருந்தை விட, சிட்டி எக்ஸ்பிரஸ் எனப்படும் நகரப்பேருந்துகளில் கட்டணம் அதிகம். இவை மட்டுமே எல்லா நிறுத்தங்களிலும் நின்று செல்லும். ஆகவே கிராமப்புற மக்கள் வேறு வழியே இல்லாமல் இவ்வகை பேருந்துகளையே நாட வேண்டி உள்ளது. இவ்வளவு நாள் வில்லனாக தெரிந்த தனியார் பேருந்துகள் இப்போது ஆபத்பாந்தவனாக தெரிகிறது. நல்ல இருக்கைகள், அதிரடி இசை மட்டுமல்லாமல், திட்டாமல் சில்லறை கொடுக்கும் கண்டக்டர்கள் என்று குறைந்த விலையில் மகிழ்வான பயணம் கிடைக்கிறது. இன்றைய தேதிக்கு, ஒரு பேருந்து தூரத்தில் வருகிறது என்றால், அதில் என்ன கட்டணம் வசூலிப்பார்கள் என்று யாரும் கணித்து விட முடியாது. சில அரசு பேருந்துகளில் சாதாரண கட்டணம் என்று எழுதி வைத்து மக்களை கவர்கிறார்கள்.இவ்வகை குழப்பங்களுக்கு மக்களும் பழகி விட்டார்கள். நான் முதல் பத்தியில் கூறிய செய்தியும், இரண்டாவது பத்தியில் கூறிய செய்தியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுதான். அம்மா சொல்லிட்டு செஞ்சாங்க. கலைஞர் சொல்லாம செஞ்சார். அதான் சொன்னேன். ஜெயலலிதாவுக்கு சாமர்த்தியம் போதவில்லை என்று.\nசென்னையில் வாழும் மக்கள் எல்லாம் ஒரு வகையில் புண்ணியம் செய்தவர்கள். அல்லது நம் அரசியல்வாதிகள் வாழும் புண்ணிய பூமியில் இருப்பதால் அந்த அனுக்கிரகம் இவர்களுக்கும் கிடைக்கிறது. ஏனைய தமிழக மக்களுக்கு உண்டாகும் எந்த அசவுகரியமும் மிக குறைந்த அளவிலேயே சென்னையை பாதிக்கிறது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்தால் அது தட்டுப்பாடு. எங்கள் ஊரில் பத்து வருடமாக மழை காலத்திலேயே ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் நடக்கிறது. கோடை காலத்தில் இது இருபது நாட்கள் வரை நீளும். இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ஓட்டு மொத்த தமிழகமே சென்னையை பார்த்து வயிற்றெரிச்சல் பட்டது மின் வெட்டை பற்றித்தான். ஆனால் ஒரு கட்டத்தில் சென்னைக்கும் மின் வெட்டு அமல் படுத்தப்பட்டபோது, எல்லோரும் உள்ளூற மகிழ்ந்தார்கள். அது ஒரு அல்பசந்தோஷம். \"தமிழகம் முழுவதும் ஏற்கனவே 4 மணிநேரமாக இருந்த மின்வேட்டை 8 மணிநேரம் ஆக்க போகிறார்கள்.\" என்று இன்று பேப்பரில் படித்தேன். ஆனால் எங்க ஊர் ரொம்ப அட்வான்ஸ். ரெண்டு நாளைக்கு முன்னாலேயே தொடங்கி விட்டார்கள். காலையில் 3 மணி நேரம், மதியம் 3 மணிநேரம், மாலையில் ஒண்ணறை மணிநேரம், இரவில் ஒண்ணறை மணிநேரம். \"மொத்தம் 9 மணி நேரம் வருகிறதே\" என்ற சந்தேகம் வரலாம். 1 மணி நேரம் என்பது பேரருக்கு கொடுக்கும் டிப்ஸ் மாதிரி போலிருக்கிறது. இதில் உள்ள கொடுமை என்னவென்றால், மாலையில் இருந்து இரவு வரை உள்ள மூன்று மணிநேர மின்வெட்டு, நாலு பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மணி நேர இடைவெளி விட்டு தூண்டிக்கிறார்கள். நினைத்து பாருங்கள். தூக்கம் வந்து கண் அயரும் நேரம் கரண்ட் கட். பிறகு 45 நிமிடம் கழித்து கரண்ட் வரும். அடுத்து தூக்கம் வர ஒரு அரை மணி நேரம் ஆகும். நன்கு தூக்கம் வந்து அடுத்த 30 நிமிடங்களில் இன்னொரு கட். இப்படி இரவு 1 மணி வரை நடந்தால் ஒரு மனிதன் வாழ்வில் எப்படி நிம்மதியாக இருக்க முடியும். இதில் புழுக்கத்தோடு சேர்ந்து, கொசுக்கள் வேறு காதில் வயலின் வாசிக்கின்றன. என்ன வாழ்க்கைடா\nஜிந்தாத்தா.... ஜிந்தா ஜிந்தா ஜிந்தாத்தாத்தா...\nகர்நாடக சட்ட சபையில் இரண்டு அமைச்சர்கள் (அதில் ஒருவர் பெண்கள் நலத்துறை அமைச்சராம்) இருவர் பலான வீடியோக்களை செல்போனில் பார்த்து கையும் கன்றாவியுமாக சிக்கி இருக்கிறார்கள். முன்பெல்லாம் இந்த மாதிரி செய்தி வந்தால் மக்கள் கோபமடைவார்கள். இப்போது தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கிறார்கள். மெரினா படத்தில் கடைசியில் சிவகார்த்திகேயன் சிரிப்பாரே, அதே போல ஒரு விரக்தி சிரிப்பு. இன்னும் ஒரு வாரத்தில் காதலர் தினம் வருகிறது. அப்போது தெருத்தெருவாக ரெய்டுக்கு போவார்களே இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு போவார்கள் இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு போவார்கள் காதலர்கள் திருப்பி மானங்கெட்ட கேள்வி கேட்பார்களே காதலர்கள் திருப்பி மானங்கெட்ட கேள்வி கேட்பார்களே சில வருடங்களுக்கு முன்னால் பார்ட்டியில் புகுந்து பெண் ஒருவரை பொடதியிலேயே அடித்தார்களே, இவர்களை என்ன செய்வார்கள்\nஅதை விடுங்கள். இன்று இந்த நிகழ்வு குறித்து பதிவெழுதும் பதிவர்கள், தலைப்புகள் எப்படி வைப்பார்கள்\nஅமைச்சர் கண்டுகளித்த கிளுகிளு காட்சிகள் - வீடியோ இணைப்புகள்\nஅமைச்சர் பார்த்த ஆபாச வீடியோ , நடிகை மறுப்பு (இரண்டும் வேறு வேறு செய்திகள்)\nஆர்எஸ்எஸ் அம்பிகள் பார்த்த ஆபாச வீடியோ- பல்லிளிக்கும் ஜனநாயகம்\nபோதும் இதுக்கு மேல யோசிக்க முடியல....\nசெய்தியாளர்கள்:சட்டசபை உறுப்பினர்கள் ரெண்டு பேர் ஆபாச வீடியோ பார்த்ததை படமெடுத்து விட்டார்கள்.\nசெய்தியாளர்கள்:அவர்கள் பெயர் லட்சுமண் சவதி, மற்றும் CC பாட்டீல்...\nஎம்‌எல்‌ஏக்கள்:நல்லவேளை... நான் கூட என்னைன்னு நெனைச்சேன்....\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....\nஅது என்ன சென்னைக்கு மட்டும் மின் வெட்டு இல்லையாம் - ஒ அங்கு தான் மனிதர்கள் வாழ்கிறார்களோ\nஅட ஆமாம்...அப்புறம் நீங்க சொல்ற மாதிரி இல்ல ..நான் வச்ச தலைப்பு....ஹி ஹி...\nமின்வேட்டு இபப்டியே போனா நாம கற்காலத்துக்கு போயிரலாம்..\nஅம்மா இங்கே வாவா ஆசை கரண்டு தாதா...இலையில் சோறு போட்டு fan யை கொஞ்சம் ஓட்டு...இது உனக்கு இது எனக்கு...ஓட்டு மட்டும் அம்மாக்கு ஹிஹி\nமந்திரி யார் மந்திரி..எல்லாம் வல்ல நமீதா மேல் ஆசை..அதுக்கு பிறகு அனுஷ்கா மேல் ஆசை...மந்திரி நீ எந்திரி...\n-- ஓஹோஹோ கிக்கு ஏறுதே...ஒஹோஹோ பொண்ணு ஓடுதே..வெறும் வெஜிடேரியன் பய புள்ள பாக்குதே...மாப்ள பாட்டு போதுமாய்யா\nசெய்தியாளர்கள்:சட்டசபை உறுப்பினர்கள் ரெண்டு பேர் ஆபாச வீடியோ பார்த்ததை படமெடுத்து விட்டார்கள்.\nசெய்தியாளர்கள்:அவர்கள் பெயர் லட்சுமண் சவதி, மற்றும் CC பாட்டீல்...\nஎம்‌எல்‌ஏக்கள்:நல்லவேளை... நான் கூட என்னைன்னு நெனைச்சேன்....////\nஅமைச்சர் கண்டுகளித்த கிளுகிளு காட்சிகள் - வீடியோ இணைப்புகள்\nஅமைச்சர் பார்த்த ஆபாச வீடியோ , நடிகை மற��ப்பு (இரண்டும் வேறு வேறு செய்திகள்)\nகும்பகோணத்தில் மின் வெட்டு வெட்டோ வெட்டென்று இருக்கிறது பாலா\nஎன்று தீரும் இந்த மின் வெட்டு \nகூடங்குளம் அணுமின் நிலையத்தை நியாயப்படுத்த இப்படியொரு திட்டம்\nசெய்தியாளர்கள்:சட்டசபை உறுப்பினர்கள் ரெண்டு பேர் ஆபாச வீடியோ பார்த்ததை படமெடுத்து விட்டார்கள். ///விடுங்க;வுடுங்க\nஇன்றைய நடப்புகளை அற்புதமாய் வழங்கி இருக்கீங்க ..\nஒன்று இந்த மின்வெட்டு - நாங்கள் ஆட்சிக்கு மின்வெட்டு அறவே ஒழிப்போம் = இது யாரோ சொன்ன தேர்தல் வாக்குறுதி\nஇரண்டு : இரண்டு நாட்களுக்கு முன்னாடி நான் மக்களிடம் முன்னரே அறிவித்து அவர்களிடம் விளக்கி சொல்லி தான் பேருந்து கட்டணம்\nஉயர்த்தினோம் ,(பெயரை சொன்னால் குண்டர் தடுப்பு சட்டம் பாயுமாம்)\nமூன்று - பெண்களின் நலத்துறை அமைச்சர் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை புரிந்து கொள்ளவே அந்த காட்சியை பார்த்திருக்கின்றார் - இதை சில குறிப்பிட்ட செய்தி நிறுவனங்கள் தான் அவதூறாக செய்தி வெளியிட்டிருக்கின்றது என்ற மறுப்பு செய்தி நாளையே வந்தாலும் ஆச்சர்ய படுவதிற்கில்லை...\nசார் நாடு போறே போக்க பார்த்தா என்ன எங்கு நடந்தாலும் எதுவும் சொல்ல முடியாது போல ..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n/ (அதில் ஒருவர் பெண்கள் நலத்துறை அமைச்சராம்)\nஅதான் பெண்கள் பற்றி பாத்துருகார்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nயுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டியா \nஎல்லோருக்கும் இலவச சிம்னிவிளக்கு கொடுக்கப் போகிறார்களாமே\nசரியா சொன்னீங்க. சொல்லப்போனா அங்கதான் நாகரீக மனிதர்கள் வாழ்கிறார்களாம். நன்றி நண்பரே.\nவிடுங்க அரசியல்ல இதெல்லாம் சகஜம்.\nஏற்கனவே அதற்கான பயணத்தை நாம தொடங்கிட்டோம்.\nமாப்ள ரைம்ஸ் சூப்பர். எல்லோருக்கும் சொல்லி கொடுங்க.\nகும்பகோணத்தில் மட்டுமல்ல ஓட்டு மொத்த தமிழகமே இப்படித்தான் இருக்கிறது. மின்வெட்டு நிற்க போவதில்லை. நாம் அனைவரும் மின்சாதனங்களை உபயோகப்படுத்துவதை நிறுத்த போகிறோம்.\nநீங்க சொல்றது கரெக்ட்தான் நண்பரே. ஓட்டு போட்டுட்டு புலம்பத்தான் முடியுது.\nசிம்னி விளக்கு கொடுப்பாங்க சார். மண்ணெண்ணை யார் கொடுக்குறது\nநாட்டு நடப்புகளை அழகா அலசி இருக்கீங்க.. அம்மாவுக்கு தில்லு அதிகம்.. அய்யாவுக்கு பயம் அதிகம்.. இவங்க ரெண்டு பேருக்கும் இதுதான் ஒரே வித்தியாசம்..\nகருத்துக்கு நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க\nஆர்எஸ்எஸ் அம்பிகள் பார்த்த ஆபாச வீடியோ- பல்லிளிக்கும் ஜனநாயகம்\nI should actually have been 'ஆட்சியாளர்களின் / அமைச்சர்களின்'.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. உங்களுடைய கருத்துதான் என்னுடைய கருத்தும். ஆனால் ஒரு சில பதிவர்கள் இப்படித்தான் தலைப்பு வைப்பார்கள் என்று பகடி செய்துள்ளேன். அவ்வளவே.....\nபேருந்து கட்டணம் மற்றும் மின்வெட்டு பற்றிய பலர் மனதிலும் இருக்கும் ஆதங்கத்தை தங்கள் ப்திவில் நன்றாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்\nஇன்னும் ஒரு மாசம் போகட்டும். 24 மணி நேரமும் கரண்ட் இருக்காது.. அவுங்களால நமக்கு இருக்குற ஒரே ஆதாயம் கரண்ட் பில் வராது. டிவி சீரியல் பாக்க தேவையில்லை. மனைவி மக்களுடன் பேச நேரம் கிடைக்கும். ரேடியோவுக்கு மவுசு வரும்.\nஉங்களின் சிறந்த இடுகை இஸ்ரப்பன செய்திகளை அலசி இருக்கிறது தெளிவான பார்வை கருநாடக அமைச்சர்களை சாடிய விதமும் கூடங்குள திறப்பு விழாவிற்கு அடிக்கல் நாட்ட அரசுகள் இப்படி ஒரு மின்வெட்டு திணிப்பை செய்ய முயலாம் சிறப்பு பாராட்டுகள் ...\nவணக்கம் பாலா சார்,திரு அட்சயா அவர்களால் எனக்கு அளிக்கப்பட்ட versatile Blogger award ஐ தங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்,\nதாங்களும் ஐவருக்கு இந்த விருதை பரிந்துரைக்கவும்.நன்றி.\nஎன்னையும் மதித்து விருது அளித்ததற்கு மிக்க நன்றி சார்.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவெட்டி அரட்டை, அறிவிப்பும், பெருமிதமும்....\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nடாக்டர் போல யாரு மச்சான்...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆ���லைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2012/03/blog-post_09.html", "date_download": "2019-12-12T04:00:39Z", "digest": "sha1:KQU2RMOOPMGROE5QCZQ4SKWLZL2TX5PU", "length": 41017, "nlines": 529, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: ஜன்னல் வழியே ஒரு கொலைக்காட்சி", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஜன்னல் வழியே ஒரு கொலைக்காட்சி\nபொதுவாக எனக்கு த்ரில்லர் படங்கள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இரண்டு வித்தியாசமான படங்களைப்பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் ஒரு ஹிச்காக் படம். மற்றொன்று தமிழில் டப் செய்யப்பட்ட ஒரு தெலுங்கு படம். ஆல்பிரட் ஹிச்காக். இந்த மனிதரை பற்றி முன்பே நான் கேள்விபட்டிருந்தாலும், சமீபத்திலேயே இவரது படங்களை நான் பார்க்க தொடங்கி இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னையும் அறியாமல் இவரது ரசிகனாக மாறிக்கொண்டிருக்கிறேன். இவரது படங்கள் அனைத்தும், சஸ்பென்ஸ் படங்கள் எத்தனை வகையில் எல்லாம் எடுக்கலாம் என்பதற்கு உதாரணங்கள். ஒவ்வொரு படமும் ஒரு வித அனுபவம். சஸ்பென்ஸ் படத்தில் கொலையை காட்டவேண்டுமா அதெல்லாம் தேவை இல்லை என்று கொலையே இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் படம் எடுப்பார். சஸ்பென்ஸ் படத்தில் நகைச்சுவையே இருக்கக்கூடாதா அதெல்லாம் தேவை இல்லை என்று கொலையே இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் படம் எடுப்பார். சஸ்பென்ஸ் படத்தில் நகைச்சுவையே இருக்கக்கூடாதா அடுத்த படம் நெடுக நகைச்சுவை காட்சிகள் இருக்கும். சஸ்பென்ஸ் படத்தில் கண்டிப்பாக எதிர்பாராத திருப்பம் இருக்க வேண்டுமா அடுத்த படம் நெடுக நகைச்சுவை காட்சிகள் இருக்கும். சஸ்பென்ஸ் படத்தில் கண்டிப்பாக எதிர்பாராத திருப்பம் இருக்க வேண்டுமா திருப்பமே இல்லாமல் உங்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் படம் என்று அடுத்த படத்தை எடுத்து காட்டுவார். அந்த வகையில் மிக எளிமையான, திருப்பங்கள் இல்லாத, வித்தியாசமான சஸ்பென்ஸ் படம்தான் தி ரியர் விண்டோ (The Rear Window - 1954).\nபடத்தின் கதை மிகவும் சிறியதுதான். ஜெஃப் ஒரு புகைப்படக்கலைஞர். புகைப்படம் எடுக்க சென்ற இடத்தில் விபத்தில் சிக்கிவிட, இடுப்பில் இருந்து ஒரு கால் முழுவதும் மாவுக்கட்டு. காலை மடக்க கூட முடியாது. நடமாட வேண்டுமானால் வீல் சேர்தான். தினமும் இவர் வீட்டுக்கு வரும் நர்ஸ் ஒருவர், இவர் உடலை சுத்தம் செய்துவிட்டு, சில உதவிகள் செய்துவிட்டு சென்று விடுவார். மீதி நேரம் முழுவதும் இவருக்கு என்ன செய்வது என்றே தெரியாது. மெதுவாக நடந்து சென்று தன் அறையில் இருக்கும் பின் பக்க ஜன்னல் வழியாக கவனிக்க தொடங்குகிறார். அந்த ஜன்னல் வழியாக அவர் கண்களுக்கு ஒரு அப்பார்ட்மெண்டில் உள்ள அத்தனை வீடுகளும், அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளும் அரைகுறையாக தெரிகின்றன. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வினோதமாக தோன்றுகிறது. ஜாலியான ஒரு நடன நங்கை, குடிகார பேச்சிலர் இசைக்கலைஞர், சிற்ப கலைஞரான பெண்மணி, நடுத்தர தம்பதிகள், புதிதாக திருமணமான இளம்ஜோடிகள், நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் ஒரு சேல்ஸ்மேன் என்று பல சுவாரசியமான மனிதர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் வைத்து அவர்களை பார்த்தபடி தினமும் பொழுதை போக்குகிறார்.\nதினமும் தான் பார்த்த நிகழ்ச்சிகளை அந்த நர்சிடமும், அவ்வப்போது வீட்டுக்கு வரும் காதலியிடமும் பகிர்ந்து கொள்கிறார். ஒருநாள் நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கும், அவளது சேல்ஸ்மேன் கணவனுக்கும் சண்டை நடப்பதை பார்க்கிறார். பின்னர் நடு இரவில் அந்த சேல்ஸ்மேன் அடிக்கடி போவதும், வருவதுமாக இருக்க, இவருக்கு சந்தேகம் பிறக்கிறது. ஒருவேளை அவன் தன் மனைவியை கொலைசெய்திருப்பானோ என்று நினைத்த இவர், பைனாகுலர் மூலம் கவனிக்க தொடங்குகிறார். இதை நர்சிடமும், காதலியிடமும் சொல்கிறார். அவர்கள் இவரிடம், \"இது உங்கள் மன பிரமை\" என்று சொல்கிறார்கள். மேலும் அவரது காதலி, \"அடுத்தவர் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது சட்டத்துக்கு புறம்பானது.\", என்றும் கூறுகிறாள். இருந்தாலும் அடக்க முடியாத ஆர்வத்தால் ஜெஃப் தன் காவல்துறை நண்பர் ஒருவருக்கு போன் செய்து, விஷயத்தை சொல்ல, அவரும் அங்கே சென்று விசாரித்து விட்டு, \"அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவர்கள் வீட்டை காலி செய்து போகிறார்கள், மனைவி முந்தின நாள் இரவே புறப்பட்டு போய்விட்டாள்.\" என்று கூறுகிறார். ஆனால் தான் சந்தேகப்படுவது உண்மை என்று முற்றிலும் நம்பும், ஜெஃப் தொடர்ந்து ஆராய தொடங்குகிறார். உண்மையில் அங்கே நடந்தது என்ன என்று நினைத்த இவர், பைனாகுலர் மூலம் கவனிக்க தொடங்குகிறார். இதை நர்சிடமும், காதலியிடமும் சொல்கிறார். அவர்கள் இவரிடம், \"இது உங்கள் மன பிரமை\" என்று சொல்கிறார்கள். மேலும் அவரது காதலி, \"அடுத்தவர் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது சட்டத்துக்கு புறம்பானது.\", என்றும் கூறுகிறாள். இருந்தாலும் அடக்க முடியாத ஆர்வத்தால் ஜெஃப் தன் காவல்துறை நண்பர் ஒருவருக்கு போன் செய்து, விஷயத்தை சொல்ல, அவரும் அங்கே சென்று விசாரித்து விட்டு, \"அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவர்கள் வீட்டை காலி செய்து போகிறார்கள், மனைவி முந்தின நாள் இரவே புறப்பட்டு போய்விட்டாள்.\" என்று கூறுகிறார். ஆனால் தான் சந்தேகப்படுவது உண்மை என்று முற்றிலும் நம்பும், ஜெஃப் தொடர்ந்து ஆராய தொடங்குகிறார். உண்மையில் அங்கே நடந்தது என்ன ஜெஃப்பின் கூற்று உண்மையா என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் ஹிச்காக்.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகள், ஜன்னலில் இருந்து ஒரு மனிதர் பார்ப்பது போலவே எடுத்திருக்கிறார்கள். ஒரு ஜன்னலுக்கு பின்னால் நடக்கும் காட்சிகளை வைத்து த்ரில்லர் கொடுக்க முடியுமா அது ஹிச்காக்குக்கு மட்டுமே சாத்தியம். குறைந்த செலவில், அப்பார்மெண்ட் செட் போட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் ஜெஃப் ஆக நடித்திருப்பவர் புகழ்பெற்ற ஜேம்ஸ் ஸ்டூவர்ட். இவரது குரலே மிக வித்தியாசமாக, கம்பீரமாக இருக்கிறது. ஒரு படத்தில் கதாநாயகன் படம் நெடுக உட்கார்ந்து கொண்டே படத்தில் ஆளுமை செலுத்துவது எவ்வளவு கடினம் அது ஹிச்காக்குக்கு மட்டுமே சாத்தியம். குறைந்த செலவில், அப்பார்மெண்ட் செட் போட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் ஜெஃப் ஆக நடித்திருப்பவர் புகழ்பெற்ற ஜேம்ஸ் ஸ்டூவர்ட். இவரது குரலே மிக வித்தியாசமாக, கம்பீரமாக இருக்கிறது. ஒரு படத்தில் கதாநாயகன் படம் நெடுக உட்கார்ந்து கொண்டே படத்தில் ஆளுமை செலுத்துவது எவ்வளவு கடினம் அதை செய்து காட்டி இருக்கிறார் ஸ்டூவர்ட். அதே போல பெரிய ஜேம்ஸ்பாண்ட் ரேஞ்சுக்கு எல்லாம் நடிக்கவில்லை. ஒரு சாதாரண மனிதன், ஜன்னல் வழியாக எப்படி பயந்து பயந்து பார்ப்பானோ அப்படித்தான் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் உச்ச நட்சத்திரமாக மாறிப்போனார். அவரது காதலியாக நடித்திருப்பவர், கிரேஸ் கெல்லி. ஹிச்காக்கின் ஆஸ்தான கதாநாயகி. மிக அழகாக இருக்கிறார். இயல்பாக நடித்து மனதை கொள்ளை கொள்கிறார். வெளியான காலத்தில் மிகப்பெரிய ஹிட் ஆன இந்தப்படம், அருமையான பொழுது போக்குப்படம். இன்னொரு படத்தை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\nஹிட்ச்காக் படங்களில் என்னை வெகுவாக கவர்ந்த ரியர் விண்டோவை சிறப்பாக அலசி விமர்சனம் செய்துள்ளீர்கள் பாஸ்..ஹிட்ச்காக்\nஎப்போதும் புது புது யுக்திகளை சஸ்பென்ஸ் படங்களில் புகுத்த முயற்சி செய்பவர்.ரோப், லைவ் போட் படங்களை உதாரணமாக கூறலாம்.\nஹிட்ச்காக் படங்களை பற்றி பலரும் வ்மர்சனம் செய்து படித்துள்ளேன்..தங்களது பாணியில் அழகாக எழுதியுள்ளீர்கள்.மிக்க நன்றி.அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.\n அவ்வ்வ்.. எங்கே போய் படமெல்லாம் பார்ப்பது, அதுவும் இங்லீஷ் படம். நமக்குத்தமிழ் படங்கள் தான் கதி.\nநீங்கள் கதை சொன்ன விதம் அற்புதம் பாலா. எனக்கும் ஆசை வந்து விட்டது,ஆங்கில திரைப்படங்களைப் பார்க்க.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅருமையான விமர்சனம் .. முன்பு கொஞ்சம் பார்த்தேன் ..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)\nஒரு நல்ல படத்தை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் பாஸ் படம் பார்க்கவேண்டும் போல் உள்ளது பார்த்திட்டால் போச்சி\nவிமர்சனம் அருமை எனக்கும் படம் பார்க்க ஆசை வந்துவிட்டது\nகட்டாயமாக பார்ப்பேன். விமர்சனம் மிக நன்றாக கச்சிதமாக இருக்கிறது.\nவிமர்சனம் என்ற பேரில் படத்தின் முழுக்கதையையும் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லீங்க.. தாராளமாக டி‌வி‌டி யில் பார்க்கலாம்.\nநிச்சயமாக ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும். கண்டிப்பாக பாருங்கள். நன்றி நண்பரே\nகண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்தான் நண்பரே\nநன்றி நண்பரே பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூட பதிவாக எழுதுங்கள்\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே\nரியர் விண்டோ இது வரை பலமுறை பார்த்து விட்டேன்.அலுக்காத படம்.நல்ல விமரிசனம்\nஉங்க பதிவைப் படித்ததும் பார்க்க தூண்டியது தேடிப் பிடித்து பார்த்தேன்.\nஇந்த மாதிரி வித்தியாசமான படங்களின் விமர்சனத்தை அவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து. நன்றிகள்.\nபடம் பார்த்து விட்டு படிக்கிறேன் :-) நான் த்ரில்லர் ஹாரர் பட ரசிகன்\nநன்றி நண்பரே. என்னால் முடிந்த அளவுக்கு இன்னும் பல படங்களை பற்றி எழுத முயற்சிக்கிறேன்.\nகண்டிப்பாக ரசிக்க கூடிய படம்தான்.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nகுழப்பத்திலேயே கட்டிப்போடும் ஒ��ு படம்\nயார் என்கிற அமராவதி - த்ரில்லர் படம்\nஜன்னல் வழியே ஒரு கொலைக்காட்சி\nநான் என்ன தப்பு செஞ்சேன்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இர��்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\n��லகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22775/", "date_download": "2019-12-12T03:40:08Z", "digest": "sha1:QIZ3FH3I4PBVYJ72SBZU66STB3B2FUAE", "length": 9486, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கொல்மானுக்கு கால் முறிவு ஏற்பட்டமை பெரும் வேதனை அளிக்கின்றது – நீல் டெய்லர் – GTN", "raw_content": "\nகொல்மானுக்கு கால் முறிவு ஏற்பட்டமை பெரும் வேதனை அளிக்கின்றது – நீல் டெய்லர்\nஅயர்லாந்து அணியின் சீமொஸ் கொல்மானுக்கு கால் முறிவு ஏற்பட்டமை பெரும் வேதனை அளிப்பதாக அயர்லாந்தின் நீல் டெய்லர் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் கொல்மானின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.\nஇந்த கால் முறிவிற்கு காரணமான அயர்லாந்து அணியின் நீல் டெய்லர், மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். கொல்மானை வைத்தியசாலையில் சென்று பார்வையிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, டெய்லரினால் கெல்மானின் கால் முறிந்தமை குறித்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை விசாரணகைளை ஆரம்பித்துள்ளது.\nTagsஉலகக் கிண்ண தகுதிகாண் போட்டி கால் முறிவு கொல்மானுக்கு சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை நீல் டெய்லர் வேதனை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஸ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜர் பெடரரை கௌரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றம் – 10 வருடம் சிறை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கிண்ணத்தினை ஜோகோவிச் வென்றுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய மகளிர் ஹொக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி\nஉலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆர்ஜன்டீனா தோல்வி\nமியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெடரர்- நடால் போட்டியிடவுள்ளனர்\n2019 இல் 250 ஊடகவியலாளர்கள் சிறையில்… December 11, 2019\nதிருக்கார்த்திகை விளக்கீடு…. December 11, 2019\nஅச்சுவேலி இளைஞர் போதைப்பொருளுடன் கைது… December 11, 2019\nவயோதிப பெண் கொலை – சந்தேக நபர்களின் குருதி மாதிரி எடுக்கப்பட்டன December 11, 2019\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம் December 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-12-12T03:26:55Z", "digest": "sha1:GMZOVT7ZF573UMC7JRJMHAICKDXZM66G", "length": 10810, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "கண்களை நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள முடியாதவர்கள் எல்லாம் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கிறார்கள் |", "raw_content": "\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nகண்களை நேருக்கு நேர் பா���்த்துக்கொள்ள முடியாதவர்கள் எல்லாம் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கிறார்கள்\nஒருவருக்கொருவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள முடியாதவர்கள், பேச முடியாதவர்கள் எல்லாம் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க திட்டமிடுவதாக எதிர்க் கட்சியினரை பிரதமர் நரேந்திரமோடி சாடியுள்ளார்.\nடெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. நிறைவுநாளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, யாராலும் வசப்படுத்த முடியாத இந்தியாவின் வெற்றி மற்றும் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் அஜய் பாரத், அடல் பிஜேபி என்ற ஸ்லோகனை மக்களவை தேர்தலுக்காக முன் மொழிந்தார்.\nபாஜகவுக்கு எதிராக பெரிய கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது குறித்து விமர்சித்த பிரதமர், கண்களை நேருக்குநேர் பார்க்க முடியாதவர்கள், ஒருவருக்கொருவர் பேச முடியாதவர்கள் எல்லாம் கூட்டணி அமைக்கும் நிலைக்கும் தள்ளப் பட்டுள்ளதாக சாடினார். இதுவே பாஜகவின் வெற்றி என்றும் மக்கள் தங்களது திட்டங்கள், கட்சி, தலைமையை ஏற்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.\nபாஜகவின் 48 மாத ஆட்சி, காங்கிரஸ் கட்சியின் 48 ஆண்டுகள் ஆட்சியைவிட சிறப்பானது என்று அவர் குறிப்பிட்டார். பாஜக.,வின் கொள்கைகள் என்றும் மாறாது ஆனால், யுக்திகள் நேரத்தற்கு தகுந்தவாறு மாறும் என்றும் மோடி தெரிவித்தார்.\nகூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். அதன்பிறகு 50 ஆண்டுகள் தங்களை யாரும் ஆட்சியில் இருந்து அகற்றமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த காங்கிரஸ்\nமேல்முறையீட்டைக்கூட நடத்த முடியாதவர்கள் இன்று…\nஅமித்ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nபாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது\nதொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள்\n5 மாநில தேர்தல்களிலும் பாஜக. வரலாறு காணாத வெற்றிபெறும்\nதேசிய செயற்குழு கூட்டம், நரேந்திர மோடி, பாஜக\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nக���்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அப ...\nபாஜக.,வின் பலவீனத்தால் உண்டான தோல்வியல� ...\nகட்சி தாவல் என்பது என் ரத்தத்தில் இல்ல� ...\nமோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறா� ...\nஇந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது இதர நாடுகளில் அப்படி அல்ல இதர நாடுகளில் அப்படி அல்ல\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அப ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/06/blog-post_11.html", "date_download": "2019-12-12T03:28:28Z", "digest": "sha1:HFHPK4SIR565HCXNVBYLP433DBPSZTXO", "length": 11658, "nlines": 322, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராமய்யாவின் குடிசை", "raw_content": "\nநெடும் செழியர் கலைத் தென்றல்\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்ப���கள் போல சில\nஇந்த மாதம் பல சிற்றிதழ்களிலும் வந்திருக்கும் விளம்பரம் இது. பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.\n4/17, நாவலர் தெரு (முதல் மாடி)\nதேவராஜன் தெரு, தசரதபுரம், சாலிகிராமம்\n36 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு மீண்டும் உயிர்பெறுகிறது\n64 சாட்சியங்கள், 51 ஆவணங்கள்\nஇதுவரை வெளிவராத தகவல்கள், புகைப்படங்கள்\nதபாலில் பெற விரும்புவோர் கூடுதலாக ரூ. 30 செலுத்த வேண்டும்.\nM.O, D.D 'THE ROOTS' என்ற பெயருக்கு Payable at Chennai என்று அனுப்ப வேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஎன் பள்ளியின் நூற்றாண்டு விழா\nஇணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்\nகிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்\nமும்பை பார் நடனம் மீதான தடை\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nஇந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி\nமீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்\nபத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா\nபுறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்\nசங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்\nஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு\nசந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்...\nஅசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-12T04:20:35Z", "digest": "sha1:4M3PSYOQL4XZPRFVFNQFXUVZ27FDMVI3", "length": 12108, "nlines": 157, "source_domain": "www.ellameytamil.com", "title": "புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் (Bharathidasan Books) | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் (Bharathidasan Books)\nபுரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் (Bharathidasan Books)\nபுரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.\nஇவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.\nஇசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.\nநண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.\nதன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.\nபுதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் “கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.\nபிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1946 ஜூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.\nபாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடையப படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன\nகவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மலர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/71292-justin-trudeau-calls-election-and-dissolves-canada-s-parliament.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-12T03:25:36Z", "digest": "sha1:7JIZMP6DYKLXTEVBATN37B7JHIWQJNPM", "length": 9967, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனடா நாடாளுமன்றம் கலைப்பு - அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல் | Justin Trudeau calls election and dissolves Canada’s parliament", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகனடா நாடாளுமன்றம் கலைப்பு - அக்டோபர் 21ஆம் தேதி பொதுத்தேர்தல்\nபோதிய பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.\nகடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்து வருகிறார். இருப்பினும் இவரது லிபரெல் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வரவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், தன்பாலின திருமணம், சுற்றுச்சூழல், மின்சாரத்துறை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதாக வாக்குறுதியளித்திருந்தார். இவற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.\nஇந்நிலையில் இவரது ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கனடா நாடாளுமன்றத்தில், ஆண்ட்ரிவ் ஸ்கீர் என்பவரின் தலைமையில் கொண்டு வரப்பட்டது. இதில் ஜஸ்டினின் லிபரெல் கட்சிக்கு 34.6% ஆதரவு கிடைத்தது. ஆண்ட்ரிவ் தரப்புக்கு 30.7% வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து ஆட்சி நடத்தும் அளவிற்கு போதிய பெரும்பான்மை இல்லை என்பதால் லிபெரல் கட்சி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டின் ஆளுநர் ஜூலி பெயட்டை சந்தித்து தனது ஆட்சிக் கலைப்பு தொடர்பாக ஜஸ்டின் அறிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனடாவில் அக்டோபர் 21ஆ���் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என கூறினார். 1935க்கு பிறகு தற்போது தான் கனடாவில் போதிய பெரும்பான்மை இல்லையென நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் அதிகாரிகள் விசாரணை\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“குடியுரிமை மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” - அமித்ஷா\nஅமெரிக்காவில் அதிபர் பதவிநீக்கம் எப்படி நடைபெறும் \nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\nவெங்காய விலைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்: சிதம்பரம் பங்கேற்பு\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிடீரென நாடாளுமன்றத்தை ஒரு மாதம் ஒத்திவைத்தார் அதிபர் கோத்தபய\n‘என்னுடைய இந்தியாவில் பாதுகாப்பு இல்லையே’- நாடாளுமன்றம் முன்பு ‘தனியொரு பெண்’ ஆர்ப்பாட்டம்\n\"உளவு பார்க்கப்பட்ட இந்தியர்கள் பட்டியல் கிடைக்கவில்லை\"- ரவிசங்கர் பிரசாத்\nநாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கம்\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் அதிகாரிகள் விசாரணை\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2018/07/25/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-12T04:32:56Z", "digest": "sha1:QTZBRO5BXHG4DL2ZTY3P36VWZ76NEAP4", "length": 32643, "nlines": 319, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "tthiruvalluvar| thirukural | kannadi | tamil news | tamilnadu politics| tamilnadu | thiruvalluvan| osho | spiritual | employment | nattu nadpu | chennai | sidhhar | shidda | ayurvedha| medical | maruthuvam |tamil maruthuvam | mediatation | yoga| arasiyal | modi | amit sha | rajani | kamal | seeman | admk | dmk | pmk |stalin | nam tamilar | dinakarn | edapadi | jayalaitha | gandhi/ mgr ஆயுர்வேத ரகசியங்கள் - THIRUVALLUVAN", "raw_content": "\n*மூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*\n*நேரமின்மை* இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nகறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.\nதாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.\nகுறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.\nவல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.\nதினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.\nஇலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.\nபெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.\nபாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.\nதினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் ச��ப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.\nஅரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.\nவெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.\nதினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.\nதினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.\nமாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.\nகோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.\nசெவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.\nபல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.\nசேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.\nஇரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.\nமாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.\nஇலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.\nகரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.\nவாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.\nதிராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.\nதினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.\nஅடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.\nஇரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.\nநாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.\nதேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.\nமுட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.\nசந்தனக் கட்���ையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.\nஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.\nஎந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.\nதேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.\nகரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.\nஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.\nஇஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.\nமுசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.\nசுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.\nதிராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.\nமுள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.\nஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.\nகாலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.\nமாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.\nகொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.\n*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*\n*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*\n*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*\nவாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.\nவாரம் ஒர���முறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.\nபாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.\nதினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.\nகொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.\nகோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.\nசீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.\nகரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.\nமாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.\nவில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.\nதிராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.\nஅகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.\nபப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.\nஅடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.\nநார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.\nமாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.\nமாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.\nகண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.\nவிளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.\nலேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.\nவாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.\nஇரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி – மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\nNext story ஓபிஎஸ் விவகாரம் : நிர்மலா விளக்கம்\nPrevious story FLAT ஒரு கோடி, அந்தஒரு கோடிக��கு என்னென்ன கிடைக்கிறது\n[:en]மனித இனம் — ஓஷோ –[:]\nUncategorized / உபதேசம் / முகப்பு\nநிலமிசை நீடுவாழ் வார் யார்\n[:en]இன்று இப்போது மட்டுமே நிஜம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 48 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 62[:]\n[:en]தமிழகத்தின் நீர் ஆதாரம் -பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன்[:]\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\n[:en]ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-[:]\nநாயுருவி -ஒரு மருத்துவ மூலிகை\nவியர்வை நாற்றமா விடு கவலை\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nபெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n*கோடிகள் குவிந்தாலும்* *ஆப்பிள் நிறுவனர்*\nசிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\n, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்\n[:en]பண நாயகம் வென்று ஜனநாயகம் தோற்றது – ஆர்.கே.[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\n‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\nகணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்\n[:en]விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை[:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=832", "date_download": "2019-12-12T04:18:36Z", "digest": "sha1:OTBG6AQ3CO7O7NETJXCOEQIZC3O2K7U2", "length": 4661, "nlines": 101, "source_domain": "www.vanniyan.com", "title": "மிச்சம் ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் ஆலயத்தின் சிறப்புக்கள் பற்றிய தொகுப்புகள். | Vanniyan", "raw_content": "\nHome யாேதிடம் மிச்சம் ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் ஆலயத்தின் சிறப்புக்கள் பற்றிய தொகுப்புகள்.\nமிச்சம் ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் ஆலயத்தின் சிறப்புக்கள் பற���றிய தொகுப்புகள்.\nPrevious articleஇலங்கையில் ‘எல்லே’ எனும் பிரதேசத்தில் ராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படுகிறது.\nNext article4வது இசைத்தமிழன் விருது . பாடல் போட்டிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முடிவு திகதி 30/05/2019.\n02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.\nவேல்ஸ் ஶ்ரீ கல்பவிநாயகர் அலங்கார உற்சவம் .\nஎந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை . ஜனாதிபதி\nநாடு மீண்டும் ஒரு வன்முறைக்கு திரும்பும் அபாயத்தில் உள்ளது பிரித்தானிய அமைச்சரிடம் சம்பந்தன்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா பணிமனையில் கரும்புலிகள் நாள் நடைபெற்றது\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியது தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actress-shriya-saran-released-a-dancing-video-pv-203839.html", "date_download": "2019-12-12T03:16:29Z", "digest": "sha1:BENCF3DY4QETUGXXSXW2T3GXP6X6BZQV", "length": 8500, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "மழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா.... லட்சக்கணக்கானோர் பார்த்த வீடியோ– News18 Tamil", "raw_content": "\nமழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா.... லட்சக்கணக்கானோர் பார்த்த வீடியோ\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\nதலைவி, குயின் படங்களுக்குத் தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு மனு - உயர்நீதிமன்றம் அறிவுரை\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nமழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா.... லட்சக்கணக்கானோர் பார்த்த வீடியோ\nநடிகை ஸ்ரேயா நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவில் எனக்கு 20 உணக்கு 18 படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரன். இதையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், சிம்பு என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்த்து பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.\nதமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மழையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். அண்மையில் ரஷ்யா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரெய் கோஸ்செவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணம் மு��ிந்தாலும் படங்களில் நடிப்பது, தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்னும் கவர்ந்து வருகிறார். தற்போது மழையில் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த வீடியோவை தற்போது வரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/page-10/", "date_download": "2019-12-12T04:03:00Z", "digest": "sha1:OB3TGX7MM4UETHJA5EIKIAGRLZL37QAN", "length": 11566, "nlines": 248, "source_domain": "tamil.news18.com", "title": "Photogallery: Latest Photos, Pictures - News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nவெள்ளத்தில் தத்தளிக்கும் 'கடவுளின் தேசம்': பேரழிவின் வடுக்கள் - புகைப்படத் தொகுப்பு\nகேரளாவில் வெள்ளம்- இந்திய ராணுவத்தின் ஆப்பரேஷன் ’சாயோக்’ - புகைப்படத் தொகுப்பு\nமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளா - புகைப்படத் தொகுப்பு\nகேரளாவில் கன மழை: மீட்புப் பணியில் இந்திய இராணுவ வீரர்கள் - ஃபோட்டோ ஆல்பம்\nகேரளாவில் 26 பேரை பலிகொண்ட மழை வெள்ளம் - இயற்கையின் கோரமுகம் புகைப்படங்கள்\nகேரள மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த மழை வெள்ளம் - புகைப்படங்கள்\nஎழில்மிகுந்த டெல்லியின் மழைக்காலம் - கலர்ஃபுல் ஆல்பம்\nயமுனை நதியில் கடும் வெள்ளப் பெருக்கு (புகைப்படத் தொகுப்பு)\nபனிக் காட்டுக்குள் ஜோக் அருவி: ஜில் ஜில் படங்கள்\nஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் (புகைப்படத் தொகுப்பு)\nமக்களவையை கலக்கும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி\nகாஷ்மீர் துப்பாக்கி சூட்டில் சேதமடைந்த வீடுகள் (புகைப்படத் தொகுப்பு)\nகாஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பட்டு தொழிற்சாலை: கலர்���புல் ஆல்பம்\nநொய்டாவில் இடிந்து விழுந்த 6 மாடி கட்டிடம் (புகைப்படத் தொகுப்பு)\nதொடங்கியது அமர்நாத் புனித யாத்திரை (புகைப்படத் தொகுப்பு)\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை நகரம் (புகைப்படத் தொகுப்பு)\nவெள்ளத்தில் மிதக்கும் மகாராஷ்டிரா... இருளில் மூழ்கிய விதான் பவான்... (புகைப்படத் தொகுப்பு)\nஇந்தியாவின் மிக அழகிய ரயில் தடங்களின் ஃபோட்டோ ஆல்பம்\nஇடிந்து விழுந்த மும்பை பாலம்: புகைப்படத் தொகுப்பு\nஇந்தியாவின் அசுத்தமான நகரங்கள் (புகைப்படத் தொகுப்பு)\nவெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா... கனமழையால் அவதியுறும் மக்கள்... (புகைப்படத் தொகுப்பு)\nசர்வதேச யோகா தினம்: டேராடூனில் யோகா பயிற்சி செய்யும் பிரதமர் மோடி (புகைப்படத் தொகுப்பு)\nகுளுகுளு மணாலி... மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்...\nதிருமணம் செய்துகொள்ளாத அரசியல் தலைவர்கள்: புகைப்படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் ஃபிட்னஸ் சீக்ரெட் : புகைப்படத் தொகுப்பு\nபருவமழையை வரவேற்கும் ஹம்பி: புகைப்படத் தொகுப்பு\nஅதிகரிக்கும் கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய கர்நாடகா...\nராகுல் காந்தி நடத்திய இஃப்தார் விருந்து - கலர்புல் ஆல்பம்\nடிரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு, பூஜை போடும் அமித்ஷா, கலகல கால்பந்து - கலர்ஃபுல் ஆல்பம்\nஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி- புகைப்படத் தொகுப்பு\nஜூன் 7: இன்றைய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு\nஇன்றைய நிகழ்வுகளின் ஒரு புகைப்பட தொகுப்பு\nமலேஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு – புகைப்படத் தொகுப்பு\nஇந்தோனேஷியாவில் பட்டம் விட்ட மோடி\nகுமாரசாமி பதவியேற்பு விழா - புகைப்படத் தொகுப்பு\nரஷ்யாவில் பிரதமர் மோடி – புகைப்படத் தொகுப்பு\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன் : மனம் உருக வைக்கு\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக��குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-12T03:50:08Z", "digest": "sha1:3HTKPW2UNBMZE4XY3NJXID6R4Z6MLKY4", "length": 6427, "nlines": 263, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nதானியங்கிஇணைப்பு category எபிரேய விவிலிய இடங்கள்\nதானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவி. ப. மூலம் பகுப்பு:இசுரேலிய நீர்வளம் சேர்க்கப்பட்டது\nவி. ப. மூலம் பகுப்பு:இசுரேல் நீக்கப்பட்டது\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: lad:Kinneret\nஉரைதிருத்தம் - விக்கியாக்கம் - குறுந்தகடு\nr2.6.5) (தானியங்கிஇணைப்பு: ml:ഗലീലി കടൽ\nபகுதி தலைப்புகள் நீளச் சுருக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/losliya-army/", "date_download": "2019-12-12T04:11:56Z", "digest": "sha1:DOQAA72IJIGGDMRIIY2Y7WSC6XPXBOUX", "length": 8982, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "Losliya Army Archives - Cinereporters Tamil", "raw_content": "\n – லாஸ்லியா உருக்கமான பதிவு\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற லாஸ்லியா அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களிடம் நன்றி தெரிவித்ததோடு மன்னிப்பும் கேட்டுள்ளார். losliya instagram post goes viral – பிக்பாஸ் வீட்டில் கவின் மீது காதல் கொண்டு பரபரப்பை...\nஇது போட்டி…சுற்றுலா கிடையாது : லாஸ்லியாவை வறுத்தெடுத்த கமல் (வீடியோ)\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியாவுக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அடுத்த நாளே ஓவியா போல லாஸ்லியா ஆர்மியும்...\nஅப்பா-பொண்ணு செண்டிமெண்ட்னா வீட்டுக்கு போங்க… லாஸ்லியா-சேரனுக்கு அதிர்ச்சி கொடுத்த வனிதா (வீடியோ)\nVanitha vijaykumar comment on cheran losliya – பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள வனிதா லாஸ்லியா-சேரன் உறவை கிண்டலடித்து பேசிய விவகாரம் லாஸ்லியா ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது...\nலாஸ்லியா ஒரு பட்டாம் பூச்���ு.. நிக்க வைக்க பாக்காத ஆண்டி – கஸ்தூரியிடம் பொங்கும் நெட்டிசன்கள்\nActres Kasthuri Vs Losliya Army – நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை நடிகை கஸ்தூரி விமர்சித்த விவகாரம் லாஸ்லியா ஆர்மியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் சென்றுள்ள...\nகல்லூரி வயதில் குத்தாட்டம் போடும் லாஸ்லியா – டிரெண்டிங் வீடியோ\nLosliya Dance Video – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியா கல்லூரி விழாவில் நடனம் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையை சேர்ந்த...\nலாஸ்லியாவின் தந்தையை போலவே இருக்கும் சேரன் – இப்ப புரியுதா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள லாஸ்லியாவின் தந்தை அப்படியே இயக்குனர் சேரனை போலவே இருப்பது தெரிய வந்துள்ளது. இலங்கையை சேர்ந்த லாஸ்லியா தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானதோடு,...\nலாஸ்லியாவுக்கு அந்த தகுதியெல்லாம் கிடையாது – விளாசிய வனிதா விஜயகுமார்\nVanitha Vijayakumar – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியா குறித்து அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ள கருத்து லாஸ்லியா ஆர்மிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள லாஸ்லியாவிற்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். ஓவியாவை...\nபடுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள லொஸ்லியா- வைரல் புகைப்படம்\nlosliya : பிக்பாஸ் சீசன் 3 வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 பேர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியாவும் அடக்கம். நிகழ்ச்சி தொடங்கி 2...\nஎங்க தலைவியை வெளியே அனுப்ப முடியுமா – சேரனுக்கு சவால் விடும் லோஸ்லியா ஆர்மியினர்\nபிக்பாஸ் சீசன் 3 வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 பேர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லோஸ்லியாவும் அடக்கம். நிகழ்ச்சி தொடங்கி 2 ஆட்கள் ஆகிய...\nபிக்பாஸ் வீட்டில் நியூஸ் வாசிக்கும் லோஸ்லியா – வைரல் வீடியோ\nBiggboss Losliya Army – பிக்பாஸ் வீட்டில் லோஸ்லியா செய்தி வாசிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸ் 3வது சீசன் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோஷன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், லோஸ்லியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/nov/28/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3291505.html", "date_download": "2019-12-12T03:55:13Z", "digest": "sha1:SVVRKWGQQGM27WSA5ECDBEFDHM3BRJFP", "length": 7579, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேம்பாரில் தகராறு: இருவா் காயம்; ஒருவா் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவேம்பாரில் தகராறு: இருவா் காயம்; ஒருவா் கைது\nBy DIN | Published on : 28th November 2019 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேம்பாரில் புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா். இது தொடா்பாக ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.\nவேம்பாா் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த அய்யம்பெருமாள் மகன் சுயம்புலிங்கம் (45). இவா் வேம்பாரில் தனக்குச் சொந்தமான ஓா் ஏக்கா் நிலத்தை அரசுப் பயன்பாட்டுக்கு தானம் கொடுத்துள்ளாா். இதை எதிா்த்து அவரது உறவினா்கள் சிலா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில், அந்த நிலத்தை அளவீடு செய்ய அரசு அதிகாரிகள் புதன்கிழமை வந்துள்ளனா். அப்போது சுயம்புலிங்கத்துக்கும், அவரது உறவினா்களான சுயம்பு, அந்தோணி சந்திரசேகா் ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், அந்தோணி சந்திரசேகா், சுயம்பு ஆகிய இருவரும் காயமடைந்தனா். அவா்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின்பேரில் சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து சுயம்புலிங்கத்தை கைது செய்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/dmk-stalin-condolence-for-ex-mp-ramanathan-death/", "date_download": "2019-12-12T03:09:53Z", "digest": "sha1:I2B47DFC57HOEY7V4UD3ZBHMJE2BLPIS", "length": 17286, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "”அவர் பொழிந்த பாசமழையின் ஈரம் காய்வதற்குள் இழந்துவிட்டேனே..”- முன்னாள் எம்.பி மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல் - Sathiyam TV", "raw_content": "\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற…\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nToday Headlines | 11 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 19\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ”அவர் பொழிந்த பாசமழையின் ஈரம் காய்வதற்குள் இழந்துவிட்டே���ே..”- முன்னாள் எம்.பி மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்\n”அவர் பொழிந்த பாசமழையின் ஈரம் காய்வதற்குள் இழந்துவிட்டேனே..”- முன்னாள் எம்.பி மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்\nதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான “கோவைத் தென்றல்” மு. இராமநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு துடி துடித்துப் போனேன்.\nதுயரம் என்ற மகாசமுத்திரத்தில் திசை காண முடியாமல் மூழ்கியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிராவிட இயக்கத்தின் முன்னனித் தலைவர்களில் ஒருவரான மு.ராமநாதன் 70 ஆண்டு காலம் கழகத்திற்காக உழைத்தவர். கோவை மாநகர செயலாளராகவும், தணிக்கைக்குழு உறுப்பினராகவும், சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினராகவும், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராகவும் கழகப் பணியாற்றியவர்.\nகோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அரும் பணியாற்றியவர். கழக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கோவைக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்தவர்.\nகழகப் பணியாற்றுவதில் அவருக்கு நிகர் அவரே என்ற அளவில் பம்பரமாகச் சுழன்று பாசத்துடன் பக்குவமாகத் தொண்டர்களை ஆதரித்து அரவணைத்துச் சென்றவர்.\nகழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் தொட்டு மிசா சிறைவாசம் என அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்று, சிறை ஏகியவர்.\nபேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்திருந்தவர் அவர். அவர்களின் மனமுவந்த பாராட்டுகளைப் பெற்றவர் அவர்.\nஇந்த இயக்கத்தின் என்றும் தளர்ச்சியடையாத உயிரோட்டம் மிக்க ரத்த நாளமாகத் திகழ்ந்து- எண்ணற்ற கொள்கை வீரர்களையும்- இலட்சிய வேங்கைகளையும் கொங்கு மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அசையாச் சொத்துக்களாக உருவாக்கியவர். 1992ல் கழகத்தின் சார்பில் “அண்ணா விருது” வழங்கி பெருமை சேர்க்கப்பட்டது.\nநான் கோவை வரும் போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்கும் அவரை அண்மைக் கால கழக நிகழ்ச்சிகளில் நேரில் காண முடியாமல் தவித்திருக்கிறேன். ஆனால் கோவை செல்லும் சமயங்களில் எல்லாம் நேரில் சென்று உடல் நலம் விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.\nசமீபத்தில் கோவை சென்ற நேரத்தில் நான் அவரது இல்லத்திற்கே சென்று அவரது இன்முக வரவேற்பைப் பெற்றேன்.\nஅவர் உடல் நலம் விசாரித்த போது, தன் உடல்நலம் குன்றியிருந்தது பற்றி சிறிதும் கவலைப்படாமல் என் மீது அவர் கோடை மழை போல் பாசத்தைப் பொழிந்தார். அந்தப் பாசமழையின் ஈரம் காய்வதற்குள் இன்று அவரைப் பறிகொடுத்து, பரிதவித்து நிற்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய ”ரேஷன் அரிசி”\nஇனப் படுகொலைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் – கமல்ஹாசன்\nசிந்துவை மணந்த நடிகர் சதிஷ்… அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சாச்சி\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19...\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற...\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\nகமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நபரை சரமாரியாக தாக்கிய பெண் காவலர்\nவாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய ”ரேஷன் அரிசி”\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=1893", "date_download": "2019-12-12T03:59:37Z", "digest": "sha1:F7ATSMDI4LGB2Z4RWYJKUBKNWSBK2SUN", "length": 13597, "nlines": 264, "source_domain": "www.vallamai.com", "title": "வளையல் துண்டுகளின் காட்சி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 236 December 12, 2019\nபடக்கவிதைப் போட்டி 235-இன் முடிவுகள்... December 12, 2019\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 1... December 11, 2019\nசேக்கிழார் பா நயம் – 58 (கையினிற்)... December 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 85... December 11, 2019\nதிருவிளக்குத் திருவிழா – ஒரு நோக்கு... December 10, 2019\nகரிவாயுவை எரிவாயுவாக மாற்ற, ஒளித்துவ இயக்க ஊக்கி... December 9, 2019\nஇஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு... December 9, 2019\nதிரள்கின்றன புதுப் புது பொழிப்புரைகள்.\n’பசிக்குதுடா’ – என்ற கெஞ்சலில்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\n-செண்பக ஜெகதீசன் நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. (திருக்குறள்-124: அடக்கமுடைமை) புதுக் கவிதையில்... உயர்விலும் தாழ்வினிலும், உள்ளநிலை மாறாது அடக்கமாய் இருப்போரின\nவையகத் தமிழ் வாழ்த்து சி. ஜெயபாரதன், கனடா பாரத கண்டச் சீரிளம் தமிழே ஓரினம் நாமெலாம் \nஅன்ன தாதா சுகீ பவ\nசு. கோதண்டராமன் வயிறு முட்டப் பாலை அருந்தி வாயை விலக்கித் தாய்முகம் பார்த்து இனிய வாயை இதமாய்த் திறந்து கனிவும் மகிழ்வும் கண்களில் காட்டி சின்னக் குழந்தை சிரிப்பதன் பொருள் என் அன்னம் இட\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2012/03/blog-post_19.html", "date_download": "2019-12-12T04:13:07Z", "digest": "sha1:TXDGJ3KPW5665WCAVLSQ2CEO43ACAQYW", "length": 63132, "nlines": 659, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: சதங்களின் மன்னன்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\n\", என்று சொல்லி சொல்லி போராடித்து விட்டது. இனிமேல் சச்சின் என்று மட்டும் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். அதிலேயே சாதனை என்பதும் உள்ளடங்கி விடும். ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு அருபெரும் சாதனையான நூறு சதங்கள் என்ற இலக்கை எட்டி இருக்கிறார். இவரது வயது, ஓய்வு எப்போது அறிவிப்பார், ஆட்டத்திறன் போன்றவை குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், இனி இப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்படுவதோ, அல்லது இவரது சாதனை முறையடிக்கப்படுவதோ, குறைந்தபட்சம் இருபது வருடங்களுக்கு சாத்தியமில்லை என்பது என் கருத்து.\nஅடுத்த தலைமுறைக்கு கிடைக்காத ஒரு பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. சச்சின் கிரிக்கெட் ஆடுவதை லைவ்வாக பார்த்ததுதான் அது. இருபது வருடங்களாக சச்சினின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அதனை நினைத்து பார்த்தாலே மெய் சிலிர்க்கிறது. இவரைப்பற்றி எழுத வார்த்தைகள் இல்லை. ஆகவே இந்த பதிவு முழுவதும் படங்களை போட்டு நிரப்பலாம் என்று நினைத்திருக்கிறேன்.\nமேலே உள்ள நபர்தான் ராமகாந்த் அச்ரேகர். இவர்தான் சச்சினின் கோச். இவரும் டென்னிஸ் லில்லியும் சேர்ந்துதான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக விரும்பிய சச்சினை, \"உனக்கு பவுலிங் சரிப்பட்டு வராது, பேட்ஸ்மேன் ஆகிவிடு.\", என்றார்களாம். யார் கண்டா, முரளி, ஷேன்வார்ன் போல, இந்தியாவுக்கு ஒரு ஆயிரம் விக்கெட் வீழ்த்திய ஒரு பவுலர் கிடைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அச்ரெகர் ஸ்டம்ப் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, சச்சினை பேட்டிங் பிடிக்க சொல்வாராம். சச்சினை அவுட் ஆக்குபவர்களுக்கு அந்த ஒரு ரூபாய். ஒருநாள் முழுவதும் சச்சின் அவுட் ஆகவில்லை என்றால் அவருக்கு அந்த ஒரு ரூபாய். அப்படி மொத்தம் 13 நாணயங்களை பொக்கிசமாக பாதுகாத்து வருகிறாராம் சச்சின்.\nமேலே படத்தில் இருப்பவருக்குத்தான் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இவர் பெயர் ராஜ் சிங் துங்கர்பூர். 1989இல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய அணியில் சச்சினை தேர்வு செய்தவர்.\nமுதல்முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச களத்தில் சச்சின்.\nஎனக்கு பிடித்த சச்சினின் சதங்கள்......\n1. இதுதான் ஆரம்பப்புள்ளி. இங்கிலாந்துக்கு எதிராக 1990 இல் அடித்த 119*. சச்சினின் முதல் சதம்.\n2. 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் சச்சின் அடித்த 114. உலகின் மிக அபாயகரமான ஆடுகளமாக கருதப்படும் பெர்த் ஆடுகளத்தில் சச்சின் ஆடியதை பார்த்த ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ், ஆலன் பார்டரை பார்த்து, \"இந்த பொடியன் ஒருநாள் உன் சாதனையை முறியடிக்கபோகிறான் பார்.\" என்று கூறினாராம்.\n3. மிகுந்த போராட்டத்துக்கு பிறகு, 79 ஒருநாள் போட்டிகளில் ஆடியபிறகு 1994இல் சச்சின் அடித்த முதல் ஒருநாள் சதம். இதன் பிறகு இவரை தடுத்து நிறுத்த யாராலும் முடியவில்லை என்பது தெரிந்ததே.\n4. 1994இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் 179 விளாசினார். இது இவருக்கு வெகு ஆண்டுகள் அதிக பட்ச டெஸ்ட் ஸ்கொராக இருந்தது. சச்சினுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த சதங்களுள் இதுவும் ஒன்று.\n5. 1996 உலகக்கோப்பை தொடரில் தனியாளாக ஜொலித்த சச்சின், இலங்கைக்கு எதிராக 137 சேர்த்தது வெகுகாலம் அவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கொராக இருந்தது. இந்த போட்டியில் இலங்கை வென்றது குறிப்பிடத்தக்கது.\n6. 1996இல் சித்துவும், சச்சினும் சேர்த்து ஷார்ஜாவில் வைத்து பாகிஸ்தானை புரட்டி எடுத்த போட்டியில் சச்சின் அடித்த 118. இந்த போட்டியில்தான் இந்தியா ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக 300 ரன்களை கடந்தது.\n7. 1998இல் அதே ஷார்ஜாவில், மணல் புயல் ஓய்ந்த நேரத்தில், சச்சின் புயல் வீசி ஆஸ்திரேலியர்களை நொறுக்கி தள்ளியது. அவர் சேகரித்த 143 ரன்களை ஆஸ்திரேலியர்கள் மறக்கவே மாட்டார்கள்.\n8. 1998இல் ஜிம்பாப்வே மண்ணில் வைத்து தனது 18ஆவது ஒருநாள் சதத்தை கடந்தார் சச்சின். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு முந்தைய சாதனையாக டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் 17 சதங்கள் பெற்றதே ஒருநாள் போட்டிகளில் 5 வருடங்கள் முறியடிக்காத சாதனையாக இருந்தது. இதற்கப்புறம் சச்சினை யாரும் நெருங்கவே முடியவில்லை. அப்போது சச்சின் அதிகபட்சம் 25 சதங்கள் வரை அடிப்பார் என்று நாங்கள் கணக்குப்போட்டதை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.\n9. 1998இல் ஜிம்பாப்வேயின் ஹென்றி ஒலோங்கா பந்தில் சச்சின் அவுட் ஆக, அதை பற்றி ஒலோங்கா கொஞ்சம் தெனாவட்டாக பேச, அடுத்த போட்டியில் மரண அடி அடித்தார் சச்சின். பவுன்சர் வந்த பந்தை ஆஃப்சைடில் சிக்சர் அடித்தது அப்போது மிக பிரபலம்.\n10. 1999இல், சென்னையில் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் சச்சின் 136 ரன்கள் எடுத்தார். முதுகு வலியோடு அவதிப்பட்டு ஆடிவந்த அவரது வேதனையை ரசிகர்கள் எல்லோரும் உணர்ந்தார்கள். சச்சின் அவுட் ஆன அரைமணி நேரத்துக்குள் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.\n11. 1999 உலகக்கோப்பையில் கென்யாவுக��கு எதிராக 140 ரன் குவிததார். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் சச்சினின் தந்தை மரணமடைய, இந்தியா சென்ற சச்சின், நெருக்கடி காரணமாக உடனே திரும்பி வந்து விளாசிய இந்த சதத்தை, தந்தைக்கு காணிக்கையாக்கினார்.\n12. 1999இல் நியூசிலாந்துக்கு எதிராக 186 ரன் எடுத்தார். இப்போட்டியில் இவர் டிராவிட்டோடு இணைந்து 331 ரன் எடுத்தது, இன்னும் முறியடிக்கபடாத சாதனை.\n13. 2002இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் சேகரித்த 117 ரன் மூலம் 29 சதங்கள் பெற்று, பிராட்மேனை சமன் செய்தார்.\n14. இடைப்பட்ட காலத்தில் சச்சின் சதங்கள் குவித்து தள்ளினாலும், அதன் பிறகு சச்சினுக்கு சாதனைகள் எல்லாம் சாதாரணமாகி விட்டன. டென்னிஸ் எல்போ வலியால் அவதிப்பட்டு வந்த சச்சின், 2006இல் ஓய்வு பெறப்போகிறார் என்ற வதந்தியை உடைத்து, அறுவை சிகிச்சை முடித்து வந்ததும் 141 விளாசினார்.\n15. 2009இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 175 ரன் சேகரித்தார். இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும், சச்சினின் ஆட்டம் பலரால் வெகுவாக பாராட்டபட்டது.\n16. கிரிக்கெட்டில் எப்போதாவது நடக்கும் அற்புதம் 2010இல் நடந்தது. \"கிரிக்கெட்டில் 40 ஆண்டுகளாக இதை நிகழ்த்த எந்த இளைஞர் வருவார்\", என்று எல்லோரும் யோசித்து கொண்டிருக்கையில், \"நானும் இளைஞன்தான்.\", என்று சாதித்து காட்டிய சச்சினின் இரட்டை சதம்.\n17. 2011 உலகக்கோப்பையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக அடித்து நொறுக்கிய சச்சின் 99 சதத்தை தன்வசமாக்கினார்.\n18. மார்ச் 16, 2012 அன்று, கிரிக்கெட் உலகில் மற்றொரு அற்புதம் நிகழ்ந்தது. எப்போதாவது நடக்கும் அற்புதங்கள், சச்சின் வாழ்க்கையில் மட்டும் எப்போதுமே நடக்கின்றன. வங்கதேசத்துக்கு எதிராக அவர் சேகரித்த 114ரன், கிரிக்கெட்டில் நூறாவது சதத்தை தொட்ட முதல் வீரன் என்ற பெருமையை ஏற்படுத்தி கொடுத்தது.\nசச்சின் என்பவர் கிரிக்கெட்டில் வகுத்த இலக்கணங்கள் ஏராளம். 100 வருடங்களுக்கு ஒரு முறையே கிரிக்கெட்டில் அதிசயம் நிகழ்கிறது. அப்போது பிராட்மேன், இப்போது சச்சின். இன்னொரு அதிசயம் நிகழ இன்னும் நூறு ஆண்டுகள் ஆகலாம். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.\nஇனிமேல் சச்சின் என்று மட்டும் சொன்னால் போதும் . அதிலேயே சாதனை என்பதும் உள்ளடங்கி விடும்.\nஇதில் தேசபக்தி என்ற ஒரு விஷயத்தை நான் தொடவே இல்லை. பி‌சி‌சி‌ஐ என்பதே ஒரு தன���யார் அமைப்பு என்கிறபோது, அதில் ஆடும் வீரர்களும், தனியார் கம்பெனி ஊழியர்கள் மாதிரிதான். இதில் சச்சினை சுயநலக்காரர் என்று சொன்னால், தனியார் கம்பெனியில் திறமையாக பணிபுரியும் அனைவருமே சுயநலக்காரர்கள்தான்.\nஇங்கே சச்சின் என்ற மனிதன், தான் கொண்ட துறையில் தன்னால் முடிந்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தி இருப்பதை பற்றியே கூறி இருக்கிறேன். என்னதான் அவர் சுயநலக்காரர் என்றாலும், இந்திய தேசத்தின் அடையாளம் என்பதும் ஓரளவுக்கு உண்மைதானே\nMANO நாஞ்சில் மனோ said...\nஇனிமேல் சச்சின் என்று மட்டும் சொன்னால் போதும் . அதிலேயே சாதனை என்பதும் உள்ளடங்கி விடும்.//\nசத்தியமான உண்மை இது, எனது கருத்தும் இதுவேதான் பாலா...\nசார்.. நானும் சச்சி விசிறிதான்.. முன்னலாம். இப்ப இல்ல.\nஅவரு அடிச்ச பழைய சாதனைகள மேற்கோள் காட்டி இன்னைக்கும் அவரு டீம்ல இருப்பத சால்ஜாப்புலாம் பண்ணப்படாது.\nவயது ஏற ஏற உடம்பு ஒத்துழைக்காது.\nஅவரு அடிச்ச நூறாவது நூருல அவரு 33 பந்துகள (114 in 147 balls)வேஸ்ட் பண்ணிருக்காரு. அதே கோலி நேத்தைக்கு 36 ரன்கள (183 in 147 balls) அதிகமா எடுத்திருக்காரு. பீல்ட்ல உண்டம்பு திராணி / இளமை வேணும்.. அதான் சச்சின் இப்பவாவது உணரனும்னு நாங்கலாம் சொல்லுறோம்.\n// ஒரு வேகப்பந்து வீச்சாளராக விரும்பிய சச்சினை, \"உனக்கு பவுலிங் சரிப்பட்டு வராது, பேட்ஸ்மேன் ஆகிவிடு.\", //\nஅட இது வேறையா.. யாரு கெளப்பி விட்டது இத. அப்ப அவரு தனக்கு விருப்பமில்லாத துறையில சேர்க்கப் பட்டாரா \nசச்சினின் சாதனை மகத்தானதுதான்...ஆனால் இந்த ஒரு சதம் அடிக்க அவர் ஒரு வருடம் எடுத்து கொண்டார்....கத்துகுட்டி அணியான பங்களாதேசிடம் அதிக பந்துகளை வீணடித்து அடித்த அந்த சதம் சச்சினுக்கு பெருமை அளிக்க கூடிய ஒன்று என நான் கருதவில்லை...\nசச்சினுக்கு உண்டான பிரச்சனையே இதுதான். அவரு டீம்ல இருக்கணும் அப்படிங்கறதுல சால்ஜாப்பு எல்லாம் சொல்லல. மற்ற வீரர்களை காட்டிலும் அவர் சிறப்பாக ஆடுகிறார் என்பதுதான் உண்மை. தேவைப்பாட்டால் வருட வாரியாக அவரது புள்ளி விவரங்களை எடுத்து பாருங்கள். கோலி குறைந்த பந்தில் அடித்தார் என்பதால் சச்சினை விட கோலி சிறப்பாக ஆடுகிறார் என்பது சரியல்ல.\nஉடல் நிலை என்பது எல்லோருக்குமே ஒரே மாதிரி இருப்பதில்லை. சென்ற வருடம் இதே திராணி இல்லாத சச்சின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடித்��ு நொறுக்கிய பிறகு, 'இளைஞர்' பட்டாளம் சறுக்கியதும், அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததும் நடந்ததே இப்போதைக்கு ஒரு அணியில் இருக்க ஒரு வீரருக்கு தேவையான உடல் தகுதி சச்சினுக்கு உண்டு என்பது என் கருத்து.\nஇந்த சாதனை மனிதரின் சாதனைகளை முறியடிக்க இன்னும் நூறு ஆண்டுகள் ஆகும் மிக உண்மையே.... பதிவுக்கு வாழ்த்துக்கள் பாலா சார்..\nநண்பரே என்னிடம் எந்த மாதிரியான பதிலை எதிர்பார்க்கிறீர்கள் இது சச்சினின் தேச பக்தி குறித்த பதிவு அல்ல இது சச்சினின் தேச பக்தி குறித்த பதிவு அல்ல சச்சின் நாட்டுக்காக விளையாடுகிறார் என்பதற்கும், இல்லை என்பதற்கும் நிறைய வாதங்கள் உள்ளன. ஆனால் இந்த பதிவு அதைப்பற்றியதல்ல.\nஇதுதான் அவருக்கு நெருக்கடி அளிக்கிறது. வேறு எந்த ஒரு வீரரும் ஒரு வருடத்தில் எத்தனை சதம் அடிக்கிறார்கள் என்று யாரும் கவனிக்கவில்லை. ஆனால் சச்சின் மட்டும் களத்தில் இறங்கும் போட்டிகளில் எல்லாம் சதம் அடிக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் வங்காளதேசத்திடம் நூறாவது சதம் அடித்தது தவறு என்று சொல்கிறீர்களா வங்காளதேசத்திடம் நூறாவது சதம் அடித்தது தவறு என்று சொல்கிறீர்களா அதுவும்தானே கணக்கில் வரும் இன்னும் வங்காளதேசத்தை கத்துக்குட்டி என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி. அதனிடமே இந்தியா பல முறை தோல்வி அடைந்திருக்கிறது. நேற்று உள்பட.\nநண்பரே புளியங்குடி என்ற ஒருவருடன் பேசி பேசி எனக்கும் அது தொற்றிக்கொண்டது. அவர்தான் இந்திய அணி என்று சொல்லக்கூடாது. பி‌சி‌சி‌ஐ அணி என்று சொல்லவேண்டும் என்று கூறுவார். சச்சினை employee என்று கூறியது ஒரு உதாரணமாகத்தான்.\nபி‌சி‌சி‌ஐ அரசு அதிகாரத்தின் கீழ் வராது அல்லவா\nபி‌சி‌சி‌ஐ கண்டிப்பாக தனியார் அமைப்புதான்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nநிறைய விஷயங்களை தெரிந்துக டி கொண்டேன்....\nசச்சின் இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇன்னும் 100 ஆண்டுகள் கழித்து சச்சின் போன்று வருவாரா என்பது கேள்விகுறிதான்...\nஅப்படி வந்தால் அது இந்தியராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை...\n@கவிதை வீதி... // சௌந்தர் //\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nஇன்னமும் கூட இதில் எனக்கு குழப்ப்ம் உண்டு நண்பரே.\nதங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி\nI luv him....படங்களும் விளக்கங்களும் ��ருமை\nசச்சின், கிரிக்கெட்டின் பாட்டிங் நுணுக்கம் தெரிந்த ஒரு சிறந்த பாட்ஸ்மன், அதில் எந்த மாற்றுக்கருத்துக்களுக்கும் இடம் இல்லை. எதோ ஒரு உலகக்கிண்ண போட்டியில் ஷோஹிப் அக்தாரின் பந்தினை போர்வார்ட் டிபென்ஸ் செய்தது பவுண்டரிக்கு அனுப்பியதை இன்றுவரை என்னால் மறக்கமுடியாது. ஆயினும் கடந்த இருபது வருடங்களில் சச்சின் என்ற பெயரைக் கேட்க்கும் போது எனக்கு நினைவு வருவதும் அது ஒன்று மட்டுமே. கிரிக்கெட் என்பது நிச்சயமாக ஒரு அணியாக விளையாடும் விளையாட்டு, அதில் சச்சின் எந்த அளவு தேர்ச்சி பெற்றிருக்கறார் என்பது கேள்விக்குறி. தனிப்பட்ட ஸ்டாடிஸ்டிக்ஸ் களை விட அணிக்கு தேவையானபோது எத்தனை தடவை தானாக முன்வந்து தோள்கொடுத்திருக்கறார் என்பதும் கேள்விக்குறி. சச்சின் ஒரு ஓவர் ரெட்டட் விளையாட்டு வீரர் என்பதே எனது எண்ணம். இந்தியா உருவாக்கிய சிறந்த துடுப்பாட்ட வீரர்களை வரிசைப்படுத்த கூறினால் திராவிட், கங்குலி, கோலி அப்புறமே சச்சின் என்பதே எனது கருத்து. சச்சின் விசிறிகள் மன்னிக்க வேண்டும். சச்சினின் நூறு சதங்களை விட கோலியின் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான கடைசி இரண்டு சத்தங்களும் பெறுமதி மிக்கவை.\nஎந்த காரணத்துக்காகவும் சச்சினின் திறமையை மறுக்க முடியாது. நாட்டுக்காக விளையாடுவது என்பதை விட அணிக்காக விளையாடுவது என்பதே பொருத்தமாக இருக்கும். போட்டியின் போக்கினை உணர்ந்து வெற்றிக்கு எது தேவை என்பதை செய்யாது தனது சொந்த இலக்குக்காக விளையாடுவதையே சுயநல வீரர் என்று சொல்ஹிரார்கள் என தோன்றுகிறது. ஒரு விதத்தில் அதுவும் நிஜமே. சச்சின் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரா ஆம், அவர் தான் உலகின் அதிசிறந்த துடுப்பாட்ட வீரரா ஆம், அவர் தான் உலகின் அதிசிறந்த துடுப்பாட்ட வீரரா நிச்சயமாக இல்லை. சச்சின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரா நிச்சயமாக இல்லை. சச்சின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரா அதுவும் நிச்சயமாக இல்லை. சச்சின் சத்தங்களின் சாதனைகளின் மன்னரா, இருநூறு சதவீதம் ஆம்.\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே. தனிப்பட்ட முறையில் சச்சினை விட எனக்கு கங்குலியே மிகவும் பிடிக்கும். அதற்காக சச்சினை குறை சொல்லிவிட முடியாது. டிராவிட்டையும் சச்சினையும் ஒப்பிடுவதே தவறு. சச்சின் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன். டிராவிட் மிடில��� ஆடர். ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பவர் நல்ல அடித்தளம் அமைத்து தர முடியுமே தவிர எல்லா நேரமும் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியாது.\nகோலியின் இரண்டு சதங்கள் மிகவும் சிறந்தவையே ஆனால் அதே போல கடந்த காலங்களில் சச்சின் நிறைய முறை செய்திருக்கிறார் என்பதும் மறுக்கலாகாது.\nஇப்படி மானாவாரியாக ரன் குவிக்கும்போது சொந்த இலக்குக்காக ஆடுவது போலத்தான் தெரியும். உதாரணமாக இதே கோலி இன்னும் பதினைந்து வருடங்கள் கழித்து தொண்ணூறுகளில் இருக்கும்போது இப்படி ஆடுவார் என்று சொல்லமுடியாது. ஆனால் சச்சின் தனது 23வயதில் கோலியை விட சிறப்பாகவே ஆடினார். இலக்குக்காக இல்லாமல்.\nசச்சினின் சாதனை உலக்மே வியந்து பார்க்கும் சாதனைதானே\nதனிப்பட்ட முறையில் சச்சினை விட எனக்கு கங்குலியே மிகவும் பிடிக்கும். //\nஎனக்கும் கங்குலிதான் ரொம்ப பிடிக்கும்.\nசச்சினின் இந்த சாதனை சிறப்பான சாதனைதான். கண்டிப்பாக நாம் ஏற்று கொள்ள கூடிய ஒன்று தான். ஆனால் இவர் ஓய்வு பெறக்கூடிய காலம் வந்து விட்டது. அதனால் இவர் ஓய்வு பெற்று இளைனர்களுக்கு வழி விடவேண்டும் என்பது என் கருத்து.\nசாதாரணமானவர்கள் வேதனைகளைக் கண்டு வெறுத்து ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் இவர் அப்படி அல்ல. அந்த வேதனைகளையும் உள்வாங்கி, அதை விரட்டி அடித்தவர். இதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவரிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே..\nஉண்மைதான் சார். கருத்துக்கு நன்றி.\nகிரிக்கெட் மீதான தீராத காதலை அவரை கிரிக்கெட்டை விட்டு போக விடாமல் வைத்திருக்கிறது. நன்றி நண்பரே\nஇதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. உங்கள் கருத்துக்கு அப்புறம் எழுதலாம் என்று தோன்றுகிறது. எழுத முயற்சி செய்கிறேன் நண்பரே. அடிக்கடி வாங்க\nஉண்மைதான் நண்பரே. எவ்வளவு உயரம் சென்றாலும் இன்னும் தலைக்கனம் இல்லாமல், மாசு படாத மனிதனாக வாழ்வதே பெரிய சாதனைதான். நன்றி நண்பரே.\nஉங்க கருத்துக்கு நன்றி நண்பரே\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nகுழப்பத்திலேயே கட்டிப்போடும் ஒரு படம்\nயார் என்கிற அமராவதி - த்ரில்லர் படம்\nஜன்னல் வழியே ஒரு கொலைக்காட்சி\nநான் என்ன தப்பு செஞ்சேன்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்று��் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு ��ுன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142305", "date_download": "2019-12-12T03:23:08Z", "digest": "sha1:BSR5367RKH5SWDHIKYEOIAGJ5HFT3R34", "length": 4478, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "புதிய ஜனாதிபதி நாளை கடமைகளை பொறுப்பேற்பார்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / புதிய ஜனாதிபதி நாளை கடமைகளை பொறுப்பேற்பார்\nபுதிய ஜனாதிபதி நாளை கடமைகளை பொறுப்பேற்பார்\nThusyanthan November 18, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nபுதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (19) காலை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதி செயலகத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் ஜனாதிபதியின் செயலாளராக பேராசிரியர் பீ.பி ஜயசுந்தர நியமிக்கபடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nPrevious புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரிஷாட்\nNext பிரதமர் விடுத்துள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/saha-equals-dhoni-record-in-test-cricket/", "date_download": "2019-12-12T04:16:05Z", "digest": "sha1:FK5VEXVGYYXOMTG5OECBLR5JS2ED4OQ4", "length": 6753, "nlines": 63, "source_domain": "crictamil.in", "title": "தோனியின் சாதனையை சமன் செய்த சஹா. பிங்க் பால் டெஸ்டில் சாதனை - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் தோனியின் சாதனையை சமன் செய்த சஹா. பிங்க் பால் டெஸ்டில் சாதனை – விவரம் இதோ\nதோனியின் சாதனையை சமன் செய்த சஹா. பிங்க் பால் டெஸ்டில் சாதனை – விவரம் இதோ\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பலத்த எதிர்ப்பார்ப்புடன் இன்று கொல்கத்���ா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇந்திய அணியின் பந்துவீச்சு இன்று அபாரமாக இருந்தது அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் வேகப்பந்துவீச்சாளர்களே முழுமையாக பந்து வீசினார்கள். சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 1 ஓவர் மட்டுமே வீசினார். இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.\nஅதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி பங்களாதேஷ் அணியை விட 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஹாவின் கீப்பிங் அபாரமாக இருந்தது. பந்து எந்த திசைக்கு சென்றாலும் பாய்ந்து பாய்ந்து பிடித்தார் மேலும் இந்த போட்டியில் சஹா தோனியின் ஒரு சாதனையும் சமன் செய்தார்.\nஅதாவது இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி (35 போட்டிகள்) வைத்திருந்தார். அந்த சாதனையை இன்றைய போட்டியின் முதல் கேட்சை பிடிக்கும்போது சஹா சமன் செய்தார். அதாவது தனது 35 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் சஹா இதுவரை 90 கேட்ச்கள் மற்றும் 11 ஸ்டம்பிங் என 101 விக்கெட்டுகள் விழ காரணமாக அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமே.இ ஒருநாள் தொடரில் இருந்து விலகிய தவான். மாற்று வீரர் இவர்தான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு\nஇமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி. தெறிக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் – அலறிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்\nமாற்றத்தை தர நினைத்த கோலி. தொடர்ந்து பண்டை துரத்தும் விதி – இறுதிப்போட்டியில் ஏற்பட்ட சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947129/amp", "date_download": "2019-12-12T03:38:45Z", "digest": "sha1:N6WV4PGLDRRJH33IAOQZZQ2MXXAWSFFE", "length": 8200, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை ஆணை பிறப்பிக்க வேண்டும் | Dinakaran", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் எடுக்க தடை ஆணை பிறப்பிக்க வேண்டும்\nபுதுச்சேரி, ஜூலை 14: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், புதுச்ச��ரி ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி மற்றும் நிர்வாகிகள் சட்டசபையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நிலம், நீர், காற்று ஆகியவற்றை கெடுப்பதோடு, வாழ்வாதாரத்தையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்திற்குள் செயல்படுத்தமாட்டோம் என்று தாங்கள் எடுத்துள்ள உறுதியான நிலைப்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளை, ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதித்து ஒரு அரசாணையை அரசு வெளியிட்டால் அது மத்திய அரசின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த மிகவும் பயன்படும். அண்மையில் மக்களவையில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாகலாந்தில் தடை ஆணை இருப்பதால் அங்கு ஹைட்ரோ கார்பன் ஏலம் விடவில்லை என கூறினார். எனவே, புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்காமல் தடுக்க தடை ஆணை பிறப்பித்து, புதுச்சேரியின் ஒரே நெற்களஞ்சியமாக திகழும் பாகூர் பகுதியையும், காவிரியின் கிளை ஆறான அரசலாறு கடலில் கலக்கும் காரைக்காலையும் பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவித்து, உழவர்கள், மீனவர்கள் மற்றும் அனைத்து மக்களின் வாழ்வுரிமையை காத்திட சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரதியார் சிலைக்கு சபாநாயகர் மாலை\nஅரசு ஊழியர் கொலை வழக்கு 2 பெண்களை பிடிக்க தனிப்படை தீவிரம்\n14ம் தேதி மக்கள் நீதிமன்றம்\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி\nஅரசு ஊழியர் கொலையில் 5 பேர் கைது முத்தியால்பேட்டை காவல் நிலையத்தை சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் ஆய்வு\nதூக்குபோட்டு பிடெக் பட்டதாரி வாலிபர் தற்கொலை\nதிருக்கனூர் அருகே மணல் கடத்திய வாலிபர் கைது\nபணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிய அரசு அதிகாரியை வழிமறித்து தாக்கிய கும்பல் அடையாளம் தெரிந்தது\nமுகவரி கேட்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு: வாலிபர் அதிரடி கைது\nசுவிட்ச் போர்டில் மின் கசிவு தடுப்பான் பொருத்த வேண்டும்\nமின்துறை அலுவலகத்தில் அதிரடி ஆய்வு வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியது ஏன்\nகைது செய்ய முயன்ற காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடி\nரங்கபிள்ளைவீதி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை\nமஞ்சள் நிற ரேஷன் கார்டுக்கு பணம் வழங்கினால் வழக்கு ���ொடருவோம்\nமருத்துவக் கல்லூரி அமைய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்\nகாரைக்காலில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி\nபுதுவை மாணவர்களுக்கு 54 இடங்கள் கிடைக்குமா\nசெல்லிப்பட்டு படுகை அணையில் குளித்த பொதுமக்கள் வெளியேற்றம்\nகைது செய்ய முயன்ற காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942797/amp?ref=entity&keyword=DMK", "date_download": "2019-12-12T02:50:26Z", "digest": "sha1:TBHG62267BLPG76JKGII6EY4FV3QJFJX", "length": 7502, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "நாகுடியில் திமுக ஆலோசனை கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாகுடியில் திமுக ஆலோசனை கூட்டம்\nஅறந்தாங்கி, ஜூன் 25: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அறந்தாங்கி தெற்கு ஒன்றியம் நாகுடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன்கணேசன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருமயம் எம்எல்ஏவுமான ரகுபதி, திமுக உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். திமுக தலைமை கழக பிரதிநிதியும், தெற்கு சென்னை மாவட்ட துணை செயலாளருமான விஸ்வநாதன், திமுக சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் அறந்தாங்கி ராஜனுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில சிறுபான்மை பிரிவு அப்துல்லா, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் சோமவாரவிழா\nதிருவரங்கம் கோயிலில் கார்த்திகை மகா தீபம்\nநலமுடன் வீடு திரும்பினார் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் 42 பேர் வேட்பு மனு தாக்கல்\nபுதுகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நோய் தொற்று பாதித்த பெண்ணுக்கு சிகிச்சை\nஅனாதை ஆண் குழந்தை தத்து நிறுவனத்தில் ஒப்படைப்பு\nகந்தர்வகோட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்\nமாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி\nசமூக ஆர்வலர்கள் கோரிக்கை கந்தர்வகோட்டையில் பஸ்சின் படிக்கட்டில் பயணித்த மாணவன் கால் விரல் நசுங்கியது\nஆலங்குடியில் அரசு அலுவலர்களின் குடியிருப்பு கட்டிடங்களை சீரமைக்க ேவண்டும்\n× RELATED திமுக ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-bcci-announces-huge-cash-rewards-for-national-team-selectors-after-indias-stellar-show-in-australia-98745.html", "date_download": "2019-12-12T02:39:37Z", "digest": "sha1:PQ2SDMBITOIDXKWYDVNME3VDIFUDNBSG", "length": 11779, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "இந்திய அணியின் தேர்வு குழுவுக்கு ரூ.20 லட்சம் போனஸ்: பிசிசிஐ அறிவிப்பு | BCCI announces huge cash rewards for national team selectors after India's stellar show in Australia– News18 Tamil", "raw_content": "\nஇந்திய அணியின் தேர்வுக் குழுவுக்கு ரூ.20 லட்சம் போனஸ்: பிசிசிஐ அறிவிப்பு\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை\nINDvsWI | தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nதோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஇந்திய அணியின் தேர்வுக் குழுவுக்கு ரூ.20 லட்சம் போனஸ்: பிசிசிஐ அறிவிப்பு\n#BCCI announces huge cash rewards #teamselectors | எம்.எஸ்.கே.பிரசாத், சரண்தீப் சிங், ஜதின் பராஞ்பே, ககன் கோடா மற்றும் தேவாங் காந்தி ஆகியோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. #AUSvIND\nபயிற்சியாளர் ரவி சாஸ்திரி உடன் தேர்வுக்குழு உறுப்பினர்கள். (BCCI)\nஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு பிசிசிஐ போனஸ் அறிவித்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடியது. அந்நாட்டு மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.\nவரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (BCCI)\nமுன்னதாக, ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்திய அணிக்கு பல லட்சங்களில் பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. போட்டி ஒன்றிற்கு, ஆடும் லெவனில் இருந்த வீரர்களுக்கு, அதாவது மைதானத்தில் விளையாடிய வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், மாற்று வீரர்களுக்கு தலா ரூ.7.5 லட்சமும் அறிவிக்கப்பட்டது.\nஆஸ்திரேலிய உடனான டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை பெற்றது. மெல்போர்ன் வெற்றிக்குப்பின், ஓய்வு அறையில் இந்திய அணி மற்றும் நிர்வாகிகள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். (BCCI)\nஅத்துடன், பயிற்சியாளர்களுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. பயிற்சியாளர் அல்லாத மற்ற பணியாளர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் விதிகளின்படி பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் பிசிசிஐ கூறியது.\nஇந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரின்போது வீரர்களை தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்பட்ட தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, எம்.எஸ்.கே.பிரசாத், சரண்தீப் சிங், ஜதின் பராஞ்பே, ககன் கோடா மற்றும் தேவாங் காந்தி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.\nஇந்திய அணித் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். (Getty: Images)\nபிரித்வி ஷா காயமடைந்தபோதும், கே.எல்.ராகுல் மற்றும் முரளி விஜய் சொதப்பியபோதும் மாற்று வீரர்களை தேர்வு செய்வது கடினமாக இருந்தது. அதேபோல், மயங்க் அகர்வால் மற்றும் தோனி ஆகியோரின் தேர்வு அணிக்கு பலமாக அமைந்தது.\nNZvIND 1st ODI: யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழ�� போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/international/page-4/", "date_download": "2019-12-12T04:02:42Z", "digest": "sha1:TQPEQ4VUEBEWTTGYMDKUKRIEKIPLARUY", "length": 13516, "nlines": 237, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nமுகப்பு » காணொளி » உலகம்\n102 வயது மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து சாதனை\nஉலகின் மிக மூத்த ஸ்கை டைவர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி பெற்றுள்ளார்.\nஉலகின் மிக மூத்த ஸ்கை டைவர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி பெற்றுள்ளார்.\n102 வயது மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து சாதனை\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு நிதியுதவி வழங்கப்படாது - ஈகுவடார்\nசெவ்வாய் கிரகத்தின் சத்தத்தை பதிவு செய்த நாசா விண்கலம்\nபிரான்சில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம்\nபாகிஸ்தானில் நெறியாளர் மீது வீசப்பட்ட தீப்பந்து\nவறட்சியின் பிடியில் மெசபடோனிய.. அழியும் கால்நடை வளர்ப்பு தொழில்\nவேகமாக உருகும் பனிப்பாறை....கரடிகள் அழியும் அபாயம்\nஇலங்கையில் தொடரும் அரசியல் குழப்பம்\nபருவநிலை மாற்றம்... பாதிக்கப்படுகிறதா பீர் உற்பத்தி\n102 வயது மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து சாதனை\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு நிதியுதவி வழங்கப்படாது - ஈகுவடார்\nசெவ்வாய் கிரகத்தின் சத்தத்தை பதிவு செய்த நாசா விண்கலம்\nபிரான்சில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம்\nபாகிஸ்தானில் நெறியாளர் மீது வீசப்பட்ட தீப்பந்து\nவறட்சியின் பிடியில் மெசபடோனிய.. அழியும் கால்நடை வளர்ப்பு தொழில்\nவேகமாக உருகும் பனிப்பாறை....கரடிகள் அழியும் அபாயம்\nஇலங்கையில் தொடரும் அரசியல் குழப்பம்\nபருவநிலை மாற்றம்... பாதிக்கப்படுகிறதா பீர் உற்பத்தி\n2.0 படத்தில் வருவது போல கொத்துக்கொத்தாக செத்து விழுந்த பறவைகள்\nமுடிவுக்கு வருகிறதா சீனா-அமெரிக்கா வர்த்தகப் போர்\nதங்க நிறத்துடன் காணப்படும் அரிய வகை குரங்கு\nராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை சந்தித்தார் பிரதமர் மோடி\nமது கேட்டு ஊழியரிடம் சண்டையிட்ட பெண்\nநாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவுக்கு தடை: இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு\nமார்வெல் காமிக்ஸ் கதைகளின் தந்தை ஸ்டான் லீ மறைந்தார்\nசீனாவில் அரியவகை பாண்டா குட்டிக்கு பிறக்கும்போதே காயம்\nராஜபக்சே அமைச்சரவைக்கு சென்றது ஏன் - தமிழ் எம்.பி. வியாழேந்திரன் விளக்கம்\nஇலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் - நியூஸ் 18-க்கு ரணில் சிறப்புப்பேட்டி\nஇலங்கை தொழில்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார ராஜினாமா\nஈரான் மீது பொருளாதாரத் தடை; இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு\nஇலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்: மக்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம்\n“இலங்கையில் வன்முறை வெடிக்கும்”: ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை\nபிரதமர் ஆவதற்கு ராஜபக்சே செய்த சூழ்ச்சி: இலங்கை எம்.பி. மனோ கணேசன் சிறப்பு பேட்டி\nராஜபக்சேவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர 119 எம்.பி.க்கள் கடிதம்\nபயணியுடன் ஓட்டுநர் சண்டையிட்டு கொண்டே பேருந்தை இயக்கியதால் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து\nராஜபக்சே பதவிஏற்பு: ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் என கண்டனம்\nரணில் விக்ரமசிங்கே மீண்டும் இலங்கை பிரதமராக வாய்ப்பு\nஇந்தியா வர மோடி விடுத்த அழைப்பை நிராகரித்தார் டிரம்ப்..\nவேறு வழியில்லாமல் ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினேன்: சிறிசேனா ஓபன்டாக்\nஇலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச பதவியேற்றுள்ளார்\nவைர சுரங்கத்தில் மரகதக்கற்கள் கிடைத்ததால் ஆச்சரியம்\nபுதிய கட்சி தொடங்கிய இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீ��ியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1350-mathavaram-tamil-songs-lyrics", "date_download": "2019-12-12T03:03:58Z", "digest": "sha1:EVJQYQVWI674P5YFXLLNXIP2D2HZY7GP", "length": 8140, "nlines": 139, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mathavaram songs lyrics from Maanbumigu Maanavan tamil movie", "raw_content": "\nமாதவரம் மாதவரம் பால் பண்ண\nஇவ கையில் பட்டா கரைஞ்சிடும் பசு வெண்ண\nபாலக்காடு பாலக்காட்டு பலா சொலா\nஇவ பாத்துபுட்டா பால விடும் தென்னஞ்சொலா எந்தா\nஇவ பாடிபுட்டா பாட்டு எல்லாம் சூப்பர் ஹிட்டு அவுனண்டி\nவழுக்குற வால மீனுதான் வளைச்சு கட்ட\nதுட்டுக்கு ஏத்த லட்டுதான் நான் தொட்டு திண்ண\nதொரையூறு கொழா புட்டு தான்\nமாதவரம் மாதவரம் பால் பண்ண\nஇவ கையில் பட்டா கரைஞ்சிடும் பசு வெண்ண\nநீ சிறுவாணி தண்ணி நீ சிரிச்சாலே ஜன்னி\nநீ மலைவாழ கண்ணி சும்மா மறுக்கம வாணீ\nநீ கோதாவரி ஏறி நான் கொண்டுவரேன் லாரி\nநாம ரெண்டுபேரும் ஏறி அட போவோம் பெத்தனேறி\nஇவ கொல்லத்து வெல்லம் நீ செக்சுக்கு சின்னம்\nஉன்ன பாத்தாலே கொல்லும் அடி என்னோட உள்ளம்\nசிக்குன்னு தான் பாக்குறா சென்னையத்தான் கலக்குறா\nசேட்டையதான் பண்ணுறா இவ கோட்டையத்தான் மூடுறா\nஆசைக்கு அசை வச்சி இவ வாட்டுரா மூட்டுரா தீய வச்சி\nஇவ பாடிபுட்டா பாட்டு எல்லாம் சூப்பர் ஹிட்டு\nஅடி தேங்கா பூ சிரிப்பு நீ தெகட்டாத இனிப்பு\nநான் பாக்காத மடிப்பு உன் இடுப்போட இருக்கு\nநீ குறும்பாட்டு சூப்பு இந்த குருபானி கீப்பு\nநீ நான் போடும் சோப்பு கொஞ்சம் நீ பாடு ராப்பு\nஅடி வெள்ளரி பிஞ்சு நீ வெல்வெட்டு பஞ்சு\nநீ பாத்தாலே நெஞ்சு சும்மா பறக்குது மிஞ்சு\nகாஞ்சிபுரம் காஞ்சனா என்ன கச்சிதமா பாக்குறா\nகாஞ்சிபோன நாக்குல வந்து தேனையுந்தான் ஊத்துறா\nசிக்கனமா சேல கட்டி அல்லுரா கில்லுரா வெல்லக்கட்டி\nமாதவரம் மாதவரம் பால் பண்ண\nஇவ கையில் பட்டா கரைஞ்சிடும் பசு வெண்ண\nபாலக்காடு பாலக்காட்டு பலா சொலா\nஇவ பாத்துபுட்டா பால விடும் தென்னஞ்சொலா\nஇவ பாடிபுட்டா பாட்டு எல்லாம் சூப்பர் ஹிட்டு\nவழுக்குற வால மீனுதான் வளைச்சு கட்ட\nதுட்டுக்கு ஏத்த லட்டுதான் நான் தொட்டு திண்ண\nதொரையூறு கொழா புட்டு தான்\nமாதவரம் மாதவரம் பால் பண்ண\nஇவ கையில் பட்டா க��ைஞ்சிடும் பசு வெண்ண\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nThiruthani Pona (திருத்தணி போனா)\nPoori Poori (பூரி பூரி பேல்பூரி)\nKodu Poda (கோடு போட்டா)\nDecember Mathathu (டிசம்பர் மாதத்து)\nTags: Maanbumigu Maanavan Songs Lyrics மாண்புமிகு மாணவன் பாடல் வரிகள் Mathavaram Songs Lyrics மாதவரம் இவ பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/14757-esa?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-12-12T04:24:06Z", "digest": "sha1:VT2GUF2ABAHIEAPD62X7JK5KGPJA2IKW", "length": 2903, "nlines": 20, "source_domain": "4tamilmedia.com", "title": "விளையாட்டு மைதானத்தின் விட்டம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகே இவ்வருடம் கடக்கும்! : நாசா மற்றும் ESA", "raw_content": "விளையாட்டு மைதானத்தின் விட்டம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகே இவ்வருடம் கடக்கும் : நாசா மற்றும் ESA\nஇவ்வருடம் ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தின் விட்டத்தை உடைய மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகே கடக்கவிருப்பதாகவும் அது பூமியுடன் மோத கிட்டத்தட்ட 1/7000 மடங்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.\nபூமிக்கு அருகே 4.2 மில்லியன் மைல் தூரத்தில் கடக்கவுள்ள இந்த விண்கல்லானது 2006 QV89 எனப் பெயரிடப் பட்டுள்ளது. இதன் விட்டம் 164 அடியாகும். இந்த விண்கல் பூமிக்கு மிக அருகே இவ்வருடம் செப்டம்பர் 9 ஆம் திகதி வருகின்றது.\nஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆபத்தான விண்கற்கள் பட்டியலில் இதற்கு 4 ஆவது இடம் அளிக்கப் பட்டுள்ளது. 2006 ஆகஸ்ட் 29 ஆம் திகதி இந்த விண்கல் முதன் முறை அவதானிக்கப் பட்டது. 2013 ஆமாண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பகுதியில் சக்தி வாய்ந்த விண்கல் ஒன்று விழுந்து ஏற்படுத்திய சேதாரத்தில் 7200 கட்டடங்கள் சேதமடைந்தும் 1500 பேர் காயமடைந்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/03/blog-post_09.html", "date_download": "2019-12-12T04:06:13Z", "digest": "sha1:GUPVKSQN4UCX7OIMVLXKWSA42VBA7GDN", "length": 37303, "nlines": 466, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: ஹாக்கி இனி மெல்ல சாகும் .....", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஹாக்கி இனி மெல்ல சாகும் .....\nஐ பி எல் கிரிக்கெட் போட்டி��ள் தொடங்குவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன. நாடு முழுவதும் ஐ பி எல் ஜுரம் தொற்றி கொண்டு விட்டது. ஏறக்குறைய எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இந்த முறை எந்த அணி ஜெயிக்க வாய்ப்புள்ளது, நட்சத்திர வீரர்கள் எதில் அதிகம் என்ற பேச்சுகளும் அதிகம் காதில் விழுகின்றன. கிரிக்கெட் ஒரு விளையாட்டாக கருதப்பட்ட காலம் போய் இப்போது அது ஒரு மதம் ஆகி விட்டது. கிரிக்கெட் பார்க்காதவன், அதற்க்கு எதிராக விமர்சனம் செய்பவன் எல்லாம் தேசதுரோகி என்று கூறும் அளவிற்கு கிரிக்கெட் நம் வாழ்வில் ஒன்றி விட்டது.\nகடந்த சில வாரங்களாக பதிவர்களால் அதிகம் அலசப்பட்ட விஷயம் என்னவாக இருக்கும் நித்தி பிரச்சனை வருவதற்கு முன் நித்தி பிரச்சனை வருவதற்கு முன் ஆங்... கரெக்டா சொன்னீங்க நம்ம சச்சின் எட்டிய புதிய மைல் கல். சச்சின் 200 ரன்கள் எடுத்ததுதான் எல்லோராலும் பேசப்பட்டது. எல்லா பதிவர்களும் சச்சினை பற்றி எழுதி புண்ணியம் சம்பாதித்து கொண்டனர். சிலர் சச்சினை விமர்சித்து வாங்கி கட்டியும் கொண்டனர். இதற்கிடையே சச்சின் அந்த மாட்சில் எப்படி எல்லாம் ஆடி அந்த ரன்களை எடுத்தார் என்றும் பலர் தான் ஆராய்ச்சி மூளையை கசக்கி எழுதினர். தோனி என்பவர் எவ்வாறு சச்சினை 200 ரன்கள் எடுக்க விடாமல் நாட்டுக்கு துரோகம் செய்ய முயன்றார், கடந்த காலங்களில் அவருக்கு எதிராக பலர் எவ்வாறு சதி திட்டம் தீட்டினர் என்றும் தன் கற்பனை சக்தியை கொண்டு முடிந்தவரை எழுதி களைத்து விட்டனர். இது இன்று நேற்றல்ல பல காலமாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு நாள் கழித்து பாருங்கள் எல்லா பதிவர்களுக்கும் எழுதுவதற்கு பொதுவான ஒரு விஷயம் ஐ பி எல் தொடர்தான். ஒரு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வந்து விட்டால் போதும், ஆளுக்கொரு விமர்சனம், அலசல்கள், புள்ளி விபரங்கள், கருத்துக்கள் பதிவுலகமே போட்டி போட்டுக்கொண்டு எழுதும். பதிவுலகம் என்றில்லை பிரபல நாளிதழ்கள் கூட விளையாட்டு மலர் என்று இலவச இணைப்பு போட்டு விட்டு, பெரும்பாலும் கிரிக்கெட் செய்திகள் தான் வெளியிடும்.\nஅது சரி... கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டா இன்னும் கொஞ்ச வருடங்கள் கழித்து ஆம் என்ற பதில் தான் ஒவ்வொரு இந்தியன் வாயில் இருந்து வரும். கிரிக்கெட்டில் தோற்றால் ஒரு இந்தியனுக்கு மான பிரச்சனை. அவனால் வெளியில��� தலை காட்ட முடியாது. தன் பேவரிட் சச்சினோ, சேவாக்கோ டக் அவுட் ஆனால் சாப்பாடு இறங்காது. ஒவ்வொரு உலக கோப்பை தொடரிலும் நமது அணியின் மோசமான செயல்பாட்டால் ரசிகர்கள் அவர்கள் வீட்டை தாக்குவது போன்ற அதிகப்படியான செயல்களில் ஈடுபடுகின்றனர். 2007 உலக கோப்பை போட்டியில் நடந்தது அனைவரும் அறிந்ததே.\nசரி முந்தாநாள் உலக கோப்பை ஹாக்கியில் நமது பாரம்பரியம் மிக்க இந்திய அணி படுதோல்வி அடைந்து வெளியேறியதே, அதை யாராவது கண்டு கொண்டோமா உள்நாட்டில்,அதுவும் தலை நகரத்தில் நடக்கும் இந்த தொடரில், ஒரே ஒரு ஆட்டம் தவிர, மற்ற எதிலும் நம் அணியால் வெற்றி பெற முடியவில்லையே உள்நாட்டில்,அதுவும் தலை நகரத்தில் நடக்கும் இந்த தொடரில், ஒரே ஒரு ஆட்டம் தவிர, மற்ற எதிலும் நம் அணியால் வெற்றி பெற முடியவில்லையே சச்சினுக்கு வரி விலக்கு அளிக்காவிட்டால் பொங்கி எழும் நாம் சம்பள பாக்கி கூட தராமல் இழுத்தடிக்கப்படும் ஹாக்கி அணியை திரும்பி கூட பார்க்கவில்லையே ஏன் சச்சினுக்கு வரி விலக்கு அளிக்காவிட்டால் பொங்கி எழும் நாம் சம்பள பாக்கி கூட தராமல் இழுத்தடிக்கப்படும் ஹாக்கி அணியை திரும்பி கூட பார்க்கவில்லையே ஏன் நான் சச்சினை குறை சொல்லவில்லை. இவற்றை கவனிக்கும் நாளைய சமுதாயத்தின் மனதில் ஒரு ஆழமான கருத்தை விதைக்கிறோம். கிரிக்கெட் விளையாடினால் முதல் மாத சம்பளமே அரை லட்சம். (பார்த்திவ் படேல் ஒரு தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல், அணியில் இடம் பெற்ற ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கில் சம்பாதித்தது அனைவரும் அறிந்ததே)\nநான் கடந்த ஒரு வாரமாக நடக்கும் ஹாக்கி போட்டிகளை கவனித்து வருகிறேன். அதில் நாம் வீர்கள் விளையாடும் போது ஒரு விதமான சோகமே மனதில் எழுந்தது. பந்தை விரட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வீரனின் மனநிலை என்னவாக இருக்கும் \"ஒரு வேளை நான் கிரிக்கெட் ஆடி இருந்தால் இந்நேரம் என்னை ஐ பி எல் இல் ஏலம் எடுத்து இருப்பார்கள். நிறைய பணம் சம்பாதித்து இருக்கலாம்\" என்று நினைத்தபடி ஆடி கொண்டிருப்பானோ \"ஒரு வேளை நான் கிரிக்கெட் ஆடி இருந்தால் இந்நேரம் என்னை ஐ பி எல் இல் ஏலம் எடுத்து இருப்பார்கள். நிறைய பணம் சம்பாதித்து இருக்கலாம்\" என்று நினைத்தபடி ஆடி கொண்டிருப்பானோ என்று எண்ண தோன்றியது. இருக்கலாம். அதில் என்ன தவறு. அது உண்மைதானே. ஆனால் இது ஒர�� மோசமான முன்னுதாரணம். இப்படி ஒவ்வொரு வீரனும் எண்ண தொடங்கினால் அதுவே அந்த விளையாட்டின் அழிவுக்கான ஆரம்பம். இதனை நாம் நம்மை அறியாமலே நம் குழந்தைகள் மனதில் விதைக்கிறோம். முன்பெல்லாம் 5 வயது சிறுவர்களுக்கு பொம்மை வாங்கும் போது ஹாக்கி மட்டையோ இல்லை உதை பந்தோ வாங்குவார்கள். இப்போதெல்லாம் சிறுவர்கள் விளையாடும் பொருள் என்றால் அது கிரிக்கெட் பேட் தான்.\nநாம் நமக்கே தெரியாமல் நமது தேசிய விளையாட்டை சாகடித்து கொண்டிருக்கிறோம். கிரிக்கெட் பார்ப்பதோ விளையாடுவதோ ஒரு தவறே அல்ல. ஆனால் நமக்கு அடுத்து தலை முறையினரிடம் கிரிக்கெட் தவிர்த்து மற்ற எதுவும் விளையாட்டே இல்லை என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறோம் அது தான் தவறு . இந்த நிலை இன்னும் தொடர்ந்தால்\nஹாக்கி இனி மெல்ல சாகும் .....\n/////அது சரி... கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டா\nஇதே கேள்வி என் மனதில் பத்தாண்டுகளாய் இருந்து வருகிறது\nசிறிய ஐரோப்பிய நாட்டுக்காரர்கள் \"..அது என்ன இந்தியாவில் 110 கோடி மக்களளிருந்தும் 1 ஒலிம்பிக் தங்கம் வாங்க இவ்வளவு போராட்டமா ..\" என்று கேட்கிறார்கள்\nநம் மாநிலத்தை விட குறைந்த மக்கட்தொகையும், பண பலமும் உள்ள ஆப்பரிக்க நாடுகள் ஒலிம்பிக்கில் தங்கங்கள் அடித்து செல்கின்றனர்.\n/////இன்னும் கொஞ்ச வருடங்கள் கழித்து ஆம் என்ற பதில் தான் ஒவ்வொரு இந்தியன் வாயில் இருந்து வரும். கிரிக்கெட்டில் தோற்றால் ஒரு இந்தியனுக்கு மான பிரச்சனை. அவனால் வெளியில் தலை காட்ட முடியாது.//////\nகிரிக்கெட் வளர்ந்த மற்ற வளர்ந்துவரும் நாடுகளில் - எ,கா பாகிஸ்தான், இந்தியா, இலங்கை ... ... பங்களாதேஷ்... ஜிம்பாப்வே ... சற்றேரக்குறைய இதே நிலை தான் போல இருக்கு. கிரிக்கெட் தவிற விளையாட்டில்லை. இருந்தாலும் கேட்பாரில்லை. மற்றவை ஏனோ தானோ. கிரிக்கெட் என்ற காந்தம் மக்களை / நேரத்தை உறிஞ்சிவிட்டது\nஅதிக பணமும், ஓய்வும், தளவாட நிலையும் எத்திய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை எல்லாவாற்றையும் சேர்த்து சமாளிக்கும் வல்லமை படைத்தவை\nகிரிக்கெட் இல்லாததே சீனாவின் தங்கப் பதக்க தேடலுக்கு ஒரு துணையோ \nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஅதிரடி சரவெடியாய் ஒரு படம்....\nகல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங், ...\nதென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....\nசெம தில்லாக ஒரு படம் ...\nபிளஸ்-2 தேர்வும், காக்கா வலிப்பும்....\nஎன்னை கலங்க வைத்த படம் - Schindler's List\nஹாக்கி இனி மெல்ல சாகும் .....\nசாமியார்கள் பெருகியது கடவுளின் குற்றமா\nநித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி ச...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, ...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்ப��்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்���தும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/09/1_94.html", "date_download": "2019-12-12T03:02:54Z", "digest": "sha1:GTZUDPJ3FSCZMPOPPTQKZMBIOALL7KPJ", "length": 10989, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "துயிலுமில்லங்களை பூங்கா வனமாக்க சிறிதரன் கோரிக்கை - எதிர்ப்பு வடமாகாண சபை - THAMILKINGDOM துயிலுமில்லங்களை பூங்கா வனமாக்க சிறிதரன் கோரிக்கை - எதிர்ப்பு வடமாகாண சபை - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > துயிலுமில்லங்களை பூங்கா வனமாக்க சிறிதரன் கோரிக்கை - எதிர்ப்பு வடமாகாண சபை\nதுயிலுமில்லங்களை பூங்கா வனமாக்க சிறிதரன் கோரிக்கை - எதிர்ப்பு வடமாகாண சபை\nதுயிலுமில்லங்களை விவசாயப் பூ ங்கா வனமாக மாற்றியமைக்க யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்ட த்தில் கிளிநொச்சி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிய கருத்துக்கு வடமாகாண சபையில் எதிர்த்துள்ளனர்.\nவடக்கு மாகாணசபையின் 106ஆவது அமர்வு 28.09.17 இடம்பெற்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வேண்டுதலை எதிர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடமாகாணத்திலுள்ள துயிலுமில்லங்களை ஏன் விவசாயப் பூங்காக்களாக மாற்ற வேண்டும் இலங்கைச் சட்டத்தின்படி கல்லறை அமைப்பதற்கு அனுமதியுள்ளபடியால், வடமாகாணத்திலுள்ள துயிலுமில்லங்களை புனர மைத்து துயிலுமில்லங்களாகப் பாதுகாக்க வேண்டும���ன வடமாகாண சபை உறுப்பினர்களான அஸ்மின் மற்றும் ஆர்னோல்ட் ஆகியோர் குறிப்பிட்டுள்ள னர்.\nமேலும், நாம் மாவீரர் துயிலுமில்லங்களை முன்பிருந்தபடியே பேணமுடியும் எனத் தெரிவித்துள்ளதுடன், உரிமைக்காக போராடியவர்களுக்கு அதற்கான மரியாதை செலுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: துயிலுமில்லங்களை பூங்கா வனமாக்க சிறிதரன் கோரிக்கை - எதிர்ப்பு வடமாகாண சபை Rating: 5 Reviewed By: Thamil\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nகொச்சிக்கடையில் மீட்கப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டது (காணொளி)\nகொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் உள்ள\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-12-12T02:56:23Z", "digest": "sha1:A3ICTFDOV642RH3YKVPDHSZ6QZ6Q2JZB", "length": 4077, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நபிவழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநபிவழி அல்லது சுன்னா அல்லது சுன்னத்து என்பது இறைத்தூதர் முகம்மது அவர்களின் வாழ்க்கை மற்றும் வழிகாட்டல்களில் அடிப்படையில் முசுலிம்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற பரிந்துரைக்கப்படுபவனவாகும். இவை இசுலாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளுக்கு அடுத்த நிலையில் உள்ளவை. சுன்னா என்ற சொல்லானது (سنة, Arabic: [ˈsunna], பன்மையில் سنن sunan [ˈsunan]), மூலச்சொல்லான (سن [sa-n-na]) என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் மென்மையானது மற்றும் எளிதான வழி அல்லது நேரான வழி என்பதாகும். இச்சொல்லின் நேரடிப் பொருளானது ஒழுங்குபடுத்தபட்ட பாதையைக் குறிக்கிறது. இசுலாமிய நூல்களில், சுன்னா என்பது முகம்மது அவர்களின் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டவை மற்றும் அவரால் பின்பற்ற பரிந்துரைக்கப்பட்டவை ஆகியவற்றைக் குறிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் முகம்மது அவர்களின் சரிய்யாவின் ஆசிரியராகவும், ஒரு சிறந்த முன்னுதாரமாகவும் கடைப்பிடக்கத் தகுந்தவர் என்றும் கூறுகிறது.(உசுவத்துன் ஹசனா - அழகிய முன்மாதிரி)[1]\n↑ அமின் அகுசன் இசுலாகி (1989 (tr:2009)). \"திபரன்சசு பிட்வீன் ஹதீது அண்டு சுன்னா\" (in உருது). மபாதி ததப்பர் இ ஹதீது (மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்): பண்டமன்டல்சு ஆபு ஹதீது இண்டர்படேசன்). இலாகூர்: அல் மவ்ரித்து. http://www.monthly-renaissance.com/DownloadContainer.aspx\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-12T03:55:50Z", "digest": "sha1:7PDPQCQOWMPTTMR4PH647MQH2OJUTJHI", "length": 2283, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்[1]\nதாத்ரா மற்றும் நகர் அவேலி ஒன்றியப் பகுதி\nபதினாறாவது மக்களவை (2014 முதல் - ) : நாட்டுபாய் பட்டேல் (பாரதிய ஜனதா கட்சி)\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/australia-tour-of-india-2019-mitchell-starc-ruled-out-due-to-muscle-injury-kane-richardson-named-replacement-mu-106727.html", "date_download": "2019-12-12T03:45:35Z", "digest": "sha1:AONK4FA2B2Y7HSR25G5Y7DVC6COQYXSN", "length": 9123, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: முக்கியமான வீரர் இல்லை! | Australia tour of India 2019: Mitchell Starc ruled out due to muscle injury, Kane Richardson named replacement– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nஇந்திய தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு... முக்கியமான வீரர் மிஸ்ஸிங்\nஇந்தியா உடனான ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvAUS #MitchellStarc #AaronFinch\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அண்மையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது, முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று புதிய வரலாறு படைத்தது. (Image: AP)\nஅதேபோல், ஒரு நாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கணக்கில் வென்று இந்திய அணி சாதனை படைத்தது. கடைசியாக நடந்த டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. (BCCI)\nஅதன்பிறகு, ஆஸ்திரேலியா அணி இலங்கை உடன் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்திய அணி, நியூசிலாந்தில் விளையாடுகிறது. (BCCI)\nஇதனை அடுத்து, இந்திய அணி நாடு திரும்பியதும், ஆஸ்திரேலிய அணி வர உள்ளது. இரு அணிகள் இடையே 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. (Cricket Australia)\nமுதல் டி-20 போட்டி வரும் 24-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய ஒரு நாள் மற்றும் டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. (ICC)\nமுன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. (Getty Images)\nஆஸ்திரேலிய அணி விபரம்: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ் (துணைக் கேப்டன்), அலெக்ஸ் கேரி (துணைக் கேப்டன்), ஜேசன் பெஹ்ரென்டோர்ப், நாதன் கோல்ட்டர் நைல், பீட்டர் ஹேன்ட்ஸ்ஹோம், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜி ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டி ஆர்கி ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்ன்ஸ், ஆஸ்டன் டர்னர், ஆடம் ஜம்பா. (BCCI)\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425914", "date_download": "2019-12-12T04:11:05Z", "digest": "sha1:H2ODOE4FPYBBBYDYOWKI4TE7A7C46XXU", "length": 18083, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "அங்கீகாரம் பெறாத பள்ளிகள் பட்டியல்: விரைவில் வெளியிட சி.இ.ஓ., திட்டவட்டம்| Dinamalar", "raw_content": "\nஅதிமுக.,வுக்கு ஆதரவு : கருணாஸ் கட்சி\nகுடியுரிமை மசோதா : சுப்ரீம் கோர்ட்டில் முறையிட ... 3\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ... 10\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது 1\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு 1\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nஅங்கீகாரம் பெறாத பள்ளிகள் பட்டியல்: விரைவில் வெளியிட சி.இ.ஓ., திட்டவட்டம்\nகோவை:தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கு, தற்போதே சேர்க்கை துவங்கி விட்டது. எனவே அங்கீகாரமில்லாத பள்ளிகளின் பட்டியலை, கல்வித்துறை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) கீழ் இயங்கும் பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, மத்திய அரசிடம் முன்அனுமதி பெறாமல், பள்ளிகள் துவங்குவது அதிகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.இதனால், தமிழகம் முழுக்க உள்ள பள்ளிகளின் தகவல் திரட்ட, எமிஸ் எனும் பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் உருவாக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும், இதில் சேர்க்கப்பட்டு, பிரத்யேக அடையாள எண் அளிக்கப்பட்டுள்ளது.முன் அனுமதி பெறாத பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியல் வெளியிடாததால், பெற்றோர் தடுமாறுகின்றனர்.அடுத்த கல்வியாண்டுக்கு, பல முன்னணி பள்ளிகளில் தற்போதே, ஸ்கிரீன் டெஸ்ட் எனும், எழுத்துத்தேர்வு நடத்தப்படுகிறது. முன்பணம் செலுத்தி, சேர்க்கை உறுதி செய்து கொள்வதில் போட்டி நிலவுகிறது.முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது, ''கல்வித்துறை விதிமுறைகளை மீறி, பள்ளிகளின் செயல்பாடுகள் இருந்தால், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதோடு, அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்,'' என்றார்.\n10 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் கலந்தாய்வு: மகிழ்ச்சியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்\nவெங்காயம் விலை ஏற்றத்தால், ஓட்டல்களில் ஆனியன் இல்லா ஆம்லெட்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n10 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் கலந்தாய்வு: மகிழ்ச்சியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்\nவெங்காயம் விலை ஏற்றத்தால், ஓட்டல்களில் ஆனியன் இல்லா ஆம்லெட்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426481", "date_download": "2019-12-12T03:06:00Z", "digest": "sha1:RUC4ZN5BDZMOHUMYRDIAXVQOVWXX44QS", "length": 21893, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "சமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது!| Dinamalar", "raw_content": "\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ...\nசட்டசபை ஒத்திவைப்பு லோக்சபாவில் எதிரொலி\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\n'வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி சித்த மருத்துவர் க.மதுகார்த்திஷ்: சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகளை அனைவரும் கண்ணை மூடியபடி பின்பற்ற முயற்சிக்கின்றனர்; அதனால் ஆரோக்கியம் கிடைக்காது; ஆபத்து தான் கிடைக்கும்.\nஉடல் பருமன் பிரச்னைக்கு, எலுமிச்சை சாறு, வெந்நீர், தேன் கலந்து குடிக்க வேண்டும் என, 'வீடியோ' படத்துடன் செய்தி வருகிறது. எலுமிச்சை சாறுடன் வெந்நீர் சேரும் போது, அமிலமாக மாறி, தொடர்ச்சியாக அருந்தும் போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். தேனை எதனுடனும் சேர்த்து சாப்பிடக் கூடாது. கையில் ஊற்றி, நக்கி தான் சாப்பிட வேண்டும். சிறு தானியங்களை தினமும் சாப்பிட்டால், உடல் வலு பெறும் ���ன்கின்றனர்.\nஉண்மை தான் என்றாலும், அதை சரியாக, பக்குவமாக தயாரித்து சாப்பிடாவிட்டால், ஏகப்பட்ட பிரச்னைகள் வரும். சிறு தானியங்களை, எட்டு - பத்து மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, நன்கு அரைத்து சாப்பிட வேண்டும். அவை எல்லாவற்றையும், ஒன்றாக கலந்தும் சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு சிறு தானியத்திற்கும், வெவ்வேறு குணங்கள் உள்ளன; ஒவ்வொன்றையும், தனித்தனியாகத் தான் சாப்பிட வேண்டும்.\nசெக்கு எண்ணெய் தான் நல்லது என்கின்றனர். நல்லது தான். ஆனால், அதிக உடல் உழைப்பாளர்களுக்குத் தான், அது நல்லது. அதில் அடர்த்தி அதிகம் என்பதால், எளிதில் ஜீரணம் ஆகாது. ஒவ்வொரு பருவ நிலைக்கும், வெவ்வேறு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். குளிர் காலத்தில் கடலை எண்ணெய்; கோடை காலத்தில் நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.\nஓமம், கருஞ்சீரகம், வெந்தயத்தை வறுத்து, பொடித்து சாப்பிட்டு வந்தால், எந்த வயிற்றுப் பிரச்னையும் வராது என்கின்றனர்; அதுவும் தவறு. கருஞ்சீரகம், அதிக உஷ்ணமானது. தினமும் பயன்படுத்தினால், எதிர் விளைவுகள் அபாயகரமாக இருக்கும். ஆப்பிள் சிடார் வினிகர், இஞ்சிச் சாறு, பூண்டுச்சாறு சேர்த்து குடித்தால், மாரடைப்பு அபாயம் நீங்கி விடும் என, சமூக வலைதளங்களில், இஷ்டத்திற்கு பலர் தகவல் பரப்புகின்றனர். அது தவறு. வினிகர், நம் சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதல்ல.\nஇது போன்ற இயற்கை மருத்துவத்தை நாடி, ஆங்கில மருத்துவம் அல்லது பிற மருத்துவத்தை கைவிட்டவர்கள், மரணம் அடைந்து உள்ளனர் என்பது பலருக்கு தெரியாது. எந்த உணவாக இருந்தாலும், எளிதில் ஜீரணம் ஆக வேண்டும்; மலச் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்; சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவ வேண்டும். தேர்ந்த மருத்துவர்களின் ஆலோசனைபடியே, இயற்கை பொருட்களை மருந்தாக பயன்படுத்த வேண்டும்\n12 வயது முதல் படங்களில் பணியாற்றுகிறேன்\nசொல்கிறார்கள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇவன் சொல்லுவது எந்த அளவுக்கு உண்மை.இதே பிற சித்த/ஆயுர்வேத மருத்துவர்கள் சிலர்தான் மருத்துவ குறிப்புகள் தருகிறார்கள். எனவே அவனவனுக்கு மக்களை குழப்புகிறார்கள் முடிவென்ன என்பது தெரியவில்லை. இதற்கு அப்ப்ரூயிங் அதோரிட்டி ஒன்று இருக்க வேண்டும்.ஊடகங்கள் இதை வல்லுனரை கொண்டு எடிட் செய்து பதிவிட வேண்டும்.\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nஇது ��ல்லாத்துக்கும் காரணம் இன்றைய ஆசுபத்திரிகள் தான் , சின்ன விஷயத்தையும் ஊதி பெரிதாக்கி காசு திருடும் ஆசுபத்திரிங்க நிறைய இருக்கு , அதில் டாக்டர் என்று போட்டுகொண்டு செய்பவர்கள் தான் இது போன்ற தவறுகளுக்கு காரணம் , யாருக்கு தெரியும் அந்த டாக்டருங்களே இப்படி செய்தி பரப்பினாலும் ஆச்சரியம் இல்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n12 வயது முதல் படங்களில் பணியாற்றுகிறேன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/07/13/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-12-12T02:39:27Z", "digest": "sha1:SFVPHKP5S2DWC6GFEGHDD4BH2MCE26JL", "length": 7326, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "வடகொரியா ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக தென்கொரியா குற்றச்சாட்டு - Newsfirst", "raw_content": "\nவடகொரியா ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக தென்கொரியா குற்றச்சாட்டு\nவடகொரியா ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக தென்கொரியா குற்றச்சாட்டு\nவடகொரியா இரண்டு பெலஸ்டிக் ரக ஏவுகணைகளைப் பரீட்சித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.\nதென்கொரிய எல்லைக்கு அருகிலுள்ள கேசோங் நகரில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஏவுகணை 500 கிலோமீற்றர் வீச்சுக்கொண்டதாக தென்கொரிய இராணுவ அதிகாரியை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதென்கொரியுவுடனான எல்லைப் பகுதியில் இருந்து ஏவுகணை ஏவும் செயற்பாடு வழமைக்கு மாறான ஒன்றென வடகொரிய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து முன்னெடுக்கும் இராணுவப் பயிற்சிக்கு தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான ஏவுகணைப் பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு\nஅவுஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 2000 கோலா கரடிகள் உயிரிழப்பு\nமெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவில் கைது\nநியூ ஜேர்சியில் துப்பாக்கிச் சூடு ; அறுவர் பலி\nஉலகின் மிகவும் இள வயது பிரதமராக பின்லாந்தின் சன்னா மரீன் தெரிவு\nசிலி நாட்டு இராணுவ விமானம் 38 பேருடன் காணாமற்போயுள்ளது\nஇந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு\nகாட்டுத்தீயில் சிக்கி 2000 கோலா கரடிகள் பலி\nமெக்ஸிக்கோ முன்னாள் அமைச்சர் அமெரிக்காவில் கைது\nநியூ ஜேர்சியில் துப்பாக்கிச் சூடு ; அறுவர் பலி\nஉலகின் மிகவும் இள வயது பிரதமர் சன்னா மரீன்\nசிலி இராணுவ விமானம் 38 பேருடன் காணாமற்போயுள்ளது\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nசாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஇந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு\nசாதனை படைத்த இலங்கைக் குழாம் தாயகம் திரும்பியது\nநிவாரண விலையில் அரிசியை விநியோகிக்க இணக்கம்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் சதீஷ்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/65142-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-12T04:04:51Z", "digest": "sha1:4A7LHZZECFEDJJXVTW5PJTAFEZMVGHJ4", "length": 13367, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "நடிகர், வசன எழுத்தாளர் கிரேஸி மோகன் காலமானார் ​​", "raw_content": "\nநடிகர், வசன எழுத்தாளர் கிரேஸி மோகன் காலமானார்\nசற்றுமுன் சினிமா வீடியோ முக்கிய செய்தி\nநடிகர், வசன எழுத்தாளர் கிரேஸி மோகன் காலமானார்\nசற்றுமுன் சினிமா வீடியோ முக்கிய செய்தி\nநடிகர், வசன எழுத்தாளர் கிரேஸி மோகன் காலமானார்\nபிரபல நகைச்சுவை நடிகரும், திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார்.\nமோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன், அடிப்படையில் மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரிக் காலங்களில் சின்ன சின்ன நாடகங்களைப் நடத்தியவருக்கு நல்ல வேலை கிடைத்தும், அதில் மனம் லயிக்காமல் சபாக்களில் நாடகங்கள் போட ஆரம்பித்தார். கிரேஸி கிரியேசன்ஸ் என்ற பெயரில் தனது சகோதரர் மாது பாலாஜியுடன் இணைந்த���, சுமார் 3000க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறார் கிரேஸி மோகன். அவற்றில் பல தூர்தர்சன் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி இருக்கின்றன.\nமுதன் முதலில் தனது ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுத வைத்தவர் இயக்குநர் பாலசந்தர்.\nபின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார்.\nவசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்பட சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார். தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன்.\nமாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிரேசி மோகன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nகிரேசி மோகன் மறைந்ததை அறிந்ததும், நடிகர்கள் கமல்ஹாசன், எஸ்வி சேகர் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.\nகிரேசி மோகன் ஒரு நகைச்சுவை ஞானி என புகழாரம் சூட்டியுள்ள கமல், கிரேஸி என்பது அவருக்கு பொருந்தாத பட்டம் என்று தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கிரேஸி மோகனின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும் என்றும், அந்த வாழ்விற்கு தானும் துணை நிற்பேன் என்றும் கமல் கூறியுள்ளார்.\nமருத்துவமனையில் இருந்து எடுத்துவரப்பட்டு மந்தைவெளியில் உள்ள வீட்டில் கிரேஸிமோகன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நடிகர்கள் கவுண்டமணி, தாமு, வையாபுரி, பாடகி நித்யஸ்ரீ உள்ளிட்டோரில் நேரில் அஞ்சலி செலுத்தினர். வெண்பா எழுத தெரிந்த ஒரு மாபெரும் கவிஞர் கிரேஸி மோகன் என்று அஞ்சலி செலுத்திய பின் கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிரேசி மோகனுக்கு தமிழக அரசு கலைமாமணி வ��ருது வழங்கி கௌரவித்ததை சுட்டிக் காட்டியுள்ளார். நாடகத்துறை மற்றும் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த கிரேஸி மோகனின் இழப்பு கலைத்துறைக்கு பேரிழப்பு எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை ஆசிரியராக, கதை வசன கர்த்தாவாக விளங்கி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் கிரேஸி மோகன் என்று கூறியுள்ளார். அவரின் மறைவு திரையுலகிற்கும், மேடை நாடக உலகிற்கும் மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.\nமறைந்த கிரேசி மோகனின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nசென்னைநடிகர்வசன எழுத்தாளர் கிரேஸி மோகன் நகைச்சுவை நடிகர் ChennaiCrazy Mohanநெஞ்சுவலி heart attackKamalHaasanRajinikanth\nமருத்துவக் கல்வி பாடத்திட்ட மாற்றங்கள் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்\nமருத்துவக் கல்வி பாடத்திட்ட மாற்றங்கள் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்\nஎரிமலை சீற்றம் - 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்த சாம்பல் புகை\nஎரிமலை சீற்றம் - 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்த சாம்பல் புகை\n70-வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் சூப்பர்ஸ்டார்...\nதேனி எம்பியாக ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய கெடு\nசென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பெண்\n2020 புத்தாண்டில் கட்சி துவக்கம் குறித்து ரஜினி அறிவிப்பு வெளியிடுவார் -சத்தியநாராயண ராவ்\nஉள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்திக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - துணை முதலமைச்சர்\nதேர்தலை கண்டு திமுக அஞ்சியது இல்லை - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/used-quanto-c2-2015-sonipat-price-pqxBuL.html", "date_download": "2019-12-12T04:22:52Z", "digest": "sha1:GMIYMEC23U2L5BNLMUCRYEG23SX7LWY4", "length": 7589, "nlines": 184, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமஹிந்திரா குமுண்டோ சி௨ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமஹிந்திரா குமுண்டோ சி௨ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமஹிந்திரா குமுண்டோ சி௨ விவரக்குறிப்புகள்\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/84387", "date_download": "2019-12-12T04:34:20Z", "digest": "sha1:BZWKXFZLAJM6MI37GLYBRFPGCQVAJGHB", "length": 10063, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்திற்கு எதிராக பேரணி செய்ய கிளம்பும் அத்துரலிய ரத்ன தேரர் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்திற்கு எதிராக பேரணி செய்ய கிளம்பும் அத்துரலிய ரத்ன தேரர்\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு புறம்பாக ஆரம்பிக்கப்பட்டதற்கான தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ள போதிலும், அந்த நிறுவனம் மீது அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆகவே உடனடியாக இந்த தனியார் பல்கலைகழகத்தை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பகல் 2 மணிக்கு மாபெரும் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.\nஇந்த மாபெரும் மக்கள் பேரணிக்கு ஆயிரக் கணக்கான தமிழ், சிங்கள மக்களை மட்டக்களப்பு கிரான் சந்தியில் அணித்திரளுமாறு அழைப்பதாகவும் இந்த பேரணியில் புதிய ‘நாட்டை பாதுகாக்கும் அமைப்பை’ மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nராஜகிர��யவில் அமைந்துள்ள சதாம் செவன பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;\nமுஸ்லிம் தலைவர்களுக்கு ஏற்றவகையிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. வைத்தியர் ஷாபியை கைது செய்தாலும், அவர் மீது முறையான விசாரணைகள் இடம்பெற வில்லை. வைத்தியர் ஷாபி மீது சட்ட நடவடிக்கை எடுத்தமையினால் அரசியல் தலையீட்டின் மூலம் தற்போது பிரதி பொலிஸ் மா கித்சிறி ஜயலத் மற்றும் அத்தியட்சர் மஹிந்த திஸாநயக்க ஆகியோர் இடமாற்றம் செயப்பட்டுள்ளனர்.\nமறுபுறம் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்தின் நடவடிக்கைகளுக்காக கோடி கணக்கான ரூபாய் வெளிநாட்டு நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு நிதி கைமாறு செய்யப்பட்டுள்ளது என்று அறிந்திருந்தும், இதுவரையில் அந்த நிதி எந்த நிறுவனத்திடமிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது, எவ்வாறு கொண்டுவரப்பட்டது ஆகியன தொடர்பில் எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படாத நிலைமையே காணப்படுகிறது.\nஇது பாரதூரமான பிரச்சினையாகும். இந்த நிறுவனத்தை அரசிடம் ஒப்படைக்க ஹிஸ்புல்லா தயாராக இல்லை. ஆகவே மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்தை அரசுடமையாக்குமாறு கோரியும், வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் மக்கள் பேரணியை நடத்த தீர்மானித்துள்ளோம்.\nபறவைகள் மோதியதில் விமானம் சேதமானது.\nகிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்ட புதிய திட்டம்\nஇலங்கையர்களுக்கு ஒருபோதும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது – இந்திய மத்திய அரசு\nஇலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.\nதமிழர் தாயகத்தில் கூடவுள்ள சிங்கள முப்படையினர் .\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி…\nடோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட…\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும்…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் அழைப்பு நியூசிலாந்து.\nதமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ…\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/03/blog-post_19.html", "date_download": "2019-12-12T03:56:33Z", "digest": "sha1:KABVK6E5L5B4ACPJHWNIDO46YUEX4VES", "length": 40068, "nlines": 495, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: தென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nதென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....\nஇந்தியாவின் சக்தி வாய்ந்த ஐம்பது பிரபலங்களின் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு 28 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இவரை தென்னிந்திய சினிமாவின் பாட்ஷா என்றும் புகழ்ந்துள்ளது. இவர் இந்த பட்டியலில் இடம் பெறுவதற்கான காரணங்களாக அவர்கள் சொல்வது இந்தியாவின் பெரும் செலவில் எடுக்கப்படும் எந்திரன் படத்தில் நடித்து வருவது, இவர் மீதான நடிகர் சங்கத்தின் எதிர்ப்பு பலனளிக்காமல் போனது, ஆசியாவிலேயே ஜாக்கி சானுக்கு அடுத்த படியாக அதிக சம்பளம் வாங்குவது முதலியவை ஆகும்.\nஒரு காலத்தில் ரஜினி ரசிகர்கள் யாருக்கும் அஜித்தை பிடிக்காது. இதற்க்கு காரணம், சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அஜித் அளித்த ஒரு வில்லங்கமான பேட்டி. அதில் அஜித் சூப்பர் ஸ்டார் ஆகும் எண்ணம் எல்லா நடிகர்களுக்கும் இருக்கும். எனக்கும் இருக்கிறது. நான் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது. நான் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பேன் என்று கூறினார். இது \"அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் - அஜித்\" என்று நம்ம நித்யா புகழ் பத்திரிகையில் வெளி வந்தது. இதை படித்த அனைத்து ரஜினி ரசிகர்களும் ஆத்திரம் அடைந்தனர். ரஜினியின் ரசிகர் கூட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும். இயல்பாகவே மக்களிடம் அஜித் மீதான வெறுப்பு பரவி இருந்தது. அதை இன்றும் கூட மக்களிடம் காணலாம்.\nநம் மக்களை பொறுத்தவரை ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். இதனை நன்கு புரிந்து கொண்டவர் ரஜினி. அதனால்தான் அவர் தன் எந்த படத்திலும் எம்ஜிஆர் அவரின் புகழை பயன் படுத்திக்கொள்ளவில்லை. இதனை புரியாத பல நடிகர்கள் தன்னை இந்த இருவரோடு ஒப்பிட்டு காணமல் போனதை பார்த்திருக்கிறோம்.\nஇதனை சிறிது தாமதமாகத்தான் புரிந்து கொண்டார் அஜித். அதன் பின் தன் வழியை மாற்றிக்கொண்டார். ஆனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அவர் எதிரியாகத்தான் தெரிந்தார். ரஜினி ரசிகர்கள் விஜய்யை விரும்பியதற்கு இதுவும் ஒரு காரணம். அவ்வப்போது அஜித் ரஜினியுடன் பல விழாக்களில் தோன்றி வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தார். இருந்தாலும் ரசிகர்கள் மனதில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.இது என் மனதில் ஒரு வருத்தமாகவே இருந்து வந்தது. ஆனால் அந்த வருத்தத்தை போக்கிய பெருமை நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையே சாரும். ஆமாம் அவருக்கு மட்டும் பாராட்டு விழா நடத்தாமல் விட்டிருந்தால் அதில் அஜித்தை அழைக்காமல் விட்டிருந்தால் அதில் அஜித்தை அழைக்காமல் விட்டிருந்தால் அஜித் உண்மையை பேசாமல் இருந்திருந்தால் அஜித் உண்மையை பேசாமல் இருந்திருந்தால் ரஜினி எழுந்து ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் ரஜினி எழுந்து ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் எதற்கு இத்தனை கேள்வி\nஇன்று உண்மையை கூற வேண்டுமானால் ரஜினி ரசிகர்கள் மனதில் மட்டுமல்ல, சில விஜய் ரசிகர்கள் மத்தியில் கூட அஜித்தின் மீதான மதிப்பு கூடி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நேர்மை. அஜித் என்பவரின் பேச்சில் இருந்த நேர்மை. ரஜினி என்பவரின் எண்ணத்தில் இருந்த நேர்மை. ரஜினியின் அந்த ஒரு கைத்தட்டல் தன் ரசிகர்களை அஜித்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ரஜினி எழுந்து கை தட்டியதால் நிம்மதி பெருமூச்சு விட்ட அஜித் ரசிகர்கள் ஏராளம். இதில் தன்னை ரஜினி ரசிகன் அல்ல என்று சொல்லிக்கொள்ளுபவர்களும் அடங்கும். பாட்ஷா படத்தில் ஒரு பாடல் வரி வரும் \"இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா..\" இது எவ்வளவு உண்மை\nநிஜமாகவே சூப்பர் ஸ்டார் தென்னிந்திய சினிமாவின் பாட்ஷாதான்.\nஉங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...\nLabels: சினிமா, வெட்டி அரட்டை\n//பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.. //\nஅப்படிச் சொல்லிட்டு தமிலீஷ்லே சப்மிட் கூட பண்ணாம விட்டா எப்படி\nநாங்களே சப்ம���ட் பண்ணி ஓட்டு வேற போடணுமாக்கும்\n//நாங்களே சப்மிட் பண்ணி ஓட்டு வேற போடணுமாக்கும்\n//சில விஜய் ரசிகர்கள் மத்தியில் கூட அஜித்தின் மீதான மதிப்பு கூடி உள்ளது\n//அஜித் என்பவரின் பேச்சில் இருந்த நேர்மை. ரஜினி என்பவரின் எண்ணத்தில் இருந்த நேர்மை.\nஅப்ப ரஜினியோட எண்ணம்தான் அஜித் பேச்சில வெளி வந்திருக்கு அப்படின்னு சொல்லுறீங்களா எனக்கு என்ன சந்தேகம்னா அது தானா வந்ததா எனக்கு என்ன சந்தேகம்னா அது தானா வந்ததா இல்ல ரஜினி சொல்லி கொடுத்து வந்ததா\n//நிஜமாகவே சூப்பர் ஸ்டார் தென்னிந்திய சினிமாவின் பாட்ஷாதான்.\nஎன்னங்க ரஜினி ரசிகர்கள் எல்லாம் அவர உலக சினிமாவின் பாட்சான்னு சொல்லுறாங்க நீங்க ரொம்ப சாதாரணமா தென் இந்தியாக்குள்ள அவர அடக்கிட்டீங்க....\nநண்பரே, \"அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் - அஜித்\" பத்திரிக்கைகள் இதனை நன்றாக திரித்து எழுதின.\nபில்லா படம் வெளிவந்த காலகட்டத்தில் அஜித் ஒரு பேட்டி அளித்தார். மறுபடியும் இந்த கேள்வியைப் பற்றி கேட்டார்கள். அதற்கு அவர், \"ஒரு சிரு குழந்தையிடம், நீ பெரியவனானதும் என்ன ஆக ஆசை படுகிறாய் என்று கேட்டால், அப்துல் கலாம், டாக்டர், பொறியியலாளர் போன்ற பதில்கள் வரும். தமிழ் சினிமாவை பொருத்தவரை, ரஜினி சார் ஒரு சிகரம். அவரைப் போல வர ஆசைப் படுகிறேன் என்பதிலும் அவராகவே ஆகிவிட வேண்டும் என்பதிலும் வித்தியாசம் உள்ளது. நான் சொன்னது முதல் கருத்து அடிப்படையிலே...\" என்று சொன்னார்...\nநேரம் இருந்தால், என் பக்கம் கொஞ்சம் வாங்க...\n//அப்ப ரஜினியோட எண்ணம்தான் அஜித் பேச்சில வெளி வந்திருக்கு அப்படின்னு சொல்லுறீங்களா எனக்கு என்ன சந்தேகம்னா அது தானா வந்ததா எனக்கு என்ன சந்தேகம்னா அது தானா வந்ததா இல்ல ரஜினி சொல்லி கொடுத்து வந்ததா இல்ல ரஜினி சொல்லி கொடுத்து வந்ததா\nஎன்ன இப்படி கேட்டுட்டீங்க, நம்ம ஆளுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க தேவையில்லை. அது அவரின் சொந்த கருத்து. மனதில் பட்டதை பளிச்சென்று சொல்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. ரஜினி சார் இந்த விஷயத்தில் ஏற்கனவே நிறைய அடி பட்டிருப்பார் போலும்... எழுந்து நின்று கைத்தட்டியதே அதற்கு சான்று. :)\n//அப்ப ரஜினியோட எண்ணம்தான் அஜித் பேச்சில வெளி வந்திருக்கு அப்படின்னு சொல்லுறீங்களா எனக்கு என்ன சந்தேகம்னா அது தானா வந்ததா எனக்கு என்ன சந்தேகம்னா அது தானா வந்ததா இல்ல ரஜினி சொல்லி கொடுத்து வந்ததா\nநான் சொன்னது அஜித் வெளிப்படையாக பேசியதற்கு எல்லா நடிகர்களும் உள்ளுக்குள் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் ரஜினி மட்டும் தான் எழுந்து கை தட்டினார். அதைத்தான் நேர்மை என்று சொன்னேன். பொய் தான் சொல்லி கொடுத்து பேச முடியும். உண்மை யாரும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லை.\n//நீங்க ரொம்ப சாதாரணமா தென் இந்தியாக்குள்ள அவர அடக்கிட்டீங்க....\nநான் இந்தியா டுடே சொன்னதை உறுதி படுத்தினேன் அவ்வளவுதான்.\nஎல்லாம் நன்றாக இருக்கிறது, ஆனால் இந்த சினிமாக்காரகளை பற்றி எழுதி ஏன் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் உங்களுக்கு சினிமா பிடித்திருந்தால் பாருங்கள், சினிமா துறையில் நுழைந்து பணமும் புகழும் பெற முயலுங்கள் ஆனால் இந்த நன்றி இல்ல நடிகங்களை பற்றி சிந்திப்பது தமிழனின் வளர்ச்சிக்கு நல்லதல்ல, இவங்கள் தமிழில் நடித்து கோடி கோடியாக சம்பாதித்தாலும் தமிழ் மக்களுக்காக ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி வீசவில்லை, ஆகவே உங்களை போன்ற புத்திசாலி தமிழர்கள் தாய் தமிழை எழுதி தள்ளுங்கள் மற்றும் இந்த வன்தேரிகளை பற்றி உங்கள் நேரத்தை கிஞ்சித்தும் செலவிட வேண்டாம் என்று சக தமிழ் சகோதரனாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி உங்களுக்கு சினிமா பிடித்திருந்தால் பாருங்கள், சினிமா துறையில் நுழைந்து பணமும் புகழும் பெற முயலுங்கள் ஆனால் இந்த நன்றி இல்ல நடிகங்களை பற்றி சிந்திப்பது தமிழனின் வளர்ச்சிக்கு நல்லதல்ல, இவங்கள் தமிழில் நடித்து கோடி கோடியாக சம்பாதித்தாலும் தமிழ் மக்களுக்காக ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி வீசவில்லை, ஆகவே உங்களை போன்ற புத்திசாலி தமிழர்கள் தாய் தமிழை எழுதி தள்ளுங்கள் மற்றும் இந்த வன்தேரிகளை பற்றி உங்கள் நேரத்தை கிஞ்சித்தும் செலவிட வேண்டாம் என்று சக தமிழ் சகோதரனாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி \nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஅதிரடி சரவெடியாய் ஒரு படம்....\nகல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங், ...\nதென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....\nசெம தில்லாக ஒரு படம் ...\nபிளஸ்-2 தேர்வும், காக்கா வலிப்பும்....\nஎன்னை கலங்க வைத்த படம் - Schindler's List\nஹாக்கி இனி மெல்ல சாகும் .....\nசாமியார்கள் பெருகியது கடவுளி��் குற்றமா\nநித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி ச...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, ...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/26/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-12-12T04:21:16Z", "digest": "sha1:WL7J6VMEKEUOGRQS5VH37Q5ORP3W76I6", "length": 6597, "nlines": 54, "source_domain": "jackiecinemas.com", "title": "ஹாலிவுட்டில் கலக்கும் தமிழ் இசையமைப்பாளர் பிரித்விக் | Jackiecinemas", "raw_content": "\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் 'வால்டர்' ஃபர்ஸ்ட் லுக்\nஹாலிவுட்டில் கலக்கும் தமிழ் இசையமைப்பாளர் பிரித்விக்\nசுவீடனில் ரோபோடிக்ஸில் மேற்கலை பட்டப்படிப்பை முடித்த பிரித்விக் இசையின் வசீகரத்திற்கு உள்ளாகி இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.\nதனிப்பட்ட பாடல்களின் மூலம் தனது இசை பயணத்தை அவரது நண்பர் ௮க்‌ஷயுடன் கல்லூரி நாட்களில் தொடங்கிய பிரித்விக், இப்பயணத்தை தொடர்ந்து , தனித்துவமான தனது இசையால் பலரை கவர்ந்துவருகிறார். அக்‌ஷய் இப்போது ஒரு சார்ட்டர்ட் அக்கௌடண்ட் .\nசமையல் மந்திரம் (தமிழ் இணையதள படம்), சுவீடிஷ் மொழி படம், அமெரிக்க வெப் சீரியஸ் என பிசியாக இருக்கும் ப்ரித்விக் “ஓன் 23” எனும் ஹாலிவுட் டாக்குமென்ட்ரி படத்திற்கு சமீபத்தில் இசையமைத்துள்ளார்.\nஏப்ரல் 4, 2018 வெளியான இந்த டாக்குமென்ட்ரியின் ஒரிஜினல் சவுண்ட் டிராக் பலரின் பாராட்டை பெற்று வருகிறது. அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற 30 திரைப்பட விழாக்களில் இந்த படமும், படத்தின் இசையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெர்லினில் நடைபெற்ற அரவுண்ட் தி வேர்ல்ட் பிலிம் பெஸ்டிவல் விழாவில் சிறந்த டாக்குமென்ட்ரி படத்திற்கான விருதுக்கு பரிந்துரை ஆகியுள்ள��ு குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரபல பின்னணி பாடகர்கள் கார்த்திக், ஹரிசரண்,ஆலப் ராஜு மற்றும் புதிய இளம் பாடகர்கள் ஸ்ருதிலயா, தீ தேவன் ஆகியோர் பாடிய இசை ஆல்பத்தை விரைவில் பிரபல இசை கம்பெனியின் மூலம் வெளியிடவுள்ளார். ப்ரித்விக்கும் பாடியுள்ளார் .\nஇவர் முறையே கர்நாடக சங்கீதம் Dr.ஹரீஷ்யிடம், மேற்கத்திய இசை தியரி திரு . அகஸ்டின் பால் , பியானோ, ம்யூசி ம்யூசிக்கல்ஸ் திரு.கிரீஷிடமும் பயில்கிறார்.\nசென்னையில் பிறந்து வளர்ந்த பிரித்விக் உலக அளிவில் மேன்மேலும் பல உயர்தர இசையை மக்களுக்கு அளித்து இசைக்கும், தனது நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என்கிறார்.\nகுப்பை பொறுக்கியபோது அதிர்ந்த தினேஷ் மாஸ்டர்\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nநேற்று மாலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக் மிகப் பெரிய வரவேற்பை சிபிராஜுக்குப் பெற்றுத் தந்து வருகிறது. காவலர்...\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/category/model-question/page/7/", "date_download": "2019-12-12T04:19:15Z", "digest": "sha1:HYT6CN5HP2KU7ADDN4EF3ZTDW6L2YARU", "length": 4752, "nlines": 99, "source_domain": "tnpscayakudi.com", "title": "Model Question Archives - Page 7 Of 15 - TNPSC Ayakudi", "raw_content": "\nTNPSC GENERAL TAMIL 50 IMPORTANT NOTES 02-07-2019 TNPSC GENERAL TAMIL 50 IMPORTANT NOTES 02-07-2019 குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு முறை, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை…\nTNPSC GENERAL TAMIL 65 IMPORTANT NOTES 30-06-2019 TNPSC GENERAL TAMIL 65 IMPORTANT NOTES 30-06-2019 கூற்று : இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள். காரணம் : நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன்…\nTNPSC GENERAL TAMIL 45 IMPORTANT NOTES 30-06-2019 TNPSC GENERAL TAMIL 45 IMPORTANT NOTES 30-06-2019 பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (புதிய பாடத்திட்டம்) தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் வெ.இராமலிங்கனார்.…\nTNPSC GENERAL TAMIL MODEL QUESTION 4 DOWNLOAD TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 4 DOWNLOAD இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட ----- முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவண காவியம். தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில்…\nTNPSC GENERAL TAMIL MODEL QUESTION 3 DOWNLOAD TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 3 DOWNLOAD தமிழர்கள் கடல் கடந்து சென்றதைப் போலவே ---------- -------- வணிகத்திற்காகத் தமிழகத்திற்கு வந்து சென்றனர். தமி��்நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் சேரர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-03-04-2018/", "date_download": "2019-12-12T04:06:46Z", "digest": "sha1:BJ4SXJGID6ZEXEG4PHGLKYICZABAABSZ", "length": 4721, "nlines": 127, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs 03.04.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nமல்டி மோடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் கோவாவில் ___________ இல் திறக்கப்பட்டுள்ளது\nமுகேஷ் அம்பானி ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் முதல் 100 குறியீடுகளில் ___________ இடத்தைப் பிடித்தார்.\nகொல்கத்தாவில் சந்தோஷ் டிராபி பட்டத்தை 1 ஏப்ரல் மாதம் பெற்ற மாநிலம்\nஉலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள் எந்த நாளில் காணப்படுகிறது\nஉலகின் மிகப் பெரிய பாதம் இறக்குமதி செய்யும் நாடு __________.\nஉத்திரகாசியில் NMHEP இன் அடித்தளத்தை அமைத்தவர் யார்\nA. ஸ்ரீ ஆர். கே. சிங்\nB. ஸ்ரீ வி கே சிங்\nC. ஸ்ரீ மனோஜ் சின்ஹா\nD. ஸ்ரீ ஷிரிபத் யாஸ்ஸ நாயக்\nநாஸ்காமின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nஉலகின் மிக நீண்ட குறுக்கு–கடல் பாலம் கட்டவுள்ள நாடு\nகுளோபல் சிட்டி உமிழ்வு குறியீட்டில் எந்த இந்திய நகரம் முதலிடம் வகிக்கிறது\nஇந்தியாவின் தூய்மையான விமான நிலையமாக எந்த விமான நிலையம் நிர்வகிக்கப்படுகிறது\nA. பெங்களூரு சர்வதேச விமான நிலையம்\nB.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்\nC. மங்களூர் சர்வதேச விமான நிலையம்\nD. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-23-august-2018/", "date_download": "2019-12-12T03:28:40Z", "digest": "sha1:UIVMU3EESXFXDXOJILLOQMZM5RHT2QCX", "length": 5479, "nlines": 141, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC CURRENT AFFAIRS TAMIL 23 AUGUST 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஉலகின் இரண்டாவது வேகமாக வளர்ந்துவரும் விமான நிலையமாக எந்த விமான நிலையம் உருவானது\nA. கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம்\nB.சென்னை சர்வதேச விமான நிலையம்\nC.சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்\nD. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்\nஉலக மூத்த குடிமக்கள் தினம் \nசந்திரயான் -1 விண்கலத்திலிருந்து வரும் தரவைப் பயன்படுத்தி நிலவின் மீது பனிப்பாதை இருப்பதை எந்த விண்வெளி நிறுவனம் உறுதி செய்தது\nபெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட “பாலியல் வன்முறை” வீடியோக்களைக் கட்டுப்படுத்தும் பணிக்கள் ______________ கீழ் வரும் என உள்துறை மந்திரி ராஜ்னாத் சிங் கூறினார்\nசமீபத்தில் 24 வது ராஜீவ் காந்தி நேஷனல் சப்தபவன் விருது பெற்றவர் யார்\nD. லெனின் மார்த்தா ஆண்டனி\n4 வது BIMSTEC உச்சி மாநாடு __________ நடைபெறும்.\nE-waste மேலாண்மை செயல்திட்டத்தை சமர்ப்பிக்க NGT __________ மாநில அரசாங்கத்திடம் கூறியுள்ளது\n2018 ஆண்கள் ஹாக்கி உலக கோப்பையை நடத்தும் மாநிலம்\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு நினைவுச்சின்னத்தை அமைக்கும் மாநிலம்\n2018 ஆசிய விளையாட்டுகளில் துப்பாக்கி சுடுவதில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/35622-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T04:22:56Z", "digest": "sha1:TBYKMHKWE3FYZDQ6WZOTO55RIYJSFYVT", "length": 12701, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆதார் அட்டையும் ஆதங்கமும்: தன்சு மனோ | ஆதார் அட்டையும் ஆதங்கமும்: தன்சு மனோ", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஆதார் அட்டையும் ஆதங்கமும்: தன்சு மனோ\nசெய்தி:>ஆதார் கட்டாயம் அல்ல: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்\n'தி இந்து' ஆன்லைன் வாசகர் தன்சு மனோ கருத்து:\nஆதார் அட்டை எந்த நன்மைக்காக எடுக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.\nநான் ஒரு நாள் நகராட்சியின் வாசலில் கண்ட காட்சிகளின் சங்கடங்களை இங்கே பகிர்கின்றேன்.\nபள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை விடுத்து, கூட்டி வரும் பெற்றோர்கள் அவர்களை கூட்டத்தில் புழுங்க வைப்பது, வயதானவர்களும், பார்வை குறைபாடு கொண்டவர்களும் பிடிக்க முடியாத அளவுக்கு சங்கடம், ஆபரேஷன் முடித்தவர்கள் இருக்கை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.\nஆதரவற்ற பாட்டி ஒருவர் ஆதார் எண் இல்லாமல் உதவித் தொகை பெற முடியவில்லை என்று அழுகையுடன் சொன்ன விஷயம் என் மனதை விட்டு அகலவில்லை.\nஅப்புறம் இன்னுமும் சிலருக்கு வாக்காளர் அட்டை இல்லை, குடும்ப அட்டை இல்லை என்ற பிரச்சினை இருந்துகொண்டே இருக்கின்றது.\nஆதார் அட்டை எடுப்பதற்கு இது எல்லாம் அவசியம் என்று அலைக்கழிக்கப்படுகின்றனர்.\nஇந்த இந்தியாவில் மட்டும் ஓர் இந்திய குடிமகனுக்கு எத்தனை வகையான ஆதாரங்கள். பணமும் இடமும் இருந்தால்தான் இந்தியன் இந்தியாவில் மதிக்கப்படுகிறான்.\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது...\nஇந்திய முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை: மாநிலங்களவையில் அமித்...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்...\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு\nஜார்கண்ட்: பலத்த பாதுகாப்புடன் 17 தொகுதிகளுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஇந்து தமிழ் திசை நியூஸ் பேப்பர்\nஉங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வசதியான வழியாக அமையும் தனிநபர் கடன்...\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம்...\nஇந்து தமிழ் திசை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் இணைந்து வழங்கும் ‘கைத்தறிக்குக் கை கொடுப்போம்..’...\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்...\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு\nஜார்கண்ட்: பலத்த பாதுகாப்புடன் 17 தொகுதிகளுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஒரு நிமிடக் கதை: நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104439", "date_download": "2019-12-12T03:52:10Z", "digest": "sha1:ZTZVVLUS6YPX3NGQVLAHZ36VC7FFKELN", "length": 15778, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா – ஓர் ஐயம்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விழா – ஓர் ஐயம்\nஒரு சிறிய தெளிவுக்காக இக்கேள்வி.\nநான் இப்போதுதான் ஒரு வேலையில் நுழைந்திருக்கிறேன். மிகவும் சவாலான வேலை. காலையில் 7 மணிக்குக் கிளம்பினால் இரவு 10 மணிக்குத்தான் திரும்பி வருவேன். ஆகவே நீங்கள் கொடுத்துள்ள எந்த எழுத்தாளரையும் வாசிக்கமுடியவில்லை. சீ.முத்துசாமியையாவது வாசிக்கலாமென நினைத்தேன். நேரம் அமையவில்லை.\nவாசிக்காமல் எழுத்தாளர்களைச் சந்திக்கக்கூடாதென்று நீங்கள் ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். ஆகவே விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு வரலாமா என்று சந்தேகம். உங்கள் எதிர்வினையை எதிர்பார்க்கிறேன்.\nநான் சொன்னது தனிப்பட்ட சந்திப்புகள், உரையாடல்களைப்பற்றி. குறிப்பாக வாசிக்கவில்லை என்பதை ஒரு தகுதி போலவோ, அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பதுபோலவோ பேசுபவர்களை உத்தேசித்து. மற்றபடி இது ஒரு விழா. அனைவருக்கும் அ��ுமதி உண்டு.\nஇது பேசுவதற்காக மட்டுமல்ல, கேட்டுக்கொள்வதற்காகவும்தான். பலதரப்பட்ட படைப்பாளிகள் வருகிறார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாலே பலநாட்கள் அமர்ந்து நூல்களை வாசிப்பதற்கு நிகரான செவிவழி அறிதல் ஏற்படும். கற்றலில் கேட்டல்நன்று என முன்பிருந்தோர் உத்தேசித்தது இதுவே.\nஇலக்கியவிழாக்களை உலகமெங்கும் அரசுகளும் பல்கலைகளும் செலவு செய்து நிகழ்த்துவதும் இதனால்தான். தமிழகத்தில் இன்று தொடர்ச்சியாக நிகழும் இலக்கியவிழா என்பது இதுமட்டுமே. இந்தவாய்ப்பு மிக அரிது. எளியதயக்கங்கள், அதற்கு ஏதேனும் காரணங்கள் கண்டுபிடிப்பதெல்லாம் நமக்குத்தான் இழப்பு. பின்னர் எண்ணி வருந்தவேண்டியிருக்கும்.\nஇத்தகைய விழாக்களின் முடிந்தவரை அறிமுகங்கள் கொள்வதும் முடிந்தவரை கேட்பதுமே முக்கியமானது. நான் இளமையில் பங்கெடுத்த விழாக்கள் என்னை உருவாக்கின என்று நினைக்கிறேன். இது இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இசை, நடனம் அனைத்துக்கும் பொருந்தும். ஒரு திரைவிழாவில் நீங்கள் ஒருநாளில் நான்கு சினிமா பார்க்கமுடியும். வீட்டில் அதை நினைக்கக்கூட முடியாது.. ஒருநல்ல இசைவிழாவில் ஓரிருமுறை கலந்துகொண்டாலே இசைக்குச் செவி திறந்துவிடும். அந்த மனநிலை அவ்வாறு நம்மைக் கூர்மைப்படுத்துகிறது.\nஆகவேதான் விழாக்கள் தேவைப்படுகின்றன. கேரளத்தில் ஓர் ஆண்டில் நான்கு இலக்கியவிழாக்கள், சர்வதேசத் திரைவிழா, நாடகவிழா, நாட்டார்க்கலைவிழா, மரபிசைவிழா, கதகளிவிழாதெய்யம் விழா என பத்துவிழாக்கள் நிகழ்கின்றன. அவை உருவாக்கும் ரசனையே பொதுச்சமூகத்தில் நீடிக்கிறது. இத்தகைய விழாக்கள் ஒருவகை கலவையான அனுபவத்தை அளிக்கின்றன. நாம் எதைக்கற்றோம் என்று நம்மால் அப்போது பகுத்துப்பார்க்கவும் முடியாது. ஆனால் நீண்டகால அளவில் அவ்விழாக்களில் நாம் அடையும் துளியனுபவங்கள் முளைத்து பெருகி நாம் நெடுந்தூரம் சென்றிருப்பதை அறிவோம்\nஎன்ன முக்கியம் என்றால் இத்தகைய விழாக்களில் நம்மை எங்கே அமைப்பது என்பதுதான். மாணவராக நம்மை அமைத்துக்கொண்டால் சிக்கலே இல்லை. நம்மை முக்கியப்படுத்திக்கொள்ள முயல்லாமலிருப்பது, மிகையாக வெளிப்பட முயலாமலிருப்பது ஆகிய இரண்டு கட்டுப்பாடுகள் மட்டும் இருந்தால்போதும்.நமக்குரிய முக்கியத்துவத்தை நாமே உருவகித்துக்கொண்டு ��தை எதிர்பார்த்து ஏமாற்றம் கொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். திருவிழாவில் தனிமனிதர்கள் இல்லை, திரளாக இருப்பதே அதன் கொண்டாட்டம்.இயல்பாகச் சாம்பார்வாளியைத் தூக்கிக்கொண்டு அதை நடத்துபவர்களில் ஒருவராக ஆகிறவர்களே முழுமையாக அதில் திளைக்கிறார்கள்.\nஅனைத்துக்கும் மேலாக இது ஒரு மூத்தபடைப்பாளியை கௌரவிப்பதற்கான விழா. அதில் கலந்துகொள்வது என்பது ஒரு இலக்கியவாசகனாக அவருக்கு நாம் அளிக்கும் மரியாதை.\nமார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்\nயானை - புதிய சிறுகதை\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 67\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 51\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண���முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2018/07/18/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2019-12-12T03:28:30Z", "digest": "sha1:ADPKZXOH4SL3DM7RCIGPKT6ZK2GD27MX", "length": 14890, "nlines": 160, "source_domain": "www.muthalvannews.com", "title": "ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறாரா தோனி?: நடுவரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றதால் ரசிகர்களிடையே பரபரப்பு! | Muthalvan News", "raw_content": "\nHome விளையாட்டு ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறாரா தோனி: நடுவரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றதால் ரசிகர்களிடையே பரபரப்பு\nஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறாரா தோனி: நடுவரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றதால் ரசிகர்களிடையே பரபரப்பு\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் தோனி செய்த ஒரு காரியம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளன.\nஇங்கிலாந்து அணி வெற்றி பெற்று அனைத்து வீரர்களும் பெவிலியன் நோக்கித் திரும்பியபோது தோனி மட்டும் நடுவர் அருகே சென்று அன்றைய ஆட்டத்தின் பந்தை வாங்கிக்கொண்டார். இதுதான் அந்த பரபரப்புக்கு காரணமாகும்.\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், அணித்தலைவர் மோர்கன் ஆகியோர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் முறையே 100, 88 ஓட்டங்களை எடுத்தனர்.\nமுதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 256 ஓட்டங்களை குவித்தது. அணித்தலைவர் விராட் கோலி அதிகபட்சமாக 71 ஓட்டங்களை குவித்தார்.\nஇங்கிலாந்தின் டேவிட் வில்லி, அடில் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇந்நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் தோனி செய்த ஒரு காரியம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளன.\nஇங்கிலாந்து அணி வெற்றி பெற்று அனைத்து வீரர்களும் பெவிலியன் நோக்கித் திரும்பியபோது தோனி மட்டும் நடுவர் அருகே சென்று அ���்றைய ஆட்டத்தின் பந்தை வாங்கிக்கொண்டார்.\nஇது தோனியின் வழக்கமான செயல் அல்ல. இந்திய அணி வெற்றி பெறுகிற தருணங்களில் மட்டும் ஒரு ஸ்டம்பை எடுத்துக்கொள்வது தோனியின் வழக்கமாக உள்ளது. மற்றபடி நேற்று தோல்வி பெற்ற ஓர் ஆட்டத்தின் முடிவில் புதிய வழக்கமாக நடுவரிடமிருந்து பந்தை வாங்கியது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.\n2014இல் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகும் முன்பு தோனி இதேபோல ஒரு செயலைச் செய்தார். அதிதான் தற்போதைய பயத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் ஸ்டம்பை எடுத்துவைத்துக்கொண்டார் தோனி. இது இந்திய அணி வீரர்களுக்குப் புதிராக இருந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் தோனி.\nஅதேபோல தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் தோனி விலக முடிவெடுத்துள்ளார், அதனால்தான் பந்தை நடுவரிடமிருந்து வாங்கியுள்ளார் என நேற்றிரவு முதல் பரபரப்பு உருவாகியுள்ளது.\n2-வது ஒருநாள் போட்டியில் 59 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்தார் தோனி. இதற்குக் கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார். நேற்றும் சுமாராகவே ஆடினார். 66 பந்துகளில் 42 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோற்று ஒருநாள் தொடரிலும் தோல்வியை எதிர்கொண்டது.\nஇதனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற முடிவெடித்துள்ளார், அதற்கான அறிவிப்பைச் சில நாள்களில் அறிவிக்கவுள்ளார், அதனால்தான் தன்னுடைய கடைசி ஆட்டத்தின் ஞாபகமாக பந்தை வாங்கிவைத்துக்கொண்டார் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nநேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஷர்துல் தாக்குரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நான் அதைப் பார்க்கவில்லை, எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என்று பதிலளித்தார்.\nPrevious articleவித்தியா படுகொலை வழக்கின் நிரபராதி தொடர்ந்து மறியலில் – பொலிஸாரின் இழுத்தடிப்பால் குடும்பம் ஒன்று நடுத்தெருவில்\nNext articleசிங்கள நாவல்கள், சிறுகதை தமிழ்மொழியாக்க நூல்கள் வெளியீடு\nமுக்கிய சர்வதேச விளைய���ட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nஎமது மகனால் நாட்டுக்குப் பெருமை – சண்முகேஸ்வரனின் பெற்றோர் மகிழ்ச்சி\nதெற்காசிய போட்டி; 10,000 மீற்றர் ஓட்டத்தில் குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப்பதக்கம்\nசம்பிக்க உள்ளிட்ட இருவர் அமைச்சுப் பதவியைத் துறப்பு\nநல்லூரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மூவர் விசாரணைகளின் பின் விடுவிப்பு\nசட்ட மருத்துவ நிபுணர் மயூரதனுக்கு எதிராக இணையத்தளத்தில் அவதூறு – துரித விசாரணைக்கு நீதிமன்று...\nகரும்புலிகள் நாள் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரல்\nறொகின்யா இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை – சர்வதேச நீதிமன்றில் ஒன் சான் சுகி\nசுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டாரா- மறுக்கிறது சுவிஸ் அரசு\nஇலங்கை இந்துக்களையும் பூடான் கிறிஸ்தவர்களையும் ஏன் சேர்க்கவில்லை- காங்கிரஸ் எம்.பி. கேள்வி\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nஆமை வேகத்தில் ஆடி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாபிரிக்கா\nதென்னாபிரிக்க அணியைத் தோற்கடித்தது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/06/6.html", "date_download": "2019-12-12T03:34:04Z", "digest": "sha1:CYX4POUKBXBAXA6HEN6IAVMQXCLR54XP", "length": 16757, "nlines": 354, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு", "raw_content": "\nநெடும் செழியர் கலைத் தென்றல்\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு\nராமு எண்டோமெண்ட்ஸும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைத் தொகுப்பை ஜூன் 6 அன்று வெளியிடுகிறார்கள். இரு தொகுதிகள், சுமார் 1100 பக்கங்களுக்கு மேல்.\nநாள்: 6 ஜூன் 2010\nநேரம்: காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை\nஇடம்: டேக் மையம் (TAG Centre) - சங்கரா ஹாலுக்கு எதிரில், டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை\nடேக் மையத்தின் ஆர்.டி.சாரி வெளியிட, நடிகர் சிவகுமார் பிரதியைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். கதைகளில் சிலவற்றை திருப்பூர் கிருஷ்ணன், சுஜாதா விஜயராகவன், குடந்தை கீதப்பிரியன், ராமசாமி சுதர்சன் ஆகியோர் படிக்கிறார்கள். பிறகு இந்திரா பார்த்தசாரதியின் ஏற்புரை.\nநிகழ்ச்சிக்கு வர விரும்புபவர்கள் முன்கூட்டியே பிரசன்னாவை மின்னஞ்சலிலோ (haranprasanna@nhm.in) அல்லது தொலைபேசியிலோ (95000-45611) தொடர்புகொள்ளவும். அழைப்பிதழுடன் வருபவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.\n8.30 முதல் காலை உணவு. காலை உணவு முடிந்ததும் 9.30-க்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அதன்பின் நிகழ்ச்சி முடியும்வரை அரங்கின் கதவுகள் திறக்கப்படா. எனவே நிகழ்ச்சிக்கு வரப் பதிவு செய்திருப்பவர்கள் முன்கூட்டியே வந்துவிடவும். பிறகு அனுமதிக்கப்படவில்லை என்று வருத்தப்படாதீர்கள். நன்றி.\n//சுமார் 1100 பக்கங்களுக்கு மேல்.//\n//நிகழ்ச்சி முடியும்வரை அரங்கின் கதவுகள் திறக்கப்படா.///\nஇப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடுவது முறையல்ல. :-)\nஇன்ஜினியரிங் கல்லூரி ரேஞ்சிக்கு இருக்கிறதே இந்த ரூள்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ். இப்படியெல்லாம் செய்து ஏன் ஒரு சிறந்த எழுத்தாளரின் பெயரை கெடுக்கிறீர்கள். நிகழ்ச்சியின் நடுவே கொட்டாவி விட்டால் கொட்டுவீர்களோ கொட்டாவி விடுபவர்களின் தலையில\nஇந்த அராஜகத்தை எதிர்த்து யாராவது போராட்டத்தில் குதிக்காமல் இருக்க என் அப்பன் முருகனை வேண்டிக்கிறேன்..\nபஞ்சகட்சம், மடிசார், பூணூல் என டிரெஸ் கோடு ஏதேனும் இருக்கிறதா என ஷோபா சக்தி கேட்கிறார்.எனக்கும் அதே சந்தேகம்தான்.\nபேசாமல் வர்றவங்க காலில் ஒரு சங்கிலையும் சேர்த்து சேரோட கட்டி விடுங்க ஆட அசைய மாட்டாங்க\nஅந்த நல்ல எழுத்தாளரை இதை விட நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவமானப் படுத்த முடியாது\nஹரன் பிரசன்னா என்னுடைய அலைபேசி அழைப்பையும் ஏற்கவில்லை மெயிலுக்கு பதிலும் தரவில்லை (முந்தைய அனுபவமும் அதே) அப்புறம் ஏன் அவருடைய contact details தருகிறீர்கள்\nகவி, உங்கள் மடல் எனக்கு எதுவும் வரவில்லை. முந்தைய அனுபவமும் அது என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் எது என்று தெரியவில்லை. எனக்கு வந்த எல்லா மடல்களுக்கும் நான் பதில் அனுப்பியிருக்கிறேன். எனக்கு வந்த எல்லா அழைப்புகளுக்கும் நான் பதில் சொல்லிவிட்டேன். இதையும் மீறி உங்கள் மடலும் அழைப்பும் தவறியிருந்தால் வருந்துகிறேன். மீண்டும் மடல் அனுப்புங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை\nதமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்\nகோவை தமிழ் இணைய மாநாடு 2010\nசுமேரிய எழுத்துமுறை - இடமாற்றம்\nசிங்கப்பூர் டயரி - 7\n10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’\nஎழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடிய...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி\nகிழக்கு மொட்டைமாடி: மருந்துக் கொள்கை - சுகுமாரன் -...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்\nமதி கார்ட்டூன்ஸ் வெளியீடு பற்றி முரசொலி\nமதி கார்ட்டூன்ஸ் நிகழ்ச்சி, வீடியோ தொகுப்பு\nஜூன் 5: தமிழ் பாரம்பரியம் - எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்த...\nஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு\nஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க\nஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/astrology/general/p54.html", "date_download": "2019-12-12T03:14:23Z", "digest": "sha1:OD5ZKCZXBRFIHHFP5BAFWJN67C6WUEXK", "length": 32671, "nlines": 252, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் பொதுத் தகவல்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nமனிதன் உடலில் நெற்றி, கை உள்ளிட்ட சில பகுத்களில் காணப்படும் இரேகைகளுக்கேற்றபடி அவர்களது வாழ்நாளில் சில பலன்கள் ஏற்படும் என்று அபிதான சிந்தாமணி எனும் சோதிட நூல் தெரிவிக்கின்றது.\nநெற்றியில் நான்கு வரைகளும், கழுத்தில் மூன்று வரைகளும் இருந்தால் அவனுக்குத் தாரம் இரண்டு. பிதா - தந்தை வியாதியால் துன்புறுவன்.\nநெற்றியில் 3, கழுத்தில் 2, ரேகைகள் இருந்து முதுகின் வலப்புறம் மறுவொன்று காணப்படின் ஒரு தாரம் கெடும். மறு தாரம் நிலைக்கும். வறுமை அடைவன்.\nநெற்றியில் 2, ரேகைகளிருக்க இடப் பக்கம் மறுவுண்டாயின் மனைவி மக்கள் பகைமை கொண்டிருப்பர். பொருள் நட்டமாய் உதவியின்றி இருப்பன்.\nநெற்றியில் ஐந்து வரைகள் இருக்கின் விசனம், பொருள் நில்லாது. நெற்றியிலும், கழுத்திலும் மும்மூன்று ரேகைகள் இருப்பின் பொருள் உண்டாகிக் கெடும். வேளாண்மையில் அவை பலன், நெற்றியில் மூன்று, ரேகைகளும் கழுத்தில் ஒன்றும் இருக்கின் ஜலபயம், (நீரினால்) பொருள் சேரும், இடரில்லை, அதியோகம், குழந்தைகள் உண்டாம். நெற்றியில் மூன்று, ரேகைகளிருக்கக் கண்கள் கறுத்து மூக்கு நீண்டிருக்கின், இரண்டு தாரம் உடையவன். சமர்த்தன் - திறமைசாலி. இவனுக்கு முப்பத்தொன்றாவது வயதில் நெற்றியில் மூன்று இரேகைகளும் இடது புறத்தில் மங்கு மறுவிருக்கின் பெருந்துயர், பொருள் நில்லாது, உயிர்ச்சேதம், மனைவி சேதம்,\nநெற்றியில் நான்கு இரேகைகளும் வலப்புறத்தில் மங்கிருக்கின் துன்பம் நீங்கும். நெற்றியில் ஐந்து வரைகளும், கழுத்தில் மூன்று வரைகளும் மத்தகத்தில் மாலை போல் மூன்று வரைகளும் உள்ளனவாய்க் கன்னத்தில் மறுவுள்ளவன் விசனமும் அலைச்சலும் உள்ளவன் ஆவான். நெற்றியில் நான்கு மற்றும் இரண்டு வரைகள் துண்டித்து நிற்க உட்கழுத்தில் மூன்று வரைகள் உள்ளவன் பொருளற்றவன் ஆவான். நெற்றியில் நான்கு வரைகளும், கழுத்தில் ஒரு வரையும் உள்ளவன் கல்வி, பொருள் அற்றவனாய்க் கடனுள்ளவன் ஆவன். நெற்றியில் பொன் போன்றவரை நான்கில், ஒன்று துண்டாக நிற்கக் கழுத்தில் இரண்டு ரேகைகள் உள்ளவன் செல்வன், யோகவான், உபகாரி, சிறு வயதில் கண்டம். நெற்றியில் இரண்டு வரைகள் நிலை குலைந்து தோன்றில் பொருள் அற்றவனாவன்.\nகையில் அன்னவரை மேலேறி அதனருகில் கறுத்தது போல் ஒரு ரேகை இருந்தாலும், இரண்டு வரைகள் இருந்தாலும், சிறு விரலில் நான்கு வரைகள் இருந்தாலும், ஓரங்குலத்தில் இரண்டு வரைகளிர��ந்தாலும் வறுமையால் வீட்டை விட்டு விலகுவன். முதலிற் பெண் பிறந்து மாயும். பிறகு செல்வம் உண்டாம்.\nகையில் அன்ன வரை கீழ் நோக்க அதன் அருகில் இரண்டு வரைகளிருந்தால் பொருள் அற்றவன், கடனுண்டாம், விசனமுண்டு. மணிக்கட்டில் இரேகைகள் இரண்டு இருக்கின்றவன் இராஜ போகம் உள்ளவன். மூன்று இருக்கப் பெற்றவன் ஸ்திரிலோலன், நான்கு இருக்கப் பெற்றவன் பிரபுவாயிருப்பான். இவை கங்கண ரேகைகள் எனப்படும்.\nஅங்கை விரிவாய் ரேகைகள் அதிகமின்றி இருப்பின் தீர்க்காயுள் உள்ளவனும் போகியாயும் இருப்பன். அங்கை சிவக்கின் தனவான். பசந்திருப்பின் பெண் போகி. சுண்டு விரற்குச் சற்று இறக்கத்தில் உண்டாய் மேல் நோக்கும் இரேகை ஆயுட்ய ரேகை. அது சுட்டு விரலைத் தாண்டிச் செல்லின் அவனுக்குத் தீர்க்காயுள், அது எந்த விரல்களின் அடியில் நிற்கிறதோ அவ்விரல்களுக்கு 25வயதுகளாகக் கணித்துக் கொள்க. ஆயுட்யரேகை சிதறித் தடையுண்டு நிற்கில் வியாதி முதலானவற்றால் கண்டம்.\nஆயுட்ய ரேகையை அடுத்த ரேகை ஸ்திரி ரேகை - பெண்ரேகை. பெருவிரற்குக் கீழ் மணிக்கட்டிற்கு நடுவிற் பிறந்து மேலேறும் ரேகை புருடரேகை என்று பெயர். புருடரேகை, பெண் ரேகை இரண்டும் கலந்திருப்பின் தம்பதிகள் சிநேக பான்மையாய்க் கலந்திருப்பர். கலவாது இருப்பின் வியோகம் உண்டாம். புருட ரேகை அதிகமாகப் பெருகியிருக்கின் புருட சந்ததியாம். பெண்ரேகை, வளர்ந்திருப்பின் பெண்களுண்டாம். இப்புருட ரேகை பெண் ரேகைகள் இரண்டும் கலவாதிருப்பின் மணமாகாது. விவாகமாயினும் பலனில்லை. அங்கையில் ஆயுட்யரேகை புருடரேகை பெண் ரேகைகள் மூன்று மாத்திரம் இருக்கின் சம்பத்து உண்டாம். பல ரேகைகள் இருக்கின் வறுமை.\nமணிக்கட்டின் நடுவிடத்திற் பிறந்து ஸ்திரீ புருட ரேகைகளுக்கு நடுவாக நீண்டு ஆயுட்ய ரேகைக்குக் குறுக்கில் செல்லும் ரேகை தனரேகையாம். அது செவ்வையாக மேற்சென்றிருக்கின் அவன் சீமானாய்ச் செல்வனாயிருப்பன். அது முதலில் வளைந்து புருட ரேகையுடன் கலந்திருப்பின் செல்வம் சுயார்ஜிதம். (பூர்வீகம் - பழமை) தனரேகையின் இடையில் தடையுள்ள ரேகைகள் வரின் செல்வம் கள்வராலும் செலவாலும் அழியும். நான்கு கத்திரி ரேகைகள் இருக்கின் தரித்திரனாவன். தனரேகை சிதறித் தோன்றின் அப்போதைக்கப் போது தன வருவாயுண்டாம். தனரேகை இல்லாதிருக்கின் வறியனாவன். சிறிதிருக்கின் கொஞ்சம் சம்பாதிப்பன்.\nஆயுட்ய ரேகைக்கு மேலாய்த் தனரேகைக்கு இடப்பக்கமாய் நீண்டிருக்கும் ரேகை வித்தியா ரேகையாம். அது எவ்வளவு பிரபலமாய் இருக்கிறதோ அவ்வளவிற்கு வித்வானாம். அங்கையின் விளிம்பில் ஆயுட்ய ரேகைக்கு மேலும் சுண்டு விரற்குக் கீழ்ப்பாகத்தில் நடுவிலுள்ள குறுக்கு ரேகைகளுக்குப் பத்தினி ரேகைகள் என்று பெயர். அவை ஒன்றுக்கு அதிகமாக இருக்கின் பத்னிகளே அன்றி விலைமாதரும் பலரிருக்கலாம். குதிரை, யானை சவாரி, குடை, கிரீடம், சங்கு, தாமரை, துவசம் இவை அங்கையில் இருக்கப் பெற்றவன் பிரபு ஆவன். சூர்யரேகை, சந்திர ரேகை இருக்கப் பெற்றவன் தெய்வ பக்தி உள்ளவனாய் லோக பூஜ்யனாவன்.\nமச்ச ரேகையுள்ளவன் செல்வமுள்ளவனாய்ப் பலர்க்கு அன்னம் அளித்துப் புண்யவானாய்ப் புத்திர சந்ததி உள்ளவனாவன். தராசின் ரேகை உள்ளவன் பாக்யவான் ஆவன். விரல்களின் நுனியில் ஒரு சக்கரம் இருக்கப் பெற்றவன் போகியாவன். இரண்டு உள்ளவன் ராஜ பூஜிதனாவன். மூன்று சக்கரம் உள்ளவன் லோகம் - உலகம் சஞ்சாரியாவன். நான்கிருக்கப் பெற்றவன் பண்டிதனாவன்.\nஅங்கையின் பெரு விரலின் மேற்கணுவில் அரிசி போலவும், கோதுமை போலவும், உள்ள ரேகை யவரேகை என்று பெயர். அது பெற்றவன் தான்ய சம்பத்துள்ளவனாய்ப் போகத்தை அனுபவிப்பன். பெருவிரலின் நுனி சுட்டு விரலின் நடுக்கணுவைப் பொருத்தியிருப்பவன் சில்பம், சஸ்திரம், எழுத்து இவற்றில் பெயர் பெற்றவன் ஆவன். பெருவிரலின் புறத்தின் கணுவில் உள்ள ரேகைகள் புத்திர ரேகைகளாம். அவற்றில் கீறுள்ளவை பெண்கள். பின்னல் போன்றவை குமாரர்கள். அவற்றில் நீண்டவை தீர்க்காயுளுள்ளவை. பின்னல் போன்றவை குமாரர்கள். அவற்றில் நீண்டவை தீர்க்காயுள்ளவை. குறியவை அற்பாயுள் உற்றவை. அந்த ரேகைகள் இல்லா விடின் சந்தானம் இல்லை.\nசுட்டு விரலின் அடியில் குறுக்காக இரண்டு ரேகைகளுள்ளவன் கார்ய சித்தியடைவன். நடு விரலடியில் அவ்வாறு பெற்றவன் தனம், ஸ்திரீ போகம், சந்தானம், செல்வம் உள்ளவனாவன். மோதிர விரலில் அவ்வாறு பெற்றவன் வித்வான் ஆவன். சுட்டு விரலடியிற் பெற்றவன் இளமையில் விளையாட்டால் சுகம் அடைந்தவன். (அபிதானசிந்தாமணி, பக்கம், 247 - 249)\nஜோதிடம் - பொதுத்தகவல்கள் | முனைவர் ஸ்ரீவாலாம்பிகை | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் க��ைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-12T03:06:53Z", "digest": "sha1:6LEFRNKCINN3KXNL46NI7KESUYBYVFCD", "length": 41385, "nlines": 729, "source_domain": "ethir.org", "title": "பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும் - எதிர்", "raw_content": "\nபொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்\nJune 28, 2018 T இந்தியா, ஈழம் - இலங்கை, கட்டுரைகள், சர்வதேசம், சேனன்\nஉலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.\nகுறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளிலும் பாரிய மாற்றை கொண்டுவந்து கொண்டிருக்கிறது.\nஅதே சமயம் வரும் புதிய நெருக்கடி இந்த நாடுகளுக்குள்ளேயே குறுகி நின்று அழிந்து விடும் என எதிர்பார்ப்பதும் தவறு. உலகப் பொருளாதாரத்தின் 58% பகுதி ‘வள��்ந்து வரும்’ நாடுகள் எனச் சொல்லப்படும் நவ காலனித்துவ நாடுகளை சார்ந்ததாக இருக்கிறது. இதனால் இந்த நாடுகளில் ஏற்படும் நெருக்கடி உலக நெருக்கடியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.\nமேற்கு நாடுகளில் மக்கள் எதிர் கொண்ட நெருக்கடிகளை விட அதிகமான நெருக்கடிகளை நவ காலனித்துவ நாடுகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேற்கு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் நவ காலனித்துவ வாழ்க்கைத் தரத்தை நோக்கித் தள்ளப் படும் அதே வேளை நவ காலனித்துவ மக்களின் வாழ்வாதாரம் மேலதிக சீரழிவுக்கு உள்ளாகும் நிலையே உள்ளது.\nஇத்தகைய கொடூரத் தாக்குதலை மக்களின் வாழ்வாதாரத்தின் மேல் நிகழ்த்த ‘பலமான’ கட்சி அரசதிகாரத்தில் இருக்க வேண்டும் என முதாளித்துவ சக்திகள் விரும்புகின்றன. இந்த பலம் என்பதன் அர்த்தம் மக்களின் எல்லா எதிர்ப்பையும் ‘இரும்புக்கரம்’ கொண்டு முடக்குவது என்பதே. இதனால் மனித உரிமை மீறல்கள் – கொலைகள் – மற்றும் பல்வேறு சனநாயக மறுப்பு நடவடிக்கைகள் மேலும் உக்கிரமடையும். மேற்கு நாடுகளை விட இந்த நாட்டு அரசுகள் இலகுவில் ஒடுகுதல் செய்யக் கூடிய முறையில்தான் அரச நிறுவனங்களின் அதி கூடிய பலம் பெருகிக் கிடக்கிறது. இவர்கள் மணித உரிமை மீறித் தப்புவதை, தமது நலனை முன்னிறுத்தும் மேற்குலகு கண்டும் காணாமல் விட்டுவிடும்.\nநவ காலனித்துவ நாடுகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு. இவற்றில் ஒரு சில முதன்மையாக இருக்கின்றன. வங்கிகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி, வெளிநாட்டுக் கடன் சுமை, நாணயமாற்று வீழ்ச்சி ஆகியன சில முதன்மைக் காரணிகளாக இருக்கின்றன.\nகடன்சுமை அதிகரித்துள்ள நாடுகளில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமாக இருக்கும் என்றும் அதே சமயம் நெருக்கடியில் இருந்து விடுபடுவது மிகவும் மெதுவாகவே நிகழும் என்றும் முதலாளித்துவ ஆய்வுகளே குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும்.\nஇந்த அடிப்படையில் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி தற்காலிகமானதல்ல என்ற முடிவுக்கு நாம் வர முடியும். மாறாக இது நீண்ட காலத்துக்கு மக்களின் வாழ்வாதாரத்தை நொறுக்கிக் கொண்டிருக்கப் போகிறது. தற்போதைய இளம் சமுதாயம் நல்ல வாழ்க்கை வாழ்வதை நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு உள்ளாக்கப் பட்டிருகிறார்கள்.\nஇந்தியா, பாகி��்தான், இலங்கை ஆகிய நாடுகளில் வேகமாக வளரும் கடன் இந்த நாடுகளின் GDPஐ விட அதிகமாக கூடிக் கொண்டிருக்கிறது. இலங்கை வருவாயின் 96% வீதம் கடனைத் திருப்பி வழங்க செலவிடப்படுவதாக தெரியவருகிறது. ஏற்கனவே 70% வருவாயை கடனுக்கு செலவிடும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மேலும் மேலும் கடன் சுமைக்குள் மூழ்கும் நிலையே உள்ளது.\nபாகிஸ்தான், இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் இந்தக் கடன் சுமை மீள முடியாத சீனப் பிடிக்குள் இந்த நாடுகளை உட்படுத்தி வருவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. பாகிஸ்தான் CPEC முதலீடு – இலங்கையில் கம்பான்தோட்டை மற்றும் கொழும்பு நகர முதலீடுகள் ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம். இந்த சீனக் கடனில் இருந்து மீற முடியாது இந்த நாடுகளின் பல்வேறு கொள்கை கட்டுப்பாடுகள் சீன நலன் நோக்கி திருபப் படும் என்ற நிலை மேற்கு நாடுகளை நேரடியாக தலையிட வைத்துள்ளது. தனியார் மயப்படுத்தலை ஊக்குவித்தல் –பெரும் கார்பறேட்டுகள் முதலீட்டை ஊக்குவித்தல் – IMF மற்றும் worldbank ஆகியவற்றிடம் இருந்து கடன் பெறுதலை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நாடுகளின் பொருளாதார கொள்கைகளை கட்டுபடுத்தும் முயற்சிகள் நிகழ்கின்றது.\nஇலங்கை தனது கடனில் இருந்து தப்புவதற்கு உல்லாசத்துறை வருமானம் உதவும் என முன்பு பேசப்பட்டது. பயணிகள் செலவழிக்கும் பணத்தின் வீழ்ச்சியும், இத்துறையில் தொடர் முதலீடு சாத்தியமின்மையும் வருமானம் அதிகரிப்பதை வெறும் கனவாக்கிக் கொண்டிருக்கிறது. தவிர இந்த வருவாய் அதிகரிப்பினும் கூட கடன் சுமையில் இருந்து மீள முடியாத முறையில் அதன் கனதி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇலங்கையில் சீன முதலீடு பொருளாதாரத்தை முடக்கி உள்ளதே தவிர எந்த வருவாயையும் வழங்கவில்லை. கம்பான்தோட்டையில் பல மில்லியன் ரூபாயில் கட்டப்பட்ட விமான நிலையம் பாவனைக்கு வர முடியாமல் சமீபத்தில் மூடப்படுள்ளது. இந்த ஒரு பிரயோசனமும் அற்ற விமான நிலையம் கட்ட மட்டும் $210 மில்லியன் செலவிடப்படதாக சொல்லப்படுகிறது. ஹம்பந்தோட்டை கடலோரம் இருந்த ஒரு கல்லை விலக்க மட்டும் $42 செலவிடப்பட்டதாக சொல்லபடுகிறது. மக்கள் பயணிப்பு குறைந்த நெடுஞ்சாலைகள் அமைக்க ஏராளமான பணம் வாரி இறைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிலையில் 2015 ல் ஆட்சிக்கு வந்த ரணில் – மைத்திரி அரசு எவ்வாறு பொருள��தாரத்தை நடத்துவது என திணறியதைப் பார்த்தோம். வங்கிகளில் பெரும் ஊழல் நிகழ்ந்ததை மூடி மறைக்கும் வேலை செய்த அதே வேளை அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மேலும் மேலும் கடன்களை வாங்கியது. ரணில் ஆட்சிக்கு வந்த கையோடே உள்நாடுக் கடன் 12% வீதமாகவும் வெளிநாடுக் கடன் 25% வீதமாகவும் அதிகரித்துள்ளது. தற்போதைய முழுக் கடன் விபரம் மற்றும் சீனாவுடனான வர்த்தகம் பற்றிய விபரங்கள் எதுவும் முழுமையாக இன்னும் வெளிவிடப்படவில்லை. ‘எவ்வளவு கடன் இருக்கு என்பது எமக்கு இன்னும் தெரியாது’ என பிரதமரே பாராளுமன்றத்தில் அறிவித்தது தெரிந்ததே. மக்களுக்கு தகவல் செல்வதை முடக்குவதன் மூலம், சந்தை மற்றும் தமக்கான வாக்கு ஆதரவு ஆகியவைகளை கட்டுப்படுத்தத முனைகின்றது அரசு.\nஇந்த நாடுகளில் எஞ்சி இருக்கும் சமூக சேவைகள் – தேசிய மயப்படுத்தப் பட்ட சேவைகள் ஆகியன பெரும் முதலீட்டாளர் கண்களில் ‘அனாவசிய’ செலவுகளாக பார்க்கப் படுகிறது. வங்கி, மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் தனியார் முதலீட்டை கொண்டு வருவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்பது தெளிவு.\nஇந்திய அரசு 70% வீதத்துக்கும் அதிகமான வங்கி நடவடிக்கைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய போதும் தெளிவற்ற – மக்கள் நலனை முதன்மைப் படுத்தாத –தனியார் லாபத்தை முதன்மைப் படுத்திய நடவடிக்கைகளே மேலோங்கி இருக்கிறது.\nஇரட்டைக் கடன் பிரச்சினை – மீளப் பெற முடியாத கடன் பிரச்சினை – போன்ற பல்வேறு பிரச்சினைகளால் அரச கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகள் பெருமளவு பணத்தை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.\n2010, 2011 காலப்பகுதியில் ஊதிப் பெருத்த கடன் வழங்குதலில் இருந்து ஏறத்தாள 17% வீதத்தை வங்கிகள் இழக்கும் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது. இந்த இழப்பின் வலியை வங்கியோ, பெரும் முதலீட்டாலர்களோ பொறுப்பெடுக்காமல்,- சுமை உழைக்கும் மக்கள் தோள்களில்தான் இறக்கப்படும்.\nகுறைந்த எண்ணை விலை இருந்த போது இந்திய அரசு சம்பாதித்த பெரும்தொகை பணம் மக்களுக்கு திரும்பி வழங்கப் படவில்லை. எண்ணை விலையும் குறைக்கப் படவில்லை. இந்தப் பணம் மற்றும் நாணய மாற்று, கார்போரேட் வரி சார் அரச கொள்கைகள் பெரும் கார்பரேட்டுகளின் லாபத்தை பாதுகாக்க மட்டுமே உதவி இருக்கிறதன்றி மக்களு���்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.\nமேற்கு வளர்ச்சி போதாமையால் கிழக்கு நோக்கி நகர்ந்த பெரும் முதலீட்டாளர்கள் தாம் எதிர்பார்த்த அளவு வருவாயை இந்தியாவில் இருந்து திரட்ட முடியவில்லை. இதை மாற்றி அமைக்கவும், லாபத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை செய்யவும் இந்திய அரசின் மேல் அதிக அழுத்தம் வழங்கப்பட்டு வருகிறது. இதே சமயம் வங்கிகளின் ‘பழுதான கடன்’ இல்லாமற் செய்யப்படுவது பொருளாதரத்தில் மேலும் பலமான தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇது தவிர ‘உண்மை நாணயமாற்று’ –சந்தையில் வெளிப்படுவது மேலதிக நெருக்கடிகளை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஅமெரிக்கா தனது ‘பாதுகாப்பு’ பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் –தற்போதிருக்கும் சிறு பொருளாதார வளர்ச்சியை தற்காத்துக் கொள்ளவும் எத்தகைய ‘வணிக யுத்தத்துக்கும்’ தயாராக இருக்கிறது என்பதையும் ட்ரம்ப் அரசின் நடவடிக்கைகள் தெளிவாக்கி உள்ளது.\nஅமெரிக்க டாலரானது, சந்தையில் தனது சரியான மதிப்பை நிர்ணயிக்க முயல்வதானது தெற்காசிய ரூபாய்களை மேலும் வீழ்த்தும் அபாயமுள்ளது. ஏற்கனவே இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக விழுந்து வருவதை நாம் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. இது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அதற்காக ஒதுக்கப்படும் நிதி ஆகியவற்றின் மேல் மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.\nG7 நாடுகள் மத்தியில் கடுமையான போட்டி முத்தி வருவதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இந்த ஆண்டின் G7 கூட்டத்தின் இறுதி உடன்படிக்கையில் இருந்து அமேரிக்கா விலத்திக் கொண்டிருப்பது தெரிந்ததே. இதைத் தொடர்ந்து கனடா பிரதமர் ட்ரம்ப்பை விமர்சித்ததும் – பதிலுக்கு அவரை ட்ரம்ப் தாக்கிப் பேசியாதும் தெரிந்ததே. இது தவிர இரும்பு மற்றும் அலுமினியம் முதலானவற்றுக்கான வரியை அமெரிக்க அதிகரித்திருக்கிறது. நேட்டோவுக்கு வழங்கும் பணம் மற்றும் இராணுவ உதவிகளையும் குறைப்பதற்கு நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் முன்னேடுத்து வருகிறது. மத்திய கிழக்கில் மேற்கின் பிடியை விட இரஸ்யாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் முரண்களைக் கூர்மைப்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைகள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான வணிக யுத்தத்தை துரிதப்படுத்தும் என சொல்லப்படுகிறது.\nஉலகப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து ���ிரந்தரமாக மீளமுடியாத நிலையில் இந்த வணிக யுத்தம் அதிகரிப்பதை அவதானிக்க வேண்டும். இந்த ஆண்டு உலக GDPயின் 225% வீதமாக அதிகரித்திருக்கிறது உலகக் கடன். கடந்த ஆண்டு மட்டும் $20 ரில்லியன் டாலர்கள் கடன் அதிகரித்துள்ளது (ஒட்டுமொத்த கடன் $237 ரில்லியனுக்கு அதிகரித்திருந்தது). உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் என பிரித்துப் பார்த்தல், ஒவ்வொருவரும் $30 000 டாலர்கள் கடனாளியாக இருக்கிறார்கள். இந்த கடன் தானாக நிவர்த்தியடைவது சாத்தியமில்லை.\nஇதே சமயம் ஐரோப்பிய ஒன்றியமும் பல நெருக்கடிகளை எதிர்கொடுள்ளது. பிரித்தானிய வெளியேற்றம் ஐ.ஓன்றியத்தை பலவீனப் படுத்தி உள்ளது. தற்போது இத்தாலியில் அரசு பலமற்று இருப்பதற்கு ஐ.ஓ மேலான மக்கள் வெறுப்பும் ஒரு காரணம். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐ.ஓ எதிரான பல எதிர்ப்புகளை செய்து வருவதும் தெரித்ததே. ஐ.ஓ எல்லைகளில் திரண்டு வாடிக்கொண்டிருக்கும் அகதிகளின் நிலவரமும் ஐ.ஓ வை தீவிர நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏனைய நாடுகளுக்கு ஒன்றியம் வழங்கிய இலக்கை அந்நாடுகள் நிவர்த்தி செய்ய மறுத்து அகதிகளை உள்வாங்க மறுத்து வருகின்றன பெரும்பான்மை நாடுகள். அதிகூடிய அகதிகளை உள்ளே விட்டார் என்ற பிரச்ச்சாரம் ஜேர்மானிய சான்சிலர் அஞ்செலா மேர்களின் ஆதரவை நிலை குலைய வைத்துள்ளது. யேர்மானிய அரசு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.\nஇத்தகைய நிலைமையை பயன்படுத்தி தமது அதிகாரத்தை தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள –தீவிர வலதுசாரிகள் பொபுலிச சொல்லாடல்களில் இறங்கி இருப்பதும் தெரிந்ததே. பொபுலிச வாக்குறுதிகளை வழங்குவதன் மூலமும் – தாம் நாடுப்பற்றாளர் என காட்டுவதன் மூலம்– வெளிநாட்டார் வருகையை கடுமையாக எதிர்பதாக காட்டுவதன் மூலமும் – வலதுசாரிய புதிய அமைப்புக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்து வருகின்றன. பழைய வலதுசாரிகளின் பொய் பிரட்டு – ஊழல் ஆகியவற்றாளும் ஊதிய உயர்வு இல்லாமையாலும், சேவைகள் வெட்டப்படுவதாலும் மேலதிக வறுமையை எதிகொண்டுள்ள பல தொழிலாளர் இந்த பொபுலிச அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கும் முறையில் எதிர்ப்பை காட்ட தயாராக இருக்கின்றனர். ஆனால் இந்த வலதுசாரிய பொபுலிச வாக்குறுதிகளை நிறைவேற்றும் வல்லமை இந்த அமைப்புக்களுக்கு கிடையாது. இவர்கள் தேசிய அளவில் – அல்லது பிராந்தி��� அளவில் அதிகாரத்தை பிடிக்கும் பொழுது தமது இயலாமையை விரைவில் மக்களுக்கு காட்டி நிற்கின்றனர். இது ஒரு தற்காலிக போக்கு மட்டுமே.\nமுதலீட்டாளர்களுக்கு ‘பலமான’ நிலையை பாதுகாக்கும் ஒன்றாக மோடி அரசு தன்னை காத்துக் கொண்டு அராதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்ட விரும்புகிறது. அதே சமயம் வெறும் பொபுலிச சொல்லாடல்கள் மூலமும் – இந்துத்துவ நாடுப்பற்றை தூண்டுவதன் மூலமும் – தமக்கு ஏற்படும் எதிர்ப்பை கட்டுப்படுத்த முனைகிறது. வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது முதற்கொண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு வழங்கிய எந்த உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் மக்கள் காங்கிரஸ் பாகம் திரும்ப முடியாத அளவில் அக்கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த கட்சியாக இருப்பது மோடி அரசுக்கு ஒரு விதத்தில் உதவுகிறது. இந்த நிலை நீடிக்க முடியாது. விரைவில் வேறு பொபுலிச இயக்கங்கள் – எழுச்சிகள் தோன்றும் வாய்ப்புண்டு.\nஇலங்கையிலும் பொபுலிச நூறு நாள் திட்ட அறிமுகத்துடன் ஆட்சியைப் பிடித்த அரசு தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. ஐக்கிய தேசிய கட்சி இந்த வாகுறுதிகளை வழங்கவிலை என அறிவித்து ரணில் அரசு தம்மை நூறு நாள் திட்டத்தில் இருந்து தற்போது விலத்திக் கொண்டுள்ளது.\nஇந்த நிலை ராஜபக்சவின் ஆதரவு வளர உதவி வருகிறது. நாட்டை கடனுக்குள் முடக்கியதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்ற பாவனையில் பொபுலிச சொல்லாடல்களை –சிங்கள பௌத்த இனவாதத்தோடு கலந்து கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது ராஜபக்ச பகுதி. கடந்த உள்ளூர் தேர்தலின் பின் ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்து ரணில் அரசை கவிழ்க்க அவர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. ஆனால் அது கடைசி நிமிடத்தில் ஐ.தே.க பாரளுமற்ற உறுப்பினர் ஒன்றுபட்டதால் மட்டுமே நிகழ்ந்தது. தற்போது ஐ.தே.க கிட்டத்தட்ட இரண்டாக உடைந்த நிலையல் இருக்கிறது. விரைவில் கொஞ்ச பா.உ கள் ராஜபக்ச பக்கம் தாவலாம். அத்த்தருனத்தில் ஆட்சி கவிழும் என்ற நிரந்தரமற்ற தன்மை இலங்கை அரச அதிகாரத்தை ஆட்பிடித்துள்ளது. அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலைதான் உள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவராக இருக்கும் தமிழ்த் தேசிய கூடமைப்பின் தலைவர் சம்பந்தன் மட்டும் அரசுக்கு மிக விசுவாசமாக இருந்து அரசை காப்பாற���றி வருகிறார்.\nபெரும்பான்மை மக்கள் தமது வாழ்வாதாரம் நொறுக்கப்படுவதை தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில்தான் பலர் இருக்கிறார்கள். திரும்பிப் பெற முடியாத கடன் ஏற்படுத்தும் இடைவெளியை அடைக்க அரசு முடுக்கி விடக் கூடிய தாக்குதல்களை தாங்கும் பொருளாதார பலம் உழைக்கும் மாக்கள் மத்தியில் இல்லை. இந்நிலையில் கடன் வழங்க மறுக்கும் போராட்டடம் தொடங்கி பல்வேறு போராட்டங்கள் எழவும் –பலப்படவும் சாத்தியமுள்ளது.\nதொழிலாளர் தெருவில் இறங்குவது பொபுலிசத்தை பின் தள்ளி புரட்சிகர கட்சிகளை பலப்படுத்தும்.\nஉச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை\nஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.whrill.com/overview/248589-my-first-lipstick-for-eyebrows-is-the-game-worth-the-candle-the-shade-brunette", "date_download": "2019-12-12T03:07:51Z", "digest": "sha1:AWFJWIMR3VL37YO3ADVG7P7OSUPEI5BH", "length": 14225, "nlines": 60, "source_domain": "ta.whrill.com", "title": "NYX நிறமுள்ள புருவம் பொமேட் லிப்ஸ்டிக் - என் முதல் உதட்டுச்சாயம் for", "raw_content": "\nNYX நிறமுள்ள புருவம் பொமேட் லிப்ஸ்டிக் - விமர்சனம்\nஎன் முதல் உதட்டுச்சாயம் for புருவங்களை விளையாட்டு மெழுகுவர்த்தி மதிப்பு\nவணக்கம் அனைவருக்கும் கூறுகிறது என் விமர்சனம் அல்லது இங்கே வந்து விபத்து மூலம்,\nநான் சமீபத்தில் செய்த ஒரு வரிசையில் இருந்து [இணைப்பு] (இணைப்பு விமர்சனம்) உத்தரவிட்டார் மற்றும் நான் இந்த சுவாரஸ்யமான மற்றும் புதிய தயாரிப்பு போன்ற நறுமண மயிர் எண்ணெய் for புருவங்களை. லிப்ஸ்டிக், புருவம் பிடித்து ஆடம்பரமான பிளாக்கர்கள் மற்றும் பொது மக்கள் புருவங்களை ஒரு நீண்ட நேரம் மற்றும் கடந்த சில மாதங்களில் நான் உண்மையில் வாங்க வேண்டும் ஒரு பிரபல உதட்டுச்சாயம் Anastasia. நான் கூட முடிவு நிறம், ஆனால் சில காரணங்களால் நான் நினைத்தேன் அது பரவாயில்லை என்று பெயிண்ட் அவள் புருவங்களை நான் முடியாது, மற்றும் 1800 தூக்கி குப்பையில் நான் ஆசை ஒன்று. எனவே, நான் கண்டுபிடிக்க முடிவு ஒரு மலிவான மாற்று முயற்சி, மற்றும் உண்மையில் அவர்கள் அப்படி இல்லை சிறிய. அங்கு ஒரு fondant for புருவங்களை Ardell, தெய்வம் இருந்து ColourPop, ஆனால் மேலும் இருந்து தேவதை. அனைத்து அவர்கள் விட மலிவான RW மற்றும் நான் தயக்கமும் இல்லாமல் தங்கி NYX (அவர்கள் விலங்குகள் மீது சோதனை).\nமேலும் சந்���டி இல்லாமல், பெற அனுமதிக்க மிகவும் பாத்திரம் கருத்து\nஉதட்டுச்சாயம் இருந்தது மதிப்புள்ள 500 ரூபிள் மீது தூள், அதே அளவு அது செலவுகள் மற்றும் காதலி, மற்றும் மற்ற தளத்தில்.\nநான் அதை வாங்கி சேர்த்து ஒரு beveled தூரிகை நான் விரும்பிய, அது இல்லாமல், ஏனெனில் நான் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது எப்படி ஒழுங்காக உதட்டுச்சாயம் விண்ணப்பிக்க, உங்கள் புருவங்களை\nநான் ஒரு உதட்டுச்சாயம் நிறம் அழகி மற்றும் அனைத்து என்று எழுதினார் அவர் மிகவும் சாம்பல் (நான் நேசிக்கிறேன் என்று). வண்ண உண்மையில் ஒரு குளிர் நிழல், ஆனால் அவர் மிகவும் குளிர்ந்த இல்லை என அது முதல் பார்வையில் தெரிகிறது.\nஒருவேளை அடுத்த புகைப்படம் நன்றாக தெரிவிக்கும் உண்மை நிறம் உதட்டுச்சாயம்\nவழி மூலம், நுகர்வு கிட்டத்தட்ட ஒரு மாதம். லிப்ஸ்டிக் செலவு மிகவும் பொருளாதார, என்று நான் நினைக்கிறேன் போதுமான அவளை ஒரு ஆண்டு\nஎன்ன நான் இந்த பற்றி உதட்டுச்சாயம் உள்ளது என்று உண்மையில் நீங்கள் உங்களை முழுமையாக கட்டுப்படுத்த நீங்கள் எவ்வளவு விண்ணப்பிக்க, அது என்ன நிறம், நீங்கள் இறுதியில் மாறிவிடும் மற்றும் மிகவும் கடினமாக செக்ஸ் வரை அவள். என்று ஏதாவது அழுத்தவும் போது நீங்கள் கடினமாக பென்சில், நீங்கள் எளிதாக செய்ய முடியும் புருவங்களை இருண்ட புருவங்களை \"நிலக்கரி\", மற்றும் உதட்டுச்சாயம் வேலை இல்லை என்று\nநான் கூட வேண்டும், ஒப்பிட்டு உதட்டுச்சாயம் சமீபத்தில் வாங்கி எனக்கு ஒரு பென்சில் இருந்து Smashbox\nவழி மூலம், நான் அது கூட, நிறம் அழகி\nநிறங்கள் போன்ற, ஆனால் Smashbox வண்ண இருண்ட தெரிகிறது.\nநான் ஒப்பிடுகையில் இரண்டு பொருட்கள் ஆயுள், மற்றும் இரண்டு அணியும் மிக நீண்ட. மற்றும் பென்சில் மற்றும் லிப்ஸ்டிக் முறை நான் அமைத்த காலை கழுவி விட்டு அடுத்த நாள் காலை. மட்டுமே இங்கே இன்னும் ஒரு உதட்டுச்சாயம் நான் விண்ணப்பிக்க எளிதாக மற்றும் விளைவாக அது நான் இது போன்ற மேலும் (நான் எப்படி பார்க்க முடியும் பார்க்க புருவம் பென்சில் Smashbox உள்ள கருத்து).\nஉதட்டுச்சாயம் மேலும் மீது நிலைத்தன்மையும் ஒத்திருக்கிறது மெழுகு சரி செய்ய புருவம், மட்டும் தடிமனான, ஒரு பென்சில் போன்ற உருகிய மற்றும் கலந்து கொண்ட இந்த மெழுகு மற்றும் இந்த காரணமாக உள்ளது தக்கவைத்து சொத்து உதட்டுச்சாயம்: காரணமாக அத��் நிலைத்தன்மையும் லிப்ஸ்டிக், புருவம் போது சரியான திசையில் நீங்கள் பெயிண்ட் மீது அவர்களுக்கு அதனால் எந்த ஜெல் தேவை இல்லை. அதிகப்படியான fondant தீட்டப்பட்ட ஒரு தூரிகை, மாறாக தூரிகை\nசரி, என்று எப்படி இந்த வழக்கு தெரிகிறது, புருவங்களை\nபொதுவாக இது போன்ற ஏதாவது வேண்டும் என்று, ஆனால் நான் கூறியது போல், லிப்ஸ்டிக் கையாளலாம் நீங்கள் விரும்பும் வழியில், மற்றும் நீங்கள் பெற முடியும் புருவங்களை இலகுவான மற்றும் மெல்லிய, அல்லது நேர்மாறாகவும், இருண்ட மற்றும் தடிமனாக. இங்கே என்ன நான் கிடைக்கும் போது நான் குறைந்தபட்ச கறை முடி:\nலிப்ஸ்டிக் நான் மிகவும் பரிந்துரைக்கிறோம், குறிப்பாக நீங்கள், என்னை போன்ற, நான் முயற்சி செய்ய வேண்டும் இந்த தயாரிப்பு. நான் இப்போது முயற்சி செய்ய வேண்டும் மற்ற உதட்டுச் மற்ற நிறங்கள், நான் இன்னும் நினைக்கிறேன் என்று எனக்கு இந்த சூடான. அதனால் நான் நீங்கள் பார்க்க வேண்டும் பின்வரும் விமர்சனம் ஒரு புதிய ஆய்வு, புதிய உதட்டுச்சாயம்\nஅனைத்து அழகு, காதல் மற்றும் புருவங்களை\nநாம் பற்றி பேச தீமைகள் மேபெலைன் சூப்பர் தங்க multi-பயன்படுத்த அறக்கட்டளை குச்சி. ஒப்பனை ஒரு பெரிய நகரம் குறிப்பிடப்படவில்லை. பல விரிவான புகைப்படங்கள்.3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nVerrucae - மருக்கள் வெற்றி அது ஒரு உண்மையான போர் அல்லது எப்படி நான் கைவிட்டனர் மருக்கள். அங்கு மோசமான படங்கள்.3 மாதங்கள்சுகாதார பொருட்கள்\nஇங்கே, எனவே bambola)))3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nகோடுகள் இல்லாமல் நகங்களை. மூன்று வண்ணங்கள்: 161, 279, 294. எதிர்பார்ப்பு / உண்மை.சுமார் 2 மாதங்களுக்குஅலங்கார ஒப்பனை\nவிட்டு நேர்மறை உணர்ச்சிகள்.3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nஒரு சில துளிகள் எண்ணெய் பாட்டில் வேதியியல் செய்ய முடியாது உள்ளடக்கத்தை இயற்கை. அல்லது கறை மற்றும் கோளாறுகளை ஒரு பாட்டில்.3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nஒரு வழக்கமான ஷாம்பு பயன்பாடு தேவைப்படுகிறது என்று தைலம் அல்லது முகமூடி 👍🏻நிறைய புகைப்படங்கள்3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nerkonda-paarvai-collection-for-weekend/55957/", "date_download": "2019-12-12T02:44:08Z", "digest": "sha1:GONZDWRFZXDAQSSRS3PAJDI6FWXKFCD5", "length": 11366, "nlines": 125, "source_domain": "www.cinereporters.com", "title": "சாதனை படைத்த நேர்கொண்ட பார்வை - முதல் வார வசூல் தெரியுமா", "raw_content": "\nவசூல் மன்னனாக மாறிய அஜித் – நேர்கொண்ட பார்வை வசூல் தெரியுமா\nவசூல் மன்னனாக மாறிய அஜித் – நேர்கொண்ட பார்வை வசூல் தெரியுமா\nNerkonda paarvai collection for weekend – அஜித் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.\nவினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் இந்திய முழுவதும் வெளியானது. முதல் நாளிலேயே இப்படம் சென்னையில் மட்டும் ரூ.1.58 கோடியை இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழகம் முழுவதும் முதல் நாள் வசூலாக ரூ.29 கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளது. எனவே, விஸ்வாசத்தை தொடர்ந்து முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்பட வரிசையில் நேர்கொண்ட பார்வை 2வது இடத்தை பிடித்துள்ளது.\nஅதைத் தொடந்து வெள்ளி, சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் வந்ததால் இப்படம் இதுவரை சென்னையில் மட்டும் ரூ.5.55 கோடியை வசூல் செய்துள்ளது. இன்று பக்ரீத் விடுமுறையும் சேர்ந்து வருவதால் இன்னும் பல கோடிகளை இப்படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nRelated Topics:Actor ajithnerkonda paarvaiNKP Box officeNKP Collectionநடிகர் அஜித்நேர்கொண்ட பார்வைநேர்கொண்ட பார்வை வசூல்வசூல் சாதனைவசூல் மன்னன்\nமாற்றுத்திறனாளி கணவன் கண் எதிரே மனைவியை கற்பழித்த 3 பேர் – அதிர்ச்சி செய்தி\nபிக்பாஸ் தர்ஷனை தத்தெடுக்கும் பிரபல நடிகை – பாத்திமா பாபு கூறிய ரகசியம்\nநான் அஜித்தை இயக்கினால் இப்படித்தான் இருக்கும் – சமுத்திரக்கனி அதிரடி பேட்டி\nதெறிக்கவிடும் அப்டேட் – ஷங்கர் இயக்கத்தில் தல அஜித்\n – கமல், ரஜினி, விஜயை வம்புக்கு இழுக்கும் ஜெயக்குமார்\nகமல் 60 விழாவை புறக்கணித்த சிவகார்த்திகேயன் – அதிர்ச்சி பின்னணி\nஅஜித்தை தெரியும்… விஜய் யாருன்னே எனக்கு தெரியாது – ஸ்ரீரெட்டி அதிரடி பேட்டி\nவிஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க\nஒரு வழியாக ஐய்யப்பனுக்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் \nமொட்டை மாடியில் முழுபோதையில் சமையல் மாஸ்டர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் \nஇந்திய பேட்ஸ்மேன்கள் வெறித்தனம் – தொடரை வென்றது இந்தியா \nபள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் – ஷீவை கழற்றி செம அடி அடித்த பெண் காவலர் (வைரல் வீடியோ)\nகுஷ்பு மீனாவுடன் ரஜினி ; படம் பண்ணு தலைவா\nஹிந்தி ��ெரியும்…பேச முடியாது – பத்திரிக்கையாளர்களிடம் மாஸ் காட்டிய சமந்தா\nசபரிமலையில் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nகாலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nநடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி\n50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….\nஎன் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்\nபோட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க – தெறிக்க விட்ட ஓவியா\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ11 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nஉலக செய்திகள்5 days ago\n பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…\n வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….\nஉலக செய்திகள்6 days ago\nஎன்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ\n.. சீண்டியவருக்கு கும்மாங்குத்து.. மணமேடையில் ருசிகரம் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.job.kalvisolai.com/2019/02/nitt-recruitment-2019-nitt-134-28022019.html", "date_download": "2019-12-12T03:35:59Z", "digest": "sha1:OJCWPOF2WCRWJZPMQKWHHGJCLQIPPUTO", "length": 13394, "nlines": 253, "source_domain": "www.job.kalvisolai.com", "title": "Job | Kalvisolai Job | Kalvisolai Employment | Find Ur Job: NITT RECRUITMENT 2019 | NITT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 134 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019.", "raw_content": "\nNITT RECRUITMENT 2019 | NITT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 134 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019.\nNITT RECRUITMENT 2019 | NITT அறிவித்துள்ள வேலைவாய்���்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 134 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019.\nதிருச்சி என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் பணி 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் திருச்சி என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 134 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தேசிய தொழில்நுட்ப கல்வி மையங்கள் சுருக்கமாக என்.ஐ.டி. எனப்படுகிறது. மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான இதன் கிளை திருச்சியிலும் செயல்படுகிறது. தற்போது இந்த என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் (கிரேடு-2) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வயது - கல்வித்தகுதி இந்த பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 500-ம், மற்றவர்கள் ரூ.1000-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28-2-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nitt.edu/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nSSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : குரூப்-பி, குரூப்-சி அதிகாரி உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-11-2019.\nSSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : குரூப்-பி, குரூப்-சி அதிகாரி உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி ...\nTNRD RECRUITMENT 2019 | TNRD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் .\nTIIC RECRUITMENT 2019 | TIIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.12.2019.\nTIIC RECRUITMENT 2019 | TIIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 . ...\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ண...\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1163 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-11-2019.\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1163 . விண்...\nTNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : வன காவலர், வனகாவல் (டிரைவர்) . மொத்த காலிப்பணியிட எண்ண...\nTN GOVT ITI RECRUITMENT 2019 | ITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பணிமனை உதவியாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11.2019.\nTN GOVT ITI RECRUITMENT 2019 | ITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பணிமனை உதவியாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11....\nDAE RECRUITMENT 2019 | DAE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PHARMACIST / SANITARY INSPECTOR . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 . நேர்முகத் தேர்வு நடைபெற உள்ள நாள் : 19.11.2019 & 21.11.2019 .\nDAE RECRUITMENT 2019 | DAE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PHARMACIST / SANITARY INSPECTOR . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை ...\nMRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கிராம சுகாதார செவிலியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,234 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019.\nMRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கிராம சுகாதார செவிலியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,23...\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2019 | SOUTHERN RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 21 . விண்ணப்ப...\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-12-12T03:33:36Z", "digest": "sha1:BJVFZ3X76WWEDHR4SFUV6VSV2KOMCMYJ", "length": 6259, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சௌந்தரராஜா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதூர் வாரிய கண்மாய் நிலையை கண்டு வேதனையடைந்த சௌந்தரராஜா\nதமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சௌந்தரராஜா, தான் தூ���் வாரிய கண்மாய் நிலையை கண்டு மிகவும் வேதனையடைந்திருக்கிறார்.\nமழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம் - சௌந்தரராஜா\nபல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சௌந்தரராஜா, மழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம் என்று கூறியிருக்கிறார்.\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி - இஸ்ரோ சிவன் பெருமிதம்\nலண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nஅரசு பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை- கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு\nகுடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்க வேண்டும்- அன்புமணி\nவாக்குச்சாவடி மாற்றத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு - கைகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2014_05_23_archive.html", "date_download": "2019-12-12T02:41:38Z", "digest": "sha1:W4TGDLUYDJILIND3TQPBOSD4RNCOV5YT", "length": 21090, "nlines": 745, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: 05/23/14", "raw_content": "\nவெள்ளி, மே 23, 2014\nநமது NFTE கூட்டணி..மகத்தான வெற்றி\nசென்னைக்கூட்டுறவு சங்க இயக்குனர்கள் தேர்தல்...\nநமது NFTE கூட்டணி...வரலாற்று சிறப்புமிக்க...\n20-05-2014 செவ்வாய் கிழமை அன்று நடைபெற்ற சென்னைக்கூட்டுறவு சங்க\nஇயக்குனர்கள் தேர்தலில் 21 இடங்களையும்\nமொத்த வாக்குகள் : 127\nமொத்த இடங்கள் : 10\nNFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 10\nK. அசோகன், சென்னை : 70\nA. ஞானசேகர், திருச்சி : 67\nA. குல்சார் அஹமது, ஈரோடு : 69\nP. இளங்கோவன், மதுரை : 70\nV. கிருஷ்ணமூர்த்தி, கடலூர் : 69\nV. நாகராஜா, பெங்களூர் : 70\nS. பார்த்திபன், சென்னை : 70\nR. ராஜேந்திரன், தஞ்சாவூர் : 71\nP. சண்முகம், தி��ுநெல்வேலி : 68\nS. வீரராகவன், வேலூர் : 75\nமொத்த வாக்குகள் : 68\nமொத்த இடங்கள் : 8\nNFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 8\nV. பாஸ்கர் : 39\nT.V. பீமாராவ் : 50\nP. D. சந்திரபாபு : 41\nK. சிதம்பரம்பிள்ளை : 41\nA. கிருஷ்ணமூர்த்தி : 39\nK. ரகுநாதன் : 41\nR. திரிசங்கு : 42\nபொது பிரிவு ( மகளிர் இட ஒதுக்கீடு)\nமொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )\nமொத்த இடங்கள் : 2\nNFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 2\nபிரேமா ஜீவானந்தம், திருச்சி : 106\nM. செல்வி, சென்னை : 114\nபொது பிரிவு ( SC / ST இட ஒதுக்கீடு)\nமொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )\nமொத்த இடங்கள் : 1\nNFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 1\nG. ராஜ்குமார், வேலூர் : 107\nவெற்றி பெற்ற 21 இயக்குனர்கள் கூடி\nபுதிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.\nதலைவர் : தோழர். S. வீரராகவன்\nதுணை தலைவர் : தோழர். K. ரகுநாதன்\nபொருளர் : தோழர். R. திரிசங்கு\nநிர்வாகிகள் தேர்வுக்கு பின் நடைபெற்ற\nஇயக்குனர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.\nவட்டி உடனடியாக 1% சதவீதம் குறைக்கப்படும்.\nஉறுப்பினர்கள் நலன் கருதி பெங்களூர்-ல் ஒரு கிளை துவக்கப்படும்.\nகூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உதவிட 12 கமிட்டிகள் அமைக்கப்படும்.\nமத்திய பதிவாளரின் ஒப்புதலுக்குப்பின் இந்த கமிட்டி அமுல்படுத்தப்படும்.\nவெற்றி பெற்ற இயக்குனர்களுக்கும் மற்றும்\nநமது NFTE-BSNL புதுவை மாவட்ட சங்கத்தின்\nநேரம் 8:10:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nJTO மற்றும் TTA பதவிகளுக்கான புதிய ஆளெடுப்பு விதிகள்\nBSNL வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nஇந்தி மொழிபெயர்ப்பாளர்களாக தற்காலிகப்பதவி உயர்வில்\nபணி புரியும் தோழர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது பற்றி\nBSNL வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nBSNL BOARD வாரிய கூட்டம் ஜுன் 6ந்தேதி நடைபெறும்.\nபோன் மெக்கானிக் இலாக்கா தேர்வை உடனடியாக நடத்தக்கோரி நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியதன் அடிப்படையில் விரைவில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த ஆண்டு BSNLன் வருமானம் 2.5 சதம் உயர்ந்துள்ளதாகவும்,\nசெல் வருமானம் 5 சதம் உயர்ந்துள்ளதாகவும்\nமாதம் ரூ.2000/=க்கு மேல் தொலைபேசிக்கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி பில்களை நேரடியாக\nஅவர்களது இருப்பிடத்திற்கு கொண்டுபோய் கொடுக்கவும்,\nகாசோலையை நேரடியாக பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யுமாறு\nமாநில CGMகளை CMD கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்தப்பணிக்கு தொலைபேசி வருவாய்ப்பிரிவில் பணி புரியும் SR.TOA தோழர்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவதில் உள்ள தாமதத்தைக்களையக்கோரி AIBSNLPWA ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக தோழர்.முத்தியாலு தலைமையில் DOT செயலரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆவண செய்வதாக DOT செயலர் உறுதியளித்துள்ளார்.\nநேரம் 8:08:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர்\nநூற்றாண்டு துவக்கவிழா மற்றும் அவரது\nAITUC மாநில செயலர் தோழர்.T.M.மூர்த்தி\nமற்றும் பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள்\nபங்கேற்றனர். நமது NFTE தொழிற்சங்கம் சார்பாக\nமாநில செயலர் தோழர். பட்டாபிராமன்\nஅகில இந்திய அமைப்பு செயலர்\nபுதுவை மாவட்ட செயலர் தோழர்.காமராஜ்\nசேலம் மாவட்ட தலைவர் தோழர்.சின்னசாமி\nவிழாவில் தோழர். K.T.K. தங்கமணி அவர்களை\nபற்றி தினம் ஒரு செய்தி முக நூலில் அறிந்து கொள்ள\n\" KTK-100\" எனும் சமூக வலைத்தளம் துவக்கப்பட்டது.\nஓயாது உழைத்த உத்தமர்... K.T.K புகழ் பாடுவோம்...\nநேரம் 8:07:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநமது NFTE கூட்டணி..மகத்தான வெற்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/resources-ta/educational-institutions-ta/restrooms-ta/", "date_download": "2019-12-12T04:26:30Z", "digest": "sha1:TBXXJTIPVILZ5OVB5GLNBNSYSTA6YZEQ", "length": 9956, "nlines": 71, "source_domain": "orinam.net", "title": "கழிப்பறை வசதி | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nResources for கல்வி நிலையங்கள்\nஎல்லோரையும் வரவேற்கும் இடமாக கல்வி நிலையத்தை மாற்ற உதவும் வளங்கள்\nகிண்டல், கேலி மற்றும் மிரட்டல்\nHome » வளங்கள் » கல்வி நிலையங்கள் » கழிப்பறை வசதி\nதிருனர்கள் (Transgenders) குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கழிப்பறை வசதி. திருனர்கள் பலர் தங்களது பிறப்பு பாலுக்கான கழிப்பறையை உபயோகிக்க விரும்புவதில்லை. உதாரணமாக, ஆணாக பிறந்தாலும், தன்னை பெண்ணாக அடையாளம் காணும் (MTF) ஒரு திருநங்கை, ஆண்களுடன் கழிப்பறையை உபயோகிக்க விரும்ப மாட்டார். திருனர் குழந்தைகள் “கழிப்பறை பிரச்சனையாலையே” தங்கள் படிப்பை கைவிடுகிறார்கள் என்பகிறது ஒரு கணக்கீடு. திருநங்கை மற்றும் திருநம்பிகள், அவர்கள் விரும்பும் கழிப்பறையை உபயோகிப்பதில், நியாயமாக பார்த்தால் எந்த பிரச்னையும் இருக்கக் கூடாது. அனால் சில சமயங்களில், மற்ற திருனர் அல்லாத மற்ற மாணவ மாணவிகள், இதை எதிர்க்கக்கூடும். பல வழியில் இந்த பிரச்சனையை அணுகலாம்.\nஉங்கள் வளாகங்களில் ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான (Unisex), ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய (Single occupancy) ஒரு கழிப்பறையை நிர்மானியுங்கள். குறைந்தபட்சம் ஒன்று, நடந்து போகக்கூடிய தொலைவில்.\nஉங்கள் வளாகத்தில் அப்படிப்பட்ட கழிப்பறை தற்போது இல்லையெனில், பலபேர் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளில் ஒன்றை, ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான, ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய கழிப்பறையாக மாற்றுங்கள். எப்படி ரொம்ப சுலபம். உள்ளே ஒரு தாழ்பாள். வெளிய “உபயோகத்தில் உள்ளது” என்ற ஒரு அடையாளம்.\nஆசிரியர்களுக்கான கழிப்பறைகளில், ஒருவர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கழிப்பறைகள் இருந்தால் அதை மாணவ, மாணவிகள் பயன்படுத்த அனுமதியுங்கள். யாருக்கு பிறருடன் பொதுவான கழிப்பறையை உபயோகிக்க விருப்பமில்லையோ, அவர்கள் ஆசரியர் கழிப்பறைகளை பயன்படுத்தலாம் என்று அறிவியுங்கள்.\nஉங்களது வருங்கால கட்டிட திட்டங்களில் மறக்காமல் ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான, ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளை, எல்லா வளாகங்களிலும், சேருங்கள்.\nகழிப்பறை உபயோகம் மனித உடல் தேவைகளில் அடிப்படையான ஒன்று. போதிய தனிமையில், சௌகரியமான கழிப்பறையை உபயோகிக்கும் கௌரவமும் திருனர்களான எங்களுக்கும் தேவை. இது நீங்கள் எங்களுக்காக ஸ்பெஷலாக செய்யும் பெரிய வசதி இல்லை, எங்களின் அடிப்படை உரிமை.\n(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்த���கள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/03/blog-post_111037742913359710.html", "date_download": "2019-12-12T04:13:52Z", "digest": "sha1:UMFW2KKQNRX4BAURLXUQKMRAPNCQWSUP", "length": 10691, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பாலாஜியின் துல்லியமான பந்துவீச்சு", "raw_content": "\nநெடும் செழியர் கலைத் தென்றல்\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்று எல்.பாலாஜி எவ்வளவு துல்லியமாகப் பந்துவீசி விக்கெட்டுகளைப் பெற்றார் என்பதை கிரிக்கின்ஃபோவின் இந்தக் கட்டுரை + படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\nசம அளவில் இரண்டு அணிகளும்\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nஅசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதனியாரை மிஞ்சும் அரசு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/astrology/general/p64.html", "date_download": "2019-12-12T03:40:25Z", "digest": "sha1:QRV3BQTPX5WA4VSRYJMCAQSL4FGA2SBK", "length": 44168, "nlines": 312, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் பொதுத் தகவல்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nவானியலில் விளங்கக் கூடிய இன்றியமையாத சில சக்கரங்களாக, கலப்பைச்சக்கரம், ஆரூடச்சக்கரம், கவிப்பு, கோமுத்திரிச் சக்கரம், வேதைச்சக்கரம், கால சக்கரப்படலம், ஆதரிசச்சக்கரம், கன்னிகா சக்கரம் - பலன்கள், கூபச்சக்கரபலன், சகாதேவர் ஆரூடசக்கரம், சாதக அலங்காரம் குறிப்பிடும் சாயாக்கிரகங்களின் ஆட்சி உச்சச் சக்கரம் ஆகியவற்றின் பயன்பாடுகளைப் பற்றிக் காண்போம்.\nஇது உழவுத்தொழில் செய்வதற்குப் பயன்படுத்தப் பெற்றது. விதானமாலை இந்த சக்கரம் குறித்து கலப்பைப் போல வரைந்து ஏர் முடியின் நடுவின் ஆதித்தியன் நின்ற நாளை வைத்து வலமாக எண்ணி இதனுடன் மூன்று நாளும் நுகத்தில் ஆறு நாளும் ஆகாது. மேழியில் இரண்டு நாளும் பின்னணியின் மூன்று நாளும் கொளுவின் மூன்று நாளும் மத்திமம். ஏர்க்கான் நடுவில் பத்து நாளும் உத்தமம் என்றும்,\nஎனும் பாடல் இச்சக்கரச் செய்தியினை விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல்.4, பக்கம். 126)\nஇது ஆரூடம் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்பெற்றது.\nவிதானமாலை உதயாரூடக் கவிப்புப்படலத்தில் இந்தச் சக்கரம் குறிப்பிடப்பெற்றுள்ளது. ஒத்த நிலத்திலே கிழக்கு நோக்கி இருந்து சதுரமாக ஒரு வட்டத்தை வரைந���து அதிலே கிழக்கும் வடக்குமாக நான்கு இரேகை கீறிப் பார்க்க 25 அறையாம். இதில் வட கீழ் மூலை அறையை விட்டு இதன் தென் திக்கில் அறை மேடம். இதன் தென் மேலையறை இடபம். இதன் தென்கீழ் மூலையறை மிதுனம். இதன் மேல் மூலையறை கர்க்கடகம். இதன் வடமேல் மூலையறை சிங்கம். இதன் தென்மேல் மூலையறை கன்னி. இதன் வடமேல் மூலையறை துலாம். இதன் வடகீழ் மூலையறை விருக்கிகம். இதன் வடமேல் மூலையறை தனு. இதன் வடகீழ் மூலையறை மகரம். இதன் தென்கீழ் மூலையறை கும்பம். இதன் வடகீழ் மூலையறை மீனம். இப்படிச் சேர மும்மூன்று ராசியும் அடுப்புக்கூட்டம் போலக் காணப்படும். இச்சக்கரத்தின் நடுவில் வீதியில் கீழ்த்தலை அறையிலே ஆதித்தியன், இப்படிச் சுற்றும் புறம்பும் வீதியில் அக்கினி மூலையில் செவ்வாய், தெற்கு வீதியில் வியாழன், நிருதி மூலையில் புதன், மேற்கு வீதியில் சுக்கிரன், வாயு மூலையில் சனி, வடக்கு வீதியில் சந்திரன், ஈசான மூலையில் இராகு இப்படிப் பன்னிரண்டு ராசியும் எட்டுக்கோளும் நிறுத்தி நடுவில் அறை பிரமத்தானத்துக்கு இருப்பதாகவும், இதற்கு ஈசானத்துப் பரிவேடம், இதற்கு அக்கினித் துாமம், இதற்கு நிருதியில் இந்திரதனு, இதற்கு வாயு நுட்பம், இப்படி 25 அறையும் 25 கோளுக்கு இடமாக நியமிக்கப்பட்டது ஆரூடச்சக்கரம் என்று அழைக்கப்பெறும்.\n“வடக்குக்கிழக்குறநான் கோர் வட்டத்துளெட்டான திக்கிற்\nசுடர்க்கதிர்சேய்பொன் புதன் சுக்கிரன் சனி சோமனரா\nஎனும் பாடல் இச்சக்கரச் செய்தியினை விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல்.3, பக்கம்.73)\nஆரூடம் கேட்க வந்தவன் ஒரு காரியம் கேட்க வந்தவன் உற்ற திசையை அறிந்து அந்தந்தத் திக்கிற்கு அடைந்த ஆரூட இராசி முதலாக ஆதித்தியன் சரிக்கின்ற வீதியளவும் எண்ணினத் தொகையை உதய ராசி முதலாகக் கழித்துக் கொண்டு உற்ற இராசிக்கவிப்பாம். இப்படி உதயத்தால் சென்ற காலமும், ஆரூடத்தான் நிகழ் காலமும், கவிப்பால் வருங் காலமும் சொல்லப்படும். சொல்லும் இடத்து இம்மூன்று இராசியினும் கேந்திரத்திரி கோணங்களினுஞ் சுபக்கிரகம் நிற்றல் நோக்குதல் செய்யில் அந்த இராசி வகையான் காலங்கள் நன்று என்றும், தீக்கோள் ஆகில் அக்காரியம் தீது என்றும் சொல்லப்படும்.\n“எய்திய வாரூடமா தியிரவிதன் வீதியந்தஞ்\nபெய்துரை நற்கோளிவற் றுறினன்றென்பர் பெய்வளையே”\nஎனும் பாடல் இச்சக��கரச் செய்தியினை விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல்.4, பக்கம்.74)\nஇது மகளிர் மகப்பேறு குறித்துப் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்பெற்றது.\nமேலும் இந்நுால் மகளிர் வினைப்படலம் பகுதியில் தென் வடக்காக ஐந்து ரேகையும் கீழ் மேலாக எட்டு ரேகையும் கீற 28 அறையாம். இதில் வடகீழ் மூலையறை முதலாக நலமே ஆறாம் அறையில் சோதியை வைத்து அடைவே சுற்றிலே பதினெட்டு அளவாக எண்ணுவது. எண்ணும் இடத்து உத்திராடம், அபிசித்து, திருவோணம் என்று எண்ணுவது. பின்பு உரோகிணியை வைத்த அறைக்குக் கீழாக மிருகசீரிடத்தை வைத்து வடக்கிலறை நாலிலும் எண்ணி இதன் கீழாக ஆயிலியத்தை வைத்துத் தெற்கடையவாறு அறையிரும் ஆறு நாள் வைப்பது கோமுத்திரி சக்கரம் என்று அழைக்கப்பெறும்.\nவிடைக்கிறை திக்கினுக்காறின் விளக்குவைத் தீரொன்பானா\nளடைத்த கீண்மான்றலை நான்கிடக் கீழராவாதி யாறுங்\nகொடுத்து வலத்துறக் கொள்வ கோமுத்திரி சக்கரமே”\nஎன்றும், மேலும் முன்பு சமைத்த அச்சக்கரத்திலே கோமுத்திரிச்சக்கரத்தை அகத்திலே கிடத்தி இவ்விடத்து அனுகூலமான நாளுறையிடத்திலே பிள்ளை பெறுதற்கு இடம், இருக்கும். டம், கிடக்கும் இடம், உண்ணும் இடம் முதலியவைகளைத் தன்னுடைய நாளுக்கு அனுகூலமாக அமைக்கப்படும்.\n“இவ்வகை யில்லத் திசையுறு கோட்டகத்தெய்துநாளிற்\nயெவ்வகையா னுமிருக்கை சயனமினி தருந்து\nமவ்விடந் தன்னாட்கனு கூலமாக வமைக்க நன்றே”\nஎனும் பாடல் இச்சக்கரச் செய்தியினை விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல்கள்.5,6, பக்கங்கள்.105, 106)\nஇந்த சக்கரம் குறித்து கீழ் மேல் ஐந்தும், தென்வடக்கில் ஐந்துமாக ரேகையைக் கீறி கோணங்களினுமுற இரண்டு இரண்டு ரேகை கீற இருபத்தெட்டு கயிறாம். இதில் வடகிழக்கிலே கோணமான கயிற்றுக்குத் தெற்கில் செவ்விதான ரேகையின் கீழ்த்தலையிலே உரோகிணியை வைத்து பிரதக்கணமாக எண்ணுவது. எண்ணும் இடத்து உத்திராடம், அபிசித்து, திருவோணம் என்று எண்ணுவது வேதைச்சக்கரம் என்று அழைக்கப்பெறும்.\nஇந்த வேதைச்சக்கரத்து நிறுத்தின நாளில் ரேவதியின் தலையிலே யாதானுமொரு கோள் நின்றதாகில் அந்நாள் சுபக்காரியங்களுக்கு ஆகாது. சுபக்கோள் நின்றதாகில் செய்த காரியம் அழியும். பாபக்கோள் நின்றதாகில் செய்த காரியமும், செய்தவரும் அழிவர் என்று சொல்லப்படும். மங்கலம் என்றதனால் திருமண���்திற்குப் பார்க்க வேண்டும் என்பாரும் உளர்.\n“எண்ணிய கோணின் றநாளின் கயிற்றுக்கெ திருறுநா\nணண்ணியவேதை யெனற்கோனின் வேதைமா நாளதனிற்\nகண்ணுறிற் செய்வினை தன்னொடு தானுங் கழிவுறுமே”\nஎனும் பாடல் இச்சக்கரச் செய்தியினை விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல். 58, பக்கங்கள். 43 - 44)\nமேலும் இந்த சக்கரக் குறித்து சக்கரத் தேராகிய ஒரு வட்டத்தை இட்டு இதன் நடுவே கீழ் மேல் இரண்டின் ரேகையுந் தென் வடபால் இரண்டு ரேகையும் மூலைகளில் ஒவ்வொரு ரேகையுமாகக் கீறிற் பன்னிரண்டு கதிராய் 21 சக்கரமாம். இதிலே நேர்கிழக்கு, நேர்தெற்கு, நேர்மேற்கு, நேர் வடக்கு ஆகிய இவற்றிலே நிற்கும் இராசியாவன இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம். இதற்கு வலத்து இராசியாவன மேடம், கர்க்கடகம், துலாம், மகரம் என்ற நான்கு இராசியாம். இதற்கு நாற்கோணத்து இராசியாவன மிதுனம், கன்னி, தனு, மீனம். இப்படிக் கீறி நிறுத்தினது காலச்சக்ரமாம் என்பதைப் பின்வரும் பாடல்;\n“அறைந்தனர் சக்கரத் தாழியும் பன்னிரண்டாருமாக்கிச்\nசிறந்தகீழ் பாற் கொறிகுண்டை தென்பாற்குளிர் சிங்கம் மேல்பாற்\nகுறைந்த துலை தேள்வடபாற்கலை குடங்கோண நான்கும்\nபிறந்தனமீன் றடிபெண்வில் லெனக்காலச் சக்கரமே”\nஎன்று விளக்குகின்றது. (நாராயணசுவாமிகள், விதானமாலை, பாடல். 1, பக்கம்.79)\nசுகர்நாடி என்னும் சோதிட சிகாமணி எனும் நுால் இந்த சக்கரம் குறித்து;\nயன்பான விலக்கின நட்சத்திரம் பின்னும்\nசாதகமாய வரவர் களிந்தந்தப் பாதந்\nகோதறவே யடைந்து வகைகூற வேண்டுங்\nஎன்று பாடல் தெரிவிக்கின்றது. (இராமசாமிப்பிள்ளை, சோதிடசிகாமணி, பாடல் 876, பக்கம், 339)\nகன்னிகா சக்கரம் - பலன்கள்\nசர்வார்த்த சிற்ப சிந்தாமணி எனும் நுால் இந்த சக்கரம் குறித்து சிவதாரத்தில் இலட்சுமிப்பிரதம் இந்தக்கிரகம் (கோள்) கன்னிகா காலச்சக்கரம் மூன்று லிங்கம் கணக்கெழுதி அதற்குக் குறுக்கே ரேகை நான்கு கீறி அடிவரையில் அசுவிணி நட்சத்திரம் முதல் 27 நட்சத்திரங்களையும் மூன்று இலக்கத்திற்கும் எழுதவும்.\nஇதில் காலற்ற நாள் கார் - உத்ரம் - உத்திராடம், உடலற்ற நாள் - மிருக - சித் - அவிட்டம், தலையற்ற நாள் - புனர் - விசாகம் - பூரட்டாதி.\nஇந்தச்சக்கரத்தை எண்ணிப்பார்க்க ஊர்த்தமுகம் எந்தக் குறுக்கு ரேகையில் சந்திரன் இருக்கின்றானோ அந்த ரேகையில் சூரியன் இருந்தால் அக்க���னி பயம். அங்காரகன் இருந்தால் மிருத்தியு பயம். புதன் இருந்தால் ரோகப்பிரதம். பிரகஸ்பதி இருந்தால் தானிய குற்றம். சுக்கிரன் இருந்தால் கலகம். சனி இருந்தால் சோர (திருடன்) பயம். ராகு இருந்தால் உடல் பீடை. கேது இருந்தால் பிணம். இந்தக்கோள் கன்னிகாசக்கரத்தை எண்ணிக் கொண்டு வருகின்ற நட்சத்திரத்தில் ஊர்த்த முகமாய் இருக்கின்ற நட்சத்திரத்தில் ஸ்தம்பப் பிரதிட்டை செய்தால் உத்தமம். இறங்கி வருகின்ற நட்சத்திரம் அதோமுகமாய் இருக்கின்ற நட்சத்திரத்தில் ஸ்தம்பப் பிரதிட்டை செய்யலாகாது. ரோகிணி - பூசம் - திருவாதிரை - திருவோணம் - அவிட்டம் - சதயம் - உத்திரம் - உத்திராடம் - உத்திரட்டாதி இந்த ஒன்பதும் ஊர்த்தமுக நட்சத்திரம். ஆகையால் ஸ்தம்பப்பிரதிட்டை செய்யலாம். துவசம், மெத்தை, பசுத்தொழுவம், கோபுரம் ஆகிய இவை கட்டலாம்.\nதிரிமுக நட்சத்திரத்தில் சுவர் வைக்கலாம். பசு, ஆடு, மாடு, குதிரை ஆகிய இவை வாங்கலாம்.\nரேவதி, அஸ்தம், புனர்பூசம், சித்திரை, சுவாதி, அசுவிணி, மிருகசீரிடம், அனுஷம், கேட்டை ஆகிய இந்த நட்சத்திரம் ஒன்பதும் சுவர் வைக்கவும், யானை, குதிரை, ஆடு, மாடு ஆகிய இவை வாங்கவும் உத்தமம்.\nஅதோமுக நட்சத்திரத்தில் கிணறு, குளம், ஏரி ஆகிய இவை எடுக்கலாம். விசாகம், மூலம், ஆயில்யம், கார்த்திகை, பூரம், பூராடம், பூரட்டாதி, மகம், பரணி ஆகிய இந்த ஒன்பது நட்சத்திரமும் அதோமுகம் ஆனதால் கிணறு, குளம், ஏரிக்கால், அகழி, சுரங்கம், கணக்கு, அப்பியாசம், களஞ்சியம் ஆகிய இவை செய்யலாம். தனம் புதைக்கலாம். சங்கு ஸ்தாபனம் செய்யலாம். ஸ்தம்பப்பிரதிட்டை செய்ய முதல் சாமம் உத்தமம். இரண்டாம் சாமம் மகிழ்ச்சி. மூன்றாம் சாமம் அதமம். நான்காம் சாமம் சந்தியாகாலம். இரவுக்காலங்களிலும் கூடாது என்று தெரிவிக்கின்றது. (வீராசாமி, சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, பக்கம்.62 -63)\nஇந்தச் சக்கரம் குறித்து பெரிய சோதிட சில்லரைக்கோவை நுால் உலகில் வாழும் மனிதர்கள் தங்களது மனக்குறைகள் தவிர்வதற்கு ஜோதிடர் முன்பாக வந்து தாங்கள் நினைத்த காரியத்தின் நிலையைச் சொல்வீர் என்று தாம்பூலம், தட்சணை கொடுத்தாரானால் மேடம், ரிடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக 12 இராசி, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஆக ஒன்பது கோள்கள் ஆகிய இவைகளை பெருக்க முறையே 108 எண்கள். அதாவது 1 - முதல் 108 எண்கள் உள்ள கட்ட அமைப்பிலான சக்கரம். ஆக இவ்விதம் அமையும் சக்கரத்திற்கு சகாதேவர் ஆரூடச்சக்கரம் என்று பெயர். இந்தச் சக்கர எண்ணில் ஆரூடம் பார்ப்பவர் தொடும் எண்ணினைக் கொண்டு பாடலுடன் பலன் பார்க்கப்பெற்றது. பரிகாரமும் குறிப்பிடப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கின்றது. (பக்கம். 308)\nசாதகஅலங்காரம் குறிப்பிடும் சாயாக்கிரகங்களின் ஆட்சி உச்சச் சக்கரம் அட்டவணை (பக்கம். 350) கீழே:\nஇவ்விதம் சக்கரங்களின் பலன்கள் பார்க்கப்பெறுகின்றது.\nஜோதிடம் - பொதுத்தகவல்கள் | முனைவர் ஸ்ரீவாலாம்பிகை | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இ��ுந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?paged=620", "date_download": "2019-12-12T03:48:34Z", "digest": "sha1:W5UMRPH73DFXBMTVBV66CF2NW4AN6EDV", "length": 15377, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "Siruppiddy.Net | சிறுப்பிட்டி இணையம் | Seite 620", "raw_content": "\nசிறுப்பிட்டி மேற்க்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வரலாற்றுச் சுருக்கம்\nதொடர்ச்சி…2 இக்காலத்தில் ஆலயம் அனாதரவான நிலயில் இருப��பதை மக்களுக்கு உணர்த்திRead More\nஉடல்நல உபாதைகள் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் சத்ய சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகRead More\nபென்குயின்கள் பற்றிய சில தகவல்… {வீடியோ இணைப்பு}\nபென்குயின்கள் (order ஸ்பெனிசிபோர்மெஸ், குடும்பம் ஸ்பெனிசிடே) தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை அல்ல. இவற்றுள் பல வகைகள், வடக்கே கலப்பகோஸ் தீவுகள் வரை கூட வாழ்வதுடன் சில சமயம் உணவுக்காகப் பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. பல ...Read More\nஉடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள்Read More\nஇந்த பறவை முற்றிலும் மனிதனால் உருவாக்கபட்டது பார்பதற்கு சாதாரண பறவை போலவே காணப்டுகின்றதுRead More\nஅமெரிக்காவில் புயலுக்கு 22 பேர் பலி\nஅமெரிக்காவின் தெற்கு, மத்திய, கிழக்கு மாநிலங்களில் கடுமையான புயல் தாக்கியது.Read More\nவிடுமுறையில் வந்த பல்கலை. மாணவன் சடலமாக மீட்பு\nபல்கலைக்கழக மாணவர் ஒருவனின் சடலம் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.Read More\nஎரிமலை பற்றி சில தகவல்…வீடியோ\nஎரிமலை (Volcano) என்பது புவியின் உட்புறத்திலுள்ள சூடான கற்குழம்பு, சாம்பல் வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துவாரம் அல்லது வெடிப்பு ஆகும். மலைகள் அல்லது மலைகள் போன்ற அம்சங்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கும் மேலாக உருவாக்கும் விதமாக பாறைகளை வெளித்தள்ளும்நிகழ்வோடு எரிமலை நடவடிக்கை தொடர்புள்ளது. „வால்கனோ“ (volcano) என்ற சொல் ...Read More\nமிகவும் விசித்தீரமான அழகான இக் காட்சியினை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.Read More\nசீன வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அக்ரோ உயிரி தொழில்நுட்ப பரிசோதனை கூடத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர்Read More\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nயாழ் திருநெல்வேலி பகுதியில் மின்னல் தாக்கி இருவர் காயம் விரைந்த தீயணைப்புப்படை\nயாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் ...\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் ஞான வைரவர் ஆலய மகா சங்காபிசேகம்\nசிறுப்பிட்டி கிழக்கு நில்வளைத் தோட்டம் அருள்மிகு ஞான வைரவர் ஆலய சங்காபிசேக ...\nமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தார்கள்.\nயாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் ...\nMore on ஊர்ச்செய்திகள் »\nபெற்றோலின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருகிறது\nஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை, லீற்றருக்கு 3 ரூபாயினால், அதிகரிக்கப்படவுள்ளது.இதன்படி, ...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிபவர்களை கைது செய்ய நடவடிக்கை..\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் ...\nநீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்க\nயாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை ...\nMore on அறிவித்தல் »\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாக��்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ...\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் ...\nMore on வாழ்த்துக்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-video-trending-in-social-media-on-box-office-collection-of-ajiths-viswasam-pv-203675.html", "date_download": "2019-12-12T02:49:54Z", "digest": "sha1:DV7AEBGP5GV27JW6N6VI6GQLUM43727F", "length": 9329, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் பொய்யானதா?.... போட்டு உடைத்த பிரபல விநியோகிஸ்தர்– News18 Tamil", "raw_content": "\nவிஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் பொய்யானதா.... போட்டு உடைத்த பிரபல விநியோகிஸ்தர்\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\nதலைவி, குயின் படங்களுக்குத் தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு மனு - உயர்நீதிமன்றம் அறிவுரை\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் பொய்யானதா.... போட்டு உடைத்த பிரபல விநியோகிஸ்தர்\nவிஸ்வாசம் படத்தின் வசூல் குறித்து பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகடந்த பொங்களன்று அஜித் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் ரஜினி நடிப்பிப் பேட்ட ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் 2 படங்களும் வசூலில் சாதனை படைத்தது.\nவிஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த தகவலை சத்யஜோதியிடமிருந்து படத்தை வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்தது. 8 நாட்களில் ரூ.125 கோடி வசூல் என்று இந்நிறுவனம் கூறியது.\nஇந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், படத்தின் தயாரிப்பாளரிடம் படத்தை வாங்கிய நிறுவனம் வசூல் என்று ரூ.80 கோடியை தந்தது. அதற்கு தயாரிப்பாளர் நீங்கள் ரூ.125 கோடி வசூல் என்று அறிவித்தீர்களே என்று கேட்ட போது, அது சும்மா ரசிகர்களுக்காக சொன்னது. உண்மையான வசூல் இவ்வளவு தான் என்று படத்தை வெளியிட்ட நிறுவனம் சொன்னதாக’ ��ூறியுள்ளார்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ms-dhoni-to-be-made-lifetime-member-of-jharkhands-cricket-association-vjr-210907.html", "date_download": "2019-12-12T04:18:34Z", "digest": "sha1:GH5RJOIFL3YDJH4LQQ76P53YW6XJMWDK", "length": 10117, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "தோனிக்கு கிடைத்த வாழ்நாள் கவுரவம்... கிரிக்கெட் சங்கம் அதிரடி முடிவு– News18 Tamil", "raw_content": "\nதோனிக்கு கிடைத்த வாழ்நாள் கவுரவம்... கிரிக்கெட் சங்கம் அதிரடி முடிவு...\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை\nINDvsWI | தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nதோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nதோனிக்கு கிடைத்த வாழ்நாள் கவுரவம்... கிரிக்கெட் சங்கம் அதிரடி முடிவு...\nஜார்கண்ட் மாநில கிரிக்கெட் வாரியத்தின் கௌரவ உறுப்பினராக மகேந்திர சிங் தோனி உள்ளார்.\nஇந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விரைவில் ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார்.\nபிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல், வரும் அக்டோபர் 22-ம் நடைபெற உள்ளது. இதற்குமுன் மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்று சிஓஏ (கிரிக்கெட் கட்டுப்பாட்டு முகமை) அறிவுறுத்தியிருந்தது.\nஇதனையடுத்து அனைத்து மாநில கிரக்கெட் சங்கத்தினரும் தனது புதிய தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்திலும் புதிய தலைவர் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஜார்கண்ட் மாநில கிரிக்கெட் வாரியத���தின் கவுரவ உறுப்பினராக தோனி உள்ளார். அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும் தேர்தலில் யார் வாக்களிக்கலாம், யாரை உறுப்பினராக தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுப்பதில் அவருக்கும் பங்குள்ளது.\nAlso Watch : ₹35 லட்சம் மதிப்புடைய பைக்கில் சுற்றும் தோனி\nமாநில கிரிக்கெட் வாரிய தேர்தலில் முன்னாள் வீரர்கள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.\nதோனி தலைமையிலான இந்திய அணி தான் 3 விதமான உலகக் கோப்பையிலும் வெற்றியடைந்தது. தோனியை பெருமைப்படுத்தும் விதமாக ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினராக அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஆண்டு பொதுக்குழு ஆலோசனைக்கு பின்னர் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nகுடியுரிமை திருத்த மசோதா எதிர்த்த திமுக… ஆதரித்த அதிமுக சட்டவிரோதக் குடியேறிகளா இலங்கை அகதிகள்\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/save-water/page-5/", "date_download": "2019-12-12T03:30:58Z", "digest": "sha1:KOMYC7S2EOKA4HATSO64TOPVBTQBWRIM", "length": 12333, "nlines": 188, "source_domain": "tamil.news18.com", "title": "save waterNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nசென்னையில் நிலத்தடி நீர் முற்றிலும் காணாமல்போகும்\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் அதிக செலவு பிடிக்கும் என்பதால், மழைநீரை சேமிக்க கவனம் செலுத்த வேண்டும்.\nதண்ணீருக்காக இரவு முழுவதும் காத்திருக்கும் மக்கள்\nதமிழகத்தில் செயற்கையான குடிநீர் பஞ்சம் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதண்ணீர் தட்டுப��பாடு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nதமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடிநீர் பஞ்சம் - மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்: முதல்வர்\nதமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் இருப்பதை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்\nகுடிநீர் பஞ்சம் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் : முதல்வர்\nநீர் மேலாண்மை: தமிழக அரசைக் கண்டித்த நீதிமன்றம்\nநீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம், தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nசென்னையில் குடிநீர் பற்றாக்குறையால் பள்ளிக்கு விடுமுறை\nஇதேநிலை நீடித்தால் மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியாகிவிடும் என பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.\nகுடிநீர் பிரச்னை: ஸ்டாலின் பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை- தமிழிசை\nசென்னையில் நவம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது\nமாற்று வழியில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.\nமழைநீர் சேகரிப்பால் தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்பிய அபார்ட்மெண்ட்\nஇயற்கையையும் அரசாங்கத்தையும் குறை சொல்லும் நாம், நீராதாரத்தை உருவாக்கவும், அவற்றை காப்பாற்றவும் அக்கறை எடுத்தால் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்பிக்கலாம்.\nகுடிநீர் பஞ்சம்: முதலமைச்சர் தலைமையில் இன்று கூட்டம்\nகாலை 11:45 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் பங்கேற்க உள்ளனர்.\nதண்ணீர் சண்டையில் பக்கத்து வீட்டு பெண்ணை வெட்டிய சபாநாயகரின் ஓட்டுநர்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இதனால், தண்ணீர் தொடர்பான குற்றங்களும் அதிகரித்துவருகிறது.. சென்னையில், தண்ணீர் சண்டையில் சக குடியிருப்புவாசியை தாக்கியதாக தமிழக சபாநாயகரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்ணீர் குற்றம் குறையுமா\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/16/30382/", "date_download": "2019-12-12T04:04:45Z", "digest": "sha1:FH6UDZ4YFILRCVHBEBDMUQEY5QIW6RYH", "length": 6985, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "கைக்குண்டுகளுடன் இருவர் கைது - ITN News", "raw_content": "\nகொட்டாஞ்சேனை பகுதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது 0 14.டிசம்பர்\nஇலங்கையின் முதலாவது புற்றுநோய் ஆய்வு மையம் பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திறப்பு 0 12.ஜூலை\nகாணியற்ற மக்களுக்கு இலவசமாக காணி வழங்கப்படும் : ஜனாதிபதி வேட்பாளர் சஜித் 0 02.நவ்\nகைக்குண்டுகள் நான்குடன் இருவர் புறக்கோட்டை மற்றும் மாவத்தகம பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇரண்டு கைக்குண்டுகளுடன் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் வைத்து ஒருவரும் புஸ்ஸெல்ல பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.\nஎதிர்வரும் 28ஆம் திகதி வரை இவர்களுக்கு விளக்கமறியல் வைக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇளம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்\nதேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டங்கள்\nகுளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்\nபொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கு..\nமிளகு மற்றும் கறுவா இறக்குமதி விரைவில் தடைசெய்யப்படும் : அரசாங்கம்\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று\n13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்\nபலோன் ட��� ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு கிரீடம்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான குயின் டிரைலர்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_4.html", "date_download": "2019-12-12T03:00:32Z", "digest": "sha1:UN2CUG4CCM4CZRO75Y33MJSSBMLQNPV6", "length": 17381, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகுருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலை\nகிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.\nகொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும். கொக்கட்டிப் பிரதேசமே குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பு இறால்பண்ணை படுகொலை என்றும் நினைவுகூறப்படுகிறது.\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒரு குரூரமாகும்.\n1987ஆம் ஆண்டில் தை 28,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகள் நடத்திய கோர இனப்படுகொலை அதுவாகும். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள கிராமங்களே இரத்ததினால் உறைந்த அந்தப் படுகொலையில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே காணாமல் போயினர். கொக்கட்டிச்சோலைக் கிராமங்களை இலங்கை அரசின் விசேட படைகள் சுற்றி வளைக்க வான் வழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.\nமண்முனைத்துறைக்கும் மகிழடித் தீவுக்கும் இடையில் உள்ள இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்ளைதான் முதலில் படுகொலை செய்தனர் அதிரடிப்படையினர். அன்று இறால் பண்ணையே இரத்தப் பண்ணையாக மாறியது அ��்த மக்களை கைது செய்து தமது துப்பாக்கிளால் சுட்டு வெறிதீர்த்த பின் ரயரிட்டு எரித்து தமது இனவெறியை தீர்த்துக் கொண்டனர் அதிரடிப்படையினர்.\nஇறால் பண்ணையில் தொடங்கிய இரத்தவேட்டை , மகிழடித்தீவு, முனைக்காடு,முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, அம்பிளாந்துறை,தாண்டியடி என்று தொடர்ந்தது. பிரதேசத்தின் கிராமங்களை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் எதரில் வந்தவர்கள் எல்லோரையும் வெட்டி வீசினர். கிராமம் அல்லோலகல்லோலமானது. படகுகளில் தப்பிச் சென்ற அப்பாவி மக்களை வான்வழியாக துரத்தித் துரத்தி சுட்டுக்கொன்றழித்தனர்.\nவீட்டுக்கு வீடு மரணம். கொன்றழிக்கப்பட்டவர்கள் எல்லாம் உறவினர். ஒரு வீட்டில் பலர் கொலை. குடும்பம் குடும்பாக கொன்றொழிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலை எளிதில் மறக்கவோ எளிதில் ஆறவோ முடியாத பெரும் காயமாக நிகழ்ந்தது. ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்தனர் இலங்கை அதிரடிப்படையினர்.\nபலரை சிறைப்பிடித்த அதிரடிப்படையினர் அவர்களை மிகவும் மோசமாக சித்திரவதை செய்து துடிதுடிக்க கொன்று போட்ட கொடூரச் செயல்களை உயிர் தப்பிய சிலரது வாக்குமூலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் அனைத்தையும் தடயம் தெரியாமல் அதிரடிப்படையினர் அழித்தனர்.\nகொக்கட்டிச்சோலைப்படுகொலை நடந்தேறி இன்றைக்கு 30 வருடங்கள் கழிந்துவிட்டன என்று கூறுவதைவிடவும் அந்தக் கொடூரப் படுகொலைக்காய் நீதிக்கு காத்திருந்து 30 வருடங்கள் என்று கூறலாம்.\nகொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் சர்வதேள அளவில் இலங்கை அரசின் இன அழிப்பு முகத்தை அம்பலம் செய்தது. யோசப் பரராச சிங்கம் இந்தப் படுகொலைக்கு உதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பி கவனப்படுத்தினார். அவரது கடுமையான முயற்சியினால் இப்படுகொலை குறித்து சர்வதேச அரங்கில் அதிகம் பேசப்பட்டது. அதனாலேயே ஜே.ஆர். அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது.\nபடையினர் பொறுப்பின்றி நடந்து அப்பாவிகளை பலியாக காரணமாக இருந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னபோதும் அந்த அறிக்கையுடன் கொக்கட்டிச்சோலைப் படுகொலை விவகாரத்தை அன்றைய இலங்கை அரசு மறைக்க முனைந்தது. படைகளைகளுக்கு தண்டனையை ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை செய்ய ஜே.ஆர். அரசு அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கி வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து இனழிப்பு படுகொலைகளை ஊக்குவித்தது.\nகொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழமும் சர்வதேச அளவிலும் நினைவுகூரல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றன.\nமட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத் தமிழ் மக்களை துடைத்தெறிந்து அந்த மண்ணை அபகரிப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஒரு அரசியல் நோக்கம் கருதிய இராணுவ நடவடிக்கையே கொக்கட்டிச்சோலைப் படுகொலை. மிகவும் நன்கு திட்டமிட்ட இன அழிப்பாக அன்றைய அரசால் தனது படை எந்திரத்தின் மூலம் நடாத்தப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறாத காயமாக நிலைத்துவிட்டது.\nஈழத்தில் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த இன அழிப்புப் படுகொலைகள் பலவும் விசாரணை நடக்கிறது என்றும் விசாரணை இல்லை என்றும் இழுத்தடிக்கப்படுகின்றன…\n– ஈழத்து நிலவன் –\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (155) ஆன்மீகம் (7) இந்தியா (209) இலங்கை (1641) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (21) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109166", "date_download": "2019-12-12T03:49:42Z", "digest": "sha1:53DGVRQ42ZY5F6Z22N27DSXT2MSC35KR", "length": 38780, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-51", "raw_content": "\nஅர்ஜுனன் சொன்னான். என்மீது அருள்பூண்டு எனக்கிரங்கி ஆத்மஞானம் என்னும் ஆழ்ந்த மந்தணத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்தது. ஏனென்றால் உன்னிடமிருந்து உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் விரிவாக கேட்டேன். அழிவற்ற பெருமையையும் கேட்டேன். உயர்ந்தவனே, இறைவனே, நீ உன்னைப்பற்றி கூறியவாறு உன் இறையுருவை காண விழைகிறேன். தலைவ, என்னால் அதை பார்க்கமுடியுமென நீ எண்ணுவாய் என்றால் அருள்புரிக உன் அழிவிலா ஆத்மாவை எனக்கு காட்டுக\nஇறைவன் சொன்னார். பலநூறாகவும் பல்லாயிரமாகவும் பலவகை நிறங்களும் அளவுகளும் கொண்ட என் பேருருக்களை பார், பார்த்தா. ஆதித்யர்களை பார்; வசுக்களை பார்; அசுவினி தேவரை பார்; மருத்துக்களை பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத பல விந்தைகளை பார். இன்று இங்கே என் உடலில் ஒரே இடத்தில் உலகம் முழுமையும் அமைந்துள்ளது. எதை விரும்பினாலும் காண். ஆனால் இயற்கையான இவ்விழிகளால் என்னை முழுதுறக் காண்டல் இயலாது. உனக்கு அறிவிழி அளிக்கிறேன். என் இறைவடிவப் பெருந்தோற்றத்தை பார்.\nஎன்று சொல்லி யோகதலைவனாகிய கிருஷ்ணன் பார்த்தனுக்கு அனைத்து அழகுகளும் கொண்ட தன் தெய்வவடிவை காட்டினான். அவ்வடிவம் பல வாய்களும் விழிகளும் கொண்டது. பல வியப்புறு காட்சிகள் உடையது. பல அரிய அணிகள் பூண்டது. பல தெய்வப்படைக்கலங்கள் ஏந்தியது. அரிய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது. தூய நறுமணங்கள் பூசியது. எல்லா வியப்புகளும் அமைந்தது. எல்லையற்றது. எங்கும் முகங்கள் கொண்ட இறைவடிவம் அது.\nவானத்தில் ஆயிரம் கதிரவன்கள் ஒரே நேரத்தில் தோன்றிய ஒளி அவ்வொளிக்கு நிகரானதாக இருக்கலாம். பற்பல பகுதிகள் கொண்ட வையம் முழுக்க அந்த இறைப்பேருருவனின் உடலில் ஒன்றாகி நிற்பதை அர்ஜுனன் கண்டான். பெருவியப்படைந்து மயிர��ப்புகொண்டு அத்தெய்வத்தை தலைதாழ்த்தி வணங்கி கைகூப்பி சொன்னான்.\nதேவர்க்கிறைவா, உன் உடலில் எல்லா தேவர்களையும் காண்கிறேன். அனைத்து விலங்குகளையும் தாமரைமலரில் அமர்ந்த பிரம்மனையும் அனைத்து முனிவர்களையும் மாபெரும் நாகங்களையும் காண்கிறேன். அனைத்துக்கும் இறைவனே, பல தோள்களும் பற்பல விழிகளும் கொண்ட எல்லையிலா வடிவாக உன்னை காண்கிறேன். அனைத்தையும் தன் வடிவாகக் கொண்டவனே, உன் முடிவை நான் காணவில்லை. நடுவையும் தொடக்கத்தையும் காணவில்லை.\nமகுடமும் கதையும் ஆழியும் ஏந்தியவன். அனைத்தையும் சுடரச்செய்யும் பேரொளி. எரிந்தெழும் அனல் என, கதிரவன் என விழியழிய வெளிநிறைக்கும் அளவிலி நீ. அழிவிலாதவனே, அறியத்தக்கனவற்றில் முதன்மை நீ, நீயே புடவிப்பெருவெளியின் முழுமுதன்மையின் உறைவிடம். குறைவிலாதவனே, நீயே என்றுமுள அறத்தை நிலைநிறுத்துபவன். தொன்மையான புருஷன் நீயே என கண்டுகொண்டேன்.\nமுதலும் நடுவும் இறுதியும் இலாதவனாக, எல்லையற்ற வீரம் எழுந்த கணக்கிலா தோள்களுடன், ஞாயிறும் திங்களும் விழிகளாக, அனலென சுடரும் பற்கள் கொண்ட வாயுடன், தன் பேரொளியால் இப்புடவிகளை எரிப்பவனாக உன்னை காண்கிறேன். வானுக்கும் பூமிக்கும் இடையேயான வெளியையும், அனைத்துத் திசைகளையும் நீயே நிறைத்திருக்கிறாய். விந்தையான, அச்சுறுத்தும் உன் வியனுருவைக் கண்டு மூவுலகுகளும் தளர்கின்றன.\nவானோர் திரளெல்லாம் உன்னுள் புகுந்து மறைகின்றன. அஞ்சி கைகூப்பி கூவுகின்றனர் சிலர். முனிவரும் சித்தர்களும் நன்று நிகழ்க என்று உன் அழகுகளைக் கூறி புகழ்கிறார்கள். ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் போன்ற அனைவரும் உன்னை வியப்புடன் நோக்குகின்றனர். பெருந்தோளாய், பல வாய்களும், பற்பல விழிகளும், ஏராளமான கைகளும், எண்ணற்ற கால்களும், பல வயிறுகளும், அச்சமூட்டும் பற்களுமுடைய உன் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன, நானும் அவ்வண்ணமே.\nஏனென்றால் வானைத் தொடுவது, பல நிறங்கள் கொண்டது, திறந்த வாய்களும் எரிகின்ற விழிகளும் கொண்ட உன் வடிவுகளும் கண்டு அகஆழம் அஞ்சி நிலைமறந்து அமைதியழிந்துள்ளேன். கோரைப்பற்கள் எழுந்த, அச்சமூட்டும் ஊழித்தீ போன்ற உன் முகங்களைக் கண்ட எனக்கு திசை தெரியவில்ல���. எங்கும் அமைதி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே, உலகங்கள் சென்றமைபவனே, அருள்க\nஇந்த திருதராஷ்டிரன் மைந்தர் மற்ற அரசர்நிரைகளுடன் உன்னுள்ளே செல்கின்றனர். பீஷ்மரும் துரோணரும் சூதன்மைந்தனாகிய கர்ணனும் நம்மைச் சார்ந்த முதன்மை வீரர்களுடன் கொடிய பற்களுடைய உன் கொடிய வாய்களுக்குள் விசையுடன் வீழ்கின்றனர். சிலர் உன் பல்லிடைகளில் அகப்பட்டு தலை சிதைந்துள்ளனர். பல ஆறுகளின் பெருக்குகள் கடலை நோக்கி பாய்வதைப்போல இந்த மண்ணுலக வீரர்கள் பற்கள் சுடரும் உன் வாய்களுக்குள் நுழைகிறார்கள். விட்டில்கள் துள்ளி எரிசுடரில் விழுந்து அழியச் செல்வதுபோல உலகங்கள் அழிவை நாடி விசைகொண்டு உன் வாய்களுக்குள் புகுகின்றன.\nஅனைத்து உலகங்களையும் அனலெழும் வாய்களால் விழுங்கிக்கொண்டு அனைத்து இடங்களையும் தழுவுகிறாய். உன் விசைகொண்ட கதிர்கள் வையங்கள் அனைத்தையும் எரித்து பொசுக்குகின்றன. தேவர்களின் இறைவனே, கொடும்பேருருக் கொண்ட நீ யார் உன்னை வணங்குகிறேன். எனக்கு அருள்புரிக உன்னை வணங்குகிறேன். எனக்கு அருள்புரிக தொடக்கமாகிய உன்னை அறிய விரும்புகிறேன். ஏனென்றால் நான் உன் செயலை அறிந்திலேன்.\nஇறைவன் சொன்னார். உலகை அழிக்க பெருகியெழுந்த காலம் நான். இதோ அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறேன். எவர் என் எதிரில் இருக்கிறார்களோ அவர்கள் நீ போரிடாமலிருந்தாலும் எஞ்சப்போவதில்லை. ஆகவே நீ எழுந்து நில். போரிட்டு புகழ்சூடு. பகைவரை வென்று வளமான நாட்டை பெறுக இவர்கள் முன்னரே என்னால் கொல்லப்பட்டுவிட்டனர். நீ புறநிமித்தம் மட்டுமே. துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற வீரர்களையும் கொல். அஞ்சாமல் போர் செய். போர்க்களத்தில் பகைவரை வென்று எழு.\nகேசவன் சொன்ன இச்சொற்களைக் கேட்டு பார்த்தன் மெய்நடுங்கி கைகூப்பி மீண்டும் மீண்டும் வணங்கி அச்சத்துடன் நாக்குழற சொன்னான். முனிவருக்கிறைவனே, உன் பெயர் சொல்லி உலகம் மகிழ்ந்து இன்புறுவது பொருந்துவதே. அரசர் அஞ்சி திசைகளில் மறைகிறார்கள். சித்தர்கள் வணங்குகிறார்கள். முன்பு பிரம்மனையே படைத்தவன், அனைத்துக்கும் மூத்தவன் நீ. முடிவிலாதோனே, தேவர்க்கிறைவனே, உலகங்களின் உறைவிடமே, உருக்கொண்டும் உருவிலாமலும் கடந்தும் திகழும் அழிவிலா பரம்பொருள் நீ.\nநீயே முதல் தேவன். பழைமையான புருஷன். நீ இவ்வகிலத்தின் முதல்முழுமையின் நிலை. நீ அறிவு அறிபடுபொருள் அறிவோன். நீ மெய்நிலை. முடிவற்ற வடிவம்கொண்ட உன்னால் நிறைந்துள்ளது கடுவெளி. நீயே காற்று, யமன், அனலவன், வருணன், நிலவன். நீ பிரம்மன், பிரம்மனின் பாட்டன். உன்னை ஆயிரம் முறை வணங்குகிறேன். மீண்டும் உனக்கு வணக்கம். மீளமீள வணக்கம்.\nஉன்னை முன்னும் பின்னும் வணங்குகிறேன். அனைத்துமானவனே, உன்னை அனைத்துத் திசைகளிலும் வணங்குகிறேன். எல்லையற்ற விசையும் அளவிலா ஆற்றலும் கொண்டவனே, அனைத்திலும் உறைகிறாய். அனைத்துமாக திகழ்கிறாய். உன் பெருமையை அறியாமல் தோழன் என்று எண்ணி பிழையாலோ அன்பாலோ கிருஷ்ணா, யாதவா, நண்பா என்று முறையிலாது சொன்னதுண்டு. களியாட்டிலும் துயிலிலும் அமர்விலும் உண்கையிலும் தனியிடத்திலும் பிறர் முன்னாலும் வேடிக்கையாகவோ அன்றியோ சிறுமை செய்திருந்தால் அளவற்ற மாண்பு கொண்ட நீ அனைத்தையும் பொறுத்தருளவேண்டும்.\nநீ அசைவதும் அசைவற்றதுமான இவ்வுலகின் தந்தை. இவ்வுலகின் வழிபாட்டுக்குரியவன். அனைத்துக்கும் ஆசிரியன். நிகரற்றவன். எனில் உனக்குமேல் எவருளர் மூவுலகிலும் நிகரற்ற மாண்புகொண்டவன். ஆகவே உடல் வளைய வணங்கி அருள்கோருகிறேன். மகனை தந்தை என, தோழனை தோழன் என, காதலியை காதலன் என நீ என்னை பொறுத்தருள்க மூவுலகிலும் நிகரற்ற மாண்புகொண்டவன். ஆகவே உடல் வளைய வணங்கி அருள்கோருகிறேன். மகனை தந்தை என, தோழனை தோழன் என, காதலியை காதலன் என நீ என்னை பொறுத்தருள்க\nமுன்பு காணாததைக் கண்டு மகிழ்கிறேன். என் உளம் அச்சத்தால் சோர்கிறது. நான் கண்ட அந்த அழகிய வடிவையே எனக்கு காட்டுக உம்பர்க்கிறையே, உலகங்களின் உறைவிடமே, என்மேல் அளிகொள்க உம்பர்க்கிறையே, உலகங்களின் உறைவிடமே, என்மேல் அளிகொள்க முன்புபோல மணிமுடியும் கதையும் கையில் படையாழியுமாக உன்னைக் காண விழைகிறேன். உலகங்களின் பரம்பொருளே, ஆயிரம் தோளனே, முன்பிருந்த நான்கு தோள் வடிவில் எழுந்தருள்க\nஇறைவன் சொன்னார். அர்ஜுனா, உன்மேல் அருள்கொண்டு என்னுடைய யோகஆற்றலால் பேரொளிகொண்டதும் முதலும் முடிவுமான என் வியனுருவை உனக்கு காட்டினேன். இது உன்னையன்றி எவராலும் பார்க்கப்படவில்லை. வேள்விகளாலும், கல்விகளாலும், கொடைகளாலும், கொடுந்தவங்களாலும்கூட மானுட உலகில் இவ்வுருவில் காணப்பட இயலாதவன் நான். எனது இந்தக் கொடும்பேருரு கண்டு ��ஞ்சவேண்டாம். உளம் மயங்கவேண்டாம். அச்சம் நீங்கி மகிழ்வுற்ற உள்ளத்துடன் என் இவ்வடிவை மீண்டும் நோக்கு.\nஇவ்வாறு சொன்ன வாசுதேவன் மீண்டும் தன் உருவத்தை காட்டினார். இனிய வடிவமெய்தி அஞ்சி அமர்ந்திருந்த பார்த்தனை ஆறுதல்கொள்ளச் செய்தார். அர்ஜுனன் சொன்னான். ஜனார்த்தனா, உனது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலை எய்தினேன்.\nஇறைவன் சொன்னார். நீ இப்போது கண்ட இவ்வடிவம் காண்பதற்கு அரியது. தேவர்கள்கூட இந்த உருவத்தைக் காண விழைவுகொண்டிருக்கிறார்கள். நீ என்னை பார்த்த இவ்வடிவில் வேதங்களாலும் என்னை காணமுடியாது. தவத்தாலோ கொடையாலோ வேள்வியாலோ அறியமுடியாது. வேறெதுவும் வேண்டா பணிதலால் இதை காணமுடியும். அறிந்து ஒன்றவும் இயலும்.\nஆற்றவேண்டிய கடமைகளை என்பொருட்டு செய்பவன், என்னையே அடையவேண்டுமென குறிக்கோள் கொண்டவன், என்னிடம் தன்னை படைப்பவன், பற்றற்றவன், எவ்வுயிரிடமும் பகையிலாதவன் என்னை அடைகிறான்.\nஅர்ஜுனன் கேட்டான். இவ்வாறு யோகத்திலமர்ந்து உன்னை வழிபடும் அடியார், அல்லது அழிவிலாது மறைந்திருப்பதை வழிபடுபவர் இரண்டில் எவர் யோகத்தில் மேம்பட்டவர்\nஇறைவன் சொன்னார். எவர் என்னிடத்தில் உளம்செலுத்தி, மாறா யோகிகளாக அகம்கூர்ந்து என்னை வழிபடுகிறார்களோ அவர்களே யோகிகளில் மேலானவர் என்று என்னால் கருதப்படுவர். அழிவற்றதும் அறிவிக்கப்படாததும் மறைந்திருப்பதும் எங்கும் நிறைந்ததும் உளத்துக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டதும் மந்தணமானதும் அசைவற்றதும் மையம்கொண்டதுமானதை வழிபடுபவர்கள் புலன்தொகையை அடக்கி எங்கும் நிகர்நோக்கு கொண்டவர்களாக எல்லா உயிர்க்கும் நலம் நாடுபவர்களாக திகழ்பவர்கள் என்னையே அடைகிறார்கள்.\nமறைந்திருக்கும் பிரம்மத்தில் உள்ளம் வைத்து செய்யும் தவத்தில் முயற்சி மிகுதி. ஏனென்றால் உடலில் அமைந்தவர்களால் உருவற்ற பரம்பொருளை நாடும் பாதையில் மிகுந்த இடருடனே செல்லமுடியும். ஆனால் என்னையே அடைக்கலமாகக் கொண்ட அடியார் எல்லா செயல்களையும் என்னிடம் படைத்து என்னையே பிறழா யோகத்தால் இடையறாது நினைத்து வழிபடுகிறார்கள். என்பால் அறிவை வைத்த அவர்களை நான் இறப்பு நிறைந்த உலகியல் கடலில் இருந்து விரைவிலேயே தூக்கிவிடுகிறேன். மனதை என்பால் நிறுத்து; மதியை என்னுள் புகுத்து. இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.\nஒருவேளை சித்தத்தை என்னிடம் நிறுத்திவைப்பதற்கு முடியாவிட்டால் பயிற்சியினால் என்னை அடைய விரும்பு. பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின் என்பொருட்டு செயலாற்றுபவன் ஆகுக என்பொருட்டு செயல்கள் செய்து கொண்டிருப்பதனாலும் வீடுபேறு அடைவாய். அதைக்கூட செய்யமுடியாதவன் என்றால் தன்னை தான் கட்டுப்படுத்தி என்னை அடைவதென்ற யோகத்தில் உறுதியாகி செயற்பயன்களையெல்லாம் துறந்து அமைக என்பொருட்டு செயல்கள் செய்து கொண்டிருப்பதனாலும் வீடுபேறு அடைவாய். அதைக்கூட செய்யமுடியாதவன் என்றால் தன்னை தான் கட்டுப்படுத்தி என்னை அடைவதென்ற யோகத்தில் உறுதியாகி செயற்பயன்களையெல்லாம் துறந்து அமைக பழக்கத்தைவிட ஞானம் சிறந்தது. ஞானத்தைவிட ஊழ்கம் சிறந்தது. ஊழ்கத்தைவிட செயற்பயனை துறந்துவிடுதல் மேம்பட்டது. அத்துறவுக்குப்பின் அமைதி எழுகிறது.\nஎவ்வுயிரையும் பகைத்தலின்றி, அனைத்திடமும் நட்பும் அளியும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாக எப்போதும் மகிழ்ச்சியுடையவனாக, தன்னை கட்டியவனாக, உறுதியுடையவனாக, என்னிடத்தே உள்ளத்தையும் சித்தத்தையும் அளித்து அமையும் என் தொண்டனாகிய யோகி எனக்கு இனியவன். உலகத்தோரால் வெறுக்கப்படாதவன், உலகத்தாரை வெறுக்காதவன், களியாலும் அச்சத்தாலும் சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் விடுபட்டவன், எனக்கு உகந்தவன்.\nஎதிர்பார்த்தலின்றி தூயோனாய், திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரங்களையும் துறந்து என்னிடம் அடிபணிவோன் எனக்கு அன்பன். எதற்காகவும் மகிழாதவன், எதையும் வெறுக்காதவன், எதன்பொருட்டும் துயரப்படாதவன், எதற்காகவும் விழைவுகொள்ளாதவன், நன்மையும் தீமையும் துறந்தவனாகிய யோகி எனக்கு அணுக்கமானவன்.\nபகைவனிடமும் நண்பனிடமும் மதிப்பிலும் இழிவிலும் நிகர்நிலையில் இருப்பவன், தண்மையிலும் வெம்மையிலும் இன்பத்திலும் துன்பத்திலும் மாறுபாடில்லாதவன், பற்றறுத்தவன், புகழையும் இகழையும் நிகராகக் கொண்டவன், அமைதியானவன், எது வரினும் அதில் மகிழ்ச்சியுறுபவன், எங்கும் அமையாதவன், நிலையான அறிவுடையவன், என் அன்புக்குரியவன்.\nஅறவடிவான இந்த அமுதை நான் சொ���்னபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முழுமுதலெனக் கொண்டோர், அடியார் என் பேரன்பிற்குரியவர்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-64\nகாந்தியின் திமிர் பற்றிய குறிப்புகள்\nநாவல் வாசிப்பும் இந்திய ஆங்கில எழுத்தும்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் ச��ய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/cayenne-s-price-pnDZBP.html", "date_download": "2019-12-12T04:10:14Z", "digest": "sha1:35AJQUWJ4EILCN7ZTSRGZ2ENOD3FZG6U", "length": 14377, "nlines": 298, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபோர்ஸ்செ காயென்னே ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபோர்ஸ்செ காயென்னே ஸ் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nபோர்ஸ்செ காயென்னே ஸ் விவரக்குறிப்புகள்\nரெயின் சென்சிங் விபேர் Standard\nரேசர் விண்டோ வாஷர் Standard\nரேசர் விண்டோ டெபோஜிஜேர் Standard\nரேசர் விண்டோ விபேர் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரியர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபோகி லைட்ஸ் ரேசர் Standard\nபோகி லைட்ஸ் பிராண்ட் Standard\nஎலக்ட்ரிக் போல்டரிங் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nயடிசிடே ரேசர் விஎவ் முற்றோர் டர்ன் இண்டிகேட்டர்ஸ் Standard\nலெதர் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nயடிசிடே டெம்பெறட்டுறே டிஸ்பிலே Standard\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி Germany\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்ட���றே Germany\nபவர் டூர் லோக்கல் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nஎன்ஜின் செக் வார்னிங் Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nடிரே பிரஷர் மானிட்டர் Standard\nசைடு ஐர்பக் பிராண்ட் Standard\nவெஹிகிள் ஸ்டாபிளிட்டி கொன்றோல் சிஸ்டம் Standard\nஆட்டோமேட்டிக் சிலிமட் கொன்றோல் Standard\nசெஅட் லும்பர் சப்போர்ட் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nரிமோட் ற்றுங்க ஒபெனிற் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் ரேசர் Standard\nஹெயிட் அட்ஜஸ்ட்டாப்லே பிராண்ட் செஅட் பெல்ட்ஸ் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nகுல்டிபியூன்க்ஷன் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nஏர் ஃஉஅலித்ய் கொன்றோல் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nரேசர் சஸ்பென்ஷன் Air Suspension\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் Euro VI\nஅல்லோய் வ்ஹீல் சைஸ் 18 Inch\nடிரே சைஸ் 255/55 R18\nதுர்நிங் ரைடிஸ் 5.5 meters\nகியர் போஸ் 8 Speed\nபிராண்ட் சஸ்பென்ஷன் Air Suspension\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nஸ்டேரிங் கோலும்ந Adjustable Steering\nரேசர் பிறகே டிபே Disc\nபிராண்ட் பிறகே டிபே Disc\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/43457-tirunavukarasar-comment-about-in-cauvery-issue.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-12T02:43:06Z", "digest": "sha1:XN7IEGCZFUCX655EYAVU6TUGJFJLFCJ7", "length": 9332, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரிக்காக மதுபானக் கடையை மூடலாம்: திருநாவுக்கரசர் யோசனை | Tirunavukarasar comment about in cauvery issue", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகாவிரிக்காக மதுபானக் கடையை மூடலாம்: திருநாவுக்கரசர் யோசனை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடையை மூட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் யோசனை தெரிவித்துள்ளார்.\nகோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ஐ.பி.எல். போட்டிக்கு யாரும் கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்படுவதில்லை, காவிரி உணர்வு உள்ளவர்கள் விருப்பப்பட்டால் போகாமல் இருப்பது அவரவர் விருப்பம் என்று தெரிவித்தார். ஐ.பி.எல்.போட்டியை நிறுத்துவதை விட, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடையை மூட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nபின்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பை மத்திய அரசு மதித்து ஆணையிட்ட பிறகு கர்நாடக அரசு மதிக்கவில்லை என்றால் நானே போய் கர்நாடக முதல்வர் சீத்தாராமையாவிடம் முறையிடுவேன் என்று கூறியவர், நாளை தமிழகம் வரும் பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கறுப்பு உடை அணிவது, இல்லங்களில் கறுப்புக்கொடி ஏற்றுவது என்ற முடிவை காங்கிரசின் தோழர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர், கர்நாடகாவிற்கு ஆதரவாகவோ, தமிழகத்திற்கு எதிராகவோ ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.\nகுடிகாரக் கும்பலால் முரட்டுத்தனமாக தாக்கப்படும் இளம் பெண்: வைரல் வீடியோ\nதம்பதியை ஆயுதங்களால் தாக்கி நகைகள் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்'- நமது அம்மா விமர்சனம்\n‘குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரிக்கும்’ - எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் எம்.பி\nகூட்டணி கட்சிகளுக்கான இடங்கள்: அதிமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கே அதிகாரம்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\n“கலைஞரும் நானும்.. நானும் உதயநிதியும்..” - மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு\nதேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nஉள்ளாட்சித் தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுடிகாரக் கும்பலால் முரட்டுத்தனமாக தாக்கப்படும் இளம் பெண்: வைரல் வீடியோ\nதம்பதியை ஆயுதங்களால் தாக்கி நகைகள் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/science/03/114820?ref=archive-feed", "date_download": "2019-12-12T03:43:44Z", "digest": "sha1:T2GSTXKERH3P7TWHFUOF2E3JRZGZLNFH", "length": 7539, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "நிலவுக்கு செல்ல தயாராகும் அவுடி (Audi) நிறுவனத்தின் தயாரிப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிலவுக்கு செல்ல தயாராகும் அவுடி (Audi) நிறுவனத்தின் தயாரிப்பு\nஉலகின் முன்னணி கார் வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Audi ஆனது விண்வெளியிலும் காலடி வைக்க தயாராகிவிட்டது.\nஇதற்காக Audi Lunar Quattro Rover எனும் விண்கல வடிவமைப்பில் ஈடுபட்டு வந்தது.\nதற்போது இதன் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் சந்திரனை நோக்கி பயணிக்கவுள்ளது.\nஜேர்மன் நாட்டு விஞ்ஞானிகள் குழு ஒன்றுடன் இணைந்து இவ் விண்கல வடிவமைப்பினை 2015ம் ஆண்டின் பிற்பகுதியில் Audi நிறுவனம் மேற்கொண்டிருந்தது.\nஇவ் விண்கலத்தில் அதிகளவான பாகங்கள் 3டி பிரிண்டிங் முறையில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ளன.\nமிகுந்த ஸ்திரத்தன்மை கொண்டதாக குறித்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சந்திரனில் பயணிக்கும்போது தடம்புரளாமல் இருப்பதற்கு உதவும்.\nமேலும் இதன் சில்லுகள் ஆரம்பத்தில் 38 கிலோகிராம் நிறை கொண்டதாக இருந்த போதிலும் சில மாற்றங்களின் ஊடாக 30 கிலோகிராமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் Audi நிறுவனத்தின் புகழ் இன்னும் உச்சத்திற்கு செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/a-question-on-ms-dhoni-confused-the-tnpsc-group-4-candidate-vjr-202543.html", "date_download": "2019-12-12T03:23:05Z", "digest": "sha1:JOZWR6FMT5SGQXK3CHRVUISF2OF3QGUK", "length": 8096, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "a question on MS Dhoni confused the TNPSC group 4 candidate– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வில் தோனி குறித்த கேள்வியால் குழம்பிப் போன தேர்வர்கள்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வில் மகேந்திர சிங் தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த பலர் அது சரிதானா என்று இணையத்தில் தேடி உள்ளனர்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு செப்படம்பர் 1ம் தேதி நடந்து முடிந்தது. சுமார் 15 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் தோனி குறித்த சுவாரஸ்மயான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கேள்விக்கான பதில் சரிதானா என்று பலரும் இணையத்தில் தேடியதால் அந்த கேள்வி இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.\nதோனி 30 போட்டிகளில் 72 ரன்கள் சராசரி வைத்துள்ளார். 31வது போட்டிக்குப் பின் அவர் சராசரி 73ஆக உயர்ந்தது. அப்படி என்றால் அவர் 31வது போட்டியில் எத்தனை ரன்கள் சேர்த்தார் என்பது தான். அந்தக் கேள்வி. இதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டு இருந்தது.\nதோனி 30 போட்டிகளில் 72 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அதாவது அவர் 30 x 72 = 2160 ரன்கள் அடித்து இருந்தார். 31வது போட்டிக்கு பின் அவர் சராசரி 73 என்றால், அவர் 30 x 73 = 2263 ரன்கள் அடித்துள்ளார்.\nஇந்த கணக்குப்படி தோனி அடித்த ரன்கள் 103(2263 - 2160). இது எளிய வகை கணக்கு தான் என்றாலும் இதற்கு உதாரணமாக கிரிக்கெட்டை எடுத்து கொண்டதால், கிரிக்கெட் தெரியாதவர்கள் பலர் இந்த கேள்விக்கு குழப்பமாகி உள்ளனர்.\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/16010140/The-Collector-provided-Rs15-crore-welfare-assistance.vpf", "date_download": "2019-12-12T03:58:23Z", "digest": "sha1:ODFRKCAR2RXJKHBXOUXQVKQKWDS5KWBE", "length": 18875, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Collector provided Rs.1.5 crore welfare assistance to 175 persons at Independence Day || சுதந்திர தினவிழாவில் 175 பேருக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுதந்திர தினவிழாவில் 175 பேருக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nதஞ்சையில் நடந்த சுதந்திர தினவிழாவில் 175 பேருக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.\nசுதந்திரதின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் அண்ணாதுரை தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார் அணிவகுப்பை பார்வையிட்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கலெக்டருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உடன் சென்றார்.\nபின்னர் கலெக்டர், சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கவுரவித்து பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் விழாவில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் கதர் ஆடை அணிவித்தார். தொடர்ந்து அவர், மூவர்ண பலூன்களையும், புறாக்களையும் வானில் பறக்கவிட்டார்.\nஇதில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் போரில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த படை வீரர்களின் குடும்ப பராமரிப்பு மானியமாக 3 பேருக்கு ரூ.75 ஆயிரமும், மாவட்ட மாற்றுத்திற���ாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.11 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளும், 2 பேருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளும், 7 பேருக்கு மனவளர்ச்சி குன்றியோருக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.10 ஆயிரத்து 500-ம் வழங்கப்பட்டது.\nதாட்கோ மூலம் 5 பேருக்கு வாகன மானியமாக ரூ.33 லட்சத்து 97 ஆயிரத்து 386-ம், கறவை மாடுகள் மானியமாக 6 பேருக்கு ரூ.10 லட்சமும், டிபார்மென்ட்ல் ஸ்டோர் மானியமாக 2 பேருக்கு ரூ.8 லட்சத்து 20 ஆயிரமும், போர்வெல் மானியமாக 2 பேருக்கு ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 995-ம் வழங்கப்பட்டது.\nமாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ.49 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரங்களும், வேளாண்மைத்துறை மூலம் 4 பேருக்கு ரூ.42 ஆயிரத்து 600-ம், தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பேருக்கு ரூ.9 ஆயிரத்து 520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 பேருக்கு விலையில்லா இஸ்திரி பெட்டிகளும், ஒருவருக்கு விலையில்லா தையல் எந்திரமும் வழங்கப்பட்டன.\nவருவாய்த்துறை சார்பில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான நிதிஉதவி என 7 பேருக்கு ரூ.4 லட்சத்து 10 ஆயிரமும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பசுமை வீடுகள் கட்ட 5 பேருக்கு ரூ.10½ லட்சமும், பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட 4 பேருக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரமும் வழங்கப்பட்டது.\nதொழிலாளர் நலத்துறை சார்பில் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாதாந்திர ஓய்வூதியம் என 10 பேருக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் 56 பேருக்கும், சமூக நலத்துறை சார்பில் 10 பேருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 3 பேருக்கும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஒருவருக்கும், மீன்வளத்துறை சார்பில் ஒருவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது.\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 20 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்த 71 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மொத்தம் 175 பேருக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்து 57 ஆயிரத்து 875 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nவிழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், கஜா புயல் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குனர் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துமீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. 19-ம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்தங்களை செய்தவர் வள்ளலார் நீதிபதி கோமதிநாயகம் பேச்சு\n19-ம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்தங்களை செய்தவர் வள்ளலார் என்று மாவட்ட நீதிபதி கோமதிநாயகம் பேசினார்.\n2. கரூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் 165 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nகரூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் 165 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.\n3. சுதந்திர தினவிழா கோலாகலம் கலெக்டர் உமா மகேஸ்வரி தேசிய கொடி ஏற்றினார்\nபுதுக்கோட்டையில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை கலெக்டர் உமா மகேஸ்வரி ஏற்றி வைத்தார்.\n4. பெரம்பலூரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்\nபெரம்பலூரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.\n5. அரியலூரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் டி.ஜி.வினய் தேசிய கொடியேற்றினார்\nஅரியலூரில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் டி.ஜி.வினய் தேசிய கொடியேற்றினார்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. 2 மாவட்ட பிரிவினையில் குளறுபடி: வீட்டின் முன்பகுதி விழுப்புரம் மாவட்டம், சமையலறை கள்ளக்குறிச்சி மாவட்டம்\n2. உத்தவ் தாக்கரேயுடன் ஏக்நாத் கட்சே திடீர் சந்திப்பு - மராட்டிய அரசியலில் பரபரப்பு\n3. மனைவியுடன் பால் வியாபாரி தற்கொலை மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விபரீதமுடிவு\n4. பிறப்புச்சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில்\n5. ஸ்கூட்டர் மீது கார் மோதி - தனியார் நிறுவன ஊழியர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2018/12/blog-post_15.html", "date_download": "2019-12-12T04:03:19Z", "digest": "sha1:QXQAUAIPQJTPQGJX76CJL6DFMF2KDHVV", "length": 12434, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "துபாய் இளவரசிக்கு என்ன ஆனது? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதுபாய் இளவரசிக்கு என்ன ஆனது\nகாணாமல் போனதாகக் கூறப்பட்ட துபாய் இளவரசி குறித்து முன்னாள் ஐ.நா மனித உரிமை தலைவர் கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.\nமுன்னாள் ஐ.நா மனித உரிமை செயலாளர் மேரி ராபின்சன் துபாய் இளவரசி விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசின் கருத்தை அப்படியே வழிமொழிந்திருக்கிறார்.\nஅமீரக ஆட்சியாளர் அரசர் ஷேக் மொஹமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகள் ஷேய்கா லத்தீஃபா சுதந்திரமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்காக துபாயிலிருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.\nஆனால், மார்ச் மாதம் லத்தீஃபா பயணம் செய்த ஆடம்பரப் படகு இந்தியா அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் மீண்டும் துபாய் திருப்பி அனுப்பப்பட்டதாக நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். அப்போதில் இருந்தே அவரைக் காணவில்லை.\nபிரான்ஸ் நாட்டின் உளவாளி ஒருவர் மற்றும் ஃபின்லாந்தின் தற்காப்புக் கலை பயிற்றுநர் ஒருவரின் உதவி லத்தீஃபாவுக்கு கிடைத்ததாக பிபிசி நியூஸ் நைட் புலனாய்வு கூறுகிறது.\nபின் அவர் பேசிய காணொளி ஒன்று வெளியானது. அதில், தனக்கும் தன் குடும்பத்தினருக்கு எந்த சுதந்திரமும் இல்லை என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக தாம் இங்கு சித்திரவதை செய்யப்படுவதாகவும் கூறி இருந்தார்.\nஆனால், இளவரசி லத்தீஃபா குறித்து பல மாதங்களாக எந்த தகவலும் வெளிவரவில்லை. அவர் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாமல் இருந்தது.\nசர்வதேச மனித உரிமை இயக்கங்கள் இளவரசியின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து இருந்தன.\nமுன்னதாக, ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு, \"அவர் எங்கு உள்ளார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர் நிர்ப்பந்தத்தின்பேரில் காணாமல் போயிருப்பதாகவே ஆகும்\" என்று தெரிவித்திருந்தது.\nஇப்படியான சூழலில் இளவரசியை சந்தித்த முன்னாள் ஐ.நா மனித உரிமை அமைப்பின் தலைவர் மேரி, துபாய் கூறுவதை அப்படியே எதிரொலித்திருக்கிறார்.\nஇளவரசி குழப்பமான மனநிலை கொண்ட இளம் பெண் என்றும், தன்னை கொடுமைபடுத்தியதாக அவர் கூறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என்றும் மேரி கூறி உள்ளார்.\nஐக்கிய அரபு அமீரகம் இதனை மறுத்திருந்தது. அவர் நலமாக தம் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கூறி இருந்தது.\nபிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் பேசிய மேரி, \"இளவரசியுடன் நான் உணவு உண்டேன். அவர் அனைவரும் விரும்பத்தக்கப் பெண். அனால், அவர் குழப்பமான மனநிலையில் இருக்கிறார். அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அதனை இப்போது பெற்றுக் கொண்டும் இருக்கிறார்,\" என்று கூறினார்.\nஇளவரசி நலன் குறித்து கேள்வி எழுப்பிய மனித உரிமை அமைப்பொன்றின் தலைவர் ராதா ஸ்டிர்லிங் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டர்.\nஅவர், \"துபாய் எழுதி கொடுத்ததை அப்படியே மேரி வரிக்கு வரி ஒப்பித்திருக்கிறார்.\" என்று கூறி உள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திர��த்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (155) ஆன்மீகம் (7) இந்தியா (209) இலங்கை (1641) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (21) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/productscbm_163308/10/", "date_download": "2019-12-12T03:21:42Z", "digest": "sha1:TG6DJFGVB75AUECKW53NX6AXIJHM2H2V", "length": 39073, "nlines": 125, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.யோகா உலகம் அமைப்பால் பதக்கம் அணிவித்துக் கெளரவிப்பு :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்.யோகா உலகம் அமைப்பால் பதக்கம் அணிவித்துக் கெளரவிப்பு\nயாழ்.யோகா உலகம் அமைப்பால் பதக்கம் அணிவித்துக் கெளரவிப்பு\nயாழ்.யோகா உலகம் அமைப்பு புதிய யோகா பயிற்சிநெறிகளின் அறிமுக நிகழ்வை கடந்த-04 ஆம் திகதி யாழ். நல்லூர்த் தேரடி அருகே அமைந்துள்ள அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடத்தில் ஏற்பாடு செய்து நடாத்தியது.\nசித்தமருத்துவர் திருமதி எஸ். சிவயோகராணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அடிப்படை யோகாப் பயிற்சியை சிறப்பான முறையில் பூர்த்தி செய்ததுடன் யோக அரங்க ஆற்றுகையையும் கச்சிதமாக மேற்கொண்டமைக்காக மாணவிகளான தனா, பிரியங்கா லக்சாயினி ஆகியோர் பதக்கங்கள் அணிவித்துக் கெளரவிக்கப்பட்டனர்.\nயோகா பயிற்சி நெறியில் பங்குபற்றிய நிலையில் மேற்படி நிகழ்வில் பதக்கம் பெறத் தவறியவர்களுக்கு வேறொரு சந்தர்ப்பத்தில் கெளரவம் வழங்கப்படவுள்ளது.\nஇதேவேளை,ஆர்வம் உள்ளவர்கள் புதிய யோகா பயிற்சி நெறிகளில் இணைந்து பயனடைய முடியுமென யாழ்.யோகா உலகம் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nவெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...\nயாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூறாவளி\nயாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நில��யில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பி��்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறு���்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திரும��ி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்���வரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/84237", "date_download": "2019-12-12T04:32:30Z", "digest": "sha1:K2VD4WBHKZMTX43BIP7354WDHL4CFUDG", "length": 8432, "nlines": 76, "source_domain": "www.thaarakam.com", "title": "சிக்கல்களிற்கு மத்தியில் மண்டூர் குருமன்வெளி வாவியூடாக பயணிக்கும் மக்கள் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசிக்கல்களிற்கு மத்தியில் மண்டூர் குருமன்வெளி வாவியூடாக பயணிக்கும் மக்கள்\nவீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மண்டூர்,குருமன்வெளி வாவியூடான இயந்திரப��படகில் பயணிக்கும் பிரதேச வாசிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் பயணங்களை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதங்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் எழுவான்கரை மற்றும் படுவான்கரை மக்கள் இந்த மண்டூர் குருமன்வெளி வாவியூடாக இயந்திரப்படகின் மூலம் தங்களின் பயணங்களை சிரமங்கள் இல்லாமல் இலகுவாக மேற்கொண்டு வருவது வழக்கம். ஆனால் அண்மைக்காலங்களாக இந்த இயந்திரப்படகினூடாக பயணிக்கும் பிரதேச வாசிகள் மற்றும் வாகன சாரதிகள்,பாடசாலை மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள் பல சிரமங்கள் மத்தியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.\nமண்டூர்,மற்றும் குருமன்வெளி ஆகிய இரு இடங்களில் இயந்திரப் படகு தரித்து நிற்கும் தரிப்பிடத்தை விட்டு குண்டும் குழியுமாக சீரற்ற கற்கள் நிறைந்த தரிப்பிடத்தில் இந்த இயந்திரப் படகு தரித்து நிற்பதால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை ஏற்றி இறக்குவதில் பல சிரமங்களை எதிர் கொள்வதோடு விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.இந்நிலமையினை இந்த இயந்திர படகு சேவையினை பொறுப்பேற்று நடத்தும் ஒப்பந்தகாரர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் கவலையழிப்பதாக தெரிவிக்கின்றனர்.\nஎனவே வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் பிரதேச வாசிகள் சிரமமில்லாமல் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு இந்த படகுச்சேவையினை பொறுப்பேற்று நடத்துகின்ற ஒப்பந்தகாரர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமட்ட அமைப்புக்கள் தெரிவிக்கின்றனர்.\nசுதந்திர தினத்தில் தமிழக அரசினைக் கண்டித்து கருப்புக்கொடி.\nதமிழரின் நூலகத்தை எரித்தவர்கள் இன்று நல்லூர் கந்தனிடம் அபயம்\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.\nதமிழர் தாயகத்தில் கூடவுள்ள சிங்கள முப்படையினர் .\nயாழில் இருந்து வவுனியா சென்ற இரண்டு இளைஞர்கள் கைது\nயாழில் தீக்கிரையாக்கப்பட்ட உழவு இயந்திரம்\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி…\nடோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட…\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவ��ந்தலும் மதிப்பளிப்பும்…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் அழைப்பு நியூசிலாந்து.\nதமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ…\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/hundreds-gawk-sisters-are-tied-tree-molested-beaten-hours-madhya-pradesh", "date_download": "2019-12-12T02:58:03Z", "digest": "sha1:LVDHDE2YYDEUTIEQK7JGHNAELIUDM7G7", "length": 6848, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "கள்ளக்காதலுடன் தப்பியோடிய பெண்!! தர்ம அடி கொடுத்த உறவினர்கள் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n தர்ம அடி கொடுத்த உறவினர்கள்\nமத்திய பிரதேசத்தில் திருமணமான பெண்ணுடன் தப்பியோடிய கள்ளக்காதலனையும், அவர்களுக்கு உதவிய இரு பெண்களையும் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் திருமணமான பெண், தனது கள்ளக்காதலுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதையடுத்து கள்ளக் காதலனை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர், நான் உங்களிடைய வாழ்க்கையிலிருந்து விலகி கொள்கிறேன். உங்கள் இருவரையும் சேர்த்துவைக்கிறேன். இருவருக்கும் இடையில் தொந்தரவு கொடுக்க மாட்டேன். சேர்த்துவைக்கிறேன் வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அந்த இளைஞரும், அந்த பெண்ணும் ஊருக்குள் திரும்பி வந்துள்ளனர். அவர்களுடன் அந்த ஜோடிகளுக்கு உதவிய இரு பெண்களும் வந்துள்ளனர். ஊருக்குள் வந்த அந்த நான்கு பேரையும் சேர்ந்து மரத்தில் கட்டி வைத்து அந்த பெண்ணின் கணவரும், உறவினர்களும் சேர்ந்து பிரம்பால் அடித்துள்ளனர். மேலும் அந்த ஜோடிகளுக்கு உதவிய இரு பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 3 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.\nPrev Articleஇன்னும் 7 நாட்களில் முடிவு... சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா..\nNext Articleதாய் - மகள் தற்கொலைக்கு பில்லி சூனியம், வரதட்சணை கொடுமையே காரணம்: கடிதத்தால் சிக்கிய கணவர் குடும்பத்தினர்\n'தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்பிய கணவனின் ஆசையை…\nமருமகளின் தகாத உறவு...மாமனார் கொடுத்த புகாரால் ஆண், பெண்ணை…\nநாடாளுமன்றத்தில் காதலை சொன்ன எம்.பி\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 நேர்முகத்தேர்வில் மோசடியா\n'அதே ஸ்டைல்...அதே மாஸ்' : 70வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅதிமுக -திமுகவினரை மிரள வைத்த ரஜினி... தமிழகம் தாண்டியும் தலைவர் நடத்தும் தர்பார்..\nஇந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இன்று சிக்கல் தான்...உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/75272-worlds-best-honeymoon-spots", "date_download": "2019-12-12T03:26:14Z", "digest": "sha1:DE7QYLDJPWEADISASFLI6ERL3XDAQOD5", "length": 18215, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "ஹனிமூன் செல்ல உலகின் பெஸ்ட் இடங்கள் என்ன என்ன? | World's best honeymoon spots", "raw_content": "\nஹனிமூன் செல்ல உலகின் பெஸ்ட் இடங்கள் என்ன என்ன\nஹனிமூன் செல்ல உலகின் பெஸ்ட் இடங்கள் என்ன என்ன\nசிறப்பு ஆல்பம் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்\nதிருமணமான புதிதில் தம்பதிகளுக்கிடையே புரிதலை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் தேனிலவுப் பயணம் தான். அந்த வகையில் உலகில் அதிகமான தம்பதிகளை ஈர்க்கும் டாப் ஹனிமூன் ஸ்பாட்களின் தொகுப்பு.\nபாதுகாப்பான அதே சமயம் திரில்லான அட்வெஞ்சர் விளையாட்டுகளுடன் தங்கள் ஹனிமூன் பயணத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் ஃபுளோரிடாவை டிக் அடிக்கலாம். எப்போதும் நல்ல பருவ நிலையுடன் திகழும் ஃபுளோரிடாவின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று அந்த நட்பான ஊர் மக்கள். பல அரியவகை உயிரினங்களை பாதுகாக்கும் தேசிய பூங்கா ஒன்றும் ஃபுளோரிடாவில் இருக்கிறது. நம்மில் பலபேருக்கு சிறு வயதிலிருந்தே டிஸ்னி லேண்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். அந்த கனவையும் ஃபுளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கும் வால்ட் டிஸ்னி லேண்டில் நனவாக்கி கொள்ளலாம்.\nநெதர்லாந்து நாட்டின் ஆட்சியின் கீழ் கரீபியக் கடலில் அமைந்திருக்கும் குட்டித் தீவு அருபா. தீவின் மொத்த நீளமே 32 கிமீ தான். தீவை சுற்றிலும் கடற்கரைகள், உணவு விடுதிகள், நைட் கிளப்புகள், கேசினோக்கள் என அருபாவில் பொழுபோக்கு அம்சங்கள் அன்லிமிடெட். உலக அளவில் புதுமணத் தம்பதிகளின் தேனிலவுத் திட்டத்தில் அருபாவுக்கு எப்போதும் இடம் உ��்டு. ஓய்வெடுப்பதற்கும், மனதை புத்துணர்ச்சியாக்கி கொள்வதற்கும் அருபா சிறந்த இடம். அருபாவின் தலைநகரான ஓரோனியஸ்தாத்தில் இருக்கும் பூபாலி பறவைகள் சரணாலயம் அருபாவின் இன்னொரு ஸ்பெஷல்.\nஅதென்ன 'போரா போரா' என கேட்குறீர்களா பிரான்ஸின் பொலிசினியாவிலுள்ள ஒரு குட்டித் தீவுதான் போரா போரா. தீவைச் சுற்றி தெளிவான நீலக் கடல், வெள்ளை பவளப் பாறைகள் என போரா போரா ஒவ்வொரு விஷயங்களிலும் உங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும். கடலுக்கு நடுவே ஆங்காங்கே இருக்கும் குடில்களில் அமர்ந்து காலை நீரில் வைத்துக் கொண்டு உங்கள் துணையுடன் ஒரு கப் காபி அருந்தும் அனுபவத்தை வேறெங்கும் பெற முடியாது. உலகின் அழகான தீவுகளில் போரா போராவுக்கு எப்போதுமே தனி இடம். இந்த குட்டி தீவின் மக்கள் தொகையே ஏறத்தாழ 8000 பேர் தான். தண்ணீர் சாகசங்கள், இரவு நேர பார்ட்டிகள் என களைகட்டும் போரா போரா செல்ல நினைத்தால் மே மாதத்தில் உங்கள் பயண திட்டத்தை வகுத்து கொள்ளலாம். இங்கே இருக்கும் ஒவ்வொரு ரிஸார்ட்டும் ஒவ்வொரு வகையான ஹனிமூன் பேக்கேஜுகளை வழங்குகின்றன. அதை சரியாக விசாரித்து உங்களுக்கு பிடித்த ஸ்டைலில் பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஉலகின் வரலாற்றில் கிரேக்க நாகரிகத்துக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. கிரேக்க நாகரீகத்தின் கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டது கிரீஸ். நகரை ஒட்டி கடல் மலைச்சரிவில் வீடுகள் என கிரீஸுக்கு சென்று வருவது வித்தியாசமான அனுபவமாய் இருக்கும். மிகப் பழமையான வரலாற்று பின்னணி, பல்வேறு வித்தியாசமான நில அமைப்புகளை கண்டது கிரீஸ். மே, ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிரீஸில் நல்ல பருவநிலை நிலவும். கிரீஸ் நகரை சுற்றிலும் பல்வேறு தீவுகளுக்கும் அரண்மனைகளுக்கும் சென்று வருவது மறக்க முடியாத அனுபவமாய் இருக்கும். ஒவ்வொரு டிராவல் ஏஜென்சியும் பல்வேறு விதமான பேக்கேஜுகளை வழங்குகின்றன. சன்டோரினி சிவப்பு கடற்கரை, இரவு நேரத்தில் கிரீஸின் ஏதென்ஸ் நகரை சுற்றி வருவது என கிரீஸ் ட்ரிப்பில் பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ளன.\nபசுபிக் பெருங்கடலின் நடுவே அமைந்திருக்கும் ஹவாய் மாகாணம் பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது. அமெரிக்க மாகாணங்களில் கடலில் இருக்கும் ஒரே மாகாணமும் இதுவே. நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளை கொண்டுள்ள ஹவ��ய் புதுமண தம்பதியினருக்கு ஏற்ற இடம். பொதுவாக மிதமான வெப்பநிலையை கொண்டுள்ள ஹவாயில் எந்த தீவுக்கு செல்ல போகிறோம் என முடிவெடுத்து விட்டு செல்ல வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு விதமான நில அமைப்பையும். வித விதமான பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளன. அழகிய கடற்கரையில் நிலா வெளிச்சத்துடன் புதிதான உணவு வகைகளுடன் உணவருந்த ஏற்பாடு செய்வது உங்கள் துணைக்கு நிச்சயம் பரவசமான அனுபவமாக இருக்கும். ரொமான்டிக்கான இடமாக மட்டுமல்லாமல் அட்வெஞ்சர் விளையாட்டுகளுக்கும் ஏற்ற இடம் ஹவாய்.\nஅட்லாண்டிக் பெருங்கடலில் ஏறத்தாழ 700 குட்டித் தீவுகளை கொண்டது பஹாமாஸ். மென்மையான மணலுக்குள் உங்கள் பாதங்கள் புதைந்திருக்க உங்கள் துணையின் கைகளை கோர்த்துக் கொண்டு கண்களை மூடித் திறக்கும் பொழுது நீலக்கடல் விரிந்தால் நீங்கள் பஹாமாஸின் ஏதாவதொரு கடற்கரையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என அர்த்தம். பத்தோடு பதினொன்றான சுற்றுலாத் தளம் அல்ல பஹாமாஸ். காதலர்களுக்கும், புதுமணத் தம்பதியினருக்கும் ரொம்பவே ஸ்பெஷலான இடம். தினசரி வாழ்க்கையிலிருந்து தப்பித்து மனதை புத்துணர்ச்சியாக்கிக் கொள்ள நினைப்பவர்களும் பஹாமாஸுக்கு ஒரு டிக்கெட் போடலாம். இரவில் மெல்லிய கேண்டில் வெளிச்சத்தோடு உங்கள் துணையுடன் உணவருந்துவது அன்லிமிடெட் சந்தோஷத்தை கொடுக்கும்.\nவழக்கமாக ஹனிமூன் என்றால் குளிர் பிரதேசங்களுக்கு தானே பயணம் செல்வார்கள். ஆனால் நல்ல வெப்பமான ஒரு பகுதிக்கு நீங்கள் செல்ல விரும்பினால் மெக்ஸிகோ பெஸ்ட் சாய்ஸ். இயற்கையான சூழல், கடற்கரைகள் என மெக்ஸிகோ சுற்றுலாவுக்கும் ஹனிமூனுக்கும் ஏற்ற இடம். சுவையான அதே சமயம் புது வகையான உணவு வகைகளின் காதலரா நீங்கள் அப்படியானால் நீங்கள் தவறவிடக் கூடாத நகரங்களில் இதுவும் ஒன்று. இரவு நேர பார்ட்டிகள், அட்வெஞ்சரஸ் விளையாட்டுகள், பொழுபோக்கு அம்சங்கள் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட இடங்கள், அருங்காட்சியகங்கள், வாட்டர் ஸ்போர்ட்ஸ் என மெக்ஸிகோவை திகட்டாமல் சுற்றி வரலாம். கடற்கரைகளின் ரிசார்ட்டுகளில் இதமான இசையோடு இரவு உணவை எடுத்துக்கொள்வது நல்ல அனுபவமாய் இருக்கும். புது வித கலாச்சாரங்களை அனுபவித்துப் பார்க்க மெக்ஸிகோவுக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம் கப்பிள்ஸ்.\nஇத்தாலி எப்போதுமே காதலர்களின் கனவு தேசம். காதலர்களுக்கு மட்டுமல்லாது அதிக சுற்றுலா பயணிகள் செல்ல விரும்பும் நகரங்களில் இத்தாலியும் ஒன்று. உலகின் சிறந்த உணவு வகைகள் பழமை மாறாத கட்டிடங்கள் தேவாலயங்கள் என வித்தியாச அனுபவத்துக்கு இத்தாலி சிறந்த சாய்ஸ். வெனிஸ் நகரின் வாய்க்கால்களில் உங்கள் துணையுடன் படகில் பயணம் மேற்கொள்வது தான் இத்தாலியின் இன்னொரு ஸ்பெஷல். வித விதமான வைன் வகைகள் இத்தாலியின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. அதுமட்டுமல்லாமல் தனியாக வைன் டூர் என்றே ஒரு ட்ரிப் இருக்கிறதாம். நகரம் எங்கும் தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் என நிறைந்திருக்க. வெனிஸ், ரோம் நகரங்கள் இத்தாலியில் மிஸ் பண்ணிவிடக் கூடாத நகரங்கள். வெனிஸ் படகுப் பயணத்தில் முக்கியமா உங்க செஃல்பி ஸ்டிக்கை மறந்துடாதீங்க\nசிறப்பு ஆல்பம் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_181785/20190814125235.html", "date_download": "2019-12-12T04:23:48Z", "digest": "sha1:QITB47JT5YZV3LLHSFRGUVICA7NMXLAB", "length": 7999, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டம் தணிந்தது: விமானங்கள் மீண்டும் இயக்கம்", "raw_content": "ஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டம் தணிந்தது: விமானங்கள் மீண்டும் இயக்கம்\nவியாழன் 12, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டம் தணிந்தது: விமானங்கள் மீண்டும் இயக்கம்\nபோராட்டம் தணிந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.\nஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது. ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.\nஇந்நிலையில், இன்று அதிகாலை விமான நிலையத்தில் இருந்து போராட்டக்காரர்கள் பெரும்பாலானோர் சென்றனர். இதையடுத்து, ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. நள்ளிரவில் இருந்து 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து புறப்பட இருக்கும் விமானங்களின் அட்டவணைப் பட்டியலும் வெளியிடப்பட்டு இருந்தது. விமான நிலையத்த்தில் சிறிதளவு போராட்டக்காரர்கள் மட்டுமே இருப்பதாகவும், செக் இன் பகுதி வழக்கம் போல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nஅமித் ஷாவுக்கு எதிராக தடை: அமெரிக்க சா்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை\nஈகுவடார் நாட்டிலிருந்து நித்தியானந்தா வெளியேறிவிட்டார்: தூதர் அறிவிப்பு\nஹோட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை: சவுதி அரசு அறிவிப்பு\nஉலகின் இளம் பிரதமரானார் பின்லாந்து பெண் அமைச்சர் சன்னா மரின்\nமிஸ் யுனிவர்சாக தென் ஆப்பிரிக்க அழகி தேர்வு\nஅமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை : அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/tron_tag.html", "date_download": "2019-12-12T04:30:09Z", "digest": "sha1:XJBCPBOGDP6QNSBURDIF3R5E6E3PBBOD", "length": 12307, "nlines": 20, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டு ட்ரான்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிக��ும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஅயல்நாட்டு இலவச ஆன்லைன் விளையாட்டுகள் ட்ரான் நியான், ஒளிரும் svetogonki மோட்டார் சைக்கிள்கள் ஆகிறது. அவர்கள் இயக்கத்தின் நீலநிற ஒளி இருப்பது அங்கு நிகழ்ச்சி, சட்டம் திரும்ப.\nட்ரான் - நீங்கள் ஒரு கண்கவர் மெய்நிகர் உலக வரவேற்றார். உங்கள் தந்தை இந்த இடத்தில் திறந்து, இப்போது நீங்கள் அவரை தேடும் போக வேண்டும். விளையாட்டு ட்ரான் மெய்நிகர் உலகின் பல்வேறு தடைகள் மற்றும் ஆபத்துக்களை கடந்து, போஸ். வரவிருக்கும் பணிகளை சிக்கலான மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணமாக - நீங்கள் அழிக்க முயற்சி ஆபத்தான எதிரிகள் ஒளி மோட்டார் சைக்கிள்களில் இனங்கள். செயற்கையாக உருவாக்கப்பட்ட மனித புலனாய்வு மெய்நிகர் உலக: விளையாட்டு ட்ரான் லெகசி அதே பிரபஞ்சத்தில் உள்ள நடைபெற்று போன்ற ட்ரான் எழுச்சி விளையாட்டு,. ஒளி மோட்டார் சைக்கிள்களில் ரேசிங் - இந்த ஒரு கண்கவர் மோதலின் முதல் நிலை உள்ளது. இருந்தபோதிலும், இந்த நடவடிக்கை முதல் முறையாக அனைத்து ஏதுவானது அல்ல. விளையாட்டு ட்ரான் இனம் - இது, எனினும், கொடிய ஆயுதங்களை எந்த வசதிக்காக பைக்குகள் மீது மிகவும் ஒரு சுயாதீன விளையாட்டு ஆகும். மோட்டார் சைக்கிள்கள், ஒளி சில மரணத்தை அதாவது மோதல் போலித்தனம் பாதை உண்டு. ஆபத்து இனங்கள் இறுக்கமான இடங்களில் நடைபெறும் என்று உண்மையில் உள்ளது, எனவே ஒரு நொறுங்கியதில் ஆபத்து மற்றும் சொந்த ஒளி பாதை உள்ளது. இலவச விளையாட்டு ட்ரான் நீங்கள் கற்பனை உலகில் சவாரி பாத்திரத்தில் உங்களை வாய்ப்பு கொடுக்கவில்லை. மேல் அடைய, நீங்கள் ஆர்வலராகவும் எதிர்வினை மற்றும் பல்வேறு புத்திசாலி தந்திரங்களை வெல்ல முடியும் என்று பல திறமையான ரைடர்ஸ் போராட வேண்டும். \"ட்ரான்: மரபுரிமை\" வாடகை வெளியிடப்பட்ட 2010 ல் அமெரிக்க ஒரு அறிவியல் புனைகதை படம் உற்பத்தி ஆகிறது. படம் 1982 வெளியீடு பிரபலமான திரைப்படம் \"ட்ரான்\" ஒரு தொடர்ச்சி இருக்கிறது. படம் இளம் ஜோசப் Kosinski என்ற அறிமுக இயக்குனர் ஆனார், மற்றும் படப்பிடிப்பு ஸ்டீவன் Lisberger மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது - 1982 இல் முதல் படத்தின் இயக்குனர். முதல் அரங்கேற்றம் என்று அதே தேதியில் ஜேம்ஸ் கேமரூனின் அறிவிக்கப்பட்டது தான், 2009 திட்டமிடப்பட்டது \"என்றாள்.\" கேமரூன் தயாரிப்பாளர்கள் சிந்தனையில் கொண்டு பட்ஜெட் மற்றும் பாக்ஸ் ஆபிஸில் போட்டியிட \"ட்ரான்\" ஒரே ஒரு ஆண்டு வெளியீட்டில் நகரும், இல்லை. பரந்த வெளியீடு மற்றும் பொது அணுகல் \"ட்ரான்: மரபுரிமை\", 2010 ல் டிசம்பர் 17 வெளியிடப்பட்டது. படத்தில், கதாநாயகன் - 27 வயதான சாம் பிளின், கெவின் பிளின் மகன் - முதல் படம் கதாநாயகன். சாம் தனது தந்தை மர்மமான காணாமல் விசாரணை தொடங்குகிறது. புலனாய்வு பழங்கால ரோமாபுரி போர் வீரன் விளையாட்டுகள் மற்றும் கணினி நிரல்கள் மிக கடுமையான உலக சாம் வழிவகுக்கிறது. அவரது தந்தை 20 ஆண்டுகளாக இந்த உலகின் கூண்டில் வாழ்ந்த. ஒன்றாக அவரது தந்தை, ஒரு நல்ல திட்டம் உதவியாளராக சேர்ந்து, அவரது தந்தை மகன் அழைக்கப்படாத விருந்தினர்கள் அபாயங்கள் பல தயாரித்தது, kibervselennoy மூலம் ஒரு ஆபத்தான ஆனால் அற்புதமான மற்றும் பரபரப்பான பயணம் அனுப்பினார். சுவாரஸ்யமான உண்மைகள்: - படம் கவர் \"ட்ரான்: மரபுரிமை\" அதே அந்த தொடரில் முதல் படம் இது கவர்,; - ஜெஃ பிரிட்ஜஸ் - படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று அதன் முகம் சிறப்பு கணினி முன்மாதிரி பயன்படுத்தி திரையில் புத்துயிர்ப்பு பெற்றார் சினிமா நடிகர், வரலாற்றில் முதல் ஆனார்; - படம் பிரபலமான மின்னணு இசை இரட்டையர்கள் டாஃப்ட் பங்க் உலகில் இருந்து சுமார் ஒரு வருடம் இசைக்கலைஞர்கள் வேலை மேலே ஒரு பயங்கர இசை ஜூலை, உள்ளது; - அதிரடி திரைப்படம் நடைபெறும் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும் கிளப் \"கழிவு நீர் முடிவு\", சிறப்பாக பெவிலியன் உள்ள திரைப்பட ஸ்டூடியோ கட்டப்பட்டது. கிளப் சுதந்திரமாக மட்டும் படம் கூடுதல் வைக்க முடியும், ஆனால் ஒரு முழு இராணுவ கூடுதல் படப்பிடிப்பு. படம் சுடப்பட்டனர் வாழும் டாஃப்ட் பங்க், சுட முற்றிலும் வேறுபட்ட திரைப்படங்கள் படமாக்கப்பட்டது இதில் ஊழியர்கள் மற்றும் பிற படப்பிடிப்பு, பார்க்க வந்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/08/", "date_download": "2019-12-12T03:09:24Z", "digest": "sha1:V525KYIGWILR622EHWZRE5UTQ6CGDFFM", "length": 97517, "nlines": 507, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: August 2007", "raw_content": "\nநெடும் செழியர் கலைத் தென்றல்\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபொறியியல் கல்லூரிகளில் தமிழ் ப்ராஜெக்ட்\nINFITT அமைப்பின் விவாதமேடையில் இரண்டு விஷயங்களை நான் நிர்வகிக்க உள்ளேன்.\n1. பொறியியல் நான்காம் ஆண்டு ப்ராஜெக்ட் - தமிழ் + கணினி தொடர்பானது\n2. தமிழ் வலைப்பதிவுகள் தொடர்பானவை\nபொறியியல் கல்லூரி மாணவர்கள் தமிழ் கணினி தொடர்பாக ப்ராஜெக்ட் செய்ய விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளவும். (மொபைல் எண்: 098840-66566)\nஉத்தமம் (INFITT) உறுப்பினர் சேர்க்கை\nஇணையம், கணினியில் தமிழ் வளர்வதற்கு உதவ கணினி வல்லுனர்கள், தன்னார்வலர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றும் லாப நோக்கில்லாத அமைப்பு உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) - ஆங்கிலத்தில் INFITT.\nஇந்த அமைப்பில் உறுப்பினராகச் சேர கட்டணம் உண்டு. இந்தியா, இலங்கை ஆகிய இடங்களிலிருந்து உறுப்பினராக கட்டணம் US$10, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலிருந்து உறுப்பினராக US$25.\nதமிழ்க் கணிமையை முன்னெடுத்துச் செல்ல இந்த அமைப்பில் உறுப்பினராக உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.\nஇந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி எகானமிஸ்ட்\nஎகானமிஸ்ட் பத்திரிகை உலக அரசியல், பொருளாதார விஷயங்களைப் பற்றி எழுதும் பத்திரிகை. உலக அரங்கில் மிகவும் பாராட்டப்படும் பத்திரிகை.\nபொதுவாக அவர்கள் இந்தியா பற்றி எழுதுவது எனக்கு எரிச்சலைத்தான் வரவழைக்கும். ஒருவித எகத்தாளம் தொனிக்கும் supercilious கட்டுரைகளாகவே அவை இருக்கும்.\nஇந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி அவர்கள் எழுதியிருப்பதைப் படியுங்கள்.\nஇதைப் படித்தால் எந்த அளவுக்கு உலகில் இந்திய அமெரிக்க ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று தெரியும். அத்தனை எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவிடம் ஒரு நல்ல ஒப்பந்தம் செய்துகொண்டு வந்தால் இங்கே உள்நாட்டில் மன்மோகன் சிங்குக்குக் கிடைப்பது முழு அவப்பெயர் ரோனென் சென்னுக்கு ஏன் கோபம் வராது\n1...2...3... ஷாக் - ஞாநி - ஓ பக்கங்கள்\nஎனது முந்தைய பதிவில் நகுல் இவ்வாறு கேட்டிருந்தார்.\nஎனவே ஓ பக்கங்களைப் படித்து ஞாநி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தேன். ஞாநி 123 ஒப்பந்தம், ஹைட் சட்டம் என்று எதையும் படிக்கவில்லை என்று நன்றாகத் தெரிகிறது. ஞாநி, இந்த ஒப்பந்தம் மோசமானது என்பதற்குச் சொல்லும் காரணங்களைப் பார்ப்போம்:\nஞாநி: அணு மின்சாரம் தயாரிக்கும் எல்லா உலைகளையும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் நேரடிக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். இதன்படி இந்தியாவின் மொத்த 22 உலைகளில் 14-ஐ கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா சம்மதித்திருக்கிறது.\nபத்ரி: இதில் தவறு எதுவுமே இல்லை. இந்தியா ஏகப்பட்ட யுரேனியத்தைத் தானே தயாரித்துத் தன் கையில் வைத்திருந்தால் அதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் யுரேனியம் இல்லை என்றுதானே அடுத்தவனிடம் அதைக் கேட்கப் போகிறோம் அப்படிப் பெறும் யுரேனியத்தை மின்சாரம் தயாரிக்க மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொள்கிறது. அது ஓப்பந்தத்தின் ஒரு ஷரத்து. இந்த யுரேனியத்தை இந்தியா திருட்டுத்தனமாக வேறு காரியத்துக்கு எடுத்துக்கொள்ளாது என்பதை யார் கண்காணிப்பது அப்படிப் பெறும் யுரேனியத்தை மின்சாரம் தயாரிக்க மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொள்கிறது. அது ஓப்பந்தத்தின் ஒரு ஷரத்து. இந்த யுரேனியத்தை இந்தியா திருட்டுத்தனமாக வேறு காரியத்துக்கு எடுத்துக்கொள்ளாது என்பதை யார் கண்காணிப்பது\nஅவர்களது இணையத்தளத்தில் அவர்கள் என்னவிதமான வேலையைச் செய்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார்கள்: \"[IAEA] Inspectors work to verify that safeguarded nuclear material and activities are not used for military purposes.\"\nஎனவே அமெரிக்கா இதை எதிர்பார்ப்பது தவறில்லை. இந்தியா ஏற்றுக்கொண்டதிலும் தவறில்லை.\nஞாநி: அணு மின்சார உலைகளில் பயன்படுத்திய எரிபொருளை மறுபயன்பாட்டுக்குச் சுத்திகரிப்பதற்கு அதி நவீன தனி உலை ஏற்படுத்தி, அதை அமெரிக்க, சர்வதேச அணுசக்தி அமைப்புகளின் கண்காணிப்புக்கு உட்படு���்த வேண்டும். இதற்கும் இந்தியா சம்மதித்துவிட்டது.\nஆக IAEA safeguards மட்டும்தான் தேவை. அதுவும் மேலே ஏற்கெனவே சொன்னதுதான்.\nஞாநி: அணு மின்சாரத் தயாரிப்புக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள் சில அணுகுண்டுத் தயாரிப்பிலும் பயன்படுமானால், அவற்றை அமெரிக்காவோ, இதர நாடுகளோ இந்தியாவுக்குத் தரக்கூடாது என்பது முக்கியமான ஷரத்து.\nமறுபடியும் இந்தியா அணுகுண்டுச் சோதனை நடத்தினால், ஒப்பந்தம் ரத்தாகிவிடும். கொடுத்தவற்றையெல்லாம் அமெரிக்கா திரும்ப எடுத்துக்கொள்ளும். அதே சமயம், இந்தியா இந்த ஒப்பந்தத்தின்கீழ் தன் உலைகளைச் சர்வதேச அமைப்பின் கண்காணிப்புக்கு உட்படுத்தியது மட்டும் ரத்தாகாது. ஒப்பந்தம் ரத்தானும், கண்காணிப்பு என்றென்றும் தொடரும். இதற்கும் இந்தியா சார்பாக மன்மோகன் சிங் சம்மதித்திருக்கிறார்.\nபத்ரி: இந்த ஒப்பந்தம் 'அமைதிப்பணி'களுக்கானது. எனவே இந்தியா அணுகுண்டு தயாரிக்க இந்த ஒப்பந்தத்தின்மூலம் பெறும் இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அமெரிக்கா கேட்டுக்கொள்வது நியாயமானது.\nஅடுத்து IAEA உடனான ஒப்பந்தம். முதலில் 123 வாசகங்களைப் பார்ப்போம்.\nIAEA உடனான ஒப்பந்தம் \"in perpetuity\" - அதாவது எப்பொழுதும், காலம் காலத்துக்கும் இருக்கக்கூடியது, என்பது உண்மைதான். இது நல்லதா, கெட்டதா உலகின் பல நாடுகள் தாங்களாகவே முன்வந்து IAEA உடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின்படி, எந்தெந்த அணு உலைகளை IAEA பாதுகாக்கிறதோ அங்கு வரும் அணு எரிபொருள் மற்றும் பிற தொழில்நுட்பம் அமைதிப்பணிகளுக்காக அன்றி அணுகுண்டுகள் தயாரிக்க அனுப்பப்படாது.\n123 ஒப்பந்தம் முறிவடைந்தாலும் இந்தியாவிடம் இப்பொழுது இருக்கும் 22 அணு உலைகளில் உள்ள 14 எப்பொழுதுமே IAEA கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.\nமீதமுள்ள அணு உலைகள் (8), இனி இந்தியா கட்ட இருக்கும் அணு உலைகள் ஆகியவை IAEA கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. இந்தியா உள்நாட்டில் உற்பத்தி செய்யும் யுரேனியம், பிற அணு எரிபொருள்களை வைத்துக்கொண்டு சந்தோஷமாக அணுகுண்டுகளைத் தயாரித்துக்கொள்ளலாம். அதையெல்லாம் IAEA கண்டுகொள்ளது.\nஇதிலும் பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியும் அமெரிக்கா, இல்லாவிட்டால் ரஷ்யா, இல்லாவிட்டால் வேறு ஏதோ வெளிநாடுதான் யுரேனியத்துக்கு கதி என்றாகிவிட்டபிறகு IAEA கட்டுப்பாடு பற்றி ஏன��� கூப்பாடு போடுகிறோம் இதில் அமெரிக்காவிடம் நாம் சரணடையவில்லையே இதில் அமெரிக்காவிடம் நாம் சரணடையவில்லையே IAEA என்பது ஐ.நா சபையின்கீழ் இயங்கும் ஓர் அமைப்புதானே\nஞாநி: ஒப்பந்தம் ரத்தாவதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்\nஅமெரிக்காவைப் பொறுத்தவரையில் முதல் காரணம், இந்தியா மறுபடியும் அணுகுண்டு வெடிப்பு சோதனை செய்தால் ஒப்பந்தம் ரத்தாகும். ஆனால் இது 123 அக்ரிமெண்டில் சொல்லப்படவில்லை. இது நிறைவேறுவதற்கு முன்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர்கள் போட்ட ஹைட் சட்டத்தில் இருக்கிறது.\nஒப்பந்தப்படி அமெரிக்கா அணுசக்திக்கான எரிபொருள், தொழில்நுட்பம், இயந்திரங்கள் தருவதில் பிசகினால் இந்தியா ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியுமா இந்திய நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யச் சொல்ல முடியுமா இந்திய நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யச் சொல்ல முடியுமா முடியாது. ஒப்பந்தத்தில் இதற்கு இடம் இல்லை\nபத்ரி: ஞாநி சொல்வது முழுத்தவறு. இந்தியா விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தை ரத்துசெய்யலாம். ஒப்பந்த்தத்தில் இந்த ஷரத்தைப் பாருங்கள்: (ARTICLE 14 - TERMINATION AND CESSATION OF COOPERATION)\nஎப்பொழுது வேண்டுமானாலும் - யார் வேண்டுமானாலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம். என்ன காரணம் என்று சொல்லவேண்டும். அந்தக் காரணம் - \"அமெரிக்கா ஒப்பந்த ஷரத்துகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை\" என்பதாகவும் இருக்கலாம்.\nஅப்படி இருக்கும் பட்சத்தில் அந்தப் பிசகு தெரியாமல் ஏற்பட்டதா, வேண்டுமென்றே ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப அதைச் சரி செய்யமுடியுமா, முடியாதா என்று பார்த்து, சரிசெய்ய முடியாதென்றால் ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்தில் ரத்து செய்யமுடியும்.\nஞாநி சொல்வதுபோல இந்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானதல்ல.\nஆனால் ஒன்று... இந்தியா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தால், அமெரிக்கா தான் கொடுத்த எரிபொருளைத் திரும்பக் கேட்கலாம். அதுவும் நியாயம்தானே அப்படிக் கேட்டால் அதை இந்தியா உடனடியாகக் கொடுக்கவேண்டியதில்லை. தனது அணு உலைகள் நின்றுவிடாமல் இருக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்துகொள்ள இந்தியாவுக்கும் உரிமை உள்ளது. அத்துடன் எரிபொருளைத் திரும்பக் கொடுத்தாலும் அதற்கென இந்தியா முன்னர் கொடுத்திருந்த பணத்தைத் திரும்பக் கேட்கலாம்.\nஎனவே எல்லாவித இக்கட்டுகளையும் எதிர்பார்த்தே இந்த ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது.\nஞாநி: அதுமட்டுமல்ல, அணு சக்தி பற்றிய இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையே அமெரிக்கக் கொள்கையுடன் இசைவாக இருக்கவேண்டும் என்பது 123 அக்ரிமெண்டின் இன்னொரு ஷரத்து. குறிப்பாக இரான் நாடு அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் இந்தியா ஆதரிக்க வேண்டும். இதற்கும் இந்தியா சம்மதித்திருக்கிறது.\nபத்ரி: இது பெரும் புளுகு. முதலில் இதுபோன்ற ஒரு ஷரத்து 123 ஒப்பந்தத்தின் இல்லவே இல்லை. மேற்கண்ட விஷயம் கண்ணில் படுவது ஹைட் சட்டத்தில்தான். அப்படி இந்தியாவின் கையை முறுக்க முடியாது என்றும் தான் ஹைட் சட்டத்தின் இந்த ஷரத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு (அதாவது குடியரசுத் தலைவருக்கு) அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய முழு அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு மட்டுமே என்றும் அதனை செனட்டால் கட்டுப்படுத்த இயலாது என்று தான் நம்புவதாகவும் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். அது தொடர்பான சுட்டிகளை எனது முந்தைய பதிவுகளில் காட்டியுள்ளேன்.\nஅடுத்து இரான் தொடர்பானது. இந்தியா எந்தவிதத்திலும் அமெரிக்காவின் இரான் கொள்கைகளை ஆதரிக்கவேண்டியதில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு இந்தியா எந்தச் சம்மதமும் தெரிவிக்கவில்லை.\nஞாநி இதுபோன்ற பொய்களைப் பரப்பக்கூடாது.\nஞாநி: மேற்படி ஒப்பந்த விவரங்களைப் படிக்கும் எவருக்கும் இந்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது என்பது தெளிவாகப் புரியும். அவை பற்றிக் கேள்வி கேட்டால், \"அவற்றையெல்லாம் அமெரிக்க காங்கிரஸிடம் சொல்லித் தளர்த்தச் செய்ய, தன் செல்வாக்கைப் பயன்படுத்துவதாக புஷ் என்னிடம் சொல்லியிருக்கிறார்\" என்கிறார் மன்மோகன் சிங்.\nபத்ரி: ஞாநி கொடுத்திருக்கும் மேற்படி விவரங்களை என்னுடைய விளக்கங்களுடன் படித்தால் ஒப்பந்தம் மிகவும் கண்ணியமானது, இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தக் குந்தகத்தையும் விளைவிப்பதல்ல என்று புரியவரும். எனவே மன்மோகன் சிங் மீது அவதூறு வீசுவதை ஞாநி, கம்யூனிஸ்டுகள், பாஜக ஆகியோர் நிறுத்தவேண்டும்.\nஉள்ளாட்சிகள் நூலகங்களுக்குத் தரவேண்டிய பாக்கி\nஒவ்வோர் உள்ளாட்சியும் - பஞ்சாயத், நகராட்சி, மாநகராட்சி - சொத்து வரி வசூலிக்கும்போது Library Cess எனும் நூலக வரியைச் சேர்த்து வசிக்கவேண்டும். இந்தப் பணத்தை பொது நூலகத்துறைக்கு அனுப்பவேண்டும். இந்தப் பணத்தைக் கொண்டு நூலகத்துறை புத்தகங்களை வாங்குவதற்கும் நூலகங்களை நடத்துவதற்கும் புதிய நூலகங்களைக் கட்டுவதற்கும் செலவழிக்கவேண்டும்.\nஇதைப் பற்றி நான் 31 மே 2006 எழுதிய பதிவு.\nஅந்தப் பதிவில், லைப்ரரி செஸ் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்று எழுதியிருந்தேன்.\nஅதே சமயம், தி ஹிந்துவில் வந்திருக்கும் ஒரு செய்தியில் உள்ளாட்சிகள் தாங்கள் வசூலிக்கும் லைப்ரரி செஸ் வரியை நூலகத்துறைக்குத் தராமல் வேறு எதற்கோ செலவு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. உள்ளாட்சிகள் தரவேண்டிய பாக்கி சுமார் 85 கோடி ரூபாய் என்று சட்டமன்ற உறுப்பினர் S.R.ராஜா (திமுக) தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பணத்தை உள்ளாட்சிகளிடமிருந்து எப்படிப் பெறுவது என்று தமிழக அரசுக்குத் தெரியவில்லையென்றால் நான் ஓர் ஆலோசனை சொல்வேன். உள்ளாட்சித் துறை ஆண்டுக்கு ஒவ்வோர் உள்ளாட்சி அமைப்புக்கும் பணம் தருகிறதல்லவா அந்தப் பணத்திலிருந்து தேவையானதைக் கழித்துவிட்டு மீதியைக் கொடுத்தால் போதும்.\nலைப்ரரி செஸ் என்பது நூலகங்களின் வளர்ச்சிக்காக என்று வசூலிக்கப்படும் தொகை. இதைக் கையகப்படுத்தி வேறு காரியங்களுக்கு அனுப்ப உள்ளாட்சிகளுக்கு அனுமதியில்லை.\n85 கோடி ரூபாயில் பல ஆயிரம் புது நூலகங்களை அமைக்கமுடியும், பல புத்தகங்களை வாங்கமுடியும்..\nஅனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்\nதமிழக உள்ளாட்சித் துறை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி ஐந்தாண்டுகளில் 12,618 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் வீதம் பணம் ஒதுக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 2500 கிராமப் பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்படும்.\nரூ. 20 லட்சத்தை எதற்கெல்லாம் செலவு செய்வார்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த என்று சொல்கிறார்கள்.\nஇந்தப் பணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நூலகம் அமைப்பது என்று முடிவெடுத்துள்ளார்கள். ஒவ்வொரு நூலகத்துக்கும் இந்த 20 லட்சத்திலிருந்து ரூ. 35,000 புத்தகம் வாங்குவதற்கு என்று முடிவு செய்துள்ளனர். அதிகமாகத் தமிழும், கொஞ்சம் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் இருக்குமாம். இந்த நூலகங்களை உருவாக்கியபின், இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு பொது நூலகத்துறையிடம் வழங்கப்படுமாம்.\nஇந்த ஆண்டு, இந்த கிராமப் பஞ்சாயத்து நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.\n'தலையில்லாக் கோழி' என்ற தொடர் ஆங்கிலத்தில் எதைக் குறிக்கிறது என்றெல்லாம் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள். தலையை ஒரே வெட்டாக வெட்டியபின் கோழிக்குக் கொஞ்சம் உயிர் இருக்கும். தலையற்ற முண்டம் பரபரவென்று அங்கும் இங்கும் ஓடும். அதைப் பார்க்கும்போது அது ஒரே அவசரத்தில் இருப்பதுபோலத் தோன்றும்.\n'தலையில்லாக் கோழி' என்ற தொடர், ஆழ்ந்து யோசிக்காமல் அவசர அவசரமாக அதையும் இதையும் செய்வதைக் குறிக்கிறது.\nஇப்பொழுது அணு ஒப்பந்தம் தொடர்பாக நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்வதைப் பார்த்தால் இந்தச் சொற்றொடரைவிடக் கடுமையான சில சொற்களால் அவர்களைச் சாடலாம் என்றே தோன்றுகிறது.\nஆனால் யார் இதனைச் செய்யலாம் நிச்சயமாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரோனென் சென் இதனைச் சொல்லியிருக்கக் கூடாது. ராஜாங்க அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி - உண்மை என்றாலும்கூட - சில கருத்துகளை வெளியே சொல்லக்கூடாது.\nஆனால் பொதுமக்களாகிய நாம் நிச்சயமாக, இதுபோன்ற இடைஞ்சல்கள் ஏதும் இன்றி, நம் பிரதிநிதிகளைக் குறை சொல்லலாம்.\nஅணு ஒப்பந்தப் பிரச்னையை தேவையின்றி ஊதிப் பெரிதாக்கி, அந்தக் குழப்பத்தில் அரசியல் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலையில்லாக் கோழிகள் மட்டுமல்லர், தலையில்லா மனிதர்களும்கூட.\nநெய்வேலி, ஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மூன்று புத்தகக் கண்காட்சிகள் தமிழகத்தில் நடைபெற்றன. இவை மூன்றுமே சென்னைக்கு அடுத்து நல்லமுறையில் நிர்வகிக்கப்படும் கண்காட்சிகள்.\nஇவற்றுள் ஈரோடுக்கு இது மூன்றாவது வருடம்; மதுரைக்கு இரண்டாம் வருடம். நெய்வேலி பத்து வருடங்களைத் தொட்டுவிட்டது. நெய்வேலி கண்காட்சியை நடத்துவது நெய்வேலி நிலக்கரி நிறுவனம். ஈரோடு கண்காட்சியை நடத்துவது மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பு. மதுரை கண்காட்சியை நடத்துவது பபாஸி (BAPASI) என���்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் கூட்டமைப்பு. சென்னைக் கண்காட்சியையும் இதே அமைப்பே நடத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கோவையிலும் பபாஸி முதல்முறையாக ஒரு கண்காட்சியை நடத்தியது.\nசென்னைக்கு அடுத்து ஈரோடு கண்காட்சிதான் கூட்டத்தை அதிகமாகத் திரட்டுவதிலும் விற்பனையிலும் முன்னிலையில் உள்ளது. கோவை, மதுரை கண்காட்சிகள் ஒருவகையில் ஏமாற்றத்தையே அளித்தன. கோவையில் கண்காட்சியைப் பிரபலப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் வெகு சுமார். மதுரையில் சென்ற ஆண்டு மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் தற்போது இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியராக உள்ளார்.\nபுத்தகக் கண்காட்சிகள் சில ஆண்டுகளாவது தொடர்ந்து ஓரிடத்தில் நடைபெற்றால்தான் மக்கள் மனத்தில் நிலைபெறும். அதைத் தொடர்ந்து கூட்டம் தானாகவே வரத்தொடங்கும். நகர மக்கள் அனைவருக்கும் இந்த மாதம், இந்த நாள்களில், இந்த இடத்தில் புத்தகங்கள் குவியல் குவியலாகக் கிடைக்கும் என்ற தகவல் முன்னதாகவே பரவியிருக்கும். கண்காட்சித் திடலுக்கு மிளகாய் பஜ்ஜி வாங்கிச் சாப்பிடுவதற்காகவாவது கூட்டம் வரும்.\nஅடுத்து, புத்தகம் வாங்குவோர் மேற்கொள்ளும் முறைகளிலும் மாற்றம் இருக்கும். இதை இப்போது சென்னையில் மட்டுமே காணமுடிகிறது. சென்னையில் நிறைய வாசகர்கள் முதல் ஓரிரு நாள்களில் கண்காட்சிக்கு வந்து நோட்டம் விடுவர். பணம் என்பது குறைவாகவும் குறிப்பிட்ட அளவிலுமே உள்ளது. ஆனால் எதை வாங்கிப் படிப்பது என்று பார்த்தால் நிறைய. அதனால் முதல் சில நாள்களில் புதிதாக என்ன புத்தகங்கள் வந்துள்ளன, என்ன விலை ஆகியவற்றைப் பல வாசகர்கள் தீர்மானித்து பின் கடைசி இரண்டு நாள்கள் வந்து விரும்பிய, அதே சமயம் பட்ஜெட்டுக்குள் வரக்கூடிய புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.\nஆனால் மதுரை, ஈரோடு போன்ற இடங்களில் வாசகர்கள் அந்த அளவுக்குத் தேர்ச்சி பெற்றவர்களாகத் தெரியவில்லை. நேரடியாக வந்து கண்ணில் படும் முதல் சில கடைகளில் பார்ப்பதை வாங்கிவிட்டு உடனடியாக வெளியேறிவிடுகிறார்கள். இதனால் பல சிறு பதிப்பாளர்கள், அல்லது கண்காட்சி வளாகத்தில் இடைப்பட்ட பகுதியில் (ஆரம்பத்தில் அல்லாமல்) மாட்டிக்கொள்பவர்கள் நிலை திண்டாட்டமாகிவிடுகிறது. வாசகர்களுக்கும் ��தனால் பாதிப்புதான். நல்ல பல புத்தகங்கள் அவர்களது பார்வைக்கே படாமல் போய்விடுகின்றன.\nகண்காட்சி நிர்வாகிகள் வேறு பல விஷயங்களையும் கவனிக்கவேண்டும். மதுரையில் பத்து நாள் கண்காட்சியில் முதல் நாள் மாலை 6 மணிவரையில் வாசகர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாள், சோனியா காந்தி கொடி அசைத்து ரயிலை ராமேஸ்வரத்துக்கு அனுப்பியதால் மதுரையே பாதுகாப்பு வளையமாக்கப்பட்டு மக்கள் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நடுநடுவே விட்டுவிட்டுப் பெய்யும் மழையும் ஆதரவாக இல்லை.\nஇவற்றையெல்லாம் சமாளிப்பது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் முடியாத காரியம். ஆனால் அதற்கு ஏற்றார்போல மேலும் ஓரிரு நாள்கள் இருக்குமாறு கண்காட்சியை நடத்தலாம். பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் 11 நாள்கள் கண்காட்சி நடக்கிறது. தொடக்க விழா போன்றவை கண்காட்சி தினங்களை பாதிக்காதவாறு ஒரு நாள் முன்னதாகவே அமைத்து, 1+11 நாள்கள் என்று நடத்தலாம். இதனால் திடல் வாடகை, மின்சாரம் போன்ற செலவுகள் சற்றே அதிகரித்தாலும் அவற்றை பங்குபெறும் கடைகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nமதுரை கண்காட்சியில் முதல் நாள் முற்றிலுமாக இழக்கப்பட்டு மொத்தம் கிடைத்தது 9 நாள்கள் மட்டுமே. அதிலும் சோனியா காந்தி, மழை, 'சுமாரான புரோமோஷன் மட்டுமே' ஆகியவை சேர்ந்து பல விற்பனையாளர்கள் சோகத்தில் காணப்பட்டனர்.\nபபாஸி செயற்குழுவில் பங்கெடுக்கும் அனைவரும் தத்தம் பதிப்புத் தொழிலையும் மேற்பார்வை பார்க்கவேண்டிய நிலையில் உள்ளனர். அப்படி இருக்கும்போது புதிதாக ஒவ்வோர் ஊரிலும் ஒரு கண்காட்சியை நிகழ்த்திக்காட்டுவது பெரும் சிக்கலான ஒரு விஷயம். நேர விரயம் அதிகமாகும். தனது தொழிலையும் சரியாகக் கவனிக்கமுடியாது. எனவே கூடிய விரைவில் இந்த அமைப்பு ஒரு புரொஃபஷனலான செயலாளர்களை நியமிக்க வேண்டியிருக்கும். பபாஸி ஆண்டுக்கு தனது உறுப்பினர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்கிறது. அதனை அதிகரிக்கலாம். கிடைக்கும் பணத்தில் ஒரு முழுநேர CEO, அவருக்குக் கீழே பணியாற்ற நான்கைந்து முழுநேர ஊழியர்கள் ஆகியோரை வேலைக்கு அமர்த்தலாம்.\nஇந்த executives அனைவரும் காலாண்டுக்கு ஒரு பெரு நகரம் (சென்னை, மதுரை, கோவை, திருச்சி) என்றும் பிற எட்டு மாதங்களில் முக்கியமான எட்டு நகரங்களிலும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்து, ந��த்தித் தரவேண்டும். நெய்வேலி, ஈரோடு போன்ற நகரங்களில் பிற அமைப்புகள் நன்றாகவே கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதால் அங்கி பபாஸி தனது ஆதரவையும் புரோமோஷனல் உதவிகளையும் செய்தால் போதும். தமிழகத்தில் எந்த ஊரில் புத்தகக் காட்சி நடந்தாலும் அதற்கு பபாஸி எந்த வகையில் உதவி செய்யலாம் என்பதையும் பார்க்கவேண்டும். தகவலைப் பரப்புவது, பபாஸி உறுப்பினர்கள் ஸ்டால்களை எடுத்துக்கொள்ள உதவுவது, பிற மாநில அமைப்புகளுக்குத் தகவல்களை அளித்து அங்கிருக்கும் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்களை வரவேற்பது போன்றவற்றை பபாஸி திறம்படச் செய்யலாம்.\nசெப்டெம்பர் இறுதியில் பெங்களூருவிலும் தொடர்ந்து திருச்சியிலும் புத்தகக் கண்காட்சிகள் நடக்க உள்ளன.\nஅக்டோபர் மாதத்தில் ஃபிராங்ஃபர்ட்டில் புத்தகப் பதிப்பாளர்கள் பங்கெடுக்கும் உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.\nநவம்பர், டிசம்பர் மாதங்களில் பாண்டிச்சேரி, சேலம் போன்ற இடங்களில் கண்காட்சிகள் நடைபெறும்.\nமேலும் பல ஊர்களிலும் சிறுசிறு கண்காட்சிகள் நடைபெறலாம்.\nகாந்தி பற்றிய இரண்டு பழைய பதிவுகள்\n1. ராமச்சந்திர குஹா சென்னையில் 2004 ஜனவரி பேசியது ஒன்று | இரண்டு\n2. வி.கல்யாணம் பேச்சு, மே 2005 | ஒலிவடிவில் (மேற்கண்ட பதிவில் இருந்த ஒலியை மேலும் சுத்தம் செய்து mp3 வடிவில் கொடுத்துள்ளேன். பிற format.)\nஒலிப்பதிவு: குருமூர்த்தி - தொழில் முனைவர்களைப் பற்றி\nஇந்தியாவில் தொழில் முனைவோர்களைப் பற்றி 7 ஜூலை 2007 (சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பொதுக்கூட்டம்) அன்று எஸ்.குருமூர்த்தி பேசியது (சுமார் 30 நிமிடங்கள்)\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்\nஇந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த இரு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு அணுசக்தி தொடர்பான ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லாத வகையில் இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் இணையத்தில் போடப்பட்டுள்ளன. (நல்லதுதான்) ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து அதன்மீது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள், தோழமைக்கட்சிகள் இரண்டும் கேட்கின்றன.\nமுதலில் இந்த ஒப்பந்தம் பற்றி இரண்டு நாடுகளின் பார்வையிலும் (அந்த நாட்டின் கட்சிகள் பார்வையில் அல்ல) பார்த்துவிடலாம்.\n* இந்திய ��ணுசக்தி ஆராய்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அணுசக்தி வழியாக மின்சாரம் தயாரிப்பில் ஓரளவுக்கு நாம் வெற்றிபெற்றிருந்தாலும் நமது இலக்காக நாம் தீர்மானித்திருந்ததில் குறைவான அளவையே அடைந்திருக்கிறோம். மேற்கொண்டு அந்நியத் தொழில்நுட்பம், உதவி இல்லாமல் முன்னேறுவது எளிதல்ல. வெறும் தேசியவாதம், பழம்பெருமை பேசுவது பயன் தராது.\n* இந்தியாவுக்குத் தேவையான அணுசக்தி எரிபொருள் வெளி நாடுகளிலிருந்துதான் வரவேண்டும். இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தை வைத்து மின்சாரம் தயாரிப்பது இன்றளவுக்கு நடைமுறைச் சாத்தியத்தில் இல்லை.\n* மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும். கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே போகும். எனவே அணு மின்சாரத்தின் விலை பெட்ரோலிய, நிலக்கரி மின்சாரத்தில் விலையைவிடக் குறைவாக இருக்கக்கூடிய காலம் சீக்கிரமே வரும்.\n* கடைசியாக அணுகுண்டுச் சோதனைக்குப் பிறகு அணு ஆயுத நாடுகள் இந்தியாவை ஒதுக்கி வைத்து, dual use தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குத் தராமல் வைத்திருந்தனர். அந்த நிலையை மாற்றவேண்டிய அவசியம் உள்ளது.\n* அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் பிற அணு ஆயுத நாடுகளுடன் அமைதிக்கான அணுசக்தி ஒப்பந்தத்தைச் செய்துகொள்வது எளிதாக இருக்காது. அதேபோல நம்முடைய சொந்த அணு உலைகளுக்கும் nuclear supplies group (NSG) நாடுகளிடமிருந்து அணு எரிபொருளைப் பெறுவது சாத்தியமில்லை. எனவே அமெரிக்காவுடன் எவ்வளவுதான் பிரச்னைகள் வந்தாலும் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளலாம். பிறகு ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் கொஞ்சம் நமக்குச் சாதகமான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளலாம்.\n* முடிந்தவரை அணு ஆயுதங்கள், அணுகுண்டுச் சோதனை ஆகியவற்றில் அந்நியத் தலையீடு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஇவைதான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது.\n* இந்தியா முக்கியமான நாடு, மிக வேகமாக வளரும் நாடு. ஆனால் அதே சமயம் உலகில் அணு ஆயுதப் பரவல் இருக்கக்கூடாது என்று நாம் நினைத்திருந்த நேரத்தில் அணுகுண்டுச் சோதனை செய்து நம்மைக் கேலி செய்தவர்கள். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பவர்கள்.\n* இந்தியாவுக்கு நாம் அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்களையும் எரிபொருளையும் கொடுத்தால் அவை எந்த விதத்திலும் ���ணு ஆயுதப் பரவலுக்கு வழிவகுக்கக் கூடாது. எந்த விதத்திலும் அந்த எரிபொருளைக் கொண்டு இந்தியா அணு ஆயுதங்களை உருவாக்கி ஆசியாவைப் பிரச்னையில் ஆழ்த்திவிடக்கூடாது.\n* நாம் இவ்வளவு தூரம் இறங்கிவந்து இந்தியாவுடன் உறவுகொண்டாடுகிறோம். ஆனால் இவர்களோ இரான் போன்ற அமெரிக்க எதிர்களுடன் கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள். நாம் இந்தியாவுக்கு உதவிசெய்தால் அவர்களும் பதிலுக்கு நம்முடைய அயலுறவுக் கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருக்கவேண்டும்.\nஇவைதவிர அமெரிக்காவுக்கே இயல்பான சில அரசியல் அமைப்புச் சிக்கல்கள் உள்ளன. அதில் ஒன்று செனேட்டின் (legislature) அதிகாரம், அதிக அளவுக்கு குடியரசுத் தலைவரை (executive) கட்டுப்படுத்தும். அதனால்தான் அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது என்பதை அறிந்தவுடன் செனேட்டில் கொண்டுவரப்பட்ட ஹைட் சட்டம் (Hyde Act). இந்தச் சட்டம் அமெரிக்க-இந்திய அணுசக்தி உறவு ஏற்பட்டால் எப்படியெல்லாம் அந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தப்படும் என்பதை வலியுறுத்துகிறது.\nஇதைப்போன்ற சட்டதிட்டங்கள் இயற்றும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திடம் கிடையாது. மத்திய கேபினெட் (executive) முடிவெடுத்தால் போதும். இதைத் தடுக்க வேண்டுமென்றால் ஆட்சியையே கவிழ்க்கவேண்டும். அதைச் செய்ய கம்யூனிஸ்டுகள் விரும்ப மாட்டார்கள்.\nஇப்பொழுது இந்திய அரசியல் கட்சிகள் சார்பிலும் அணு விஞ்ஞானிகள் சார்பிலும் இந்திய தொழில்துறையின் சார்பிலும் இருந்துகொண்டு இந்த ஒப்பந்தத்தைப் பார்ப்போம்.\n* கம்யூனிஸ்டுகள்: ஒப்பந்தத்தை முற்றிலுமாக எதிர்க்கிறார்கள். ஒரே காரணம் ஒப்பந்தம் அமெரிக்காவுடன் என்பதால்தான். அமெரிக்கா என்றால் ஏகாதிபத்தியம், ஏகாதிபத்தியம் என்றால் கம்யூனிஸ எதிர்ப்பு, எனவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கவேண்டும்.\nஇந்த ஒப்பந்தம் எந்த வகையில் இந்தியாவுக்குத் தீமை என்று கம்யூனிஸ்டுகளால் சரியாகச் சொல்லவே முடியவில்லை. இந்தியா அமெரிக்காவின் கையாளாக மாறிவிடும் என்றே சொல்கிறார்கள். ஆனால் அது எப்படி நடக்கும் என்று சொல்லவில்லை. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை அல்லது உள்நாட்டுக் கொள்கையை இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.\n* பாஜக: நாம�� ஓர் எதிர்க்கட்சி. காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் கையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. எனவே காங்கிரஸை நன்றாகத் திண்டாட வைப்போம் என்ற ஒரே காரணுத்துக்காக பாஜக இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறது. ஹைட் சட்டம் பெரும் பிரச்னை என்று கிளப்புகிறார்கள். ஆனால் பாஜகவே ஆட்சியில் இருந்தால் இதனைவிடப் பிரமாதமாக இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்க முடியாது.\n* சமாஜ்வாதி, ஜெயலலிதா முதலான மூன்றாவது அணியினர்: பெரிய காமெடியன்கள். என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள். சும்மா, நாமும் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக சத்தம் போடுகிறார்கள்.\n* முன்னர் குற்றம் சொல்லிய அணு விஞ்ஞானிகள் பலரும் இப்போது இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.\n* தொழில்துறை: தனியார் மின்சார நிறுவனங்கள் பலவும் இப்பொழுது அணு மின்சாரம் தயாரிப்பதற்கு அமெரிக்க நிறுவனங்கள் (அல்லது பிரான்சு நிறுவனங்கள்) சிலவற்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அவர்கள் நிச்சயம் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கிறார்கள்.\nஇந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு பல இக்கட்டுகள் உள்ளன. முதலாவது சீனா உள்பட பிற அணு ஆயுத நாடுகளின் ஆசீர்வாதம் இந்தியாவுக்குத் தேவை. பிறகு NSG-யின் ஆதரவு தேவை.\nஇந்த ஒப்பந்தத்தைத் திறம்படச் செய்து முடித்த மன்மோகன் சிங் பாராட்டுக்குரியவர்.\nகம்யூனிஸ்டுகள் சும்மா பயம் காட்டுகிறார்களே தவிர இந்த ஒப்பந்தத்தைத் தடை செய்ய அவர்களால் முடியாது. காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கவும்வர்கள் விரும்ப மாட்டார்கள். திடீரென ஒரு தேர்தல் இன்று நடந்தால் அதில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய உண்டு.\n3. ஹைட் சட்டம் பற்றிய ஜார்ஜ் புஷ்ஷின் அறிக்கை\n6. பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் வாசித்தது\n7. அணு ஆற்றல் ஒப்பந்தம் தொடர்பான விவாதம்\nபதிவர் பட்டறை - அடுத்த கட்டம்\n(தமிழ் வலைப்பதிவர் பட்டறை கூகிள் குழுமத்துக்கு நான் அனுப்பிய மடல்.)\n1. வாரா வாரம் ஒரு கல்லூரியையாவது எடுத்துக்கொண்டு, அங்கு தமிழ் வலைப்பதிவுகள் தொடர்பான செயல்முறை விளக்கம் செய்து காண்பிப்பது. இதற்குத் தேவை...\n(அ) (ஊர் ஊராகக்) கல்லூரிகளைக் கண்டறிந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெறும் குழு.\n(ஆ) ஒவ்வொரு கல்லூரிச் சந்திப்பிலும் என்னென்ன செய்யவேண்டும் என்பதற்கான உள்ளடக்கத்தை (பயிற்சி உதவிகள், கையேடுகள்) தயாரிக்கும் குழு. இந்த உள்ளடக்கத்தைத் தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டும்.\n(இ) கல்லூரிக்குச் சென்று செயல்முறை விளக்கத்தைச் செய்யக்கூடியவர்கள் குழு.\n2. லாபியிங்: மாநில அரசு, ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியோர்களிடம் லாபியிங் செய்து அவர்களை தமிழ் இணையத்தில் (யூனிகோட் எழுத்துருவில்) தளங்களையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கத் தூண்டும் குழு.\n(அ) பல சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பது எளிது. கட்சி கட்சியாகவோ தனிப்பட்ட முறையிலோ இவர்களைச் சந்தித்து நமது கருத்துகளை எடுத்துக்கூறி அழுத்தத்தை உருவாக்குவது. நமது தேவைகளை விளக்கிக்கூறி அதற்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என்று வலியுறுத்துவது.\n(ஆ) ஊடக நிறுவனங்களைச் சந்தித்துப் பேசி அவர்கள் ஏன் யூனிகோடில் இணையத்தளங்களை வைக்கவேண்டும், ஏன் தங்கள் பத்திரிகையாளர்களுக்கு (தமிழில்) வலைப்பதிவுகள் தொடங்க அனுமதி தரவேண்டும் என்பது பற்றிப் பேசுவது, அவர்களுக்குத் தேவையான உதவிகளை இலவசமாகச் செய்து தருவது.\n(இ) பல்கலைக்கழக, கல்லூரி முதல்வர்களைச் சந்தித்து அவர்களுக்கென தமிழில் (யூனிகோடில்) இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் உருவாக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான உதவிகளைச் செய்து தருவது.\n3. கம்ப்யூட்டர் விநியோகஸ்தர்கள்: தமிழகம் முழுவதிலும் உள்ள பெரிய, சிறிய கணினி விற்பனையாளர்களை அணுகி, தமிழ் எழுத வகை செய்யும் மென்பொருள்களை கணினியில் இன்ஸ்டால் செய்தே தருமாறு வலியுறுத்துவது.\n4. கணித்தமிழ் சங்க உறுப்பினர் நிறுவனங்கள், பெரிய மென்பொருள் நிறுவனங்கள் (மைக்ரோசாஃப்ட், அடோபி-மேக்ரோமீடியா) ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு தமிழ் யூனிகோடுக்கான ஆதரவு எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுதல், நமக்கேற்ற ஆதரவைக் கோருதல்.\n5. பிற நகரங்களில் பட்டறை நடத்த முன்வருபவர்களுக்கு ஆதரவு, உதவி. (புதிதாகச் சேர்த்துள்ளேன்.)\nஇது தொடர்பான விவாதம் தேவை.\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\nசென்ற ஆண்டு இந்திய அமெரிக்க அணு ஆற்றல் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் பற்றிய செய்திகள் வெளியே வந்த நேரத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் உலை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திரு. எல்.வி.கிருஷ்ணனிடம் இந்த ஒப்ப��்தத்தைப் பற்றி பேசியிருந்தேன். அந்த ஒலிப்பதிவு இங்கே மறு ஒலிபரப்பாக... (நாள்: 30 ஜூலை 2006)\nஇணையத்தில் கேட்க | கீழிறக்க\nசென்னை வலைப்பதிவர் பட்டறையில் விவாத அரங்கில் நடைபெற்ற விஷயங்களை 90%க்கும் மேல் ஒலிப்பதிவு செய்துள்ளேன். (மாலன் பேச்சும் விவாதமும் முழுதாகவே உள்ளது.) வலையேற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும் பதிவுகளில் நடக்கும் விவாதம் காரணமாக மாலனது பேச்சை முன்னதாக ஏற்றிவிட்டேன். பிற ஒலித்துண்டுகள் வரவர, இந்தப் பதிவை இற்றைப்படுத்துவேன்.\n1. விக்கி, மா.சிவகுமார் அறிமுக உரை: இணையத்தில் கேட்க | கீழிறக்க\n2. முதலாம் அமர்வு - பத்ரி சேஷாத்ரி, தமிழ் இணையம் அறிமுகம்: இணையத்தில் கேட்க | கீழிறக்க\n3. இரண்டாம் அமர்வு - முகுந்த், தமிழ் இணையத்தில் மைல்கற்கள்: இணையத்தில் கேட்க | கீழிறக்க\n4. மூன்றாம் அமர்வு - மாலன், இணைய நெறி: இணையத்தில் கேட்க | கீழிறக்க\n5. நான்காம் அமர்வு - லக்கிலுக், நாகூர் இஸ்மாயில்: இணையத்தில் கேட்க | கீழிறக்க\nபாகிஸ்தானில் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், அண்டை நாடுகளுடனான பிரச்னைகள், தீவிரவாதத்தை எதிர்கொள்வது ஆகியவற்றோடு மதம் கொடுக்கும் உளைச்சல்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nபாகிஸ்தானின் தீவிரவாதப் பிரச்னையில் மதத்துக்குப் பெரும் பங்கு உள்ளது. இஸ்லாம் என்ற பெயரால்தான் பாகிஸ்தானே உருவானது. ஆனால் அப்பொழுதைய பாகிஸ்தானிய இஸ்லாம், பிரிக்கப்படாத இந்தியாவின் இந்துப் பெரும்பான்மையைக் கண்டு அஞ்சி, தம் மக்களுக்கு என்று ஒரு தனி வாழ்விடத்தைப் பெற முனைந்த அரசியல் இஸ்லாம்.\nஆனால் இன்றைய பாகிஸ்தானின் இஸ்லாம் பெரும் குழப்பத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறது. ஜியா-உல்-ஹக் காலத்தில் ஆஃப்கனிஸ்தானில் சண்டை போட முஜாஹிதீன் வீரர்கள் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டார்கள். காஷ்மீரில் புனிதப்போர் புரிய மதச்சத்து ஊட்டப்பட்ட போராளிகள் உருவாக்கப்பட்டார்கள். கான்கிரீட் மசூதிகள், சவூதி அரேபியப் பணத்தில் தெருவுக்குத் தெரு முளைத்தன. மதரசாக்களிலிருந்து தாலிபன்கள் கிளம்பினார்கள்.\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை, தனது சொந்தக் காரணங்களுக்காக ஜியா-உல்-ஹக் கிளப்பிவிட்டார். எல்லா நாடுகளிலும் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்ன கேட்பார்களோ அதையேதான் பாகிஸ்தானிலும் கேட்கிறார்கள். சவூதி அரேபியா, தாலிபன்களி���் கையில் சிக்கிய ஆஃப்கனிஸ்தான் - இதுதான் அவர்களது விருப்பம். இஸ்லாமிய நாடு என்றால் வெறும் ஷரீஅத் சட்டத்தைப் பின்பற்றுவது மட்டுமல்ல, சில கருத்துகளில் மாறுபாடு என்பது கூடவே கூடாது என்று அடிப்படைவாதிகள் நினைக்கிறார்கள்.\nபெண்கள் கல்வி, சமூகத்தில் பெண்கள் நிலை, பெண்கள் வேலை வாய்ப்பு, விவாகரத்து, ஜீவனாம்சம், குற்றங்களுக்கான தண்டனைகள், ஓர் ஆண் வைத்திருக்கும் தாடியின் நீளம், கேளிக்கைகள் இருக்கலாமா-கூடாதா என்று பல தளங்களில் அடிப்படைவாதிகள் கட்டுப்பாடுகளை விதிக்க விரும்புகிறார்கள்.\nபாகிஸ்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடா, அல்லது இஸ்லாமிய நாடா பாகிஸ்தான் துருக்கியைப் போன்றோ மலேசியாவைப் போன்றோ இருக்க விரும்புகிறதா அல்லது சவூதி அரேபியா போல இருக்க விரும்புகிறதா பாகிஸ்தான் துருக்கியைப் போன்றோ மலேசியாவைப் போன்றோ இருக்க விரும்புகிறதா அல்லது சவூதி அரேபியா போல இருக்க விரும்புகிறதா இதற்கான விவாதம் பாகிஸ்தானில் நடைபெறவேண்டும்.\n9/11-க்கு முன்புவரை பாகிஸ்தானின் ஆட்சியாளர்களுக்கும் அங்குள்ள மத அடிப்படைவாதிகளுக்கும் இடையே பெரும் பிரச்னை இருந்ததாகத் தெரியவில்லை. இந்தியா மீதான வெறுப்பை இருவரும் சேர்ந்தே வளர்த்தனர். ஆஃப்கனிஸ்தானில் சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான எதிர்ப்பை இருவரும் சேர்ந்தே ஆதரித்தனர்.\nஆனால் 9/11-க்குப் பிறகு இந்நிலையில் பெரும் மாற்றம். அமெரிக்கா ஆஃப்கனிஸ்தானைத் தாக்கப் போகிறது என்ற நிலையில் முஷரஃப் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டார். பாகிஸ்தானின் மத அடிப்படைவாதிகள் தங்களது அரசாங்கத்துக்கு எதிராக, தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் ஆதரவளித்தனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் லாஹூரின் சிகப்பு மசூதியின் அப்துல் ரஷீத் காஸி.\nகாஸியின் தலைமையில் பெண்கள், ஆண்கள் இருவருக்குமான மதப் பள்ளி நடைபெற்றது. இந்தப் பெண்களும் ஆண்களும் சட்டத்தைத் தங்கள் கைக்குள் எடுத்துக்கொண்டு லாஹூரில் புகுந்து விளையாடினர். 'கெட்ட காரியம்' செய்யும் பெண்கள் சிலரைச் சிறைப்பிடித்து தண்டித்தனர். கையில் கம்புகளுடன் முகம் மறைத்த புர்க்காவுடன் இளம்பெண்கள் இப்படி நடந்துகொள்வது அதிர்ச்சியான ஒரு விஷயம். முஷரஃப் பல மாதங்கள் பொறுத்திருந்து கடைசியில் ராணுவத்தை அனுப்பி, காஸியையும் அவரது தோழர���கள் சிலரையும் பரலோகத்துக்கு அனுப்பினார்.\nஆனால் இந்தப் பிரச்னை காஸியோடு முடிந்துவிடப்போவதில்லை.\nமதவாதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முஷரஃபைத் தீர்த்துக்கட்டவேண்டும் என்று அல் காயிதா அழைப்பு விடுத்துள்ளது. வாசிரிஸ்தானில் தாலிபன்கள் ஊடுருவியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தலைவலியைத் தந்தவண்ணம் உள்ளனர். முஷரஃபுக்கு பேநசீர் புட்டோ, நவாஸ் ஷரீஃப் இருவரிடமிருந்தும், மறுபக்கம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதுரியிடமிருந்தும் குடைச்சல்கள் வந்தவண்ணம் உள்ளன.\nராணுவம் ஒன்று மட்டும்தான் இப்போதைக்கு முஷரஃபுக்கு ஆதரவு. அந்த ஆதரவும் எப்பொழுது வேண்டுமானாலும் விலக்கிக்கொள்ளப்படலாம். இந்நிலையில் அடுத்த மாதமே ஒரு 'ஒப்புக்கான' தேர்தலை வைத்து ராணுவ உடையுடனே அதிபராகத் தனது பதவியை நீட்டிப்பது என்று முடிவுசெய்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.\nஅப்படி ஒரு தேர்தல் நடந்தால், அந்தத் தேர்தல் உச்ச நீதிமன்றத்தில் வழக்காகப் போகும். அப்பொழுது இஃப்திகார் சவுதுரி என்ன செய்வார், எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள், தாலிபன்களும் மத அடிப்படைவாதிகளும் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை நாம் கவனமாகப் பார்க்கவேண்டும்.\nபாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா\nஜீ தொலைக்காட்சியின் சுபாஷ் சந்திரா 'இந்திய கிரிக்கெட் லீக்' என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு கபில் தேவைத் தலைவராக நியமித்திருக்கிறார். அதைப்பற்றிய ஒரு பார்வை.\nயூட்யூப் ஆதரவில், எழுதுவதற்கு பதில் முகத்தையும் காட்டி பேசியும் விட்டேன். வலைப்பதிவர் பட்டறைக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டாமா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொறியியல் கல்லூரிகளில் தமிழ் ப்ராஜெக்ட்\nஉத்தமம் (INFITT) உறுப்பினர் சேர்க்கை\nஇந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி எகானமிஸ்ட்\n1...2...3... ஷாக் - ஞாநி - ஓ பக்கங்கள்\nஉள்ளாட்சிகள் நூலகங்களுக்குத் தரவேண்டிய பாக்கி\nஅனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்\nநெய்வேலி, ஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nகாந்தி பற்றிய இரண்டு பழைய பதிவுகள்\nஒலிப்பதிவு: குருமூர்த்தி - தொழில் முனைவர்களைப் பற்...\nஇந்திய அமெரிக்�� அணுசக்தி ஒப்பந்தம்\nபதிவர் பட்டறை - அடுத்த கட்டம்\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/04/blog-post_9138.html", "date_download": "2019-12-12T04:45:26Z", "digest": "sha1:6JH47FPNZ55TN25ISHXYUW2VN3L3FZYF", "length": 21474, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பட்டமளிப்பு விழாவில் அங்கிகள் தேவையா?", "raw_content": "\nநெடும் செழியர் கலைத் தென்றல்\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபட்டமளிப்பு விழாவில் அங்கிகள் தேவையா\nபட்டமளிப்பு விழாவின்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், திடீரென கவுனைக் கழற்றி எறிந்துவிட்டு, ‘இது ஒரு காட்டுமிராண்டி காலனி ஆதிக்க வழக்கம்’ என்று சொல்லியிருக்கிறார்.\nகாட்டுமிராண்டி வழக்கம் என்று சொல்லியிருக்கக்கூடாது என்பது பலரது கருத்து. ஆனால் அடிப்படையில் ஜெயராம் ரமேஷ் சொல்லவந்தது, நாம் அனைவரும் பிரிட்டிஷ் நடைமுறையை, அவர்கள் பட்டம் அளிக்கும்போது நடந்துகொள்ளும் விதத்தை அப்படியே காப்பி அடித்து வருகிறோம் என்பதே.\nசுமார் 20 வருடங்களுக்குமுன் நான் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழா நினைவுக்கு வருகிறது. ஒரு இனம்புரியாத படபடப்பு. ஒவ்வொரு பட்டத்துக்கும் என்று தனித்தனி வண்ண அங்கிகள். முன்னமே பணம் கட்டி, குறிப்பிட்ட நாள் அன்று அதனை சட்டை மேல் அணிந்துகொண்டேன். அதன் மணம் சகிக்கவில்லை. வியர்வை வேறு.\nமுதலில் ஐஐடி டைரக்டர், சேர்மன் என்று பலரும் பிளேடு போட்டுத் தள்ளினார்கள். இத்தனை பிஎச்டி, இத்தனை எம்.டெக், இத்தனை பி.டெக் என்று ஒரே புள்ளிவிவரக் குவியல். அடுத்து, கான்வொகேஷன் அட்ரஸ் என்று சிறப்பு விருந்தினர் பேசவேண்டும். அப்போது சிறப்பு விருந்தினராக வந்தவர் அப்துல் கலாம். (அவர் அவ்வளவு ஃபேமஸ் ஆகியிருக்கவில்லை அப்போது.) ஜெயராம் ரமேஷ் போல அங்கியைக் கழற்றி விசிறவில்லை. மாறாக ‘எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகி வந்தனமு’ என்று ஆரம்பித்தார். கைத்தட்டல் பலமாக இருந்தது. அதன்பிறகு அவர் என்ன பேசினார் என்று ஒரு வரிகூட ஞாபகம் இல்லை.\nஇப்படி எல்லோரும் பேசி முடிந்து, முதலில் பிஎச்டி பட்டங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் சில கௌரவ டாக்டர் பட்டங்களும் இருந்தன. பின்னர் முதுநிலைப் பட்டங்கள். கடைசியாக எங்களுக்கு.\nநான் பட்டம் பெற ஒருமுறையும், பிராஞ்சில் முதல் மாணவனாக வந்ததால் பதக்கம் பெற ஒருமுறையும் மேடை ஏறவேண்டி இருந்தது. எல்லாம் முடிந்துவிட்டது என்று கிளம்பும் நேரம் அட்மின் ஊழியர் ஒருவர் என் பெயரைச் சொல்லி விசாரித்து, என் கையில் இருந்த பட்டச் சான்றிதழைப் பிடுங்கிக்கொண்டார் அதில் ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டதாம். ஆனால் மேடையில் கொடுக்கவேண்டுமே என்பதால் அதை அப்படியே கொடுத்துவிட்டார்களாம். அடுத்த நாள் அலுவலகம் வந்து புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொண்டு செல்லுமாறு சொன்னார்கள்.\nஉண்மையில் இந்தச் சான்றிதழ் பெரும் பிரச்னையாக ஆகிப்போனது. இரண்டு மூன்று முறை ஏதாவ்து சிக்கல். சேர்மன் எம்.எஸ்.சுவாமிநாதன் இடையில் வெளிநாடு சென்றுவிட்டார். அவரது கையெழுத்து வேண்டியிருந்தது. நடுவில் ஒருமுறை எல்லாம் சரியாக வந்தபின்னும் லாமினேஷன் செய்து வெட்டும்போது குறுக்கே வெட்டிவிட்டது. கடைசியில் நொந்துபோன ரெஜிஸ்திரார், ‘நீ கிளம்பி அமெரிக்கா போ, நான் நேராக உன் பல்கலைக்கழகத்துக்கே அனுப்பி வைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்.\nஜெயராம் ரமேஷின் கதைக்கு வருவோம். இந்தியா இந்தப் பழக்கத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடும் என்று நான் நினைக்கவில்லை. பாரம்பரியம் என்று வரும்போது அதில் உள்ள சில பகட்டுகள் நமக்குப் பிடிக்கின்றன. அந்த ஒரு தினத்தில், பட்டம் வாங்குபவர்கள் தனித்துத் தெரியவேண்டும் என்று நினைப்பார்கள். தலைக்கு மேல் தொங்கும் குஞ்சலம் வைத்த பட்டைத் தொப்பியோ, கன்னாபின்னாவென்று இருக்கும் அங்கியோ, ஏதோ ஒன்று வேண்டும். மாறாக இந்திய முறையில் நாமாக எதையாவது உருவாக்காதவரையில் பிரிட்டிஷ் வழக்கமான அங்கியும் குல்லாயும் இருந்தே தீரும்.\nபத்ரி, புகைப்படத்தில் இருப்பது நீங்களா ஆகா\nஜெயராம் ரமேஷ் எப்போதும் இந்திய உடைதான் ���ணிகிறாரா பேண்ட் ஷர்ட்டை உருவி எறியத் தயாரா \nஏதோ தப்பான படத்தை போட்டுட்டீங்களா\nஇதுவே அத்வானியோ, மோடியோ சொல்லியிருந்தால் பத்திரிக்கை உலகமே கொத்தெழுதிருக்கும் தானே \nஅவனவன், அந்த கருமம் பிடிச்ச கவுனுக்கும் தொப்பிக்கும் வக்காலத்து வாங்குவான். டீஸ்டா செடல்வாத் எல்லாம் அறிக்கைவிடுவாள். அதை சி.என்.என்/ஐ.பி.என் பிரைம் டைம் நிகழ்ச்சியாக ஒளிபரப்பும், சர்தேசாய் தம்பதியர் பிளாக் எழுதி வைத்திருப்பார்கள், என்.டி.டீ.வி பிக் பைட் நிகழ்ச்சியில் ஒரு பக்கம் ஐ.ஐ.டி/ஐ.ஐ.எம் மாணவர்களும் ஒரு பக்கம் காங்கிரஸ் ஜால்ராக்களும், இன்னொரு பக்கம் சில நட்டு கழண்ட கேசுகள், ஆனால் ஹிந்துத்வாவாதிகளாக சித்தரிக்கப்படவேண்டியவர்கள் உட்கார்ந்துகொண்டு பேசி பிளேடு போடுவார்கள். என்னமோ நாட்டுல வேற பிரச்சனையெல்லாம் பிரச்சனையே இல்லாத மாதிரி 3-4 நாட்கள் டாப் ஸ்லாட்டில் இதுவே ஓடிக்கொண்டிருக்கும். டைம்ஸ் நௌ அர்னாப் கோஸ்வாமி வேறு அவர் பங்குக்கு அவரது மனிப்பர்ஸ் வாயை மூடாமல் பேசிக்கோண்டே இருப்பார். நல்லவேளை இதெல்லாம் நடந்துத் தொலையவில்லை.\nஆனால், உண்மையிலேயே இத்தகய விசயங்கள் எல்லாம் அவர்கள் செய்வது தான் ஞாயமாக இருக்கும்.. இல்லாட்டி பாருங்க...ஸ்காட்ச் விஸ்கி குடிக்கும் லிமூசீன் லிபரல் ஜெய்ராம் ரமேஷ் பேச்சை எவனுமே கேட்கப்போவதில்லை...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொன் முட்டை இடும் வாத்து - 0\nஅமர சித்திரக் கதைகள் - இரண்டாவது செட்\nபட்டமளிப்பு விழாவில் அங்கிகள் தேவையா\nமாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாம...\nதொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)\nஉடைந்த கோயில், அப்புறப்படுத்தப்பட்ட சிலைகள்\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா போட்டி\nபதிப்புக் காப்புரிமை - கருத்தரங்கம், இதழ் வெளியீடு...\nஅஜந்தா ஓவியங்கள் பற்றி பேரா. சுவாமிநாதன் (வீடியோ)\nஅந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா\nதமிழ் பாரம்பரியம்: விலையனூர் ராமச்சந்திரன் - நரம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81323", "date_download": "2019-12-12T04:11:56Z", "digest": "sha1:ORTYPVAUVNC2QWWNCH3IY4OF4E4M4ACK", "length": 6624, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மொத்த உள்நாட்டு உற்���த்தி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி: பாஜக அரசை சாடிய அசோக் கெலாட் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி: பாஜக அரசை சாடிய அசோக் கெலாட்\nபதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2019 15:10\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மத்திய பாஜக அரசை சாடியுள்ளார்.\nபாஜக தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததில் இருந்து, நாட்டின் பொருளாதார நிலை மந்தமாக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.\nநடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது\nஇந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், அதை குறிப்பிட்டு பாஜக அரசை சாடியுள்ளார். அசொக் கெலாட் டுவிட்டரில்,\n”இந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும். மொத்த மதிப்பு சேர்ப்பும் (GVA) கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nதொடர்ந்து 5வது காலாண்டாக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. இது பொருளாதார மந்தநிலை இல்லை என்றால், வேறு என்ன” என்று அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg1NzgyNzk5Ng==.htm", "date_download": "2019-12-12T03:47:23Z", "digest": "sha1:2XBRUK2V6RQGRNSL6DRG4I4E3BXWV7U6", "length": 22336, "nlines": 210, "source_domain": "www.paristamil.com", "title": "கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹஷிம் அம்லா!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்க��� (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹஷிம் அம்லா\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்.\nஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தக் காரரான 36 வயதான ஹஷிம் அம்லா, தனது வயது மற்றும் உடற் தகுதியை கருத்திற் கொண்டும், இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையிலும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.\nஉடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஹஷிம்; அம்லாவுக்கு தற்போது இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்களும், இரசிகர்களும் வாழ்த்து தெரிவித��து வருகின்றனர்.\nஎனினும், தொடர்ந்தும் தென்னாபிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nஅண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரில் இறுதியாக இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியே அவரது இறுதி சர்வதேச ஒருநாள் போட்டியாக அமைந்துள்ளது.\nதனது இறுதி ஒருநாள் போட்டியில் ஹசீம் அம்லா, ஆட்டமிழக்காகது 80 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெறுவதற்கு காரணமாக இருந்தார்.\n1983ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் பிறந்த ஹஷிம் அம்லா, 1999ஆம் ஆண்டு தனது 16 ஆவது வயதில் முதல் தர போட்டிகள் மூலமாக கிரிக்கெட் வாழ்க்கையில் தடம் பதித்தார்.\nதனது சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க அணிக்காக 2004ஆம் ஆண்டு இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலமாக தனது 21 ஆவது வயதில் முதல் முதலாக சர்வதேச அரங்கிற்கு அறிமுகமானார்.\nதான் அறிமுகமான கால கட்டத்தில் இருந்தே, தனது அமைதியின் மூலம் பலரையும் வெகுவாக கவர்ந்த அம்லா, நீண்ட கால இடைவெளியின் பின்னர் 2008ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஒருநாள் கிரிக்கெட் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார்.\nஅதன் பின்னர், அடுத்த ஓராண்டு இடைவெளியில் ரி-20 கிரிக்கெட் சர்வதேச அறிமுகமும் பெற்றுக்கொண்டார்.\nஒருநாள் சர்வதேச போட்டிகளில், அதிவேகமாக ஓட்டங்களை குவித்த வீரர் என்றால் அது ஹஷிம் அம்லா தான்.\nதனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 124 போட்டிகளில் 215 இன்னிங்சுகளில் விளையாடியுள்ள ஹஷிம் அம்லா 28 சதங்கள் மற்றும் 41 அரைச்சதங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 9,282 ஓட்டங்களை குவித்துள்ளார்.\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்களை குவித்தவர்கள் வரிசையில் அம்லா 14 ஆவது இடத்தில் உள்ளார்.\nஇதுவரை 181 ஓருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா 27 சதங்கள் மற்றும் 39 அரைச்சதங்களுடன் 8,113 ஓட்டங்களை குவித்துள்ளார்.\nஒருநாள் சர்வதேச அரங்கில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் வரிசையில் அம்லா 29 ஆவது இடத்தில் உள்ளார்.\nஇதேவேளை, இந்திய அணியின் தலைவரான, விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000 ஓட்டங்களை பெற்றார் எனும் சாதனைகளை, ஹஷிம் அம்லா ஒரு சில போட்டிகள் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக முறியடுத்ததோடு, அச்சாதனைகளை அவர் பெயரில் வைத்துள்ளார்.\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் தனது 2000 ஓட்டங்களை 40 இன்னிங்சுகளில், 3000 ஓட்டங்களை 57 இன்னிங்சுகளில், 4000 ஓட்டங்களை 81 இன்னிங்சுகளில், 5000 ஓட்டங்களை 101 இன்னிங்சுகளில், 6000 ஓட்டங்களை 123 இன்னிங்சுகளில், 7000 ஓட்டங்களை 150 இன்னிங்சுகளில் கடந்து குறித்த ஓட்டங்களை விரைவாக கடந்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் அம்லா உள்ளார்.\nஅத்துடன் வேகமான 8,000 ஓட்டங்களை கடந்த விராட் கோஹ்லியின் சாதனையை ஒரு இன்னிங்சில் தவறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இதுவரை 44 ரி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஹஷிம் அம்லா 8 அரைச்சதங்களுடன் 1,277 ஓட்டங்களை குவித்துள்ளார்.\nடெஸ்ட் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களாக 311 ஓட்டங்களை அவர் பதிவு செய்துள்ளார். இதுவே தென்னாபிரிக்க அணி வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டமாகும். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 159 ஓட்டங்களை பெற்றுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் தலா 25 சதங்களை பெற்ற வீரர்கள் பட்டியலில் ஹஷிம் அம்லா நான்காவதாக இணைந்தார்.\nமேலும் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் வரிசையில் மிகச்சிறந்த சராசரியை வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஹஷிம் அம்லா, இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nஅத்துடன், தென்னாபிரிக்கா சார்பில் முச்சதங்களை பெற்ற ஒரே வீரராக அம்லா திகழ்வதோடு, அவ்வணி சார்பில் அதிகூடிய ஒரு நாள் சதங்களை பெற்ற வீரராகவும் அம்லா திகழ்கிறார். அம்லா 27 சதங்களை அடித்துள்ளார்.\nதென்னாபிரிக்க அணியின் அதிகூடிய ஒரு நாள் இணைப்பாட்டமான ஆட்டமிழக்கப்படாது 282 ஓட்டங்களை கடந்த 2017ஆம் ஆண்டு குயின்டன் டி கொக் உடன் இணைந்து பங்களாதேஷ் அணிக்கு எதிராக பதிவு செய்திருந்தார்.\nஅத்துடன் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தர வரிசைகளில் ஒரே நேரத்தில் முதலிடத்தை பெற்ற 10 வீரர்கள் பட்டியலில் அம்லாவும் உள்ளடங்குகிறார்.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி\nடெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் சென்றது இலங்கை அணி\nஆப்கானிஸ்தான் வீரரின் சாதனையை சமன் செய்த கோலி...\nஇந்தியாவிற்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nபொ��ிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/cricket-rohit-sharma-on-verge-of-surpassing-virat-kohli-as-highest-run-scorer-in-t20i-cricket-1-san-221663.html", "date_download": "2019-12-12T02:39:31Z", "digest": "sha1:67ZFMGMX55CTUFGNLGAVPYOL6VXK3Q4F", "length": 9652, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "Rohit Sharma on verge of surpassing Virat Kohli as highest run-scorer in T20I cricket– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\n’கிங்’ கோலியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைக்க இருக்கும் ’ஹிட் மேன்’ ரோஹித்...\nவங்கதேச அணிக்கு எதிரான நாளைய டி20 போட்டியில், ரோஹித் சர்மா, விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி புதிய சாதனையை படைக்க காத்திருக்கிறார்.\nவங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை நடக்க உள்ளது.\nடெல்லியில் காற்று மாசு பிரச்னை தீவிரமாக உள்ள நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், முகத்தில் மாஸ்க் அணிந்தே இருந்தனர். எனினும், முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.\nநாளை நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா புதிய சாதனை படைக்க இருக்கிறார். அதாவது டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் இருக்கிறார், விராத் கோலி. அவர் 67 போட்டிகளில் 2450 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.\nரோஹித் சர்மா 90 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நாளை நடக்கும் போட்டியில் ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்தால், அவர், டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.\nவங்க தேசத்திற்கு எதிரான டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதனால், ரோஹித் மிக எளிதாக மேற்கண்ட சாதனையை படைப்பார் என்று கூறப்படுகிறது.\nதற்போது வரை, டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக, நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் (2285 ரன்கள்), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (2263 ரன்கள்), நியூசிலாந்தின் மெக்கல்லம் (2140 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/37383-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T04:21:54Z", "digest": "sha1:XCB4NOE3IYV6634O6LVV5PWX2CGK4RGL", "length": 19042, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "நயன்தாராவுடன் என்னை ஒப்பிடாதீர்கள்! - தீபா சன்னிதி சிறப்புப் பேட்டி | நயன்தாராவுடன் என்னை ஒப்பிடாதீர்கள்! - தீபா சன்னிதி சிறப்புப் பேட்டி", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\n - தீபா சன்னிதி சிறப்புப் பேட்டி\n‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகிறார் கன்னட நடிகை தீபா சன்னிதி. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே ஆர்யாவுடன், ‘யட்சன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nதன் முதல் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீபா சன்னிதியைச் சந்தித்தோம்.\n‘எனக்குள் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது\nநான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கர்நாடகாவில்தான். கல்லூரியில் படிக்கும் போது சேலை விளம்பரங்களில் நடித்தேன். அந்த விளம்பரங்கள் மூலமாக ‘சாரதி’ என்ற கன்னடப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. புனித் ராஜ்குமார், தர்ஷன் என முன்னணி நாயகர்களோடு 5 கன்னடப் படங்களில் நடித்துள்ளேன்.\n‘எனக்குள் ஒருவன்’ படத்தில் நடிப்பதற்கு முன்பே நான் கன்னடத்தில் வெளியான ‘லூசியா’ படத்தைப் பார்த்திருந்தேன். அப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை தமிழில் எடுக்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் நான் அதில் நடிக்க விரும் பினேன். அதற்காக என் புகைப்படங்களை அனுப்பி வைத்தேன்.\nநடிகையர் தேர்வுக்கு வந்து தேர்வானேன். கன்னடத்தில் ஸ்ருதி நடித்த பாத்திரத்தை நான் தமிழில் செய்திருக்கிறேன். இந்தப் படத்தில் நான் இரண்டு வேடங்களில் நடித் துள்ளேன். இது கண்டிப் பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்பு கிறேன்.\nசித்தார்த்துடன் முதல் படத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருந்தது\nபடப்பிடிப்பின்போது சித்தார்த் எனக்கு மிகவும் உதவினார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகராக இருந்தும் எந்த பந்தாவும் இல்லாமல் அவர் என்னுடன் பழகினார். இப்படத்துக்கான அவருடைய உழைப்பைப் பார்த்து நான் மிரண்டுவிட்டேன். ஒவ்வொரு காட்சியையும் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்திருக்கிறார்.\nஆர்யாவுடன் இரண்டாவது படத்தில் நடிக்கிறீர்கள். அவருடன் யார் இணைந்து நடித்தாலும் கிசுகிசுக்கள் வருவது வழக்கம். அவற்றை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்\nகன்னடத்தில் நடிக்கும்போது என்னைப் பற்றி கிசுகிசு செய்திகள் வந்தது. அப்போது நான் மிகவும் அதிர்ச்சியானேன். ஆனால், இப்போது அதெல்லாம் சகஜமாகிவிட்டது. என்னைப் பற்றி கிசுகிசுக்கள் வந்தால் அதைப் பார்த்துவிட்டு சிரிப்பேன். அவ்வளவுதான்.\nஆர்யா, தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கெல்லாம் பிரியாணி கொடுப்பார் என்றார்கள். ஆனால் இதுவரை எனக்குக் கொடுக்கவில்லை. ஏனென்று ஆர்யாவிடம் கேட்டுச் சொல்லுங்கள்.\nஎப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்\nஎன்னுடைய பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட வேடம் கிடைத்���ால் புதுமுக நாயகர்களுடனும் நடிக்கத் தயார். அதேபோல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகளில் கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என்பது என் கருத்து. அதே நேரத்தில் ரொம்ப கவர்ச்சியாகவும் நடிக்க மாட்டேன்.\nஎந்த மாதிரியான நடிகையாக பெயரெடுக்க விரும்புகிறீர்கள்\nகுறிப்பிட்டு எந்த நடிகை மாதிரியும் வரவேண்டும் என்ற ஆசை இல்லை. மக்கள் என்னை ஒப்புக் கொண்டால் மட்டும் போதும். மற்றவர்கள் மாதிரி வரணும் என்பதைவிட, எனக்கான பாதையை நான் தெளிவாக அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்.\nசிலர் நயன்தாராவோடு என்னை ஒப்பிடுகிறார்கள். அவர் ஒரு அற்புதமான நடிகை. அவரோடு என்னை ஒப்பிடுவது தவறானது. நயன்தாரா மட்டுமல்ல. யாருடைய இடத்தையும் யாரும் பிடித்துவிட முடியாது. இன்னொரு நயன்தாரா, இன்னொரு குஷ்பு என்று பார்ப்பது தவறு.\nஎனக்கு கவிதைகள் எழுதுவது ரொம்ப பிடிக்கும். சோகம், துக்கம், சந்தோஷம் என்று எல்லாவற்றையும் கவிதையாக சொல்லலாம். நான் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதுவேன்.\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது...\nஇந்திய முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை: மாநிலங்களவையில் அமித்...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்...\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு\nஜார்கண்ட்: பலத்த பாதுகாப்புடன் 17 தொகுதிகளுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nமறுவரையறை 2011 கணக்கெடுப்பின்படி செய்யப்படவில்லை; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தவறான தகவலை...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப் பாருங்கள் - சித்தார்த்\nபடப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி படத்தை வாங்கிய சன் டிவி\n‘டெடி’ படத்தின் பின்னணி: இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன்\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் 2: ஹீரோவான இயக்குநர்\n - இயக்குநர் மித்ரன் பேட்டி\nதிரை வெளிச்சம்: நடிகர் சங்கத்தைப் பறிகொடுத்தது யார்\n - நடாஷா சிங் பேட்டி\nசங்க இலக்கியத்தில் சிவனும் விஷ்ணுவும்\nநீங்களே செய்யலாம்: அலங்காரச் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/12/zero-farming-nirmala-seetharaman-speech/", "date_download": "2019-12-12T03:50:35Z", "digest": "sha1:WGH2JVCGNAVNOZZIZWDCUAQ5H2ONVVWE", "length": 32452, "nlines": 205, "source_domain": "www.vinavu.com", "title": "நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் | vinavu", "raw_content": "\nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு மறுகாலனியாக்கம் சூழலியல் நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nநிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் \nஇயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் நிச்சயமாக குறையும் என்ற நிலையில், எப்படி விவசாயிகளின் வருமானம் மட்டும் இரட்டிப்பாகும்\nகடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கலின்போது விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வாக ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயம் நுட்பங்களை பின்பற்ற அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று சொன்னார். இந்தியாவின் விவசாயத் துறையை முந்தைய அடிப்படை நிலைக்கு திரும்ப கொண்டு செல்லும் எனவும் அவர் பேசினார்.\n‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ அறிமுகப்படுத்தியவர் மகாராஷ்டிர மாநிலம், விதார்பாவைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர். தமிழக வேளாண் இதழ்கள் இவரை ஹீரோவாக்கியுள்ளன. இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்கள் குறிப்பாக, மாட்டுச்சாணம், மாட்டு மூத்திரம், வேப்பிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி உரம், வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி மருந்து ஆகியவற்றை தயாரிக்கலாம் என்பதே பாலேக்கர் முன்வைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம். செயற்கை வேதிப்பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் இவர்.\nதனது முந்தைய ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பாஜக அரசு சூளுரைத்த நிலையில், “ஜீரோ பட்ஜெட் விவசாயம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்” என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nபட்ஜெட்டை அடுத்த இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், “ஜீரோ பட்ஜெட் விவசாயம் பயிர் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, காற்றில் உள்ள நைட்ரஜன் மூலம் மண்ணை வளமாக்கும். அதோடு, விவசாயிகளின் உற்பத்திச் செலவை குறைக்கும்” என சொல்லப்பட்டது.\nதமிழகத்தில்கூட இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மூலம் இத்தகைய கருத்துக்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. அதை பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். ஆனால், ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்த போதிய அறிவியல்பூர்வமான ஆய்வுகள் எதுவும் அரசிடம் உள்ளதா என்பதும் தெளிவில்லாமலேயே உள்ளது.\n‘வேதிப்பொருட்கள்’ என்ற பதம் இயற்கை விவசாயத்தை மிகைப்படுத்த பொதுவில் வைக்கப்படும் வார்த்தையாகிவிட்டது. ஆனால், இது அடிப்படை வேதியியல் செயல்முறைகள் மீதான அலட்சியத்தின் அறிகுறியாகவும் மாறியுள்ளது.\nநவீன வேளாண் தொழிற்நுட்பங்களுக்கு சாத்தியமான மாற்றாக ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை இதுநாள் வரை ஆய்வுத் துறையினர் கவனத்தில் கொள்ளவே இல்லை என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். “இது அந்த அளவுக்கு திறன்படைத்தது எனில், பசுமை புரட்சி என்ற ஒன்று ஏற்பட்டே இருக்காது. ஏனெனில் பசுமை புரட்சிக்கு முன்பாக, ஏதோ ஒரு வகையில் இயற்கை விவசாயத்தை தான் பெரும்பாலான விவசாயிகள் செய்துகொண்டிருந்தனர்” என்கிறார் ஒரு அறிவியலாளர்.\n“எப்படியாயினும், அனைத்து அறிவியல் பகுப்பாய்வுகள் எதிர்திசையையே சுட்டிக்காட்டுகின்றன. இயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் குறைகிறது என்பதே அது. உற்பத்தித்திறன் குறையும்போது எப்படி விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்” என வினவுகிறார் அவர்.\nஇயற்கை விவசாயத்தின் உற்பத்தித் திறன், மண்வளம், செடிகளின் நிலையில், விவசாயிகளின் வருமானம் குறித்த குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் எதுவும் இல்லை. இந்த நிலையில், மெத்தப் படித்த நிர்மலா சீதாராமன் எந்த வகையில் இந்தத் திட்டத்தை சொன்னார் என்பது கேள்விக்குறியதாகிறது. பட்ஜெட் உரையில் அறிவிக்கிறார் எனில், அந்தத் திட்டத்துக்கு பின்புலமாக அமைந்த ஆய்வறிக்கைகள், ஆதாரங்கள், புள்ளி விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.\nபட்ஜெட்டுக்கு சிறிது காலங்களுக்கு முன்னதாக ஏப்ரல்- ஜூன் மாதத்தில் நிதி ஆயோக், ICAR மற்றும் NAARM ஆகியவற்றிடம் இயற்கை விவசாயம் குறித்த ஆய்வொன்றை செய்யுமாறு பணித்துள்ளது. அந்த ஆய்வு முடியும் முன்பே, நிர்மலா சீதாராமன் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்கிறார்.\nஇந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர் ஒருவர், “இந்த ஆய்வு இரண்டு பிரிவுகளாக செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் சமூக பொருளாதார தாக்கம் மற்றும் மண் வளம், செடி மாதிரி பகுப்பாய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். இதில் இயற்கை விவசாயத்தை விவசாயிகள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் பகுப்பாய்வு செய்ய உள்ளோம். அவர்களிடம் வருமானம் குறித்தும் உற்பத்தியின் தரம் எப்படி மாறியுள்ளது, உற்பத்தி அளவு எப்படி மாறியுள்ளது என்பது குறித்தும் கேட்டுள்ளோம். இதை சரிபார்ப்பதற்கு போதிய நேரம் தரப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்கிறார்.\nஇரண்டாவது பகுதி ஆய்வில், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலத்தின் மண் மற்றும் செடிகளை வேதியியல் சோதனைகளுக்கு உட்படுத்த சேகரித்துள்ளதாக கூறுகிறது.\n“அதிலும்கூட ஒரு பருவத்துக்கு பிந்தைய நிலங்களில்தான் பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க முடிகிறது. ஆனால், ஒரே ஒரு பருவத்தை வைத்து சோதனை முடிவுகளை பொதுவானதாக்க முடியாது” என்கிறார் ஒரு ஆய்வாளர்.\nமாட்டுச் சாணம், மாட��டு மூத்திரம், வெல்லம் மற்றும் பருப்பு மாவுகளை சேர்த்து செய்யப்படும் பயிர் ஊக்கியில் எவ்வளவு சத்துக்கள் உள்ளன, மண் மற்றும் செடியின் தேவைகளை எப்படி அது பூர்த்தி செய்யும் என்பது குறித்து குறுகிய காலத்தில் ஆய்வு செய்ய முடியாது என்கிறார்.\n“நாங்கள் நிதி ஆயோக்கிடம் முறையான ஆய்வுகளை முடிக்க எப்படியும் இரண்டாண்டுகளாவது வேண்டும் என்று கூறினோம். இந்த குறுகிய காலத்தில் எந்தவித தாக்கத்தையும் காண முடியாது. ஆறு மாதத்துக்குள் ஆய்வை முடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அறிவியல்பூர்வமான தகவல்களைத் தர இந்தக் காலம் போதாது” என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் அறிவியலாளர்கள்.\nஜீரோ பட்ஜெட் விவசாயம் என சொல்லிக்கொண்டாலும் அது ஜீரோ பட்ஜெட் விவசாயமல்ல; வழக்கமான விவசாய முறையைக்காட்டிலும் 30-40% செலவு குறைவானது எனவும் முதல் இரண்டு வருடங்களில் உற்பத்தி அளவு 20-30% குறையும். ஆனால், அடுத்த ஆண்டு வழக்கமான நிலைக்கு வரும் என சொல்கிறார்கள். அது பற்றி ஆய்வாளர்கள் உறுதியளிக்கவில்லை. அதற்கு நீண்ட கால ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.\nபிறகு எப்படி இயற்கை விவசாயிகளின் வருமானம் பெருகியுள்ளதாக சிலர் கூறிக்கொள்கிறார்கள். ‘இயற்கை’ முறையில் விளைவிக்கப்பட்டது என்கிற முத்திரைதான் காரணம் என்கிறார்கள் அவர்கள். வழக்கமான விலையைக் காட்டிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதாகக் கூறும் பொருட்களின் விலை 30-40% அதிகம்.\n♦ குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nஒட்டுமொத்தமாக, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை நாடு முழுவதிலும் பெரிய அளவில் நடைமுறைப்படுத்த முடியாது என நிபுணர்கள் சொல்கிறார்கள். “உற்பத்தி திறன் குறைவதால், பெருமளவில் பற்றாக்குறை ஏற்படும். அதோடு, இதுபோன்ற உற்பத்திக்கு ஏற்ற வளர்ச்சியடைந்த, நிலையை உணர்ந்த சந்தை நமக்குத் தேவை. அது நம்மிடம் இல்லை” என்கிறார் ஒரு நிபுணர்.\nஆக, ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது மேட்டுக்குடிகளையும் மேல்தட்டு நடுத்தர வர்க்க சந்தையை குறிவைத்து இறங்கியுள்ள ஒரு மார்க்கெட்டிங் உத்தி. சாமானிய விவசாயியால் ஒருபோதும் இதைச் செய்து இலாபம் ஈட்ட முடியாது. கூடுதலாக, மாட்டு மூளை சங்க பரிவாரங்களின் ‘பழங்கால’ விவசாய பாரம்பரியத்தை முன்னெடுக்கவும் பயன்படுகிறது. மாட்டு மூத்திரம் ���ேன்சரை உள்ளிட்ட மனித நோய்களுக்கு மருந்தாகும் என நம்பும் சங்கிகள், மாட்டுச்சாணத்தை நிலத்தில் போட்டு இரண்டு மடங்கு லாபம் ஈட்டலாம் என பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து வியப்பு கொள்ள முடியவில்லை.\nஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது மேட்டுக்குடிகளையும் மேல்தட்டு நடுத்தர வர்க்க சந்தையை குறிவைத்து இறங்கியுள்ள ஒரு மார்க்கெட்டிங் உத்தி. சாமானிய விவசாயியால் ஒருபோதும் இதைச் செய்து இலாபம் ஈட்ட முடியாது. — நீங்கள் கூறுவது மிகவும் தவறான வாதமாகும் உங்களுக்கு பிஜேபி கட்சியை பிடிக்காது என்பதால் இந்த விவசாய முறையையும் குறை சொல்லாதீர்கள்.இந்த விவசாய முறையின் மூலம் லாபம் அடைந்து வரும் பல விவசாயிகளை நான் அறிவேன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2019-12-12T04:15:21Z", "digest": "sha1:3TC6NFUVME7CFQAFV4NELAFEDCY5OVZK", "length": 55330, "nlines": 585, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: நான் ஒரு காவி பயங்கரவாதி", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nநான் ஒரு காவி பயங்கரவாதி\nபதிவுலகம் என்பது எல்லோருடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம். என்னைப்போன்ற கத்துக்குட்டிகள் கூட தணியாத எழுத்து தாகத்தை தீர்த்துக்கொள்ள உதவும் நீரூற்று. இலக்கியம், அரசியல், சினிமா, நகைச்சுவை, சமையல் என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள உதவும் தகவல் பெட்டகம். எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை இருப்பதை போல எனக்கும் இருக்கிறதல்லவா. ஆகவே வெகு காலமாக என் மனதில் இருந்துவந்த சில ஆதங்கங்களை இங்கே சொல்கிறேன். (வழக்கம்போல கொஞ்சம் நீளமாக...)\nடிஸ்க்: இங்கே இனம் என்ற வார்த்தை பொதுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை சாதியை மட்டும் என்று தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்.\nமனிதன் முதன் முதலில் தோன்றியவுடன் அவனுக்கு ஏற்பட்ட உணர்வு எது தெரியுமா காதலா இல்லவே இல்லை. மனிதனுக்���ு முதலில் தோன்றிய உணர்வு இன உணர்வுதான். அதாவது, \"நான் மனிதன். என்னை போலவே இருப்பவர்கள் மனிதர்கள். என் இனத்தவர்கள்.\" என்பது மாதிரியான எண்ணம்தான். ஆதி காலம் முதல் தற்காலம் வரை ஒரு மனிதனால் வேறு எந்த விதமான உணர்வும் இல்லாமல் வாழ்ந்து விட முடியும். ஆனால் இன உணர்வில்லாமல் வாழ முடியாது. \"அதெப்படி தன்னலமில்லாத, இன பேதமில்லாத மனிதர்களும் இங்கு இருக்கிறார்களே தன்னலமில்லாத, இன பேதமில்லாத மனிதர்களும் இங்கு இருக்கிறார்களே\" என்று கேட்கலாம். கண்டிப்பாக இருக்கிறார்கள். ஆனால் இனம் என்றவுடன் நாம் புரிந்து வைத்திருப்பது பிறப்பை அடிப்படையாகக்கொண்ட இனத்தை மட்டும்தான். ஒரு காலத்தில் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இந்த இன உணர்வானது பிறப்பை மட்டும் அடிப்படையாகக்கொண்டு உண்டாவதில்லை.\nஇன உணர்வு எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவனால் இந்த சமூகத்தில் வாழ முடியும். இல்லாவிட்டால் அவன் தனித்து விடப்படுவான். இப்போது இனம் என்று எதை சொல்ல வருகிறேன் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எதனோடாவது தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவே மனிதன் நினைக்கிறான். எவ்வளவுதான் படித்தாலும் இந்த உணர்வு மாறவே மாறாது. அது பெரும்பாலும், சாதி, மத, மொழி உணர்வுகளாக இருக்கும். அதுபோக அரசியல் கட்சிகள், நடிகர்களின் ரசிகர் மன்றங்கள், ஆண்கள், பெண்கள், படித்தவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், இஞ்சீனியர்கள் என்று எதனோடாவது நம்மை நாமே அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்கிறோம். இதுவும் ஒரு வகை இன உணர்வுதான்.\nஒவ்வொரு மனிதனுக்கும் எப்போது நான் அல்லது நாங்கள் இந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் தோன்றியதோ, அப்போதே அவர்கள் நம் எதிர் இனத்தவர்கள், என்று இன்னொரு மனிதனை பார்க்கும் உணர்வும் தோன்றிவிட்டது. கூடவே, \"அவர்களை விட நாம் மேம்பட்டவர்கள், பலசாலிகள், அவர்களை நம் ஆளுமைக்கு கீழே கொண்டு வந்து விட வேண்டும் .\" என்ற எண்ணமும் தோன்றியது. இதன் விளைவாகவே, மனிதன் தோன்றியவுடன் செய்த முதல் காரியம், தன்னோடு தோன்றிய மற்ற இரண்டு மனித (குரங்கு) இனத்தை கூண்டோடு அளித்ததுதான். ஆக ஆரம்பத்தில் இருந்தே இன வெறி என்பது மனித ரத்தத்தில் ஊறிய ஒன்று. காலம் மாற மாற, நாகரீகம்() வளர வளர, மனிதன் தன் இன வெறிக்கும் நீரூற்றி வளர்த்து வந்தான். பிறகு ஒருவரை அழித்து இன்னொருவர் வாழ முடியாது என்ற நிலை வந்தவுடன், ஒரு வித ஒப்பந்தத்துடன் எல்லை வகுத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தான். ஆனால் உள்மனதில் அந்த இன வெறி இருந்து கொண்டுதான் இருந்தது. அவ்வப்போது வெளிப்படவும் செய்தது.\nகல்வி அறிவு வளர்ந்து, விஞ்ஞானம் வெகு வேகமாக வளர்ந்த நிலையில் இந்த இன உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கத் தொடங்கினான் மனிதன். ஆனால் அவனது ஆழ்மனதில் சுருண்டு கிடக்கும் கருநாகம் போல இந்த உணர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை கொஞ்சம் சீண்டினால் போதும். விருட்டேன எழுந்து விடும். அந்த நொடியில் அவன் கற்ற கல்வி, நாகரீகம், பண்பாடு ஆகியவை காணாமல் போய், ஆதி மனிதனாக மாறி விடுகிறான். இதைத்தான் பண்டைய காலத்தில் இருந்து அரசர்களும், தலைவர்களும் செய்து வருகிறார்கள். உங்களுக்கு பின்னால் ஒரு பெரும் கூட்டம் சேர வேண்டுமா நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, அந்த கூட்டத்தை, நீங்கள் அவர்களின் இனத்தவன் என்று நம்ப வைக்க வேண்டும். அதை விட மிக முக்கியம் அவர்களின் எதிரி இனத்திற்கு நீங்கள் எதிரி என்று நம்பவைக்க வேண்டும். இதற்கு பல மனிதர்கள் சான்றாக இருந்திருக்கிறார்கள்.\nமிகப்பெரிய கொடுங்கோலனாக இருந்த ஹிட்லருக்கு கூட கடைசி வரை விசுவாசிகள் இருந்தார்கள். காரணம் ஹிட்லர் கையில் எடுத்தது இனவெறி என்ற ஆயுதம்தான். ஒசாமா பின் லேடன் ஆனாலும் சரி, பால் தாக்கரே ஆனாலும் சரி அவர்கள் கையில் வைத்திருப்பது இனவெறி என்னும் வசிய மை. எந்த மனிதனையும் எளிதில் ஆட்டுவிக்கக்கூடியது. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தை ஐம்பது வருடங்களாக ஆண்டு கொண்டிருக்கும் கழகங்களின் தொடக்கமே இன உணர்வை அடிப்படையாகக் கொண்டதுதான். பெரும்பான்மையான திராவிடர்களின் ஆதரவை பெற வேண்டுமானால், அவர்களை சிறுபான்மையான ஆரியர்களுக்கெதிரான இன உணர்வை தூண்ட வேண்டும். அந்த சரக்கு இன்றும் விலை போய் கொண்டிருக்கிறது.\nபூவுலகத்தின் தலை எழுத்துக்கு, வலையுலகமும் விதி விலக்கா என்ன இந்த இன வெறியை தூண்டும் வேலை கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது . பெயர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. புரட்சி செய்கிறேன் என்று மக்களின் மனதில் இன வெறியை தூண்டும், சிகப்புச்சட்டை பால்தாக்கரேக்கள் இங்கு அதிகம். ஆனால் இவர்கள் பால் தாக்கரேவையும், ராஜா பக்சேவையும் இன வெறியன் என்று கூறுகிறார்கள். நம் மக்களின் அடிப்படை இன உணர்வு மொழி உணர்வு, அதை சொல்லி பிரிக்கவேண்டும், பின்னர் மத உணர்வு, பின்னர் ஜாதி உணர்வு, பின்னர் வர்க்க உணர்வு. இப்படி ஏதாவது ஒரு இடத்தில் அவனை வசியப்படுத்தி விடலாம். \"டேய் தமிழா இந்த இன வெறியை தூண்டும் வேலை கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது . பெயர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. புரட்சி செய்கிறேன் என்று மக்களின் மனதில் இன வெறியை தூண்டும், சிகப்புச்சட்டை பால்தாக்கரேக்கள் இங்கு அதிகம். ஆனால் இவர்கள் பால் தாக்கரேவையும், ராஜா பக்சேவையும் இன வெறியன் என்று கூறுகிறார்கள். நம் மக்களின் அடிப்படை இன உணர்வு மொழி உணர்வு, அதை சொல்லி பிரிக்கவேண்டும், பின்னர் மத உணர்வு, பின்னர் ஜாதி உணர்வு, பின்னர் வர்க்க உணர்வு. இப்படி ஏதாவது ஒரு இடத்தில் அவனை வசியப்படுத்தி விடலாம். \"டேய் தமிழா உனக்கு மானமில்லையா\" என்று தமிழர்களையும், \"டேய் உன்னை இந்த காவி பயங்கரவாதிகள் அடிமை படுத்தி வைத்திருப்பது தெரியவில்லையா\" என்று பிற மதத்தவரையும், \"அடேய் உன்னை அரிஜனம் என்று சொல்ல அந்த நாய் காந்திக்கு என்ன யோக்கியதை இருக்கு\" என்று பிற மதத்தவரையும், \"அடேய் உன்னை அரிஜனம் என்று சொல்ல அந்த நாய் காந்திக்கு என்ன யோக்கியதை இருக்கு\" என்று பிற்படுத்தப்பட்டோரையும், \"டேய் உன் இம்மானுவேல் சேகரனை விடவா தேவர் உயர்ந்தவர்\" என்று பிற்படுத்தப்பட்டோரையும், \"டேய் உன் இம்மானுவேல் சேகரனை விடவா தேவர் உயர்ந்தவர்\" என்று விஷத்தை பாய்ச்சி, இவர்கள் இருவர் பற்றி தெரியாதவர்களை கூட படிக்க செய்து தன்னுடைய இனமாக மாற்றும் நடவடிக்கைகளில் சில நல்ல உள்ளங்கள் ஈடுபட்டுள்ளார்கள். எதுவுமே கிடைக்கலையா\" என்று விஷத்தை பாய்ச்சி, இவர்கள் இருவர் பற்றி தெரியாதவர்களை கூட படிக்க செய்து தன்னுடைய இனமாக மாற்றும் நடவடிக்கைகளில் சில நல்ல உள்ளங்கள் ஈடுபட்டுள்ளார்கள். எதுவுமே கிடைக்கலையா குறைந்த பட்சம் ஆண் பெண் என்ற இன உணர்வையாவது தூண்டுவோம் என்று ஆணாதிக்கம், பெண்ணாடிமை என்று வீட்டில் பொண்டாட்டியை அடித்து காசு வாங்கி கட்டிங் அடித்து விட்டு பதிவுலகில் பஞ்சாயத்து பண்ண தொடங்கி விடுவார்கள்.\nபொதுவாகவே சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு (சாதியினால் மட்டுமல்ல), இன்னொரு இனத்தின் மீது பொருமல் இருந்துகொண்டே இருக்கும். அதைப்போல ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக ஒரு அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் அஜீத் ரசிகராக இருக்கும் பொது, ஒரே ஒருவர் மட்டும் விஜய் ரசிகராக இருந்தால் தொலைந்தது. அவரால் பேசவே முடியாது. கூனி குறுகி போய் விடுவார். ஆனால் அதே நேரம் கூட இன்னொரு விஜய் ரசிகர் சேர்ந்து விட்டால் அத்தனை நாள் சேர்த்து வைத்த கடுப்பை கொட்டி தீர்த்து விடுவார். விளைவு எப்படா அஜீத் ரசிகன் தனியாக மாட்டுவான் என்று காத்திருக்க ஆரம்பித்து விடுவார். எப்படா இந்த ரஜினி தவறு செய்வான், அவனை காய்ச்சலாம் என்று காத்திருந்து, கூப்பாடு போடுபவர்களை பதிவுலகில் எங்கும் காணலாம். இந்த தாழ்வு மனப்பான்மையால், வேறு இனத்தவர் சும்மா சிரித்தால் கூட நம்மை பார்த்துத்தான் சிரிக்கிறான் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இதை பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.\nஅதன்பின் அடுத்த இனத்தை முடிந்த அளவு தகாத வார்த்தைகளால் திட்டுவது, முடியாத பட்சத்தில் அடுத்தவர்களின் திட்டுகளை ரசிப்பது என்று உள்ளுக்குள் இருக்கும் மிருகத்தை அவ்வப்போது தட்டி கொடுப்பார்கள். இந்த மாதிரி வலைப்பக்கங்களுக்கு அதிகமாக ஹிட்ஸ் கிடைப்பதே இதன் சான்று. ஒரு சில நல்ல எண்ணத்தில் வெளிப்படும் பதிவுகளில் கூட பின்னூட்டமிட்டு அந்த பதிவின் நோக்கத்தையே திசை திருப்பும் வேலையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி பதிவுகளால் எந்த பிரயோசனமும் கிடையாது. சம்பந்த பட்டவர்களின் மனதில் இருக்கும் வக்கிரங்களுக்கு வடிகாலாக வேண்டுமானால் அமையும். உண்மையான சமூக அக்கறை உள்ளவனுக்கு அடுத்த மக்களை பிரித்து பார்க்க தெரியாது. ஒரு இனத்தை தாழ்த்தி பேசி, இன்னொரு இனத்தவனை மகிழ்விப்பதில் இருந்தே அவர்களின் சமூக உணர்வு பல்லிளித்து விடுகிறது. இது புரியாமல் இந்த மாதிரி பதிவுகளை படித்து விட்டு, ஒரு கூட்டம் தன் மனதில் இருக்கும் வக்கிரங்களையும் பின்னூட்டங்களால் இறக்கி வைக்கிறது. இன்னொரு கூட்டம் தங்கள் இனம் திட்டப்படுவதை பொறுக்காமல், பதிலுக்கு திட்டி தங்கள் முட்டாள்தனத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.\nசிங்கம் படத்தில் ஒரு வசனம் வரும், தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கு பின்னாடியும் ஒரு ஜாதி இருக்கு, ஒரு கூட்டம் இருக்கு. அதை நல்லவர் யாரும் காட்டிக்க மாட்டாங்க. அதைத்தான் நானும் சொல்கிறேன். ஒரு மனிதனை வசியப்படுத்தி தன் பேச்சை கேட்க வைப்பதை ஆங்கிலத்தில் Manipulation என்று கூறுவார்கள். இது பலவகைப்படும். அதில் ஒன்றுதான் இந்த இன உணர்வை தூண்டுவது. மக்களே பதிவுகள் எல்லாத்தையும் படிங்க. உங்களுக்கு இன உணர்வு இருப்பது தவறே கிடையாது. ஆனால் அடுத்த இனத்தையும் மனிதனாக பார்க்கும் உணர்வும் இருக்கணும். மற்றபடி இனத்தை காட்டி உங்களை Manipulate செய்ய நினைக்கும் யாரையும் கண்டுக்காதீங்க...\nஇந்த இடத்தில் என்னுடைய இனஉணர்வையும் பதிவு செய்தாக வேண்டி இருக்கிறது. மதக்குறியீடுகள் என்பது ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவருக்கும் எவ்வளவு மதிப்பிற்குரியது என்பது தெரிந்ததே. தெரிந்திருந்தும் வாய்ப்பு கிடைக்கும்போது அடுத்தவர் மதக்குறியீடுகளை குதர்க்கமாக கிண்டல் செய்வது எந்த விதத்தில் நியாயம் காவி என்பது இந்துக்களை பொறுத்தவரை ஒரு புனிதமான ஒரு நிறம். ஆனால் கண்ட நாதாரிகளை அடிப்படையாக வைத்து காவி குள்ளநரி, காவி பயங்கரவாதி என்று சொல்வது எந்த வகையில் நியாயம் காவி என்பது இந்துக்களை பொறுத்தவரை ஒரு புனிதமான ஒரு நிறம். ஆனால் கண்ட நாதாரிகளை அடிப்படையாக வைத்து காவி குள்ளநரி, காவி பயங்கரவாதி என்று சொல்வது எந்த வகையில் நியாயம் மேலும் ஒரு மதத்தை ஒருவர் ஆதரிக்கிறார் என்பதற்காக அவர் மத வெறியர் அல்லர். அதே போல ஒரு மதத்தை சேர்ந்தவர் அயோக்கியர் என்பதற்காக அந்த மதத்தவர் அனைவருமே அயோக்கியர் அல்லர். எப்படி இசுலாமியர்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்று பரப்பப்ப்டுகிறதோ அது போல. ஆனால் இந்துக்களை பற்றி சொல்லும் எல்லா இடத்திலும், காவி புத்தி என்று கூறுவது கண்டனத்துக்குரியது. நைசாக இந்த கட்டுரையில் என் காவி நரித்தனத்தை புகுத்தி விட்டதாக நீங்கள் நினைத்தால் தாராளமாக சொல்லுங்கள் நான் ஒரு காவி பயங்கரவாதி என்று. எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறதல்லவா\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nமக்களே பதிவுகள் எல்லாத்தையும் படிங்க. உங்களுக்கு இன உணர்வு இருப்பது தவறே கிடையாது. ஆனால் அடுத்த இனத்தையும் மனிதனாக பார்க்கும் உணர்வும் இருக்கணும். மற்றபடி இனத்தை காட்டி உங்களை Manipulate செய்ய நினைக்���ும் யாரையும் கண்டுக்காதீங்க..:://////\nபாலா உங்களுக்கு மிகப்பெரிய சலியூட் மிக அருமையான விஷம் ஒன்றை சுட்டிக்காட்டியமைக்கு மிக அருமையான விஷம் ஒன்றை சுட்டிக்காட்டியமைக்கு இதை நூறு சதவீதம் ஆதரிக்கிறேன்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nபாலா ஒரு சின்ன வேண்டுகோள் - பிரபுதேவா ரம்லத்தை கைவிட்டு, நயந்தாராவை பிடித்தது போல, நானும் எனது பழைய ப்ளாக்கை கைவிட்டுடு, இப்போ புது ப்ளாக்கிற்கு மாறிட்டேன்\nஆனால் உங்க டாஷ்போர்ட்டில பழைய ப்ளாக் லிங் தான் இருக்கும் என்று நினைக்கிறேன் எனவே எனது புதிய முகவரியை அட் பண்ணவும்\nஇனிமேல் அடிக்கடி ப்ளாக்கை மாற்ற மாட்டேன் என்பதையும், சிவகுமார் போல உறுதியாக இருப்பேன் என்பதையும், இத்தால் அறியத்தருகிறேன்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி\nமிக்க நன்றி நண்பரே... உங்க லிங்க்கை அப்டேட் பண்ணிடுறேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nமுதல் உணர்வு இன உணர்வு தான் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே\nஒரு மதத்தை சேர்ந்தவர் அயோக்கியர் என்பதற்காக அந்த மதத்தவர் அனைவருமே அயோக்கியர் அல்லர்.//\nமிகச் சரியாக சொன்னீர்கள் பாலா.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nநாம் தமிழர் ஆனால் மற்றவர்களயும் மதிக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கருத்து நல்லது\nபதிவு கலக்கல்..பல இடங்களை தொட்டு செல்கிறது\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அடிக்கடி வாங்க...\nசிறந்த அலசல் ... வாழ்த்துக்கள்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nஅருமையான சமூக அக்கறையான பதிவு\nமதத்தை காட்டி பிழைப்பு நடத்துவவர்கள் தயவு தாட்சணம் இன்றி அழிக்கப்பட வேண்டியவர்கள் பாஸ்\nகம்பி மேல் நடப்பது போல் மிக தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nவிவாதிக்கவேண்டிய கட்டுரை ஆனால் காலம் கடந்து விட்டது பாஸ்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nஇது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம் neenkalun oodivanko...................\nஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்\nகூட்டான்சோறு பகுதி - 2\nமாப்ள அருமையா சொல்லி இருக்கீங்க நன்றி\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும��� ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nநான் ஒரு காவி பயங்கரவாதி\nஎன் கிரிக்கெட் வரலாறு... - 7\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வ���ைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின�� எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/health/356-sarkkarai-noyai-kattupaduthalam", "date_download": "2019-12-12T03:05:16Z", "digest": "sha1:2D7Y63FIBYTZZTWKA445VVJKQK2QU5VC", "length": 9294, "nlines": 27, "source_domain": "lekhabooks.com", "title": "சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅடுத்து பேச வந்தவர், போரூரைச் சேர்ந்த ராஜேந்திரன். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவருக்கு வயது 44. தொடர்ந்து நான்கு மாதங்கள் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்ததால், தனக்கு ஏற்பட்ட உடல் ஆரோக்கியத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்:\n“நான் நிறைய டீ, காப்பி பருகுவேன். ஒரு நாளைக்கு எத்தனை காப்பி, எத்தனை டீ என்ற கணக்கே இருக்காது. பெரும்பாலும் நான் பருகுவது வெளியில் இருக்கும் தேநீர் கடைகளில்தான். நிறைய சர்க்கரை போடச்சொல்லி, திகட்டத் திகட்ட அருந்துவேன். தவிர, இனிப்புப் பலகாரங்களையும் நிறைய சாப்பிடுவேன். ஜிலேபி, லட்டு, பூந்தி என்று எதையும் விட்டுவைப்பதில்லை. அப்படிச் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நாட்களில், என் உடல்நலத்தைப் பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்த்தது இல்லை.\nஒரு நாள் என் நண்பருடன் உடல் பரிசோதனைக்குச் சென்றேன். அவரோடு, நானும் சாதாரணமாகவே என் ரத்தத்தையும் சிறுநீரையும் சோதித்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, எனக்கு சர்க்கரை நோய் இருப்பது...\nமிகவும் அதிர்ச்சியடைந்தேன். எனக்கு சர்க்கரை நோய் வரும் என்று எந்தக் காலத்திலும் மனதில்கூட நான் நினைத்துப் பார்த்தது இல்லை.\nஎதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷப் பறவையாக சிறகடித்துப் பறந்துகொண்டு இருந்த நான், அந்த சோதனைக்குப் பிறகு கவலையிலேயே உறைய ஆரம்பித்தேன். பலருக்கும் இருப்பதைப் போல எனக்கும் சர்க்கரை நோய் வந்துவிட்டதே என்று கவலைப்பட்டேன்.\nஎப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நான், சோகத்துடன் இருப்பதைப் பார்த்து என் நண்பர்கள்,‘உனக்கு என்ன ஆச்சு’ என்று என்னைக் கேட்கத் தொடங்கினர். எனக்கு சர்க்கரை நோய் இருக்கும் விஷயத்தைக் கூறினேன்.\nரவிச்சந்திரன் என்கிற என்னுடைய நண்பர், ‘சர்க்கரை நோய் இருக்கிறது என்று எதற்காக கவலைப்படுகிறீர்கள்\nரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரையின் அளவை சீராக்குவதற்கு ஒரு வழி இருக்கிறது. அது நல்லெண்ணெய்யை பயன்படுத்துவதுதான்.\nதினந்தோறும் காலையில் குளிப்பதற்கு முன்னால், நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளியுங்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.\nவெறுமனே நான் இதைச் சொல்லவில்லை. என் அனுபவத்தில் இருந்துதான் சொல்கிறேன். நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி, நான்\nபயனடைந்து இருக்கிறேன். அந்தப் பயனை நீங்களும் பெறவேண்டும்’ என்று கூறி, நல்லெண்ணெய்யால் எப்படி வாய் கொப்பளிப்பது என்ற விவரத்தையும் சொன்னார்.\nஅதன்படி மறுநாளே நல்லெண்ணெய் கொப்பளிப்பைத் தொடங்கினேன். தினமும் அதை கடைப்பிடித்தேன். ஒரு மாதம் தொடர்ந்து ‘ஆயில்\nபுல்லிங்’கில் ஈடுபட்ட பிறகு, ரத்தத்தையும், சிறுநீரையும் சோதனைக்குக் கொடுத்தேன்.\n இரண்டிலும் சர்க்கரையின் அளவு சரியாகவே இருந்தது. உண்மையிலேயே என்னால் நம்ப முடியவில்லை.\n‘சிறிதளவு நல்லெண்ணெய்யை தினமும் கொப்பளித்ததில் இந்த அளவுக்கு பலனா...’ நினைக்கும்போதே எனக்கு அளவுகடந்த வியப்பு\nஇப்போது நான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறேன். கலகலப்புடன் இருக்கிறேன்.‘சர்க்கரை நோய் இருக்கிறதே’ என்ற கவலையுடன் இருந்தவன், உற்சாகத்துடன் இருப்பதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைகின்றனர்.”\nராஜேந்திரன், நல்லெண்ணெய்யைக் கொப்பளித்ததன் மூலம், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவந்த விவரத்தைக் கூறியவுடன், அரங்கு நிறைந்த கரகோஷம்\nசர்க்கரை நோய் எந்த அளவுக்கு பரவலாகப் பலரிடமும் இருக்கிறது என்பதையும், அந்தக் குறைபாடு இல்லாமல் சந்தோஷத்துடன் இருக்க எல்லோரும் எந்த அளவுக்கு விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் அந்தக் கரவொலியில் இருந்து என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000003710/madagascar-spot-the-difference_online-game.html", "date_download": "2019-12-12T03:53:28Z", "digest": "sha1:FMI3DJQJQ3M7ZW2XS6DNCWJ65UBQAKHH", "length": 12104, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட்\nவிளையாட்டு விளையாட மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட்\nதீவில் நீங்கள் அழகான தீவு இரகசியங்களை முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு யார் பெரிய பிடித்த எழுத்துக்கள் சந்திப்பீர்கள். இரண்டு படங்களை நீங்கள் பல பாத்திரங்களை பார்க்கலாம், அவர்கள் வெளியேற மற்றும் சந்தோஷப்பட. இந்த விவரங்களை மறைத்து என்று வேறுபாடுகள் கண்டுபிடிக்க அவர்களுடன் முயற்சி. நீங்கள் பிடிக்க முடியும் என்றால், நீங்கள் ஒரு பரிசு பெறும், பணி முடிக்க சில நிமிடங்கள் விளையாட.. விளையாட்டு விளையாட மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட் ஆன்லைன்.\nவிளையாட்டு மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட் சேர்க்கப்பட்டது: 09.10.2013\nவிளையாட்டு அளவு: 1.72 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.78 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட் போன்ற விளையாட்டுகள்\nமடகாஸ்கர் படத்தை வேறுபாடுகள் கண்டுபிடிக்க\nமடகாஸ்கர் 2 எஸ்கேப் ஆப்ரிக்கா\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த மடகாஸ்கர் 3\nமறைக்கப்பட்ட இடங்கள், மடகாஸ்கர் 3\nபடத்தை சீர்கேடு எம்மா வாட்சன்\nதொன்மாக்கள் ஐஸ் வயது டான் வேறுபாடு ஸ்பாட்\nகடற்கரையில் 10 வித்தியாசங்கள் கண்டுபிடிக்க\nஆய்வு அறை வேறுபாடு ஸ்பாட்\nஅழகான ஸ்னோ ஒயிட் 2 வேறுபாடு\nஸ்மைலி 2: வேறுபாடு விளையாட்டு\nஎல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு\nவிளையாட்டு மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மடகாஸ்கர் வேறுபாடு ஸ்பாட் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமடகாஸ்கர் படத்தை வேறுபாடுகள் கண்டுபிடிக்க\nமடகாஸ்கர் 2 எஸ்கேப் ஆப்ரிக்கா\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த மடகாஸ்கர் 3\nமறைக்கப்பட்ட இடங்கள், மடகாஸ்கர் 3\nபடத்தை சீர்கேடு எம்மா வாட்சன்\nதொன்மாக்கள் ஐஸ் வயது டான் வேறுபாடு ஸ்பாட்\nகடற்கரையில் 10 வித்தியாசங்கள் கண்டுபிடிக்க\nஆய்வு அறை வேறுபாடு ஸ்பாட்\nஅழகான ஸ்னோ ஒயிட் 2 வேறுபாடு\nஸ்மைலி 2: வேறுபாடு விளையாட்டு\nஎல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/tags/49-villi/start-30&lang=ta_IN", "date_download": "2019-12-12T02:59:51Z", "digest": "sha1:J4QUGZBTLG66AM5B2BSZBS3ANE367SJ5", "length": 5097, "nlines": 112, "source_domain": "www.lnl.infn.it", "title": "குறிச்சொல் villi | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் villi 52\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p208.html", "date_download": "2019-12-12T03:52:39Z", "digest": "sha1:62KVJDOVTYZD2WP52OY52W5C747345PQ", "length": 35775, "nlines": 272, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nஇந்து சமயம் சொல்லும் தானங்கள்\nஇந்து சமயம் குறிப்பிடும் பல்வேறு தானங்களில் பஞ்சலாங்கல தானம், மாகட தானம், இரண்டய அச்வதானம், இரண்ய இடபதானம், இரண்யகற்பதானம், இரண்ய கன்னிகாதானம், இரத்தினம் - மணி, இரத்தினதேனு தானம், இலக்குமி தானம், உபயமுகி தானம், கற்பகக்கொடி தானம், கற்பகத்தரு தானம், கோகர்ணம், விஷ்ணு விம்பதானம், திலதேனு தானம், திலபத்ம தானம், விச்வநேமி தானம், சத்தசாகரத்தானம் ஆகிய தானங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.\nசந்தன மரத்தாலேனும், தேக்காலேனும், ஐந்து கலப்பைகள் செய்து கொம்பைப் பொன்னாலும், குளம்பை வௌ்ளியாலும் அலங்கரித்துள்ள எருதுகள் பத்துப் பூட்டி ஓமஞ் செய்து பத்து வேதியரைப் பூசித்து ஒரு சிற்றூராயினும், பேரூராயினும் பிராமணருக்குக் கொடுத்துக் கலப்பையைத் தானஞ் செய்வதாம்.\nஒரு சாணிற்குக் குறையாது அதிகம் நுாறு சாணாய் ஒரு பொற்குடம் செய்வித்து வயிரத்தால் அலங்கரித்து நெய், பால், குடத்தில் விட்டு ஒரு கற்பகத்தரு செய்து அமைத்து அடியில் திரிமூர்த்திகள், கணபதி, வேதம், புராணம் இவர்களை எழுந்தருளச் செய்து கும்பத்தைச் சூழத் தானியாதிகள் பரப்பித் தான் சுகிர்பூசிதனாய்க் கும்பத்தை வலம் வந்து வேதியர்க்குக்குக் கடத்தைத் தானம் செய்வதாம்.\n1008 அல்லது 108 கழஞ்சு பொன்னால் ஒரு குதிரை செய்வித்து வௌ்ளியினால் முகமுங், காலும் அமைத்து அலங்கரித்து வேதம் நன்றாக அறிந்த வேதியனை அழைத்து அவனை இந்திரனாகப் பாவித்து 5 கழஞ்சு பொன், தட்சணை வைத்து வேதியர்க்கு உணவு அளித்தலாம். இதைச் செய்தவர் சுவர்க்காதிகளை அடைவர்.\nமுகமும், கொம்பும் வௌ்ளியாலும் வால் கழுத்து முசிப்பு இவைகளுக்குப் பதுமராகம், கோமேதகம், முத்து இவைகளைப் பதிப்பித்து, பொன்னால் இடபம் உருவஞ் செய்வித்து படிகத்தாற் பிறை செய்து கழுத்திலணிந்து முத்துகளாற் பலவணிகள் செய்திட்டுக் கிழக்கு நோக்க வைத்து வேதியர்க்குத் தட்சணையுடன் அளித்து அமுது செய்வித்தலாம். இவை செய்தவர் சுவர்க்காதி போகம் அடைவர்.\nபொன்னினால் மனிதன் புகத்தக்க ஒரு இடம் விதிப்படி செய்வித்து யாக வேதியகையிலிருத்திப் பூசித்து அதில் யஜமானன் புகுந்து கிழக்காய் இருக்குங் காலையில் கருப்பாதானம், சீமந்தம் முதலியன செய்து வலப்பால் அறுகும், அத்திப்பழத்தையும் பிழிந்து, பின் ஆண் (புருடன்) குடத்தினின்று எழுந்த பின்பு சாதகர்ம முதலியன செய்வித்து வேதியர்க்கு முதல் அளித்து, முப்பது கழஞ்சியிற் பெண்ணுருச் செய்வித்து ஆலயத்திற்கு அதைத் தானஞ் செய்து குடத்தையும் மற்றுள்ள அதிக பொருட்களையும் வேதியர்க்குத் தானஞ் செய்தலாம்.\nஒரு பிராமணக் கன்னிகையைத் தந்தையிடம் விலைக்கு வாங்கி, அவளைப் பொன்னாலும், ஆடையாலும் அணிந்து பிரமச்சாரிக்குத் தீ முன்னர்ப் பாணிக்கிரகணஞ் செய்வித்துப் பூமி முதலிய தானஞ் செய்து வேதியரை அருத்துவதாம்.\nஇரத்தினம் - மணி. இரத்தினதேனு தானம்\nவேதிகை செய்வித்து அதில் வௌ்ளுப்புப் பரப்பி அதில் கன்றினுடன் பசு எழுதி மூக்கில் நூறு புட்பராகம், முகத்தில் 81 பதுமராகம், நெற்றியில் முத்து, பொற்பட்டம், கண்களில் நூறு முத்துக்கள், கழுத்தில் நூறு கோமேதகம், முதுகில் நூறு நீலம், இரண்டு பக்கங்களில் நூறு சீவரத்னங்கள், பற்களுக்குப் பளிங்கு, வாலில் நூறு முத்துக்கள், அரையில் நூறு மாணிக்கம், பொன்னாற் குளம்பு, மூக்கில் சூர்ய சந்திரகாந்திகற்கள், வௌ்ளியால் நாபி, சந்தனம், குங்குமம், கற்பபூரம் முதலியவைகளால் உரோம கூபங்கள் செய்வித்துக் கருடப்பச்சை தன்னாற் கால்கள் அமைத்து, சந்திகளின் நவமணிகள் பதித்து, கற்கண்டிற் கோமயம் அமைத்து நெய்யைக் கோசலமாக வைத்து, கன்றும் இவ்வாறமைத்து, காலில் கவடி கட்டி, இடங்கள் தோறும் நெல் முதலிய குவித்து வேதிகையிற் பூசை செய்வித்து வேதியர்க்கு அருத்தித் தட்சணையுடன் தானஞ் செய்வதாம். (ஸ்ரீ இலங்கபுராணம்.)\nஆயிரம் முதல் நூறு கழஞ்சு இறுதியான பொன்னில் இலட்சுமியின் உருச்செய்து விதிப்படி பூசித்துத் தட்சிணையுடன் வேதியர்க்குத் தானஞ் செய்வது.\nஆவீனும் போது கன்று சிரசு உதயமான பின் அப்பசுவைத் தானம் பண்ணல்.\nகுறைந்தது ஐந்து பலத்தில் இரண்டு கற்பகக் கொடிகள் ச���ய்வித்துப் பத்துப் பலம் பொன்னாற் கின்னர மிதுனம் இருத்தி வேதிகையில் கொடியை வைத்துப் பிராமி அநந்த சத்தியைப் பூசித்துப் பிராமணர்க்கு அன்னதானம் செய்வித்துக் கொடியைப் பிராமணர்க்குத் தானஞ் செய்வது.\nபொன்னாற் செய்த எட்டுச் சாகைகளை உடைய கற்பகத்தருவின் அடியில் சிவலிங்கப் பிரதிட்டை செய்து அதைச் சுற்றி பிரமன் முதலிய தேவரையும் தாபித்து தருவைச் சிவாலயத்திற்கேனும், வேதியர்க்கேனும் தானஞ் செய்வது.\n1. கோகர்ண தேசத்திலிருக்கும் சிவஷேத்திரம், இதில் திருக்கைலையிலிருந்து சிவலிங்கம் பெற்று இலங்கை நோக்கிச் செல்லும் இராவணன், தேவர் வஞ்சனையால் சிவலிங்கத்தைப் பிரமச்சாரிய உருக்கொண்டு வந்த விநாயகரிடம் கொடுத்து நீரின் பொருட்டு நீங்க விநாயகர் சிவலிங்கத்தைப் பூமியில் எழுந்தருளச் செய்தனர். இராவணன் தன் காரியம் முடித்து வந்து சிவலிங்கத்தைப் பெயர்க்க அது பசுவின் காது போல் குழைந்தது. ஆதலால் இப்பெயர் பெற்றது. இது கேரள தேசத்தில் இருப்பது.\n2. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் நாற்றிசையிலும் முப்பது கோலளவு அளக்கப்பட்ட பூமி. காளையுடனும் கன்றுகளுடனும் கூடின நூறு கோக்கள் சுகமாகத் தங்குமிடம். இவ்வளவு பூமிதானம் செய்தவன் புண்ய லோகம் அடைவான். (பார - அச்.)\nஆயிரம் கழஞ்சு பொன்னால் விஷ்ணு விம்பம் செய்வித்து வேதியர்க்கு அளித்தலாம்.\n10 கழஞ்சு பொன் தாமரை மலர் ஒன்று செய்வித்து வேதிகையில் வைத்து வௌ்ளை ஆடையால் சுற்றி மலர்ந்த எள்ளின் பூப்போல் பொன்னினால் செய்வித்து, அதன் மேல் வைத்து அதன் மீது சிவபூசை செய்து பொற்கமலத்தின் வட பால் பதினொரு வேதியரை இருத்தி அவர் முன் 11 வஸ்திரம் விரித்து எள்ளினாற் பசு செய்து அதன் கொம்பு 1 கழஞ்சு பொன்னிலும், குளம்பு 2 கழஞ்சு வௌ்ளியிலும், கவசம் வெண்கலத்தாலும் செய்வித்துப் பதினொரு இடத்துந் தனித்தனி இருத்தி உருத்திர மந்திரத்தால் பூசித்துக் கீழ்ப்பால் துவாதசாதித்தரையும், அக்நி திக்கில் வேதியரையும் வித்தியேசுவரரை அட்ட மூர்த்திகளாகப் பூசித்து ஐந்து கழஞ்சு பொன் தட்சணையுடன் பசுவை வேதியர்க்குத் தானஞ் செய்தலாம்.\nதிலம் - எள். மெழுகிட்ட பூமியில் வௌ்ளை வஸ்திரம் விரித்து மூன்று கலம் எள் பரப்பி அதன் மேல் பத்துக் கழஞ்சு பொன்னால் எட்டிதழ்க் கமலம் செய்து மூன்று கழஞ்சியில் உமையுஞ் செய்து இர��த்திச் சிவமூர்த்தியுடன் விதிப்படி வித்தியேசுரரையும் பூசித்துத் தட்சணையுடன் வேதியர்க்கு அளிப்பது.\nஇருபத்தெட்டுப் பலத்திற்கு குறையாத பொன்னினாற் பதினாறு கோணமுள்ள சக்கரஞ் செய்வித்து நடுவில் எட்டுத் தளமுள்ள தாமரை செய்வித்து அதன் அடையில் அஷ்ட கன்னியருடன் கண்ணனை எழுந்தருளச் செய்து கிழக்கில் விஷ்ணுவையும், மற்ற திக்குகளில் அத்திரி, வசிட்டன், பிருகு, காசிபன் முதலியோரையும் பிரதிட்டித்து, இரண்டாம் ஆவரணத்தில் நட்சத்திரங்களையும், மூன்றில் சப்தமாதர். அட்ட வசுக்கள் முதலியவரையும், நான்கில் வேதங்களையும், ஐந்தில் பஞ்ச பூதங்களையும் பதினொரு உருத்திரர்களையும், ஆறில் அட்டகசங்கள், திக்குப்பாலகரையும், ஏழில் வாள், கதை, சூலம், சத்தி, வில், குடை, சங்கம், முத்து, சாமரம், சாந்தம், கோரோசனை முதலியவற்றையும், எட்டில் மீண்டும் இரண்டிற் கூறியவற்றையும் செய்வித்து, எருதின் தோலில் எள் பரப்பி விதிப்படி பூசித்து மறையவர்க்கு அன்ன முதலிய அளித்துத் தானஞ் செய்வித்தலாம்.\nகுறைந்தது ஏழு பலம் பொன் தகட்டில் ஏழு குழிகள் செய்வித்து ஒவ்வொரு குழிகளிலும் உப்பு, நெய், பால், தயிர், கன்னல், மது, நீர், இவைகளை நிரப்பி முறையே உப்பு முதலியவைகளில் பிரமன், மால், மகேசன், சூரியன், சத்தி, இந்திரன், திரு, மலைமகள் முதலியவர்களைத் தாபித்து ஏழு குண்டத்தினும் ஏழு சாதி மணிகள் இட்டு எருதின் தோளில் எள் பரப்பிப் பூசித்து வேதியர்க் கூட்டித் தானஞ் செய்வது.\nஇவ்விதம் தானங்கள் பல்வேறு நிலைகளில் செய்யப்பெறுகின்றன. நாமும் நம்மால் முடிந்த தானங்களைச் செய்த உரிய பலனைப் பெறுவோம்.\nஇந்து சமயம் | முனைவர் ஸ்ரீவாலாம்பிகை | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nம���ணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீ���னை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/128589", "date_download": "2019-12-12T04:22:02Z", "digest": "sha1:JAXRY7J75M4NIZYEZVXALLK75F7O7Z2P", "length": 5089, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 08-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசுளையாக சம்பளம் பெற்ற அரச நிறுவன தலைவர்களிற்கு வந்தது ஆப்பு\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் விமான நிலையத்தில் வசமாக சிக்கினார்\nபிரித்தானியாவில் இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல்... வெற்றியாளர் யார் என பென்குயின் கணித்த புகைப்படம்\nஇலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த அரியவகை பொக்கிஷங்கள்\nலண்டனில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி கமெராவில் கண்ட காட்சி\nநான் நல்ல பொண்ணு இல்ல அப்பா... கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகளைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nபிரபல நடிகரின் தங்கை புற்றுநோயால் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nயாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன்\nஅட்டை படத்திற்கு நடிகை ஸ்வர்யா ராஜேஷ் எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nஇந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்\nசிகிச்சைக்கு வந்த 25 இளம்பெண்கள்... 5 ஆண்டுகளாக டாக்டர் செய்துவந்த மோசமான செயல்..\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவு���் புகைப்படம்\nகையெல்லாம் நடுங்கும், nakedஆக நிற்பது போல இருக்கும்... துல்கர் சல்மானுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nவெள்ளை புடவையில் அழகிய தேவதை போல் தொகுப்பாளினி ரம்யா புகைப்படங்கள்\nகாத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. தர்பார் ட்ரைலர் பற்றி வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/11/21/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-12T02:44:26Z", "digest": "sha1:Z2GHRANRO4VH5JLYVVYCGGVLWQSTZFJU", "length": 37666, "nlines": 88, "source_domain": "www.vidivelli.lk", "title": "அனைவரும் இலங்கையர்.", "raw_content": "\nஅழ­கான இலங்கை தேசத்­துக்குள் வாழும் அனை­வரும் இலங்­கையர் என்ற மகு­டத்­திற்கு முன்­னு­ரிமை வழங்க வேண்­டு­மென்­பதை நடந்து முடிந்த 8ஆவது ஜனா­தி­பதித் தேர்தல் பெறு­பே­றுகள் உணர்த்தி நிற்­கி­றது.\nஏறக்­கு­றைய 2 கோடி 30 இலட்சம் மக்கள் வாழும் இந்­நாட்டில் சிங்­க­ளவர், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர், மலாயர் என இனத்­துவ அடை­யா­ளத்­தோடு வாழ்ந்­தாலும் பிற­நா­டு­களில் இலங்­கையில் வாழும் அனைத்து இனத்­தி­னரும் ‘ஸ்ரீலங்கன்’ என்றே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர் அல்­லது அழைக்­கப்­ப­டு­கின்­றனர்.\nஅப்­ப­டி­யானால், இலங்­கைக்குள் இலங்­கையர் என்று அழைக்­கப்­ப­டாமல் ஏன் சிங்­க­ளவர் என்றும், இலங்கைத் தமிழர் என்றும், இந்­திய வம்­சா­வ­ளிகள் என்றும் இலங்கை சோனகர் அல்­லது முஸ்­லிம்கள் என்றும் இனப்­பா­கு­பாட்­டுடன் அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும் என்ற கேள்­விக்கு விடை­காண வேண்­டிய தருணம் இப்­போது உரு­வா­கி­யி­ருக்­கி­றது.\nநடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிக்கத் தகைமை பெற்ற 15,992,96 வாக்­கா­ளர்­களில் 13,387,951 வாக்­கா­ளர்கள் தங்­க­ளது ஜன­நா­யக உரி­மையைப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். இவர்­களில் 6,924,255 வாக்­கா­ளர்கள் தங்­க­ளது வாக்­கு­களை பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு அளித்து இந்­நாட்டின் 7ஆவது நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­தி­யாக அவரை வெற்றி பெறச் செய்­தி­ருக்­கி­றார்கள்.\n1982ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற அனைத்து ஜனா­தி­ப­தி­களின் வெற்­றி­யிலும் இந்­நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் வாக்­குகள் அதி­க­ளவில் செல்­வாக்கு செலுத்­தி­யி­ருந்­த­போ­திலும் நடந்­து­மு­டிந்த இத்­தேர்­தலில்\nதமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் வாக்­குகள் ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் வெற்­றியில் செல்­வாக்கு செலுத்­த­வில்லை அல்­லது மிகக்­கு­றைந்­த­ளவு செல்­வாக்கே செலுத்­தி­யி­ருக்­கி­றது. நாடு­பூ­ரா­க­வு­மி­ருந்து நான்கு, ஐந்து இலட்­சத்­துக்­குட்­பட்ட வாக்­கு­களே தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் பக்­க­மி­ருந்து அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.\nஆதலால், இந்­நாட்டில் 70 வீதத்­திற்கு மேற்­பட்டு வாழும் பௌத்த சிங்­கள மக்­களே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றியின் சொந்­தக்­கா­ரர்கள். அத­னால்தான் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ சிங்­கள மக்­களின் வாக்­கு­களே என்னை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யது எனக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.\nஇருப்­பினும், இந்­நாட்டில் ஏறக்­கு­றைய 30 வீத­மாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தொகையின் வாக்­கா­ளர்கள் தரப்­பி­லி­ருந்து ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்ட ஹிஸ்­புல்­லா­வுக்கு 38,214 வாக்­கு­களும், சிவா­ஜி­லிங்­கத்­துக்கு 12,256 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஏனைய வாக்­கா­ளர்­களின் வாக்­கு­களில் பெரும்­பான்­மை­யிரின் வாக்­குகள் ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­விலும் பார்க்க புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ருக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த வாக்­க­ளிப்பு வீத­மா­னது இலங்கை மக்­களை இரு துரு­வ­மாகப் புடம்­போட்டுக் காட்­டி­யி­ருக்­கி­றது.\nஇந்­நி­லையில், இந்­நாட்டில் வாழும் 9.7 சத­வீத முஸ்­லிம்­களின் சனத்­தொ­கையில் மூன்றில் ஒரு வீதத்­தி­னரே வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளனர். ஏனைய இரண்டு வீதத்­தி­னரும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே வாழ்­கின்­றனர். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் முஸ்­லிம்கள் அப்­பி­ர­தே­சங்­களில் வாழ்­கின்ற ஏனைய சமு­தா­யங்­க­ளுடன் எவ்­வாறு இன ஒற்­று­மை­யோடு வாழ­வேண்­டு­மென சிந்­திக்­கி­றார்­களோ அவ்­வாறே வடக்கு, கிழக்­குக்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்கள் அப்­பி­ர­தே­சங்­களில் வாழ்­கின்ற பிற சமூ­கங்­க­ளுடன் சமூகப் பிணைப்­போடு வாழ­வேண்­டு­மென எண்­ணு­கின்­றனர்.\nவடக்கு, கிழக்­கிற்­குள்­ளேயும் வெளி­யேயும் வாழும் இம்­மக்­களின் சமூக ஒற்­று­மையை பல்­வேறு கார­ணிகள் பிரி­கோ­டு­க­ளாக இருந்து பிரித்­தா­ளு­கின்­றன. இந்த இனப்­பா­கு­பாட்டை நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்தல் பெறு­பேறு புடம்­போட்­டி­ருக்­கி­றது. இந்­நி­லை­யில்தான், அனை­வரும் இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் ஒன்­றி­ணைந்து சுபீட்­ச­மான தேசத்தைக் கட்­யெ­ழுப்ப செயற்­பட வேண்­டு­மென்ற அழைப்பை புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ விடுத்­தி­ருக்­கிறார்.\nதேர்­தல்­களில் நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் ஜன­நா­யக உரிமை வழங்­கப்­பட்­டாலும் அதித நம்­பிக்கை ஒரு தரு­ணத்தில் நம்­பிக்­கைக்கு வெற்­றி­யா­கவும் மற்­று­மொரு தரு­ணத்தில் தோல்­வி­யா­கவும் அமை­யக்­கூடும். நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவையும், சஜித் பிரே­ம­தா­ச­வையும் ஆத­ரித்து முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும், சிவில் அமைப்­புக்­களும் பிர­சாரம் செய்த போதிலும் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளிலும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­குகள் குறை­வா­னது என்­பதை தேர்தல் பெறு­பே­றுகள் கோடிட்டுக் காட்­டு­கின்­றன.\nஇருப்­பினும், கோத்­தா­பய ராஜபக் ஷ பெரும்­பான்மை பௌத்த சிங்­கள மக்­களின் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­க­ளினால் வெற்றி பெற்­றி­ருக்­கிறார். வடக்கு, கிழக்­கிலும், தென்­னி­லங்­கையின் நுவ­ரெ­லிய மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்­டங்கள் அனைத்­திலும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்­றி­யீட்­டி­யி­ருப்­பது 1982 முதல் 2015ஆம் ஆண்டு வரை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல் பெறு­பே­று­களின் வர­லாற்றைப் புரட்டிப் போட்­டி­ருக்­கி­றது.\nதேர்தல் பெறு­பே­று­களின் வர­லாற்று ரீதி­யான ஆய்வு, புள்­ளி­வி­ப­ரங்கள் ஊடான தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் வெற்றிப் பங்­க­ளிப்புக் கணிப்­பீ­டு­களை பொய்­யாக்­கி­யி­ருக்­கி­றது. இந்­நாட்டின் ஜனா­தி­ப­தியை இந்­நாட்டில் வாழும் பெரும்­பான்மை மக்­க­ளினால் தெரி­வு­செய்ய முடி­யு­மென்ற செய்­தியை உல­க­றியச் செய்­தி­ருக்­கி­றது.\nஅத­னால்தான்., ஜனா­தி­பதித் தேர்­தலில் சிங்­கள மக்­களின் ஆத­ர­வி­னா­லேயே நான் வெற்றி பெற்­றுள்ளேன். ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டும்­போது சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் வெற்­றி­பெற முடியும் என்­பதை முன்­கூட்­டியே அறிந்தேன். இருப்­பினும், எமது வெற்­றியில் தமிழ், முஸ்லிம் மக்­களும் பங்­கா­ளர்­க­ளாக வேண்­டு­மென்று நான் அழைப்பு விடுத்தேன். ஆனால், எதிர்­பார்த்­த­ள­விற்கு அவர்­களின் ஆத­ரவு கிடைக்­க­வில்லை. ஆனாலும், இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் என்­னுடன் ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற வரு­மாறு உங்கள் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கின்றேன் என்று தனது பத­விப்­பி­ர­மா­ணத்தின் பின்னர் நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அழைப்பு விடுத்­தி­ருந்தார்.\nதேர்­தலில் தங்­க­ளது ஜன­நா­யக உரி­மையை விரும்பும் வேட்­பா­ள­ருக்கு அளித்­தாலும், வெற்­றி­பெற்று ஆட்­சிக்கு வரும் ஆட்­சி­யா­ள­ருடன் இணைந்து நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் ஒவ்­வொரு பிர­ஜை­யி­னதும் தார்­மீகப் பொறுப்­பாகும். அந்த தார்­மீகப் பொறுப்பு தென்­னி­லங்­கையில் மாத்­தி­ர­மின்றி வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்து முஸ்­லிம்கள் மீதும் பொறுப்­பா­க­வுள்­ளது. ஏனெனில், நாம் இலங்­கையர். இலங்­கையர் என்ற மகு­டத்தின் கீழ் ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் முஸ்­லிம்கள் ஒன்­றி­ணைந்து பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.\nஏனெனில், அந்­நி­யர்­களின் ஏகா­தி­பத்­திய ஆட்­சி­யி­லி­ருந்து இந்­நாட்டை மீட்­டெ­டுப்­ப­தற்குப் போரா­டிய அனைத்­தின, மத அர­சியல் தலை­வர்­க­ளுடன் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் மக்­களும் இணைந்து போரா­டி­யி­ருக்­கி­றார்கள். அது மாத்­தி­ர­மின்றி, சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலத்தில் இந்­நாட்டை ஆண்ட மன்­னர்­களின் ஆட்­சியில் பல்­வேறு பொறுப்­புக்­க­ளுக்கும் பொறுப்­பா­ளி­க­ளாக இருந்­துள்­ள­துடன் அவர்­களின் நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மா­ன­வர்­க­ளா­கவும் நாட்­டுப்­பற்­றா­ளர்­க­ளா­கவும் செயற்­பட்­டி­ருக்­கி­றார்கள்.\nஆனால், வர­லாற்று ரீதி­யாகக் கட்­டிக்­காத்து வந்த நம்­பிக்கை தற்­போது தகர்த்­தெ­றி­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஒரு இனம் மற்ற இனத்தின் மீதான சமூக அச்­சத்தின் கார­ண­மாக துரு­வ­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இத்­து­ரு­வ­நிலை மாற்­றப்­பட வேண்டும். மீண்டும் முஸ்­லிம்கள் மீதான பெரும்­பான்­மை­யி­னரின் நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். அந்த நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டு­மாயின் நமது முன்­னோர்கள் இந்­நாட்­டுக்­காகப் புரிந்த தியா­கங்கள் புதுப்­பிக்­கப்­ப­டு­வ­தோடு இழந்த நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதற்­கான திட்­டங்­களும் வகுக்­கப்­பட வேண்டும். மேலும், புதிய ஜனா­தி­ப­தி­யினால் இந்­நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் பய­ணத்தில் நாட்­டுப்­பற்­றுடன் இணைந்து பய­ணிக்­கவும் வேண்டும்.\nஐரோப்­பிய போத்­துக்­கீ­சர்­களும், ஒல்­லாந்­தர்­களும், ஆங்­கி­லே­யர்­களும் இந்­நாட்டை ஆட்சி செய்­வ­தற்கு முன்­னரும் ஆட்சி செய்த காலத்­திலும் இந்­நாட்டில் வாழ்ந்த முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்­புகள் அக்­கால ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அளப்­ப­ரி­ய­தா­கவே இருந்­துள்­ளது. இரா­ஜ­தந்­திர துறை­யிலும், பாது­காப்­புத்­து­றை­யிலும், மருத்­து­வத்­து­றை­யிலும், வணி­கத்­து­றை­யி­லு­மென பல்­வேறு துறை­களில் அக்­கா­லத்து ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு முஸ்­லிம்கள் பங்­க­ளிப்பு செய்­தி­ருக்­கி­றர்கள்.\nமுஸ்­லிம்கள் கடற் பய­ணத்­திலும், பல மொழிகள் பேசு­வ­திலும், உள்­நாட்டு, வெளி­நாட்டு தொடர்­பா­டல்­க­ளி­லு­மெனப் பல்­வேறு விட­யங்­களில் தேர்ச்­சியும் அனு­ப­வமும் பெற்­றி­ருந்­ததால் அத்­த­கை­ய­வர்கள் அக்­கா­லத்து மன்­னர்­களின் தூது­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.\nகி.பி. 1258 இல் யாப்­ப­குவையை ஆண்ட முதலாம் புவ­னே­க­பாகு என்ற மன்னன் அக்­கா­லத்­தி­லி­ருந்த எகிப்தின் மம்­லூக்­கிய மன்­ன­னு­ட­னான வர்த்­தக தொடர்பின் நிமித்தம் அபூ உஸ்­மான் என்­ப­வரை தூது­வ­ராக அனுப்பி வைத்­த­தா­கவும் கி.பி. 1762ஆம் ஆண்­ட­ளவில் கண்டி மன்னனாக இருந்த கீர்த்­திஸ்ரீ இரா­ஜ­சிங்­கனை சந்­திப்­ப­தற்­காக கிழக்­கிந்­திய வர்த்­தகக் கம்­ப­னியின் தூது­வ­ராக ஜோன் பைபஸ் திரு­கோ­ண­ம­லைக்கு வந்­தி­ருந்­த­வேளை, அவரை வர­வேற்று கண்­டிக்கு அழைத்­து­வ­ரு­வ­தற்­காக மவுலா முகாந்­திரம் என்­ப­வ­ரது புதல்­வரான உதுமான் லெப்பை என்­ப­வரை மன்னர் அனுப்பி வைத்­தி­ருந்­த­தா­கவும் அதேபோல், போர்த்­துக்­கே­ய­ருக்கு எதி­ரான போராட்­டத்தில் அவர்­களை விரட்­டி­ய­டித்து நாட்டைக் காப்­பாற்­று­வ­தற்­காக கள்­ளிக்­கோட்டை சமோ­ரினின் உத­வியைப் பெற மாயா­துன்னை மன்னன் முஸ்­லிம்­க­ளையே தூது­வ­ராக ���னுப்பி வைத்­தி­ருந்­த­தா­கவும் வர­லாறு கூறு­கி­றது.\nதூது­வர்­க­ளாக மாத்­தி­ர­மின்றி, மன்­னர்­களின் பாது­காப்பு, வைத்­தியம், வாணிபம் என பல்­வேறு விட­யங்­களில் அக்­கா­லத்து பௌத்த சிங்­கள மன்­னர்­களின் விசு­வா­சத்­துக்கும் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­க­ளா­கவும் ஆளு­மை­மிக்­க­வர்­க­ளாகவும் முஸ்­லிம்கள் வாழ்ந்து நாட்டுப் பற்றை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.\nஅந்­நி­யர்­களின் கால­னித்­துவ ஆட்சிக் காலங்­க­ளின்­போது, இந்­நாடு பல சாதக பாதக விளை­வு­களை அனு­ப­வித்­தது. சாத­க­மான விளை­வு­க­ளாக பொரு­ளா­தார விருத்தி, அர­சியல் கட்­ட­மைப்பு மாற்றம், போக்­கு­வ­ரத்து வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டமை அவை தேவைக்­கேற்ப விருத்தி செய்­யப்­பட்­டமை, தொழிற்­சா­லைகள் நிறு­வப்­பட்­டமை, கல்வி முன்­னேற்றம் கண்­டமை. பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டமை, சமூக முன்­னேற்­றமும் வாழ்க்கை முறை­மையும் மாற்றம் கண்­டமை போன்­ற­வற்றைக் குறிப்­பிட முடி­வ­துடன், பாதக விளை­வு­க­ளாக கலா­சா­ரத்தில் மாற்­றமும் அதன் பின்­ன­ரான சீர­ழி­வு­களும், மத­மாற்றம் மேற்­கொள்­ளப்­பட்­டமை, பொரு­ளா­தாரச் சுரண்டல், அடி­மைப்­ப­டுத்தல் முத­லான கால­னித்­து­வத்தின் பாதக விளை­வு­க­ளையும் குறிப்­பி­டலாம்.\nஇந்­நாட்டின் காற்றை சுதந்­தி­ர­மாகச் சுவா­சிக்க வேண்டும். தங்­களைத் தாங்­களே ஆள­வேண்டும், மாற்றான் ஆட்­சியில் நாம் மண்­டி­யிட்டுக் கிடக்க முடி­யாது என்ற ஒன்­று­பட்ட உணர்வின் வழியே சமூக ஒரு­மைப்­பா­டு­க­ளோடு ஒன்­றி­ணைந்து நாட்­டுக்கு சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க உயிர், உடல், பொருள் கால நேரங்கள் அனைத்­தையும் தியாகம் செய்து அந்­நி­யரின் அடக்­கு­முறை, சுரண்டல் ஆட்­சி­யி­லி­ருந்து நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் தேச­பி­தாக்கள் காப்­பாற்­றி­னார்கள்.\nஅவ்­வாறு போராடி 1948ஆம் ஆண்டு இந்­நாட்­டுக்கு சுதந்­தி­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்த சுதந்­திர இலங்கைத் தேசத்தின் தேச பிதாக்­க­ளாக டீ.எஸ். சேன­நா­யக்க, எப்.ஆர் சேன­நா­யக்க, எஸ்.டப்­ளியூ. ஆர். டீ. பண்­டா­ர­நா­யக்க, சேர் பாரன் ஜய­திலக்க, ஈ.டப்­ளியூ. பெரேரா, டி.ஆர் விஜே­ய­வர்­தன, ஜேம்ஸ் பீரிஸ், ஆதர் வி. டயஸ், அநகா­­ரிக தர்­ம­பால, சேர். பொன்­னம்­பலம் இரா­ம­நாதன், சேர். பொன்­னம்­பலம் அரு­ணா­சலம், சேர். முத்­துக்­கு­மா­ர­சு­வாமி, சேர். வைத்­தி­ய­லிங்கம் துரை­சு­வாமி, டாக்டர் ஆனந்த குமா­ர­சு­வாமி, ஸ்ரீலஸ்ரீ ஆறு­மு­க­நா­வலர், சி.வை. தாமோ­த­ரம்­பிள்ளை ஆகிய பெரும்­பான்மை சிங்­களத் தலை­வர்­க­ளு­டனும் சகோ­தர தமிழ் தலை­வர்­க­ளு­டனும் இணைந்து முஸ்­லிம்­களின் தலை­வர்­க­ளாக விளங்­கிய டாக்டர் ரீ.பி.ஜாயா, சேர்.ராசிக் பரீட், அறிஞர் சித்தி சின்­ன­லெப்பை, வாப்­பிச்சி மரைக்கார், சேர் மாக்கான் மாக்கார் போன்­ற­வர்கள் ஒன்­றி­ணைந்து பெற்­றெ­டுத்த தேச விடு­த­லைக்­கான வர­லா­றுகள் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் மீள ஒப்­பு­விக்­கப்­பட வேண்டும்.\nஅத்­துடன், இந்­நாட்­டுக்­காக பாரி­ள­யவில் அன்றும், இன்றும் இந்­நாட்டு முஸ்­லிம்கள் தியா­கங்கள் பல புரிந்­தி­ருக்­கி­றார்கள், புரிந்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள்.\nஇருப்­பினும், பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் சிறு­பான்மை இன மக்கள் தொடர்பாக குறிப்பாக யுத்த வெற்றியின் பின்னர் முஸ்லிம்கள் தொடர்பான சமூக அச்சம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் அநியாயமாகத் தோற்றுவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக அச்சம் களையப்பட வேண்டும். அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளும், சிவில் அமைப்புக்களும், பெரும்பான்மை அரசியல் தலைமைகளுடனும் சிவில் அமைப்புக்களுடனும் இணைந்து பெரும்பான்மை சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. கடந்த காலங்களிலும் பல்வேறு மட்டங்களிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பதை இத்தேர்தல் பெறுபேறுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.\nஇந்நிலையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியின் பின்னரான உரைகள் அவருக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்கள் மத்தியில் அவரின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான நம்பிக்கையை வளர்த்திருக்கிறது.\n“எனக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்த நாட்டு மக்களுக்கு நானே ஜனாதிபதி. ஆகவே அனைத்து மக்களும் எதிர்பார்க்கும் சிறந்த அரச நிர்வாகத்தினை முன்னெடுத்துச் செல்வேன். அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் பாரபட்சமின்றிய விதத்தில் செயற்படுத்தப்படுவார்கள் என்ற அவரது வெற்றியின் பின்னரான ���றிவிப்பின் நம்பிக்கையின் அடிப்படையில் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பும் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கோட்பாட்டின் வெற்றியில் பங்காளர்களாக மாறுவதற்கு அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் இந்நாட்டு முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற்பட உறுதிகொள்ள வேண்டும்.-Vidivelli\nநீதித்துறை ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்\nஎன்னை சு.க.விலிருந்து நீக்கியமை சட்ட விரோதம்\nபொதுத் தேர்தலில் பேசுபெருளாக்க முஸ்லிம் தலைமைகளே இலக்கு December 10, 2019\nபொதுத் தேர்தலில் புதிய முஸ்லிம் பிரதிநிதிகளை களமிறக்குவோம் December 10, 2019\nமத்திய கிழக்கு நாடுகள் அரசுக்கு ஒத்துழைக்கும் December 10, 2019\nபூஜிக்கும் போதே சாப்பிடும் பேய் December 5, 2019\nபூஜிக்கும் போதே சாப்பிடும் பேய்\nநாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல; இலங்கையில்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களை ஒருமுகப்படுத்துவாரா\nகற்பாறையையும் கரைய வைத்த சோககீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/57", "date_download": "2019-12-12T02:58:06Z", "digest": "sha1:PDMFGWAKZU3PGEOMJJOCICIGYF3DWXXR", "length": 6582, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நாலு பழங்கள்.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுழம்பு பண்ணினுள். பாண்டியனுக்கு மாலையிடும் வேப்பம் பூவால் ரசம் பண்ணியிருந்தாள்.\nஅரசகுமாரன் சாப்பிடும் போது ரசத்தை அவள் மீது துப்பினன். அவள் கோபம் கொள்ளாமல் பரிமாறினுள். சோற்றை வாரி இறைத்தான். அவள் அப்போதும் கோபம் கொள்ளவில்லை. அவள் பொறுமைசாலி என்பதை அப்போது உணர்ந்து கொண்டான். .\n\"நான் போய் வருகிறேன்\" என்று சொல்லிப் புறப்பட்டுச் சென்ருன், அரசகுமாரன். பிறகு சில உறவினர்களுடன் வந்து அமுதவல்லியைக் கல்யா ணம் செய்து கொண்டான். அப்போதும் தான் ராஜ குமாரன் என்று அவன் சொல்லவில்லை. திருமணம் முடிந்தவுடன் அவளை அங்கேயே விட்டு விட்டுப் போனன். - .\nஒரு நாள் நாலைந்து சேவகர்களை அமுதவல்லி யிடம் அனுப்பி, இந்த நாட்டு ராஜகுமாரன் உன் னைக் கல்யாணம் செய்து கொள்ளஆசைப்படுகிருன்’ என்று சொல்லச் சொன்னன். அவள், 'நான் முன்பே கல்யாணம் ஆனவள்” என்ருள்.\n\"ஆலுைம் குற்றம் இல்லை; உன் அழகைக் கண்டு அவர் ஆசைப்படுகிருர் ஆடை ஆபரண்ம் எல்லாம் நிறையத் தருவார்” என்ருர்��ள். ..\nஅவள் முதலில் சாந்தமாக மறுத்தாள். வரவர அவர்கள் அதிக ஆசை காட்டினர்கள். அவள் புலி, போலச் சீறி விழுந்தாள். கடைசியில் சேவகர்கள் அவளைக் கயிற்றினல் கட்டிக்கொண்டு போளுர்கள்.\nராஜகுமாரன் மாணிக்கக் கிரீடமும் பொன்ன\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2018, 18:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actress-sakshi-agarwal-posted-a-tweet-on-twitter-about-bigg-boss-abirami-vin-206219.html", "date_download": "2019-12-12T03:55:12Z", "digest": "sha1:TD5AJ4FAAIL2JARTUOYLE2CMOJI5JWLZ", "length": 11212, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "ட்விட்டரில் அபிராமியை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி...! போட்டுடைத்த ரசிகர்கள்! | actress sakshi agarwal posted a tweet on twitter about bigg boss abirami– News18 Tamil", "raw_content": "\nட்விட்டரில் அபிராமியை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி...\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\nதலைவி, குயின் படங்களுக்குத் தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nட்விட்டரில் அபிராமியை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி...\nபிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்‌ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிராமி தான் மற்ற போட்டியாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து வருகிறார்.\nநடிகை சாக்‌ஷி ட்விட்டரில் பிக்பாஸ் போட்டியாளர் அபிராமியை மறைமுகமாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டர்.\nதற்போது நிகழ்ச்சி குழுவால் வெளியிடப்பட்ட முதல் புரோமோ வீடியோவில் பிக்பாஸ், இந்த வாரம் நடைபெறும் போட்டிகளில் யார் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நேரடியாக இறுதிப்போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nAlso read... ஆடை குறித்த மதுமிதா விமர்சனம் பற்றி அஜித் ஸ்டைலில் பதில் கொடுத்த அபிராமி\nபோட்டி கடுமையாக நிலவி வரும் சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் 16 போட்டியாளர்க்ளில் ஒருவராக கலந்துகொண்ட நடிகை சாக்‌ஷி தற்போது ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.\nஅதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை சந்தித்து எதிர்மறை கருத்துக்களை பரப்புவதை நிறுத்துங்கள். நீங்கள் சந்திக்கும் போது செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. போட்டியின் போது யார் உங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக உள்ள அபிராமியைதான் சாக்‌ஷி குறிப்பிடுகிறார் என்று போட்டுடைத்துவிட்டனர்.\nமேலும், பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்‌ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிராமி தான் மற்ற போட்டியாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து வருகிறார். இதன் காரணமாக சாக்‌ஷி அபிராமியை தான் குறிப்பிடுகிறார்கள் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/rajeswari-parents-requests-government-job-skd-227329.html", "date_download": "2019-12-12T04:19:31Z", "digest": "sha1:VAUOIYC5DGPY7XUKLJK7RGQN25S2CAPP", "length": 9435, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி அமைச்சரிடம் மனு அளித்தப் பெற்றோர்! | rajeswari parents requests government job– News18 Tamil", "raw_content": "\nகோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி அமைச்சரிடம் மனு அளித்தப் பெற்றோர்\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி அமைச்சரிடம் மனு அளித்தப் பெற்றோர்\nபடுகாயம் அடைந்த ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்டுள்ள நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.\nகோவையில் லாரி மோதி விபத்துள்ளான ராஜேஸ்வரிக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரி அவரது பெற்றோர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.\nகோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் என்ற இடத்தில் கடந்த 11-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற சிங்காநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற அனுராதா லாரி மோதி விபத்துக்குள்ளானார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.\nபடுகாயம் அடைந்த ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்டுள்ள நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். இதனைத் தொடர்ந்து, ராஜேஸ்வரியின் பெற்றோர் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை அவரது இல்லத்தில் சந்தித்து ராஜேஸ்வரிக்கு மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nகுடியுரிமை திருத்த மசோதா எதிர்த்த திமுக… ஆதரித்த அதிமுக சட்டவிரோதக் குடியேறிகளா இலங்கை அகதிகள்\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-bigil-audio-launch-poster-release-announcement-msb-205961.html", "date_download": "2019-12-12T02:46:08Z", "digest": "sha1:FB3RWSZWM6G3XC4DHXPRGQ7D44C7URVJ", "length": 7730, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "bigil audio launch poster release announcement | பிகில் படத்தின் புதிய போஸ்டர் : அர்ச்சனா கல்பாத்தியின் அதிரடி அறிவிப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nபிகில் படத்தின் புதிய போஸ்டர் : அர்ச்சனா கல்பாத்தியின் அதிரடி அறிவிப்பு\nபிகில் இசைவெளியீட்டு விழாவுக்கான புதிய போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.\nதெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக அட்லீ - விஜய் கூட்டணி இணைந்துள்ள படம் பிகில்.\nஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nதீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.\nபடத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 19-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான புதிய போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.\nபடக்குழுவின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபிகில் இசை வெளியீட்டு விழாவை நடிகை ரம்யா சுப்ரமணியம் தொகுத்து வழங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/kerala-rains-wayanad-district-isolated-due-to-landslide-43463.html", "date_download": "2019-12-12T03:04:16Z", "digest": "sha1:TUCLHZZSZHMMSGQRYHISSJGZHC544NHL", "length": 7019, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "Kerala Rains: Wayanad District Isolated Due to Landslide– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nநிலச்சரிவால் தீவாக மாறிய வயநாடு மாவட்டம்- புகைப்படத் தொகுப்பு\nகேரளாவில் வயநாடு மாவட்டத்த��ல் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள்.\nவயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலை தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nமலைபாங்கான வயநாடு மாவட்டத்தில் சேதமடைந்த பயிர்கள்\nகேரளாவின் இடுக்கி அணை நீர்மட்டம் குறைந்துவிட்டது. ஆனால் வயநாடு, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் உள்ள பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\nவயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தினால் தீவு போல காட்சியளிக்கிறது. பல இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nசாலைகள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=&category=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&pg=49", "date_download": "2019-12-12T04:38:46Z", "digest": "sha1:PPPZ7TIBUSQVPV33V7RB7IL6RWF4XV7U", "length": 8850, "nlines": 198, "source_domain": "tamilblogs.in", "title": "Latest", "raw_content": "\nநினைத்தேன் எழுதினேன் : ஐயோ அம்மா selfie டோய்\nசெல்ஃபி பரிதாபங்கள். [Read More]\nஐயோ அம்மா selfie டோய்\nஅவர்: என்ன தான் இருந்தாலும் நடிகர் சிவக்குமார் அ\u001d... [Read More]\nநான் நாத்திகனான கதை... [Read More]\nஒன்று இரண்டு மூன்று முடிவிலி |One Two Three…Infinity – 1\nமுதல் பாகம் எண்களுடன் விளையாட்டு பெரிய எண்கள் \u0002... [Read More]\nஒன்று இரண்டு மூன்று முடிவிலி |One Two Three…Infinity – 0\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எப்ப… பதிவெழுத த... [Read More]\nDr B Jambulingam: அயலக வாசிப்பு : செப்டம்பர் 2018\nசெப்டம்பர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், சன், இன்டிபென்டன்ட் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளைக் காண்போம். [Read More]\nமானமும் ���றிவும் மனிதர்க்கு அழகு [Read More]\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 2. படையெடுப்பு\n\"முல்லைவன நாட்டுக்குச் சென்ற நம் ஒற்றர்கள் என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள்\"என்றான் மன்னன் மணிவர்மன்.\"நல்ல செய்திதான் மன்னா. அவர்கள் படைபலம் நம்மில் பாதி அளவுக்கு கூட இருக்காது\" என்றார் அமைச்சர்.... [Read More]\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 1. இருவரில் ஒருவர்\n\"சி ஈ ஓ போஸ்டுக்கு ரெண்டு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்கேன். அதைப்பத்தி உங்ககிட்ட கலந்து பேசணும்\" என்றார் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன். [Read More]\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 1. மந்திரப் புன்னகை\nகோவில் திருவிழாவில் இத்தனை கூட்டம் இருக்கும் என்று குமரன் எதிர்பார்க்கவில்லை. அவன் ஊரிலிருந்து சில மைல்கள் தள்ளி இருந்த அந்தக் கோவில் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. சிறுவனாக இருந்தபோது பள்ளி நண்பர்களுடன் ஒருமுறை சென்று வந்த பிறகு அவன் அந்தத் திருவிழாவுக்குச் சென்றதில்லை.... [Read More]\nதிரைஜாலம்: சொல் வரிசை - 196\nசொல் வரிசை - 196 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்... [Read More]\nப்ளேஸ்டோரில் செயலியை பதிவிறக்கம் செய்யும் நபர்கள் கவனம்.\nப்ளேஸ்டோரில் செயலியை பதிவிறக்கம் செய்யும் நபர்கள் கவனம்.\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 107\nசொல் அந்தாதி - 107 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.1. எனக்குள் ஒருவன்&... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 220. நகர்ப்புற நக்ஸலைட்\nசண்முகம் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தபோது, சாலையோரம் கிடந்த மனிதனைப் பார்த்தார். \"கொஞ்சம் நிறுத்துப்பா\" என்றார் சண்முகம். ... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424100", "date_download": "2019-12-12T02:56:57Z", "digest": "sha1:WMSCSLCL27XRZWIJX2WHSZW3WYAYGMDF", "length": 31716, "nlines": 324, "source_domain": "www.dinamalar.com", "title": "தாக்குப் பிடிக்குமா தாக்கரே அரசு? மஹா.,வில் மலை போல பிரச்னைகள்| Dinamalar", "raw_content": "\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ...\nசட்டசபை ஒத்திவைப்பு லோக்சபாவில் எதிரொலி\nதாக்குப் பிடிக்குமா தாக்கரே அரசு மஹா.,வில் மலை போல பிரச்னைகள்\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 374\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் 80\nஎன்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி: வறுத்தெடுக்கும் ... 143\nஎன்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து 193\nபார்வையற்ற மாணவர்களை பரிதவிக்கவிட்ட விஜய் 64\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 374\nஎன்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து 193\nஎன்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி: வறுத்தெடுக்கும் ... 143\nமஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்குப் பிறகு நடந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில், 'முதல்வர் பதவி வேண்டும்' என, சிவசேனா பிடிவாதமாக இருந்தது; அதில் வெற்றியும் பெற்றுள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகி உள்ளார்.\nஅரசியலில் நீண்ட காலம் இருந்தாலும், ஆட்சி நிர்வாகம் என்பது உத்தவ் தாக்கரேவுக்கு புதிது. பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், அரசியல், பொருளாதாரம், மாநில வளர்ச்சி என, பல முனைகளில், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலையில்,உத்தவ் தாக்கரே உள்ளார். கூட்டணி கட்சிகளையும் சமாளித்து, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.\nதற்போதைய சூழ்நிலையில், அவருக்கு முன் பல சவால்கள் உள்ளன. அடுத்து வரும் காலத்தில், இந்த சவால்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள உத்தவ் தாக்கரே, உடனடியாக சந்திக்க உள்ள சில முக்கியமான பிரச்னைகள்:\nகாங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., ஆகியவை, இந்த புதிய கூட்டணியில் உள்ள மிகப் பெரி��� கட்சிகள். அதைத் தவிர, குட்டி குட்டி கட்சிகளும் இதில் உள்ளன. கூட்டணி கட்சிகளை அனுசரித்து, அவற்றின் கொள்கைகளுக்கு வளைந்து கொடுத்து, அமைச்சரவையில் உள்ள மற்ற கட்சியினரை சமாளித்து, ஆட்சி நடத்த வேண்டும் என்ற சாகசத்தை செய்ய வேண்டியுள்ளது.\nமும்பையின் நுரையீரலாகக் கருதப்படும், ஆரே காலனியில், மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அங்குள்ள, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள், பல வகை பறவைகள், உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த திட்டம் மறுஆய்வு செய்யப்படும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். என்ன செய்யப் போகிறார் என்று, பா.ஜ.,வினர் நமட்டு சிரிப்புடன் காத்திருக்கின்றனர்.\nமஹாராஷ்டிராவில், சிவசேனாவின் சார்பில் மனோகர் ஜோஷி, நாராயண் ரானே ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர்.அந்த வரிசையில், அந்தக் கட்சியின் மூன்றாவது முதல்வராக உத்தவ் உள்ளார். ஆனால், மற்ற இருவருக்கும் நிர்வாக அனுபவம் முன்பே இருந்தது. உத்தவ் தாக்கரேவுக்கு இது தான் கன்னி வாய்ப்பு.\nகடந்த ஐந்து ஆண்டுகளில், மாநிலத்தின் வரி வருவாய் உள்ளிட்ட வருவாய் இனங்களில் பெரிய சரிவு ஏற்பட்டது.பெரும்பாலான திட்டங்கள், வெளிநாட்டு கடன்களால் செயல்படுத்தப்படுகின்றன. மாநிலத்தின் தற்போதைய மொத்தக் கடன், 4.85 லட்சம் கோடி. இதற்கு மேல் கடன் வாங்கினால் ஆபத்து என்ற நிலையில், நிதி நிலைமையை எப்படி சமாளிப்பது என்பது மிகப் பெரிய சவால். இதில், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட உறுதிகளையும் வெளியிட்டுள்ளார்.\nசிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., ஆகியவை தலா, 15 அமைச்சர்களை பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்துள்ளன. அதனால், அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றம் ஏற்படும். அவர்களை எப்படி தாஜா செய்யப் போகிறார் என்பது, கூட்டணி அரசு எதிர்நோக்கியுள்ள பெரிய சவால்.\nபருவம் தவறிய மழையால், மாநிலத்தில், 92 லட்சம் ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண் துறை கூறியுள்ளது. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.ஒரு ஹெக்டேருக்கு, 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அளித்தால், 2,300 கோடி ர���பாய் தேவை. சட்டியிலேயே இல்லை, அகப்பையில் எப்படி வரும்.\nமற்றொரு குறைந்தபட்ச பொதுச் செயல் திட்ட உறுதிமொழி, விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி. மாநிலத்தில் உள்ள, 1.33 கோடி விவசாயிகளுக்கான பயிர் கடனை ரத்து செய்ய, 1 லட்சம் கோடி ரூபாய் தேவை. மாநிலத்தின் கடன் பளு, 4.85 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்போது, இதை செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம், ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டம். மொத்தம், 1.08 லட்சம் கோடி ரூபாயிலான இந்த திட்டத்துக்கு, மஹா., அரசு, 40 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும். காங்., - தேசியவாத காங்., எதிர்ப்பை மீறி, பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமருடன் இணக்கமாகச் செயல்பட்டு, இந்த திட்டத்தை உத்தவ் செயல்படுத்துவாரா என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.\nஉத்தவ் தாக்கரேவின் அரசியல் பொறுமையை சோதிக்கும் மற்றொரு திட்டம், மும்பை கடலோர சாலை திட்டம். தெற்கு மும்பையில் இருந்து, வடக்கு மும்பையை இணைக்கும் வகையில், கடலோரத்தில் அமைய உள்ளது இந்த சாலை. இதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவை. இதை எப்படி செயல்படுத்தப் போகிறது புதிய அரசு என்பதும்மக்களின் எதிர்பார்ப்பு.\nதன் தேர்தல் அறிக்கையில், '10 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும்' என, சிவசேனா கூறியுள்ளது; அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என, மக்கள் காத்திருக்கின்றனர்.\nபா.ஜ., உடனான கூட்டணியை, சிவசேனா முறித்து கொண்டுள்ளது. 'ஹிந்துத்துவா கொள்கையை சிவசேனா கைவிட்டுவிட்டது' என, பா.ஜ., ஏற்கனவே விமர்சித்துள்ளது. சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், பா.ஜ.,வின் விமர்சனம் இனி அதிகமாகவே இருக்கும்.\nசிவசேனாவின் முந்தைய ஆட்சியின்போது, அவுரங்காபாத், ஓஸ்மனாபாத் மாவட்டங்களின் பெயர் மாற்றப்பட்டது. ஆனால், அதன்பிறகு வந்த காங்., - தேசியவாத காங்., ஆட்சியின்போது, பழைய பெயர்களே மீண்டும் வைக்கப்பட்டன. தற்போது, கூட்டணிகட்சிகளின் எதிர்ப்பை மீறி, பெயர் மாற்றத்தில் உத்தவ் அரசு ஈடுபடுமா என்ற கேள்வியும் எழுகிறது.\nசத்ரபதி சிவாஜி, அம்பேத்கர் நினைவிடங்கள் கட்டுவதற்கான நிதியை திரட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு, உத்தவ்தாக்கரே தலையில் விழுந்துள்ளது. மாநகராட்சி தேர்தல்: பிருஹன் மும்பை மாநகராட்சி தேர்தல், 2022ல் நடக்க உள்ளது. பா.ஜ.,வின் கோட்டையை, ��ிவசேனா கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\n- நமது சிறப்பு நிருபர் -\nRelated Tags Maharastra தாக்கரே சிவசேனா தாக்குபிடிக்குமா பயிர் கடன் தள்ளுபடி வெளிநாட்டு கடன் பிரச்னை\nமஹா., சபாநாயகராக காங்., நானா படோல் தேர்வு; பா.ஜ வேட்பாளர் திடீர் வாபஸ் (2)\n2020, 'ஜி - 20' மாநாடு சவுதியில் நடக்கிறது(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (21+ 40)\n.. தாக்கரே மகனுக்கு முடியாதா என்ன \nBULLET TRAIN முதலில் நிறுத்துங்கள். அந்த பணத்தில் கஜா புயல் நிவாரணம் அளித்தால் நன்று. பட்னாவிஸ் 48 மணிநேரம் முதல்வர் ஆனபொழுது 40c காணோமாம்.. நல்ல DESH BAKTH.. மற்றவர்களுக்கு இவர்கள் மட்டுமே ரொம்ப நல்லவர்கள் போன்று நடித்துக்காட்டுவதில் கில்லாடிகள். பின் யாருடைய TRAINING. எல்லாம் அவன் செயல் தலைவா.. மோட்டு பதலு... ஹி ஹி.. பிசேபி நாடக COMPANY. BNC இப்படி பெயர் மாற்றினாலும் தகுமோ...\nவேணுன்னா அத்திப்பட்டிக்கு புல்லெட் ரயில் வேண்டாம் ,அதுக்காக மும்பைக்கும் வேண்டான்னு சொல்ல வேண்டாம் .எந்த காலத்துலே உள்ள சிந்தனை\nமுதல்ல,அவங்க பண்றது, என்னன்னா மராத்திக்காரனுக்கு மட்டும் தான் வேலைன்னு சொல்வாங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளிய���கும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமஹா., சபாநாயகராக காங்., நானா படோல் தேர்வு; பா.ஜ வேட்பாளர் திடீர் வாபஸ்\n2020, 'ஜி - 20' மாநாடு சவுதியில் நடக்கிறது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/257", "date_download": "2019-12-12T02:42:09Z", "digest": "sha1:WXCSC56T3NHZ7QLFRZHSMJTMPWBZOSSE", "length": 18530, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்", "raw_content": "\n- ஒரு கடிதம் »\nஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்\n“ஆனந்த விகடனின் அவதூறு” கண்டேன்.\nதூரத்திலிருப்பதால் இதழை உடன் காண முடியவில்லை.\n“தமிழகத்தில் பொதுவாக நகைச்சுவை உணர்வு மிகமிகக் குறைவு. நகைச்சுவையை நேரடியாக எடுத்துக்கொள்வதும் எரிச்சலைடைவதும் நம் வழக்கம்” என்று நீங்கள் எனக்கு ஏற்கனவே எழுதியதை, ஒரு வெகுஜன இதழைச் சேர்ந்தவர்கள உண்மையாக்கியிருக்கிறார்கள்.\nதவிர, இதைச் செய்திருப்பவர் தம்முடைய நண்பர்கள் நடுவே இதேபோலக் கிண்டல் செய்பவராகத்தான் இருப்பார். ஆனால் தமக்கிருக்கிற அந்த சுதந்திரத்தை மற்றவர்களுக்கு வழங்க மறுப்பவராகவும் அந்த மற்றவர்கள்மீது வெகுஜனக்கண்ணோட்டத்தின் வன்முறையை நாடகீயமாக ஏவிவிடத் த���டிப்பவராகவும் இருக்கிறார். இதுவே உண்மையான ஆபத்து.\nஇந்தப்போக்கு தொடர்ந்தால் யாரும் யாரையும் கிண்டல் செய்ய முடியாமல் போகும்.\n“ஆனந்த விகடன்” இதழ் செய்திருக்கும் இந்த வேலையை உறுதிபடக் கண்டிக்கிறேன்.\nநாம் இன்றைக்குச் செய்வதை விடவும் அதிகக்கிண்டல் கொண்ட படைப்புகள் வரவேண்டிய தேவை இருக்கிறது.\nநான் இன்னும் ஆ.வீ படிக்கவில்லை (எஸ்.ரா/உலக சினிமா/ சமீபத்தில் நாநாவின்\nநேர்காணல் தவிர்த்து படித்ததில்லை). இருப்பினும், இதையெல்லாம் அறியும்\nபோது ஏன் தமிழர்களுக்கு நகையுணர்வற்றுப் போனது என்று சற்று எரிச்சலாகத்\nஉங்கள் தளதில் இருக்கும் வேறு பகடிகளை எடுத்துக்கொள்ளவோ அல்லது சத்தான\nபின்நவீனத்துவ கட்டுரைகளை எடுத்துக்கொள்ளவோ இவர்களுக்குத் தோன்றாததில்\nபெரிய ஆச்சரியமொன்றுமில்லை. ஏனெனில், நீங்கள் நினைப்பது போல நோக்கத்துடன்\nஎத்தனையோ சவால்களைச் சந்தித்த உங்களுக்கு இதெல்லாம் என்ன பெரிதாய்\n என்றாலும், இதற்காகவெல்லாம் பகடி செய்து\nஎழுதுவதை தயவு செய்து நிறுத்திவிடாதீர்கள் என்பதை ஒரு வாசகியாகச்\nசொல்வேன். மிகப்பெரிய இழ‌ப்பாகிவிடும். பொதுவாகவே என்னைப் போன்ற உங்களின்\nவாசகர்களுக்கும் இலக்கியத்துக்குமே தான். உங்களின் சமீபத்து அங்கதக்\nகட்டுரைகளைப் படித்து ரசித்த என்னைப்போல நிறைய பேருக்கு இந்த மாதிரியான\nஅப்போதைக்கு சிரிக்க வைத்தும் சிந்திக்கச வைத்தும் பின்னர் தொடர்ந்து\nஅசைபோட வைக்கும் அருமையாக கட்டுரைகள். மீண்டும் அடுத்தநாள் ஜேமோ என்ன\nஎழுதியிருக்கிறார் என்று கணியின் முன்னால் இழுத்து உட்காரவைக்கும்\nகட்டுரைகள். இப்போதெல்லாம் நான் நிறைய சிரிக்கிறேன், தெரியுமா,\nஒவ்வொன்றுக்கும் பதில் எழுத ஆசையாகத் தான் இருக்கும். படித்தபின்\nபின்னூட்டமிட நேரமிருப்பதில்லை. இருக்கக்கூடிய அந்தக் கொஞ்ச‌நேரத்தில்\nவேறு ஏதேனும் ஒன்றைப் படிக்கலாமே, படித்து விட்டு அன்றாடக் கடமைகளைக்\nகவனிக்கப் போவோமே என்று தோன்றிவிடுகிறது.\nஒருவகையில் இந்த ஆ.வியின் செயலே கூட நவீன இலக்கியத்தில் பக்கமும்,\nஉங்களுடைய தளத்தின் மூலம் உங்களின் எழுத்துக்களின் பக்கமும் மேலும் அதிக\n இப்படியான ஒரு நல்ல பக்க விளைவையும் நான்\nஎதிர்பார்க்கிறேன். என் கணிப்பு தவறலாம். ஆனால், நடந்தால் நல்லது.\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்\nTags: ஆனந்த��ிகடன், நகைச்சுவை, வாசகர் கடிதம்\nநீங்கள் அக்கட்டுரைகளை வாபஸ் வாங்கியது எனக்கு சரியாகப் படவில்லை. சரியோ தவறோ சொற்களை விட்டது விட்டதுதான். அவை வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல. இதை நான் உங்களிடம் ஷாஜி அவர்களது இசை பற்றிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் உங்களிடம் நேரிடையாகவே கூறினேன். அதில் நீங்கள் அதிகாரபூர்வமாக பங்கேற்காவிட்டாலும் அங்கு வந்தீர்கள். உங்களை இடைவேளையில் பார்த்து என்னை அறிமுகம் செய்து கொண்டு இது பற்றியும் உங்களிடம் பேசினேன்.\nபோலி டோண்டு விவகாரத்தில் நான் எழுதிய பல இடுகைகளுக்காக பலரால் பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளானேன். ஆனாலும் எத்தருணத்திலும் நான் எழுதியவை எழுதியதே என்றே இருந்தேன்.\nஇவ்வளவு கூறிய பிறகு இன்னொன்றையும் கூறுவேன். உங்கள் மேல் வந்த நிர்ப்பந்தங்கள் என்ன என்பது என்னால் முழுக்க உணரமுடியாதுதான் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.\n[…] jeyamohan.in » Blog Archive » ஆனந்த விகடன் கண்டனம்: “் இரு கடிதங்கள்” […]\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 43\nஇந்தியப் பயணம் சில சுயவிதிகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தக���் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bjp-leader-swaminathan-said-violation-of-democratic-character/", "date_download": "2019-12-12T03:14:04Z", "digest": "sha1:IHPID6TA6CZ23MP3MYIWC6NNHPFEUJIB", "length": 12716, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வைத்திலிங்கம் பங்கேற்றது ஜனநாயக மாண்பை மீறிய செயல் - Sathiyam TV", "raw_content": "\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற…\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nToday Headlines | 11 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 19\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சம��தானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வைத்திலிங்கம் பங்கேற்றது ஜனநாயக மாண்பை மீறிய செயல்\nடெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வைத்திலிங்கம் பங்கேற்றது ஜனநாயக மாண்பை மீறிய செயல்\nடெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், அனைவருக்கும் நடுநிலையாக செயல்படக்கூடிய சபாநாயகர் வைத்திலிங்கம் கலந்து கொண்டது, ஜனநாயக மாண்பை மீறிய செயல் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரியும், மாநில அந்தஸ்து தர வலியுறுத்தியும் டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்திற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் சென்றதால் அரசு பணிகள் பாதித்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்த போராட்டத்தில், அனைவருக்கும் நடுநிலையாக செயல்படக்கூடிய சபாநாயகர் வைத்திலிங்கம் கலந்து கொண்டது ஜனநாயக மாண்பை மீறிய செயல் என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயல் எனவும் அவர் தெரிவித்தார். இது குறித்து, நாடாளுமன்ற சபாநாகர் சுமித்ரா மகாஜனிடம், புதுச்சேரி மாநில பாஜக சார்பில் புகார் அளிக்கப்படும் சாமிநாதன் கூறினார்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\nகமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நபரை சரமாரியாக தாக்கிய பெண் காவலர்\nவாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய ”ரேஷன் அரிசி”\nபணம் வைத்து சூதாடியதாக நபர்கள் கைது.. போலீசார் எச்சரிக்கை\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19...\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற...\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எ���்.எல்.வி. சி-48 ராக்கெட்..\nகமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நபரை சரமாரியாக தாக்கிய பெண் காவலர்\nவாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய ”ரேஷன் அரிசி”\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2316-shenbagame-shenbagame-female-tamil-songs-lyrics", "date_download": "2019-12-12T03:03:53Z", "digest": "sha1:OFIZMXBT2Y6TKLDPSNJFLZL4C2ER7BSF", "length": 5328, "nlines": 106, "source_domain": "www.tamilpaa.com", "title": "Shenbagame Shenbagame (female) songs lyrics from Enga ooru pattukaran tamil movie", "raw_content": "\nதேடி வரும் என் மனமே\nதேடி வரும் என் மனமே\nஉன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே\nஉன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே\nஉன் முகம் பார்த்து நிம்மதியாச்சு\nஎன் மனம் ஏனோ வாடிடலாச்சு\nஉன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே\nஎப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே\nதேடி வரும் என் மனமே\nபூவச்சு போட்டும்வசு மேலம்கொட்டி கல்யாணம்\nபூமஞ்சம் பொட்டுகூட எங்கே அந்த சந்தோஷம்\nஉன் அடி தேடி நான் வருவேனே\nஉன் வழி பார்த்து நான் இருப்பேனே\nராசாவே உன்னைதொட்டு நானும் வாரமட்டேனா\nஎன் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமட்டேனா\nதேடி வரும் என் மனமே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMadurai Manikolunthu Vaasam (மதுர மரிக்கொழுந்து வாசம்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE-106/", "date_download": "2019-12-12T03:24:24Z", "digest": "sha1:7IKQZFXICMDZDSWDVI5TPUO2XO2ZQMEH", "length": 12070, "nlines": 321, "source_domain": "www.tntj.net", "title": "சொற்பொழிவு நிகழ்ச்சி – பாளையங்கோட்டூர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைசொற்பொழிவு நிகழ்ச்சி – பாளையங்கோட்டூர்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பாளையங்கோட்டூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் பாளையங்கோட்டூர் கிளை சார்பாக கடந்த 01/10/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைப்பு: நல்ல சொற்களை பேசுவோம்\nநேர அளவு (நிமிடத்தில்): 25\nபெண்கள் பயான் – பெரியகடை வீதி\nதிருக்குர்ஆன் வழங்குதல் – நெல்லை கிழக்கு\nமெகா போன் பிரச்சாரம் – பாளையங்கோட்டூர்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பாளையங்கோட்டூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/sukdev/", "date_download": "2019-12-12T03:21:41Z", "digest": "sha1:FNK7OGMZKCT5SAUBR5WDOFGJDQIF4FYT", "length": 19862, "nlines": 196, "source_domain": "www.vinavu.com", "title": "ராஜ், Author at வினவு", "raw_content": "\nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு ஆசிரியர்கள் Posts by ராஜ்\n10 பதிவுகள் 0 மறுமொழிகள்\nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nமாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்ப���ட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது.\nகாஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா \nஅமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறுவது குறித்த அறிவிப்பும், அமித்ஷாவின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளி வந்துள்ளது தற்செயலானதல்ல.\nபயத்தை வெல்ல தைரியமே மருந்து பேராசிரியர் ராம் புனியானி கூட்ட அனுபவம் \nபேராசிரியர் ராம் புனியானி அடிப்படையில் ஓர் காந்தியவாதி. எனவே அவரது பார்வை காந்திய வரம்புக்கு உட்பட்டது. அதே நேரம் தொடர்ந்து ஒலிக்கும் குரல் என்ற வகையில் அது முக்கியமானது.\nவட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் \nநண்பர்களுக்கு காந்தியையும் பிடித்திருக்கிறது; மோடியையும் பிடித்திருக்கிறது. அதற்காக அவர்கள் மூளையில் இரண்டு தனித்தனி புகைவண்டிப் பெட்டிகள் இயங்குகின்றன.\nபொன்பரப்பி வன்கொடுமை : எழுத்தாளர் ஜெயமோகன் யாரை கண்டிக்கிறார்\nஜெயமோகன் வாழும் காலத்தில் வாழ்வது தனக்கு பெருமை என்றார் லக்ஷ்மி மணிவண்ணன். ராமதாஸ் வாழும் காலத்தில் வாழ்வது அவமானகரமானது என்று சொல்ல அங்கு எந்த எழுத்தாளரும் துணியவில்லை.\nநாம் படித்து வாங்கும் பட்டத்திற்கு புனிதம் இருக்கிறதா \nமாற்று கல்விமுறையை சிந்தித்தவர்கள் கற்றல் என்பது தற்செயலாக நிகழ வேண்டிய ஒன்றாக கூறுகிறார்கள். தவறு செய்ய சுதந்திரம் இருக்கும் இடத்தில் தான் படைப்பூக்கமுள்ள செயல்பாடுகள் பிறக்கும்.\nமேற்கு தொடர்ச்சி மலை : செங்குத்து வாழ்க்கையின் படம் | ராஜ்\nபடப்பெட்டி திரைப்பட இயக்கம் சார்பாக மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் சென்னையில் பிரத்யேகக் காட்சியாக கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையிடப்பட்டது. தேனி மாவட்ட மலை மற்றும் அதனோடு தொடர்பு கொண்ட மக்களின் வாழ்க்கைப்...\nநான் ஒரு பயங்கரவாதி போல நடத்தப்பட்ட சோதனைகள் \nஎழுத்தாளரும், அறிஞருமான முனைவர் ஆனந்த் தெல்தும்டே அவர்கள் தனது பூனா வீட்டில் சோதனை எப்படி நடத்தப்பட்டன, ஏன் என்பதை விளக்கும் அறிக்கையின் தமிழாக்கம்.\nபசுக்காவல் கும்பல் வன்முறை : கட்டுப்படுத்தும் வழியென்ன \nபசுக்காவல் வன்முறை கும்பல் தமது செயல்பாட்டின் மீது எள்ளளவும் குற்றவுணர்ச்சி அடைய வாய்ப்பில்லாத சித்தாந்த போதை ஊட்டப்பட்டுள்ளது. ஆழமான முசுலீம் வெறுப்பு அதன் இயக்குவிசை. தீர்வு என்ன\nஇந்துத்துவ எதிர்ப்பில் ஒரு வீரகாவிய நையாண்டி\nநாட்டில் நிலவும் கொந்தளிப்பான நிலை மறைய கத்தோலிக்கர்கள் அனைவரும் ஜெப விண்ணப்பம் மேற்கொள்ள கேட்டு கொண்டுள்ளார், டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ. நடைமுறையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறி பாசிசத்தை முறியடிக்க கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியது என்ன\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/?p=450", "date_download": "2019-12-12T03:12:17Z", "digest": "sha1:FUDHP5SPHGRKGLMHATGW3UCGINR7QROT", "length": 12492, "nlines": 150, "source_domain": "frtj.net", "title": "இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5 | FRTJ", "raw_content": "\nFRTJ TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5\nகடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்\nஇடப்பற்றாக்குறை காரணத்தினால் இம்முறை பெரிய அரங்கத்தில் FRTJ நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். முக்கியமாக பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் தூய மார்க்கத்தை அறிந்திடும் வண்ணமாக அதிகளவில் திரண்டிருந்தனர்.\nநிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJ வின் தலைவர் அதீன் அவர்கள் தலைமையுரை ஆற்றி துவக்கி வைத்தார்கள். அதன் பிறகு ஆன்லைன் மூலம் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அனைத்து மக்களும் தெளிவாக பார்க்கும் வகையில் அகலமான projecter வசதி செய்யப்பட்டிருந்தது. மார்க்க சமுதாய கேள்விகளுக்கு சிறப்பான முறையில் சகோ.P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதிலளித்தார்கள். தத்தெடுத்தல்,பைஅத் வாங்குதல்,மனைவியை அடிக்கலாமா,TNTJவில் பெண்கள் உறுப்பினராக சேரலாமா,பெண் ஆட்சிய���ளரை ஆதரிக்கலாமா போன்ற கேள்விகள் இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்டன.\nவாய்ப்பு கிடைக்காத சகோதரர்களுக்கு அடுத்த முறை முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதிஅளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை நமது சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் இறுதியாக FRTJ செயலாளர் இன்சாப் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் கேள்வி பதில் வீடியோவை நமது(www.frtj.net) இணையத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். மேலும் நிகழ்சிக்காக பொருளுதவி மற்றும் ஆலோசனைகள் உழைப்புகள் செய்து பங்களிப்பு செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், நிகழ்ச்சி அரங்கம் ஏற்பாடு மற்றும் அரங்கத்தை கொடுத்து உதவியவர்களுக்கும் FRTJ சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.ஜசாக்கல்லாஹ் கைரன். தொடர்ந்து தங்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமாற்று மதத்தவர் பண்டிகையின்போது கொடுக்கும் உணவை சாப்பிடலாமா \nபழைய வீட்டிற்கு இப்போதைய மதிப்பீட்டில் ஜகாத் கொடுக்க வேண்டுமா\nகஆபாவில் மரியம் அலை(மேரி மாதா) காட்சி அளித்தார்களா \nமறுமை நம்பிக்கையில்லா மனிதனின் நிலை\nயுக முடிவு நாளின் குழப்பங்களும்\nஇஸ்லாத்திற்கு எதிரான நவீன கலாச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techbyvarma.blogspot.com/2010/04/", "date_download": "2019-12-12T03:28:23Z", "digest": "sha1:WG3IOTFMZOE523FVPGB4QSC732GGJNOL", "length": 9956, "nlines": 99, "source_domain": "techbyvarma.blogspot.com", "title": "தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்: April 2010", "raw_content": "\nகணணியில் Mp3 பாடல்களை தரமான இசையுடன் கேட்க...\nநம் கணணியில் சில மென்பொருட்களை பயன்படித்துவதன் மூலம் கணணியில் Mp3, ஓடியோ பாடல்களை மிகத் துல்லியமான இனிய இசையில் கேட்க முடியும். Mp3 ஆனது original ஒலியை சுருக்கிய வடிவம் என்பதும் original ஒலியின் தரத்தை விட குறைந்தது என்பதும் யாவரும் அறிந்ததே...\nஆனால், இவ் SRS Audio Sandbox ஆனது அந்தக்குறையை நீக்குகின்றது. இதனை விலைக்குத் தான் வாங்க முடியும். இதன் விலை 24.99 அமெரிக்க டொலர்கள் ஆகும். ஆனால், இதனை 30 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும். (Rapidshare இல் தேடிப் பாருங்க... திருட்டு SRS Audio Sandbox மென்பொருள் crack உடன் கிடைக்கும்...:) ) .\nநம் கணணியில் SRS Audio Sandboxமென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் அண்ணளவாக original ஒலியின் தரத்தில் பாடல்களை கேட்க முடியும். அதாவது, அதிகரிக்கப்பட்ட bass ஒலியமைப்பு, Speaker தரத்திற்கேற்ப ஒலியமைப்பை மாற்றக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. அத்துடன் ஒலியமைப்பை விரும்பியவாறு- திரைப்படங்கள் பார்ப்பதென்றால் வேறு ஒலியமைப்பையும், ஓடியோ என்றால் வேறு ஒலியமைப்பையும் மாற்றி மாற்றி பயன்படுத்த முடியும்.\nSRS Audio Sandbox ஜ தரவிறக்க சுட்டியை அழுத்துங்கள்: தரவிறக்குக\nகேளுங்க... கேளுங்க... கேட்டுக் கொண்டே இருங்க....\nLabels: ஓடியோ, கணணி, மல்டிமீடியா, மென்பொருள், வீடியோ\nநம்மில் பலர் வீட்டில்.. ஒரு கணணியினை வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் பயன்படுத்துவார்கள். இப்படி இருக்கையில், நாம் இணையத்தை பயன்படுத்தும் போது எந்த இணைய உலவியும் நாம் தேடும் விடயங்கள், கடவுச்சொல், தரவிறக்கப்பட்ட தகவல்கள், குக்கீஸ், உலவிய பக்கங்கள் என்பவற்றை தன்னகத்தே சேமித்து வைத்திருக்கும். (உங்களுக்கு தெரிந்த விடயம் தான்). வீட்டில் இருக்கும் மற்றவர்கள் நாம் சென்ற, எமது தகவல்களை எல்லாம் பார்க்க முடியும்.\n இதைத்தான் Private Browsing செய்கின்றது.\nPrivate Browsing செய்ய, முதலில் இணைய உலவியில் Private Browsing வசதியை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக பயபொக்ஸை எடுத்தால் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு Private Browsing ஜ தொடக்க வேண்டும்.\nஇம் முறையானது இணைய உலவிக்கு இணைய உலவி வித்தியாசப்படும். Private Browsing ஜ தொடக்கிய பின் பயபொக்ஸின் திரை கீழ் உள்ளவாறு தோன்றும்.\nஇப்போது உங்கள் இணைய உலவியில் என்னவேனும் என்றாலும் செய்யலாம். அதாவது, இணைய உலவியானது நாம் தேடும் விடயங்கள், கடவுச்சொல், தரவிறக்கப்பட்ட தகவல்கள், குக்கீஸ், நாம் உலவிய பக்கங்கள் என்பவற்றை தன்னகத்தே சேமிக்காது. உங்கள் இணைய உலவு முடிந்த பின் Private Browsing ஜ கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு நிறுத்த வேண்டும்.\nஇப்போது இணைய உலவியானது சாதாரண திரைக்கு வந்து விடும்.\nஇன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், நீங்கள் ��ணைய உலவியை திறக்கும் போது எப்போதும் Private Browsing இல் இருக்கும் படியும் செய்ய முடியும். அதற்கு கீழ் உள்ள படத்தில் காட்டிய முறையை பின் பற்றுங்கள்….\nPrivate Browsing என்னும் பதம் வெவ்வேறு இணைய உலவிகள் வெவ்வேறு பதங்களை உபயோகிக்கின்றார்கள்.\nஇன்ரநெற் எக்ஸ்பிளோவர் ஆனது InPrivate எனவும் (Internet Explorer 8 தான் இந்த வசதி உள்ளது),\nகூகிள் குரோம் ஆனது Incognito எனவும்,\nபயபொக்ஸ் ஆனது Private Browsing எனவும்\nஇனி உங்க வசதிப்படி பயன்படுத்துங்கள்....:)\nஇப்பதிவை PDF ஆக தரவிறக்குக\nLabels: இணைய உலாவி, இணையம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம், பயபொக்ஸ்\nகணணியில் Mp3 பாடல்களை தரமான இசையுடன் கேட்க...\n3 டி டிவி (1)\n(c) Copyright தொழில்நுட்ப செய்திகள்-தமிழில். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/11/blog-post_13.html?showComment=1321350590288", "date_download": "2019-12-12T03:45:39Z", "digest": "sha1:UYS6BAHI4JUS2M6Z7P7QWNMLV74U2HOR", "length": 24628, "nlines": 307, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கருவுற்ற மேகம்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nமகளிர் கருவுறும் காலம் 10 மாதங்கள் என்று இன்றைய அறிவியல் சொல்கிறது.\nபழந்தமிழ் இலக்கியங்கள் மகளிர் கருவுறும் காலம் 12 மாதங்கள்\nதலைவி கருவுற்றிருக்கிறாள். நினைத்தவுடன் பார்க்க தலைவன்\nஅருகில் இல்லையே என்ற ஏக்கததுடன் இருக்கிறாள். அதனால் வருத்தத்துடன் அவர் வருவதாகச் சொன்ன காலமும் வந்தது அவர் வரவில்லையே என்று புலம்புகிறாள். அதற்குத் தோழி.. தலைவியிடம் இவ்வாறு சொல்கிறாள்.\nபன்னிரண்டு மாதம் நிறைந்த கருப்பத்தைத் தாங்கித் தளர்ந்து..\nநடக்க மாட்டாத, பச்சைப் புளிச் சுவையில் விருப்பத்தை\nஉடைய முதற் சூலை உடைய மகளிரைப் போல..\nவானத்தின் கண் ஏறாமல், அந்நீரைத் தாங்கிக் கொண்டு\nவளம் மிக்க பல மலைகளை நோக்கி..\nபெரிய முழக்கத்தை உடைய மேகங்கள்..\nஇப்பொழுது பார்த்த பின்பும், காதலர் நம்மைப் பிரிந்து வாராமல் இருப்பாரோ\nஅம்ம வாழி தோழி காதலர்\nஇன்னே கண்டுந் துறக்குவர் கொல்லேர்\nமுந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ\nஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்\nகடுஞ்சூன் மகளிர் போல நீர்கொண்டு\nவிசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்\nபெருங்கலி வான மேர்தரும் பொழுதே.\n(தலைவன் பிரிந்த காலத்து, \"தலைவர் நம்மைத் துறந்தார்;\nஇனி வாரார்\" என்று வருந்திய தலைவியை நோக்கி,\n\"இதோ கார்ப் பருவம்வந்தது; இனி அவர் துறந்திரார்; ���ருவர்\"\n1. மகளிர் கருவுறும் காலம் 12 மாதம் என இப்பாடல் சுட்டும்\nகருத்து புதுமையாகவும் அக்கால அறிவுநிலையைப்\n2. கருவுற்ற மகளிருடன் நீர் கொண்ட மேகத்தைப் புலவர்\nஒப்பிட்ட பாங்கு சிறந்த கற்பனை நயம் கொண்டதாக உள்ளது.\n3. கருவுற்ற மகளிர் புளிச்சுவையை மிகவும் விரும்புவர் என்ற\nபுலவரின் கருத்து உவமைக்கு மேலும் சுவை சேர்ப்பதாக உள்ளது.\n4. தலைவியின் வருத்த நோய்க்குச் சிறந்த மருந்து நம்பிக்கை\nஎன்பதை அறிந்து.. தலைவன் விரைவில் வருவான் என்று சொன்ன தோழியின் கூற்று தோழி ஒரு சிறந்த உளவியல் மேதை என்று பாராட்டத்தக்கதாக உள்ளது.\nLabels: உளவியல், குறுந்தொகை, சங்க இலக்கியத்தில் உவமை, சங்கத்தமிழர் அறிவியல்\nமிஞ்சிப் போனால் சில நாட்கள் மட்டுமே\nசூழ்ந்திருக்கும் மேகத்தை பெண்ணின் கருவுருதலுக்கு\nஅதீத கற்பனை என்பது தெள்ளத்தெளிவாகிறது...\nபுனைந்திருப்பது கவியின் கற்பனை வளம்....\nயுகம் செல்லச் செல்ல கருக்காலங்களும்\n* வேடந்தாங்கல் - கருன் *\n1. மகளிர் கருவுறும் காலம் 12 மாதம் என இப்பாடல் சுட்டும்\nகருத்து புதுமையாகவும் அக்கால அறிவுநிலையைப்\n2. கருவுற்ற மகளிருடன் நீர் கொண்ட மேகத்தைப் புலவர்\nஒப்பிட்ட பாங்கு சிறந்த கற்பனை நயம் கொண்டதாக உள்ளது.\n3. கருவுற்ற மகளிர் புளிச்சுவையை மிகவும் விரும்புவர் என்ற\nபுலவரின் கருத்து உவமைக்கு மேலும் சுவை சேர்ப்பதாக உள்ளது//\nஇதெல்லாம் நீங்களே சொல்லிட்டா நாங்க என்னதான் கருத்து சொல்ல..\nஆனாலும் இவ்வளவு உவமைகளும் எங்களால சொல்ல முடியாதுங்கறது வேற விஷயம்.\nதற்ப்போழுது உள்ள பெண்கள் 10மாதமே படாதபாடு படுகிறார்கள்...\n@சசிகுமார் வருகைக்கு நன்றி சசி.\n@மகேந்திரன் தங்கள் ஆழ்ந்த வாசித்தலுக்கும்\n* வேடந்தாங்கல் - கருன் *\n@ராஜா MVS எனக்கும் தான் வியப்பாக இருக்கிறது நண்பரே..\nபரிணாம வளர்ச்சியின் மாற்றங்களில் இதுவும் ஒன்றோ..\nதமிழ் இணைய உலகில் சினிமாவை மட்டுமே நம்பி பலர் காலம் ஓட்டும் வேளையில் நல்ல பயனுள்ள பதிவுகளை வெளியிட்டு வரும் முனைவருக்கு வாழ்த்துக்கள்.\nதமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்\nஅழகான உவமையும் காட்சிப்படுத்தலும். தலைவியின் துயர் தீர்க்க இந்தத் தோழிகள் எப்படியெல்லாம் பாடுபட்டிருக்கிறார்கள் பாடலை விளக்கத்துடன் பகிர்ந்ததற்கு நன்றி முனைவரே.\nநம் மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பதிவு செய்த சங்க இலக்கியத்தை\nஎங்களை போன்ற சாதாரண மக்களும் புரியும் பட்டி சொலியதற்கு நன்றி ..\n@புலவர் சா இராமாநுசம் நன்றி புலவரே\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ilai-movie-gets-u-certificate-from-censor-board/", "date_download": "2019-12-12T03:11:25Z", "digest": "sha1:7GSZGL2C5UQPOXQ54WP3V7Y6TABLJR73", "length": 13068, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள�� பாராட்டு..!", "raw_content": "\n‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு..\nபெண் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nபெண்களை மையமாக்கி அவர்களின் கல்வியைப் பற்றிப் பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு படம்தான் ‘இலை’.\nஇப்படத்தை பினீஷ்ராஜ் இயக்கியுள்ளார். லீஃப் புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.\nஇந்தப் படத்தில் ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங் மோகன். மலையாள நடிகை ஸ்ரீதேவி , ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ், கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம். காவ்யா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.\nஇப்படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் அஞ்சல் , இசை – விஷ்ணு வி. திவாகரன் ,வசனம் ஆர்.வேலுமணி , எடிட்டிங் – டிஜோ ஜோசப், நிர்வாகத் தயாரிப்பு _ ஷோபன் குமார் , தயாரிப்பு மேற்பார்வை – உன்னி கிருஷ்ணன் .தயாரிப்பு லீஃப் புரொடக்ஷன்ஸ் இண்டர் நேஷனல்.\nஇப்படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. வருகிற ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.\n‘இலை’ படத்தைப் பார்த்த தணிக்கைத் துறை அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்ததுடன் படத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளார்கள்.\n“இது ஒரு தரமான படம். பெண் கல்வி பற்றி நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் படம். வணிக ரீதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்தபோது எந்த சர்ச்சைக்குரிய காட்சிகளும் இல்லை. எந்த வாக்குவாதமும் எழவில்லை. தணிக்கை செய்ய எங்களுக்கு மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இது மாதிரி அனுபவம். எப்போதாவதுதான் கிடைக்கும்…” என்று பாராட்டியிருக்கிறார்கள்.\nசென்சாரின் ‘யூ’ சான்றிதழுடன் தணிக்கை அதிகாரிகளின் பாராட்டுகளைத் தங்கள் படத்துக்குக் கிடைத்திருக்கும் தரச் சான்றிதழாக எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறது படக் குழு.\nபடம் பற்றி பற்றி இயக்குநர் பினீஷ்ராஜ் பேசும்போது, “இது வெறும் கருத்து சொல்லும் படமல்ல. இக்கதையில் வணிக சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. நல்லதொரு கதையுடன் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் இணைந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வணிக ரீதியிலான முழு நீளப் படமாக உருவாகியுள்ளது இந்த ‘இலை’ திரைப்படம்..” என்றார்.\nஇந்த ‘இல��’ திரைப்படத்தை ஜெனீஷ் தனது ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனத்தின் வழியாக ஏப்ரல் 21 அன்று தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.\nactor sujith actress swathy narayanan censor certificate director binish raj ilai movie இயக்குநர் பினீஷ்ராஜ் இலை திரைப்படம் சென்சார் சான்றிதழ் நடிகர் சுஜித் நடிகை ஸ்வாதி நாராயணன்\nPrevious Post'பள்ளிப் பருவத்திலே' படத்தின் ஸ்டில்ஸ் Next Postநடிகர் அருண் விஜய்-தயாரி்ப்பாளர் இந்தெர்குமார்-இயக்குநர் மகிழ் திருமேனி இணையும் புதிய படத்தின் துவக்க விழா..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n‘U’ சான்றிதழ் பெற்றது வைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்’ திரைப்படம்.\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n1996-ல் நடந்த உண்மை சம்பவம்தான் ‘நான் அவளை சந்தித்தபோது’ திரைப்படம்\nபரத் நடித்திருக்கும் ‘காளிதாஸ்’ டிசம்பர் 13-ம் தேதி வெளியாகிறது..\nஇதுவரை பார்த்திராத விஞ்ஞானப்பூர்வமான பேய் படம் ‘கைலா’\n“எம்.ஜி.ஆர். என் படங்களை பார்த்துதான் என்னை ‘கலை வாரிசு’ என்றார்..” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\n‘தனுசு ராசி நேயர்களே’ – சினிமா விமர்சனம்\nஒரு படம் வெளியாவதற்குள் இரண்டாவது படமும் ரெடி.. அதிர்ஷ்டசாலி இயக்குநர்..\nநடிகர் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் இணையும் புதிய படம் துவங்கியது..\n“அட்வான்ஸ் பணம் கேட்டதால் அவமானப்படுத்திய தயாரிப்பாளர்…” – ரஜினி வெளிப்படுத்திய உண்மை..\nரஜினி தமிழ்நாட்டிற்குள் முதன்முதலாக கால் வைத்த கதை..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n1996-ல் நடந்த உண்மை சம்பவம்தான் ‘நான் அவளை சந்தித்தபோது’ திரைப்படம்\nபரத் நடித்திருக்கும் ‘காளிதாஸ்’ டிசம்பர் 13-ம் தேதி வெளியாகிறது..\nஇதுவரை பார்த்திராத விஞ்ஞானப்பூர்வமான பேய் படம் ‘கைலா’\n“எம்.ஜி.ஆர். என் படங்களை பார்த்துதான் என்னை ‘கலை வாரிசு’ என்றார்..” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nஒரு படம் வெளியாவதற்குள் இரண்டாவது படமும் ரெடி.. அதிர்ஷ்டசாலி இயக்குநர்..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/island-wide-final-result-of-general.html", "date_download": "2019-12-12T03:12:52Z", "digest": "sha1:DLU3CGOGEKDFSFDPBCZJLQZIPKTMZ4ZZ", "length": 12270, "nlines": 100, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பொதுத் தேர்தல் இறுதி ஆசனங்களின் பங்கீட்டு விபரம் மற்றும் முழுமையான தகவல்கள் ஒரே பார்வையில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பொதுத் தேர்தல் இறுதி ஆசனங்களின் பங்கீட்டு விபரம் மற்றும் முழுமையான தகவல்கள் ஒரே பார்வையில்.\nபொதுத் தேர்தல் இறுதி ஆசனங்களின் பங்கீட்டு விபரம் மற்றும் முழுமையான தகவல்கள் ஒரே பார்வையில்.\nநடை பெற்று முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில். தேசிய பட்டியல் ஆசனங்களுடன் கட்சிகள் பெற்றுள்ள மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, ஐக்கிய தேசிய கட்சி 93 ஆசனங்களை பெற்றதுடன், 13 தேசிய பட்டியல் ஆசனங்களுடன் 106 ஆசனங்களை மொத்தமாக பெற்றுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 83 ஆசனங்களை பெற்றதுடன், 12 தேசிய பட்டியல் ஆசனங்களுடன் 95 ஆசனங்களை மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது.\nஇலங்கை தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களை தன்வசம் ஆக்கியதுடன் 2 தேசிய பட்டியல் ஆசனங்களையும் சேர்த்து அந்த கட்சி 16 ஆசனங்களை தனதாகிக்கொண்டுள்ளது.\nஜே.வி.பி 4 ஆசனங்களை பெற்றதுடன், மேலதிக 2 தேசிய பட்டியல்ஆசனங்களுடன் 6 ஆசனங்களை மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது.\nஇதுதவிர, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன் எந்தவொரு தேசிய பட்டியல் ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக 2013ம் ஆண்டில் டோனி தேர்வு.\n2013ம் ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர் என்ற விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் ...\nவயிற்றை உற்று பார்த்த மீடியாக்களுக்கு கரீனா சொன்ன பதில் ஆச்சரியம்\nக‌‌ரீனா கபூர் ஒரு மிர்ரகிள். திருமணமான பிறகு நடிகைகளுக்கு இந்திய சினிமா முக்கியத்துவம் தருவதில்லை. அப்படியே தந்தாலும் கிளாமர் நாயகியாக வல...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?paged=16", "date_download": "2019-12-12T02:58:11Z", "digest": "sha1:J7VZGC6WYOY5SVH3DFNFFJAYZL47D6EB", "length": 8511, "nlines": 95, "source_domain": "www.vanniyan.com", "title": "Vanniyan | Page 16", "raw_content": "\nவடக்கில் சீனா வீடுகளை அமைப்பதற்கு இந்தியா விரும்பவில்லை.\nவடக்கில் சீனா வீடுகளை அமைப்பதற்கு இந்தியா விரும்பவில்லை வடக்கில் சீனா விடுகளை அமைப்பதற்கு இந்தியா விரும்பவில்லை என அமைச்சரவைப் இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...\nஇலங்கையின் கறுப்பு ஜுலை பற்றிய கனடிய பிரதமரின் விசேட கருத்துக்கள்.\nஇலங்கையில் சமாதானம், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை உள்ளடக்கிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று நேற்றுடன் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கனேடிய...\nலண்டனில் கருப்பு ஜூலை தமிழ் இன அழிப்பின் 35 வது வருட நினைவேந்தல் நிகழ்வுகள்.\nலண்டனில் கருப்பு ஜூலை தமிழ் இன அழிப்பின் 35 வது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் இனவரலாற்றில் ஓர் மாறாதவடுவான 1983 ஜூலை 23 இடம்பெற்ற தமிழ் இனஅழிப்பில் நினைவேந்தல் நிகழ்வுகள் 23/07/18 அன்று 10 Downing Street பிரித்தானிய பிரதமர்...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா பணிமனையில் கரும்புலிகள் நாள் நடைபெற்றது\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின�� பிரித்தானியா பணிமனையில் கரும்புலிகள் நாள் நடைபெற்றது https://youtu.be/2M23JRrVFAg ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியினை நா.க.த.அ செயற்பாட்டாளரும் முன்னாள் போrராளியுமான கரன் என்பவர் ஏற்றினார்.அதனைத் தொடர்ந்து டிவோன் என்ற...\nஎதிர்வரும் 11/07/2018புதன்கிழமை அன்று மிச்சம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நர்மதா லிங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.\nநீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் . ஜனாதிபதி\nசட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில் நீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் நாட்டில் உருவாகுதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வத்தளையில் புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்றயதினம் கலந்துகொண்டு...\n7/10/2018 வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களின் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்.\nமக்கள் கூட்டத்தை கூட்டி அரசாங்கத்தை கவிழ்க்கலாம் என எதிர்பார்த்தார்கள் ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. நளின்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து விசாரணையின் பின்னர் வெளியேறினார். கோட்டா\nபிரித்தானியாவில் மிட்சம் நகரில் இலங்கைத்தமிழ் இளைஞர் கொலை\nகொழும்பில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/sachin-wishing-suresh-raina-birthday/", "date_download": "2019-12-12T04:15:48Z", "digest": "sha1:2JH3MH34BJAIZ4MZH7YS43ZTCNF7HTIY", "length": 6490, "nlines": 64, "source_domain": "crictamil.in", "title": "நீயும் நானும் ஒன்றுதான் வித்தியாசமான முறையில் ரெய்னாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய - சச்சின்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் நீயும் நானும் ஒன்றுதான் வித்தியாசமான முறையில் ரெய்னாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய – சச்சின்\nநீயும் நானும் ஒன்றுதான் வித்தியாசமான முறையில் ரெய்னாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய – சச்சின்\nஇந்திய அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகள் 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டரான இவர் ���ந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக டி20 உலகக் கோப்பையை வென்ற 2007 இந்திய அணியிலும், 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் இந்திய அணியிலும் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் நேற்று தனது 33 வது பிறந்தநாளை சுரேஷ் ரெய்னா கொண்டாடினார். அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைத்து தரப்பிலும் இருந்தும் வாழ்த்துக்கள் வந்த நிலையில் இருந்தன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான சச்சின் டெண்டுல்கர் சுரேஷ் ரெய்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஅந்த புகைப்படத்தை பதிவிட சச்சின் நமது இருவரது செயல்பாடும் விக்கெட் விழும்போது ஒரே மாதிரி தான் இருக்கும் என்று பதிவிட்டு சுரேஷ் ரெய்னாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். டெண்டுல்கரின் இந்த வித்தியாசமான பிறந்தநாள் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nமே.இ ஒருநாள் தொடரில் இருந்து விலகிய தவான். மாற்று வீரர் இவர்தான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு\nஇமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி. தெறிக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் – அலறிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்\nமாற்றத்தை தர நினைத்த கோலி. தொடர்ந்து பண்டை துரத்தும் விதி – இறுதிப்போட்டியில் ஏற்பட்ட சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evolvednutritionlabel.eu/ta/zotrim-review", "date_download": "2019-12-12T04:09:51Z", "digest": "sha1:AWEQD47CYPKUONTVJMXJYJ6D5CKGQ3MO", "length": 34834, "nlines": 100, "source_domain": "evolvednutritionlabel.eu", "title": "Zotrim ஆய்வு : இந்த 5 உதவிக்குறிப்புகளைப் Zotrim ஆய்வு, அது வேலை செய்யும்!", "raw_content": "\nZotrim உடனான சோதனை Zotrim - சோதனைகளில் எடை Zotrim\nZotrim ஒரு ரகசிய Zotrim போன்றது, ஆனால் அதன் புகழ் வேகமாக அதிகரித்து வருகிறது. தினமும் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் இந்த பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்தி நேர்மறையான ஆச்சரியங்களை உருவாக்குகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் மெல்லியதாகவும் அழகாகவும் இருக்க விரும்புகிறீர்களா அதிகப்படியான கிலோவை நிரந்தரமாக அகற்ற விரும்புகிறீர்களா அதிகப்படியான கிலோவை நிரந்தர���ாக அகற்ற விரும்புகிறீர்களா Zotrim உங்கள் அவல நிலைக்கு தீர்வாக இருக்கலாம். தயாரிப்பு செயல்படுகிறது என்பதை பல்வேறு பயனர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். அடுத்த Zotrim, முழு விஷயம் எந்த அளவிற்கு சரியானது, மிகச் சிறந்த முடிவுகளுக்கு அவர்கள் Zotrim எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை Zotrim.\nஇலகுவாக இருப்பது உங்கள் கனவுக்கு நெருக்கமாக வரக்கூடும்\nநீங்கள் உங்களுடன் நேர்மையானவுடன் - அந்த கேள்விக்கான பதில்: நிச்சயமாக, ஆம் இந்த சிக்கலை நீங்கள் நன்கு அறிவீர்கள், ஆனால் உங்களிடம் இல்லாதது சரியான வடிவமைப்பாகும், ஏனெனில் நீங்கள் முன்னுரிமை செய்ய வேண்டும், இதனால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். இறுதியாக, நீங்கள் உண்மையிலேயே விரும்புவதைப் போட்டு, அதில் சரியாக உணருங்கள் - எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் அடைய விரும்புவது அவ்வளவுதான். நீங்கள் மகிழ்ச்சியாகவும், அதிக நம்பிக்கையுடனும், அதே நேரத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் இருந்தால், இவை நிச்சயமாக பக்க விளைவுகளை வரவேற்கின்றன. வழக்கமான எடை இழப்பு திட்டங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் கடினம். இதன் விளைவாக நீங்கள் மிக விரைவாக சோர்வாக இருக்கிறீர்கள் மற்றும் அசல் குறிக்கோள் - எடை இழப்பது - மிகவும் விரும்பத்தகாத சுமையாக இருக்கலாம். Zotrim நிச்சயமாக - முடிவுகள் சரியாக இருந்தால் - இந்த தடையை பெரிதும் எளிதாக்குகிறது. இது சில பொருட்களைக் கொண்டிருப்பது என்பது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்ல, ஆனால் அதன் பின்னால் இருக்கும் உணர்வு என்னவென்றால், அத்தகைய எடை இழப்பு ஊக்கமும் முற்றிலும் ஊக்கமளிக்கிறது. இது, Zotrim தாக்கத்துடன், உங்கள் இலக்குக்கு Zotrim. எனவே - உண்மை என்னவென்றால்: அதைச் செய்ய தைரியம்\nZotrim நீங்கள் என்ன Zotrim வேண்டும்\nஉற்பத்தியாளர் எடையைக் குறைக்க Zotrim உருவாக்கினார். உங்கள் விருப்பம் என்ன என்பதைப் பொறுத்து, தீர்வு நீண்ட காலத்திற்கு அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்தப்படும். இணையத்தில் சோதனை அறிக்கைகளிலிருந்து பொருத்தமான பதிவைப் பார்த்தால், தீர்வு விதிவிலக்காக உறுதியானது. அதனால்தான் இப்போது தீர்வு பற்றிய அனைத்து முக்கிய விவரங்களையும் ஒன்றாக இணைக்க விரும்புகிறோம். Zotrim உற்பத்தியாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் நீண்ட காலமாக ஆன்லைனில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார் - எனவே நிறைய அறிவு கிடைக்கிறது. Zotrim ஒரு இயற்கை மற்றும் எனவே நம்பகமான தயாரிப்பு என்று ஒருவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Zotrim செய்யப்பட்டது. இது சிறப்பு. போட்டியாளர்களின் பிற வழிகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல சவால்களை தீர்க்க முயற்சிக்கின்றன. இது Kollagen Intensiv போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது. இது ஒரு பெரிய சவால் & நிச்சயமாக அடைய முடியாது. பயனுள்ள பொருட்கள் மிகவும் குறைவாகவே சேர்க்கப்படுகின்றன அல்லது இல்லை என்பதற்கு இதுவே வழிவகுக்கிறது, அதனால்தான் அந்த கட்டுரைகள் பயனற்றவை. Zotrim தயாரிப்பாளர் தயாரிப்பை ஒரு Zotrim. எனவே இது விதிவிலக்காக மலிவானது.\nஇன்றைய விலை குறைவால் நன்மை\nஎப்போதும் மலிவான ஒப்பந்தத்தைப் பெற Zotrim ஐ வாங்கவும்:\nஉணவு நிரப்பியின் உள்ளடக்கத்தைப் பார்ப்போம்:\nZotrim ஒவ்வொரு மூலப்பொருளையும் Zotrim செய்வது விளையாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்டது - அதனால்தான் மிக முக்கியமானவற்றுடன் நம்மை கட்டுப்படுத்துகிறோம். துரதிர்ஷ்டவசமாக, இது ஆரோக்கியமான அளவு இல்லாமல், இந்த பயனுள்ள மூலப்பொருளை பரிசோதிக்க குறைந்தபட்ச விஷயத்தை உங்களுக்குக் கொண்டுவருகிறது. அதிர்ஷ்டவசமாக, வாடிக்கையாளர்கள் நிச்சயமாக தயாரிப்பு அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, அதே பொருட்கள் ஆய்வுகளில் மிகவும் சக்திவாய்ந்தவை.\nதீர்வைப் பயன்படுத்தும் போது காண்பிக்கப்படும் நல்ல நன்மைகள் ஈர்க்கக்கூடியவை:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாட்டிலிருந்து விடுபடலாம்\nஅனைத்து பொருட்களும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nஅவர்கள் தங்களை அர்னீஹாஸுக்கு நடைபயிற்சி மற்றும் எடை இழப்பு முகவரைப் பற்றிய மனச்சோர்வடைந்த உரையாடலைக் காப்பாற்றுகிறார்கள்\nகுறிப்பாக இது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் ஆர்டர் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nரகசிய இணைய வரிசைப்படுத்தல் காரணமாக, உங்கள் அவலநிலை குறித்து யாரும் எதுவும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை\nZotrim தனித்துவமான விளைவு துல்லியமாக அடையப்பட்டுள���ளது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் சேர்க்கை நன்றாக வேலை செய்கிறது. Zotrim போன்ற நிலையான உடல் கொழுப்பு Zotrim இயற்கையான உற்பத்தியை உருவாக்கும் ஒரு விஷயம், இது உயிரினத்தின் உயிரியல் செயல்பாடுகளுடன் மட்டுமே தொடர்பு கொள்ளும் நன்மை. சில மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியானது கிட்டத்தட்ட அனைத்து கட்டாய குறைந்த கொழுப்பு உடல் செயல்முறைகளும் சுயாதீனமாக கிடைக்கின்றன, மேலும் அவை தொடங்கப்பட வேண்டும். தயாரிப்பாளர் இவ்வாறு பின்வரும் விளைவுகளை தெளிவுபடுத்துகிறார்:\nபசி எளிதாகவும் திறமையாகவும் கட்டுக்குள் வைக்கப்படுகிறது\nமுட்டைக்கோசு நீராவி அணைக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் தொடர்ந்து சோதிக்க வேண்டாம் மற்றும் தூண்டுதலை நிறுத்த உங்கள் நரம்புகள் அனைத்தும்\nஅவை கணிசமாக அதிக அளவு கொழுப்பை உட்கொள்கின்றன, இதன் விளைவாக, கலோரிகளைக் குறைப்பது எளிதானது\nபவுண்டுகளில் ஒரு நல்ல குறைப்பை ஊக்குவிக்கும் மதிப்புமிக்க பொருட்கள் இதில் உள்ளன.\nமுன்புறத்தில் உங்கள் எடை இழப்பு வெளிப்படையாக உள்ளது. Zotrim உடல் கொழுப்பை இழக்க எளிதாக்குகிறது என்பது மிகவும் முக்கியம். மக்கள் பெரும்பாலும் தங்கள் விரைவான முடிவுகளையும் மதிப்புரைகளில் பல பவுண்டுகள் வரை குறைப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். தயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் உடனடியாக இல்லை. விளைவுகள் தனிப்பட்ட முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பது உங்களுக்குத் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவோ அல்லது வலுவாகவோ இருக்கலாம்.\nஇந்த தீர்வை யார் தவிர்க்க வேண்டும்\nஎளிதாக எதுவும் இல்லை: ஒட்டுமொத்தமாக, உங்கள் திருப்திக்கு நீங்கள் நிதி முதலீடு செய்ய விரும்பவில்லை, கொழுப்பை இழப்பதில் உங்களுக்கு அதிக ஆர்வம் இல்லை என்பதாலும் அது உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் அதை அப்படியே விடலாம். முறையைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் விடாமுயற்சியுடன் இருப்பீர்கள் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா அது உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் அதை அப்படியே விடலாம். முறையைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் விடாமுயற்சியுடன் இருப்பீர்கள் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா பின்னர் தீர்வைப் பயன்படுத்துவது உங்களுக்கு சரியான முறையாக இருக்காது. நீங்கள் 18 Zotrim என்றால், Zotrim உங்களுக்கு பரிந்துரைக்கப்படாது. அந்த அம்சங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு, நீங்கள் நிச்சயமாகத் தொடாத சிக்கல்களின் பட்டியல் & நீங்கள் தெளிவாக நம்புகிறீர்கள் \"இனிமேல், நான் என் உடல் அமைப்பில் வேலை செய்வேன், அர்ப்பணிப்பைக் காட்ட தயாராக இருப்பேன் பின்னர் தீர்வைப் பயன்படுத்துவது உங்களுக்கு சரியான முறையாக இருக்காது. நீங்கள் 18 Zotrim என்றால், Zotrim உங்களுக்கு பரிந்துரைக்கப்படாது. அந்த அம்சங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு, நீங்கள் நிச்சயமாகத் தொடாத சிக்கல்களின் பட்டியல் & நீங்கள் தெளிவாக நம்புகிறீர்கள் \"இனிமேல், நான் என் உடல் அமைப்பில் வேலை செய்வேன், அர்ப்பணிப்பைக் காட்ட தயாராக இருப்பேன்\", நீங்கள் இறுதியாக புறப்பட்டீர்கள்: இப்போது நேரம் ஏதாவது செய்ய. இது ஒரு சோர்வுற்ற வழியாக இருந்தாலும், இந்த தயாரிப்பின் உதவியுடன் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nZotrim ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க கிளிக் செய்க\nதற்போது தயாரிப்புடன் தொடர்புடைய சூழ்நிலைகளை ஒருவர் ஏற்க வேண்டுமா\nதயாரிப்பு தனித்துவமான செயல்முறைகளால் ஆதரிக்கப்படும் தனித்துவமான செயல்முறைகளை உருவாக்குகிறது. rhino correct மதிப்பாய்வைப் பார்க்க தொடரவும். போட்டி தயாரிப்புகளுக்கு மாறாக, Zotrim நம் உயிரினத்துடன் ஒரு யூனிட்டாக செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட நிகழாத பக்க விளைவுகளையும் நியாயப்படுத்துகிறது. தயாரிப்பு முதலில் சற்று விசித்திரமாகத் தெரியுமா இது கொஞ்சம் எடுக்கும், அதனால் முழு விஷயமும் நன்றாக இருக்கும் இது கொஞ்சம் எடுக்கும், அதனால் முழு விஷயமும் நன்றாக இருக்கும் உண்மையில் ஆம். தர்க்கரீதியாக, உங்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவைப்படும், அதைப் பயன்படுத்தத் தொடங்க ஒரு அசாதாரண உணர்வு ஏற்படலாம். பரவும் நுகர்வோர் இணக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை ...\nZotrim என்ன பேசுகிறது, Zotrim எதிராக என்ன\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nZotrim பயன்பாடு பற்றிய சில உண்மைகள்\nமுயற்சி மிகவும் சிரமமிக்கது மற்றும் அதிக விவாதம் அல்லது விளக்கம் தேவைப்படும் எந்தவொரு உண்மையான இடையூறையும் முன்வைக்கவில்லை. Zotrim குறைவான சிக்கலான Zotrim எளிய மற்றும் பொருத்தமான நடவடிக்கைகள் சாதாரண வாழ்க்கையில் ஒருங்கிணைப்பை மிக உயர்ந்த அளவிற்கு எளிதாக்குகின்றன. எனவே நீங்கள் பொருட்களைப் பெறுவதற்கு முன���பு தவறாகக் கருதப்படும் முடிவுகளை எடுக்காதது பயனுள்ளது.\nஎந்த நேரத்தில் முதல் வெற்றிகள் எதிர்பார்க்கப்படுகின்றன\nவழக்கமான இடைவெளியில், முதல் பயன்பாட்டிற்குப் பிறகு Zotrim, சில நாட்களில், தயாரிப்பாளரின் கூற்றுப்படி சிறிய முடிவுகளை அடைய முடியும். சோதனையில், நுகர்வோரின் தயாரிப்பு பெரும்பாலும் நேரடி விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது, முதலாவது குறுகிய நேரம் மட்டுமே. முடிவுகளின் நீடித்த பயன்பாடு ஒருங்கிணைக்கிறது, எனவே பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும் கூட, காலத்தின் விளைவுகள். ஏராளமான பயனர்கள் தயாரிப்பு பற்றி பின்னர் உங்களுக்குச் சொல்வார்கள் ஆகவே, தனிப்பட்ட அறிக்கைகள் இதற்கு நேர்மாறானவை, தொடர்ந்து நிலைத்திருத்தல் மற்றும் குறைந்தது சில மாதங்களாவது Zotrim பயன்படுத்துகின்றன. கூடுதலாக, பிற தகவல்களுக்கு எங்கள் சேவை மையத்தைக் கவனியுங்கள்.\nZotrim விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nதயாரிப்புடன் ஏற்கனவே ஏதேனும் சோதனைகள் இருந்தால் ஆராய்ச்சி செய்ய நான் நிச்சயமாக பரிந்துரைக்கிறேன். உற்சாகமாக பாதிக்கப்பட்டவர்களின் முடிவுகள் செயல்திறனை வெளிப்படுத்தும் படத்தைக் கொடுக்கின்றன. ஆய்வக பகுப்பாய்வுகள், பக்கச்சார்பற்ற ஆய்வுகள் மற்றும் தனிப்பட்ட முடிவுகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம், Zotrim உடன் நேர்மறையான முடிவுகளின் தொகுப்பை என்னால் Zotrim முடிந்தது:\nZotrim ஐ வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பை இங்கே காணலாம்:\n➝ இப்போது Zotrim முயற்சிக்கவும்\nகட்டுரையைப் பற்றிய அனுபவங்கள் வியக்கத்தக்க வகையில் முற்றிலும் நேர்மறையானவை. காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் பல்வேறு தயாரிப்புகளின் வடிவத்தில் அந்த பொருட்களுக்கான தற்போதைய சந்தையை நாங்கள் சில காலமாக கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், மேலும் நம்மை நாமே பரிசோதித்துள்ளோம். Zotrim, Zotrim விஷயத்தைப் போலவே Zotrim ஆய்வுகள் எப்போதாவது ஆய்வுகள் ஆகும். பெருமளவில், நிறுவனம் விவரித்த விளைவு பயனர்களின் அனுபவங்களில் விரிவாக பிரதிபலிக்கிறது:\nஇந்த நிலைப்பாடு விழுந்து ஒழுங்காக வாழட்டும்.\nநீங்கள் எடை இழப்பு செயல்முறையை முடித்ததும், முடிவுகள் காட்டத் தொடங்கும் போதும் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதை நீங்கள் உணருகிறீர்கள். அதேபோல், Mangosteen ஒரு சோதனை ஓட்டமாக Mangosteen. எனது கருத்து: Zotrim யார் பயன்படுத்துகிறார்கள், குறுகிய நேரத்திற்குப் பிறகு முதல் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டும். சில நேரங்களில் உங்கள் தற்போதைய உடலுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்கள் இருந்தபோதிலும், மெல்லிய உடலுக்கான ஆசை பெரும்பாலும் தெளிவாகத் தெரிகிறது - இல்லையா கவர்ச்சிகரமான உடலைக் கொண்டவர்கள் பல ஆண்களையும் பெண்களையும் அசாதாரணமாகக் காண்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் இந்த ஆரோக்கியமான செல்ஸ்ப்சிசெர்ஹீட்டை மற்றவர்களுக்குக் காட்டுகிறார்கள். வெட்கப்படுவதும், வருத்தப்படுவதும் அதிர்ச்சியூட்டும் நண்பர்களைக் கருத்தில் கொள்ள வேண்டாம் - நீங்கள் ஒரு சிறந்த மனநிலையில் இருக்கிறீர்கள். சிறிது நேரத்திற்கு முன்பு நீங்கள் இன்று இருந்த அதே சூழ்நிலையில் இருந்த ஏராளமான இப்போது மகிழ்ச்சியான நுகர்வோர், டஜன் கணக்கான சிறந்த வாடிக்கையாளர் கருத்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். உங்களுக்கு முன்னால் உள்ள பல பிற பயனர்கள் ஏற்கனவே தங்கள் சொந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கத் துணிந்திருக்கிறார்கள். இப்போது உங்களுக்கும் தைரியம்.\nசெயலில் உள்ள பொருட்களின் அதிநவீன கலவை, அதிக எண்ணிக்கையிலான பயனர் அறிக்கைகள் மற்றும் விலை ஆகியவை கையகப்படுத்துதலுக்கான சரியான வாதங்கள். மேலும், வசதி மிகவும் விரும்பப்படுகிறது, ஏனெனில் பயனர் சில நிமிடங்கள் மட்டுமே இழக்கிறார். சோதனை பரிந்துரைக்கப்படுகிறது. Zotrim ஒரு ஆச்சரியமான Zotrim என்று Zotrim, உடல் எடையை குறைக்க போதுமான வழிகளை என்னால் சோதிக்க முடிந்தது. ஒட்டுமொத்தமாக, இந்த தீர்வு அதற்கேற்ப ஒரு கட்டாய முறையாகும். இருப்பினும், நீங்கள் எப்போதும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்: உற்பத்தியாளரின் பக்கத்திலிருந்து எப்போதும் தயாரிப்பு வாங்கவும். இல்லையெனில் அது உங்களுக்கு மோசமாக இருக்கலாம்.\nவாடிக்கையாளர் அறிக்கைகள், செயலில் உள்ள பொருட்களின் கலவை மற்றும் ஒத்த அணுகுமுறைகளுடன் ஒப்பிடும்போது உற்பத்தியின் கடைசி ஆனால் குறைந்தது அல்ல என்பதை யாராவது அங்கீகரித்தால், இதன் விளைவாக இது Zotrim வேண்டும்: Zotrim அனைத்து மட்டங்களிலும் உறுதியாக இருக்கிறார்.\nநீங்கள் முகவரை வாங்குவதற்கு முன் எனது கூடுதல் ஆலோசனை\nஎந்தவொரு நம்பத்தகாத இணைய கடைகளிலும் கவர்ச்சி��ான சிறப்பு சலுகைகளுக்கு ஷாப்பிங் செய்வது ஒரு தவறு. நெருக்கமான பரிசோதனையில், நீங்கள் பணத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், ஆபத்தான முயற்சியையும் எடுப்பீர்கள் கவனம்: நீங்கள் Zotrim ஆர்டர் Zotrim, சரிபார்க்கப்படாத வலைத்தளங்களைத் தவிர்ப்பீர்கள் கவனம்: நீங்கள் Zotrim ஆர்டர் Zotrim, சரிபார்க்கப்படாத வலைத்தளங்களைத் தவிர்ப்பீர்கள் இணைக்கப்பட்ட வழங்குநருக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் எல்லாவற்றையும் பெற்றவுடன் இது உங்கள் வாங்குதலுக்கான உகந்த விருப்பமாக இருக்கும் - ஒரு பேரம் விலையில் உண்மையான தயாரிப்பு, மிகவும் நம்பகமான சேவை மற்றும் விரைவான விநியோக விருப்பங்கள். வழங்கல் சாத்தியமான ஆதாரங்களுக்கு இடையிலான தேர்வு தொடர்பான எனது ஆலோசனை: கூகிளில் பொறுப்பற்ற கிளிக் மற்றும் நாங்கள் கண்காணிக்கும் இணைப்புகளைத் தவிர்க்கவும். நீங்கள் பாதுகாக்கப்படக்கூடிய இணைப்புகளை எப்போதும் சரிபார்க்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன், நீங்கள் மிகக் குறைந்த விலை மற்றும் சரியான விநியோக விதிமுறைகளுக்கு ஆர்டர் செய்கிறீர்கள்.\nசிறந்த விலையைப் பெற இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Echo", "date_download": "2019-12-12T02:50:48Z", "digest": "sha1:FW5X3QXHMXNZYZN433BXY5OSWLPM65G4", "length": 5354, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Echo | Dinakaran\"", "raw_content": "\nமர்ம காய்ச்சல் எதிரொலி திசையன்விளையில் 200 பேர் துப்புரவு பணி\nபாஜ போராட்ட அறிவிப்பு எதிரொலி புத்தன்தருவை கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு\nஉரம் கடும் தட்டுப்பாடு எதிரொலி: யூரியா வாங்க காத்துக்கிடந்த விவசாயிகள்\nஈரோடு உட்பட நாடு முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டு எதிரொலி: ஹவாலா பணத்தில் காங்கிரசுக்கு ரூ.170 கோடி...வருமான வரித்துறை நோட்டீசால் பரபரப்பு\nதொடர்மழை எதிரொலி பழநி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு\nதெலுங்கானா பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற சம்பவம் எதிரொலி: அலுவலகத்தில் கயிறு கட்டி மனு வாங்கும் அதிகாரிகள்\nகனமழை எதிரொலி மாநில பேரிடர் மீட்பு குழு குன்னூர் வந்தது\nடெல்லியில் காற்று மாசு எதிரொலி வெளியே வர வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல்: மாணவர்களுக்கு இலவச முகமூடி\nவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலி: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை\nஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் பலி எதிரொலி அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி\nபருவமழை எதிரொலி வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உஷார்\nஆவடி விமானப்படை கடிதம் எதிரொலி: பம்மதுகுளம் பகுதியில் நில பத்திரப்பதிவு திடீர் நிறுத்தம்...பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nதொடர் கனமழை எதிரொலி: தமிழகம், புதுச்சேரியில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...பல்கலை. தேர்வுகள் ரத்து\nதமிழக அரசின் உத்தரவாதம் எதிரொலி பேக்கேஜ் டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும்: முதன்மை தலைமை பொறியாளரிடம் ஒப்பந்ததாரர்கள் சங்கம் மனு\nதொடரும் தட்டுப்பாடு எதிரொலி கூடுதலாக 10 லாரி வெங்காயம் சப்ளை செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் இம்ரான் ஹூசைன் வலியுறுத்தல்\nதொடரும் கனமழை எதிரொலி: கால்நடைகளுக்கு உணவாகும் அழுகிய கேரட் பயிர்கள்\nகடும் எதிர்ப்பு எதிரொலி குரூப்-2 பாடத்திட்டம் மீண்டும் மாற்றம்\nதீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் கடும் உயர்வு... போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு குழு\nகோஷ்டி மோதல் எதிரொலி கடலூர் அதிமுக 3 மாவட்டமாக பிரிப்பு: தொழில்துறை அமைச்சர் சம்பத்துக்கு ‘செக்’\nகாஷ்மீரில் மனித உரிமை மீறல் எதிரொலி: பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் எல்லையை பயன்படுத்த தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/42", "date_download": "2019-12-12T04:17:28Z", "digest": "sha1:O6YF7HS7H2M5SQQS3NQJZZV2IM26I2PT", "length": 7114, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஒருவர் ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பல வழிகளிலே முயன்று கடைசியில் எந்த வழியாக வெற்றி பெற்றாரோ அந்த வழியைப் பின்னால் வருகின்றவர்களுக்கும் சொல்வதைச் சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். 'கல்' என்றும், 'மண்' என்றும் சிலவற்றுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். \"இதற்கு கல் என்று பெயர் வைப்பானேன் இதை மண் என்றும், அதைக் கல் என்றும் ஏன் சொல்லக்கூடாது இதை மண் என்றும், அதைக் கல் என்றும் ஏன் சொல்லக்கூடாது\" என்று கேட்கலாம். அப்படியும் சொல்லலாம். ஆனால், கல்லைக் கல் என்று சொல்கிறவர்கள் எல்லோரும் அ��ை மண் என்று மாற்றிச் சொல்ல வேண்டுமானால் பல காலம் ஆகும். ஆகவே, முன்னே நம் பெரியோர்கள் எந்த வழியில் சென்றார்களோ அதே வழியில் நாமும் செல்வது நல்லது. அதனை மரபு, சம்பிரதாயம் என்று சொல்வார்கள். அந்தச் சம்பிரதாயப்படி, ஒரு நூலைத் தொடங்க வேண்டுமானால் அந்த நூலின் ஆரம்பத்தில் விநாயகரைத் துதிப்பது வழக்கம். சிவாலயத்துக்குப் போகும்போது முதலில் விநாயகரை வணங்குவது மரபு.\nதிருவண்ணாமலை ஆலயத்தின் கோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது. அந்தக் கோபுரத்தின் வழியே உள் வாசலுக்குச் சென்றால் அந்த வாசலின் ஒரு பக்கம் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். மற்றொரு பக்கம் குமாரக் கடவுள் எழுந்தருளியிருக்கிறார்.\nஅருணகிரி நாதப் பெருமான் திருவண்ணாமலைக்குச் செல்கிறார். நம்மையும் உடன் அழைத்துப் போகிறார். கோபுர வாசலுக்கு வலப்பக்கம் விநாயகர் இருக்கிறார். இடப்பக்கம் முருகப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 ஏப்ரல் 2019, 20:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/maruti-suzuki-discontinues-33-year-old-famous-gypsy-118973.html", "date_download": "2019-12-12T04:09:26Z", "digest": "sha1:2G6H5TLTP3ZRMZVHLTIECN5FWF2V6W6W", "length": 8411, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "இனி ஜிப்ஸி கிடையாது! 33 வருட பாரம்பரிய கார் உற்பத்தியை நிறுத்தும் மாருதி சுசூகி! | Maruti Suzuki discontinues 33-year-old famous Gypsy– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » வணிகம்\n 33 வருட பாரம்பரிய கார் உற்பத்தியை நிறுத்தும் மாருதி சுசூகி\nமாருதி சுசூகி, தங்களது பிரபல எஸ்யூவி கார் மாடலான ஜிப்ஸி தயாரிப்பை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.\nமாருதி முதன் முதலில் மாருதி 800 மற்றும் ஆம்னி கார்களை தயாரித்து. மூன்றாவதாக 1985-ம் ஆண்டுத் தான் முதன் முதலாக மாருதி நிறுவனம் ஜிப்ஸி காரைத் தயாரித்தது. (படம்: மாருதி இணையதளம்)\nதற்போது மாருதி ஜிபிஸ் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது மட்டுமில்லாமல் மாருதி தங்களது டீலர்களிடம் புதிய ஜிப்ஸி காருக்கான ஆர்டர்களைப் பெற வேண்டாம் என்றும் கூறியுள்ளது. (படம்: மாருதி இணையதளம்)\nகார்களுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள் 2019 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. ஜிபிஸியில் அதற்க�� எற்றவாறு புதிய மாற்றங்கள் எதையும் மாருதி செய்யவில்லை. எனவே 33 வருட பாரம்பரிய ஜிப்ஸி கார் உற்பத்தியை மாருதி நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. (படம்: மாருதி இணையதளம்)\n2015-ம் ஆண்டு வரை மாருதி நிறுவனம் ஜிபிஸியை பாதுகாப்புத் துறைக்கும் விநியோகித்து வந்துள்ளது. (படம்: மாருதி இணையதளம்)\nஇந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் ஜிப்ஸியை மாருதி விற்று வந்தது. வெளிநாட்டுச் சந்தையில் ஜிப்ஸியை சாமுராய் அல்லது SJ410 என்று அழைக்கின்றனர். (படம்: மாருதி இணையதளம்)\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happynewyear.pictures/ta/16513/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.php", "date_download": "2019-12-12T04:05:31Z", "digest": "sha1:FIIDT3HQXUGS5C6KRLLQXFE35TZZFD7T", "length": 3669, "nlines": 62, "source_domain": "www.happynewyear.pictures", "title": "நண்பர்கள் அனைவர்க்கும் மங்களகரமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\nநண்பர்கள் அனைவர்க்கும் மங்களகரமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநண்பர்கள் அனைவர்க்கும் மங்களகரமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nNext : இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nஎல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உளம்கனிந்த 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநண்பர்களுக்கு இனிய 2017 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமலர்ந்திருக்கும் 2017 புத்தாண்டு நலமாய் அமைய வாழ்த்துக்கள்\nநலமோடும் வளமோடும் வரும் நாட்கள் அமைந்திட வாழ்த்துக்கள்\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\n2017-ஆம் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nநல்ல காலம் பிறந்ததேன்றே வாழுவோம் \nமகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக 2017 மலர வாழ்த்துக்கள்\nஇனிய 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபிறக்கும் இந்த புத்தாண்டில் நல்லதையே நினைப்போம்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2018\nநியூ இயர் வாழ்த்து 2019\nநியூ இயர் வாழ்த்து 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32422", "date_download": "2019-12-12T03:56:21Z", "digest": "sha1:SUBN7PEY4JQ64KEJ43H3FZBAJAPEC3L3", "length": 12502, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒழிமுறி கோவாவில்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருது 2012 »\n[மதுபால், லால், மல்லிகா., கோவா திரைவிழாவுக்குப்பின் நிகழ்ந்த சிறப்பு இதழாளர் சந்திப்பில்]\nஇந்த நாட்களில் மிகுந்த மனநிறைவடையச்செய்த விஷயம் கோவா திரைவிழாவிலிருந்து வந்துகொண்டே இருந்த அழைப்புகள். ஒழிமுறி கோவா திரைவிழாவின் முதல்நாள் திரையிடப்பட்டது. அதன்பின் மீண்டும் 28 ஆம்தேதி திரையிடப்பட்டது. ஒவ்வொருமுறையும் நிறைந்த அரங்கில். பெரும்கரவொலியுடன் படம் வரவேற்கப்பட்டது. விழாபற்றிய குறிப்புகள் கோவா திரைவிழாவில் இவ்வருடத்தைய முக்கியமான படமாக ஒழிமுறியைக் குறிப்பிட்டன.\nஒழிமுறியின் அடிப்படைச் சிறப்பே அதன் எளிமைதான் என ஓர் இதழாளர் சொன்னார். அந்த எளிமைக்குக் காரணங்களில் ஒன்று மிகக் குறைவான பணம். அது கதைமாந்தரின் உணர்ச்சிகளை மட்டுமே நம்பி படத்தை எடுக்க இயக்குநரைக் கட்டாயப்படுத்தியது. அது ஒரு நல்ல விஷயம் என நானும் நினைக்கிறேன்.\nஒழிமுறி வெளிவந்து மூன்றுமாதங்களாகின்றன. வாரந்தோறும் ஐந்தாறு படங்கள் வெளிவரும் மலையாளச்சூழலில் எத்தனையோ படங்கள் வந்துசென்றுவிட்டன. ஆனால் ஒழிமுறி இன்றும் டிவிட்டரிலும் பிற சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பாராட்டுக்கள், வாழ்த்துக்களுடன்.\nகேரளத்தின் முன்னணி இதழ்கள் எல்லாமே நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுவிட்டன. இந்த வாரம்கூடக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆரம்பத்தில் வந்தவை சினிமா விமர்சனங்கள். இப்போது சினிமா ஆய்வுகள் வருகின்றன. சினிமா பற்றி எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக அமையும் கட்டுரைகள்\nலால் கோவாவில் இருந்து கூப்பிட்டு மீண்டும் ஒருமுறை நன்றி சொன்னார், அந்தக் கதாபாத்திரத்துக்காக. அவருக்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்\nஒழிமுறி – இன்னொரு விருது\nஒழிமுறி ,மேலும் விருதுகள், எனக்கும்…\nTags: ஒழிமுறி, கோவா பட விழா\nவிஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு...\nவிஷ்ணுபுரம் விருது இந்திரா பார்த்தசாரதி\nஜே.ஜே. சிலகுறிப்புகள் - இன்றைய வாசிப்பில்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41\nஉயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1824-uyire-en-tamil-songs-lyrics", "date_download": "2019-12-12T03:03:29Z", "digest": "sha1:MEDAIH3PI7W6DSTJSP6J25QJXAY2UJ42", "length": 4643, "nlines": 116, "source_domain": "www.tamilpaa.com", "title": "Uyire En songs lyrics from Poojai tamil movie", "raw_content": "\nஉன்னை பாதுகாப்பேன் நானே நானே\nஉன் கூட தான் அட என் நாளும் இருப்பேனே\nஉன்னோட தான் நான் எப்போதும் தொடர்வேனே\nதூணாக என் காதல் தாங்குமே\nபூ போல நான் காப்பேண்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nUyire En (உயிரே என் உயிரே)\nSoda Bottle (சோடா பாட்டில்)\nIppadiye Enga (இப்படியே எங்க வேனா)\nOdi Odi (ஓடி ஓடி நீ)\nTags: Poojai Songs Lyrics பூஜை பாடல் வரிகள் Uyire En Songs Lyrics உயிரே என் உயிரே பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-prank-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-12-12T03:14:29Z", "digest": "sha1:H6JOSW7XYWICVZOLVILCD56OFD7BKBNX", "length": 3627, "nlines": 47, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "கதறவிட்ட கடத்தல் Prank சிறுவன் – Sakthivel Exclusive Interview – Today Tamil Beautytips", "raw_content": "\nகதறவிட்ட கடத்தல் Prank சிறுவன் – Sakthivel Exclusive Interview– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nவிளையாட்டாக DNA சோதனை செய்துகொண்ட ஒரு குடும்பம்: காத்திருந்த இரட்டை அதிர்ச்சி\nஉலகின் அழகான ஆபத்துகள் .\nமேலாடையில் உள்ள எழுத்துக்கள்.. சர்ச்சையில் சிக்கிய நடிகை வாணி கபூர்\nஇந்த வாரம் பிக் பாஸ் இல் இருந்து லெஸ்லியா வெளியேற இருக்கிறார் காரணம் வெளியானது\nதாலி கட்டிய சில மணி நேரங்களில் கணவனை காதலிக்கு விட்டுக் கொடுத்த இளம் பெண் : அதன் பின் நடந்த சம்பவம்\nசற்றுமுன் பிரபல முன்னனி பாடகருக்கு ஏற்பட்ட சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி\nபல லட்சம் பேருக்கு இந்த வீடியோ பற்றி தெரியுமே போச்சி\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்… தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nசற்றுமுன்பு மனைவிக்காக அசிங்கத்தைப் பொறுத்துக் கொண்டு கணவன் செய்த செயலை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/144398-pudukkottai-dmk-meeting", "date_download": "2019-12-12T03:00:48Z", "digest": "sha1:TZV4WEM6FBAEFQBPZFAHBUR653OLITZU", "length": 5534, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 26 September 2018 - “விஜயபாஸ்கரை விரைவில் கைதுசெய்வோம்!” | Pudukkottai DMK meeting - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nஇப்போது ரஞ்சித்... அடுத்து யார் - பா.ம.க வளைக்கும் நடிகர்கள்\n” - கமல் ஹைடெக் ஆலோசனை\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஆஸ்திரேலியா போன கல்லிடைக்குறிச்சி நடராஜர்\nவிஜய் மல்லய்யாவுக்காக விசேஷ ஜெயில்\n“20 ஆயிரம் குடும்பங்களை அழிக்க நிலக்கரி இறங்கு தளம் வருகிறது\n“நீதி கிடைக்காததால் வீதிக்கு வந்தோம்\nஅமைச்சர் காமராஜிடம் மோதினார்... சிறைக்கு அனுப்பப்பட்ட ராணி\nசமூகப் பணித்துறை மற்றும் சட்டம் உள்ளிட்ட படிப்புகளின் மூலம் கிடைத்த அனுவங்கள் மற்றும் எழுத்தின் மூலமும், சக மனிதர்களின் கண்ணீரை துடைக்க பயணிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/54134-weeks-after-metoo-claim-sanjjanaa-galrani-apologises-to-director.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T03:46:45Z", "digest": "sha1:ZVDLLRNUJNW6HHPXASP52TADI2MIUUOF", "length": 11192, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயக்குநர் மீதான மீ டூ புகாருக்கு மன்னிப்பு கோரினார் நடிகை சஞ்சனா..! | Weeks after MeToo claim, Sanjjanaa Galrani apologises to director", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஇயக்குநர் மீதான மீ டூ புகாருக்கு மன்னிப்பு கோரினார் நடிகை சஞ்சனா..\nகன்னட இயக்குநர் ரவி ஸ்ரீவட்ஷா மீதான மீ டூ புகாருக்கு வருத்தம் தெரிவிப்பதாக கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி கூறியுள்ளார்.\nபாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் வெளிப்படையாக ���ெரிவித்தனர். சினிமா, அரசியல், பத்திரிகை என அனைத்து துறைகளிலும் மீ டூ பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் கன்னட இயக்குநர் ரவி ஸ்ரீவட்ஷா மீது நடிகை சஞ்சனா கல்ராணி மீ டூ புகார் தெரிவித்தார். அதன்படி 13 வருடங்களுக்கு முன்னதாக இயக்குநர் ரவி ஸ்ரீவட்ஷா இயக்கத்தில் நடித்தேன். அந்த படத்தில் ஒரு முத்தக்காட்சி மட்டுமே இருப்பதாக முதலில் கூறினர். ஆனால் 15க்கும் மேற்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. இயக்குநர் ஸ்ரீவட்ஷா படப்பிடிப்பின் போது பலமுறை என்னை திட்டினார், மிரட்டினார் என்று குற்றம்சாட்டி இருந்தார்.\nஇதற்கு பதிலளித்திருந்த இயக்குநர் ஸ்ரீவட்ஷா, சஞ்சனாவின் குற்றச்சாட்டு எதுவும் நம்பும்படியாக இல்லை. அவருக்கு இணக்கமான காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை என்றால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. இந்த புகாருக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் கன்னட இயக்குநர்கள் சங்கம் வரை சென்று, இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசப்பட்டது.\nஇந்நிலையில் மேம்போக்கான குற்றச்சாட்டை யார் மீதும் தொடுக்கக்கூடாது என்றும் இயக்குநர் மீதான குற்றச்சாட்டை நடிகை சஞ்சனா திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்றும் நடிகர் அம்பரீஸ் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து நடிகை சஞ்சனா தான் தெரிவித்த மீடூ புகாருக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி நான் இளம்வயதாக இருந்த தருணத்தில் நடந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டேன். அப்போது நான் மிகவும் மனச்சோர்வில் இருந்தேன். ஆனால் இன்றைய நிலை வேறு. நான் திரைத்துறையில் உள்ள யார் மனதையும் காயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த புகாரை தெரிவிக்கவில்லை. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்\nதீபிகா - ரன்வீர் ஜோடி திருமண நிகழ்ச்சி: இத்தாலியில் பலத்த பாதுகாப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுகழ்பெற்ற முத்த ஜோடி சிலை சேதம் - மீண்டும் ஒரு மீடூ சர்ச்சை\nமீ டூ விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை - சின்மயி\n இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மறுப்பு\nமீடூ விவகாரம்: 21 பெண்கள் மட்டுமே மகளிர் ஆணையத்தில் புக��ர்\n'மீடூ விவகாரம் கீழ்த்தரமான விளம்பரம்' சௌகார் ஜானகி ஆவேசம்..\nமீடூ புகார்கள் : அலுவலகங்களில் 80% ஆண்கள் உஷார்\nமீ டு விவகாரம்: மோகன்லால் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்\n“மீ டூ விவகாரத்தில் ஒருவாரத்தில் முக்கிய முடிவு” - சங்கத் தலைவர் அறிவிப்பு\nமீ டூ விவகாரம்: நடிகர் மோகன்லாலை சாடிய ரேவதி\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீபிகா - ரன்வீர் ஜோடி திருமண நிகழ்ச்சி: இத்தாலியில் பலத்த பாதுகாப்பு\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/40370-have-not-heard-such-laughter-since-ramayana-serial-pms-dig-at-renuka-chowdhury.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T03:33:19Z", "digest": "sha1:Q2I46ESKXDT65EHUCL65KWVXFGWEVOXU", "length": 12846, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடி பேச்சால் நாடாளுமன்றத்தில் சிரிப்பு கலாட்டா | Have not heard such laughter since Ramayana serial: PMs dig at Renuka Chowdhury", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமோடி பேச்சால் நாடாளுமன்றத்தில் சிரிப்பு கலாட்டா\nநாடாளுமன்ற மக்களவையில் மிகவும் ஆக்ரோசமாக மோடி பேசியது, ‘மோடிக்கு என்ன ஆச்சு..இப்படி வெகுண்டெழுந்து விட்டாரே’ என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. உடலை அசைத்து அசைத்து ஒரு அரசியல் பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்வது போல், ஒரு மணி நேரத்திற்கு மேல��� காங்கிரஸ் கட்சியை ஒரு கை பார்த்து விட்டார். அந்த அளவுக்கு இருந்தது மோடியின் டாக்.\nமக்களவை மோடி பேசிய வேகம் மாநிலங்களவையில் இல்லை. ஒருவேளை மெஜாரிட்டி பிரச்னையாக இருக்குமோ. மாநிலங்களவையில் மோடி பேசிக் கொண்டிருக்கையில், ‘ஆதார் கொண்டு வந்தது நாங்கள் தான் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. ஆனால் 1998-ம் ஆண்டு அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த போதே ஆதார் அட்டை குறித்து கூறியுள்ளார்’ என்பதை குறிப்பிட்டார்.\nமோடியின் இந்தப் பேச்சை கேட்டதும், காங்கிரஸ் எம்.பி. ரேணுக சௌத்ரி வாய் விட்டு சிரித்துவிட்டார். அடக்க முடியாத சிரிப்பு அது. மோடியின் பேச்சை கேட்டு ஏளனமாக சிரித்தது போல் இருந்ததால், பாஜக எம்.பி.க்களுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. சும்மா இருப்பாரா அவை தலைவர் வெங்கையா நாயுடு(பாஜக மூத்த தலைவர் வேறு). ரேணுகா சௌத்ரியை நோக்கி, “ஏன் இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறீர்கள். நிறுத்துங்கள்” என்று கூறினார். அதோடு நிறுதாமல், ‘உங்களுக்கு என்ன ஆச்சுஏதாவது பிரச்னை என்றால் டாக்டரை சென்று பாருங்கள்’ என்று கூறினார்.\nஇதனை பார்த்துக் கொண்டிருந்த மோடி, ரேணுகாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். எப்படி தெரியுமா, “ரேணுகா சௌத்ரி சிரிப்பை நிறுத்த சொல்லாதீர்கள்.. ராமாயண சீரியலுக்கு பிறகு இப்பொழுதுதான் இப்படியொரு சிரிப்பை பார்க்க முடிகிறது” என்று. ராமாயணத்தில் ராணவன் சகோதரி சூர்ப்பணகைதான் சிரிப்புக்கு பெயர் போனவர். மோடியின் இந்த நாசுக்கான பதில் விமர்சனத்தால் குஷியான பாஜக எம்.பி.க்கள் மேஜையை தட்டி சிரித்தனர்.\nநாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா, பெண்களின் நிலையை இழிவுபடுத்தும் வகையில் மோடி பேசிவிட்டதாக குற்றச்சாட்டினார். இந்தப்பேச்சு நாடாளுமன்றத்தோடு நின்றுவிடவில்லை. மோடி, ரேணுகா சௌத்ரிக்கு அளித்த பதில் குறித்த வீடியோவை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரெண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதேபோல். சூர்ப்பணகை சிரிப்பது போன்ற வீடியோவையும் பதிவிட்டார். இதனால், இந்த விவகாரம் மீண்டும் அரசியலுக்குள் வந்தது. சர்சையை அடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை எடுத்துவிட்டார்.\nதன்னை குறித்து கிண்டலாக வீடியோ பதிவிட்ட கிரெண் ரிஜிஜூக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ரேணுகா சௌத்ரி தெரிவித்தார். அதேபோல், பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் சிரித்த ரேணுகாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுடியாத மூதாட்டிக்கு இப்படியொரு அவலம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“குடியுரிமை மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” - அமித்ஷா\nபாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்\n13 வயது இஸ்ரேல் சிறுவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி..\nஅமெரிக்காவில் அதிபர் பதவிநீக்கம் எப்படி நடைபெறும் \nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\nவெங்காய விலைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்: சிதம்பரம் பங்கேற்பு\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n‘நக்சலிசத்தின் முதுகெலும்பு பாஜக ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டது’ - பிரதமர் மோடி பேச்சு\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுடியாத மூதாட்டிக்கு இப்படியொரு அவலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/02/blog-post_899.html", "date_download": "2019-12-12T02:37:59Z", "digest": "sha1:4G3NHOZTXLCSKIMHWTHJDWUSELKIZ5GE", "length": 11262, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "சாமியாராகப் போகிறார் மஹிந்த! - THAMILKINGDOM சாமியாராகப் போகிறார் மஹிந்த! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > சாமியாராகப் போகிறார் மஹிந்த\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇலங்கையின் முன்னா���் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச தற்போது வெளியிடங்களுக்கு செல்வதை குறைத்து வருவதாக தெரிவிக் கப்படுகின்றது.\nஅண்மையில் மகிந்தவுக்கா ஆதரவு திரட்டும் நுகேகொட நிகழ்விலும் கூட பங்கேற்கவில்லை.ஆனால் தற்போது சில நாட்களாக ஆலயங்களுக்கு சென்று தரிசித்து வருகின்றார். அது மட்டுமல்லாது தனது வீட்டுக்கு வருகை தரும் ஆதரவாளர்களை ஆசீர்வதித்து அனுப்புகிறார்.இதனால் அவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅது மட்டுமல்லாது நேற்றுக் காலை சிலாபம் முன்­னேஸ்­வரம் கோயிலுக்கு சென்­று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். கோயில் பூச­க­ரிடம் ஆசிர்­வாதமும் பெற்­றுக்­கொண்­டார். அவருடன் மனைவி ஷிரந்தி ராஜ­பக்ச மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்சவும் கோயிலுக்கு சென்றுள்ளனர்.\nஆட்சியை இழந்த பின்னர், இப்பொழுது ராஜபக்ச இரண்டு இடங்களிற்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். குற்றச்செயல்களுடன் தொடர்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நண்பர்களை பார்க்க சிறைச்சாலைகளிற்கும், ஆலயங்களிற்கும்தான் சென்று கொண்டிருக்கிறார். அண்மையில் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு சென்று தங்கமுலாம் பூசப்பட்ட வேல் ஒன்றை காணிக்கையாக செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: சாமியாராகப் போகிறார் மஹிந்த\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nகொச்சிக்கடையில் மீட்கப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டது (காணொளி)\nகொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் உள்ள\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/shreyas-iyer-unleashes-dhoni-helicopter-shot/", "date_download": "2019-12-12T04:15:53Z", "digest": "sha1:DJP3BVUI7OFIBY24PHXJH5M5W2YVPDYY", "length": 5180, "nlines": 64, "source_domain": "crictamil.in", "title": "தோனியை அப்படியே கண் முன்னே நிறுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் - வைரலாகும் வீடியோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் தோனியை அப்படியே கண் முன்னே நிறுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் வீடியோ\nதோனியை அப்படியே கண் முன்னே நிறுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டி தொடர்பான சையத் முஷ்டக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகளும் மற்ற அணிகளுடன் மோதி வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணியின் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் மும்பை அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர் அடித்த ஒரு சிக்சர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅதன்படி தோனி ஹெளிகாப்டர் ஷாட்டை அடித்தது போன்று இவரும் அடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இதற்கு முன் சில வீரர்கள் நாம் பார்த்த வகையில் தற்போது ஐயர் அடித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமே.இ ஒருநாள் தொடரில் இருந்து விலகிய தவான். மாற்று வீரர் இவர்தான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு\nஇமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி. தெறிக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் – அலறிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்\nமாற்றத்தை தர நினைத்த கோலி. தொடர்ந்து பண்டை துரத்தும் விதி – இறுதிப்போட்டியில் ஏற்பட்ட சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/109720?ref=archive-feed", "date_download": "2019-12-12T02:56:22Z", "digest": "sha1:F6GUHQYD7QOXLF3YSL6NEMKL2X2Q7XBH", "length": 7515, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "ராம்குமாரின் வழக்கில் இன்று தீர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nராம்குமாரின் வழக்கில் இன்று தீர்ப்பு\nராம்குமார் பிரேத பரிசோதனையில் தங்களது தரப்பு மருத்துவர் இடம்பெற வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.\nகடந்த யூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் இன்ஜினீயர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் குற்றவாளியாக நெல்லையை சேர்ந்த ராம்குமாரை கைது செய்த பொலிசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் கடந்த 18ம் திகதி புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார், இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅவரது மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில், அவர் சிறையில் கொலை செய்யப்பட்டு விட்டதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று அவரது தந்தை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nமனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இன்று மாலை 5 மணிக்கு தீர்ப்பை வழங்க உள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947237", "date_download": "2019-12-12T03:56:29Z", "digest": "sha1:KXBG4OCTEJM7YPHVXIJXUNTYICBF25WN", "length": 9459, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "குமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்து தூவும் பணி மாணவியின் விழிப்புணர்வு பிரசார பயணம் நிறைவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ���ாசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்து தூவும் பணி மாணவியின் விழிப்புணர்வு பிரசார பயணம் நிறைவு\nகரூர், ஜூலை 16: நாடு முழுவதும் 8 ஆயிரம் கிமீ தூரம் சென்று கரூர் மாணவி விதை பந்துகளை தூவினார்.\nகரூர் ராமேசுவரப்பட்டியை சேர்ந்த ரவீந்திரன், சங்கீதா தம்பதியரின் மகள் ரக்ஷனா. கரூர் தனியார் பள்ளியில் 7ம்வகுப்பு படிக்கும் இவர் பூமி வெப்பமயமாதலை தடுக்கவும், இயற்கை வளத்தை அதிகப்படுத்தவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்று மீண்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8 ஆயிரம் கிமீ சென்று 4 லட்சம் விதைப்பந்துகளை ஒரு கிமீக்கு 50 விதைப்பந்து வீதம் 8 ஆயிரம் கிமீ தூவும்பணியை துவக்கினார்.குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், பெண்கல்வி ஊக்குவிப்பு, பாலியல் வன்கொடுமை தடுத்தல், அனைவரும் விதைப்பந்து தூவுதல், பறவை இனம் காத்தல், இயற்கை விவசாயம் மேம்படுத்துதல் ஆகிய விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டார். 30 நாட்கள் தனது பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று கரூரில் உள்ள பள்ளியை அடைந்தார்.அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் விதைப்பந்துகளை தூவி விழிப்புணர்வு பிரசாரத்தை நிறைவு செய்த புகைப்படம் மற்றும் வீடி��ோவை டிவிடியாக தயாரித்துள்ளதை பள்ளி முதல்வர் சாம்சனிடம் வழங்கினார். மேலும் தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோருக்கும் இதன் பிரதியை அனுப்பி வைத்துள்ளதாக மாணவி தெரிவித்தார்.\nசீரமைக்க கோரிக்கை கூட்டு குடிநீர் திட்ட குறைபாடுகளை நீக்கி குடிநீர் வினியோகம் செய்யாததால் ஆளும் கட்சி வேட்பாளர்கள் கலக்கம்\nகரூர் கூத்தரிசிக்கார தெருவில் கேட்வால்வு உடைப்பால் வீணாகும் குடிதண்ணீர்\nதாந்தோணி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுகவினர் உட்பட ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்\nசாலையில் கேபிள் பதிக்க தோண்டிய குழியை மூடாததால் மக்கள் அவதி\nதொட்டியபட்டி பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா\nமினி லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nமக்களிடையே பணம் பறிக்கும் முயற்சி சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nவேட்பு மனு தாக்கல் ஆவண விபர அறிக்கை நோட்டீஸில் நோட்டரி பப்ளிக் என்பதற்கு பதிலாக ரோட்டரி கிளப் என தவறாக உள்ளது சரி செய்ய மக்கள் எதிர்பார்ப்பு\nவிவசாயிகள் கோரிக்கை மூலிகைகள் வளர காரணமான கள்ளி வேலி செடிகளை அழித்து கம்பி வேலிஅமைக்கும் விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்\nநதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்\n× RELATED சீரமைக்க கோரிக்கை கூட்டு குடிநீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarkiindir.tk/%E0%AE%9A%E0%AE%99%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3_vVkab_vYieI", "date_download": "2019-12-12T04:00:25Z", "digest": "sha1:QIDAWZJ4DE5EF7RSXLRK2QUEVZVX7JAC", "length": 2463, "nlines": 38, "source_domain": "sarkiindir.tk", "title": "சங்கடஹர சதுர்த்தியில் கேட்க வேண்டிய சிறந்த பிள்ளையார் பாடல்கள் mp3 indir, müzik dinle | Mp3 İndir", "raw_content": "\nசங்கடஹர சதுர்த்தியில் கேட்க வேண்டிய சிறந்த பிள்ளையார் பாடல்கள்\nசங்கடஹர சதுர்த்தியில் கேட்க வேண்டிய சிறந்த பிள்ளையார் பாடல்கள் şarkısını dinle\nசங்கடஹர சதுர்த்தியில் கேட்க வேண்டிய சிறந்த பிள்ளையார் பாடல்கள் şarkısını indir\nசங்கடஹர சதுர்த்தியில் கேட்க வேண்டிய சிறந்த பிள்ளையார் பாடல்கள் சங்கடஹர சதுர்த்தியில் கேட்க வேண்டிய சிறந்த பிள்ளையார் பாடல்கள் Mp3 indir சங்கடஹர சதுர்த்தியில் கேட்க வேண்டிய சிறந்த பிள்ளையார் பாடல்கள் Müzik indir சங்கடஹர சத���ர்த்தியில் கேட்க வேண்டிய சிறந்த பிள்ளையார் பாடல்கள் indir சங்கடஹர சதுர்த்தியில் கேட்க வேண்டிய சிறந்த பிள்ளையார் பாடல்கள் Albüm indir\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/indian-super-league-kerala-blasters-vs-odisha-lineup-2026442/", "date_download": "2019-12-12T03:33:53Z", "digest": "sha1:LEY2ZS5BTPYWLWTDI466OCMIQGEJDEOZ", "length": 12541, "nlines": 453, "source_domain": "tamil.mykhel.com", "title": "Kerala Blasters vs Odisha Lineup (08 Nov 2019) | Season 2019/2020 - myKhel", "raw_content": "\nமுகப்பு » கால்பந்து » இந்தியன் சூப்பர் லீக் » கேரளா பிளாஸ்டர்ஸ் vs Odisha\nகேரளா பிளாஸ்டர்ஸ் vs Odisha லைன் அப்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\nபலம் குறைந்த ஒடிசா - ஹைதராபாத் மோதும் போட்டி.. வெற்றிக்கு...\nISL 2019 - 20 : வெற்றியை கோட்டை விட்ட சென்னை அணி.. போராடி டிரா...\nபுதிய பயிற்சியாளருடன் களமிறங்கும் சென்னை அணி.. வலுவான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-12-12T02:41:12Z", "digest": "sha1:XRLA472ZVNSSEGCI7NOBE2CFG7YEOB7P", "length": 8845, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிமணி.தேசிக வினாயகம் பிள்ளை", "raw_content": "\nTag Archive: கவிமணி.தேசிக வினாயகம் பிள்ளை\n1916 ல் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த தமிழன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார். ஏதாவது ஒரு விஷயமாக சாலைக்கடைப் பக்கமாக அவர் போகாத நாள் இல்லை. ஒருநாள் போகும்போது ஒரு பண்டாரம் சிவகணம் போல நின்று ‘முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை‘ என்ற பாடலை ‘கல்லும் கரையும் வண்ணம்‘ பாடிக்கொண்டிருந்தார். இவர் நின்று அதை கவனித்தார். பண்டாரத்துக்கு ஓரளவு சில்லறை சேர்ந்தது தானும் சில்லறை போட்டு நகரும்போது …\nTags: இலக்கியம், கவிமணி.தேசிக வினாயகம் பிள்ளை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nதோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு\nவடகிழக்கு நோக்கி- 6, திம்பு\nசாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அ��சியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-12-12T02:40:28Z", "digest": "sha1:GIE2HLFY6O6LM77QIC6M7K4VGF2JZI56", "length": 7512, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தெளிவூட்டும் திட்டம் முன்னெடுப்பு", "raw_content": "\nவேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தெளிவூட்டும் திட்டம் முன்னெடுப்பு\nவேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தெளிவூட்டும் திட்டம் முன்னெடுப்பு\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் பெஃப்ரல் அமைப்பு உள்ளிட்ட சிவில் அமைப்புகள் நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.\nதலவாக்கலை நகரத்தில் இன்று இவ்வமைப்பின் மூலம் காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅத்தோடு, வேட்பாளர்கள் வேட்பு மனு வழங்கும் போது கருத்திற்கொள்ள வேண்டிய மற்றும் அரசியல் கட்சிகள் இணங்கிய பொதுவான கொள்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக மக்கள் மத்தியில் இருந்து கையெழுத்து பெரும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.\nபொலிஸ் அதிகாரிகள், பொது மக்கள், சமூக அமைப்புகள், முச்சக்கரவண்டி சாரதிகள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.\nமேலும், துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது.\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்க...\nசாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nகொழும்பில் உலாவும் கடற்சிங்கம்: சுதந்திரமாக நடமாட இடமளிக்குமாறு கோரிக்கை\nபொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்க...\nசாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nசுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nசாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஇந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு\nசாதனை படைத்த இலங்கைக் குழாம் தாயகம் திரும்பியது\nநிவாரண விலையில் அரிசியை விநியோகிக்க இணக்கம்\nதிருமண பந்தத்தில் இணைந்தார் சதீஷ்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/?p=2423", "date_download": "2019-12-12T02:38:39Z", "digest": "sha1:S5FI5QOIHWKGIOGQGQZDM3P2JSTLEBLX", "length": 8163, "nlines": 148, "source_domain": "frtj.net", "title": "கஆபாவில் மரியம் அலை(மேரி மாதா) காட்சி அளித்தார்களா ? | FRTJ", "raw_content": "\nFRTJ TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகஆபாவில் மரியம் அலை(மேரி மாதா) காட்சி அளித்தார்களா \nகேள்வி: கஆபாவில் மரியம் அலை(மேரி மாதா) காட்சி அளித்தார்களா \nபதில் – பக்கீர் முஹம்மது அல்தாபி\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிவழி தொழுகை பயிற்சி செயல்முறை விளக்கம் – TNTJ\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்.\nகடன் உள்ளவர்கள் மீது குர்பானி கடமையா\nசிறு வயதில் விட்டுச் சென்ற தாய்க்கு பணிவிடை செய்தல்\nமறுமை நம்பிக்கையில்லா மனிதனின் நிலை\nயுக முடிவு நாளின் குழப்பங்களும்\nஇஸ்லாத்திற்கு எதிரான நவீன கலாச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=92374", "date_download": "2019-12-12T03:49:29Z", "digest": "sha1:37HWPQSKNKTQNWQZOVZGRD5PKTFSSZJG", "length": 8588, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் இந்தோனேசியாவுக்கு கடத்தல் - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nமலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் இந்தோனேசியாவுக்கு கடத்தல்\nமலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், ‘வியர் ஹார்மோனி’. இந்த எண்ணெய் கப்பல் மலேசியாவின் தாஞ்சுங் பெலேபாஸ் துறைமுகத்தில் இருந்து 9 லட்சம் லிட்டர் டீசலை எடுத்துக்கொண்டு, கடந்த திங்கட்கிழமை புறப்பட்டு சென்றது.\nஇந்த டீசலின் மதிப்பு சுமார் 3 லட்சத்து 92 ஆயிரத்து 795 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2 கோடியே 63 லட்சத்து 17 ஆயிரம்) ஆகும்.\nஇந்த கப்பல், இந்தோனேசியா நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பாடாம் துறைமுகத்தில் அந்த கப்பல் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கப்பலை கடத்திச் சென்றவர்கள் யார், அவர்களது நிபந்தனைகள் என்னென்ன சிப்பந்திகளின் கதி என்ன ஆனது என்பது தெரியவரவில்லை. இந்த தகவல்களை மலேசிய அரசு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.\nஇந்தோனேசியா எண்ணெய் கப்பல் கடத்தல் துறைமுகம் மலேசியா 2016-08-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை;வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇந்தோனேசியா குண்டு வெடிப்பு சம்பவங்கள் கோழைத்தனமானது; அதிபர் கடும் கண்டனம்\nமலேசியா பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது – இன்று இரவு முடிவு தெரியும்\nஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ பெண்கள் ஆர்ப்பாட்டம்\nமனிதஉரிமை மீறல்;இந்தோனேசிய சிறைஉடைப்பு ; 200 க்கும் அதிகமானோர் தப்பிச் சென்றனர்\nபாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைய இந்தோனேசியா பாராளுமன்றம் ஒப்புதல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/07/our-social-life.html", "date_download": "2019-12-12T03:00:01Z", "digest": "sha1:3UNWEXCYSZD3VCOZ2WGHFIDGLSSDWRST", "length": 33731, "nlines": 376, "source_domain": "www.tamilvaasi.com", "title": "எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், ஊழல், சமூக அவலங்கள், சமூக வாழ்க்கை, சமூகம், நாட்டு நடப்பு, மக்கள்\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\n���ண்பர்களே, தலைப்பை பார்த்ததும் எரிச்சல் வருதா கண்டிப்பா வரும். ஏன்னா இன்னைக்கு பேஸ்புக் ஸ்டேடஸில் அதிகமா வலம் வர்ற வரிகள் இதுவாத் தான் இருக்கும். நாம் வாழும் சில சமூக சூழ்நிலைகளை சிறு தொகுப்பாக பதிந்துள்ளேன். படித்து உங்கள் கருத்தை பகிருங்கள்.\nஇன்னைக்கு தேதியில நாம், பல சூழ்நிலைகளில் வாழ்க்கை முறையை மாத்திட்டே இருக்கோம். நமக்குன்னு ஒரு நிலையான வாழ்க்கை முறையை அமைச்சுக்க முடியல. அதுக்கு, நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப வாழ பழகியதும் ஒரு காரணம். இந்த நெளிவு சுளிவு தான் நம்மை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மத்தவங்ககிட்ட காட்ட வைக்குது. ஏன்னா நம்முடைய வெளித்தோற்றமே நம்முடைய ஸ்டேடசை காட்டுது. வீட்டில், உறவினர்களுக்கு மத்தியில் நமது பேச்சும், பழக்க வழக்கமும் ஒரு விதமாகவும் காட்றோம். ஆனால், வெளியுலகில், நண்பர்களிடத்தில் நமது பேச்சும், பழக்க வழக்கங்களும் வேறுவிதமாகவும், வேலை செய்கிற இடத்திலும், நமக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் கிட்ட ஒரு விதமாகவும், நமக்கு கீழே வேலை பாக்கறவங்க கிட்ட இன்னொரு விதமாகவும் நாம் பேச்சையும், பழக்க வழக்கங்களையும் கொண்டுள்ளோம்.\nஅரசியல் இன்னைக்கு சாக்கடை என்ற பெயரிலே நாம் அழைக்கிறோம். அரசியலில் உண்மை, உறுதி, பண்பாடு, சத்தியம், இன்னும் எல்லாவகையான நம்பகத்தன்மையும் சாக்கடை குழியில் மூழ்கிட்டே இருக்கு. எந்த அரசியல்வாதியா இருந்தாலும், அரசியல் கட்சியா இருந்தாலும் மக்களால் தான் நாம் முன்னேறினோம், பதவிக்கு வந்தோம் என்ற அடிப்படை விசயத்தையே மறந்துட்டாங்க. பதவி மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தால் மக்களிடம் தங்களின் நற்பெயருக்கு களங்கத்தை உருவாக்குகிறார்கள். இந்த கட்சி, அரசியல்வாதி நல்லவனா அந்த கட்சி, அரசியல்வாதி நல்வனா என மக்கள் பார்க்கும் பார்வை இன்னைக்கு மறஞ்சு போச்சு. யார் மக்களுக்கு சாதகமா இலவச அறிவிப்பு தராங்களோ அந்த கட்சியே ஆட்சியை பிடிக்கும் அவலம் இன்றைய சமூகத்தில் இருக்கு. அந்த இலவசத்திற்கு அடிமையாகி அடுத்த தேர்தலுக்கும் இன்னும் அதிகபடியான இலவசத்தை எதிர்பார்க்கும் அவல நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காதுன்னே நினைக்கிறேன்.\nஇன்றைய தேதியில் செய்தித்தாள்களின் அநேகமான பக்கத்தை பாலியல் குற்றங்கள் சம்பந்தமான செய்திகளே ஆக்கிரமிக்கின்றன. பெண்களை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவது, கடைசியில் கொலை என்ற கொடிய செயல் வரை சென்று விடுகிறது. கடந்த ஏழெட்டு மாதங்களில் நாம் அறிந்த பாலியல் குற்றங்கள் அனைத்தும், வக்கிரம் பிடித்த கூட்டங்களால் நடத்தப்பட்டு உள்ளது. அந்த வக்கிரங்களில் சிலரின் வயது மைனர். மைனர் வயது பையன்கள் பாலியல் குற்றம் புரிய காரணமாக இணையம், டிவி நிகழ்சிகள், சினிமாக்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவில் தினமும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக புள்ளிக் கணக்கு சொல்கிறது. பெண்களும் ஆண்களுக்கு இணையாக எல்லாவிதத்திலும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வரும் நாளில், அவர்களை முடக்கி போடும் விசயமாக பாலியல் குற்றங்கள் உள்ளது. பெண்களுக்கெதிரான வன்கொடுமையை தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்கள் நிறைவேற்ற வேண்டிய காலகட்டம் நெருங்கி விட்டது. அந்த சட்டங்கள் கடுமையான தண்டனையை உள்ளடக்கி இருக்க வேண்டும். பார்ப்போம் பாலியல் பலாத்காரத்தை தடுக்க, ஒழிக்க அரசு இயந்திரம் எவ்வாறு செயல்பட போகிறது என\nபாலியல் குற்றங்கள் போலவே ஊழலும் மன்னிக்க முடியாத குற்றங்களாக நாட்டில் பெருகி விட்டது. எதெற்கெடுத்தாலும் ஊழல், அரசு இயந்திரம் முதல் தனியார் இயந்திரம் வரை கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஊழலின்றி அணுவும் அசையாது என்ற நிலையில் ஹவாலா மோசடி, கருப்பு பணம் பதுக்கல், போலி ஆவணங்கள் மோசடி, சுடுகாட்டு கூரை ஊழல், நிலக்கரி ஊழல், போபர்ஸ் ஊழல், அலைக்கற்றை ஊழல் என ஊழல் குற்றங்களை அடுக்கலாம். இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தாலும் அவர்களை தண்டிக்க முடியாத நிலையில் நமது நாட்டு சட்டம் வலுவாக இல்லையென்றே கருதுகிறேன். குழந்தை பிறக்கும் போதே பிறப்பு சான்றிதழ் வழியாக லஞ்ச ஊழல் அக்குழந்தையை பாதிக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா\nஇன்னும் எத்தனை எத்தனை சமூக அவலங்களை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்\n# குழந்தைகள் அடியெடுத்து வைக்கும் அடிப்படை கல்வியை கூட இன்று பணத்தால் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.\n# தற்காலிக வேலைக்கும் கூட லஞ்சம் தர வேண்டிய அவலம்,\n# முக்கிய சான்றிதழ் பெற வேண்டிய அரசு அலுவலர்களிடம் லஞ்சம்.\nநாமும் நமக்கு சாதகமாக செயல்திட்ட���்கள் அமைய லஞ்சம் என்ற அவலத்தையே பயன்படுத்துகிறோம். நம்மிடமிருந்தே லஞ்சம், ஊழல், பண மோசடி ஆரம்பமாகிறது என்றே கருதுகிறேன்.\nநாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என கடுகளவே பதிந்திருக்கிறேன். இத்தகைய சமூக அவலங்களை நம்மால் சீர்படுத்த முடியாது. ஆனால் தவிர்க்க இயலும் என்றே கருதுகிறேன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், ஊழல், சமூக அவலங்கள், சமூக வாழ்க்கை, சமூகம், நாட்டு நடப்பு, மக்கள்\nயோவ், என்னய்யா இது..புரட்சிப்பதிவர் ஆகிட்டீரு\nஇந்த அவசர உலகில் பல நேரங்களில் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது...\nஉதாரணம் , போக்குவரத்து காவல் துறை, case போட்டால் அலைய வேண்டும் என்று நாமே லஞ்சம் கொடுக்கிறோம்\nநாமும் நமக்கு சாதகமாக செயல்திட்டங்கள் அமைய லஞ்சம் என்ற அவலத்தையே பயன்படுத்துகிறோம். நம்மிடமிருந்தே லஞ்சம், ஊழல், பண மோசடி ஆரம்பமாகிறது என்றே கருதுகிறேன்.//\n அதுபோலத்தான் இதுவும். என்னைச் சுற்றிலுமுள்ளவர்கள் அயோக்கியர்களாக இருக்கும் சூழலில் நான் மட்டும் யோக்கியனாக இருந்து என்ன பயன் என்னை முட்டாள், ஏமாளி, பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்கள்.\nஇன்னும் மோசமாகாமல் இருந்தால் சரி...\nஉண்மைதான் இந்த மாதிரி மோசமான சமூகத்தில்தான் சில நல்லவர்களும் இருக்கிறார்கள் அதனால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது அதனால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது நல்ல பகிர்வு\nநாளுக்கு நாள் இந்தக் கேள்வி மனதில் அச்சத்தைத் தந்த வண்ணமே தான்\nஇருக்கும் சகோ .உறவுகள் கூட முன்போலிலை என்பது தான் இங்கே\nவருத்தப்பட வேண்டிய செய்தி .நாம் எந்தமாதிரியான சமூகத்தில் வாழ்ந்து\nகொண்டு இருக்கின்றோம் இந்தக் கேள்விக்குப் பட்டியல் மிகக் கேவலமாக நீண்டுகொண்டே போகின்றது .காரணம் நாம் அழியும் காலம் நெருங்கி விட்டது\nஎன்பது தான் சகோ .சிறப்பான படைபிற்கு வாழ்த்துக்கள் .\nரிஜெக்ட்டட்....இது நம்ம பதிவு அல்ல....\nநாம அந்த மாதிரியான சமூகத்தில் வாழப் பழகிவிட்டோம்...\nஇதை மாற்ற நாம் ஒவ்வொருவருமே “அந்நியன்“ ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஅம்பானிகளை அனுசரிச்சுப் போனாதான் அமைச்சரா நீடிக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ள நாட்டில் சமூக ஒழுக்கம் இப்படித்தான் இருக்கும் வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது \nசமூக அவலங்களின் சாம்பிளே பயங்கரம்;ஆனால் வாழப்பழகி விட்டோம்காலம் ஒரு நாள் மாறும்\nதலைப்ப பார்த்ததும் இங்கயுமா என தோன்றியது ஆனால் பதிவுக்கு ஏற்ற தலைப்பு அண்ணே\nஏக்கம் தான் மிஞ்சும் வாசி என்ன செய்ய முடியும்பார்ப்போம் அரச இயந்திரம் எப்படி செயல்படுகின்றது என்று.\nசமூகத்தின் பக்கம் பார்வையை திருப்பியமைக்கு ஒரு சல்ய்யூட். அப்புறம் அசத்துங்க..\nMANO நாஞ்சில் மனோ said...\nஅவர்களை லஞ்சம் வாங்கத் தூண்டுவதும் ஒரு வகையில் நாமதான் இல்லையா \nஅப்படியே,லஞ்சத்தை சட்ட பூர்வமானதாக ஆக்கி விட்டால் ,என்ன\nஇத்தகைய சமூக அவலங்களை நம்மால் சீர்படுத்த முடியாது. ஆனால் தவிர்க்க இயலும் என்றே கருதுகிறேன்.\nசீர்படுத்த நம்மால் ஏன் முடியாது முடியும். இதுக்கு தனி மனித ஒழுக்கத்தை எல்லா விதத்தலயும் கடைப்பிடிச்சா சீக்கிரம் சமூகத்தை சீர்படுத்திடலாம். தனிமனித ஒழுக்கம் என்பது புகை,மது, மாது, மட்டுமில்ல, வரிசையில் நிற்பது, குப்ப்பைஅயை அதற்குரிய இடத்துல கொட்டுவது, தன் அலுவலக வேலையை சரியா செய்வதுன்னு நீளுவதே தனிமனித ஒழுக்கம்\nஇப்படியான நல்ல பதிவ எதிர் பாக்கிரமுல\nசும்மா அரசியலமைப்புச்சட்டங்களையும் அரசியல்வாதிகளையுமே குறைசொல்லிக்கொண்டிருப்பதில் ஒரு பயனுமே இல்லை அண்ணா . நாம் மாறுவோம் , நம்முடன் இருப்பவர்களை முடிந்தவரை மாற்றுவோம் . இதுதான் என் எண்ணம் . அடிப்படை ஆதாரமே நாம் தான் .\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஉங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா இல்லையா\nநடிகை கனகா அதிர்ச்சி செய்தி, குறும்பட முயற்சி, ஆரம...\nஎந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nமானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா...\nமதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்\nஇன்ஸ்டன்ட் போஸ்ட்..., மேட்டர் வேணுமா\nசும்மா ��ட்டிப் பாத்தேனுங்க..... (லென்ஸ் ரவுண்ட்)\nகுடியுரிமை திருத்த மசோதாவின் பிழைகள்\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/21613.html", "date_download": "2019-12-12T02:56:19Z", "digest": "sha1:4V6URVW5EJX2K7Z72HOXH3SNR4SN5BAG", "length": 21917, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "சாம்பியன்ஸ் கோப்பை: மே.இ.தீவு பாகிஸ்தானை வீழ்த்தியது", "raw_content": "\nவியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் தகவல்\n8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசாம்பியன்ஸ் கோப்பை: மே.இ.தீவு பாகிஸ்தானை வீழ்த்தியது\nசனிக்கிழமை, 8 ஜூன் 2013 விளையாட���டு\nலண்டன், ஜூன். 9 - ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மே.இ.தீவு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. மே.இ.தீவு அணி தரப்பில், துவக்க வீரர் கெய்ல், சாமுவேல்ஸ், மற்றும் பொல் லார்டு ஆகியோர் நன்குஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபலமாக, கேப் டன் ஜே . பிராவோ, கீப்பர் ராம்டின், நரீன் மற்றும் சார்லஸ் ஆகியோர் ஆடி னர்.\nமுன்னதாக ரோச் மற்றும் நரீன் இருவ ரும் சிறப்பாக பந்து வீசி 6 முக்கிய விக் கெட்டைக் கைப்பற்றினர். அவர்களுக் கு ஆதரவாக, ராம்பால், ஜே. பிரா வோ ஆகியோர் பந்து வீசினர்.\nசாம்பியன்ஸ் கோப்பையில் குரூப் பி சார்பில் 2- வது லீக் ஆட்டம் லண்டனி ல் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதா னத்தில் நடந்தது. இதில் பாகிஸ்தான் மற்றும் மே.இ. தீவு அணிகள் மோதின.\nஇந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி48 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டை யும் இழந்து 170 ரன்னை எடுத்தது.\nபாகிஸ்தான் அணி தரப்பில், கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக, 127 பந்தில் 96 ரன்னை எடுத்து இறுதிவை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம்.\nநசீர் ஜாம்ஷெட் 93 பந்தில் 50 ரன் எடுத் தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க எண்ணைத் தொடவில்லை.\nமே.இ.தீவு அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ரோச் 38 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். சுனில் நரீன் 34 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். தவிர, ஜே. பிரா வோ மற்றும் ராம்பால் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர்.\nமே.இ.தீவு அணி 171 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி வைத்தது . அடுத்து களம் இறங்கிய அந்த அணி 40.4 ஓவரில் 8 விக்கெட்இழப்பிற்கு 172 ரன்னை எடு த்தது.\nஇதனால் இந்த லீக் ஆட்டத்தில் மே.இ.தீவு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது.\nமே.இ.தீவு அணி தரப்பில் துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் அதிகபட்சமாக 47 பந்தி ல் 39 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.\nசாமுவேல்ஸ் 57 பந்தில் 30 ரன் எடுத் தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். பொல்லார்டு 58 பந்தில் 30 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அட க்கம். தவிர, கேப்டன் ஜே. பிராவோ 19 ரன்னையும், கீப்பர் ராம்டின் மற்றும் நரீன் தலா 11 ரன்னையும் எடுத்தனர்.\nபாகிஸ்தான் அணி சார்பில், மொகமது இர்பான் 32 ரன்னைக் கொடுத்து 3 விக் கெட் எடுத்தார். தவிர, சயீத் அஜ்மல் மற்றும் வகாப் ரியாஸ் தலா 2 விக்கெ ட்டும், மொகமது இர்பான் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ரோச் தேர்வு செய்ய ப்பட்டார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா - ஆதரவு 125, எதிர்ப்பு 105 வாக்குகள்\nஉட்கோட்டு அனுமதியுடன் செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூர் இணைப்பு: ஜனாதிபதி ஒப்புதல்\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி - கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல்\nவீடியோ : நடிகை ஜெயஸ்ரீ வெளியிட்ட ஆடியோ\nவீடியோ : எல்லா ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தால் ஈஸ்வர் 90 நாட்களுக்கு வெளியே வந்திருக்க முடியாது -நடிகை ஜெயஸ்ரீ\nதபால் அலுவலக சேமிப்புகள் உட்பட பி.எப், சிறு சேமிப்பு வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஎம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி\nவீடியோ : உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வழிகளை மு.க.ஸ்டாலின் தேடுகிறார் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபடுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் - முஷரப் கோரிக்கையை கோர்ட்டு ஏற்குமா\nஇந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதி\nஇந்திய குடிய��ரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\nஉலக டூர் பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து சாதிப்பாரா\nடுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்: மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்\nமதுரையில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் வர வேண்டும் - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விருப்பம்\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\nஇந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\nநியூயார்க் : இந்திய குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து தற்போது பதிலளிக்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது.இந்திய ...\nஇந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதி\nவாஷிங்டன் : அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் விநாயக் பானர்ஜி, இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து ...\nஆப்கானிஸ்தானில் விமான தளம் அருகே குண்டுவெடிப்பு: 30 பேர் படுகாயம்\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் பக்ரம் விமானத் தளம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 30 பேர் காயமடைந்தனர்.இது குறித்து ஆப்கன் ...\nடுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்: மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்\nபுதுடெல்லி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (வயது 44). ஒரு நாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி 20...\nமதுரையில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் வர வேண்டும் - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விருப்பம்\nமதுரை : மதுரையில் இருந்து அதிக அளவில் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வர வேண்டும் என்று சுழற்பந்து வீச்சாளர் ...\nவீடியோ : உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வழிகளை மு.க.ஸ்டாலின் தேடுகிறார் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : வெங்காயம் குறித்து மு.க.ஸ்டாலின் தமிழக அரசை குறை கூறுவதா\nவீடியோ : கைலாசா நாட்டு குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்\nவீடியோ : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - லட்சதீபம்\nவீடியோ : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கார்த்திகை மகா தீபம்\nவியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019\n1இந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\n2தங்��ம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\n3தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சு...\n48 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/a-special-entry-in-bigg-boss-season-3-pv-203703.html", "date_download": "2019-12-12T03:36:45Z", "digest": "sha1:7KSYFLIWWOWTWGRXQSRZQHZXXT5H6N3H", "length": 8310, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் மாஸ் நடிகர்... இது புதுசா இருக்கே– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சின்னத்திரை\nபிக்பாஸ் வீட்டிற்குள் வரும் மாஸ் நடிகர்... இது புதுசா இருக்கே\nதெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் நானி கலந்துகொள்ளும் புரோமோ வெளியாகியுள்ளது\nதமிழ் பிக்பாஸை போல தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்\nநடிகர் நாகர்ஜுனா தனது பிறந்தநாளைக் கொண்டாட ஸ்பெயின் நாட்டுக்கு குடும்பத்துடன் சென்ற வாரம் சென்றதால் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக களமிறங்கினார்\nரம்யா கிருஷ்ணனின் வருகை தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரம்யா கிருஷ்ணன், பாகுபலி படத்தில் வரும் சிவகாமி கெட்டப்பில் வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\nஇந்நிலையில் நாகர்ஜுனா திரும்பி வந்ததால் அவர் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் நானி கலந்து கொண்டுள்ளார்\nநடிகர் நானி கலந்து கொள்ளும் புரோமோவை பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது. நானி நடித்திருக்கும் GangLeader திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் புரோமஷனுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nநடிகர் நானி தெலுங்கு பிக்பாஸ் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1761", "date_download": "2019-12-12T04:35:51Z", "digest": "sha1:SB2E6LQHHKV2J7TGEFJ4XH6YQ5AWAKZI", "length": 5245, "nlines": 158, "source_domain": "tamilblogs.in", "title": "நவ. 19 - வா. 3 எ. சு. « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nக ச ண ர ல் ல லா வ ன்\nச ர க வ ண\nவ ன் க ல ச\nல் ர க ல ன்\n1. கீழிருக்கும் கட்டம் சுடோகுவை விளையாடி விடை கண்டு பிடிக்க உதவும்.\n2. இந்தப் புதிரில் பயன் படுத்தியிருக்கும் 9 எழுத்துகளும் 9 எண்களுடன் மேலே\n3. புதிர் விளையாடத் துவங்குமுன், மேலே கட்டங்களில் இருக்கும் எழுத்துகளை\nஅவற்றிற்குரிய கட்டங்களில் கீழே தட்டச்சு செய்து கொள்ளவேண்டும்.\n4. ஒரு கட்டத்தைத் தொட்டால் அந்த வரிசை அல்லது பத்தியில் உள்ள\nபளிச்சிடும் - அதை சட்டை செய்ய வேண்டாம். வேண்டிய எழுத்தைக்\nகீழே காணும் எழுத்துப் பலகையிலிருந்து எடுக்கலாம்.\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425643", "date_download": "2019-12-12T03:35:58Z", "digest": "sha1:R5KUNTIDQEKUJQA5YW7I4ICHYYJWFIGK", "length": 18147, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு பதவிக்கு மேல் போட்டியா? வேட்பு மனு நிராகரிக்கப்படும்| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ...\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nஒரு பதவிக்கு மேல் போட்டியா\nசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர், ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பத��ிக்கு, மனு தாக்கல் செய்தால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும்.\nநான்கு பதவி'தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும், இரண்டு கட்டமாக, தேர்தல் நடக்கும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள், வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய் கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி களுக்கான, வேட்புமனு தாக்கல் படிவம், நான்கு பக்கங்கள் உடையது.தேர்தல் நடக்க உள்ள, நான்கு பதவிகளில், ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே, ஒருவர் நிற்க முடியும்.\nஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு, யாரேனும் வேட்பு மனு தாக்கல் செய்தால், அவர்களது மனுக்கள், தேர்தல் நடத்தும் அலுவலரால் நிராகரிக்கப்படும்.ஏனெனில், 1995ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சி தேர்தல் விதி, 30ன்படி, ஒரு பதவிக்கு மேல், ஒருவர் போட்டியிட தடை விதிக்கப்பட்டுஉள்ளது. அதேபோல், தேர்தலில் போட்டியிடுபவர், வி.ஏ.ஓ., கிராமப் பணியாளர், மத்திய - மாநில அரசுக்கு சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள, பொதுத்துறை நிறுவனத்தில், அலுவலர் அல்லது பணியாளராக இருக்கக் கூடாது. இவ்விபரம், வேட்பு மனு படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வோர், விரும்பும் சின்னங்களை குறிப்பிட வேண்டியதில்லை. சின்னம்ஆனால், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர், தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் சின்னங்களாக, மூன்றை மனுவில் குறிப்பிட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு, அவர்கள் கட்சி சின்னம் ஒதுக்கப்படும்.\nபொங்கல் பரிசு பொருட்கள் ஒரு வாரத்தில் கொள்முதல்(1)\nரேஷனில் இலவச அரிசி: ரூ.605 கோடி செலவு(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர���சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொங்கல் பரிசு பொருட்கள் ஒரு வாரத்தில் கொள்முதல்\nரேஷனில் இலவச அரிசி: ரூ.605 கோடி செலவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/526621-reservation-for-other-backward-classes-the-silence-of-the-tamil-nadu-state-is-dangerous-doctors-association-for-social-equality-review.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-12T03:54:55Z", "digest": "sha1:D5BHEHQI7AVIURGZMYDNXCLCB5CQ34A6", "length": 19391, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ரத்து விவகாரம்; தமிழக அரசின் மவுனம் ஆபத்தானது: டாக்டர்கள் சங்கம் விமர்சனம் | Reservation for Other Backward Classes; The silence of the Tamil Nadu state is dangerous: Doctors Association for Social Equality Review", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஇதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ரத்து விவகாரம்; தமிழக அரசின் மவுனம் ஆபத்தானது: டாக்டர்கள் சங்கம் விமர்சனம்\nஇதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு, எதையும் செய்யாமல் அமைதி காப்பது கண்டனத்திற்குரியது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் விமர்சனம் செய்துள்ளது.\nஇதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n“இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.\nமாநில அரசுகள் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் இதர பிற்படுத்தப் பட்டோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2007-ம் ஆண்டு முதல் கிடைத்திருக்க வேண்டிய மருத்துவக் கல்வி இடங்களில், முன்னேறிய வகுப்பினரே அதிக அளவில் சேர்ந்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு, மிக அதிகமாக 10 சதவீத இட ஒதுக்கீடு, அவசர அவசரமாக வழங்கப்படுகிறது. இதனால் இதர பிற்படுத்தப்பட்டோர் மிக மோசமான பாதிப்புக்கு, இழப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, அகில இந்தியத் தொகுப்பில், இளநிலை முதுநிலை, மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில், 27 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும்.\nஇந்த ஒதுக்கீட்டை 52 சதவீதமாக, இதர பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்த வ��ண்டும். கிரீமிலேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை ரத்து செய்ய வேண்டும். உயர் சிறப்பு மருத்துவக் கல்வியிலும் இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.\nஇதர பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோரை பாதிக்கும் மிக முக்கியப் பிரச்சினையில் தமிழக அரசு, எதையும் செய்யாமல் அமைதி காப்பது கண்டனத்திற்குரியது.\nநான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்களை அழைத்து, தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\nபோராட்டத்தைக் கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிக்கத் தயார் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த அக்.31 அன்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் , மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஏமாற்றுவது நேர்மையற்ற செயலாகும்.\nவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்ட அரசு மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள், இட மாறுதல்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை இடமாறுதல் செய்து, அந்த இடங்களில் வேறு மருத்துவர்களை நியமனம் செய்ததில் , ஊழல்கள் முறைகேடுகள் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.\nஇடமாறுதல்களுக்காக லஞ்சம் பெற்றோர் மற்றும் கொடுத்தோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போராட்டத்தைக் கைவிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என, தான் அளித்த வாக்குறுதியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மீறி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது”.\nஇவ்வாறு ஜி.ஆர். ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.\nReservationOther Backward ClassesThe silenceTamil Nadu stateDangerousDoctors Association for Social EqualityReviewஇதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ரத்துவிவகாரம்தமிழக அரசின் மவுனம்ஆபத்தானதுசமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்விமர்சனம்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது...\nஇந்திய முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை: மாநிலங்களவையில் அமித்...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\nவேலூர், தூத்துக்குடி எஸ்சி பிரிவுக்கு ; மாநகராட்சி இடஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடையாது; மத்திய அரசு கைவிரிப்பு: வேல்முருகன்...\nநீட் தேர்வு; 3,800 இடங்களை ஓபிசி, எம்பிசி மாணவர்கள் இழக்கும் சூழல்: ஜோதிமணி...\nபரங்கிமலை மின்சார, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல ரூ.6 கோடியில் புதிய நடை...\nபதிவு பெற்ற பிறகும் அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்க மறுப்பு: மாநில தேர்தல்...\nயுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற சென்னையில் டிசம்பர் 15-ம் தேதி நடக்கிறது\nமகாகவி பாரதியின் 138-வது பிறந்தநாள்: எட்டயபுரத்தில் ‘பாரதி’ ஊர்வலம்\nஇந்திய அணியில் இடம்பெறாதது குறித்த சஞ்சு சாம்சனின் மறைமுக ட்வீட்: ரசிகர்கள் ஆதரவு\nவெளிநாடுகளில் சித்த மருத்துவ இருக்கை அமைக்க முயற்சி: ஸ்ரீபத் யசோ நாயக் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118027", "date_download": "2019-12-12T04:16:12Z", "digest": "sha1:YRABQUTRO4G3WWIYR3QASUHR23AKZFFO", "length": 37871, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீர்க்கூடல்நகர் – 4", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50 »\nகாலை எழுந்தது ஆறு மணிக்கு. ஆனால் டீ கிடைக்க ஏழுமணியாகும். வெந்நீர் சூடு செய்து ஒவ்வொருவராகக் குளித்துமுடிக்க ஒன்பது மணி. அதன்பின்னரே கீழே இட்லியும் தோசையும் கிடைக்கும். அந்தத் தள்ளுவண்டிக்கடைக்காரர் இந்திக்காரர். ஆனால் இட்லி பெரும்பாலும் இட்லிபோலவே இருந்தது.\nஅதேசமயம் வடை தமிழகத்தைவிட சிறப்பானது. தமிழகத்தில் உளுந்துவடை அல்லது மெதுவடை என்னும் உணவுப்பொருளை அழித்தேவிட்டனர். எங்குபோனாலும் இட்லியுடன் கொண்டுவைப்பார்கள். “எடு எடு” என கதறவேண்டியிருக்கும். எண்ணைக்காறலுடன் சோடாஉப்பின் நுரைத்தன்மையுடன் இருக்கும் அந்தப்பொருளை ஒரு அர்த்தமில்லாத சடங்குக்காகவே தமிழர்கள் உண்கிறார்கள்.\nதமிழகத்தில�� உணவுப்பொருட்களைப் பற்றிய வர்ணனைகள்தான் உணவை அழிக்கின்றன. பெரும்பாலும் இந்த வர்ணனைகளைச் செய்பவர்கள் பிராமணர்கள் – அவர்களுக்கு சாப்பாட்டைவிட அதைப்பற்றி பேசுவதில்தான் மோகம். சங்கீதத்தையும் சாப்பாட்டுடன் சேர்த்துக்கொள்வார்கள். அந்த வர்ணனையை இலக்காக்கி ஓட்டல்கள் சமைக்கின்றன – சுவையை முற்றாக தவறவிட்டு அதை சென்றடைகின்றன.\nஊதினா பறக்கிறாப்ல மெதுவடை, மல்லியப்பூ மாதிரி இட்லி, பேப்பர் மாதிரி தோசை, தும்பைப்பூ மாதிரி சோறு, கள்ளிச்சொட்டு மாதிரி காபி, வாயிலே கரையறது மாதிரி முறுக்கு என்னும் வர்ணனைகள் மக்களிடம் ஒருவகை இலட்சிய உருவகங்களாகிவிட்டன. ஆகவே சோடாஉப்பு போட்ட வடை, ஈஸ்ட் போட்ட இட்லி, மைதாமாவுத் தோசை, தவிடுநீக்கிய சக்கைச் சோறு, சிக்கரித்தூள் காபி என நமக்கு கிடைக்கிறது. முறுக்கு ஏன் வாயில் கரையவேண்டும் என எவரும் கேட்பதில்லை. அதை சொன்னது ஏதோ பல்லுபோன பாட்டியாக இருக்கலாம் என்றும் சிந்திப்பதில்லை. தமிழகத்தின் சுவையாபாசத்தின் திரண்டவடிவம் சரவணபவன்.\nசாப்பிட்டுவிட்டு கும்பமேளா நிகழும் கங்கைப்படுகைக்கு சென்றோம். பதினோருபேர் ஒர் ஆட்டோவில். முதலில் ஓர் அடுக்கு. அதில் ராஜமாணிக்கம்போன்ற எடைகொண்ட மானுடர். மேலே நவீன் போன்ற எளிய உடலர். எண்ணையும் நீரும் ஒரே புட்டியில் இருப்பதுபோல எல்லா ஆட்டோ பயணங்களிலும் இரண்டு அடுக்காகவே இருந்தோம். அலகாபாதிலிருந்து 20 கிமீ தொலைவிலிருந்தது பிரயாக்பூமி. கங்கையும் யமுனையும் கலக்கும் இடம். அந்தர்வாகினியாக சரஸ்வதி வந்துசேருமிடம். இந்தியாவில் மாசுபடாத ஒரே ஆறு சரஸ்வதிதான் என்று தோன்றுகிறது.\nகும்பமேளாவின் நிலத்தை அலகாபாத்தின் இணை நகரென்றே சொல்ல முடியும். ஏறத்தாழ நாற்பது கிலோமீட்டர் நீளமும் இருபது கிலோமீட்டருக்கு மேல் அகலமும் கொண்டது கங்கையின் இந்தப்பகுதியின் படுகை. ஆறுகளின் நீர்வெளி மட்டுமே நான்கு கிலோமீட்டர் அகலம் இருக்கும். இருபுறமும் மெல்லிய மணல் படிந்த பாலை நிலம் போன்ற பெருவிரிவு. இந்த நிலத்தில்தான் அர்த்தகும்பமேளா ஆறாண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாகும்பமேளா.\nநெடுங்காலமாக நிகழும் இந்த விழா மெல்ல மெல்ல அதற்குரிய அனைத்துச் சடங்குகளையும் முறைமைகளையும் அடைந்திருக்கிறது. இவர்களுக்கு பெருந்திரள்விழாக்களை நிகழ்த்தும் அனுபவ அறிவு திரண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு என் மகன் அஜிதன் நண்பர் கடலூர் சீனுவுடன் ஒரு பயணமாக அலகாபாத் வந்து இப்பகுதிக்கு வந்தபோது அப்போதே இங்கு கும்பமேளாவுக்கான பணிகள் நிகழ்ந்துகொண்டிருந்தன என்றான். ஒரு தற்காலிக நகரை உருவாக்கியிருக்கிறார்கள். நகர் என்றால் ஒருகோணத்தில் அலகாபாதைவிட பெரிய நகரம்.\nஆற்றுப்படுகைக்கு உள்ளே மணல்மேல் இரும்புப் பலகைகளை சீராக அடுக்கி ஒன்றுடன் ஒன்று முடுக்கிப் போடப்பட்ட நெடுஞ்சாலைகள். ஒவ்வொரு நெடுஞ்சாலையிலிருந்தும் கிளைபிரிந்து செல்லும் துணைச்சாலைகள். இச்சாலைகளால் அமைக்கப்படும் சிறு சிறு துணைநகரப்பகுதிகள் மற்றும் ஊர்கள். முழு இடமும் சீரான தெருவிளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான பெயர். அவற்றை கூடாரத்தாலான சிற்றூர் எனலாம்.\nஇந்தியா முழுக்க இருந்து நூற்றுக்கணக்கான துறவியர்மடங்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகள் உரிய கட்டணங்கள் கட்டி தங்களுக்கான இடத்தை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கே வேலி கட்டி தங்களுக்கான சிறு ஊர்களை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சிற்றூருக்குள்ளும் நுழைவதற்கு பிரம்மாண்டமான அலங்கார வாயில்கள். அவை துணியாலும் மூங்கிலாலும் கட்டப்பட்டு பிளாஸ்டர் ஆப் பாரீசில் கட்டிடம்போலவே அமைக்கப்பட்டவை.\nபெரிய சிற்பங்கள், தோரணத்தூண்கள். உள்ளே வரவேற்புப்பகுதி, சத்சங்கம் நிகழ்வதற்கான கூடம், உணவுக்கூடங்கள், அவர்கள் தங்குவதற்குரிய நூற்றுக்கணக்கான கூடாரங்கள், குளியலறைகள், கழிப்பறைகள். ஆனால் ஒன்று கவனித்தேன். வட இந்தியாவில் ஆலயங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. சிற்பக்கலை பற்றிய ஞானம் மதத்திலிருந்து மறைந்துவிட்டது. எஞ்சியிருக்கும் அரிய ஆலயங்களும் வழிபாட்டில் இல்லை. ஆகவே எல்லா சிற்பங்களும் பார்ஸி நாடகம் – ரவிவர்மா ஓவியங்களின் பாணியில் அமைந்தவை. சிற்பமுறைமைப்படி அமைந்த சிற்பங்கள் எவையுமே கண்ணில் படவில்லை.\nஒவ்வொரு மடமும் ஆன்மீகத்தலைவரும் தங்கள் பக்தர்களையும் ஆதரவாளர்களையும் திரட்டி வந்திருந்ததனால் ஒவ்வொன்றும் தனித்தனியாக உயிர்ப்பு கொண்டிருந்தது. பல மடங்களுக்குள் கலைக்கூடங்கள், பக்திப்பொருள் விற்பனைமையங்கள் அமைக்கப்பட்டி��ுந்தன ஒன்றுக்கு மேற்பட்ட அரங்குகளில் கலைநிகழ்ச்சிகள். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பண்பாட்டு தனித்தன்மை இருந்தது. அவற்றை நோக்கி அடையாளம் காண்பதே ஒரு பெரும் விழிக்கொண்டாட்டம்.\nஅஸாமிய தலையணிகள், பஞ்சாபி தலைப்பாகைகள், ராஜஸ்தானி முண்டாசுகள், இமாச்சலப்பிரதேச தொப்பிகள், குஜராத்தி குல்லாக்கள். சேலைகளை தலைக்குமேல் வளைத்து அணிந்தவர்கள், ஆடிப்பாவைபோல இடவலம் மாறி முந்தானை அணிந்தவர்கள், சரிகைகளும் மணிகளும் கண்ணாடிகளும் தைக்கப்பட்ட மேலாடைகள். செம்பருத்தி மலர்போன்ற, ஊமத்தை மலர்போன்ற பாவாடைகள், நீண்ட பின்னல்கள், சரிந்த கொண்டைகள், தோள்வளைகள், கல்மாலைகள், சங்குவளையல்கள். இந்தியா என்னும் மாபெரும் பண்பாட்டுப்பரப்பின் காட்சிக்கூடம் இது.\nஇந்த நீர்க்கூடல்மாநகர் முழுக்கவே கூடாரங்களால் ஆனது. நுரை பெருகி நகரம் என்றானது போல் என எண்ணிக்கொண்டேன். நகர் முழுக்க பல்லாயிரம் அரங்குகளில் ஒரே சமயம் கலைநிகழ்ச்சிகளும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் பஜனைகளும் நிகழ்ந்துகொண்டிருந்தன. வெவ்வேறு மொழிகளில் ராமனும் கிருஷ்ணனும் சிவனும் விஷ்ணுவும் புகழப்பட்டனர். ஏத்திப்பாடப்பட்டனர். மொழிகள் அனைத்தையும் ஏற்கனவே நான் அறிந்தவை என என் செவிக்குக் காட்டியவை எங்கும் ஒலித்த தெய்வப்பெயர்கள்.\nஒவ்வொன்றையும் தனித்தனியாக சென்று பார்ப்பதோ ரசிப்பதோ இயல்வதல்ல. எது சிறந்தது, எங்கு செல்வது என்று தெரிவு செய்வதும் அனேகமாக நடவாது. அவ்வளவு முழுமையான பட்டியலும் எவரிடமும் இல்லை ஏனெனில் ஒவ்வொரு குருகுலமும் மடமும் தங்களுக்கென தனி இணையதளத்தை கொண்டுள்ளன. அனைத்துச் செய்திகளையும் ஒன்றாகத்திரட்டுவது எளிதல்ல. ஒட்டுமொத்தமாக அங்கு நிகழும் திருவிழாக் கோலத்தையே நம்மால் ரசிக்க முடியும்.\nமதுரை சித்திரைத் திருவிழாவைப்போன்று நூறு அல்லது இருநூறு மடங்கு பெரிய திருவிழா என்றால் ஒருவேளை தமிழர்களுக்கு ஒரு உளச்சித்திரம் உருவாகக்கூடும். திருவிழாவுக்கே உரிய பொங்கி நுரைத்துக்கொண்டே இருக்கும் தன்மை. ஒவ்வொருவரும் தன்னந்தனியாகவும் பெருந்திரளில் ஓர் உறுப்பாகவும் ஒரேசமயம் உணரும் நிலை.\nஇந்தக் கொண்டாட்டத்தில் எதையாவது அறிகிறோமா பெரும்பாலும் கூர்ந்து எதையும் கவனிப்பதில்லை. ஏனென்றால் மனம் தாவிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் எண்ணியிருப்��தைவிட பலமடங்கு அறிகிறோம். ஏனென்றால் நம் மனம் உள்திரும்பி எதையேனும் அலம்பிக்கொண்டிருப்பதில்லை. திருவிழாக்களில் நான் எத்தனை ஆயிரம் சின்னஞ்சிறு செய்திகளை சேகரித்திருக்கிறேன் என்பதை என் நாவல்களை வாசிக்கையில் நானே பிரமிப்புடன் காண்கிறேன்.\nகும்பமேளா தொடங்கிய நாளிலிருந்து இறுதி நாள் வரை ஒருகணமும் முறியாது வேதக்குரல் எழுப்பும் பர்ணசாலைகள் இருந்தன. அவை புல்லாலேயே கட்டப்பட்டவை. மாபெரும் வேதசாலையும் குடில்களும் மட்டுமல்ல நுழைவாயிலும்கூட. ஒவ்வொரு நாளும் ஒரேசமயம் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழும் அரங்குகள். இந்தியாவின் தலைசிறந்த இசைக்கலைஞர்களும் நடனக்கலைஞர்களும் நிகழ்த்தும் கலைநிகழ்ச்சிகள். எங்கும் கூட்டம். மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது என முடிவுசெய்துவிட்டால் அதன் சாத்தியங்களுக்கு எல்லையே இல்லை.\nஎளிய மக்கள் இந்தியாவில் அத்தனை கொண்டாட்டங்களையும் தவறாமல் கொண்டாடுகிறார்கள். ஆகவேதான் இன்னமும்கூட வட இந்தியாவில் திருவிழாக்கள் நீடிக்கின்றன. தமிழகத்தின் பெரும்பாலான திருவிழாக்கள் அழிந்துவிட்டன. பெரும்பாலும் வணிகக்கூடுகைகளாக அவை மாறிவிட்டிருக்கின்றன. குடிக்களியாட்டமே மையமான நிகழ்வு என பலசமயம் அவற்றை பார்க்கையில் தோன்றுவதுண்டு, திருவிழாக்களை பார்க்காமல் ஒரு பண்பாட்டை அறியமுடியாது என்று எனக்கு தோன்றுவதுண்டு. சமீபத்தில் ஐரோப்பா சென்றிருந்தபோது அங்கே சிற்றூர்களில் நிகழ்ந்த வசந்தகாலக் கொண்டாட்டங்களே உண்மையில் அவர்களை எனக்கு அணுக்கமாகக் காட்டின. தமிழகத்தின் அத்தனை முக்கியமான திருவிழாக்களுக்கும் ஒருமுறை சென்றுவிடவேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று.\nஇந்தக் கொண்டாட்டத்தில் தொலைந்துபோய் தலை ரீங்கரிக்க, அர்த்தமில்லாமல் சிரித்துப்பேசியபடி, காலோய நடந்து திரும்பத் திரும்ப சுற்றிவருவது ஒன்றே நம்மால் செய்யக்கூடுவது. அதுவே ஒரு பேரனுபவம். கும்பமேளாவின் தனிச்சிறப்பே இது ஒற்றைப் புள்ளியில் குவிந்திருக்கும் இந்தியப் பெருநிலத்தின் காட்சி என்பதே. நோக்க நோக்க விரிவது. சாரம்நோக்கி செல்லச் செல்ல குவிவது.\nவெவ்வேறு நிலப்பகுதிகளைச்சார்ந்த வெவ்வேறு இனக்குழுக்கள் திரண்டு விந்தையான வாத்திய இசைகள் முழங்க தங்கள் வேறுபட்ட ஆடையணிகளுடன் வந்துகொண்டே இருந்தார்கள். தலையணிய��ல் இறகுகள் சூடிய மணிப்புரிப் பழங்குடிகள். இடைவரை ஏற்றிச் சுற்றப்பட்ட வண்ண ஆடைகள் அணிந்த அஸ்ஸாமிய பழங்குடிகள். மூங்கில் வாத்தியங்களை இசைக்கும் மேகாலயப் பழங்குடிகள். ராஜஸ்தானிலிருந்து வரும் ஒட்டகங்களின் நிரை. இமாலயக்குடிகளின் அடர் வண்ண கம்பளி ஆடைகள். லடாக்கிலிருந்து வரும் மக்களின் ஆழ்ந்த குரலில் ஒலிக்கும் மந்திரங்கள்.\nஇந்தியாவின் எல்லை என்ன என்பதை இங்கு அரசியல் ரீதியாகக் கேட்டுக்கொள்ள வேண்டியதில்லை. அது கண்ணெதிரிலேயே காணக்கிடைக்கும். இந்தியா எதனால் ஒருங்கிணைந்து கட்டப்பட்டுள்ளது என்பதை எந்த ஆய்வாளரும் அரசியல்வாதியும் இங்கு நமக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. அது தொட்டுணரக்கூடிய உண்மை என கண்முன் நின்றிருக்கும்.\nஓர் இனக்குழுவின் தோற்றத்திற்கும் பிறிதொன்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விழியிடுங்கிய சுருக்கங்கள் அடர்ந்த சீனத்து மஞ்சள் முகங்கள். செங்கல்நிறமான சித்தியன் முகங்கள். பச்சைவிழிகளும் பரந்த தாடையும் சிவந்த உதடுகளும் கொண்ட மத்திய ஆசிய முகங்கள். கன்னங்கரிய முகங்கள். அனைவருமே இந்துக்களோ பௌத்தர்களோ ஜைனர்களோ சீக்கியர்களோ. பெரும்பாலான இடங்களில் சீக்கியர்களின் இலவச உணவுச்சாலைகள். பாதையோரமாகவே உணவுக்கலங்களை வைத்து கூவிக்கூவி உணவளித்தனர். ஆகவே நீர்க்கூடல்நகருக்குள் உணவை விற்கும் கடைகள் அனேகமாக எங்குமில்லை.\nஒரே விழா. ஆனால் சடங்குகளுக்குள் எந்த பொதுத்தன்மையும் இல்லை. வெற்றுக்கால்களுடன் ஒற்றையாடையுடன் செல்லும் ஆந்திரத்து பிராமணர்களுக்கும் உடல் முழுக்க கம்பளியாடை அணிந்து முகம் மட்டுமே தெரிய சென்று கொண்டிருக்கும் இமாசலப்பிரதேசத்தின் அந்தணருக்குமிடையே பொதுவாக ஓடுவது ஓரு மெய்த்தரிசனம், அதன் வெளிப்பாடான ஒரு நம்பிக்கை, அதிலிருந்து கிளைத்த ஓர் ஆசாரம்.\nமெய்மையை ஒரு புனித நதியென உருவகிக்கிறது நம் மரபு. அதில் நீராடி மறுபிறப்பெடுத்தோம் என நம்பச்செய்கிறது. அந்நீராட்டை மானுடர் வகுக்க வேண்டியதில்லை விண்ணிலுலாவும் கதிரவன் வகுக்கட்டும் என்று விட்டுவிடுகிறது.\nஅறிதலின் ஒரு கட்டத்தில் நாம் நம் உணர்வுகளை அடையாளம் காண்கிறோம். ஆகவே நம்மை தனிமனிதன் என உணர்கிறோம். அறிதல் சற்று கனியும் என்றால் நாம் நம் உணர்வுகளின் காலம்கடந்த தன்மையை, மானுடப்பொதுத்தன்மையை அடை��ாளம் காணத் தொடங்குகிறோம். தனிமனித அவசங்களுடன் நின்றுவிடும் இலக்கியப்படைப்புகள் இளவயதினருக்குரியவை, மேலோட்டமானவை. அத்தனித்துவத்திலிருந்து எழுந்து மாபெரும் பொதுத்தன்மையைக் கண்டு விரிந்து அகன்று இன்மைவரை சென்று மீள்பவையே பேரிலக்கியங்கள்.\nநம்மை நம்மிலிருந்து எழச்செய்து விண்ணென விரியவைப்பதில் முதன்மையானது இயற்கை. அதன்பின் வரலாறும் பண்பாடும். வரலாற்றின் பண்பாட்டின் பருவடிவங்களாக நம்மைச் சூழ்ந்திருக்கும் மொழியும் குறியீடுகளும் ஆழ்படிமங்களும். கங்கையும் இமையமும் முக்கடல்முனையும் இந்தியா பல்லாயிரமாண்டுகளாக திரட்டியெடுத்த ஆழ்படிமங்கள். அவற்றின் முன் நிற்கையில் நாம் நீராடி நம் ஆணவத்தை கரைத்துக்கொள்கிறோம்.\nகும்பமேளா அப்பேரனுபவத்தின் ஒருதுளியை ஒருமுறையேனும் அடைந்த ஒருவர் தவறவிடக்கூடாத ஓர் அருநிகழ்வு. சூழ்ந்திருக்கும் மானுடப்பெருவெளியை நோக்கி நாம் நாம் என உளம் எழுவது மெய்மையின் கணம். மன்னும் இமையமலையையும் மாசறுநீர் கங்கையாறையும் நானே என உணர்கையில் கும்பமேளாவின் முதன்மை நுண்சொல்லான சிவோஹம் என்பதை அகத்தே அறிகிறோம். சிவமே யாம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 11\nஇ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2\nபகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்\nராஜ் கௌதமனின் அயோத்திதாசர் ஆய்வுகள்- சுனீல் கிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்���்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth9414.html?sort=review_rating", "date_download": "2019-12-12T04:03:36Z", "digest": "sha1:WZA7S4UIVUBBV6T2GQF3OYCE75NQQXZR", "length": 6114, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம்\nமுஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் வலிமார்கள் வரலாறு ( பாகம் -5 ) வலிமார்கள் வரலாறு ( பாகம் -4 )\nவலிமார்கள் வரலாறு ( பாகம் -3 ) வலிமார்கள் வரலாறு ( பாகம் -2 ) வலிமார்கள் வரலாறு ( பாகம் -1 )\nஇஸ்லாமியக் கலை களஞ்சியம் ( பாகம் - 4) இஸ்லாமியக் கலை களஞ்சியம் ( பாகம் - 3) இஸ்லாமியக் கலை களஞ்சியம் ( பாகம் - 2)\nஇஸ்லாமியக் கலை களஞ்சியம் ( பாகம் - 1) நபிகள் நாயகக் காவியம் இறைத்தூதர் முஹம்மத்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?printable=Y&productid=32491&cat=0&bestseller=Y", "date_download": "2019-12-12T03:56:20Z", "digest": "sha1:SV6KH36FEJZOOWMTP2UPD4GQCLTR772X", "length": 2685, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஅச்சுப் புத்த��ங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: இந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம்\nஇந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம், அரவிந்தன் நீலகண்டன், இந்துத்துவம் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/mobspy-dz09-05-smartwatch-brown-skupdkyhnx-price-pm6sol.html", "date_download": "2019-12-12T03:14:46Z", "digest": "sha1:EQEGMQ3VF2R5MMTK6IX5WK6RDUHPXFH2", "length": 13205, "nlines": 277, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விலைIndiaஇல் பட்டியல்\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் சமீபத்திய விலை Dec 06, 2019அன்று பெற்று வந்தது\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்���வும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 8 மதிப்பீடுகள்\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே ரெசொலூஷன் 244 x 240 pixel\nஸ்ட்ராப் மேட்டரில் Sweat resistant silicon\nகேஸ் மேட்டரில் Stainless Steel\nபேட்டரி லைப் 2 Years\n( 3 மதிப்புரைகள் )\n( 55 மதிப்புரைகள் )\n( 36 மதிப்புரைகள் )\n( 1081 மதிப்புரைகள் )\n( 111 மதிப்புரைகள் )\n( 149 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\nமொபெஸ்பிய டஸ்௦௯ 05 ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\n4.1/5 (8 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/06/05221721/1038187/thiraikadal.vpf", "date_download": "2019-12-12T02:56:23Z", "digest": "sha1:JK2JA5ZTNXR3WMPN6JJHMPBZUQGTWMC4", "length": 7208, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 05.06.2019 : விஜய் 63-ன் 2 பாடல்களை பார்த்த ரஹ்மான்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 05.06.2019 : விஜய் 63-ன் 2 பாடல்களை பார்த்த ரஹ்மான்\nஜெயலலிதா போல் நடிக்க பயிற்சி எடுக்கும் கங்கனா\n* 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் 'இதுதான்' பாடல்\n* ஜூன் 28-ம் தேதியை குறிவைக்கும் 'ராட்சசி'\n* ஜூன் 28ம் தேதி திரைக்கு வருகிறது 'களவாணி 2'\n* விஜய் சேதுபதி தயாரிப்பில் 'சென்னை பழனி மார்ஸ்'\n* அமலா பாலின் 'ஆடை' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட க���டி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.\n\"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது\" - ப.சிதம்பரம்\nமுறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\n(11/12/2019) திரைகடல் : படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் 'டாக்டர்' சிவகார்த்திகேயன்\n(11/12/2019) திரைகடல் : ஆர்யா - சாயீஷாவின் 'டெடி' கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது\n(10/12/2019) திரைகடல் : 28 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் நடிக்கும் குஷ்பூ\n(10/12/2019) திரைகடல் : வேகமெடுக்கும் 'தலைவர் 168'\n(09/12/2019) திரைகடல் : தலைவர் 168-ல் கீர்த்தி சுரேஷ்\n(09/12/2019) திரைகடல் : ரஜினியின் 'தனி வழி' பேசும் தர்பார்\n(06/12/2019) திரைகடல் : சர்ச்சைக்குள்ளான 'இந்தியன் 2' போஸ்டர்\n(06/12/2019) திரைகடல் : 'தம்பி' படத்தின் 'தாலேலோ' பாடல்\n(05/12/2019) திரைகடல் : படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷின் 'பட்டாஸ்'\n(05/12/2019) திரைகடல் : பொங்கல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டம்\n(04/12/2019) திரைகடல் : திரையுலகில் விஜய்க்கு வயது 27\n(04/12/2019) திரைகடல் : 'தலைவர் 168' கதாநாயகி மீனா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/page/66/", "date_download": "2019-12-12T02:44:12Z", "digest": "sha1:Y4URAXE6NJLQ4HADDTT6RMEPVBMSSNO6", "length": 16895, "nlines": 344, "source_domain": "www.tntj.net", "title": "நலத் திட்ட உதவி – Page 66 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த ��ான உதவி\nஇளையாங்குடியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் நலதிட்ட உதவிகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் கடந்த 17-1-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஏழை குடும்பங்களுக்கு...\nஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் ரூபாய் 8 ஆயிரத்திற்கு மருத்துவம் மற்றும் நலத்திட்ட உதவிகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம், ஆடுதுறை - ஆவணியாபுரம் கிளையில் சகோதரர் உஸ்மான் அலி (ஜப்பான் தெரு ) என்பவருக்கு தொழில்...\nமங்களக்குடி கிளையில் ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவுப் பொருட்கள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி கிளையில் மாதந்தோரும் வாழ்வாதார திட்டமாக ஏழை குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது....\nகாரைக்காலில் ரூபாய் 7500 க்கான நலத்திட்ட உதவிகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் சார்பாக ஏழை குடும்பத்திற்கு தொழில் துவங்க ரூபாய் 4000 ம் ஏழை பெண் ஒருவருக்கு ரூபாய் 3800 மிதிப்புள்ள...\nலெப்பைகுடி காடு கிளையில் ரூபாய் இரண்டரை இலட்சம் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடி காடு கிளை ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 250000 (ரூபாய் இரண்டரை லட்சம்) மதிப்பிற்கு பல்வேறு நலத்திட்ட...\nநெல்லை பேட்டையில் இரண்டு ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பேட்டையில் முஸா பாத்திமா மற்றும் மும்தாஜ் பாத்திமா ஆகிய ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது....\nமும்பை சீத்தா கேம்ப் கிளையில் 40 ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி கோதுமை\nமும்மையில் சீத்தா கேம்ப் பகுதியில் இயங்கிவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அந்த பகுதியில் வாழும் 40 ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசியும்...\nதிட்டக்குடியில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.\nகாரைக்காலில் ரூபாய் 10 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படடன. ஏழை ��ெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. ஏழை மாணவருக்கு...\nவாசுதேவ நல்லூரில் ரூபாய் 17080 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரி ரூபாய் 17080 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் 3 தையல் இயந்திரங்கள், மின் விசிரி...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kali-gipran-dthva-thuthanin-thootam.htm", "date_download": "2019-12-12T04:11:57Z", "digest": "sha1:NIAEOU7QABWGWUK6QPVEPFTWHY5XYN4L", "length": 5188, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "கலில் ஜிப்ரான் தேவ தூதனின் தோட்டம் - கமலா பாலா, Buy tamil book Kali Gipran Dthva Thuthanin Thootam online, kamala bala Books, வரலாறு", "raw_content": "\nகலில் ஜிப்ரான் தேவ தூதனின் தோட்டம்\nகலில் ஜிப்ரான் தேவ தூதனின் தோட்டம்\nகலில் ஜிப்ரான் தேவ தூதனின் தோட்டம்\nஇணையற்ற தலைவர் - கலைஞர்\nதமிழக நாடார்கள் (இராபர்ட் எல் ஹார்டுகிரேவ்)\nசுபாஷ் மர்மங்களின் பிரம பிதா\nஅறிவுக் கனல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ\nதுர்க்கையின் புதுமுகம் [யாழ்ப்பாணத்தில் சமயம்,வழிபாடு,மாற்றங்கள்\nஉன்னுடன் நான் .. என்னுடன் நீ ...\nஅனுராதா ரமணனின் நெடுங்கதைகள் தொகுதி 2\nதமிழ் இலக்கியம் 1000 வினா விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/470171", "date_download": "2019-12-12T02:39:32Z", "digest": "sha1:ZVB4356E6AAHMYUL2P5I5EX3VDGIZJEM", "length": 2495, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n20:44, 10 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3674 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.Rural - Nagapattinam District;Thirukkuvalai Taluk;Thirukuvalai Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை இவர்களில் 1834 ஆண்கள், 1840 பெண்கள் ஆவார்கள். திருக்குவளை மக்களின் சராசரி கல்வியறிவு 21.48% ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/dec/03/1980-actors-reunion-party-at-hyderabad-unseen-moments-3296497.html", "date_download": "2019-12-12T02:40:27Z", "digest": "sha1:IVFNRDUND4VTVNOK24WFZ4K7T26F4XN7", "length": 8135, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "1980 Actors reunion party unseen moments |தங்க நிறத்தில் உடையணிந்து மீண்டுமொரு இனி��� சந்திப்பு\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nதங்க நிறத்தில் உடையணிந்து மீண்டுமொரு இனிய சந்திப்பு\nBy DIN | Published on : 03rd December 2019 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n1980-ம் ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் வெற்றிக் கொடி கட்டிய திரை நட்சத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nகடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தச் சந்திப்பு, இந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்தாண்டு சீரஞ்சிவி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி - கமல் கலந்து கொள்ளவில்லை.\nரஜினிக்குச் சொந்தப் பணிகள் இருந்ததாலும், கமல் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சந்திப்பில் அனைத்து நட்சத்திரங்களும் தங்க நிறத்தில் உடையணிந்து வந்திருந்தனர். அந்தக் காலக் கட்ட நினைவுகளை அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.\nஆடல், பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறுசிறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மோகன்லால், நாகார்ஜுனா, கே.பாக்யராஜ், பிரபு, ஜெயராம், சுரேஷ், ரகுமான், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, சுமன், ஷோபனா, நதியா, ராதா, அமலா, ரேவதி, ரமேஷ் அரவிந்த், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.\nஇந்தப் புகைப்படங்களைத் தங்களது இணையதளப் பக்கங்களில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/srilanka/04/214929?ref=right-popular-cineulagam?ref=fb?ref=fb", "date_download": "2019-12-12T02:41:36Z", "digest": "sha1:IP6SKPKTL4IKHFJTG5A33Y6OEISMW5E3", "length": 11200, "nlines": 140, "source_domain": "www.manithan.com", "title": "குண்டுவெடிப்பில் இறக்க போவது தெரியாமல் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்! கடும் சோகத்தில் கதறும் குடும்பம் - Manithan", "raw_content": "\nயாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன்\nஇலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தபடவிருந்த உயிரினங்களின் மதிப்பு... அதிகாரிகள் கண்ட காட்சி\nடுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள்\nஈழத்தமிழர்களுக்கு சுயாட்சி -பிரிட்டன் லேபர்கட்சி தலைவர் உறுதிமொழி\nலண்டனில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி கமெராவில் கண்ட காட்சி\nராஜபக்ச குடும்பத்தை ஒழிக்க சதி: பௌத்த தேரர் கடும் எச்சரிக்கை\nகேட்க ஆளில்லாததால் படுமோசமாக நடந்துகொள்ளும் நடிகை அமலா பால்..\nநான் நல்ல பொண்ணு இல்ல அப்பா... கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகளைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nஇந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nநடிகை ஸ்ரேயாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்.. பதற்றமடைந்த படக்குழுவினர்கள்...\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகுண்டுவெடிப்பில் இறக்க போவது தெரியாமல் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம் கடும் சோகத்தில் கதறும் குடும்பம்\nஇன்று இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் பிரபல சமையல்கலை நிபுணர் சாந்தா மாயதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஅவர்கள் உயிர்த்த ஞாயிறு போசன கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அசம்பாவீதம் இடம்பெற்���ுள்ளதாக கண்ணீருடன் அவரின் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nஇலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nநெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகும் சஜித்\nவட மாகாண முன்னாள் ஆளுநர் மீது பொதுமக்கள் கடுமையான தாக்குதல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/aavin-tanker-lorry-vapus-strike", "date_download": "2019-12-12T03:09:48Z", "digest": "sha1:PMXHNVQNGMMK3YB5YVF7BTUTQJBPX4MG", "length": 6039, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆவின் டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு வாபஸ்...! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஆவின் டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு வாபஸ்...\nதமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்திற்கு தினந்தோறும் பால் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. 2 வருடங்களுக்கு ஒரு முறை போடப்படும் ஒப்பந்தங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டோடு நிறைவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தங்கள் போடப்படவில்லை என்பதாலும், கடந்த 5 மாதங்களாக டேங்கர் லாரிகளுக்கு வாடகைப் பணம் வழங்கப் படாமல் ரூ.10 கோடி உள்ளதாலும், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டேங்கர் லாரிகளின் உரிமையாளர் சங்கங்கள் நேற்று அறிவித்தன.\nவேலை நிறுத்தப்போராட்டம் நடந்தால் தமிழம் முழுவதும் பால் விநியோகம் நிறுத்தப்படும் என்பதால், நேற்று டேங்கர் லாரி உரிமையாளர் சங்கங்களுடன் ஆவின் பொது மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உடன்பாடு ஏ��்பட்டதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக லாரி உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nPrev Articleசர்வதேச திரைப்பட விழா: 12 நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடல்\nNext Articleபிரபல சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..\nமருத்துவர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்...\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 நேர்முகத்தேர்வில் மோசடியா\n'அதே ஸ்டைல்...அதே மாஸ்' : 70வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅதிமுக -திமுகவினரை மிரள வைத்த ரஜினி... தமிழகம் தாண்டியும் தலைவர் நடத்தும் தர்பார்..\nஇந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இன்று சிக்கல் தான்...உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/149542-andhra-govt-spends-rs-10-cr-for-naidus-12hour-protest", "date_download": "2019-12-12T03:50:00Z", "digest": "sha1:XCZLT2EPBBDKUIN6AOQ4VKVXRLA54JI2", "length": 10002, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`1,100 ரூம்கள், ரயில் வாடகை ரூ.1 கோடி' - 12 மணி நேர போராட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு செய்த பிரமாண்டம்! | Andhra Govt Spends Rs 10 Cr For Naidu's 12-Hour Protest", "raw_content": "\n`1,100 ரூம்கள், ரயில் வாடகை ரூ.1 கோடி' - 12 மணி நேர போராட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு செய்த பிரமாண்டம்\n`1,100 ரூம்கள், ரயில் வாடகை ரூ.1 கோடி' - 12 மணி நேர போராட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு செய்த பிரமாண்டம்\nடெல்லியில் நடந்த ஒரு நாள் போராட்டத்துக்காக ஆந்திர அரசு செலவுசெய்த தொகை, மக்களை வாயடைக்கச்செய்துள்ளது.\nதெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறது. நான்கு வருடத்துக்கும் மேலாக வைக்கப்படும் இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. இதனால், மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாகக் கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதன்பின் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு போன்றவை நடத்தப்பட்டன. இதுவரை ஆந்திராவில் மட்டுமே நடந்துவந்த போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல நினைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தமுறை டெல்லியை முற்றுகையிட்டார்.\nடெல்லியில் உள்ள ஆந்திரப்பிரதேஷ் பவனில், 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் சந்திரபாபு நாயுடு. இந்த���் போராட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட, பொதுமக்கள், தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் எனப் பலரும் கலந்துகொள்ள, மிகவும் பிரமாண்டமாக நடந்து. இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு எவ்வளவு தொகை செலவாகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாம்.\nமுழுக்க முழுக்க ஆந்திர அரசு செலவில் நடந்த இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தன் மாநிலத்திலிருந்து பொதுமக்களை அழைத்துவந்திருந்தார் சந்திரபாபு நாயுடு. இதற்காக, இரண்டு ரயில்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. போராட்டத்துக்காக ஆந்திர அரசே மத்திய ரயில்வே துறையிடமிருந்து 20 பெட்டிகள்கொண்ட ரயில்களை முன்பதிவு செய்ததுடன், ரயில்களுக்கு வாடகையாக ரூ.1.12 கோடி அளிக்கப்பட்டது.\nஇதுபோக, விஐபி-க்களுக்கு ரூம்கள், பொதுமக்களுக்குத் தனியாக ரூம்கள் என மொத்தம் 1,100 ரூம்கள் அரசு சார்பில் புக் செய்யப்பட்டன. இதற்காகக் கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது. மேலும், மக்களின் உணவு, இதர செலவு என மொத்தம் ரூ.10 கோடி செலவாகியுள்ளது. இதற்கான தொகையை 6-ம் தேதியே ஒதுக்கீடுசெய்து, ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 12 மணி நேர போராட்டத்துக்கு இவ்வளவு தொகை செலவுசெய்துள்ளது எதிர்க்கட்சியினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.\nமுன்னதாக, நேற்று முன்தினம் நடந்த போராட்டத்திலேயே இந்தச் செலவுகள்குறித்து சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார். அதில், ``இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆந்திர அரசின் பணத்தில்தான் நடத்தப்படுகிறது. இது, மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம். ஆந்திர அரசு, இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. என் மக்களின் சுதந்திரத்துக்காகவே இது நடத்தப்படுகிறதே தவிர, ஒரு தனிப்பட்ட கட்சியின் போராட்டம் இல்லை” என்று பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/24834.html", "date_download": "2019-12-12T04:07:05Z", "digest": "sha1:2LEC36WCZXVYU7XJKR532MQF7CELXBQV", "length": 9801, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "தந்தை உயிரிழந்த சோகத்தில் மகளும் உயிரிழப்பு - யாழில் சம்பவம் - Yarldeepam News", "raw_content": "\nதந்தை உயிரிழந்த சோகத்தில் மகளும் உயிரிழப்பு – யாழில் சம்பவம்\nயாழில் தந்தை உயிரிழந்த நிலையில் 16 ம் நாள் மகளும�� உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nஇந்த சம்பவம் யாழ் வேலணைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇதில் 24 வயதுடைய வடிவேலு துளசிகா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.\nஇதேவேளை தந்தை உயிரிழந்த நிலையில் மகளும் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல்\nயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ்.மக்களுக்கு எச்சரிக்கை… தீவிரமடைந்துள்ள பாரிய ஆபத்து\nஈழத்தமிழர்களுக்காக கொத்தளிக்கும் முக்கியஸ்தர் : உதவாத சட்டத்தை கடலில் தூக்கி…\nசோகத்தில் மூழ்கிய மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களிற்கு சிறப்புச்சலுகை\nமாவைக்கு வந்த பெரும் சோதனை\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\n14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த மிக பெரும் கொடூரம் : அடையாளம் காணப்பட்ட இரு குற்றவாளிகள்\nஇன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்… தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ்.மக்களுக்கு எச்சரிக்கை… தீவிரமடைந்துள்ள பாரிய ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/10963-star-journey-24", "date_download": "2019-12-12T04:21:26Z", "digest": "sha1:LPQWZJRV47UVTOOU74YJPNNL2OO44WF6", "length": 20041, "nlines": 168, "source_domain": "4tamilmedia.com", "title": "நட்சத்திரப் பயணங்கள் 24 (பிரபஞ்சவியல் 7, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 2)", "raw_content": "\nநட்சத்திரப் பயணங்கள் 24 (பிரபஞ்சவியல் 7, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 2)\nNext Article நட்சத்திரப் பயணங்கள் 23 (பிரபஞ்சவியல் 6, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்)\nநட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் புதிய பாகமாக 'பிரபஞ்சம் பற்றி��� நமது கண்ணோட்டம்' எனும் தலைப்பில் சென்ற வாரம் புதிய அத்தியாயம் தொடங்கியிருந்தோம்.\nஇப்பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து 21 ஆம் நூற்றாண்டு வரை பிரபஞ்சம் பற்றிய நமது பார்வை எவ்வாறு மாறி வருகின்றது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.\nசென்ற தொடரில் வரலாற்றின் முதல் வானியல் மேதை எனக் கருதக் கூடிய கிரேக்க தேசத்தைச் சேர்ந்த அரிஸ்டோட்டில் மற்றும் அவர் எழுதிய புத்தகமான 'On The Heavens' இல் பூமியைப் பற்றிய அவரின் நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டோம். பூமி கோள வடிவமானது என்று முதன்முறை கூறியவர் இவரே. எனினும் கிறித்தவ மதத்தின் ஆதிக்கமோ அல்லது வேறு ஏதும் நம்பிக்கை அடிப்படையிலேயோ அரிஸ்டோட்டில் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்ற பிழையான அவதானத்தை நம்புவதற்குக் காரணமானது.\n(இவ்விடயம் பற்றி நமது 'நட்சத்திரப் பயணங்கள் முதல் இரண்டு தொடர்களில் ஏற்கனவே அலசியிருந்தோம். அதற்கான இணைப்பு இங்கே -\nநட்சத்திரப் பயணங்கள் : 1 (வானியல் தொடர்... மீள்பதிவு)\nநட்சத்திரப் பயணங்கள் : 1 (வானியல் தொடர்... மீள்பதிவு)\nஇவரின் கூற்றுப்படி 'பூமி பிரபஞ்சத்தின் மையம் என்பதுடன் நிலையானது. இதை சூரியன், சந்திரன், ஏனைய கிரகங்கள், மற்றும் நட்சத்திரங்கள் என்பன வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன' என்று விளக்கப்பட்டது.\nஇவரைப் பின்பற்றி கி.பி 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்து நாட்டின் இன்னொரு மேதையான தொலமி பூமியை மையமாகவும் அதைச் சுற்றி 8 கோள வளையங்களில் (Spheres) முறையே சந்திரன்,புதன்,வெள்ளி,சூரியன்,செவ்வாய்,வியாழன்,சனி, மற்றும் நிலையான நட்சத்திரங்கள் என்பன அமையுமாறு ஒரு கணித வரைபடத்தை ஆக்கினார். இவ்வரைபடம் தொலைக்காட்டிகள் மூலம் நோக்கப் படாத கண்ணால் பார்க்கக் கூடிய வின்வெளியின் பிரத்தியட்சத் தோற்றத்தை வெறும் அவதானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதில் உள்ள பொருட்களின் இயக்கத்தை விளக்கியது.\nதொலமியின் கோள் வளைய மாதிரி\nஇவ்வரைபடம் முழுதும் விஞ்ஞான ரீதியாக இல்லாவிட்டாலும் கிறித்தவ தேவாலயங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு அவர்களின் புவி மையப் பரப்புரைகளை நியாயமாக்கி வந்தது. எனினும் கி.பி 1514 இல் நிக்கலஸ் கொப்பர்னிக்கஸ் எனும் போலந்து நாட்டைச் சேர்ந்த பாதிரியார் தொலமியின் மாதிரியை விட மிக எளிமையான வரைபடத்தை முன்வைத்தார். இதில் பிரபஞ்சத்தின் மையம் சூரியன் எனவும் சூரியனை மையமாகக் கொண்டு சந்திரன்,ஏனைய கிரகங்கள், மற்றும் நட்சத்திரங்கள் வட்ட ஒழுக்கில் வருகின்றன என்றும் அவர் விளக்கியிருந்தார். எனினும் இவரின் மாதிரியை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மேலும் ஒரு நூற்றாண்டு ஆனது.\nசில நூற்றாண்டுகளாக நீடித்து வந்த தொலமி மற்றும் அரிஸ்டோட்டிலின் புவி மையக் கோட்பாட்டு மயக்கம் அடிபட்டுப் போனது கி.பி 1609 இல் தான். முதன் முதலில் தொலைக்காட்டி ஒன்றின் மூலம் அவதானங்களை மேற்கொண்டு கேத்திர கணித வரைபடங்களை வரைந்த அறிஞரான கலீலியோ கலிலி இவ்வருடத்தில் தான் தன் தொலைக்காட்டி மூலம் வியாழனைச் சுற்றி துணைக் கோள்கள் காணப்படுவதை கண்டு பிடித்தார். இவரின் அவதானத்துக்கும் தொலமியின் மாதிரிக்கும் தொடர்பின்மை உறுதியானதை அடுத்து கலீலியோ கொப்பர்னிக்கஸ்ஸின் மாதிரியை ஏற்றுக் கொண்டார்.\nஇவரைத்தொடர்ந்து அதே நூற்றாண்டில் வாழ்ந்தஇன்னொரு வானியலாளரான ஜொஹான்னாஸ் கெப்ளர் கொப்பர்னிக்கஸ் மற்றும் கலீலியோவின் யோசனைகளை ஏற்றுக் கொண்டதுடன் இன்னொரு படி மேலே போய் சூரியனைச் சுற்றிக் கிரகங்கள் வட்ட ஒழுக்கில் அல்லாது நீள்வட்டப் பாதையில் வலம் வருகின்றன என்றும் விளக்கினார்.\nவானியலில் கிரகங்களின் நீள்வட்ட ஒழுக்கு என்பது எதிர்பாராத ஒரு அவதானமாகும். கிரகங்கள் இப்படித்தான் சூரியனை சுற்றி வருகின்றன என அக்காலத்தில் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட முடியாமைக்குக் காரணம் ஈர்ப்பு விசை (Gravity) குறித்த இவர்களின் விளக்கம் போதாமையேயாகும். இதன் பின் தான் அறிவியலில் புரட்சி ஏற்படப் போகின்றது என அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆம். சர் ஐசாக் நியூட்டன் அறிவியல் உலகில் பிரவேசித்தார். கிரகங்கள் சூரியனைச் சுற்றி வரக் காரணம் சூரியனின் காந்தப் புலத்தால் அன்றி அதன் ஈர்ப்பு விசையால் என அவர் கூறினார். மேலும் சந்திரன் பூமியைச் சுற்றி வரவும் பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கும் காரணம் ஈர்ப்பு விசையே என்றும் அவர் கூறினார். ஈர்ப்பு விசை என்பது பிரபஞ்சத்தில் எந்த இரு பொருட்களுக்கும் இடையே காணப்படும் ஒரு வித கவர்ச்சி விசை. இது பூமியில் உள்ள சிறு கற்கள் மரங்கள் மட்டுமன்றி கோள்கள் உட்பட நட்சத்திரங்கள் என்பவற்றுக்கு இடையிலும் காணப்படுகின்றது.\nஇந்த ஈர்ப்பு விசை ஒரு பொரு��ின் திணிவில் தங்கியுள்ளது என அவர் தெரிவித்தார். நியூட்டன் 1687 இல் எழுதிய 'Philoshopiae Naturalis Principia Mathematica' 'எனும் புத்தகத்தில் சூரியன் மற்றும் கிரகங்களுக்கு இடையே மட்டுமல்லாது குறித்த இரு பொருட்களுக்கு இடையே தொழிற்படும் ஈர்ப்பு விசை அவற்றின் இயக்கம் குறித்த மிகவும் சிக்கலான கணிதச் சமன்பாடுகளும் சூத்திரங்களும் காணப்படுகின்றன. மேலும் பௌதிகவியலில் முக்கிய பகுதிகளான இயக்கவியல் (Dynamics), நிலையியல் (statics) ஆகியவற்றில் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகக் கணிதவியலில் நுண்கணிதம் (Calculas) எனும் பிரிவை விருத்தி செய்தவர் நியூட்டனே ஆவார். இதற்காக என்றும் அறிவியல் அவருக்குக் கடமைப் பட்டுள்ளது.\nநியூட்டனுக்குப் பின்னரும் வானியலில் பிரபஞ்சத்தின் மையம் எது என்ற குழப்பமும் நட்சத்திரங்கள் யாவும் நிலையாக ஒரு இடத்தில் இருக்கின்றன என்ற மயக்கமும் தீர்க்கப் படாமல் காணப் பட்டன. பிரபஞ்சத்தின் மையம் சூரியன் என்றும் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதாகவும் தெளிவான பின்னர் நட்சத்திரங்கள் இரவு வானில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பயணிப்பது பூமியின் சுழற்சியால் தான் என ஊர்ஜிதமானது. ஆகவே அவை தமது இடத்தை மாற்றுவதில்லை விண்ணில் நிலையாக தத்தமது இடங்களில் உள்ளன என்ற கருதுகோளும் உருவானது.\nஆனால் நியூட்டனின் இயக்க விதிப்படி எந்த இரு பொருட்களுக்கும் இடையே ஈர்ப்பு விசை தொழிற்படும். அப்படியானால் நட்சத்திரங்களுக்கு இடையே ஈர்ப்பு விசையோ இயக்கமோ இல்லாமல் இருக்குமா அப்படியிருந்தால் அவை எப்படி நிலையானவையாக இருக்க முடியும் அப்படியிருந்தால் அவை எப்படி நிலையானவையாக இருக்க முடியும் எனும் கேள்வி நியூட்டனின் கொள்கைகளால் விளைந்தது...\nஇதன் தொடர்ச்சியை அடுத்த நாளையும் எதிர்பாருங்கள்...\nநட்சத்திரப் பயணங்கள் 18 (பிரபஞ்சவியல் 1, கரும் சக்தி)\nநட்சத்திரப் பயணங்கள் 19 (பிரபஞ்சவியல் 2, கரும் சக்தி 2)\nநட்சத்திரப் பயணங்கள் 20 (பிரபஞ்சவியல் 3, கரும் பொருள்)\nநட்சத்திரப் பயணங்கள் 21 (பிரபஞ்சவியல் 4, கரும்பொருள் 2)\nநட்சத்திரப் பயணங்கள் 22 (பிரபஞ்சவியல் 5, கரும்பொருள் 3)\nநட்சத்திரப் பயணங்கள் 23 (பிரபஞ்சவியல் 6, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்)\n- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்\nNext Article நட்சத்திரப் பயணங்கள் 23 (பிரபஞ்சவியல் 6, பிரபஞ்சம் ���ற்றிய நமது கண்ணோட்டம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/05/16/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-12T04:22:00Z", "digest": "sha1:H2AFPTMZFPOBFDFFOA2L6XTIVF7KP55Y", "length": 4513, "nlines": 57, "source_domain": "jackiecinemas.com", "title": "எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அஞ்சலிகள் | Jackiecinemas", "raw_content": "\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் 'வால்டர்' ஃபர்ஸ்ட் லுக்\nநான் சட்டென உடைவது ரொம்பவும் ரேராக நடக்கும்…\nமதியமே ஐயா பாலகுமாரன் வீட்டுக்கு நண்பர் ஜெகனோடு சென்று விட்டேன்….\nஐயாவுக்கு இறுதி அஞ்சலியை மனம் உருக செய்துவிட்டு வெளியே நின்றுக்கொண்டு இருந்தேன்…\nசுவாச பிரச்சனையில் சில காலமாக சிரமப்பட்டு இருந்தார்… 71 வயது என்று சொல்லி மனதை தேற்றி அமைதியாய் நின்றுக்கொண்டு இருந்தேன்…\nயோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் என்று சன்னமாக பெண்கள் பாடிய படி இருந்தார்கள். அழுகை ஏனோ வரவில்லை..\nசாந்தாம்மா வந்தார்கள்.. ஆதரவாய் கை பற்றினேன்…\nஜாக்கி அப்பா போயிட்டாரு என்றார்கள்…\nஒரே ஒரு வார்த்தை அவ்வளவுதான்…\nசட்டென துக்கம் தொண்டையை அடைக்க வெடித்து அழுகை அடிவயிற்றில் இருந்து புறப்பட்டது…\nஇம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ திருப்பதிசாமி குடும்பம் “\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nநேற்று மாலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக் மிகப் பெரிய வரவேற்பை சிபிராஜுக்குப் பெற்றுத் தந்து வருகிறது. காவலர்...\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mediahorn.news/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-12-12T03:18:36Z", "digest": "sha1:SJWSB5WGOMRHZTO27AQZ7QZA4X3LGNVZ", "length": 14720, "nlines": 326, "source_domain": "mediahorn.news", "title": "தலைப்புச் செய்திகள் - Varient - News Magazine Gitar Akorları", "raw_content": "\nவெங்காயம் கிலோ 10 ரூபாய்\nஇஸ்லாமியர்களை குறி வைக்கும் பாஜக அரசு\nஎன்ஜினியரிங் படித்தவர்களும் இனி ”டெட்” எழுதலாம்..\nகுழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்கள்...\nவிலை குறைவு: பெரிய வெங்காயம் கிலோ ரூ.150-க்கும்,...\nஅட்சய பானை: இருளா்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும்...\nஹைதராபாத் என்கவுன்டருக்கு எமோஷ்னல் ஆன ஜெகன்\n21 ஆவது மாடியில் இருந்து தூக்கி ��ீசப்பட்ட பச்சிளம்குழந்தை\nமுகவரி கேட்ட பெண்ணை கொன்று மூளையை வெளியே எடுத்து...\nஉத்தர பிரதேசம் உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்த...\nகாதலருடன் பகவதி அம்மனை தரிசித்த நயன்தாரா\nஸ்கூல் படிக்கும்போதே அந்த கெட்ட பழக்கம் இருந்துச்சு\nரஜினி போட்ட திடீர் தடா... அதிர்ந்து போன ரஜினி...\nகிறிஸ்துவ மதத்துக்கு மாறிய ராமராஜன் & செந்தில்...\nநடிகர் மீது எனக்கு க்ரஷ்\" ஓப்பனாக சொன்ன நடிகை...\nவாணியம்பாடி : 60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை\nவாணியம்பாடி : 60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை\nமர்ம நபர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி\nமர்ம நபர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி\nஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்…\nஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்…\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும் –மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு...\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும் –மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம்\nஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி....\nஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி....\nநான் அரசியல்வாதி அல்ல, இலங்கை அரசு எனக்கு எந்த பதவியும்...\nநான் அரசியல்வாதி அல்ல, இலங்கை அரசு எனக்கு எந்த பதவியும் வழங்கவில்லை\n9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்\n9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்\nகடிதம் எழுதி வைத்து மாணவன் தற்கொலை \nகடிதம் எழுதி வைத்து மாணவன் தற்கொலை \nமதிய உணவில் செத்து கிடந்த எலி : மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு\nமதிய உணவில் செத்து கிடந்த எலி : மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு\nதேர்தல் விவகாரத்தில் தலையிட மாட்டோம்\nதேர்தல் விவகாரத்தில் தலையிட மாட்டோம்\nஓவர் நைட்டில் காஸ்ட்லி ஆகும் வோடஃபோன் ஐடியா:\nஓவர் நைட்டில் காஸ்ட்லி ஆகும் வோடஃபோன் ஐடியா:\nடில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம்:\nடில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம்:\nலெஜண்ட் சரவணனின் ப்ரொடக்‌ஷன் நம்பர் 1:\nலெஜண்ட் சரவணனின் ப்ரொடக்‌ஷன் நம்பர் 1:\n”அந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யகூடும்”…\n”அந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யகூடும்”…\nபாஸ்டேக் அட்டை பெற அவகாசம் நீட்டிப்பு\nபாஸ்டேக் அட்டை பெற அவகாசம் நீட்டிப்பு\n21 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளம்குழந்தை\nமத்திய அரசு அதிரடி உத்தரவு\nஅட்சய பானை: இருளா்களின் வாழ்வியலை வெளிப்படு��்தும் அரிசி...\nதுணை முதல்வர் ஓபிஎஸ் குறித்து சர்ச்சை பேச்சு போய் சசிகலா...\nபெண்ணியம், நாத்திகம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை தீவிரவாத...\nமத்திய அரசு அதிரடி உத்தரவு\n21 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளம்குழந்தை\nஉயிர்ப்பலி ஏற்பட்டால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா\nமாணவிகளிடம் அந்தரங்கக் கேள்விகளைக் கேட்ட கரஸ்பாண்டண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ...\nஉயிர்ப்பலி ஏற்பட்டால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா\nமத்திய அரசு அதிரடி உத்தரவு\n21 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளம்குழந்தை\nவிக்ரம் லேண்டர் நொறுங்கவில்லை' - தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில்...\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்...\nஎனக்கு ஓட்டு போடலனா செத்துருவ... சைகிள் கேப்பில் சாபம்...\nஎனக்கு ஓட்டு போடலனா செத்துருவ... சைகிள் கேப்பில் சாபம் விட்ட சீமான்\n...கடலில் மிதந்து வரும் போதை பொருட்கள்.\nகாதலனுக்காக மாமா வேலை பார்த்த மாமி (டியூசன் டீச்சர்)\nகாதலனுக்காக மாமா வேலை பார்த்த மாமி (டியூசன் டீச்சர்)\nஅயோதி வழக்கு தீர்ப்பு: கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று...\nஅயோதி வழக்கு தீர்ப்பு: கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை -\nகுறைந்த விலையில் வீடு கட்டுவது எப்படி\nகுறைந்த விலையில் வீடு கட்டுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/one-year-since-koushal-responses-tamilnadu/", "date_download": "2019-12-12T04:48:11Z", "digest": "sha1:T36J726MZ6ZLP6NJMPH7XLX4FP55TCW2", "length": 22442, "nlines": 142, "source_domain": "orinam.net", "title": "கடந்த ஒரு வருடமாய் தமிழகத்தில் பிரிவு 377ஐ எதிர்த்து நடைபெற்றுள்ள நிகழ்வுகள் | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nகடந்த ஒரு வருடமாய் தமிழகத்தில் பிரிவு 377ஐ எதிர்த்து நடைபெற்றுள்ள நிகழ்வுகள்\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் பதினோராம் நாள் அன்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சென்னையிலும், தமிழகத்திலும் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பு அளிக்கப்பட்ட தினம்.\nஇதைக் கண்டித்து சென்னை செய்தியாளர் சங்கம் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nபிரிவு 377 பற்றிய அனைத்து தகவல்களுக்கும் காப்பகமாக திகழ நிறுவப்பட்ட http://377.orinam.net/ என்னும் இணையதளம் இந்த வழக்கு சார்ந்த உச்சநீதிமன்ற ஆவணங்கள், ஊடக வெளியீடுகள், சட்டபூர்வமான ஆலோசனைகள், சமுதாயத்திலிருந்து வந்துக்கொண்டிருந்த பகுப்பாய்வுகள் போன்றவற்றை ஒன்று திரட்ட தொடங்கியது.\nஇந்த நாள் ‘Global Day of Rage’, அதாவது ‘உலகந்தழுவிய வெஞ்சின தினம்’ஆக அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்த நாளில் சென்னை செய்தியாளர் சங்கத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.\nSIAAP/Pehchan நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் சென்னை வானவில் கூட்டணி உறுப்பினர்கள் தமிழக மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள பாலியல்/பாலின சிறுபான்மயினருடனும், பாலியல்/பாலின சிறுபான்மையினருக்காக பணிபுரியும் அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய நடவடிக்கைகளை பற்றி கலந்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பின் விளைவாக இந்த நாளில் தமிழ்நாடு வானவில் கூட்டணி உருவானது.\nசென்னை வானவில் கூட்டணி உறுப்பினர்கள் SAATHII அலுவலகத்தில் கூடி தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான strategy (யுக்திகள்) திட்டமிடல் ஆலோசனை சந்திப்பை skype மூலமாக கண்டனர். பின்னர் தங்கள் சிந்தனைகளை வானவில் உறுப்பினர்கள் இடையே பகிர்ந்துகொண்டனர்.\nதீர்ப்பு வந்த ஒரு மாத நிறைவை முன்னிட்டு செய்யவேண்டிய ஆர்ப்பாட்டத்தை பற்றியும் ‘ஒர்பாலீர்ப்பை எதிர்க்கும் கிறுத்துவர்கள்’ (‘Christians against Homosexuality’; CAH-) என்று சென்னையில் புதிதாக தோன்றியிருக்கும் குழுவின் நடவடிக்கைகளை எதிர்த்து செய்யவேண்டிய ஆர்ப்பாட்டத்தை பற்றியும் சென்னை வானவில் கூட்டணி ஒன்று கூடி சந்தித்து ஆலோசித்து.\nசென்னை வானவில் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்களும், கிறுத்துவ மதத்தைச் சார்ந்த பாலியல்/பாலின சிறுபான்மையினரும் இணைந்து மத வெறியால் பரப்பப்படும் வெறுப்பை எதிர்த்து போராட ‘ஒர்பாலீர்ப்பாலர்களை வெறுக்கும் நபர்களுக்கு எதிரான கிறுத்துவர்கள்’ (‘Christians against Homophobia’; CAH+) என்ற குழுவை நிறுவினர்.\nCAH+ குழு சகோதரன் (Sahodaran) அலுவலகத்தில் அன்று காலை CAH- குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தை கண்டித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பின் விளைவாக ‘Christians against Homophobia’ என்ற ஒரு மின்னஞ்சல் பட்டியல் தொடங்கப்பட்டது. இந்த பட்ட���யல் பல்வேறு கிறுத்துவ மத போதகர்களை இணைத்து அவர்களது சமூகங்களை பாலியல்/பாலின சிறுபான்மையினரையும் கொண்டு செயல்படும் சமூகங்களாக ஆக்க முயன்று வருகிறது.\nCatalyst என்கிற சென்னையை சார்ந்த மாணவர் கூட்டணி பாலியல்/பாலின சிறுபான்மையினரின் பிரச்சனைகளை பற்றி ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி பிரிவு 377 ஏன் மாற்றியமைக்கப்படவேண்டும் என்ற கேள்வியை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது.\nசென்னையைச் சார்ந்த ஓரினம்/ Orinam என்ற கூட்டத்தின் துணையோடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுதல் என்னும் தேசிய அளவிலான ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் விளைவாக திரண்டுவந்த கடிதங்கள் என்ற இணையதளத்தில் காப்பகப்படுத்தபட்டுள்ளது.\nதீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதம் முடிந்ததை முன்னிட்டு இந்த நாளில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் (Tamil Nadu Progressive Writers’ Association), Save the Tamils என்னும் ஈழ தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் குழு மற்றும் பல மாணவர் குழுக்கள் பங்கேற்றன.\n11.12.13 தீர்ப்பை மறுபடி பரிசீலனை செய்ய கோரி உச்சநீதிமன்றத்திடம் அளிக்கப்படவேண்டிய மனுவுடன் சேர்த்து சமர்ப்பிக்க affidavits (அப்பிடவிட்) எனப்படும் சத்திய கடிதாசிகள் சென்னையிலிருந்து தொகுத்து அனுப்பிவைக்க பட்டன.\nNirmukta (Chennai FreeThinkers) எனப்படும் மதச்சார்பற்ற ஒரு மனிதநேய குழு பாலியல்/பாலின சிறுபான்மையினருக்கான உரிமைகள் பற்றியும், தவறான அபிப்ராயங்களுக்கு ஆளாகப்படும் நிலை பற்றியும், இவைகளை தவிர்க்க தேவையான சிந்தனைகளை பற்றியும் கலந்து உரையாட ஒரு பொது நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சி சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பாலியல்/பாலின சிறுபான்மையினரை ஒன்று திரட்டி 377 ஏன் சீரமைக்க படவேண்டும் என்பதை பற்றி ஆலோசிக்கும் வாய்ப்பாக இருந்தது.\nபிரிவு 377 பற்றி மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் ஒன்றை SIAAP/Pehchan ‘377ஐ எதிர்த்து 207’ (‘207 against 377’) என்ற குழுவின் மூலமாக நடத்தியது.\nஏப்ரல் – மே – ஜூன் – ஜூலை 2014\nNALSA வழக்கில் திருநங்கை மற்றும் திருநம்பியினர் உரிமைகளை உறுதிப்படுத்தி வந்திருந்த தீர்ப்பை பற்றி பல கலந்துரையாடல்கள் இந்த இரு மாதங்களில் நடைபெற்றன. இந்த சந்திப்புகளில் NALSA தீர்ப்பும் 11.12.13 தீர்ப்பும் எந்தெந்த வகைகளில் முரண்பட்டிருக்கின்றன என்பதும் பதிவு செய்யப்பட்டது.\nசென்னை வானவில் சுயமரியாதை மாதம் ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த மாதத்தில் பல்வேறு கலை நிகழ்சிகளும், pride walk எனப்படும் சுயமரியாதை நடை பவனியும் பிரிவு 377ஐ எதிர்த்து மேற்கொள்ளப்பட்டன.\nReel Desires எனப்படும் பாலியல்/பாலின சிறுபான்மையினரின் அனுபவங்களை மையப்படுத்திய சர்வதேச திரைப்பட விழா சென்னையில் 24–26 ஜூலை நாட்களில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பல திரைப்படங்களும் கலந்துரையாடலும் பிரிவு 377ஐ பற்றி அமைக்கபட்டிருந்தது.\nமாநில அளவில் சட்டபூர்வமாக பிரிவு 377இல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற போராட்டத்தை நிறங்கள் (Nirangal) என்ற அமைப்பு தமிழ்நாடு வானவில் கூட்டணியின் துணையோடு நடத்தியது,\n‘377ஐ எதிர்த்து 207’ என்ற குழுவின் மூலமாக பொதுமக்களுக்கான open hearing எனப்படும் பிரச்சனைகளை கேட்கும் நிகழ்ச்சியை SIAAP/Pehchan நடத்தியது. இதில் சென்னையை சார்ந்த பெண்கள் வழக்கறிஞர் சங்கம் இந்த இயக்கத்திற்காக ஆதரவும், மாநில அளவில் 377ஐ எதிர்த்து மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட பூர்வமான நடவடிக்கைகளுக்காக தங்கள் ஒத்துழைப்பையும் தெரிவித்தனர்.\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nபெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை ஆதரித்து\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nதிருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு Dec 3 2019\nபகடைக் காய்கள் Nov 28 2019\nசிறுகதை: கட்டிப்பிடி வைத்தியம் Sep 14 2019\nகவிதை: ஆம், அவன் தான் Sep 13 2019\nநர்த்தகி நடராஜ் – இந்தியாவின் முதல் திருநங்கை ”பத்மா” விருது பெறுநர் Feb 9 2019\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(174,562 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(85,166 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,339 views)\nஅணில் வெளியே வந்த கதை(30,648 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(26,756 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய��திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/03/sez.html", "date_download": "2019-12-12T04:36:50Z", "digest": "sha1:GJVXDUCDDQA7JSNGKZDBRMOU2NM4FNYL", "length": 23685, "nlines": 344, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நந்திகிராமம், SEZ தொடர்பாக...", "raw_content": "\nநெடும் செழியர் கலைத் தென்றல்\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n* நேற்றைய 'தி ஹிந்து' தலையங்கம் மிகக் கேவலமான முறையில் எழுதப்பட்டிருந்தது. 'தீக்கதிர்' கூட இப்படி ஜால்ரா அடித்திருக்காது. முக்கியமாக, கீழ்க்கண்ட வரிகள்:\nசரி, அப்படி கவர்னர் கோபால்கிருஷ்ண காந்தி என்ன சொல்லிவிட்டார்\nபின் தடியடியில் காயமடைந்தவர்களைப் பார்க்கச் சென்ற காந்தி இவ்வாறு கூறியுள்ளார்:\n* சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது வலுக்கட்டாயமாக மக்களை அப்புறப்படுத்தக்கூடாது என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளதாக இன்று காலை சன் நியூஸ் செய்தியில் வந்தது. இந்த விவாதம் வருவதற்கு நந்திகிராம மக்கள் உயிரிழக்க வேண்டியிருந்தது பரிதாபம்.\n* இது இப்படியிருக்க மத்திய அரசின் விவசாய அமைச்சகமும் (), ASSOCHAM-ம் (தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பு) இணைந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ஒரு கருத்தரங்கை தில்லி லெ மெரிடியன் ஹோட்டலில் நடத்த உள்ளதாக நேற்றைய செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அது தொடர்பான ASSOCHAM இணையத்தளத்தின் பக்கம் இதோ.\nவிவசாய அமைச்சகம் (அமைச்சர்: ஷரத் பவார்), விளைநிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாற்றப்படுவதைக் கண்டிக்கவோ தடுக்கவோ இதுவரை முனையவில்லை. வர்த்தக அமைச்சகம் (அமைச்சர்: கமல்நாத்), சி.பொ.மண்டலங்கள் அமைவதைப் பெரிதும் வரவேற்கிறது. அதனால் நிறைய வேலைவாய்ப்புகள், முதலீடுகள் வரும் என்று வர்த்தக அமைச்சகம் கருதுகிறது. நிதி அமைச்சகம் வரி வருமானம் வெகுவாகக் குறையும் என்று சொன்னதோடு சரி. வேறு எந்த எதிர்ப்பும் இல்லாமல், எந்த நாடாளுமன்ற விவாதமும் இல்லாமல் SEZ Act நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் விவாதமே இல்லாமல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதுதான்.\nகடந்த சில வருடங்களாக நாட்டின் உணவு உற்பத்தி அதிகமாவதில்லை; சொல்லப்போனால் குறைந்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் விளைநிலங்கள் - அவை எவ்வளவு குறைவான அளவுள்ளதாக இருந்தாலும் சரி - சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாறுவது நாட்டின் உணவு உற்பத்திக்கு ஆபத்தானது. இதனை ஒட்டுமொத்தமாக எதிர்க்காமல் விவசாய அமைச்சகம், அசோசாமோடு சேர்ந்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்கை நடத்துகிறார்கள். இதில் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா\nவிவசாயிகளைத் தவிர பிற அனைவரும்.\n* எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, மாநில ஆளுநரின் எதிர்ப்பு, 15 பேர் கொலை, மாநிலமே கொந்தளிப்பு, அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பித் தருதல், ஆளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவற்றுக்குப் பிறகு மேற்கு வங்க அரசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான நிலம் கையகப்படுத்தலைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.\nஇது தொடர்ப��க நாடு முழுவதும் விவாதங்கள் தேவை. அவசரமாக.\nநந்திகிராம் அரசபயங்கரவாத்தம் தொடர்பான உங்கள் பதிவுகள் ஆறுதல் அளிக்கின்றன. தமிழ்வலைப்பதிவுலகம் இது தொடர்பான இது தொடர்பான சாதாரண விவாதத்தைக்கூட நிகழ்த்தவில்லை என்பது நமது அரசியல் உணர்வுகள் எவ்வளவு மழுங்கிப்போயிருக்கின்றன என்பதைக் காட்டுவதோடல்லாமல் மனித உணர்வும் அற்ற சுயநலமிகளாக ஆகிப்போனதையே சொல்கிறது.\nஉலகத்திலேயே துப்பாக்கி ஏந்தாத போர் வீரர்கள் என்றால் அது கம்யூனிஸ்ட்டுகள்தான். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி.. அதனால்தான் ஊருக்கு ஒரு பேச்சு.. மொழிக்கு ஒரு பேச்சு.. மாநிலத்துக்கு ஒரு பேச்சு.. நாட்டுக்கு ஒரு பேச்சு.. என்று மாறி மாறி மாறி மாறி மாறி பேசிக் கொண்டே காலத்தைத் தள்ளுகிறார்கள். அதிலும் நம் இந்திய நாட்டு கம்யூனிஸ்டுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. கம்பம் அருகேயுள்ள குமுளி பஸ்ஸ்டாண்டில் கொடியேற்றிவிட்டு பேசும் கம்யூனிஸ்டுகள் கண்டந்தேவி கோயிலை மீட்கும் வரை ஓய மாட்டோம் என்பார்கள். பெரியார் அணை தண்ணீரை கொண்டு வந்தே தீருவோம் என்பார்கள். பேசிவிட்டு மேடையிலிருந்து இஇறங்கி இரண்டே ஸ்டெப்புகளில் கேரள எல்லைக்குள் கால் வைத்தவுடன் (உண்மைதான்.. குமுளி சென்றிருக்கிறீர்களா கேரளா எல்லை என்று ஒரே ஒரு கயிற்றை மட்டுமே கட்டி வைத்திருப்பார்கள். அந்தப் பக்கம் கேரள போலீஸ¤ம், இந்தப் பக்கம் தமிழக போலீஸ¤ம் நின்று காது குடைந்து கொண்டிருப்பார்கள்) ஐயையோ.. ஆட்சியில் இருக்கும் தோழர்களை வீழ்த்தும் எந்தத் திட்டத்தையும் ஒழித்துக் கட்டுவோம் என்பார்கள். இஇங்கே அன்னிய முதலீடு தேவையில்லை என்று பிரகாஷ் காரத் காட்டுக் கத்துக் கத்துவார். கொல்கத்தாவில் கால் வைத்தவுடன் மேற்கு வங்க மாநிலத்தின் நலனில் எப்போதுமே மார்க்சிஸ்டு கட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நிறைய முதலீடுகளை ஈர்த்து மாநிலத்தை வளப்படுத்துவதுதான் நம் கட்சியின் முக்கிய நோக்கம் என்பார். இந்த இரட்டை நிலையை கடந்த இருபத்தைந்தாண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. இப்போது அவர்கள் முன்னால் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையான வேலைவாய்ப்பு இல்லாமையைப் போக்க இதைத் தவிர வேறு வழியில்லை. தடியடி, துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப்புகை குண்டு பிரயோகம் ஆகியவை அதிகார வர்க்கம் சாதாரண மக்���ளுக்கெதிராக சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே செய்து வரும் ஒரு ஜனநாயக வழிதான். இதில் வருத்தப்பட்டு என்ன செய்வது கேரளா எல்லை என்று ஒரே ஒரு கயிற்றை மட்டுமே கட்டி வைத்திருப்பார்கள். அந்தப் பக்கம் கேரள போலீஸ¤ம், இந்தப் பக்கம் தமிழக போலீஸ¤ம் நின்று காது குடைந்து கொண்டிருப்பார்கள்) ஐயையோ.. ஆட்சியில் இருக்கும் தோழர்களை வீழ்த்தும் எந்தத் திட்டத்தையும் ஒழித்துக் கட்டுவோம் என்பார்கள். இஇங்கே அன்னிய முதலீடு தேவையில்லை என்று பிரகாஷ் காரத் காட்டுக் கத்துக் கத்துவார். கொல்கத்தாவில் கால் வைத்தவுடன் மேற்கு வங்க மாநிலத்தின் நலனில் எப்போதுமே மார்க்சிஸ்டு கட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நிறைய முதலீடுகளை ஈர்த்து மாநிலத்தை வளப்படுத்துவதுதான் நம் கட்சியின் முக்கிய நோக்கம் என்பார். இந்த இரட்டை நிலையை கடந்த இருபத்தைந்தாண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. இப்போது அவர்கள் முன்னால் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையான வேலைவாய்ப்பு இல்லாமையைப் போக்க இதைத் தவிர வேறு வழியில்லை. தடியடி, துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப்புகை குண்டு பிரயோகம் ஆகியவை அதிகார வர்க்கம் சாதாரண மக்களுக்கெதிராக சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே செய்து வரும் ஒரு ஜனநாயக வழிதான். இதில் வருத்தப்பட்டு என்ன செய்வது ஒன்று மட்டும் உறுதி.. கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் சரி.. ஜனநாயகவாதியாக இருந்தாலும் சரி.. பண முதலாளிகளின் முன்பு அவன் வெறும் செல்லாக்காசுதான்..\nஉலகத்திலேயே துப்பாக்கி ஏந்தாத போர் வீரர்கள் என்றால் அது கம்யூனிஸ்ட்டுகள்தான்.\n இதெல்லாம் எந்த மனுசனாவது நம்புவானா \nபொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்யா.\nஅரச பயங்கரவாதம், பாஃசிசம் என்று மனித உயிர்களைக் கொல்ல புதிய பரிணாமங்களைக் கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.\nஇந்த விவாதத்தை தொடங்கியதற்கு நன்றி. நானும் இதைப்பற்றி எழுத நினைத்தேன். எனது கருத்துகள் http://silakurippugal.blogspot.com/2007/04/blog-post.html\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 3\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 2\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 1\nகிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு\nகிரிக்கெட்: தென்னாப்பிரிக்க ரிபெல் பயணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72102-tn-govt-go-about-local-body-election.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-12T04:06:44Z", "digest": "sha1:A26XF2CSEZDEGG237T243CNK3JTOAC7P", "length": 9000, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு அரசாணை | TN govt GO about Local Body election", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஉள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு அரசாணை\nஉள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சிகள் தங்களுக்கான சின்னங்களை கோரி விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதே போல் உள்ளாட்சித்தேர்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என மாநிலத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. அதனடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.\nகுறிப்பிட்‌ட கார் மாடல்களின் விலையை குறைத்தது மாருதி சுசுகி\nசுபஸ்ரீ வழக்கை காவல் ஆணையர் கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎந்தவித மாற்றமும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nகூட்டணி கட்சிகளுக்கான இடங்கள்: அத���முகவில் மாவட்டச் செயலாளர்களுக்கே அதிகாரம்\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு\nபொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தல் வேட்புமனு முதல்... வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வரை..\nRelated Tags : உள்ளாட்சித் தேர்தல் , தமிழக அரசு , அரசாணை , Local body election\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுறிப்பிட்‌ட கார் மாடல்களின் விலையை குறைத்தது மாருதி சுசுகி\nசுபஸ்ரீ வழக்கை காவல் ஆணையர் கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/108562?ref=archive-feed", "date_download": "2019-12-12T02:56:15Z", "digest": "sha1:35C2YP2UPULCEE2O2OI5UOQTKREEDQ6M", "length": 7595, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த இந்தியன் பொலிஸ்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த இந்தியன் பொலிஸ்\nஇந்தியாவின் ஸ்ரீநகரைச் சேர்ந்த இளம் பொலிசார் ஒருவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.\nஆக்கிரமிப்பு காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்பதில் பாகிஸ்தான், இந்தியா இ���ையே மோதல் நடந்து வரும் நிலையில், ஸ்ரீநகர் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஓவைஸ் கிலானி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முசாபராபாத் நகரைச் சேர்ந்த பைசா கிலானியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nமணமக்கள் இருவருமே உறவினர்கள், ஆனால் ஒரு குடும்பம் காஷ்மீரிலும், மற்றொரு குடும்பம் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் வசித்து வந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் இவர்களது திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஸ்ரீநகர் - முசாபராபாத் இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து முசாபராபாத்தில் இருந்து மணமகளும் குடும்பத்தினரும் ஸ்ரீநகர் வந்துள்ளனர்.\nஸ்ரீநகரில் உள்ள ஹொட்டலில் நடந்த திருமணத்தில் மணமக்கள் குடும்பத்தாரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணம் திட்டமிட்டபடி நடந்ததால் இரு குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/26", "date_download": "2019-12-12T03:26:33Z", "digest": "sha1:2T66K2XLI7LGA5YGQRWYZAZ72K6ESWFK", "length": 6434, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காதல் மனம்.pdf/26 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபிஷேக மனக்கோட்டை தயதபவென்று சரிந்து\nபூசைகறையில், முக்கி முனகியவண்ணம் படுத் இக்கிடக்கார் குமாானக்த குருசுவாமிகள். அடிபட்டு விக்கிய இடங்களுக்கு நெருப்பு ஒத்தனம் கொடுத் தாச் சோமகாத குருக்கள். காகங்களுக்கு இருக்திட் டான் குருக்களின் மனைவி.கே.சயில் திருவேலைக்காரி பும், பூவாண்டியும் வாசற்படிவிலே கின்றனர். குரு சுவாமிகன் படும் வேதனே அவர்கள் மனதைக் கலன் சிம்ம ஊரில்ே பேசப்படும் கேவலமும், தங்கள் தொழிலுக்கு ஏற்பட்ட இழுக்கும் கினேத்தபொழுது அவர்கள் கெஞ்சம் பற்றி எரித்தது.\nஅதே கேரத்தின், குருக்கள் வீட்இப் புறக்கடை மாட்டுக் கொட்டிலில், மனம் உடைக் துபோய் உட் கார்த்திருக்கள் அலமேலு. அவளேத் தேற்றிக் கொண்டிருக்கான் இளைஞன் சையத் காட்சன்.\n\"என்ன���ல் குடும்பப் பெருமையே ஒழிந்தது. என் இாவது தொலைத்துபேசி என்று ஆ ல் சூ வும் சொல்லிவிட்டார். அரைக்காகக்குப் போனமானம் ஆயிரம் கொடுத்தாலும் வாலா போகிறது. இனி சாவது தவிற வேறு வழியில்லே' என்று சொல்லி அழுதான் அலமேலு.\nசையத் டாட்சாவின் மனம் இனவிக்கரைக்கது. மெதுவாக அவளது கோள்மேல் கைவைத்தான். அன்போ கூறின்ை: \"அலமு என்ணேன்ைனித்து\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2018, 16:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happynewyear.pictures/ta/16672/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF.php", "date_download": "2019-12-12T03:57:19Z", "digest": "sha1:PUWHJ57LZWM2MIPWY2M4ISYHEIRSWRO2", "length": 3784, "nlines": 60, "source_domain": "www.happynewyear.pictures", "title": "உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள", "raw_content": "\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள\nNext : புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக 2017 மலர வாழ்த்துக்கள்\nபிறக்கும் இந்த புத்தாண்டில் நல்லதையே நினைப்போம்\n2017 புத்தாண்டு பிறந்துவிட்டது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஎன் அழகிய நிலவுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் புத்தாண்டு\nஉற்றார், உறவினருக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமுகநூல் நண்பர்களுக்கும் , முகவரி அறியா முகங்களுக்கும்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநியூ இயர் வாழ்த்து 2019\nநியூ இயர் வாழ்த்து 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117336", "date_download": "2019-12-12T03:06:01Z", "digest": "sha1:XFHWQ5SE7J6XXVEIR6B2LCS7M3R3RZF5", "length": 56493, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30", "raw_content": "\n« அறிவியல் புனைகதைகள் பற்றி…\nஒரு புதிய வாசகர் »\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\nஅஸ்வத்தாமன் காவல்மாடத்தின் மேல் நின்று கருடச்சூழ்கை உருப்பெறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். ஒரு சூழ்கை அவன் உள்ளத்தில் எப்போதும் மிக எளிய ஓர் எண்ணமாகவே எழுவது வழக்கம். முதல்நாள் போர் முடிந்ததுமே அன்றைய நிகழ்வுகள் என்ன, அதை நிகர்செய்யவோ நீட்டிச்செல்லவோ மறுநாள் ஆற்றப்படவேண்டிய பணி என்ன என்னும் வினாக்கள் அவன் உள்ளத்தில் எழுந்து முட்டிமோதும். ஒவ்வொருநாளும் போர் முடிந்த மறுகணமே அவன் உள்ளத்தில் எழுவது அவ்வெண்ணம்தான். அவன் நேராக காவல்மாடங்களை நோக்கியே செல்வான். தன் புண்களுக்கு மருந்திட்டுக்கொள்வதுகூட அங்கே அமர்ந்துதான். அவனுடன் மருத்துவ ஏவலரும் ஏறிவர மேலே அமர்ந்து அவன் நோக்கிக்கொண்டிருப்பான்.\nபடைகள் திரும்பிச்செல்வதை பார்த்துக்கொண்டிருக்கையில் அவன் உள்ளம் மெல்லமெல்ல எண்ணமொழிந்து கூர்மட்டும் கொண்டதாக ஆகும். அவர்களின் சோர்வும் எழுச்சியும் குலைவும் பிறிதொரு வகை ஒருங்கிணைதலும் அவன்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும். அதிலேயே அவன் அமைக்கவேண்டிய சூழ்கை என்ன என்ற செய்தி இருக்கும். மணல்மேல் காற்று தன் வடிவை வரைந்து காட்டுவதுபோல போரை ஆளும் தெய்வம் ஒன்று தான் விழையும் சூழ்கையை அவனுக்கு எழுதிக் காட்டும். அது தன் உளமயக்கு என அவன் அறிந்திருந்தாலும் உள்ளம் அவ்வாறு பருப்பொருளில் சில தோற்றப்பாவைகளாகவே எழமுடியும் என்று எண்ணினான்.\nமழைநீர் பிரிந்தும் இணைந்தும் ஓடுவதுபோன்றது படைகள் பிரிந்துசெல்வது. தோல்வியை உணர்ந்தார்கள் என்றால் அவர்கள் தனிமானுடர்களாக சிதறிச்சிதறிப் பரவுவார்கள். பின்னர் சிறுசிறு குழுக்களாக மாறுவார்கள். ஓசையும் கொந்தளிப்பும் இருக்காது. நனைந்த ஆடை நிலத்தில் படிந்தமைவதுபோல படை களத்தில் நிலைகொள்ளும். ஈரவிறகு என அவன் எண்ணிக்கொள்வான். இதை பற்றவைக்கவேண்டும். இதன் செவிகளில் முரசறையவேண்டும். இதன் வாலை ஒடித்து முறுக்கவேண்டும். அவ்வெண்ணத்துடன் நோக்கியிருக்கையில் அந்தப் படையின் உருமாற்றங்களில் ஒன்றில் அவன் தன் சூழ்கையை காண்பான்.\nபீஷ்மர் களத்தில் விழுந்த நாளில் துயரும் கசப்பும் கொண்டிருந்த கௌரவப் படை களத்தில் அமைந்த பின் மதுவண்டிகள் அ���ன் ஊடே விரிசல்கள்போல் பரவிய பாதைகளினூடாக செல்லத்தொடங்கின. மாட்டின் முடிப்பரப்புக்குள் உண்ணிகள் செல்வதுபோல என எண்ணியபடி அவன் பார்த்துநின்றான். மெல்லமெல்ல கௌரவப் படை ஊக்கம் கொள்ளத் தொடங்குவதை அவன் கண்டான். எங்கிருந்தோ பாடல் ஒன்று எழுந்தது. அந்த ஒலி மேலே கேட்கவில்லை, ஆனால் அதை ஏற்றுப்பாடியவர்களின் உடலசைவுகள் சேர்ந்தெழுந்த அலை கண்ணுக்குத் தெரிந்தது. அலை பரவி விரிந்து படையை மூடியது. அவன் அந்த ஊக்கம் எதனால் என வியந்தான். ஏவலனிடம் கேட்க நாவெடுத்தபோது அவனுக்கே தெளிந்தது, கர்ணன் களமெழவிருக்கிறான்.\nஅந்தச் செய்தி ஒரு சுடர் எனத் தோன்றியது. அந்தப் படைப்பெருக்கு அச்செய்தியெனும் கனலை பேணிக்கொண்டாகவேண்டும். அவன் வெறித்து நோக்கிக்கொண்டிருக்கையில் படைகளில் சுடரை அணையாது காக்கும் பீதர்நாட்டுக் கூண்டை கண்டான். ஆம், அரணிட்டுக் காக்கவேண்டும். அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் அதை சூழ்கையாக மாற்றிக்கொண்டான். கூண்டு. கூண்டு வண்டி. வண்டிச்சூழ்கை. மறுநாளுக்குரிய சூழ்கையை அங்கிருந்தே அவன் தோல்சுருளில் வண்ண மையால் வரையத் தொடங்கினான். வரைந்து முடித்ததுமே தோல்வியின் சலிப்பும் கசப்பும் அகன்று அவன் முகம் பொலிவுற்றது. கண்மூங்கில் வழியாக தொற்றி கீழிறங்கி தன் புரவியை நோக்கி ஓடினான்.\nமுந்தையநாள் படைகள் கொப்பளித்துக்கொண்டிருந்தன. வெற்றியை அவை அருகென கண்டுவிட்டிருந்தன. பாறைச்செறிவுக்குள் வந்தறைந்து கொப்பளித்து நுரைபெருக்கும் கடல் அலைகள் போலிருந்தன படைகள். ஒருதிசை நோக்கி பெருகிச்சென்ற படைப்பிரிவு ஒன்று இன்னொன்றுடன் முட்டி நுரைபோலவே கொந்தளித்து மீண்டும் பிரிந்தது. அவன் அந்த அலைக்கழிவை நோக்கிக்கொண்டிருந்தபோது இரு சிறகுகள் எழுந்து அணைவதை ஒருகணம் கண்டான். கருடச்சூழ்கையை உடனே உள்ளத்தில் உருவாக்கிக்கொண்டான். “எங்கே சுவடிச்சுருள்” என்று கேட்டான். அதற்காக ஒருங்கி நின்றிருந்த ஏவலன் சுவடியை நீட்டினான். அவன் கைவிரல்களிலிருந்து விரிந்த சிறகுடன், கூரலகுடன் பருந்து எழுந்து வந்தது.\nஓர் எண்ணம் கைகள் வழியாக காட்சிவடிவாவது இன்மையிலிருந்து பொருள் ஒன்று எழுவதுபோல. அந்தப் பொருள் விதையாகி முளைத்து காடாவதுபோல அது சூழ்கையென்றாவது. அவன் சூழ்கையை இறுதிசெய்ததுமே அதை பூரிசிரவஸிடம் அளித்துவிடுவான். அவன் அதை பல உறுப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்குரிய படைப்பிரிவுகளை அமைப்பான். அந்தப் படைப்பிரிவுகளை பலபகுதிகளாக பிரித்து அவற்றுக்கான ஆணைகளை உருவாக்குவான். அகச்சொற்களில் இருந்து திரட்டி தான் உருவாக்கிய வரைவுச்சிற்பம் மீண்டும் உருவழிந்து சொற்களாக ஆவதை அஸ்வத்தாமன் வியப்புடன் நோக்கி நிற்பான். “உங்கள் சூழ்கை இப்போது எண்பத்தெட்டு ஆணைகளாக மாறிவிட்டது, பாஞ்சாலரே” என்று பூரிசிரவஸ் சொல்வான்.\nஅந்த ஆணை இருளுக்குள் புரவித் தூதர்கள் வழியாக படைகளுக்குள் பரவிச்செல்லும். தன் குடிலில் துயில்கொள்ள படுத்திருக்கும்போது அந்த ஆணைத்தொகை ஓசையில்லாமல் வலைபோல படைகளுக்குள் ஊடுருவி மூடிக்கொண்டிருப்பதை உள்ளத்தால் உருக்கொடுத்து நோக்கிக்கொண்டிருப்பான். முதன்மைப் படைத்தலைவர்களுக்கு மட்டுமே பூரிசிரவஸின் ஆணைகள் செல்லும். அவர்கள் தங்களுக்குக் கிடைத்த ஆணைகளை மேலும் சிறு ஆணைகளாகப் பிரித்து ஆயிரத்தவர்களுக்கு அனுப்புவார்கள். ஆயிரத்தவர் அவற்றை நூற்றுவருக்கு அளிப்பார்கள்.\nநீரில் புல்விதைகள் பரவுவதுபோல ஆணைகள் படைகளில் விரிந்தன. பின்னர் நீரில் உப்பு என கரைந்து அவை மறைந்தன. சொற்கள் மீண்டும் எண்ணமென்றாயின. தன்னுள் எண்ணமென இருந்தவை. சொல்லாகி வடிவமென்றாகி மீண்டும் சொல்லாகி சிதறி எண்ணமென்றாகி அமைந்துவிட்டன. தன் உடலே விரிந்து பரவி படை என ஆகி குருக்ஷேத்ரத்தில் கிடப்பதுபோல் நினைத்துக்கொள்வான். தன் உடலின் பேருரு. அதில் படைசூழ்கை ஒரு வியனுருவ எண்ணம். அந்நினைப்பு அவனை நிறைவுகொண்டு விழிசரியச் செய்யும்.\nவிழித்துக்கொண்டதுமே முதல் எண்ணமென எழுவது இறுதியாக உள்ளத்தில் கரைந்தழிந்த எண்ணத்தின் எஞ்சிய பருத்துளிதான். முகம் கழுவி இன்னீர் அருந்தியதுமே புரவியில் ஏறிக்கொண்டு காவல்மாடங்கள்தோறும் செல்லத்தொடங்குவான். துயிலெழுவதற்கான முரசுகள் ஒலித்ததுமே படைப்பரப்பு தேனீக்கூட்டம் கலையும் முழக்கத்துடன் உயிர்கொள்ளும். காலைக்கடன்களுக்கு விளக்குகளை கொளுத்தலாகாது என்பது ஆணை. பந்தங்களின் பொதுவான ஒளி மட்டுமே இருக்கும். பல்லாயிரம் கூழாங்கற்களில், கூரைப்பரப்புகளில் பட்டு அது களமெங்கும் பரவியிருக்கும். அந்த ஒளியே விழிதெளிய போதுமானது. படைவீரகள் கவசங்களும் படைக்கலங்களும் கொண்டு ஒருங்குவத�� இருளுக்குள் நிழலசைவுகளாக காணமுடியும்.\nகொம்புகள் எழுவதற்குள் அனைவரும் ஒருங்கி முடித்தாக வேண்டும். ஆயிரத்தவர் தலைவர்களின் கொம்போசைகள் இருளுக்குள் மாபெரும் யானைக்கூட்டம் ஒன்று நின்று ஒன்றோடொன்று செய்தி பரப்புவதுபோல எழுந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு படைப்பிரிவும் தனித்தனியாகத் திரள்வது இருள் அலைகொண்டு பருவடிவுகளாக மாறுவதுபோல தெரியும். ஆயிரத்தவர் தலைவர்கள் தங்கள் படைகள் சென்று நிலைகொள்ளவேண்டிய இடங்களை களத்தில் அடையாளப்படுத்தி அங்கே சிறிய நெய்விளக்குகளை ஏற்றிவைத்திருப்பார்கள். விளக்குகளின் எண்ணிக்கை, செறிவின் வழியாக அவை எழுத்துக்களாக ஆகிவிட்டிருக்கும். அவற்றை நோக்கி படைவீரர்கள் தங்களுக்கென வகுக்கப்பட்ட இடங்களில் சென்றமைவார்கள்.\nஒவ்வொருவரும் தங்களுக்குரிய இடங்களில் அமையும்தோறும் விழிநிறைக்கும் வடிவென படைசூழ்கை எழுந்துவரும். முந்தையநாள் தோல்சுருளில் அவன் வரைந்த வடிவின் வானுருத்தோற்றம். காலையொளியில் கண்துலங்கத் துலங்க அவ்வடிவைப் பார்ப்பது தெய்வமெழுகை என அவனை நெஞ்சுநிறையச் செய்யும். அந்தச் சூழ்கை அவனால் உருவாக்கப்பட்டது என்று எண்ணத் தோன்றாது. அவனை வாயிலாக்கி எங்கிருந்தோ வந்தது. பல்லாயிரம் உள்ளங்களினூடாக பல்லாயிரம் உடல்களில் தன்னை நிகழ்த்திக்கொண்டது. மண்ணிலுள்ள பேருருக்கள் எல்லாம் எங்கோ விண்ணில் துளியென அணுவென இருந்துகொண்டிருப்பவை. ஏதோ தெய்வத்தின் கனவில் ஒரு கணம் இது.\nஅவன் சிறகுவிரித்து நின்றிருந்த பருந்தை பார்த்துக்கொண்டிருந்தான். அதன் தலையில் அலகு இன்னும் கூர்கொள்ளவில்லை. விழிமணிகள் ஒளிகொள்ளவில்லை. ஆனால் இறகுகளை திரட்டிக்கொண்டு அது மேலும் மேலும் பெருகிக்கொண்டிருந்தது. எழுந்து வானில் பறந்துவிடக்கூடும். அவனுக்கு மெல்லிய புன்னகை எழுப்பும் எண்ணம் ஒன்று எழுந்தது. அவ்வாறு பறந்து எழுந்து அகன்றுவிட்டால் என்ன ஆகும் கௌரவப் படையே அகன்றுவிட்டால் எங்கோ வானிலெழுந்து விண்முகில்களில் ஒன்றில் சென்று அமர்ந்துவிட்டால் அவன் அருகே நின்றிருந்த ஏவலன் “அரசே” என்றான். ஒன்றுமில்லை என அவன் கையசைத்தான்.\nகாவல்மாடத்திலிருந்து இறங்கி அவன் புரவிநோக்கி சென்றான். ஏறி அமர்ந்து கடிவாளத்தை சுண்டியபோது எதிரே பூரிசிரவஸ் புரவியில் வருவதைக்கண்டு இழுத்து நிறுத்தி���ான். அருகே வந்த பூரிசிரவஸ் இருளுக்குள் வெண்பற்கள் மின்ன “படை முற்றொருங்கிவிட்டது, பாஞ்சாலரே” என்றான். “இது தன் இரையை கவ்விக் கவரும் என்பதில் ஐயமில்லை.” அஸ்வத்தாமன் படைசூழ்கை முழுமை பெறுந்தோறும் அதன் குறைகளை மட்டுமே பார்க்கும் விழி கொண்டவனாக மாறுவது வழக்கம். பூரிசிரவஸின் சொற்களால் அவன் தன் கனவிலிருந்து மீண்டான். “அங்கே வட எல்லையில் காந்தாரப் படைகளின் மூன்றாவது பிரிவு இன்னமும் ஓசை அடங்கவில்லை. அங்கு சென்று நிகழ்வதென்ன என்று பாருங்கள். ஒருங்கமையவில்லை என்றால் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்” என்றான். “ஆணை” என்று தலைவணங்கி பூரிசிரவஸ் கடந்து சென்றான்.\nஅஸ்வத்தாமன் புரவியில் சீர்நடையாக படைகளின் நடுவே சென்றான். பிறிதொரு காவல் மாடத்தின் மீதேறி அதன் உச்சிக்குச் சென்று அங்கிருந்து படைசூழ்கையை பார்த்தான். அது தன் இறகுகளை பாண்டவப் படை நோக்கி விரித்திருந்தது. அதன் கூரலகில் கர்ணனின் பொற்தேர் வந்து நிற்பதை அவன் கண்டான். அதன் தேர்த்தட்டில் கர்ணன் இரு கைகளையும் மார்பில் கட்டியபடி நின்றிருந்தான். அத்தனை தொலைவில் அவனை பார்த்ததுமேகூட அஸ்வத்தாமன் சிறு அமைதியின்மை ஒன்றை அடைந்தான். கர்ணனிடம் அவன் ஏதோ ஒரு மாற்றத்தை கண்டான்.\nபடிகளில் இறங்கும்போது தன்னுடன் வந்த ஏவலனிடம் “சந்திரகீர்த்தியை என்னை வந்து பார்க்கச் சொல்” என ஆணையிட்டான். அவன் அடுத்த காவல்மாடத்திற்கு செல்வதற்குள் சந்திரகீர்த்தி அங்கே வந்திருந்தான். அவனுடைய அஞ்சிய தயக்கம்கொண்ட உடலைக் கண்டதும் அவன் அமைதியின்மை பெருகியது. எரிச்சலாக அது மாறியது. “என்ன” என்றான். சந்திரகீர்த்தி “ஒவ்வாச் செய்திதான். உறுதிப்படுத்திய பின் சொல்லலாம் என எண்ணினேன். மேலும் படைகளெழும் இத்தருணத்திற்குரியதா அது என்னும் ஐயமும் கொண்டேன்” என்றான். “சொல்க” என்றான். சந்திரகீர்த்தி “ஒவ்வாச் செய்திதான். உறுதிப்படுத்திய பின் சொல்லலாம் என எண்ணினேன். மேலும் படைகளெழும் இத்தருணத்திற்குரியதா அது என்னும் ஐயமும் கொண்டேன்” என்றான். “சொல்க” என்றான் அஸ்வத்தாமன். “அங்கர் முழுதுளத்துடன் இருக்கிறாரா” என்றான் அஸ்வத்தாமன். “அங்கர் முழுதுளத்துடன் இருக்கிறாரா\nஅவன் கேட்பதை புரிந்துகொண்டு சந்திரகீர்த்தி சொல்காத்தான். “அவர் கைகளை மார்பில் கட்டியிருக்கிறார். நேற்��ு விஜயத்தை ஊன்றி நாணேற்றி அதைப் பற்றி தலைநிமிர்ந்து நின்றிருந்தார்” என்றான் அஸ்வத்தாமன். சந்திரகீர்த்தி சில கணங்களுக்குப் பின் “நேற்று அவரை சந்திக்க எவரோ வந்திருக்கிறார்கள்” என்றான். அஸ்வத்தாமன் திகைத்து “அங்கரை சந்திக்கவா எங்கிருந்து” என்றான். “அல்ல. பாண்டவப் படைகளில் இருந்தும் அல்ல. வேறு எங்கிருந்தோ” என்று சந்திரகீர்த்தி சொன்னான். “மிக மந்தணமான வருகை அது. அங்கே எப்படி அவர்கள் வந்தார்கள் என்பதே புரியவில்லை.”\n” என்றான் அஸ்வத்தாமன். “இல்லை. இது எனக்கே சற்று முன்னர்தான் தெரியவந்தது. இன்னமும் உறுதி செய்யப்படாத செய்திதான். வந்தவர் எவரென்றும் தெளிவில்லை. இருவர் பெண்கள் என்றனர்.” அஸ்வத்தாமன் “சம்பாபுரியிலிருந்தா” என்று உரக்க கேட்டான். “எங்கிருந்தென்று தெரியவில்லை. நமது படை எல்லையை அவர்கள் கடந்ததை மட்டுமே என் ஒற்றன் பார்த்திருக்கிறான். மேலும் செய்திகளை திரட்டி அனுப்பும்படி சற்று முன்னர்தான் என் படையினருக்கு செய்தி அனுப்பியிருக்கிறேன். ஏதேனும் உறுதியான செய்தி வந்த பின்னர் அதை அரசருக்கு அறிவிக்கலாம் என்று எண்ணினேன்” என்றான் சந்திரகீர்த்தி.\n” என்றான். “படைக்குள் இருவர் வந்து சென்றதைக்கூட நோக்கவில்லை என்றால் ஒற்றர்வலை எதன் பொருட்டு” சந்திரகீர்த்தி மறுமொழி சொல்லாமல் உடன் வந்தான். “இப்போதே செல்க” சந்திரகீர்த்தி மறுமொழி சொல்லாமல் உடன் வந்தான். “இப்போதே செல்க இன்னும் சற்று நேரத்தில் வந்தது யார், என்ன நிகழ்ந்தது என்று எனக்கு தெரிந்தாகவேண்டும்” என்றான். “ஆணை” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் தணிந்து “என்ன நிகழ்ந்தது இன்னும் சற்று நேரத்தில் வந்தது யார், என்ன நிகழ்ந்தது என்று எனக்கு தெரிந்தாகவேண்டும்” என்றான். “ஆணை” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் தணிந்து “என்ன நிகழ்ந்தது எப்படி நிகழ்ந்தது இப்பெரும்பிழை” என்றான். “நேற்று நம் படைகள் அனைத்துமே கள்வெறியில் இருந்தன. அங்கரும் இரவு நெடுநேரம் படைகளுடன் அமர்ந்து மதுவருந்தி களித்திருக்கிறார். கௌரவ படைப்பிரிவில் மதுக்களியின்றி துயின்ற எவரும் நேற்று இருந்திருக்க வாய்ப்பில்லை” என்றான் சந்திரகீர்த்தி.\n“அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று அஸ்வத்தாமன் உரக்க சொன்னான். “அரசே, அது அங்கரை பார்க்க வந்த இ���ு நாகர்கள் என்று தோன்றுகிறது” என்று சந்திரகீர்த்தி சொன்னான். “அப்பகுதியிலிருந்த நம் புரவிகள் இரவெல்லாம் அமைதியிழந்திருக்கின்றன. அவை நாகங்களை மட்டுமே அவ்வாறு அஞ்சுபவை. அவர்களால் மட்டுமே அத்தனை ஓசையின்றி நுழையமுடியும்” என்றான். அஸ்வத்தாமன் “ஆனால்…” என்றான். சந்திரகீர்த்தி பணிவுடன் இடைமறித்து “அரசே, அவருக்கும் நாகர்களுக்குமான உறவு நாம் அறிந்ததைவிட ஆழம் கொண்டது. அவரை நாகர்கள் தொடர்ந்து வந்து சந்திக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது” என்றான்.\n“அங்கே சிபிரத்தின் மாளிகையில் இருந்து அவர் கிளம்பும்போதுகூட யாரோ ஒரு நாகன் வந்து அவரை சந்தித்திருக்கிறான். தன் தோளில் பெரிய மூங்கில் கூடை ஏந்திய ஓங்கிய உடல்கொண்ட முதிய நாகன். அவன் தோன்றியதை வீரர்கள் பார்த்திருக்கிறார்கள். மறைந்ததை பார்க்கவில்லை. எவ்வண்ணம் அரண்மனையில் எழுந்தான் என்று எவருக்கும் தெரியவில்லை. இப்போர்க்களம் நாகர்களின் நிலமும்கூட. நாம் நின்றிருக்கும் காலடிக்குக் கீழே அவர்களின் கரவுப்பாதைகள் செறிந்துள்ளன. நினைத்த இடத்தில் எழ இயல்வதனால்தான் அவர்களை இன்னமும் முற்றழிக்க இயலவில்லை என்றார்கள்.”\nஅஸ்வத்தாமன் “வந்தது நாகர்கள் அல்ல, ஐயமில்லை” என்றான். சந்திரகீர்த்தி விழிசுருக்கி நோக்க “அறிவிலி நாகங்களுக்கு நிலஎல்லையோ படைஎல்லையோ இல்லை. நினைத்த இடத்தில் விதை முளைத்தெழுவதுபோல் மண் கீறி எழுபவர்கள் அவர்கள். வந்தவர்கள் நமது எதிரித் தரப்பை சார்ந்தவர்கள். நம் எல்லைக்கு அப்பால் இருப்பவர்கள். எல்லையைக் கடந்து கரந்து உள்ளே வந்திருக்கிறார்கள்” என்றான். பின்னர் “பெரும்பாலும் வந்தவர்கள் பெண்கள்” என்றான்.\nசந்திரகீர்த்தி “அதை எவரும் உறுதிப்படுத்தவில்லை” என்றான். “வந்தவர்கள் இத்தனை மந்தணமாக வரமுடியுமென்றால் பெண்களாகவே இருக்க முடியும். நமது படைப்பிரிவில் எங்கு அஸ்தினபுரியின் தொன்மையான ஷத்ரிய படைப்பிரிவினர் இருந்தார்களென்று பாருங்கள். அஸ்தினபுரியின் அரசகுடியினர் எவரேனும் வந்து அறுதி ஆணையிட்டால் அதை நம் படைப்பிரிவினராயினும் அவர்களால் மீற இயலாது. அவ்வாறு அறுதி ஆணையிடும் தகைமை இப்போது இப்போர்க்களத்திற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இயலும். பெண்களே இப்போது போருக்கு வெளியில் இருக்கிறார்கள். திருதராஷ்டிரர் ஆணையிடல���ம். ஆனால் அவர் உடலை எவரும் அறிவார். ஆகவே…”\nசந்திரகீர்த்தி திகைத்து நின்று திரும்பி “யாதவப் பேரரசி ஐயமில்லை” என்றான். அஸ்வத்தாமன் “ஆம்” என்றான். சந்திரகீர்த்தி “அவர்களைப் பார்த்த ஐவரை அழைத்து வரச்சொல்லியிருக்கிறேன்” என்றான். “அவர்களிடம் ஒன்றை மட்டும் உசாவுக வந்தவர்கள் சிறிய உடல் கொண்டவர்களாக இருந்தார்களா வந்தவர்கள் சிறிய உடல் கொண்டவர்களாக இருந்தார்களா வெள்ளை ஆடையால் முகம் மறைத்திருந்தார்களா வெள்ளை ஆடையால் முகம் மறைத்திருந்தார்களா அங்கரின் குடிலுக்குள் அவர்கள் எத்தனை பொழுது இருந்தார்கள் அங்கரின் குடிலுக்குள் அவர்கள் எத்தனை பொழுது இருந்தார்கள்” என்றான் அஸ்வத்தாமன். சந்திரகீர்த்தி தலைவணங்கினான். “செல்க” என்றான் அஸ்வத்தாமன். சந்திரகீர்த்தி தலைவணங்கினான். “செல்க” என்று கைகாட்டிவிட்டு அஸ்வத்தாமன் தன் புரவியில் முன்னால் சென்றான்.\nமேலும் இரு காவல்மாடங்களின் மீதேறி படைசூழ்கையை நோக்கிவிட்டு அஸ்வத்தாமன் வளைந்து துரியோதனன் தலைமை வகித்த சிறகின் முனையை அடைந்தான். இருபுறமும் துச்சாதனனும் துச்சகனும் நின்றிருக்க துரியோதனன் கையில் இருந்த கதையை பொறுமையிழந்து மெல்ல சுழற்றியபடி தேர்த்தட்டில் நின்றிருந்தான். அருகணைந்து கர்ணனை முந்தைய நாள் குந்தி சந்தித்திருக்கக் கூடுமென்பதை கூறலாமா என்று அஸ்வத்தாமன் எண்ணினான். ஆனால் அதனால் எப்பயனுமில்லை என்று தோன்றியது. துரியோதனன் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் குறைப்பதை அன்றி வேறெதையும் அது இயற்றாது.\nதன் எண்ணத்தை தானே விலக்கும் பொருட்டு கைவீசி தலையை அசைத்தபடி புரவியின் கடிவாளத்தை இழுத்து திருப்பினான். அவனுக்கு எதிரே புரவியில் வந்த சந்திரகீர்த்தி அருகே வந்து தலைவணங்கினான். கடிவாளத்தை இழுத்து புரவியை சற்றே திருப்பி நின்று “சொல்” என்றான் அஸ்வத்தாமன். “அரசே, நேற்று வந்தவர் இந்திரப்பிரஸ்தத்தின் யாதவ அரசியாகவே இருக்க வாய்ப்பு. குற்றுடல் கொண்டவர். வெள்ளையாடை அணிந்தவர். அவர்கள் ஒரு விரைவுத்தேரில் வந்து குறுங்காட்டில் இறங்கியிருக்கிறார்கள். அங்கிருந்து அவர்களை எவரோ ஒருவர் நம் எல்லைக்கு கொண்டுவந்திருக்கிறார். எல்லையிலிருந்த காவல்வீரர்கள் அவரை முழுதுறப் பணிந்து உள்ளே வரவிட்டிருக்கிறார்கள்.”\nஅஸ்வத்தாமன் பெருமூச்சுவிட்���ு “எத்தனை பொழுது அவர்கள் உள்ளிருந்தார்கள்” என்றான். “ஒருநாழிகைப் பொழுது. அதற்கு மேலில்லை.” அஸ்வத்தாமன் “எப்படி திரும்பிச்சென்றார்கள்” என்றான். “ஒருநாழிகைப் பொழுது. அதற்கு மேலில்லை.” அஸ்வத்தாமன் “எப்படி திரும்பிச்சென்றார்கள்” என்றான். “வந்தது போலவே, மெல்லிய வெண்ணிழலாக, எந்தத் தடயமும் எஞ்சாமல்” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் “அங்கர் அவரை பின் தொடர்ந்து சென்று வழியனுப்பினாரா” என்றான். “வந்தது போலவே, மெல்லிய வெண்ணிழலாக, எந்தத் தடயமும் எஞ்சாமல்” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் “அங்கர் அவரை பின் தொடர்ந்து சென்று வழியனுப்பினாரா” என்று கேட்டான். “ஆம், தன் குடில் வாயில் வரைக்கும் அவர் வந்தார்.” அஸ்வத்தாமன் “குடிலின் படிகளில் இறங்கினாரா” என்று கேட்டான். “ஆம், தன் குடில் வாயில் வரைக்கும் அவர் வந்தார்.” அஸ்வத்தாமன் “குடிலின் படிகளில் இறங்கினாரா” என்றான். “இல்லை அரசே, குடில் வாயிலிலேயே நின்றார்” என்றான் சந்திரகீர்த்தி. “அரசி திரும்பிச்செல்கையில் மீண்டுமொருமுறை திரும்பி நோக்கி விடைபெற்றாரா” என்றான். “இல்லை அரசே, குடில் வாயிலிலேயே நின்றார்” என்றான் சந்திரகீர்த்தி. “அரசி திரும்பிச்செல்கையில் மீண்டுமொருமுறை திரும்பி நோக்கி விடைபெற்றாரா\nசந்திரகீர்த்தி “நிகழ்ந்த அனைத்தையும் சொல் சொல்லென உரைக்கக் கேட்டேன். அவர்கள் உவகையுடன் பிரிந்தனர்” என்றான். “அங்கர் பின்னால் சென்றிருக்கக் கூடுமா” என்றான் அஸ்வத்தாமன். “அங்கர் அந்த வாயிலிலேயே நின்றிருந்தார், கட்டுண்டவர்போல்” என்றான் சந்திரகீர்த்தி. “ஆம், கட்டுண்டு” என்று அஸ்வத்தாமன் சொன்னான். அவன் முகம் மலர்ந்தது. “நன்று, நாம் அஞ்சவேண்டியது எதுவுமில்லை என்று எண்ணுகிறேன்” என்றான்.\nசந்திரகீர்த்தி ஆறுதல் கொண்டு “இத்தனை பெரிய உளவுப்பிழை என் தொழிலில் நிகழுமென்று எண்ணியதே இல்லை. இதன் விளைவென்ன என்று எண்ணுகையில் உளம் பதைக்கிறது. அரசே, இப்போரில் உயிர் கொடுத்தாலொழிய என் அகம் அடங்காது” என்றான். அவன் தோளைத் தட்டி “அஞ்சற்க இது நமது எண்ணத்திற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வுகளால் ஆன வெளி. இங்கு ஒவ்வொருவரும் களம்படுகிறோம். அதற்கு முன் முற்றாக ஆணவம் அழிகிறோம். தெய்வங்களுக்கு முன் தோற்ற பின்னரே மானுடர் மானுடரிடம் தோற்கிறா��்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றான். சந்திரகீர்த்தி பெருமூச்செறிந்தான்.\nஅஸ்வத்தாமன் புரவியை இழுத்து செல்கையில் “அரசே…” என்று சந்திரகீர்த்தி மீண்டும் அழைத்தான். அஸ்வத்தாமன் திரும்பிப் பார்த்தான். “இதை ஒரு வீரன் மட்டும் தயங்கியும் குழம்பியும் ஐயத்துடன் சொன்னான். அந்த அறைக்குள் பிறிதொருவர் இருந்ததாகவும் அங்கர் சிலமுறை அறியாது விழிதிருப்பி உள்ளிருந்தவரை பார்த்ததாகவும் அவன் உணர்ந்திருக்கிறான்.” அவனை சில கணங்கள் நோக்கியபின் மறுமொழி கூறாமல் அஸ்வத்தாமன் புரவியை திருப்பி கடந்து சென்றான்.\nமெல்ல மெல்ல அவன் படைகளில் அமிழ்ந்துகொண்டிருந்தான். அதை மேலிருந்து பார்த்த நினைவு அவனில் எஞ்சியிருந்தது. அது குறைந்து குறைந்து அவன் படைகளில் ஒருவனாக ஆனான். படையின் முழுமை அவன் சித்தத்திலிருந்து மறைந்தது. இனி அந்திமுரசு கொட்டும்வரை அவன் அப்படைசூழ்கையின் ஒரு சிறு உறுப்பு மட்டும்தான். அவனுக்கு ஆணையிடப்படுவதை அவன் ஆற்றுவான். தான் வரைந்த தெய்வத்திற்கு பூசகனாக தானே ஆவதுபோல. அத்தெய்வம் அவன் மேல் வெறியாட்டுகொண்டு எழுவதுபோல.\nஅஸ்வத்தாமன் கௌரவப் படைகளின் முகப்பிற்கு சென்றான். வலச்சிறகில் அவனுடைய இடம் ஜயத்ரதனுக்கு அருகே இருந்தது. புரவியிலிருந்து இறங்கி தேர்மேல் ஏறிக்கொண்டான். எதிரே விரிந்திருந்த பாண்டவப் படையை பார்த்தான். பிறை நிலவு இருபுறமும் இழுபட்டு நீண்டு மெல்ல வளைந்துகொண்டிருந்தது. அவனுக்கு யானையின் இரு தந்தங்கள் என்று தோன்றியது அது. நடுவே யானையின் மத்தகம். இரு நீர்த்துளி விழிகள். வில்லை ஏந்தி நிலைநிறுத்திய பின் முரசொலிக்காக செவிகூர்ந்து நின்றான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-53\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-46\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-16\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-6\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தி���ூன்று – நீர்ச்சுடர்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-44\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-43\nTags: அஸ்வத்தாமன், சந்திரகீர்த்தி, பூரிசிரவஸ்\nபடைப்பு முகமும் பாலியல் முகமும்\nகாலையில் துயில்பவன் - கடிதம்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழு��்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/10/23191812/1267701/French-Opne-Badminton-Srikanth-goes-down-to-World.vpf", "date_download": "2019-12-12T03:55:14Z", "digest": "sha1:5YBRI76WFOYBRBVIYFAOLLSM4QRHJRT4", "length": 6769, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: French Opne Badminton Srikanth goes down to World No 2 Chou Tien Chen", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, காஷ்யப் தோல்வி\nபதிவு: அக்டோபர் 23, 2019 19:18\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரர்காளன ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, காஷ்யப் ஆகியோர் தொடரின் தொடக்கத்திலேயே வெளியேறினர்.\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் இந்தியா சார்பில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டவர்கள் தொடக்கத்திலேயே ஏமாற்றம் அளித்தனர்.\nஸ்ரீகாந்த் கிடாம்பி உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சோயு தியென் சென்-ஐ எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-15, 7-21, 14-21 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். சென்னுக்கு எதிராக ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக நான்கு முறை தோல்விகளை சந்தித்துள்ளார்.\nமற்றொரு ஆட்டத்தில் சமீர் வர்மா கென்ட்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார். இதில் 22-20, 18-21, 18-21 என தோல்வியடைந்தார்.\nகாஷ்யப் லாங் அங்குஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் காஷ்யப் 11-21, 9-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.\nFrench Open Badminton | Kashyap | Sameer Verma | Srikanth Kidambi | பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் | ஸ்ரீகாந்த் கிடாம்பி | சமீர் வர்மா | காஷ்யப்\nஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், ரவிக்குமார்\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்தார் ரோகித் சர்மா\n3-வது டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - டென்மார்க் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்திய ஜோடி\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - காலிறுதியில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - காலிறுதிக்கு சிந்து, சாய்னா முன்னேற்றம்\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/12181025/1265714/One-dead-as-unprecedented-Typhoon-Hagibis-slams-into.vpf", "date_download": "2019-12-12T03:33:25Z", "digest": "sha1:7IRLE26LUOJRJ24A5B2ISH5AEZMI7EN6", "length": 15056, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - 75 லட்சம் மக்கள் தவிப்பு || One dead as 'unprecedented' Typhoon Hagibis slams into Japan", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - 75 லட்சம் மக்கள் தவிப்பு\nபதிவு: அக்டோபர் 12, 2019 18:10 IST\nமாற்றம்: அக்டோபர் 14, 2019 08:10 IST\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளனர். சுமார் 75 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளனர். சுமார் 75 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஜப்பான் நாட்டை இன்று தாக்கிய ஹகிபிஸ் புயல் தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nமணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் ஹோன்ஷு தீவை தாக்கிய இந்த புயல் டோக்கியோ நகரின் தென்மேற்கில் உள்ள இஸு தீபகற்பம் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த புயலின் எதிரொலியாக இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.\nஇந்த புயல் தொடர்பான எச்சரிக்கையாக சுமார் 75 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் சுமார் 50 ஆயிரம் மக்கள் மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளர். சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஜார்க்கண்ட் சட்டசபை தேர��தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nடிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து வீடியோ வெளியீடு\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் - அமெரிக்கா அதிரடி\n‘‘ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள்’’ - ர‌ஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nடைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் அறிவிப்பு\nவேட்டி, சேலையில் வந்து நோபல் பரிசை பெற்ற அபிஜித் பானர்ஜி தம்பதியர்\nஜப்பானை மிரட்டும் இரண்டு புதிய புயல்கள்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027747.html", "date_download": "2019-12-12T03:02:59Z", "digest": "sha1:UHMECL6MR3VUDC66IRHPA7JVGNQJI6R7", "length": 5655, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்க��்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை, புதுயுகன், வானதி பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசீன தத்துவஞானி கன்பூசியஸ் சிகரம் வழிகாட்டும் நீதிக் கதைகள்\nஉடல்நலம் காக்கும் 50 பழவகைகள் சகுந்தலா வந்தாள் ராஜத்தின் மனோரதம்\nகாது-மூக்கு-தொண்டை - பிரச்னைகள் - தீர்வுகள் தேர்தலின் அரசியல் சித்தர்களின் ஜீவ சமாதிகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-12T02:55:49Z", "digest": "sha1:SUYDMWBAYZMEBWOU2RYVS6QFUOUZPEVK", "length": 20019, "nlines": 68, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "குழந்தைகள் கடத்தலுக்கு, சமூக ஊடகம் இவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது! #GoodParenting – Today Tamil Beautytips", "raw_content": "\nகுழந்தைகள் கடத்தலுக்கு, சமூக ஊடகம் இவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது\nஉலகம் தொழில் புரட்சிக்குப் பிறகு சந்திக்கக்கூடிய மிக முக்கியமான மாற்றம் 90-களுக்குப் பிறகு நடைபெற்று இணையத்தின், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டு வருகிற புரட்சி. தொழில் புரட்சி நடைபெற மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் இணையப் புரட்சி இரு பத்தாண்டுகளிலே மிகவும் பரவலாக அனைவரையும் சென்றடைந்துவிட்டது.\nதொழில்நுட்பங்கள், இணையத்தின் வளர்ச்சி தடுக்க முடியாதது, தவிர்க்க முடியாதது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஒரு சமூகம் தன்னை தகவமைத்துக்கொள்ளவில்லை என்றால் உலக அரங்கில் பின்தங்கிவிடும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. உலகமே ஒரு நகரத்தைப்போல ஆகிவிட்டது எனக் கூறுகிற அளவுக்கு இன்று இணையத்தின் வளர்ச்சி அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்திருக்கிறது. ஆனால், அதன் சாதகங்களோடு, சரி நிகரான பாதக அம்சங்களையும் உடன் சேர்த்தே வைத்துள்ளது.\nஇணையத்தின் பாதகங்களால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் மிகவும் இளம் வயதைச் சேர்ந்தவர்களாகவே இருந்துவருகின்றனர். இதைப்பற்றித் துளிர் அமைப்பைச் சேர்ந்த வித்யா ரெட்டி நம்முடன் பகி��்ந்துகொள்கிறார்.\nதற்போது இந்தியாவில் இணையத்துக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக Internet deaddiction சென்டர்களும் பரவலாகி வருகின்றன.\n“இன்று இணையம் அசூர வளர்ச்சி அடைந்துள்ள காலகட்டத்தில் குழந்தைகளை “டிஜிட்டல் குழந்தைகளாகவும்” பார்க்க வேண்டும். இணையத்துக்குள்ளே ஒரு தனி உலகமே இருந்து வருகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்தின் குழந்தைப் பருவத்தையே மாற்றி வருகிறது. அதன் வளர்ச்சி வேகத்துக்கு ஈடாகக் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழிக் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இணையத்தில் குழந்தைகளை மையப்படுத்தி இயங்கும் ஆபாச இணையதளங்களை வசிப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் நேரடியான தொடர்பு இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன.\nமுதலில், நிகழ்நேரத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத்தான் நாங்கள் அதிகமாகச் சந்தித்தோம். 2009-களுக்குப் பிறகு, இணையம் சார்ந்து நடைபெறுகிற குற்றங்கள் தொடர்பான தகவல்களும் எங்களுக்குக் கிடைத்தன. இன்று நாங்கள் சந்திக்கின்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவற்றில் தொழில்நுட்பத்தின் பங்கு என்பது உள்ளது. நிகழ்நேரத்தில் நடைபெறுகிற குற்றங்கள் அனைத்துமே இணையத்திலும் நடைபெறுகின்றன. மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான drug deaddiction மையங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். தற்போது இந்தியாவில் இணையத்துக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக Internet deaddiction சென்டர்களும் பரவலாகி வருகின்றன.\nவீடுகளில் பெற்றோர்களுடன் சரியான உரையாடல்கள் இல்லாத குழந்தைகள்தாம் அதிக அளவில் இணையத்தை நாடுகின்றனர்.\nபெரும்பாலும் குழந்தைகள் சந்திக்கின்ற முதல் விஷயம bullying தான். மாணவர்கள் மத்தியில் வகுப்புகளில் நடைபெறுவது வெளிப்படையாகத் தெரியவருவதற்கான சாத்தியங்கள் இருந்தாலும். இணையத்தில் நடைபெறுகிற bullying பெரும்பாலும் கவனம் பெறாமலே சென்றுவிடுகின்றன. தற்போது வளர்கிற குழந்தைகள் இணையத்துடன் சேர்ந்தே வளர்கின்றனர். குழந்தைகள் இணையம், சமூக ஊடகத்தில் இருப்பது என்பது ஒரு பெருமைபோலவே கருதுகின்றனர். இவ்வளவு நண்பர்கள் உள்ளார்கள், என் பதிவுக்கு இவ்வளவு லைக், கமென்ட்கள் கிடைக்கின்றன என்ப��ு குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு போட்டியாகவே பார்க்கப்படுகிறது. அதனால்தான் அவர்கள் அறிமுகம் இல்லாத அந்நியர்களுடனும் பேச நேர்கிறது.\nஇணையம் என்பது தடையற்ற வாய்ப்புகளை வழங்கினாலும், அது ஆபத்துக்களையும் உள்ளடக்கியே வருகிறது. ஆனால், இந்தச் சிக்கல்களைப் புரிந்துகொள்வதில்தான் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்துவருகிறது. இணையம் என்பது தனி உலகமாக இயங்கிவருகிறது. ஆனால், அதில் உள்ள சிக்கல்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. நாங்கள் சந்திக்கிற நிறைய சம்பவங்களில் வீடுகளில் பெற்றோர்களுடன் சரியான உரையாடல்கள் இல்லாத குழந்தைகள்தாம் அதிக அளவில் இணையத்தை நாடுகின்றனர்.\nதவறான பாலியல் நோக்கங்களுக்காக அனுப்பப்படுகிற ( sexting) குறுந்தகவல்களும் இணையத்தில் குழந்தைகளைக் குறிவைத்து அனுப்பப்படுகின்றன.\nகுழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களும் சமீப காலங்களில் இணையத்தில் தான் நடவடிக்கைகளை அதிகமாகக் கண்காணிக்கின்றனர். குழந்தை கடத்தல் வழக்குகளில் பலவற்றிலும் இணையத்தினுடைய பங்கும் உள்ளது. ஆபாசமான தகவல்களையும் குழந்தைகள் இணையத்தில் பெறுகின்றனர். தவறான பாலியல் நோக்கங்களுக்காக அனுப்பப்படுகிற (sexting) குறுந்தகவல்களும் இணையத்தில் குழந்தைகளைக் குறிவைத்து அனுப்பப்படுகின்றன. இணைய வழிக்குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் அதைப்பற்றித் தெளிவாக எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டவர்களே” என்கிறார் வித்யா.\nஇத்தகைய குற்றங்களைத் தவிர்ப்பதற்கான தீர்வுகளாக அவர் முன்வைப்பவை:\nதங்களுடைய குழந்தைகளுடன் உரையாடி எந்த மாதிரியான தேவைகளுக்காக இணையத்தை, சமூக ஊடகங்களை நாடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nதொழில்நுட்பத்தை மறுப்பதோ, தடை செய்வதோ மட்டும் தீர்வு கிடையாது. இன்றைய குழந்தைகள் பல வழிகளிலும் அதைப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்கள் முதலில் செய்ய வேண்டியது தங்களுடைய குழந்தைகளுடன் உரையாடி எந்த மாதிரியான தேவைகளுக்காக இணையத்தை, சமூக ஊடகங்களை நாடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nதொழில்நுட்ப நி���ுவனங்களுமே குழந்தைகளுக்கென கட்டுப்பாடுகளுடன் கூடிய தனித்தளங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆனால், அது தீர்வாக அமையாது. குழந்தைகளிடத்தில் இதைச் செய்யாதே எனச் சொன்னால் அதைத்தான் செய்வார்கள், குழந்தைகளுக்கென பிரத்யேக தளம் என்றால் அவர்கள் பொதுவான தளத்தை நோக்கித்தான் செல்வார்கள். பொதுவான தளத்தையே குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களுமே ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றாற்போல கொள்கைகளை மாற்றியமைக்கக் கூடாது. அனைத்து நாடுகளுக்கும் பொதுவான கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும்.\nபள்ளிக்கூடங்களில் உடற்பயிற்சிக்கென்று தனி வகுப்பும், ஆசிரியர்களும் இருப்பதைப்போல டிஜிட்டல் கல்வி வழங்குவதற்கான ஆசிரியர்களும் நியமிக்க வேண்டும்.\nஇன்று பள்ளிக்கூடங்களில் உடற்பயிற்சிக்கென்று தனி வகுப்பும், ஆசிரியர்களும் இருப்பதைப் போல டிஜிட்டல் கல்வி வழங்குவதற்கான ஆசிரியர்களும் நியமிக்க வேண்டும். இதுதான் தற்போது அடிப்படையான தேவையாக உள்ளது. டிஜிட்டல் பயன்பாடுகள் பற்றிய கல்வியைப் பாடத்திட்டத்திலுமே இணைக்க வேண்டும். இணையத்தை எவ்வாறு பாதுகாப்பாக கையாளலாம் என்பதைப் பள்ளிகளில் இருந்தே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.\nஆஸ்திரேலியா, பிரிட்டன் மாதிரியான நாடுகளில் டிஜிட்டல் பாதுகாப்புக்கென்று தனி துறைகளே உள்ளன. இணையப் பாதுகாப்புக்கான ஆணையர்கள் ( E-Safety Commissioners) எனத் தனி அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றன. எனவே இந்தியாவிலுமே கொள்கை அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இந்தியாவில் சட்டங்களுக்குப் போதாமையில்லை. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள தடைகளை, தாமதங்களைக் களைய வேண்டும்.\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் பிரபல நடிகை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாரா சாக்‌ஷி சரவணன் பற்றி பேசாதது ஏன்\nஇந்த செடி மட்டும் இருந்தா கொசு உங்க வீட்டு பக்கமே வராது\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படும்\nசற்றுமுன் பிரபல முன்னனி பாடகருக்கு ஏற்பட்ட சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி\nபல லட்சம் பேருக்கு இந்த வீடியோ பற்றி தெரியுமே போச்சி\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்… தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nசற்றுமுன்பு மனைவிக்காக அசிங்கத்தைப் பொறுத்துக் கொண்டு கணவன் செய்த செயலை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/127021-my-diary", "date_download": "2019-12-12T03:46:22Z", "digest": "sha1:ODO6Y5RNNJJ2ZE4DY6VKUPMXKZIR3QFT", "length": 13319, "nlines": 292, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 10 January 2017 - என் டைரி - 397 - அன்னையின் துயரம்! | My Diary - 397 - Aval vikatan", "raw_content": "\nடாப் 10 பெண்கள் - உலகம்\nடாப் 10 பெண்கள் - இந்தியா\nடாப் 10 பெண்கள் - தமிழகம்\nமுடியை இழந்தாலும் முயற்சித்தால் ஜெயிக்கலாம்\nசுயதொழிலுக்கு வங்கி கடனுதவி பெறுவது எப்படி\nஇந்த வாழ்க்கை அவ்வளவு பிடிச்சிருக்கு\n - வாழ்வை மாற்றிய புத்தகம்\nவீட்டில் இருந்தபடியே செய்யலாம் ஆன்லைன் பிசினஸ்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nபெண் Money: கிரிக்கெட் ஸ்கோர் பார்த்திருப்பீங்க... சிபில் ஸ்கோர்\nமனுஷி - 7 - இது விளையாட்டல்ல\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\n2017 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nபெற்றோர் மாறாமல் குழந்தைகளை மாற்ற முடியாது\nஅதிக தங்கம் வைத்திருந்தால் ஆபத்தா\n” - ‘இமேஜ் கன்சல்டன்ட்’ நந்திதா பாண்டே\nஅவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\nஅவள் கிளாஸிக்ஸ்: ஜெயலலிதா அழகுக் குறிப்புகள்\n - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்\n - பிடிக்கும் வார்த்தை... மன்னிப்பு\n30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி\nஅவள் கிளாஸிக்ஸ்: ஏகாதசி ஸ்பெஷல் இதாங்க\nமூளைக்குப் பலம் தரும் தாமரை\nடயட் டூர் - ஜி.எம் டயட் டவுட்\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் ���ல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/146217-we-will-not-ready-to-vote-for-modi-says-pr-pandian", "date_download": "2019-12-12T04:24:57Z", "digest": "sha1:XNSPFJLYDKCGDTP47NKDZWCP42PITZIX", "length": 11222, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் மோடிக்கு வாக்களிக்கமாட்டோம்’ - பி.ஆர்.பாண்டியன் ஆதங்கம்! | \"We will not ready to vote for Modi says PR Pandian", "raw_content": "\n`விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் மோடிக்கு வாக்களிக்கமாட்டோம்’ - பி.ஆர்.பாண்டியன் ஆதங்கம்\n`விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் மோடிக்கு வாக்களிக்கமாட்டோம்’ - பி.ஆர்.பாண்டியன் ஆதங்கம்\n`மேக்கே தாட்டூவில் சட்டத்துக்குப் புறம்பாக அணை கட்ட அனுமதி கொடுக்கிறோம்' என தெரிந்தே மத்திய அரசு செய்கிறது. இதனால், தமிழகம் போராட்டக் களமாக மாறி வருகிறது\" என்று விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் தெரிவித்தார்.\nகர்நாடக மாநிலம் மேக்கே தாட்டூவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதற்கு, மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. இதனால், காவிரி நதியை நம்பி வாழும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பல்வேறு விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களிலும், ரயிலிலும் இன்று ஓசூர் சென்று, அங்கிருந்து மேக்கே தாட்டூ அணை கட்டும் இடத்தில் முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இந்தக் குழு கரூர் மாவட்டம், மேட்டுமகாதானபுரம் அருகே வந்தபோது, காவிரி நதிநீர் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் ராஜாராம் அவர்களுக்கு வரவேற்பு அளித்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன், \"மேக்கே தாட்டூவில் அணை கட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது என தெரிந்திருந்தும், மத்திய அரசு அணை கட்ட அனுமதி அளித்துள்ளது.\nஇதனால், தமிழக விவசாயிகள் அச்சத்திலும், கோபத்திலும் உள்ளனர். எங்களுக்கு வாழ்வதற்கே நம்பிக்கை இல்லாத ஒரு நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. கர்நாடக முதல்வர் குமாரசாமி மேக்கே தாட்டூவில் அணையைக் கட்டி, தமிழகத்தை அழிக்கப் பார்க்கிறார். ஆனால், காவிரி நீர் கடலில் கலக்கிறது, எனவே, அந்த நீரை தடுப்பதற்காக அணை கட்டுவதாக பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இது உண்மைக்குப் புறம்பானது. ஒருவேளை உண்மையாக இருக்குமேயானால், கிருஷ்ணகிரி மாவட்டம், ராசிமணல் பகுதியில் இந்த அணையை கட்ட வேண்டும். தமிழக அரசு கட்டும் இந்த அணைக்கு கர்நாடக அரசு ஒத்துழைக்க வேண்டும். அதே சமயம், மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்க வேண்டும். கர்நாடகாவில் காவிரிப் பாசனப் பகுதிகளில் உள்ள 15 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றதற்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இந்த அணையைக் கட்ட வேண்டுமென அடம் பிடிக்கிறார்.\nஅதேசமயம், அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை காவல்துறையை வைத்து அடக்கிவிட்டு, அணையை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே, கர்நாடகா பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து மேக்கே தாட்டூ பகுதியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறோம், தமிழக அரசு ராசிமணல் பகுதியில் அணை கட்டும் பணியைத் தொடங்க வேண்டும். நாளை காலை 10 மணிக்கு ஓசூர் பகுதியில் இருந்து மேக்கே தாட்டூ நோக்கி சென்று முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணற்ற விவசாயிகள் கலந்துகொள்கிறார்கள். விவசாயிகளின் கோரிக்கையை மட்டுமல்ல, அவர்களைச் சந்திக்கவே மறுத்து வருகிறார் பிரதமர் மோடி. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யமாட்டேன் எனக் கூறுவதோடு, அவர்களை `தற்கொலை செய்துகொள்ளுங்கள்' என சொல்லாமல் சொல்கிறார். எனவே, வரும் தேர்தலில் மோடிக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம். எங்களது போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது\" என்றார் ஆக்ரோஷமாக\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=MzE=", "date_download": "2019-12-12T03:23:29Z", "digest": "sha1:QUYNPEKGS5JYPWMGX26WU5EYC5E2EXWO", "length": 4603, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "பிரிந்து போனது வராது, காரிய விக்னம், பாகப் பிரிவிணை, தாமதம் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 12, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப�� பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிரிந்து போனது வராது, காரிய விக்னம், பாகப் பிரிவிணை, தாமதம்\nபிரிந்து போனது வராது, காரிய விக்னம், பாகப் பிரிவிணை, தாமதம் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nபிரிந்து போனது வராது, காரிய விக்னம், பாகப் பிரிவிணை, தாமதம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142731", "date_download": "2019-12-12T03:18:27Z", "digest": "sha1:4HM3VUK4NJWU4QMCFSXL7547IMRB6CF6", "length": 5529, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சஜித் பிரதமர்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சஜித் பிரதமர்\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சஜித் பிரதமர்\nThusyanthan December 1, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nசஜித் பிரேமதாசவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்குவது தொடர்பாக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரமளவில் தனது உடன்பாட்டை தெரியப்படுத்துவார் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nகாலி அக்மீமன பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அ��ர், சஜித் பிரேமதாசவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டவுடன் அவருக்கு பிரதமர் வேட்பாளராக எதிர்வரும் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கான முழு அதிகாரமும் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் அடுத்த பிரதமராக சஜித் பிரேமதாசவே நியமிக்கப்படுவார் எனவும் விஜயபால ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious சிறுபான்மை சமூகம் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளது\nNext பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/accident-on-valiyeravu-bridge.html", "date_download": "2019-12-12T04:17:00Z", "digest": "sha1:UACEQDRTR5HZTEMJI53ROC3KX5QXPW6L", "length": 12620, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.\nவவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இதனால் இன்று காலை இப்பகுதி பொதுமக்கள் பாலத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . விபத்து தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டுள்ளதாக தெரிவித்தே பொதுமக்கள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டனர் .\nஇன்று காலை 7.00மணியளவில் மட்டக்களப்புக்கு வேலைக்கு சென்றகொண்டிருந்த கன்னன்குடாவை சேர்ந்த 27வயதுடைய கே.சுதாகரன் என்ற இளைஞனை மண் ஏற்றிவந்துகொண்டிருந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது. இதன்போது இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் உடனயாக விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தினை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.\nஎனினும் உரிய விசாரணையினை மேற்கொள்ளாமல் பொலிஸார் வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றதாக தெரிவித்து பொதுமக்கள் வலையிறவு பாலத்தினை மறித்��ு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு நீதி கிடைக்கும் வரை போக்குவரத்துக்கு வழிவிடமாட்டோம் என்று தெரிவித்;து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேநேரம் சம்பவ இடத்துக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,அமல் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் சம்பவம் தொடர்பில் பொதுமக்களிடம் கேட்டறிந்துகொண்டதுடன் பொலிஸாருடனனும் கலந்துரையாடினர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் .\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக 2013ம் ஆண்டில் டோனி தேர்வு.\n2013ம் ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர் என்ற விருதுக்கு இந்திய அணி��ின் கேப்டன் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் ...\nவயிற்றை உற்று பார்த்த மீடியாக்களுக்கு கரீனா சொன்ன பதில் ஆச்சரியம்\nக‌‌ரீனா கபூர் ஒரு மிர்ரகிள். திருமணமான பிறகு நடிகைகளுக்கு இந்திய சினிமா முக்கியத்துவம் தருவதில்லை. அப்படியே தந்தாலும் கிளாமர் நாயகியாக வல...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ishant-sharma-cried-for-15-days-after-conceding-30-runs-in-an-over-to-james-faulkner-in-2013-98629.html", "date_download": "2019-12-12T03:19:51Z", "digest": "sha1:2QWXZMBOKUDC3PGAIIOMVEVTBCZDFTKF", "length": 11595, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "தொடர்ந்து 15 நாட்கள் கதறி அழுதேன் தெரியுமா? இஷாந்த் சர்மா உருக்கம் | Ishant Sharma cried for 15 days after conceding 30 runs in an over to James Faulkner in 2013– News18 Tamil", "raw_content": "\nதொடர்ந்து 15 நாட்கள் கதறிக் கதறி அழுதேன் தெரியுமா\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை\nINDvsWI | தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nதோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nதொடர்ந்து 15 நாட்கள் கதறிக் கதறி அழுதேன் தெரியுமா\n#IshantSharma cried for 15 days | சுமார் 6 ஆண்டுகளுக்குப்பின், மொஹாலியில் நடந்த ஒரு நாள் போட்டி குறித்து இஷாந்த் சர்மா உருக்கம். #AUSvIND #INDvAUS\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் என்னால் இந்திய அணி தோல்வி அடைந்ததால், தொடர்ந்து 15 நாட்கள் கதறிக் கதறி அழுதேன் என இஷாந்த் சர்மா உருக்கமாக கூறியுள்ளார்.\nகடந்த 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிர��க்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டி-20 மற்றும் 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடந்த டி-20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. 3-வது போட்டி மொஹாலியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அதிரடி சதத்தால், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது.\nமகேந்திர சிங் தோனி. (ICC)\n304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு, கடைசி 18 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா வீசினார். அந்த ஓவரை ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஃபால்க்னர் துவம்சம் செய்தார்.\nஃபால்க்னர், 4, 6, 6, 2, 6, 6 என மொத்தம் 30 ரன்கள் விளாசினார். இஷாந்த் சர்மாவின் இந்த ஓவர் போட்டியின் முடிவை மாற்ற முக்கிய காரணமாக இருந்தது. இந்தப் போட்டியில் ஃபால்கரின் அதிரடியால் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஒரே ஓவரில் 30 ரன்களை வாரிய வழங்கிய இஷாந்த் சர்மா. (PTI)\nஇந்நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்குப்பின், அந்தப் போட்டி குறித்து இஷாந்த் சர்மா கூறுகையில், “என்மீது நானே மிகவும் கோபமாக இருந்தேன். என்னால் இந்திய அணி தோல்வி அடைந்ததை தாங்குக்கொள்ள முடியவில்லை. நான் ஒரு நாள் மட்டும் அழவில்லை, குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு கதறி கதறி அழுதிருப்பேன்” என்று தெரிவித்தார்.\nஇறுதியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-2 என இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\n#ICCAwards வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற ரிஷப் பண்ட்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\n��ெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2013/12/health.html", "date_download": "2019-12-12T02:49:09Z", "digest": "sha1:WHPXS5UMLV3GOXSUKNTJBL5VMINWJ73Z", "length": 10745, "nlines": 165, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கொழுப்பு சம்பந்தமான நோய்களை தீர்ப்பது எப்படி? health", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகொழுப்பு சம்பந்தமான நோய்களை தீர்ப்பது எப்படி\nஇப்போ எல்லாம் டாக்டர்கள் ,தேங்காய் சட்னி சாப்பிடாதீங்க..தேங்காயை உணவில் சேர்த்துக்காதீங்க..கொழுப்பு என்கிறார்கள்...இது ஒரு செம காமெடி..தேங்காய் உலகத்திலேயே மிகச்சிறந்த ஒரு உணவு..கோயில்களில் பிரசாதமாக தேங்காயும் பழமும் கொடுக்கிறார்கள்...கெட்ட கொழுப்பு பொருளை கடவுள் பிரசாதமாக தரும் அளவுக்கு நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல...\nதேங்காயில் உடலுக்கு தேவையான அனைத்து தாது பொருட்களும் இருக்கின்றன....பழங்காலத்தில் எந்த நோயாக இருந்தாலும் பனங்கருப்பட்டியையும் ,தேங்காய்ப்பாலையும் தான் வைத்தியர்கள் கொடுப்பார்கள்..சுக்கு ,கருப்பட்டி சேர்ந்த அந்த கலவை மற்றும் தேங்காயை பிழிந்து எடுக்கப்பட்ட பாலுக்கு எந்த நோயையும் முறித்து குணமாக்கும் சக்தி உண்டு....அஜீரணம்தான் அனைத்து நோய்களுக்கும்\nஅடிப்படை...தேங்காய் அதை இல்லாமல் செய்வதால்தான் சமையலில் அது இல்லாமல் எந்த உணவும் தமிழர் உணவில் இல்லை.....\nதேங்காய் கெட்ட கொழுப்பு அல்ல..நல்ல கொழுப்பு..மிருகங்களில் இருக்கும் கொழுப்பும் தேங்காயில் இருக்கும் கொழுப்பும் ஒன்றல்ல...உலகில் சுத்தமான நீர் தேங்காயில் இருக்கும் நீர்தான்..முன்பெல்லாம் சாககிடக்கும் தாத்தா,பாட்டிகளுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து பிழைக்க வைப்பார்கள்..இப்போது எல்லாம் மாட்டுப்பால் கொடுத்து சாகடிக்கிறார்கள்....தேங்காய் அதிகம் சாப்பிட்டால் மட்டுமே கொழுப்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும் என்பதே உண்மை..\nLabels: fitness, food, health, ஆரோகியம், ஆன்மீகம், கொழுப்பு, தேங்காய்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 மகரம்,கும்பம்,மீனம...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 விருச்சிகம்,தனுசு\nஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 கன்னி,துலாம்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 கடகம்,சிம்மம்\n���ங்கிலப் புத்தாண்டு ராசிபலன் 2014 மேசம்,ரிசபம்,மித...\nகுரு பூஜையும் அன்னதானமும்,சனிப்பெயர்ச்சி குருபெயர்...\nதலையெழுத்தை மாற்றும் கொடுமுடி பிரம்மாவும் குருபூஜை...\nஅஷ்டம சனி ஏழரை சனி கஷ்டம் தீர பணக்கஷ்டம் தீர ஜோதிட...\nகுரு வக்கிர பூஜைக்கான பரிகார விபரம்..விருச்சிகம்,ம...\nகுரு வக்கிரம் என்ன செய்யும்..\nகொழுப்பு சம்பந்தமான நோய்களை தீர்ப்பது எப்படி\nகல்யாணம் சீக்கிரம் நடக்க எந்த கோயில் போகலாம்..\nஃபேஸ்புக் ஜோதிடம் facebook astrology\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/14023022/We-are-the-Descendants-of-Rama--The-Mewar-royal-family.vpf", "date_download": "2019-12-12T04:11:59Z", "digest": "sha1:UXYU4ROIJKC6D6NCCRAIS4DHEGUYE4HK", "length": 10538, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"We are the Descendants of Rama\" - The Mewar royal family also owns || “ராமரின் வம்சாவளி நாங்கள்” - மேவார் அரச குடும்பமும் சொந்தம் கொண்டாடுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“ராமரின் வம்சாவளி நாங்கள்” - மேவார் அரச குடும்பமும் சொந்தம் கொண்டாடுகிறது + \"||\" + \"We are the Descendants of Rama\" - The Mewar royal family also owns\n“ராமரின் வம்சாவளி நாங்கள்” - மேவார் அரச குடும்பமும் சொந்தம் கொண்டாடுகிறது\nராமரின் வம்சாவளி நாங்கள் என மேவார் அரச குடும்பமும் சொந்தம் கொண்டாடுகிறது.\nஅயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றிய மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு விசாரித்து வருகிறது. “ராமரின் வம்சாவளியினர் அயோத்தியில் இன்னும் வசித்து வருகிறார்களா” என்று கடந்த 9-ந்தேதி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஇந்த பின்னணியில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த பா.ஜனதா பெண் எம்.பி. தியா குமாரி, தங்கள் குடும்பம் ராமரின் மகன் குசாவின் வம்சாவளியை சேர்ந்தது என்று சொந்தம் கொண்டாடினார்.\nஇந்நிலையில், மற்றொரு அரச குடும்பமும் ராமர் மீது உரிமை கொண்டாடி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மேவார் அரச குடும்பம்தான், தங்களை ராமரின் வம்சாவளி என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக அக்குடும்பத்தை சேர்ந்த அரவிந்த் சிங் மேவார் கூறியதாவது:-\nஎங்கள் குடும்பம் ராமரின் நேரடி வம்சாவளியினர் என்பது சரித்திரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்காக ராமர் பிறந்த இடம் மீது நாங்கள் உரிமை கொண்டாட விரும்பவில்லை. ஆனால், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\n1. “ராமரின் வம்சாவளி நான்” - ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த பா.ஜனதா பெண் எம்.பி. சொல்கிறார்\nராமரின் வம்சாவளி நான்தான் என ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த பா.ஜனதா பெண் எம்.பி. ஒருவர் கூறியுள்ளார்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. தாய்மையின் மகத்துவம்: போட்டியின் இடைவேளையில் குழந்தையின் பசியாற்றிய வீராங்கனை\n2. ஆந்திராவில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்து உருவப்படம் அச்சிடப்பட்டிருந்ததால�� சர்ச்சை\n3. குடியுரிமைச் சட்டம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் கருத்துக்கு இந்திய அரசு பதில்\n4. மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல் - நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்\n5. இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படத்தை பகிர்ந்த 22 வயது வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/10/23101211/1267562/Virat-Kohli-said-India-should-have-five-Test-centers.vpf", "date_download": "2019-12-12T03:22:59Z", "digest": "sha1:SDVSARXXIMUSQLQ2AT4RNJY645VR6DFW", "length": 14365, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Virat Kohli said India should have five Test centers at maximum for any series in home conditions", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும் - விராட் கோலி வலியுறுத்தல்\nபதிவு: அக்டோபர் 23, 2019 10:12\nவெளிநாடுகளில் உள்ளது போன்று இந்தியாவிலும் குறிப்பிட்ட 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 டெஸ்ட் போட்டிகள் முறையே விசாகப்பட்டினம், புனே, ராஞ்சியில் நடைபெற்றது. இந்த தொடரில் ரசிகர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருந்தது. சில நாட்கள் மைதானம் வெறிச்சோடி கிடந்ததை பார்க்க முடிந்தது. இந்தியாவில் மொத்தம் 27 மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. 2000-ம் ஆண்டுக்கு பிறகு மட்டும் 18 ஸ்டேடியங்களில் டெஸ்ட் போட்டி அரங்கேறி இருக்கிறது.\nவெளிநாடுகளை எடுத்துக்கொண்டால் ஆஸ்திரேலியாவில் பெரிய அணிகள் வரும்போது மெல்போர்ன், அடிலெய்டு, பிரிஸ்பேன், சிட்னி, பெர்த் ஆகிய மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. இங்கிலாந்தில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் லண்டன் லார்ட்ஸ், ஓவல், பர்மிங்காம், மான்செஸ்டர், லீட்ஸ், நாட்டிங்காம் ஆகிய இடங்களில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்தும் இத்தகைய பாணியையே பின்பற்றுகின்றன.\nஇதே போல் இந்தியாவிலும் பாரம்பரியமிக்க, பிரபலமான இடங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கோரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தா, மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, மொஹாலி, நாக்பூர் போன்ற இடங்களில் டெஸ்ட் போட்டி நடக்கும் போது எப்போதும் அமோக வரவேற்பு கிடைப்பது உண்டு. அதை மனதில் வைத்து கோலி இவ்வாறு கூறியிருக்கிறார்.\nஇது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து விராட் கோலி கூறியதாவது:-\nஇந்தியாவில் குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்பது தொடர்பாக நாங்கள் நீண்ட காலமாகவே விவாதித்து வருகிறோம். டெஸ்ட் கிரிக்கெட் பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால், நிரந்தரமான டெஸ்ட் மைதானங்கள் தேவை. எல்லா மைதானங்களிலும் டெஸ்ட் போட்டியை நடத்தக்கூடாது. சில இடங்களில் ரசிகர்கள் கூட்டம் வருவதில்லை.\nஎனவே இந்தியாவில் வலுவான 5 டெஸ்ட் மைதானங்கள் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இங்கு வரும் வெளிநாட்டு அணிகள் தாங்கள் இந்த 5 மைதானங்களில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறோம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.\nஇந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் உள்ளன. அவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் போட்டிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இது 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு சரியாக இருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியாவில் கால்பதிக்கும் வெளிநாட்டு அணிகளுக்கு தாங்கள் இந்த 5 மைதானங்களில், இத்தகைய ஆடுகளங்களில் தான் ஆடப்போகிறோம், ரசிகர்கள் வருகை இப்படி தான் இருக்கும் என்பவை எல்லாம் தெரிய வேண்டும். அதுவே சவாலான விஷயமாக இருக்கும்.\nநமது அணி வெளிநாடு சென்று 4 டெஸ்டுகளில் பங்கேற்க போகிறோம் என்றால், இந்த மைதானத்தில் தான் விளையாடப்போகிறோம், அங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும், ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியப்போகிறது என்பதை எல்லாம் முன்கூட்டியே அறிந்து கொள்கிறோம்.\nதென்ஆப்பிரிக்காவை ‘ஒயிட்வாஷ்’ செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சிறப்பை பெற்ற விராட் கோலி மேலும் கூறியதாவது:-\nஒட்டுமொத்த இந்திய அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். உண்மையான நோக்கத்துடன் தொடர்ந்து உழைக்கும்போது சாதகமான முடிவுகள் தானாகவே வந்து சேரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த அணியாக திகழ வேண்டும், ஒவ்வொரு அணிக்கும் கடும் போட்டி அளிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அந்த மனநிலை தான் கைகொடுக்கிறது. எத்தகைய ��ூழலிலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணமே, எங்களது வெற்றியின் ரகசியம் ஆகும்.\nஇந்த தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் வியப்பூட்டும் வகையில் இருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கி பதற்றத்தையும், தயக்கத்தையும் தாண்டி களத்தில் ஜொலித்த விதம், தொடக்க வீரராக களம் கண்ட முதல் தொடரிலேயே தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்ட அவருக்கே ஒட்டுமொத்த பெருமையும் சேரும்.\nVirat Kohli | விராட் கோலி | டெஸ்ட் போட்டி\nஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், ரவிக்குமார்\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nசர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்தார் ரோகித் சர்மா\n3-வது டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன்: ரோகித் சர்மாவை முந்தினார் விராட் கோலி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல, டைமிங் மட்டுமே என்பதை உணர்ந்தேன் - விராட் கோலி\nமனைவி அனுஷ்கா குறித்து விமர்சனத்திற்கு விராட் கோலி பதிலடி\nகேப்டனாக டெஸ்டில் விரைவாக 5 ஆயிரம் ரன்கள் கடந்து விராட் கோலி சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/robbing-couples-arrested/", "date_download": "2019-12-12T03:35:30Z", "digest": "sha1:AZJPKFYTXTGQRCKZH3LRLLEOUACD2MPQ", "length": 12752, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "கணவன் மனைவியாக சேர்ந்து கொள்ளையடிக்கும் ஜோடிகள் - Sathiyam TV", "raw_content": "\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற…\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதி���்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nToday Headlines | 11 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 19\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Crime கணவன் மனைவியாக சேர்ந்து கொள்ளையடிக்கும் ஜோடிகள்\nகணவன் மனைவியாக சேர்ந்து கொள்ளையடிக்கும் ஜோடிகள்\nசென்னையில் நள்ளிரவு நேரத்தில் கணவன் மனைவியாக சேர்ந்து கொள்ளையடிக்கும் இரண்டு ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் பொந்தபாக்கத்தைச் சேர்ந்த பெயிண்ட் வியாபாரி விஸ்வநாதன் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். கார் பாடி பாலத்திலிருந்து இருந்து இறங்கியபோது சாலை ஓரத்தில் இரண்டு பெண்கள் உதவி கேட்பது போல காரை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் அவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்த போது புதர் மறைவில் இருந்து ஓடிவந்த இரண்டு ஆண்கள் அவரை தாக்கியும், கார் கண்ணாடியை உடைத்தும் கத்திமுனையில் பணம், நகையைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வில்லிவாக்கம் போலீசார் இரவு ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆரப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் ரேவதி தம்பதியையும் ராஜமங்கலத்தைச் சேர்ந்த சுகுமாரன் வரலட்சுமி தம்பதியையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தொடர்ந்து இதே பாணி கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nசாலை வசதி இல்���ை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nகமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நபரை சரமாரியாக தாக்கிய பெண் காவலர்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19...\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற...\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\nகமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நபரை சரமாரியாக தாக்கிய பெண் காவலர்\nவாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய ”ரேஷன் அரிசி”\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2012/05/1-15.html", "date_download": "2019-12-12T04:07:44Z", "digest": "sha1:2CK2NOXCHC44KCQHENL3FPSBZKVHYFWF", "length": 56871, "nlines": 626, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: கனவுக்கன்னி - 1 (15+)", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nகனவுக்கன்னி - 1 (15+)\nநமது புராணங்களிலும் சரி படைப்புகளிலும் சரி சிருங்கார ரசம் என்பதற்கு முக்கியத்துவம் தரப்பட்டே வந்திருக்கிறது. விளக்கமாக சொல்வதாக இருந்தால், நூறு பக்கத்தில் ஒரு படைப்பு எழுதப்பட்டால் அதில் பாதி பக்கங்களுக்கும் மேலே அதில் வரும் பெண்களை வர்ணிப்பதிலேயே செலவளிக்கப்படுகின்றன. ஆக எல்லா படைப்புகளுமே காதல், காமத்தை தொட்டு செல்ல தவறுவதில்லை. இத்தகைய விஷயங்களை ஏட்டில் படைக்கும்போது இருக்கும் சிரமங்களை விட அதை தெருக்கூத்தாகவோ, நாடகமாகவோ, திரைப்படமாகவோ காட்சிப்படுத்தும்போது அதிக சிரமம் இருக்கிறது. காரணம் சொல்லிப் புரியவேண்டியதில்லை. எழுத்தாளர் எழுத்தாக வடிக்கும்போது அது குறித்த கற்பனையை படிப்பவரிடமே விட்டு விடுகிறார். ஆனால் காட்சி படுத்தும்போது உண்மையிலேயே நடப்பதால், அது சிலரை திடுக்கிட வைக்கலாம், முகம் சுழிக்க வைக்கலாம், நெளிய வைக்கலாம். ஆனால் இ���ற்றை எல்லாம் தாண்டி அத்தகைய விஷயங்கள் நாம் தெருக்கூத்துகளிலும், நாடகங்களிலும் அரங்கேறியே இருக்கின்றன. சரி எதற்கு இவ்வளவு பெரிய முன்னுரை என்று கேட்கிறீர்களா\nஇப்படி பட்ட காட்சிகள் தெருக்கூத்து, நாடகங்களில் அரங்கேறும்போது எவ்வளவு சலசலப்பை ஏற்படுத்தியதோ அதை விட அதிகமாக திரைப்படங்களில் ஏற்படுத்தி இருக்கும். ஏனென்றால் சினிமாவில் வேண்டுமென்றால் ஒரே காட்சியை எந்த ஆங்கிளில் வேண்டுமானாலும் எடுத்து காட்டி விட முடியும். எவ்வளவு குளோஸ் அப்பிலும் எடுத்து காட்டி விட முடியும். அதே போல திரைப்படங்களின் ரீச் என்பது பட்டி தொட்டிகள் வரை சென்றடையக் கூடியது. சினிமாவில் பெண்கள் தோன்றுவதையே ஆச்சர்யமாக பார்க்கப்பட்ட அந்த காலத்தில், கவர்ச்சியாக தோன்றி அதிர வைத்தவர்களும் உண்டு. மனிதனுக்கு பழைய விஷயங்களை அசை போடுவது எப்போதுமே அலாதியானதுதான். அதே ரீதியில் நோஸ்டால்ஜிக்க்காக ஒரு தொடர் எழுத வேண்டும் என்று நினைத்தபோது தோன்றியதே இந்த தொடர்.\nஅன்றைய இளைஞர்கள் முதல் இன்றைய இளைஞர்கள் வரை தூக்கத்தை தொலைக்க காரணமான கவர்ச்சி நடிகைகள் பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். கண்டிப்பாக இது ஆபாசமான ஒரு தொடர் அல்ல. சில நேரங்களில் ஆபாசத்தை தொடலாம். என்னால் முடிந்த அளவுக்கு தகவல்களை திரட்டி அளிக்க முயற்சி செய்கிறேன். இது குறித்து தகவல்களை தேடினால், நாம் தேடுவது ஒன்று ஆனால் கிடைப்பது விவகாரமான இன்னொன்றாக இருக்கிறது. இந்த தொடரில் எல்லா நடிகைகளைப் பற்றியும் கூறப்போவதில்லை. அப்படி எழுத தொடங்கினால் மிக நீண்ட தொடராகிவிடும். ஆகவே கவர்ச்சியால் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர்களை பற்றி மட்டுமே எழுதப்போகிறான். எப்படி எழுதுவது எங்கே இருந்து தொடங்குவது என்று குழப்பமாக இருந்ததால், தமிழ் சினிமாவின் காலகட்டங்களின் அடிப்படையில் பிரித்து எழுதலாம் என்று முடிவு கட்டி இருக்கிறேன்.\nதமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி\nதமிழ் சினிமாவில் 1931 முதல் பேசும் படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதை தமிழ் சினிமா என்று சொல்வதை விட, தென்னிந்திய சினிமா என்றே சொல்லவேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என்ற எல்லா மொழி திரைப்படங்களும் சென்னையை மையமாகக்கொண்டே தயாரிக்கப்பட்டன. ஆகவே ஒரே நடிகர்கள் பல்வேறு மொழிகளில் நடிப்பது சர்வ சாதாரணமாக இருந்த கால கட்டம் அது. 1936இல் மூன்றாவது முறையாக ஹிந்தியில் எடுக்கப்பட்ட தேவதாஸ் (முதல் முறை ஊமைப்படம், இரண்டாவது முறை பெங்காலி) திரைப்படத்தில் தன்னுடைய பதினான்கு வயதில் அறிமுகமான இப்பெண், 1939இல் பதினேழு வயது இளம்புயலாக தமிழ் திரை உலகில் நுழைந்தார்.\nதிரைப்படத்தின் பெயர் குமார குலோத்துங்கன். அந்த பெண்ணின் பெயர் தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயீ. இப்படிசொன்னால் யாருக்கும் தெரியாது. டிஆர் ராஜகுமாரி என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். ஒரு நடிகைக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருந்தது. மயக்கும் விழிகள், அபார உடலமைப்பு, வளமான குரல், நடன திறமை என்று பல்வேறு திறமைகளை ஒருங்கே பெற்றவர். முதல் படம் சுமாராக போனாலும் அடுத்த படமான, கச்ச தேவயானி ஹிட் ஆக அவரது வெற்றிப்பயணம் தொடங்கியது. 1944இல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஹரிதாஸ் வெளியாகி இவரது புகழை உச்சியில் ஏற்றியது. 1944 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான இந்தப்படம் 1946 தீபாவளி வரை ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இந்தப்படத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்‌கே தியாகராஜபாகவதருடன் நடித்த ராஜகுமாரி, கவர்ச்சியில் தாராளமாகவே நடித்திருந்தார். ஒரு கமர்ஷியல் மசாலா படத்துக்கு கவர்ச்சி மிக முக்கியம் என்ற இலக்கணத்தை முதலில் தொடங்கி வைத்தது அநேகமாக இந்தப்படமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள்தான். மிகவும் நெருக்கமான காட்சிகள் அதிகம். உடை விஷயத்திலும் சரி, நடிப்பு விஷயத்திலும்சரி டி‌ஆர் ராஜகுமாரி மிகவும் தாராளமாக நடித்திருப்பார். அந்த காலகட்டத்தில் யாருமே நினைத்து பார்க்க முடியாத செயல் இது. 1948இல் அதை விட பிரமாண்டமான படமான சந்திரலேகா வெளிவர தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆனார்.\nதியாகராஜபாகவதர், சின்னப்பா என்று அன்றைய தல தளபதிகளோடு நடித்தவர், அடுத்ததாக வந்த டி‌ஆர் மகாலிங்கத்தோடும் ஜோடி சேர்ந்தார். இவர் டி‌ஆர் ராஜகுமாரியை விட இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1940களில் திரையுலகை கலக்கி வந்த இவர், 50களில் திரையுலகை தன் முழு பிடியில் கொண்டு வந்து விட்டார். அடுத்த தலைமுறை நடிகர்களில் முன்னேறிக்கொண்டிருந்த, எம்‌ஜி‌ஆர், சிவாஜி கணேசன் இருவரோடும் ஜோடி சேர்ந்தார். முத்தாய்ப்பா��� மனோகரா படத்தில் சிவாஜி கணேசனுக்கு சித்தியாகவும் நடித்திருப்பார். மனோகராவின் தந்தையை மயக்கி அவரது ஆசை நாயகியாகி ஆட்சியை கைப்பற்றும் வேடத்தில் நடித்தார் இந்த போதை தரும் கண்களுக்கு சொந்தக்காரர். இப்போது மீண்டும் அந்தப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், உற்று கவனியுங்கள். அவரது உடையலங்காரத்தில் உள்ள கவர்ச்சியை. அதற்கடுத்து வந்த நடிகைகளே அணிய பயந்த பயங்கர லோ கட் ஆடைகளை சர்வ சாதாரணமாக அணிந்திருப்பார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் கவர்ச்சி வில்லி ஆனவரும் இவர்தான். ஒரே காலகட்டத்தில் கதாநாயகி, வில்லி, குணச்சித்திரம் என்று பல வேடங்களில் கலக்கியவர். பியு சின்னப்பாவின் பொருத்தமான ஜோடி என்று பலரால் பாராட்டப்பட்டவர்.\nஆர்‌ஆர் பிக்சர்ஸ் என்ற பெயரில் சொந்தமாக திரைப்படக்கம்பெனி தொடங்கி, தன் சகோதரர் டிஆர் ராமண்ணா இயக்க நிறைய படங்களை எடுத்தார். எம்‌ஜி‌ஆர், சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி படத்தை தயாரித்தவர் இவரே. எம்‌ஜி‌ஆரின் மாஸ் ஹிட் படமான குலேபகாவலியை தயாரித்தவரும் இவர்தான். அதே போல தியாகராயநகரில் தியேட்டர் ஒன்றை கட்டி, திரைப்பட நடிகைகளில் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை என்ற பெயரும் பெற்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று எல்லா மொழிகளிலும் நடித்து வந்தவர் 1963 ஆம் ஆண்டோடு நடிப்புக்கு முழுக்கு போட்டார். கடைசிவரை திருமணமே செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்த அவர் 1999ஆம் ஆண்டு மறைந்தார்.\nஎங்கள் வீட்டருகில் இருக்கும் பெரிசு ஒருவர், \"இந்தக்காலத்துல இருக்குறவா எவா நல்ல இருக்கா டிஆர் ராஜகுமாரி மாதிரி வருமா டிஆர் ராஜகுமாரி மாதிரி வருமா அவ கண்ண பார்த்தாலே போதை ஏறும்.\" என்று சொல்ல கேட்டிருக்கிறேன். கவர்ச்சி மட்டும் இல்லாமல், நடிப்பிலும் தான் திறமைசாலி என்று நிரூபித்த இந்த பெண், தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. இவர் ஒரு தமிழர் என்பதும், இதன் பின் தமிழகத்தை கலக்கிய கவர்ச்சி நடிகைகள் எவரும் தமிழர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1950களின் இறுதி, வைஜெயந்தி மாலா, ராஜசுலோச்சனா மற்றும் சிலர்.....\nஇந்த பதிவு குறித்து உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவியுங்கள்.....\n//தியாகராஜபாகவதர், சின்னப்பா என்று அன்றைய தல தளபதிகளோடு நடித்தவர்\nஆ��ாலும் சின்னப்பாவை நீங்கள் இவ்வளவு அசிங்கபடுத்தியிருக்க கூடாது ...\nகனவுக் கன்னிகளைப் பத்தி எழுதப் போறீங்களா. இல்ல கவர்ச்சிக் கன்னிகளப் பத்தியா பாலா... சில்க் படத்தைப் பாத்ததும் இந்த சந்தேகம் வந்தது. டி.ஆர்.ஆர். நல்ல தமிழ் பேசி நடித்த அழகான கனவுக் கன்னி, சந்திரலேகா ஒண்ணு பாத்தாலே போதும், பிடிச்சுப் போகும், வைஜயந்தியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸோ. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். அப்புறம்... மேல ராஜா சொல்லியிருக்கற கருத்தை ஆமோதிக்கறேன் நான்.\nகனவுக் கன்னிகளைப் பத்தி எழுதப் போறீங்களா. இல்ல கவர்ச்சிக் கன்னிகளப் பத்தியா பாலா... சில்க் படத்தைப் பாத்ததும் இந்த சந்தேகம் வந்தது. டி.ஆர்.ஆர். நல்ல தமிழ் பேசி நடித்த அழகான கனவுக் கன்னி, சந்திரலேகா ஒண்ணு பாத்தாலே போதும், பிடிச்சுப் போகும், வைஜயந்தியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸோ. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். அப்புறம்... மேல ராஜா சொல்லியிருக்கற கருத்தை ஆமோதிக்கறேன் நான்.\nநல்லவேளை... நான் 15க்கு மேலதான். நம்புங்க ஸார்... நான் டிவில ஒரு தடவை கொஞ்ச நேரம் சந்திரலேகா பாத்தேன். முழுசாப் பாக்க பொறுமையில்ல.. பட். அவங்களோட முகஅழகு எனக்கு ரொம்பப் பிடிக்கும். (லோ கட் டிரஸ்ஸையா ரசிக்கறீங்க... வீட்ல வத்தி வெச்சுடறேன் இருங்க... Ha... Ha...)\nஎஸ் ஜூஸ் மீ..... மீ யூத்து சோ, சொல்லுங்க கேட்டுகிறேன் அம்புட்டுதான்\nபோதை கண்ணுக்கு சொந்தக்கார பெண் இவர்தான்...அதற்க்கு பிறகு அதை தக்க வைத்த பெருமை சில்க் ஸ்மிதாவுக்கு மட்டுமே உண்டு\nபுலவர் சா இராமாநுசம் said...\nகாரணம் நான அந்த காலத்து மனிதன்\nவிடுங்க சின்னப்பா இப்போ இல்ல அதனால கோவிச்சுக்க மாட்டார்.\nசந்தேகமே வேண்டாம் கவர்ச்சிக் கன்னிகள்தான். நன்றி சார்\nநீங்க 15+ஆ அப்போ படிக்கலாம். வீட்டுல எல்லாம் வத்தி வச்சுடாதீங்க. அப்புறம் கிடைக்கிற சாப்பாடும் கட்டாகிடும்.\nமிக்க நன்றி மாப்ள. போதைக்கண் இந்த இருவருக்கும் மட்டுமே உண்டு என்பது முற்றிலும் உண்மை.\nஉங்கள் கருத்துக்கு நன்றி சார். நான் இந்தக்காலத்தவன் என்பதால், கஷ்டப்பட்டு தகவல்களை தேட வேண்டி இருக்கிறது.\nஇந்த தொடர் இனிமேல கலகட்டிரும் போலயே பாலா சார்..போர் அடித்தால் திரும்ப திரும்ப படிக்கலாமே இனி \nமுதல் பதிவே அருமை..கொஞ்சம் பழைய நடிகையா இருந்தாலும் புதுமையா இருந்தது..இந்த வெற்றித்தொடரை, பதிவுகளை எதிர்ப்���ார்க்கிறேன்.. அசத்துங்க..அசத்துங்க..மிக்க நன்றி.\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. உங்க ஆலோசனைகள் ஏதாவது இருந்தாலும் கூறுங்கள்.\nநம்ம ஆளுகள் பல பேர் இதில வருவாங்க ஹி.ஹி.ஹி.ஹி........\nபாஸ் நான் கவர்ச்சி நடிகைகளை பற்றி மட்டும்தான் எழுதப்போகிறேன். மற்றவர்களைப்பற்றி எழுதமாட்டேன் பரவாயில்லையா\nசெம இன்ட்ரஸ்டிங்கான ஆரம்பம். எனக்கு 80களில் ராதாவும் அதன் பின்னர் வந்த நடிகைகளைப் பற்றி மட்டுமே தெரியும்.\nஇது நம்ம தாத்தா, அப்பா படிக்கவேண்டிய பதிவு போலத் தெரியுது. ஹி ஹி.\nபடிப்படியா வாங்க. நானும் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.\nநானும் உங்களைப்போலத்தான் நண்பரே. ஆனால் எதை பற்றி தெரிந்து கொண்டாலும் தொடக்கத்தில் இருந்து வர வேண்டும் அல்லவா ஆகவேதான் மிக பழைய கதியில் இருந்து தொடங்கி இருக்கிறேன். நன்றி நண்பரே\nபாஸ் நான் கவர்ச்சி நடிகைகளை பற்றி மட்டும்தான் எழுதப்போகிறேன். மற்றவர்களைப்பற்றி எழுதமாட்டேன் பரவாயில்லையா/////\nபாஸ் கவர்ச்சி நடிகைகளைதான் நான் சொன்னேன் எங்க ஆளுகள் என்று ஹி.ஹி.ஹி.ஹி........\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபாஸ் உங்க கனவு கன்னி யாரு \nஹி ஹி அது போக போக உங்களுக்கே தெரியும் நண்பரே வருகைக்கு நன்றி\nஹா ஹா அப்போ சரி. உங்களை திருப்தி படுத்தும் வகையில் எழுத முயற்சி செய்கிறேன்.\n@\"ராஜா\" ரொம்ப சரியா சொல்லிருக்கிங்க ராஜா சார், ஆனாலும் இது ரொம்ப வித்தியாசமான பதிவு, வரவேற்கிறேன்.\nசார் நீங்களா.../ ஏன் இப்பிடி மாறிட்டீங்க,...\nகடைசியா சொன்ன பெருசு மேட்டர்....\nஉங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nநானும் எவ்ளோ நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது....\n காலத்தால் அழியாத நினைவுகளை தாத்தாக்களிடம் விட்டு சென்ற கவர்ச்சிக்கன்னி\n/////இப்படி பட்ட காட்சிகள் தெருக்கூத்து, நாடகங்களில் அரங்கேறும்போது எவ்வளவு சலசலப்பை ஏற்படுத்தியதோ அதை விட அதிகமாக திரைப்படங்களில் ஏற்படுத்தி இருக்கும்./////\nநிச்சயமாக சகோ... சிலவேளை மீள் ஒளிப்பதிவு போன்ற தவறுத்திருத்தல் காரணமோ தெரியல..\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்\nடி.ஆர். ராஜக்குமாரி, ஆடைக்குறைப்பு செய்யாமல் சிரிப்பாலயே கவர்ந்தவர்.\nமாத்தியோசி - மணி said...\nநல்ல தொடர் + நல்ல முயற்சி அருமையாகத் தகவல்களைத் தொகுத்திருக்கீங்க பாலா\nஆனா ஒரு விஷயம் மிஸ்ஸிங் - அத���தான் பாலாவின் வழக்கமான கலகலப்பான எழுத்து நடை - அதுதான் பாலாவின் வழக்கமான கலகலப்பான எழுத்து நடை இந்த நடை மிகவும் வித்தியாசமாக முதிர்ச்சியா இருக்கு\nஆனா நான் உங்களிடம் எதிர்பார்ப்பது காமெடி கலந்த கல கல எழுத்து நடையையே....\nகுறிப்பு - ஸில்க்ஸ்மிதா பற்றி படிக்க வெயிட்டிங் ;-)\n\"இந்தக்காலத்துல இருக்குறவா எவா நல்ல இருக்கா டிஆர் ராஜகுமாரி மாதிரி வருமா டிஆர் ராஜகுமாரி மாதிரி வருமா அவ கண்ண பார்த்தாலே போதை ஏறும்.\"\nஅந்த காலத்து பிளாக் ஒயிட் படத்தப் பாத்தே இவ்வளவு கிக் ஏறி போயி கெடக்கே...ம்ம்ம்ம்\nபெருசு செம மேட்டரான ஆளா இருக்கும் போல..\nகிளுகிளு குளுகுளு தொடரா இருக்கே...செம..வாழ்த்துகள்\nT R ராஜகுமாரியின் தீவிர ரசிகன் குறிப்பாக சந்திரலேகா படத்திற்கு :-) கவர்ச்சியா நடிகைகள் என்றால் அது இவரும் சில்க்கும் தான். இவர் வில்லியாக நடித்த படங்கள் கூட அசத்தலாக இருக்கும். அனைத்து கதாப்பாத்திரத்திலும் நடிக்கவும் ஒரு தில் வேண்டும்.\nஉண்மைதான் நண்பரே கருத்துக்கு நன்றி\nஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே\nஅப்படியா. உங்கள் கருத்துக்கு நன்றி. இன்னும் சுவாரசியமாக எழுத முயற்சி செய்கிறேன் நண்பரே\nஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே. மிக்க நன்றி\nஅருமையான தொடர். தொடருங்கள். உங்களிடமிருந்து நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறேன்.\nஉங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன் நண்பரே\nஅவர்கள் கவர்ச்சிக்குப்பின்னால் ஆயிரம் கடை இருக்கிறது.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவெட்டி அரட்டை - ஆதீனம்.... ஐ(யய்யோ)பி‌எல்\nகனவுக்கன்னி - 1 (15+)\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுத��ய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட��சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattumannarkoil.in/", "date_download": "2019-12-12T04:08:57Z", "digest": "sha1:DPMDF63QFL5SGURDBHG2KMHIOTA7HW7X", "length": 4030, "nlines": 39, "source_domain": "kattumannarkoil.in", "title": "Welcome To Kattumannarkoil::Kattumannarkudi", "raw_content": "பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\n\"எனது நகரம், எனது பெருமை\"\nகாட்டுமன்னார்குடி மற்றும் மன்னார்குடி என்றும் அழைக்கப்படும் காட்டுமன்னார்கோயில், இந்திய துனைக் கண்டத்தில், தமிழ் நாடு மாநிலத்தில், கடலூர் மாவட்டத்தில், ஒரு வருவாய் வட்டத் தலைநகராக உள்ளது. காட்டுமன்னார்கோயில் நகர பஞ்சாயத்து 1892 ஆம் ஆண்டு ஆங்கிலே ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது, குடியரசு இந்தியாவில், இன்று காட்டுமன்னார்கோயில் வட்டம் 161 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.\nமாவட்ட தலைநகர் கடலூர் 75 கி.மீ. தொலைவிலும், மாநில தலைநகர் சென்னை 220 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.\nசிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (தே.நெ.எண் 227), சிதம்பரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மேற்கே 8 கி.மீ. தொலைவில் அரியலூர்(60 கி.மீ.) மாவட்டமும்,அம்மாவட்ட ஜெயம்கொண்டம் நகரம் 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.\nதெற்கே கொள்ளிடக்கரை 10 கி.மீ. தொலைவிலும், நாகை மாவட்டம் மயிலாடுதுறை 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் மூலம் திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை - சென்னை பயணத்தூரம் மற்றும் பயண நேரம் குறையும்.\nபேரூராட்சி மன்ற தலைவர், காட்டுமன்னார்கோயில்\nவிருத்தாசலம் கல்வி மாவட்ட செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-12T02:54:21Z", "digest": "sha1:YM2FIGGCWKHAS3CFWC7PVXNSPOXWMIQP", "length": 6842, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடுகளில் |", "raw_content": "\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nபா.ஜ.க.ஆட்சியின் போது கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை\nகடந்த 60 ஆண்டுகளாக ஊழல் அரசியல்வாதிகள், நேர்மையற்ற தொழிலதிபர்கள் பல லட்சம் கோடி இந்தியபணத்தை சுவிட்சர்லாந்து,லக்சிம்பர்க்,லீச்டென்சிடின்,சன்னல் தீவுகள்,பஹமா போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் முறைகேடாக போட்டுவைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும்,இந்த பணம் இந்தியாவிற்க்கு திரும்ப கொண்டுவரப்படவேண்டும் ......[Read More…]\nFebruary,12,11, —\t—\tஉள்ள, கடந்த 60 ஆண்டுகளாக ஊழல் அரசியல்வாதிகள், சன்னல் தீவுகள், தொழிலதிபர்கள், நாடுகளில், நேர்மையற்ற, பல, பஹமா போன்ற, போட்டுவைத்துள்ளனர், முறைகேடாக, லக்சிம்பர்க், லட்சம் கோடி இந்தியபணத்தை சுவிட்சர்லாந்து, லீச்டென்சிடின், வங்கிகளில்\nஇந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது இதர நாடுகளில் அப்படி அல்ல இதர நாடுகளில் அப்படி அல்ல ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள் ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள்\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nதொகுதி மாறும் முக்கிய தலைவர்கள்\nகாமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக � ...\nசார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் � ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nவெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப் ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/raatchashan-movie-press-meet-news/", "date_download": "2019-12-12T04:22:44Z", "digest": "sha1:RACJXREU5ML2M4FODOOXK6HXJGVOKLZR", "length": 24325, "nlines": 122, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “இந்தப் படம் தோற்றால் அடுத்தப் படம் நடித்துக் கொடுக்கிறேன்” – நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த வாக்குறுதி..!", "raw_content": "\n“இந்தப் படம் தோற்றால் அடுத்தப் படம் நடித்துக் கொடுக்கிறேன்” – நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த வாக்குறுதி..\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’.\nவிஷ்ணு விஷ���ல், அமலா பால் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை ‘முண்டாசுப்பட்டி’ வெற்றிப் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார்.\nவரும் அக்டோபர் 5-ம் தேதி டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை உலகமெங்கும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியிடவுள்ளது.\nஇதையொட்டி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வந்திருந்த படக் குழுவினர் அனைவரும் படம் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.\nஸ்கைலார்க் நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்ரீதர் பேசுகையில், “ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கும் முடிவில்தான் நாங்கள் இருந்தோம். ‘ராட்சசன்’ படத்தின் கதையை கேட்டு, ‘இந்த படத்தில் நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா’ என்று கேட்டோம். டில்லி பாபு சார் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்.\nநாங்கள் பண விஷயத்தில் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் அதையும் பொறுத்துக் கொண்டார் டில்லி பாபு சார். நான் படம் பார்த்தேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இயக்குநர் ராம்குமார் எங்களிடம் என்ன கதை சொன்னாரோ, அதைவிட மிகச் சிறப்பாக படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். கதை தெரியாத எனது நண்பர் ஒருவர் படம் பார்த்து விட்டு மிகப் பிரமாதமாக இருப்பதாக சொன்னார், அதுவே படத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்…” என்றார்.\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், “பொதுவாக படங்களின் ரிலீஸ் தேதி நெருங்க, நெருங்க எனக்கு பதட்டம் அதிகமாகி கொண்டே இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் மீதான நம்பிக்கையால் பயம் இல்லாமல் இருக்கிறேன். கதையை கேட்டவுடனே எனக்கு ரொம்பவே பிடித்தது. படத்தில் நடிகர்களின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது, அதுதான் பின்னணி இசையமைப்பில் எனக்கு உதவியாக இருந்தது…” என்றார்.\nநாயகி அமலா பால் பேசுகையில், “இந்தப் படத்தில் நடிக்கும்பொழுதே, படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்ற ஆர்வம்தான் எனக்கு அதிகமாக இருந்தது. இயக்குநர் ராம்குமார் என்னிடம் கதையைச் சரியாக சொல்லவில்லை. அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர் என்பதால் விஷ்ணுதான் என்னிடம் கதையைச் சொல்லி விளக்கினார். கதை எனக்கு ரொம்பவே பிடித்தது. ராம்குமார் ரொம்பவே கடின உ��ைப்பாளி, நேரம் எடுத்து மிகவும் விரிவாக, தெளிவாக படத்தை எடுப்பார்.\nசினிமாவில் எனக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையாது, விஷ்ணு இந்தப் படத்துக்கு பிறகு எனக்கு நல்ல நண்பராகி விட்டார். நடிக்க வருபவர்களுக்கு விஷ்ணு ஒரு இன்ஸ்பிரேஷன். படத்துக்காக அவருடைய உழைப்பு அபரிமிதமானது. ஒட்டு மொத்த படக் குழுவும் படம் சிறப்பாக வருவதற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கிறது.\nதிரில்லர் படம் என்றாலே ஹாலிவுட்டுடன் ஒப்பிடுவார்கள், ஆனால் இது நம்ம ஊரு திரில்லர் படம் என்று சொல்லும் அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கும். திரில்லர் படங்களில் இது ஒரு பெஞ்ச் மார்க்காக இருக்கும்…” என்றார்.\nதயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு பேசுகையில், “நல்ல கதையுள்ள படங்களை எடுக்கும் நோக்கத்தில்தான் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி இயங்கி வருகிறது. பொதுவாகவே திரில்லர், ஹாரர் படங்களின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.\n‘மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் மூலம்தான் இந்தக் கதையை நான் கேட்க நேர்ந்தது. விஷ்ணு, அமலாவிடம் கதை சொல்லும்போது கொஞ்சம் பதட்டமாக இருந்த ராம், என்னிடம் கதையை மிகத் தெளிவாகவே சொன்னார். மிகச் சிறப்பான கதை.\nஇரண்டரை மணி நேரம் மிகவும் சீரியஸான, திரில்லர் படத்தை கொடுத்து ரசிகர்களை சீட்டில் உட்கார வைக்க முடியும் என்பதை ராம்குமார் நிரூபித்திருக்கிறார். படத்தின் ரிசல்ட்டை இப்போதே என்னால் உணர முடிகிறது.\nகாசு இருந்தால் யார் வேண்டுமானாலும் படத்தை எடுத்துவிடலாம். ஆனால் அதை கொண்டு சேர்ப்பதுதான் கஷ்டம். அதிர்ஷ்டவசமாக எங்கள் படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார் ரிலீஸ் செய்கிறார். ஆக்சஸ் தொடர்ந்து நல்ல படங்களை எடுப்பதால் உங்களின் அடுத்தடுத்த படங்களையும் நானே ரிலீஸ் செய்கிறேன் என உறுதி அளித்திருக்கிறார்.\nஇந்தப் படத்தின் டீசர், டிரைலர் வந்தவுடன் பல்வேறு பிரபலங்கள் எங்களை பாராட்டினார்கள். அந்த அளவுக்கு படமும் நல்ல தரமாக இருக்கும்…” என்றார்.\nநாயகன் விஷ்ணு விஷால் பேசும்போது “முண்டாசுப்பட்டி’ படத்தின்போதே, இயக்குநர் ராமிடம் ‘நாம சேர்ந்து இன்னொரு படம் பண்ணலாமே…’ என்று கேட்டேன். ‘அவர் கதை எழுதிட்டு இருக்கேன். கொஞ்ச நாளாகும்..’ என்றார். பின்னர், ‘அந்தக் கதை உங்களுக்கு செட் ஆகாது’ என்றார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது.\nபின்ன��் ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் என்னை அழைத்து இந்தக் கதையை சொன்னார். கதையில் ஆக்‌ஷன் அதிகமாகவே இருந்தது. எனக்கு அவ்வளவு ஆக்‌ஷன் செட் ஆகாது என்று கூறினேன். பல தடைகளுக்கு பிறகும் இந்த கதை என்னையே தேடி வந்தபோதுதான் எனக்குத்தான் இந்த கதை போல என்ற உணர்வு எழுந்தது.\nகதை ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கும். அதில் அமலா பால் கதாபாத்திரமும் ஒன்று. அவர் 25 நாட்களுக்கும் மேல் நைட் ஷூட்டிங்கில் நடித்துக் கொடுத்தார்.\nபடத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ரிலீஸ் நேர பயம் எனக்கு இல்லை. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், அப்படி படம் ஓடலைன்னா தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று இந்த மேடையில் சொல்லிக் கொள்கிறேன்…” என்று வாக்குறுதி அளித்தார்.\nஇயக்குநர் ராம்குமார் பேசுகையில், “முண்டாசுப்பட்டி’ படத்துக்கு பிறகு இந்தக் கதையை கிட்டத்தட்ட 20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் சொல்லி விட்டேன். சீரியஸ் படம் என்றவுடன் உடனே அவர்கள் ‘யோசித்து சொல்கிறேன்’ என சொல்லி விட்டார்கள்.\nஆனால், டில்லி பாபு சார்தான் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். விஷ்ணு என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.\nராதாரவி, நிழல்கள் ரவி சார் ஆகியோரின் குரலுக்காகவே இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அமலா பால் ரீ-டேக் வாங்கவே மாட்டார். அவருக்கு காட்சிகள் குறைவு என்றார். ஆனால் அழுத்தமான கதாபத்திரமாக இருக்கும். காளி வெங்கட், ராமதாஸ் இருவருமே நன்கு நடித்துள்ளார்கள்.\nஇந்தப் படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கும் பாதி பங்கு உண்டு, பின்னணி இசை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்து போனாலும் எனக்கு சிறந்த பங்களிப்பையே செய்தார் எடிட்டர் ஷான் லோகேஷ். பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்.\nஇந்தப் படத்தின் டீசர், டிரைலரை பார்த்துவிட்டு எல்லோரும் சொன்ன கமெண்ட்ஸை கேட்டவுடன் படத்தின் மீதான எனது நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. படத்தைப் பார்க்கும்போது இந்த குழுவின் உழைப்பை நீங்கள் உணர்வீர்கள். ரசிகர்களை இந்தப் படம் நிச்சயமாக ஏமாற்றாது…” என்றார் இயக்குநர் ராம்குமார்.\nஇந்த விழாவில் நடிகர் காளி வெங்கட், படத் தொகுப்பாளர�� ஷான் லோகேஷ், கலை இயக்குநர் கோபி ஆனந்த், ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nactor vishnu vishal actress amala paul director ramkumar producer g.dilli babu Raatchashan Movie slider இயக்குநர் ராம்குமார் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமலா பால் ராட்சசன் திரைப்படம்\nPrevious Postபெண்ணுக்கும், பேய்க்கும் இடையில் நடக்கும் போர்தான் ‘சண்டி முனி’ திரைப்படம்.. Next Postகிம்பல் தொழில் நுட்பத்தில் படமாகியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n1996-ல் நடந்த உண்மை சம்பவம்தான் ‘நான் அவளை சந்தித்தபோது’ திரைப்படம்\nபரத் நடித்திருக்கும் ‘காளிதாஸ்’ டிசம்பர் 13-ம் தேதி வெளியாகிறது..\nஇதுவரை பார்த்திராத விஞ்ஞானப்பூர்வமான பேய் படம் ‘கைலா’\n“எம்.ஜி.ஆர். என் படங்களை பார்த்துதான் என்னை ‘கலை வாரிசு’ என்றார்..” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\n‘தனுசு ராசி நேயர்களே’ – சினிமா விமர்சனம்\nஒரு படம் வெளியாவதற்குள் இரண்டாவது படமும் ரெடி.. அதிர்ஷ்டசாலி இயக்குநர்..\nநடிகர் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் இணையும் புதிய படம் துவங்கியது..\n“அட்வான்ஸ் பணம் கேட்டதால் அவமானப்படுத்திய தயாரிப்பாளர்…” – ரஜினி வெளிப்படுத்திய உண்மை..\nரஜினி தமிழ்நாட்டிற்குள் முதன்முதலாக கால் வைத்த கதை..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n1996-ல் நடந்த உண்மை சம்பவம்தான் ‘நான் அவளை சந்தித்தபோது’ திரைப்படம்\nபரத் நடித்திருக்கும் ‘காளிதாஸ்’ டிசம்பர் 13-ம் தேதி வெளியாகிறத��..\nஇதுவரை பார்த்திராத விஞ்ஞானப்பூர்வமான பேய் படம் ‘கைலா’\n“எம்.ஜி.ஆர். என் படங்களை பார்த்துதான் என்னை ‘கலை வாரிசு’ என்றார்..” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nஒரு படம் வெளியாவதற்குள் இரண்டாவது படமும் ரெடி.. அதிர்ஷ்டசாலி இயக்குநர்..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947820/amp", "date_download": "2019-12-12T03:52:13Z", "digest": "sha1:M2SSMIP3REBAA327QH2M3YOXDSGKXAZZ", "length": 8263, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "போலீசாருக்கு 32 இ செலான் கருவி | Dinakaran", "raw_content": "\nபோலீசாருக்கு 32 இ செலான் கருவி\nகோவை, ஜூலை 18: கோவை மாநகர போலீசில் போக்குவரத்து போலீசார் கையடக்க இ செலான் கருவி மூலமாக போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக அபராதம் வசூலித்து வருகின்றனர். நகரில் 15 இ செலான் கருவிகள் மூலமாக அபராதம் வசூலிக்கப்படுகிறது. மேலும் 32 இ செலான் கருவி பெற போக்குவரத்து போலீசாருக்காக பெறப்பட்டுள்ளது. இந்த இ செலான் கருவிகள் தேசிய தகவல் மையத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்கார்டு பயன்படுத்தி இந்த கருவிகளில் அபராத தொகை விவரங்களை பதிவு செய்யலாம். போக்குவரத்து அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ள வாகன், சாரதி ஆகிய ஆன்லைன் கண்காணிப்பு பிரிவிற்கும் இ செலான் கருவிகளில் அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலமாக வாகன ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கோவை நகர போக்குவரத்து பிரிவில் 32 இ செலான் கருவிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலமாக நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக அபராத வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் ஒரே நாளில் 469 பேர் மனு தாக்கல்\nமாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச அரசுப்பள்ளி ஆச���ரியர்கள் 312 பேருக்கு ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nமாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 48 மனு பெறப்பட்டன\nமத்திய அரசு பணியாளர்கள் ஜன.8ம் தேதி ஸ்டிரைக்\nநிதி நிறுவனம் நடத்தி ரூ.2200 கோடி மோசடி வழக்கு பணம் திரும்ப பெற விண்ணப்பித்த முதலீட்டாளர்கள்\nஅரசு கலைக்கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி\nநாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம் பைக்கில் இருந்து விழுந்து வாலிபர் பலி\nதேர்தல் விதிமுறை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு\nகாரம், சுவை இல்லை, எண்ணெய் குடிக்கும் என்பதால் எகிப்து வெங்காயம் எடுபடவில்லை\nமெட்ரோ ரயில் தொடர்பாக சென்னை நிபுணர்கள் கோவையில் விரைவில் ஆய்வு\nகோவையில் அதிகாலையில் நிலவும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பாதிப்பு\nபட்டுக்கூடு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி\nமேட்டுப்பாளையம் நடூர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு விரைந்து வழங்க கோரிக்கை\nகோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் தேசிய சுகாதார குழு ஆய்வு\nமாவட்டத்தில் இதுவரை 119 பேர் வேட்பு மனுதாக்கல்\nசுந்தராபுரம் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த சுற்றுச்சுவர் இடிப்பு\nமலபார் கோல்டு அண்ட் டைமன்ட்ஸ் ரூ.16 லட்சம் கல்வி உதவித்தொகை\nகோவை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Pakistani%20State%20Department", "date_download": "2019-12-12T04:40:35Z", "digest": "sha1:GDNWZMP33BDZFUNFRDP6BPBUJPF5KF3L", "length": 5380, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Pakistani State Department | Dinakaran\"", "raw_content": "\nஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nமாநில அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு மாநில சுயாட்சி, சமூகநீதிக்கு எதிரானது : அன்புமணி குற்றச்சாட்டு\nஇரண்டாவது நாளாக ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்\nமோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானத்தை காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி\nவாகன ஓட்டிகளை மிரட்டும் ஒற்றை கொம்பன் யானை: வனத்துறையினர் எச்சரிக்கை\nநாகர்கோவில் அருகே மது குடிப்பதை கண்டித்ததால் கல்லூரி ஊழியர் தற்கொலை அதிக ேபாதையில் வட மா���ில வாலிபர் பலி\nமோடிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பாடகி விரக்தி: பொழுதுபோக்கு துறையில் இருந்து விலகல்\nகாஷ்மீர் விவகாரத்தால் நிறுத்தப்பட்ட இந்தியாவுடனான தபால் சேவைகள் மீண்டும் தொடக்கம்: பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்\nமுதல்வர் வீடு அருகே குவியும் குப்பைகளால் துர்நாற்றம் : அரசுத்துறையிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி\nவெங்காய விலை உயர்வு மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை\nதர்மபுரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை: தரமற்ற ஆயில், பொருட்கள் பறிமுதல்\nதொழிலாளர் துறை வழங்கும் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்கலாம்\nகடந்த 3 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது; மக்களவையில் வெளியுறவுத்துறை தகவல்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வலியுறுத்தல்..: தலைநகர் இஸ்லாமாபாத்தில் குவிந்த போராட்டக்காரர்கள்- புகைப்படங்கள்\nஅறநிலையத்துறை, வக்பு வாரியம்போல கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க வாரியம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nகுறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்: நீதிபதி\nகீழடி அகழாய்வு 3 கட்ட ஆய்வறிக்கைகள் தாமதம் தொல்லியல் துறையின் அலட்சியமே காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு\nநஷ்டஈடு வழங்காததால் நாமக்கல்லில் அரசு பேருந்து ஜப்தி\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா செல்போனில் இருந்த பதிவு உண்மை தான் என்று தடவியல் துறை அறிக்கை\nசென்னை தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை: தீயணைப்புத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/04/26/", "date_download": "2019-12-12T04:25:10Z", "digest": "sha1:ZZU7NAIWYPNPEZRHX7PEM67GBNCQUYLC", "length": 52041, "nlines": 105, "source_domain": "venmurasu.in", "title": "26 | ஏப்ரல் | 2018 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 26, 2018\nநூல் பதினேழு – இமைக்கணம் – 33\nநைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் யுதிஷ்டிரர் கேட்டார் “யாதவனே, நான் உன்னை காணவேண்டுமென எண்ணிய தருணத்தை சொல்கிறேன். விழியிலாதாயிற்றெனச் செறிந்த இருளை நோக்கி நின்றபோது என்னை எண்ணி வியந்தும் மருகியும் இகழ்ந்தும் அலைபாய்ந்தேன். ஒரு தருணத்தில் தோன்றியது நான் இந்திரன் அல்லவா என்று. அக்கணத்தில் ��ற்பட்ட நடுக்கில் நான் அவனென்றே ஆனேன். அவனென நின்று அனைத்தையும் நோக்கி மீண்டேன்.”\n“விஸ்வஃபுக் ஏன் மேலும் விழைவுகொண்டான் பிரம்மத்தின் பேருருவை கண்ட தேவர்க்கிறைவன். முடிவிலிகளாலான முடிவிலி என்று நூல்கள் சொல்வதை, அறிதல்களுக்கு அப்பாற்பட்ட அறிதல் என்று முனிவர் நவில்வதை அறிந்தவன். அவனுக்கு ஏன் விழைவெழுந்தது பிரம்மத்தின் பேருருவை கண்ட தேவர்க்கிறைவன். முடிவிலிகளாலான முடிவிலி என்று நூல்கள் சொல்வதை, அறிதல்களுக்கு அப்பாற்பட்ட அறிதல் என்று முனிவர் நவில்வதை அறிந்தவன். அவனுக்கு ஏன் விழைவெழுந்தது ஏன் அவன் கணமொழியாமல் ஆட்டுவிக்கப்பட்டான் ஏன் அவன் கணமொழியாமல் ஆட்டுவிக்கப்பட்டான்\n“அவன் அரசன் என்பதனால்” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார். “அரசன் பெருவிழைவால் ஆற்றல் கொள்பவன். இந்திரன் அரசர்களுக்கு முன்வடிவான அரசன். கணம் என தோன்றி விண் முழுதளக்கும் மின்படை கொண்டவன். அரசன் கற்பதும் முழுமைகொள்வதும் விழைவின் பாதையிலேயே. அவர்களுக்கான வழியை அரசமெய்மை என்றனர் நூலோர்.”\nயுதிஷ்டிரர் தன்னுள் எழுந்த வினாக்களால் மேலும் மேலுமென சீற்றம் கொண்டபடியே சென்றார். “எளிய விடைகளுக்காக நான் இங்கே வரவில்லை, யாதவனே. நான் யுதிஷ்டிரனல்ல, நான் பெரும்பசி கொண்ட விஸ்வஃபுக். இந்திரனென்றமைந்து நான் கேட்பதற்கு மறுமொழி சொல்க\nமூன்று முதற்தெய்வங்களும் எண்ணியறிய முடியாத அதன் எல்லையின்மையை நான் அறிவேன். ஒரு முழு பால்வழியே துகளென நொறுங்கியழிந்தாலும் அதற்கு கணத்திலும் கணத்திலும் கணமென்றமையும் துளியினும் துளியினும் துளியான நிகழ்வல்ல அது. அதன் விரிவில் நிகழ்வது நிகழாமைக்கு சற்றும் மாறுபட்டதே அல்ல.\nஅது இரக்கமற்றது. தன் அலகிலா பேருருப் பெருக்கினாலேயே நோக்கும் விழியற்றது. கேட்கும் செவியற்றது. அறியும் உளமற்றது. ஆனால் சிற்றெறும்புக் கூட்டுக்குள்ளே ஆற்றலின் நெறி ஒன்று இலங்குகிறது. பெருங்கரி மந்தையையும் அன்னையே ஆள்கிறது. நெறியிலாத ஒரு துளி இடத்தையும் எங்கும் காணமுடிவதில்லை. நீரில் கலப்பதில்லை எண்ணை. அனலில் எரிவதில்லை கல். முறை வகுக்கப்படாத எதுவுமில்லை இங்கே.\n எவருடைய விழைவை சூடியிருக்கின்றன இங்கெனத் திரண்டிருக்கும் இவையனைத்தும் வினாக்களென நம்முள் எழுவன அனைத்தும் இங்கிருக்கும் நெறிமேல் நம் சித்தம் செ���்றுமுட்டுவதனால் எழுவன. விடையென அமையவேண்டிய அது அப்பாலென பேருருக்கொண்டு நின்று அஞ்ச வைக்கிறது. சித்தம் பேதலிக்கச் செய்து விலகிச் செல்கிறது.\nஇதோ போர்ச்சூழல் இறுகி விம்முகிறது. பல லட்சம் மக்கள் செத்துக் குவியவிருக்கிறார்கள். அவ்விருளில் நின்றபோது என் நெஞ்சு அச்சம்கொண்டு உறைய ஒருகணத்தில் அனைத்தையும் உணர்ந்தேன். தலைமுறை தலைமுறையென பிறந்து பிறந்து பெருகிப்பெருகி இப்போர் நோக்கி வந்துகொண்டிருக்கின்றது பாரதவர்ஷத்தின் மக்கள்திரள். போர்வெறியும் போரின்மீதான அச்சமும் அங்கே செல்வதற்கான விசையே. வஞ்சமும் அமைதிக்கான விழைவும் அதை நோக்கிய நகர்வே.\n வில்வல்லமையும் எண்ணிக்கைவல்லமையும் உளவல்லமையும் ஊழ்வல்லமையும் நின்று மோதிக்கொள்ளும். வெல்வர், தோற்பர். அதற்கேற்ப பாரதவர்ஷத்தின் எதிர்காலம் மாறும். இன்னமும் கருபுகாத கோடிமக்களின் ஊழை இங்கு முடிவுசெய்யவிருக்கிறோம். யாதவனே, இவ்விசையின் ஊற்று எது இங்கு இதை ஆற்றுவது அது என்றால் அந்த அலகிலி சொல்லவேண்டும் இவனையனைத்துக்கும் என்ன பொருள் என்று. இவற்றுக்கெல்லாம் அந்த அறியமுடியாமை வரை செல்லும் ஒரு நெறி இருக்கவேண்டும்.\nநாளை அக்களத்தில் இளமைந்தர் நெஞ்சுபிளந்து செத்துக்கிடப்பார்கள். இறப்பை அஞ்சி, வலியில் துடித்து வான்நோக்கி கைவிரித்து ஓலமிடுவார்கள் சிலர். அன்னையரும் மனைவியரும் குழல் விரித்திட்டு ஓடிவந்து களம்பட்டோர் மீது விழுந்து அலறியழுவார்கள். தலையை நிலத்தில் அறைந்து கூவி கதறி மயங்கி விழுந்து மண்ணில் புரள்வார்கள்.\nஇல்லங்களெங்கும் இருள்பரவும். கைம்பெண்கள் மூலைகளில் ஒடுங்குவர். இளமைந்தர் தந்தையைத் தேடி அழுதுதிரிவர். பெருந்துயர் நிறைந்த நகரில் நகையெழ ஆண்டுகளாகும். குருதிமண்மீது மீள மீள மழைபொழிந்து பசுமையெழவேண்டும்.\nஅத்தனைபேரும் விண்ணை நோக்கியே கூவுவர். இரக்கம் கோரி. விளக்கம்கோரி. அப்பெருவெளிநோக்கி இதுவே உன் நெறியா, அளியே உனக்கில்லையா என்ற குரலெழாத ஒருகணமேனும் இம்மண்ணில் உண்டா\nஇரக்கமற்ற பெருவிரிவு. இங்கிருக்கும் எவற்றுக்கும் பொருள் அலாத அலகிலாமை. எச்சொல்லும் எவ்வெண்ணமும் எவ்வுணர்வும் எவ்வூழ்கமும் சென்றடைய முடியாத ஆழிப்பேராழி. ஆனால் அங்கிருந்து வருகின்றன இங்கிருக்கும் ஒவ்வொரு கணத்தையும் ஆளும் நெறிகள். என்றால் அது பொறுப்பேற்கட்டும் அறத்திற்கு. அதுவே அறமழிவுக்கும் பொறுப்பேற்கட்டும். இருளுக்கும் ஒளிக்கும் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் அடிப்படையென வந்து நிற்கட்டும்.\nஅதன் முன் எளியோர் நாம் ஏன் நம் செயல்களுக்கு பொறுப்பேற்கவேண்டும் நாம் ஏன் குற்றவுணர்வு கொண்டு கலுழவேண்டும் நாம் ஏன் குற்றவுணர்வு கொண்டு கலுழவேண்டும் நன்றென்றும் தீதென்றும் அறமென்றும் அலவென்றும் ஏன் உசாவவேண்டும் நன்றென்றும் தீதென்றும் அறமென்றும் அலவென்றும் ஏன் உசாவவேண்டும் ஏன் அளிகொள்ளவேண்டும்\nஎன் ஆணவமே அறமென்று என்னைச் சூழ்ந்தது என்று இன்று அறிகிறேன். நான் அரியவன் என்று பிறர்முன் காட்ட விழைந்தேன். பிறர் வகுத்த களத்தில் ஆடி முதன்மை பெற்று அவர்களின் பாராட்டைப் பெற விழைந்தேன். அறமென்பது பொய்யென்று அறிந்திருந்தமையால் என்னுள் நிறைவிழந்திருந்தேன். பொய்யென அறிந்த ஒன்றுக்காக என் இன்பங்களை கையளிக்கிறேனா என எண்ணி துயர்கொண்டிருந்தேன்.\nஅதுவே அடிப்படை. அது அறமிலாதது எனில் இங்கு எதுவும் அறமிலாததே. அது அளியிலாதது எனில் இங்கு அளி என்பதே தேவையில்லை. அது அறியமுடியாதது எனில் இங்கு எதையும் அறியமுடியாது. யாதவனே, அது பொருளில்லாதது என்றால் இங்கே பொருள்தேடி பேசுவதெல்லாம் பசப்பே.\nநான் கேட்பது ஒன்றே. மிக எளிய சொற்களில் இதுவே. யாதவனே, இங்குள்ள அறங்கள் அனைத்தும் தெய்வங்கள் பெயரைச் சொல்லி நிறுத்தப்படுவன. அவை தெய்வங்களால் அளிக்கப்படுவனவா இருமையற்றது அது என்றால் எதுவும் அதன் உச்சத்தில் இருமையற்றதே. அவ்வாறென்றால் இங்கே நன்றும் தீதும், அறமும் மறமும் இல்லையென்றே ஆகுமல்லவா\nஇளைய யாதவர் புன்னகையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு யுதிஷ்டிரர் சினம்கொண்டு குரலுயர்த்தினார். “சொல்க, அறமென்பதும் அளியென்பதும் வெறும் உளமயக்குகளன்றி வேறென்ன அவற்றை உதறிவிட்டு வாழ்ந்தால் வென்றாலும் இழந்தாலும் குற்றவுணர்விலாது, உளக்குழப்பமில்லாது இங்கு வாழமுடியும் அல்லவா அவற்றை உதறிவிட்டு வாழ்ந்தால் வென்றாலும் இழந்தாலும் குற்றவுணர்விலாது, உளக்குழப்பமில்லாது இங்கு வாழமுடியும் அல்லவா\n“ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவ்வாறு இயலுமென்றால் அது நல்லதுதான்.” யுதிஷ்டிரர் கையை வீசி “ஏன் இயலாது விலங்குகள் வாழ்கின்றன. பூச்சிகள், செடிகள் அவ்வாறே வாழ்கின்றன” என்���ார். “காமமும் குரோதமும் மோகமும் மட்டுமே அவற்றை இயக்குகின்றன. வேறெந்த நெறியுமில்லை.”\nஇளைய யாதவர் அதே புன்னகையுடன் “இல்லை. அவ்வாறென்றால் ஒரு தலைமுறையுடன் உயிர்கள் அழியும். வேட்டைக்கு எளியதும் உண்பதற்கு இனியதும் இளங்குழவிதான்” என்றார்.\nயுதிஷ்டிரர் திகைக்க “ஆனால் இங்கு குழவிகளே அரசர்களுக்கு நிகராக பேணப்படுகின்றன. அன்னையரின் குருதியை உண்கின்றன. தந்தையர் மீதேறி மறுசொல்லெழா ஆணைகளை இடுகின்றன. குழவிகளின் பொருட்டே அனைத்துக் குலநெறிகளும் அமைந்துள்ளன. குழவிகளின்பொருட்டு அனைத்துயிரும் தங்கள் உயிரை அளிக்கவும் சித்தமாகின்றன” என்றார் இளைய யாதவர்.\nஎப்போதும் எங்கும் நெறியே ஆள்கிறது, யுதிஷ்டிரரே. அரிதாக சில உயிர்த்தொகைகளில் நெறிகள் அழிகின்றன. அனைத்தும் நிலைகுலைந்து சரிய அந்த அழிவினூடாக கற்றுக்கொண்டு அறத்தை மீட்டுக்கொள்கின்றது அந்த உயிர்த்தொகை.\nஅறத்தை ஐயப்படாத மானுடனே இல்லை, ஏனென்றால் அதன் வழிகள் மறைவானவை. அறத்தை நம்பாத மானுடனும் இல்லை. ஏனென்றால் அது இன்றி அவன் வாழவியலாது. அறத்தை ஐயம்கொள்பவனே அதை உள்ளூர சார்ந்திருக்கிறான். அறத்தை மறுப்பவன் அதை அஞ்சுகிறான். அறத்தைக் கூவுபவன் அதன்மேல் ஐயம்கொண்டிருக்கிறான்.\nஉயிர் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான அறம் உள்ளது. மானுடருக்குரிய அறம் மானுடரால் உருவாக்கப்பட்டது. குடிகள், குலங்கள், நாடுகள் போல. இல்லங்கள், நகரங்கள் போல. ஆடை போல, அணி போல. அது இனிதென்றும் நன்றென்றும் கண்டமையால் பேணப்பட்டது. அது பல்லென்றும் நகமென்றும் ஆகுமென்பதனால் பூணப்பட்டது.\nஅறங்கள் மண்ணில் கண்டடைந்து பெருக்கப்பட்டவை. முன்பொருநாள் ஒரு துளிச் செம்பு மண்ணில் மானுடனால் கண்டெடுக்கப்பட்டது. அது நன்றென்று உணரப்பட்டது. மீண்டும் மீண்டுமென செம்பைத் தேடி சேர்த்தனர் மானுடர். அது படைக்கலமும் மனைக்கலமும் அணிகலமும் ஆகியது. அவர்களைக் காத்தது, ஊட்டியது, அவர்கள் உள்ளத்தின் அழகு ஆகியது.\nமண்ணிலிருந்தும் அது பிரித்தெடுக்கப்படுகிறது. ஆழங்களில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்டது ஒருபோதும் மீள மண்ணுக்கு செல்வதில்லை. அது தொழில் மாறக்கூடும். அதற்கேற்ப உரு மாறக்கூடும். ஒன்றோடொன்று கலந்து ஒளிமாறக்கூடும். ஆனால் ஒருபோதும் கைவிடப்படாமல் என்றும் இங்கிருக்கும்.\nசெம்பு மென்மையானது. இரும்பு வன்மையானது. வெள்ளி ஒளி கொண்டது. பொன் அரிதானது. செம்பை இரும்பு வெல்லும். வெள்ளியை பொன் மிஞ்சும். மென்மையான பொன் வன்மையான இரும்பை ஆளும். செம்பு பொன்னுடன் கலந்து விலைமிகும். உலோகங்கள் போரிடுகின்றன. உலோகங்கள் வென்றும் தோற்றும் உலகு சமைக்கின்றன.\nஉலோகங்கள் ஒன்றே. இரும்பு வேர். செம்பு தண்டு. வெள்ளி இலை. யுதிஷ்டிரரே, தங்கம் மலர். ரசக்கலை அறிந்த யோகி ஒருவன் இரும்பை பொன்னாக்கினான். பின்னர் பொன்னை இரும்பாக்கிக்கொண்டான். இரண்டையும் சாம்பலாக்கி காற்றில் கரைத்துவிட்டு அமர்ந்திருந்தான்.\nமானுடனின் அனைத்து தெய்வங்களும் மானுடனால் உருவாக்கப்பட்டவை என்பதே வேதச்சொல். நற்செயல்கள் நெறியென ஆற்றப்படுகையில் வேள்விகளாகின்றன. வேள்வியால் தேவர்கள் உருவாகிறார்கள். அவிகொண்டு ஆற்றல் பெறுகிறார்கள். தேவர்களால் தெய்வங்கள் விண்ணில் நிறுத்தப்படுகின்றன. மண்ணில் வேள்வி அழியும்போது தெய்வங்கள் நீர்பெறாத செடிகள் என வாடிக் கருகி அழிகின்றன.\nஆகவேதான் நீங்கள் தெய்வங்களை கைவிடாதிருங்கள், உங்களை தெய்வங்கள் கைவிடாதிருக்கட்டும் என்கின்றன வேதங்கள். தெய்வங்களைக் கைவிடும் குடிகள் தங்களை அழித்துக்கொள்கின்றன. தெய்வங்கள் மானுடனால் ஆற்றல்பெற்று மானுடனை ஆள்கின்றன. அரசன் வரிகொண்டு குடிகளை ஆள்வதுபோல.\nகடுவெளியும் காலமும், பொருளும் ஆற்றலும், இன்மையும் இருப்பும் முடிவிலியும் இரண்டிலியும் ஆன அது எதற்கும் விடையல்ல. அது எதையும் ஆற்றுவதில்லை. அது எதற்கும் பொறுப்பல்ல. மானுடவினாக்களுக்கு மானுட தெய்வங்களே விடைகள். மானுடரை மானுட தெய்வங்களே ஆக்கி புரந்து அழிக்கின்றன. அவையே மானுடனுக்கு பொறுப்பேற்கின்றன.\nநோக்கிலாததன் நோக்கே தெய்வங்கள். அளியற்றதன் அளி. அலகிலாததன் அறிவடிவு. முடிவிலாததன் கருத்துரு. தெய்வங்களால் ஆளப்படுகின்றது புடவி. எறும்பும் ஈயும் புழுவும் பறவையும் தங்கள் வேள்விகளால் தங்களுக்குரிய தெய்வங்களை சமைக்கின்றன. தங்கள் தெய்வங்களால் படைத்துக் காத்து அழிக்கப்படுகின்றன.\nநேர்கொண்ட பார்வையில் தொகுத்து முன்சென்று இதை அறியவியலாது. ஊசலென ஆடி, முரண்கொண்டு திரும்பி அறியவேண்டியது இது. சொல்லடுக்கை கற்பனையால், அறிவை ஊழ்கத்தால், தெளிவை பித்தால் நிரப்பிக்கொண்டு சென்றடையவேண்டியது. கருத்தென அல்ல புதிரென அறியப்படவேண்டியது. அறிந்தவற்றை அறியாமையால், கூர்மையை பேதைமையால் எழுப்பாதவன் இதை உணரமுடியாது.\nஇந்த முரணே ராஜவித்யை எனப்படுகிறது. அறிதற்கரிதென்பதனால் ராஜகுஹ்யம் எனப்படுகிறது. இது தூய்மையளிப்பதில் மாண்புடையது. கண்முன் என காண்பதற்குரியது. அறத்துக்கு இயைந்தது. இயற்றுதற்கெளியது. அழிவற்றது.\nஅறியா நுண்மையாய் அது இவ்வுலகை தாங்கியிருக்கிறது. அதிலமைகின்றன ஐம்பெரும் பருக்களும். ஆனால் முற்றிலும் கடந்துறைகிறது அது. பருவெளியை ஆக்கி பருப்பொருட்களின் நெறிகளுக்கே அவற்றை அளித்து தான் அப்பாலிருக்கிறது.\nமுதலியற்கையின் மூவியல்புகளின் முடிவிலா நிகராடலுக்கு விடப்பட்டுள்ளன அனைத்தும். நிகர்கொண்டு, நிகரழிந்து, புணர்ந்து, பிரிந்து, திரிந்து, திரண்டு, எழுந்து, அமைந்து, குவிந்து, பரந்து இங்கு பருப்பொருள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீரலைகள் மேல், துளிகள் மேல், துமிகள் மேல் விண்கதிரோன் என அது பருப்பொருளில் தன்னை நிகழ்த்தி விளையாடுகிறது.\nஇப்பருவெளியை ஆள்வது பருப்பொருள் தன்னுள் கொண்ட நெறியே. பருப்பொருள் என்பது அந்நெறியின் பொருள்விளக்கம். அந்நெறி அப்பொருளின் கருத்துறைவு. உலகியலின் நெறிகள் உலகை ஆள்கின்றன. உலகியல் நெறிகளை அந்நெறிகளுக்குரிய தெய்வங்கள் ஆள்கின்றன. நெறிபுரப்போரால் அவை அவியிட்டு வளர்க்கப்படுகின்றன.\nஅனைத்துக்கும் அப்பாலிருக்கும் அதுவே அனைத்துக்கும் முதல் விசை. அதுவே முதல் விதை. அதுவே வயல். அதுவே விளை. அதுவே களை. அதுவே பசி. அதுவே உடல். அதுவே உயிர். ஆயினும் முற்றிலும் அகன்றது. வேள்வி அது. எரிகொடை அது. எரியும் அது. நுண்சொல்லும் அதுவே. உடல் அது. நோய் அது. மருந்து அது. நெய்யும் அனலும் அதுவே. அதுவே ஒளி. ஒளியிருள் என்றிலாததும் அதுவே.\nயோகத்திலமைந்தவர் அதை ஒன்றென உணர்கிறார்கள். ஞானத்தில் செல்பவர்கள் அதை பலவென அறிகிறார்கள். செயலில் இருப்பவர் அதை செயல்தருணங்களில் காண்கிறார்கள்.\nகவிதையெனும் சோம மது உண்டவர்கள், அரசமைந்து பழிகள் அகன்றோர், வேதமறிந்தோர் எனும் மூன்று தரப்பினர் தங்களுக்குரிய வேள்விகளால் அதை வேட்டு விண்ணுலகு கொள்கிறார்கள். இந்திரநிலை அடைந்து அமைகிறார்கள். விண்ணின்பம் நிறைந்தவுடன் அழிவுடைய மண்ணுலகுக்கே மீள்கிறார்கள். விழைவுகொண்டவர் விழைவிலேயே உழல்வதே நெறி. அவர்களின��� தெய்வங்கள் அவர்களை காக்கின்றன, வழிநடத்துகின்றன.\nதேவரை வேட்போர் தேவரை எய்துவர். மூதாதையரை நோற்பவர் தென்புலத்தை வெல்வர். பருவுலகை தொழுவோர் செல்வங்களை அடைவார்கள். அதை மட்டுமே நாடுவோர் அதை அடைவார்கள். மங்கலம் மங்கலமின்மை கொண்ட இருபால் பயன்களைத் தருவனவாகிய செயற்சுழலிலிருந்து அவர்களே விடுபடுகிறார்கள்.\nஇளைய யாதவரின் சொல்கேட்டு திகைத்து அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் மீண்டும் தன்னை திரட்டிக்கொண்டு கேட்டார் “யாதவனே, சொல்க வரவிருக்கும் இப்பேரழிவால் நீ துயருறவில்லையா வரவிருக்கும் இப்பேரழிவால் நீ துயருறவில்லையா” இளைய யாதவர் புன்னகையுடன் “இல்லை, நானே கொல்கிறேன்” என்றார். “அவர்கள் மேல் அளிகொள்ளவில்லையா நீ” இளைய யாதவர் புன்னகையுடன் “இல்லை, நானே கொல்கிறேன்” என்றார். “அவர்கள் மேல் அளிகொள்ளவில்லையா நீ” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “எவர்மீது எவர் அளிகொள்வது” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “எவர்மீது எவர் அளிகொள்வது” என்றார் இளைய யாதவர். “இறப்பதும் நானே.”\n“எளிய மானுடர் அவர்கள். வாழப்பிறந்தவர்” என யுதிஷ்டிரர் குரல் அடைக்க சொன்னார். நெஞ்சு நெகிழ விழிநீர் வடித்தபடி “மைந்தர், தந்தையர், உடன்பிறந்தார்…” என்றார். “என் நெஞ்சு தாளவில்லை. எதன்பொருட்டு என்ன பொருள் என என் உள்ளம் ஏங்கித் தவிக்கிறது.” “பொருளறிந்தால் துயர் மீள்வீரா, யுதிஷ்டிரரே” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்றார் யுதிஷ்டிரர்.\n“மெய்மை நான்கு வகை துயர்களுக்கு மாற்று என்கின்றன நூல்கள். தெய்வம், பொருள், மானுடர் என்னும் மூன்று வகையில் எழும் உலகத்துயர் அனைவருக்கும் உரியது. இருத்தலை எண்ணும் எளியோன் நிலையாமை கண்டு துயர்கொள்கிறான். அறிஞன் அறியமுடியாமையின் துயரை அடைகிறான். இருமையின் துயர் அடைகிறான் ஞானி.”\n“நீங்கள் கொண்டிருப்பது எளியோரின் துயர். அதை நீக்கினால் அறிஞனுக்குரிய துயரையே சென்றடைவீர்கள். யுதிஷ்டிரரே, இங்கிருக்கையில் துயரிலிருந்து துயருக்கே சென்றடைய முடியும். முற்றிலும் துயரற்றவன் இருமை கடந்தவன் மட்டுமே.”\n“நான் கோருவது என் துயரை நீக்குவதற்காக அல்ல. இங்கு நிகழும் இப்பேரழிவு என்னும் துயரை நீக்கும்பொருட்டே” என்றார் யுதிஷ்டிரர். “அதன் பொறுப்பை என்னிடமிருந்து அகற்றும் மெய்மை எது என்று மட்டுமே.”\n“இவ்வொரு பயணத்தில் வழிந���ந்தபோது நீங்கள் பன்னீராயிரம் சிற்றுயிர்களை மிதித்துக் கொன்றீர், யுதிஷ்டிரரே” என்றார் இளைய யாதவர். சினம் கொண்ட யுதிஷ்டிரர் “என்னிடம் அணிச்சொல்லெடுக்க வேண்டாம். நான் மானுடரைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்றார். “உயிர்களில் வேறுபாடு நோக்கும் ஒரு தெய்வத்திடம் எதை கோருகிறீர், தர்மரே” என்றார் இளைய யாதவர்.\nமறுமொழி சொல்லாமல் தலையை அசைத்த யுதிஷ்டிரர் “என் நாவை அடக்குதல் எளிது. கண்ணெதிரே அழிவு நிகழ்கையில் அறிவுக்கு மட்டுமே உகக்கும் கொள்கை பேசி அமர்ந்திருத்தல் அதனினும் எளிது” என்றார். “அரசன் என, தந்தை என நான் உனது விழிநோக்கி கேட்பது இதுவே, அறமென கனியாத மெய்மையால் என்ன பயன்\n” என்று இளைய யாதவர் கேட்டார். “அம்மியென சமைந்தால் அடுமனைக்காகும். தூணென்று நின்றால் கூரையைத் தாங்கும். சிலையென ஆனால் தெய்வமேயாகும். வடதிசை எழுந்தது தேவதாத்மா என்று முனிவரால் வணங்கப்படுவதோ வெறுமனே வான்தொட்டு நின்றிருப்பதனால்.”\nயுதிஷ்டிரர் திகைத்து நோக்க இளைய யாதவர் தொடர்ந்தார் “அறிக, ஆயிரம் பல்லாயிரம் கோடி அம்மிகளும் தூண்களும் தெய்வச்சிலைகளுமாக உருமாறிக்கொண்டே இருக்கையிலும் முகில்சூடி நின்றிருக்கும் இமயமே அனைத்துக் கற்களுக்கும் பொருள் அளிக்கிறது. அனைத்துக் கல்லும் இமயமே என்று உணர்ந்தவனே கல்லை அறிகிறான்.”\n“விழிதூக்கி நோக்கி இமயத்தைப் பார்க்கையில் புலன்தொட்டறியும் பிரம்மம் என்று உளமெழாதவர் பாரதவர்ஷத்தில் எவர்” என்றார் இளைய யாதவர். “கல் தேவையென்றால் கல்லை எடுங்கள். மலை தேவையென்றால் மலை கொள்க” என்றார் இளைய யாதவர். “கல் தேவையென்றால் கல்லை எடுங்கள். மலை தேவையென்றால் மலை கொள்க கல்லும் மலையே என்று உணர்வதே யோகம்.”\nயுதிஷ்டிரர் “அளியின்மை… அதை ஆயிரம்கோடி சொற்களைக் கொண்டும் எவரும் மறைத்துவிட முடியாது” என்றார். பின்னர் எழுந்துகொண்டு “போதும், இந்தத் தத்துவங்களன்றி எதையும் நீ என்னிடம் சொல்லிவிடமுடியாதென்று உணர்கிறேன். நான் கிளம்புகிறேன்” என்றார். “நான் எவரையும் அருகழைப்பதில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். உடனே “ஆனால் தூண்டிலிட்டு அமர்ந்திருக்கிறேன்” என உரக்க நகைத்தார்.\nபுரிந்துகொள்ளா விழிகளுடன் நோக்கிய யுதிஷ்டிரர் “நான் விடைகொள்கிறேன், யாதவனே” என தன் மேலாடையை சீரமைத்தார். இளைய யாதவர் எழுந்���ு நின்று “நன்று யுதிஷ்டிரரே, நற்சொற்களை உரைக்கும் வாய்ப்பு அளித்தீர்கள்” என்றார்.\nயுதிஷ்டிரர் தலையசைத்துவிட்டு திரும்பும்போது இளைய யாதவர் “என்னை சந்திக்க விழைவதற்கு முன்னரே பிறிதொருவரை சந்திக்க எண்ணியிருந்தீர்கள், யுதிஷ்டிரரே. அவரை சந்தித்துவிட்டு இங்கு வந்திருக்கலாம்” என்றார். யுதிஷ்டிரர் திடுக்கிட்டவர்போல திரும்பி “யாரை” என்றார். இளைய யாதவரின் விழிகளைப் பார்த்தபின் “ஆம், ஆனால் அதனால் இனி பயனில்லை” என்றார். “அறிந்துகொள்ளுதல் பயனுள்ளதுதானே” என்றார். இளைய யாதவரின் விழிகளைப் பார்த்தபின் “ஆம், ஆனால் அதனால் இனி பயனில்லை” என்றார். “அறிந்துகொள்ளுதல் பயனுள்ளதுதானே” என்றார் இளைய யாதவர்.\n“ஆம், நான் என்னுள் ஏந்திக்கொண்டிருந்த எண்ணம் சகுனியை நேருக்குநேர் சென்று சந்திப்பதுதான். தனிமையில். உளம் நெகிழ்ந்திருக்கும் ஒரு விடியற்காலையில்” என்றார் யுதிஷ்டிரர். “அதை என் கீழ்மையின் வெளிப்பாடாகவே இன்று பார்க்கிறேன். நான் அறத்தோன் என்றும் அளிகொண்டவன் என்றும் எண்ணினேன். அவரை நேரில் கண்டு என் உள்ளத்தை திறந்து வைத்தால், கைகளை பற்றிக்கொண்டு கண்களை நோக்கி பேசினால் அனைத்தும் சீரடைந்துவிடுமென நம்பினேன்.”\n“அந்த நம்பிக்கையை பகற்கனவெனக் கொண்டலைந்தேன். அதை நான் ஏன் செயல்படுத்தவில்லை என இன்று தெளிவாக அறிகிறேன். அது செயற்தளத்தில் உண்மையை காட்டிவிடக்கூடும் என அஞ்சியது என் ஆழம். ஆகவே அதை ஓர் இனிய கனவென்று கொண்டலைந்தேன். ஒவ்வொருநாளும் இளங்காதலன் என அவ்வெண்ணத்தை எனக்குள் வைத்து வருடி மகிழ்ந்தேன். நரம்பு தெறிக்க அடித்து என் நம்பிக்கைகளை சிதறடித்தது நடைமுறை உண்மை. இப்போது அது எனக்கு கூச்சமளிக்கும் ஒரு பழைய நினைவு மட்டுமே.”\n” என்றார் இளைய யாதவர். “பிறகென்ன” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “வெறும் அறக்கற்பனையா” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “வெறும் அறக்கற்பனையா அதற்கப்பால் ஏதுமில்லையா” யுதிஷ்டிரர் அவர் விழிகளை நோக்கி “சொல்” என்றார். “அந்த அறக்கற்பனையின் ஆழத்தில் வஞ்சம் இல்லையா” என்றார் இளைய யாதவர். “ஆம், இருந்தது. இப்போதும் வஞ்சமில்லை என்று சொல்லமாட்டேன். என் எதிரி அவர்.”\nஇளைய யாதவர் “ஆம், ஆனால் முதன்மை வஞ்சம் அதுவல்ல” என்றார். “என் குலமகளை அவைச்சிறுமை செய்தவன் அவனே” என்றார் யுதிஷ்டிர��். இளைய யாதவர் புன்னகைத்து “ஆம், அதையும்விட ஆழ்ந்த உண்மை ஒன்றுண்டு. நீங்கள் முதல்முறையாக உயிரை அஞ்சியது வாரணவதத்தின் எரிமாளிகையில். உங்கள் இறப்பை கண்முன் எனக் கண்டது அப்போதுதான். அன்று சகுனிமேல் கொண்ட வஞ்சமே நீங்கள் முதலில் அறிந்த பேருணர்வு. யுதிஷ்டிரரே, அதிலிருந்து நீங்கள் இன்றுவரை மீளவில்லை” என்றார்.\nயுதிஷ்டிரர் சில கணங்கள் நோக்கி நின்றபின் மெல்ல தளர்ந்து மூச்செறிந்து “ஆமென்றே கொள்வோம். அதிலென்ன பிழை” என்றார். “அவ்வாறென்றால் போரின் வேர் எங்குள்ளது” என்றார். “அவ்வாறென்றால் போரின் வேர் எங்குள்ளது” என்றார் இளைய யாதவர். “என்னில், ஆம் என்னில்… நான் மறுக்கவில்லை” என்றார் யுதிஷ்டிரர். “நான் கேட்பது அதைத்தான். அவரில் விழைவை நிறைத்து என்னில் வஞ்சம் விதைத்து மானுடத்தை கொன்றழித்து விளையாடும் அந்தப் பெருநெறியின் இரக்கமின்மை பற்றித்தான்.”\nஇளைய யாதவர் “அதை அறிய நீங்கள் சகுனியை சந்திக்கலாமே” என்றார். “அதனால் பயனில்லை” என்று யுதிஷ்டிரர் தலையசைத்தார். “யுதிஷ்டிரரே, உங்கள் வஞ்சத்தை கைவிடுவதற்கான ஒரு வாய்ப்பு. அவர் தன் விழைவையும் கைவிடக்கூடும்” என்றார். “அது நிகழாது… நீ சொன்னதுபோல் பருவுலகு தன் இயல்புவிசைகளின் நெறிப்படியே செயல்படுகிறது. இருவரும் ஆழங்களில் எங்கள் ஊழை பொறித்து வைத்துள்ளோம்.”\nஇளைய யாதவர் “ஏன் அதை தவிர்க்கிறீர்கள்” என்றார். யுதிஷ்டிரர் “நீ சொல், நான் அவரை சந்தித்தால் இப்பேரழிவு இல்லாமலாகுமா” என்றார். யுதிஷ்டிரர் “நீ சொல், நான் அவரை சந்தித்தால் இப்பேரழிவு இல்லாமலாகுமா” என்றார். இளைய யாதவர் புன்னகைத்து “இது முன்னரே நிகழ்ந்துவிட்டது” என்றார். யுதிஷ்டிரர் திகைக்க “நைமிஷாரண்யத்தின் காலம் வேறு, யுதிஷ்டிரரே” என்றார் இளைய யாதவர். “நீங்கள் அவரை சந்தித்தால் இருவர் சொற்களும் மாறிமாறி பொருள் அளிக்கக் கூடும்.”\n“ஆனால் நான் அஸ்தினபுரிக்கு செல்லமுடியாது” என்றார் யுதிஷ்டிரர். “வருக, அவரை சந்திக்க நான் ஆவன செய்கிறேன்” என்றார் இளைய யாதவர். மீண்டும் கற்படியில் அமர்ந்துகொண்டு “அமர்க” என்றார். யுதிஷ்டிரர் அமர்ந்ததும் முற்றத்து மணலில் ஒரு சிறு அரைவட்டத்தை வரைந்தார். “இதை முழுமைசெய்க” என்றார். யுதிஷ்டிரர் அமர்ந்ததும் முற்றத்து மணலில் ஒரு சிறு அரைவட்டத்தை வரைந்தார். “இதை முழுமைசெய்க” என்றார். யுதிஷ்டிரர் அவரை ஐயத்துடன் நோக்கிவிட்டு அதை முழுமைசெய்தார். மறுகணம் அவர் அஸ்தினபுரியில் சகுனியின் மாளிகையில் இருந்தார்.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 5\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 4\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112708?ref=home-photo-feed", "date_download": "2019-12-12T02:47:51Z", "digest": "sha1:DK3K7B6T25MML7Z646MN7AOS2ZPTOTJN", "length": 5306, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுசு ராசி நேயர்களே ஹீரோயின்ஸ் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nஈஸ்வர் மகாலட்சுமிக்குள் பழக்கம் ஏற்பட்டது இப்படித்தான்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\nஅஜித்தின் 60வது படத்திற்கு யாரும் எதிர்ப்பார்க்காத நடிகை- வைரலாகும் செய்தி\nஇந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் புகார்\nகர்நாடகாவில் ஹோட்டலில் விஜய்- முதன்முறையாக வெளியான புகைப்படம்\nநித்யானந்தாவின் பெண் சீடர்களின் ஆட்டம் பாட்டத்தை மீண்டும் வெளியிட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. வைரல் காட்சி\nதிடீரென காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த அதிசய மரம்.. அதிர்ந்துபோன மக்கள்.. வைரல் காணொளி..\nரஜினி படத்திற்காக மிகப்பிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்\nநடிகை ஸ்ருஷ்டியும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்டுவிட்டார்\nநடிகை சன்னி லியோன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nட்ரடிஷனல் உடையில் நடிகை ராஷ்மிக மந்தனா - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nசபரிமலை கோவிலில் சிம்பு, வெளிவந்த புகைப்படங்கள்\nஆர்யா மற்றும் சாயிஷாவின் லேட்டஸ்ட் கியுட் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே ஹீரோயின்ஸ் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் 1 week ago by Mahalakshmi\nதனுசு ராசி நேயர்களே ஹீரோயின்ஸ் புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டியும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்டுவிட்டார்\nநடிகை சன்னி லியோன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/nov/28/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3292391.html", "date_download": "2019-12-12T04:08:18Z", "digest": "sha1:PZNNICMQ7DYAIFXGSDD6KOHGTA6KEXFF", "length": 8534, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கஎதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nசெல்லிடப்பேசி கோபுரம் அமைக்கஎதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்\nBy DIN | Published on : 28th November 2019 11:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநந்தியம்பாக்கம் கிராமத்தில் செல்போன் டவா் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் பெண்கள்.\nமீஞ்சூா் அருகே நந்தியம்பாக்கம் கிராமத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.\nநந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்தள்ளன. அங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள திருவீதி அம்மன் கோவில் தெருவில் வீடுகளுக்கு அருகில் தனியாா் நிறுவனத்தினா் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகளை மே\nஇது குறித்து தகவல் அறிந்த இப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் 200-க்கும் மேற்பட்டோா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா். இப்பகுதியில் செல்லிடப்பேசி கோபுரத்தை அமைத்தால், இங்கு வசிப்பவா்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் என அவா்கள் தெரிவித்தனா்.\nதகவல��� அறிந்த மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.\nநந்தியம்பாக்கம் கிராமத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் பெண்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/nov/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3282400.html", "date_download": "2019-12-12T04:12:40Z", "digest": "sha1:PSFOIBXY3O4Z4JY6UZTYB2PP5UFVYGS4", "length": 5852, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இலவச மருத்துவ முகாம்...- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nBy DIN | Published on : 17th November 2019 05:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேட்டுப்பாளையம் அருகே உள்ள சீலியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘அம்மா’ சிறப்பு இலவச மருத்துவ முகாமில் நோயாளியை பரிசோதிக்கும் மருத்துவா். உடன், சட்டப்பேரவை உறுப்பினா் ஓ.கே.சின்னராஜ் உள்ளிட்டோா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89408", "date_download": "2019-12-12T02:40:47Z", "digest": "sha1:7TXDSHG5TGZZRH54MYPNFPSSPOJQDIR4", "length": 30583, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "பண்பாட்டுக்கு மேலிருக்கும் பருந்துகள்", "raw_content": "\nஇசை, டி எம் கிருஷ்ணா -கடிதங்கள் »\nஉங்களின் டி எம் கிருஷ்ணா பதிவு மிகவும் ஏற்புடையதாகப்பட்டது எனக்கு. எதிர்பார்த்தபடியே அநேக பேர் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய சிந்தனைக்கு ஒத்திசைவாக இருந்தது உங்கள் எழுத்து. நானும் என் கருத்தை வேறொரு கோணத்தில் பதிவு செய்தேன், நாலைந்து பேர் தவிர ஒருவரும் வாசிக்கவில்லை. ஏதோ ஒரு Tabooவைத் தகர்த்தெறிந்த சாதனை மாதிரி கொண்டாடுகிறார்கள். ஒரு மரக்கதவை உடைத்தெறிந்தால் போதுமா இதுக்குப் பின்னால், பதினாறாயிரம் இரும்புக்கதவுகள் இருக்கின்றன. ஹ்ம்ம்ம்ம்ம்\nநேரம் கிடைத்தால் என்னுடைய பதிவைப் படிக்கவும்.\nடி எம் கிருஷ்ணா எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிக்கு தாராளமாக ஆதரவு கொடுத்திருப்பேன். ஆனால் ஹிண்டுவில் அவர் எழுதுவது எல்லாமே சின்ன சின்ன ஆசைகள் மாதிரி தான். சரி, அப்படி ஆசைப்படறதுக்குக் கூட ஆட்கள் இல்லை. அதனால் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியுமா எனக்கும் கூட 12 பார் ப்ளூஸ் எல்லாருக்கும் கற்றுக்கொடுக்க ஆசை தான். ((சேரியில் போய் என்று அடையாளப்படுத்திக்க விரும்பவில்லை, ஆர்வமுள்ள எல்லோருக்கும் பொதுவானது இசை)) என்னோட எதிர்கால திட்டங்கள்ல ஒன்று அது. ஸோ, இதுக்கு அப்புறமாவது, அவருக்கு ஆதரவு பெருகி நிறைய மாற்றங்கள் நடந்தால் நல்லதே.\nஅப்புறம் டி எம் கிருஷ்ணா என்னை விட பல மடங்கு உயர்ந்தவர் என்பதில் சந்தேகமே கிடையாது. பேசிக்கொண்டிருப்பவர்களை விட ஒரு விஷயத்தை சிறிய அளவிலாவது செய்பவர்களே சாதனையாளர்கள். இந்தக் கோட்பாட்டின்படி ஹிப் ஹாப் தமிழாவை ஆதரிக்க முடியுமா\nகர்னாடக சங்கீதத்தில் எனக்கு கேள்வி ஞானம் மட்டும் தான்.\nFundamental Research என்று ஒ��ு வகை இருக்குறது. James Clark Maxwell செய்த ஆராய்ச்சிகள் இன்னிக்கு அளப்பரிய வளர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அவரின் பங்களிப்பில்லாமல் கம்ப்யூட்டர்ஸ், இன்டர்நெட், பேஸ்புக் என்று எதுவுமே இருந்திருக்க வாய்ப்பில்லை என்று Mark zuckerberg சொல்கிறார். எனக்கு இந்த ஏரியா மீது ஒரு ஈர்ப்பு எப்போதுமே உண்டு. அப்புறம் Applied Science. டி எம் கே பண்ணுவது இதைத் தான். அந்த இடத்துக்கு வருவதற்கு ஏகப்பட்ட Fundamental Research தேவைப்படுகிறது, நாம் அவையெல்லாம் செய்துவிட்டோமா \nஎல்லோரையும் போல் என்னாலும் கர்னாடக சங்கீத்தை இலகுவாக ரசிக்க முடியவில்லை. இதே போல் வெஸ்டர்ன் க்ளாசிக்ஸ். நேர்மையாகச் சொன்னால். பாக், பீத்தோவன் அவ்வளவு சுலபமாக ரசிக்க முடியவில்லை. ஆனால் கற்றுக் கொள்வது எளிமையாக இருக்கிறது, ஏன் கர்னாடக சங்கீதம் ஒரு குறிப்பிட்ட வகையினரிடமிருந்து வெளியே வரவேண்டும், அது ஏற்புடைய கருத்து தான். அதையும் மீறி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.\nமுதலில் கர்னாடக இசை நம்முடைய கல்ச்சுரல் சிஸ்டத்திலிருந்து வெளியே வந்து Curriculum ஆக அமைய வேண்டும். தொன்மையான பாரம்பரிய இசை இந்த இசை. எவ்வளவு பேர் ஒரு கர்னாடக இசை பாடலைப் பொறுமையாகக் கேட்கிறோம். நாம் எப்போது கடைசியாக ஒரு கர்னாடக இசைப் பாடலைக் கேட்டோம் என்று யோசித்துப் பாருங்கள். விடை கிடைக்கும், இப்போது நடந்திருக்கும் டி எம் கேவைத் தாண்டி யோசிக்க வேண்டும், பொதுவாக நாம் எப்படி கர்னாடக இசையை பார்க்கிறோம், ரசிக்கிறோம், ஏன் ரசிக்க முடிவதில்லை, ரசனை பரவலாக உருவாக யார் முனைகிறார்களோ அவர்கள் தான் எனக்கு முக்கியமாகத் தெரிகிறார்கள்.\nசஞ்சய் சுப்பிரமணியன் ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்\n“கர்னாடக இசைத் துறை என்பது ஆர்கனைஸ்டு செக்டார் கிடையாது.ஏதோ சில சபாக்கள் சேர்ந்து சில காரியங்களைச் செய்துவருகின்றன. அவ்வளவுதான். இதற்குப் போய் உள்ளே வரலாமா, வரக் கூடாதா, கோர்ட்டில் கேஸ் போடலாமா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை.”\nஅவ்வளவு தான், லாபி, கூஜா என்று எல்லா இடத்திலும் தான் இருக்கிறது.\nரமேஷ் விநாயகம் உருவாக்கிய கமகா பாக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா அவருடைய இருபத்தைந்து வருட ஆராய்ச்சியின் பலன். இது என்ன என்று தெரிந்துகொள்ள\nஇது தான் என்னைப்பொருத்தவரை ஒரு முக்கியமான Breakthrough.\nவாய்ப்பாட்டு வடிவமாகத் தான் இருக்���ிறது. எல்லோரும் இந்த இசை வடிவத்தை புரிந்து கொள்வதற்கு ஒரு டூல் வேண்டும், திருக்குறளுக்கு எழுதிய பல்வேறு உரைகள் மாதிரி. இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் எவ்வளவு எளிமைப் படுத்த முடியும், இப்படி யோசித்தால் தான் அனைவருக்கும் ஒரு நன்னாளில் சென்று சேரும், வெறும் கனவு தேறாது. குழந்தைகளுக்கு ரைம்ஸ் எல்லாம் புத்தகத்திலிருந்து பென் ட்ரைவுக்கு போய் விட்ட சூழலில் ஒரு விஷயம் சென்று சேரும் கேப்ஸ்யூல் வடிவம் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த முயற்சியால் வெளிநாட்டவர்களும் நம்முடைய இசையை எளிதில் புரிந்து கொள்ளலாம். கமகம் தான் நம்முடைய இசையை தனித்துக் காட்டுகிறது, அதே சமயத்தில் கடினமாக்குகிறது. இது இன்னும் எளிமைப் படுத்தப்பட்டு பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் மாதிரி ஆப்ஷனல் கோர்ஸாக முதலில் வைத்து ……………………நடக்கவேண்டிய விஷயங்களை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது .\nகடைசியாக, இந்த இசை வடிவம் வளர்வதற்கு Musicologists பங்கேற்பு வேண்டும். ஏகப்பட்ட விஷயங்கள் தோண்டி எடுக்கப் படவேண்டும். எங்க, இங்கே Ph.d வாங்குவது ஒரு ஜெராக்ஸ் எடுப்பது மாதிரி, என்னவொன்று கொஞ்சம் காஸ்டலியான ஜெராக்ஸ்.”மாப்ள , ஒரு வருஷத்துல Ph.d முடிச்சிருவாப்ல, சம்பள ஸ்கேல் உயர்ந்துவிடும்” என்று உறுதியளித்து கல்யாணம் முடிப்பது, 5L 10L என்று பேரம் பேசுவது என்று Ph.d பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன.\nஇந்த வீடியோ பார்த்தீர்களானால் எவ்வளவு ஒரு உயர்வான இசையை நாம் இழக்கிறோம் என்று தெரியும். நான் கஷ்டப்பட்டு ஜாஸ் கற்றுக்கொண்டு வருகிறேன். ஏன்,எனக்கு கர்னாடிக் கற்றுக்கொள்ள தயக்கம் இருக்கிறது சிறு வயது முதல் கர்னாடக சங்கீதம் கேட்டு வளர்ந்த ஐயங்கார் தான் நான்.\nஇன்னும் கேள்விகள் எவ்வளவோ இருக்கின்றன.\nநாம் தான் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோமே, நானும் இதில் அடக்கம்\nமுக்கியமான பதிவு. மிக்க நன்றி.\nநான் சொல்லவருவது மிக எளியது. சமூகப்பணியின் தளத்தில் ஏதாவது ஒன்றைச் செய்து காட்டுவது என்பது மிகக்கடினம். ஏனென்றால் நாம் செய்யவிழைவதற்கு எதிர்விசை அங்கே இருக்கும். அதை நாம் எப்படி வெல்கிறோம் என்பதே முக்கியம். களப்பணி செய்யும் ஒவ்வொருவரிடமும் அதைப்பற்றிச் சொல்ல ஏராளமாக இருக்கும். சோர்வுறும், நம்பிக்கை இழக்கும் தருணங்கள். அதையெல்லாம் வென்று எழுபவர்கள் சாதனையாளர்கள். அவர்கள் நம் வழிபாட்டுக்குரியவர்கள்\nபண்பாட்டுச்செயல்பாடுகளிலும் அப்படியே. அங்கே ஒரு தூலமான மாற்றத்தை உருவாக்குவது மிகமிகக் கடினம். ஒரு முழுவாழ்நாளும் பணியாற்றியபின்னரே மிகச்சிறிய ஒரு வெற்றி நாலுபேர் கண்ணுக்குத்தெரியும். விருதுகள் என்பவை அவற்றை அடையாளப்படுத்தி, சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவருவதற்காக நிபுணர்களால் செய்யப்படுபவை.முகநூலில் பேசிக்கொண்டிருப்பதையே சமூகப்பணியாக, பண்பாட்டு நடவடிக்கையாக எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்வது புரியாது.\nஇச்சூழலில் பணி என எதையுமே செய்யாமல், உண்மையில் என்ன சிக்கல் இருக்கிறதென்றே அறியாமல். வரலாறோ பின்புலமோ புரியாமல் வெறும் கருத்துக்களை மட்டும் ஊடகங்களில் அரைகுறையாகச் சொல்லிவிட்டு, அதையே பணியெனக் காட்டி விருதுகளை ஒருவர் பெற்றுச்செல்வதென்பது ஒரு பண்பாட்டுச்சூழலை மாசுபடுத்துவது. உண்மையான பங்களிப்பை அவமதிப்பது.\nநான் டி.எம்.கிருஷ்ணா பற்றி எழுதிய மனநிலை வேறு. ஞானக்கூத்தன் இறந்த செய்தி வந்தது. அவர் ஒரு கவிஞர் என்பதற்குமேலாக தமிழ் நவீனத்துவத்தின் சிற்பி. தொல்மரபு கொண்ட ஒரு சமூகத்தை நோக்கி நவீனத்துவ நோக்கை முன்வைத்தவர். அதற்காக அவர்கள் ஒரு காலகட்டத்தில் ஒரு சிறு குழுவாகச் செயல்பட்டனர். கசடதபற, ழ, மையம் என அவர்களின் சிற்றிதழ்கள் பல. அவர்கள் பிடிவாதமாக கூட்டங்கள் நடத்தினர்.\nபலர் கவிஞர்கள். ஒருவர் நாடகம் பக்கமாகச் சென்றார். ஒருவர் விமர்சகர் ஆனார். பலர் இதழியலில் புகுந்தனர். அவர்கள் ஆழமான செல்வாக்கை நம் மொழியில் செலுத்தினர். உண்மையில் நாம் புழங்கும் இன்றைய செய்திமொழியில், முகநூல் மொழியில்கூட அவர்களின் பங்களிப்பு உண்டு.\nஅவரது இறுதிநாளில் அஞ்சலிக்கு மிகச்சிறிய கூட்டமாக அமைந்துவிடக்கூடாதே என்னும் பதற்றம் எனக்கிருந்தது. இங்கே அன்று இணையம் வேலைசெய்யவில்லை. தொலைபேசியில் நண்பரை அழைத்து அஞ்சலிக்குறிப்பைச் சொல்லி அதை பதிவேற்றினேன். ஒரு பத்துபேராவது அஞ்சலிக்குச் செல்லவேண்டுமென கோரினேன்.ஆனால் கணிசமானவர்கள் அலுவலகம் சென்றுவிட்டனர். சென்னையில் இன்று அலுவலகங்கள் பெரும்பாலும் புறநகரில் உள்ளன\nஒவ்வொருவருக்காக தொலைபேசி அழைப்பு செய்து அஞ்சலிக்குச் செல்லும்படி கோரினேன். ஒருவழியாக ஏழுபேர�� சென்றனர். மொத்தம் அங்கே வந்தவர்களே முப்பதுக்குள் என அறிந்தேன். நடுவே இந்த விருதுச்செய்தியைப் பார்த்தேன். இங்கே உண்மையான பண்பாட்டுச்செயல்பாடு எப்படி எந்தத் தளத்தில் நிகழ்கிறது, பணம் ஊடகவல்லமை ஆகியவற்றினூடாக போலிக்கூச்சல் எந்த இடம்வரைச் சென்று நின்றிருக்கமுடிகிறது என்ற காட்சி ஆங்காரத்தை எழுப்பியது.\nஇங்கு ஒரு பெரும் பண்பாட்டியக்கம் நிகழ்ந்துள்ளது, நிகழ்கிறது. எதையுமே அறியாமல் நம் தலைக்குமேல் தேவர்களைப்போல ஒரு கூட்டம் அமர்ந்திருக்கிறது. சேரிக்குச் சென்று இருபதுபேரை கூட்டி நான்கு நிகழ்ச்சி, ஒரு அசட்டு ஆங்கிலப் புத்தகம், போதும் – மகஸேஸே என்ன, அதற்கும் மேலே செல்லமுடியும். எதிர்க்கவேண்டிய ஒரு தரப்பு அல்ல இது. அருவருக்கவேண்டிய ஒர் உலகம். சுரணையுள்ளவர்களுக்கு நான் சொல்வது புரியும்.\nமரபிசையை ‘முதல்முறையாக’ மக்களிடையே கொண்டுசென்ற சாதனைக்ககா சர்வதேசப்புகழ் பெற்ற விருதை வாங்கி டி எம் கிருஷ்ணா நின்ற அதே நாளில் நான் நினைவுகூர்ந்த ஞானக்கூத்தன் தமிழரசு இயக்கத்திலும், தமிழிசை இயக்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்ட ஒரு முன்னோடி. அந்த முரண்பாடே என்னை எழுதவைத்தது\nபல ஆண்டுகளுக்கு முன்னால் ஞானக்கூத்தன் கசடதபற முதல் இதழில் எழுதினார்\n“வாசன் மகனுக்கென்றால் அச்சுப்பொறிகள் அடிக்குமோ\nமுத்துசாமி முதலியோர் சொன்னால் மாட்டென் என்று மறுக்குமோ” .\nதமிழை எங்கே நிறுத்தலாம் என்னும் அந்தப்புகழ்பெற்ற கவிதையின் மனநிலையே நான் எழுதியது. கண்ணுக்குத்தெரியாமல் நடக்கும் உண்மையான பண்பாட்டுப்பணியின் எதிர்வினை இது.\nபனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குற���ங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/laptops/hp-15-da0352tu-5xd50pa-156-inch-laptop-7th-gen-intel-core-i3-7020u4gb1tbwindows-10-homeintel-hd-graphics-620-graphics-black-price-puwsy3.html", "date_download": "2019-12-12T03:35:41Z", "digest": "sha1:5E62DRSCJN4SBEXHLOHHZ2WZ5BNLUS7M", "length": 16836, "nlines": 258, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக்\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அ���ிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக்\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக் சமீபத்திய விலை Dec 10, 2019அன்று பெற்று வந்தது\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 30,199))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 7 மதிப்பீட���கள்\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக் விவரக்குறிப்புகள்\nப்ரோசிஸோர் காசே 3 MB\nசுகிறீன் ரெசொலூஷன் 1920x1080 (Full HD)\nரேம் உபகிரடைப்பிலே Not Applicable\nஸ்ட் சபாஸிட்டி Not Applicable\nஹட்ட் ஸ்பீட் 5400 RPM\nரோஸ் அர்ச்சிதேசதுரெ 64 bit\nகிராபிக்ஸ் மெமரி சபாஸிட்டி Integrated Graphics\nவெப் கேமரா 1 MP (HD)\nபேட்டரி பேக்கப் Upto 6 hours\nர்ஜ்௪௫ லேன் Upto 1 Gbps\nமல்டி கார்டு ஸ்லாட் Yes\nரேஅது வ்றிட்டே ஸ்பீட் 8x\nஆப்டிகல் டிரைவ் DVD R/W\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹப் 15 டா௦௩௫௨டு ௫ஸ்ட்௫௦ப 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென இன்டெல் சோறே இ௩ ௭௦௨௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ஹட கிராபிக்ஸ் 620 பழசக்\n4.7/5 (7 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-12T04:53:16Z", "digest": "sha1:OAHET47SOYABAPR3IU7DL2JXJSEWOR3K", "length": 5468, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மூவர் காயம் | Virakesari.lk", "raw_content": "\n251 பதக்கங்களை அள்ளி பெருமை சேர்த்த இலங்கை அணி நாடு திரும்பியது\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nவயாகரா நீர் அருந்திய ஆடுகள்..\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nஇலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 89 ஓட்டங்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மூவர் காயம்\nயாழ் - கொழும்பு பஸ் மீது கல்வீச்சு : இராணுவ சிப்பாய் உட்பட மூவர் காயம்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி வந்த பஸ் மீது அடையாளம் தெரியாத நபர்களால் நடத்திய கல்வீச்சில் பஸ்சில் பயணித்த இராணு...\nகிளிநொச்சியில் கோர விபத்���ு ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக இரா...\nசுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து : மூவர் காயம்\nகம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்ற வேன் ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாவலப...\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nரயில் நிலையங்களை பசுமை ரயில் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/baby", "date_download": "2019-12-12T03:07:10Z", "digest": "sha1:OJWDK4HSX52K5EYPWD6RYDGBIZX4B577", "length": 4553, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "baby", "raw_content": "\n`14-ம் தேதி கடைஞாயிறு விழா; நள்ளிரவு சிம்மக்குளம் திறப்பு’ -வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் மகிமை\nகுழந்தைகளின் தலையை அசைத்தால் என்ன பாதிப்பு- அச்சம் தரும் ஆய்வு முடிவுகள்\n``பாப்பா அழுதா... அதனால் நான் ஒரு ஐடியா செய்தேன்'' | Viral Video\nதேர்வெழுதிய அம்மாக்கள்... குழந்தைகளை அரவணைத்த பெண்காவலர்கள்\n - 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சோகம்\nகர்ப்பத்துக்கு முன் தம்பதி உடல், மனரீதியாகத் தயாராக வேண்டும்\nகுடியாத்தம் ஏரியில் அழுகுரல்... குளிரில் நடுங்கிய பச்சிளம் குழந்தை\n`இறந்த குழந்தையை பேக்கில் வைத்துக் கொண்டு அலைகிறேன்' - தோழியைப் பதறவைத்த மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/10241-2018-02-17-09-16-43?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-12-12T04:23:29Z", "digest": "sha1:G6H5RABXDLHUXKS46K7GJNREJ25QQIV4", "length": 4433, "nlines": 21, "source_domain": "4tamilmedia.com", "title": "பூமிக்கு வராமலேயே ஏலியன்களால் பேரழிவை ஏற்படுத்த முடியும்! : சாத்தியங்கள் குறித்து விஞ்ஞானிகள் தகவல்", "raw_content": "பூமிக்கு வராமலேயே ஏலியன்களால் பேரழிவை ஏற்படுத்த முடியும் : சாத்தியங்கள் குறித்து விஞ்ஞானிகள் தகவல்\nபூமிக்கு வருகை தராமலேயே மனிதனை விட அறிவில் விஞ்சிய வேற்றுக்கிரக வாசிகளால் (ஏலியன்களால்) எமது பூமியில் பேரழிவை ஏற்படுத்த முடியும் என ஹவாயை சேர்ந்த வானியல் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.\nஅதாவது நட்புக் கொள்வது போல் அல்லது அச்சுறுத்துவது போன்ற தகவல்களை அ���்லது சமிக்ஞைகளை Malware எனப்படும் செயற்கை அறிவுக்கு (AI) இற்கு அழிவைத் தரும் குறியீடுகளாக இந்த ஏலியன்களால் அனுப்ப முடியுமாம். இதனால் இவ்வாறு சந்தேகத்துக்கு இடமான செய்திகளை அவதானித்தால் அவற்றைத் திறந்து பார்வையிடாது அழிப்பதே உகந்தது என்றும் நிபணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மால்வேர் ஆனது மனித இனத்தின் சக்தி மற்றும் தகவல் தொழிநுட்பத்தை முடக்குவதோடு மாத்திரம் நின்று விடாது பிரபஞ்சத்தில் பூமியையும் அதில் வாழும் மனிதனின் முக்கிய இருப்பிடங்களையும் கூட ஏலியன்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும் என்றும் இவர்கள் கூறுகின்றனர். Interstellar comunication என்ற ஆய்வுக் கல்வி மூலமே இத்தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன. இதில் உதாரணமாக ஏலியன்கள் மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தவென உங்கள் சூரியனை நாளைக்கே நாம் சூப்பர் நோவாவாக வெடிக்கச் செய்து விடுவோம் என்ற சாத்தியமற்ற மால்வேர் செய்திகளையும் அனுப்ப வாய்ப்புள்ளதாம்.\nஇதேவேளை ஸ்டீஃபன் ஹாவ்கிங் போன்ற முக்கிய வான் பௌதிகவியல் விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்தாக ஏலியன்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவது என்பது மனித இனத்துக்கு ஆபத்தாகவே முடியும் என்றும் அவர்கள் பூமியை ஆக்கிரமித்துத் தமது காலனியாக்க வழி வகுத்து விடும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/07/13.html", "date_download": "2019-12-12T04:10:00Z", "digest": "sha1:L7D7U5GYUNUHNS2IIDYOVUDPRDTKQVQN", "length": 54670, "nlines": 533, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: என் கிரிக்கெட் வரலாறு - 13", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎன் கிரிக்கெட் வரலாறு - 13\nசரித்திர புகழ் வாய்ந்த 2000ஆவது டெஸ்ட் போட்டியில், அபாரமாக ஆடி தன் திறமையை வெளிப்படுத்தி வெற்றி கொடி நாட்டியுள்ளது இங்கிலாந்து. இந்திய அணிக்கு இதெல்லாம் புதிதில்லை. 1983 உலகக்கோப்பையை வென்று முடித்த கையோடு மேற்கிந்திய தீவுகள் அணியியிடம் உள்ளூரிலேயே படுதோல்வி அடைந்திருக்கிறது. மேலும் தோனி அணிக்கு உள்ள ஒரு குணாதிசயம், தோல்வியில் தொடங்கி, மீண்டு வந்து கோப்பையை வெல்வது. பார்க்கலாம். இந்தியானாக, இந்திய அணி ஜெயிக்க வாழ்த்துக்கள். அப்புறம் சச்சின் பாவம்பா... நாம எல்லாம் சும்மா இருந்தாலே அவர் சதம் அடிப��பாரு. அவர் உடனடியாக 100ஆவது சதம் அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆகவே அவர் மீது அதிக எதிர்பார்ப்பு வைப்பது தேவையற்றது.\nஇந்த தொடரின் முந்தைய பகுதிகளைப்படிக்க...\nசஃபாரியில் களமிறங்கியது கங்குலி அணி....\nஎந்த ஆண்டும் இல்லாத வகையில் 2003 உலகக்கோப்பைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏறக்குறைய, \"யார் உலகக்கோப்பையை வெல்வார்கள்\" என்று பெரிய குழப்பமே நீடித்தது. ஆஸ்திரேலியா அசுர பலத்துடன் களமிறங்கியது. துடிப்பான அணியுடன், இந்தியாவும், இலங்கையும் களமிறங்கின. வழக்கம்போல எந்த நேரத்தில் எப்படி ஆடுவார்கள் என்று தெரியாத அபாயகரமான அணிகளாக தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் களமிறங்கின. கிரிக்கெட்டின் தாயகம், நிறைய முறை இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை தவறவிட்ட அணி, கடந்த இரண்டு உலகக்கோப்பைகளாக, அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில், சாதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இங்கிலாந்து. தொடக்கமே இந்தியாவுக்கு கலக்கம்தான். இந்திய அணி இருந்த பிரிவில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இருந்தன. இதில் எதேனும் ஒரு பெரிய அணி முதல் சுற்றில் வெளியேறியே ஆக வேண்டும். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.\nஒளிபரப்பை இந்த முறை சோனி மேக்ஸ் கைப்பற்றி இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு பவுண்டரி மற்றும் சிக்சருக்கும் ஒரு கார்ட்டூன் புலி வந்து கெட்ட ஆட்டம் போடும் பாருங்கள், மிகவும் பிரபலமான கார்ட்டூன் அது. ஆனால் அதை விட மிக பிரபலமானது, ஒவ்வொரு போட்டிகளுக்கும் முன்னோட்டம் அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மந்திரா பேடியும் அவரது ப்ரீ ஷோ உடைகளும். இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடந்த அன்று இவர் கட்டி இருந்த சேலை மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. மேலும் ஒவ்வொரு உலகக்கோப்பைக்கும் பெப்சி நிறுவனத்தினர் ஒரு ஸ்பெஷல் விளம்பரம் போடுவார்கள். இந்த முறை தென்னாபிரிக்க காட்டுக்குள் கிரிக்கெட் ஆடும்போது பந்து, ஒரு சிங்கத்திடம் விழ அதில் இருந்து பிழைப்பது போன்ற ஒரு விளம்பரம். மேலும் எல்லாம் விளம்பரத்திலும் ஏதாவது ஒரு வீரர் சிக்சராக விளாசுவதாக இருக்கும். கொண்டாட்டத்துடன் தொடங்கியது 2003 உலகக்கோப்பை. தொடக்கவிழாவில் ஆப்பிரிக்கா பழங்குடியினர் நடனத்தை ஆடிய ஒரு பெண்கள் குழு, மேலாடை இல்லாமல் ஆடியது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணிக்கு முதல் போட்டி நெதர்லாந்துடன். சும்மா ஊதி தள்ளி விடலாம் என்று நினைத்தால், பேட்டிங் மிக சொதப்பல். தட்டு தடுமாறி 204 ரன்கள் எடுக்க, நெதர்லாந்து வீரர்களை அவுட் ஆக்க முடியாமல் அவர்கள் 49 ஓவர் வரை ஆட்டத்தை இழுத்து சென்று விட்டார்கள். \"என்னடா இது சின்ன அணியிடமே பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இப்படி சொதப்புகிறார்கள் சின்ன அணியிடமே பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இப்படி சொதப்புகிறார்கள்\", என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்த போட்டி, ஆஸ்திரேலியாவுடன். அந்த நேரத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணிக்கு ஒப்பிட்டு பேசிக்கொண்டிருந்ததால், இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு, உலகக்கோப்பையை தட்டி செல்லும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது. இதே மாதிரி 2011 இல் நடந்த இந்திய இங்கிலாந்து லீக் போட்டியிலும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தை முழுவதுமாக கையில் எடுத்துக்கொண்டது ஆஸ்திரேலியா. இந்திய அணி 125க்கு ஆல் அவுட். டெண்டுல்கர் மட்டுமே 36 ரன். ஆஸ்திரேலியா 23 ஓவரில் வெற்றி பெற, உலகக்கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட இந்திய அணிக்கு செருப்படி கொடுத்தது போல இருந்தது.\nநிஜ போட்டியில் வீரர்கள் டக் அடித்து கொண்டிருக்க, விளம்பரங்களில் எல்லாம் வீரர்கள் சிக்சர் அடிப்பது போல காட்டிக்கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு ஓவர் முடிவிலும் இப்படி விளம்பரம் வர, ரசிகர்கள் உள்ளிட்ட எல்லோரும் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். விளைவாக இந்திய அணியினருக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு, ஆர்ப்பாட்டம் எல்லாம் நடக்க ஆரம்பித்தது. சேவாக் உள்ளிட்ட சில வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்திய கிரிக்கெட் வல்லுனர்கள், \"ரசிகர்கள் இப்படி செய்வதால், வீரர்களுக்கு பிரஷ்ஷர் அதிகரிக்கும். ஆகவே இப்படி செய்ய கூடாது.\" என்று கூறினார்கள். கங்குலியும் ரசிகர்களை பொறுமை காக்குமாறு அறிவுறுத்தினார். அதற்கேற்றாற்போல அடுத்த போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளை துவைத்து எடுத்தது இந்தியா. இந்த தொடரில் ஏறக்குறைய எல்லா போட்டிகளிலும் சச்சின் வெளுத்து வாங்கினார். நமீபியாவுடன் 152 ர���்கள் சேர்த்தார். அடுத்ததாக இங்கிலாந்துடன் மோத வேண்டும்.\nகேடிக் ஓவரில் சச்சின் அடித்த மிகப்பெரிய சிக்சர்\nசச்சினிடம் நிறைய வீரர்கள் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்வதுண்டு. இந்த முறை இங்கிலாந்தின் ஆண்டி கேடிக், \"சச்சின் ஒன்றும் வீழ்த்த முடியாதவர் அல்ல, நான் சச்சினை இந்த முறை வீழ்த்துவேன்.\" என்று கூறினார். அந்த ஆட்டத்தில் சச்சின் ருத்ர தாண்டவம் ஆடினார். கேடிக் பந்துகளை நொறுக்கி தள்ளினார். கேடிக் ஓவரில் அவர் அடித்த இமாலய சிக்சர் மிக பிரசித்தம். முதலில் சிறப்பாக ஆடினாலும், கடைசி ஓவரில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழக்க, 250 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதலில் நிதானமாக ஆடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் தாறுமாறாக விக்கெட்டுகள் விழ நிலைமை படுமோசமானது. இங்கிலாந்தின் இந்த நிலைக்கு காரணம், அணியில் புதிதாய் சேர்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. இந்த போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு வித்திட்டார். இங்கிலாந்து 168 ரன்னுக்குள் சுருண்டது. இந்த உலகக்கோப்பையில் ஒரு சில போட்டிகளைத்தவிர எல்லா போட்டிகளிலும், இந்திய வீரர்கள் எதிரணியை 200க்குள் சுருட்டியது குறிப்பிடத்தக்கது.\nபந்துவீச்சு சிறப்பாக இருப்பதால் உலகக்கோப்பை நம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. அடுத்ததாக எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்திய பாகிஸ்தான் ஆட்டம். இரு அணிகளும் சம நிலையில் இருக்க, போட்டி பரபரப்பாக தொடங்கியது. இந்த ஆட்டம் நடந்த அன்று என் ஆசிரியர் செய்த சதியால், கல்லூரிக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆகவே, இந்திய பேட்டிங் மட்டுமே பார்க்க முடிந்தது. பாகிஸ்தான் வீரர்களால் இந்திய ஸ்கோரிங்கை கட்டுப்படுத்த முடியாததால், பரிதாபமாக தோற்றது பாகிஸ்தான். இந்திய அணி சூப்பர் சிக்க்சுக்கு தகுதி பெற்றது. ஜிம்பாப்வேக்கு எதிராக பாதுகாப்பு கருதி இங்கிலாந்து விளையாடாமல் போக, பாகிஸ்தானுக்கு மழை வந்து ஆப்பு வைக்க, எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு பெரிய அணிகள் தொடரை விட்டு வெளியேறின. அதாவது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.\nமற்றொரு பிரிவில�� இதை விட அதிர்ச்சி. பாதுகாப்பு காரணங்களுக்காக கென்யாவுடன் ஆட்டத்தை நியூசிலாந்து கைவிட, மற்றொரு போட்டியில் இலங்கை கென்யாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஒபுயா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி கொண்ட கென்யா சிறிய அணிகளை வீழ்த்தி முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மோசமான பார்மில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே வெளியேறி விட்ட நிலையில், அடுத்து வெளியேறப்போவது இலங்கையா இல்லை தென்னாப்பிரிக்காவா என்ற நிலைமை. இது நாக் அவுட் மாதிரி இருப்பதாலோ என்னவோ மறுபடியும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விதி விளையாடியது. 268 ரன்னை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு மறுபடியும் மழை வடிவில் சோதனை வந்தது. ஏற்கனவே மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு அணிகளின் கேப்டன்களும் கையில் பிட்டு வைத்திருப்பதை போல, ஒவ்வொரு ஓவருக்கும் டக்வோர்த் முறைப்படி எத்தனை ரன் இருக்க வேண்டும் என்று பார்த்து கொண்டே இருந்தனர். கடைசியில் மழை வந்துவிடவே, மேலும் போட்டியை தொடரமுடியாத நிலை.\nகடைசியில் அம்பயர்கள் முடிவை அறிவிக்க அனைவருக்கும் அதிர்ச்சி. அதாவது 45 ஓவரில் தென்னாபிரிக்கா 230 எடுத்திருந்தால் ஜெயித்திருக்கும். அவர்கள் எடுத்தது 229. இதை கேப்டன் பொல்லாக் செய்த சின்ன தப்பு கணக்கு என்று அப்போது கூறப்பட்டது. அதாவது 44ஆவது ஓவர் முடிவில் களத்தில் நின்ற பவுச்சரிடம், \"அடுத்த ஓவருக்குள் விக்கெட்டை இழக்காமல் 229 ரன்னை எட்டிவிடவேண்டும்.\" என்ற செய்தி தரப்பட்டிருக்கிறது. பவுச்சர் படாத பாடு பட்டு அந்த ஓவரில் சிக்சர் எல்லாம் அடித்து 229 ரன்னை எட்ட செய்தார். ஆனால் தவறாக கணக்கிடப்பட்ட அந்த ஒரு ரன்னில் ஆட்டம் டிரா ஆக, இலங்கை சூப்பர் சிக்சில் நுழைய, மண்ணின் மைந்தர்களான தென்னாபிரிக்கா வெளியேறியது.\nஅக்தர் ஓவரில் ஆஃப் சைடில் சிக்சர்\nமுதல் சுற்று ஆட்டங்களே மிக சுவாரசியமாக இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்களான மெக்ராத் மற்றும் ஆண்டி பிக்கல் இருவருமே 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். ஆண்டி பிக்கல் இங்கிலாந்து எதிராக அதை செய்தார். அதிலும் கடைசி ஓவரில் அவரே ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து ஆஸ்திரேலியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இப்போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தால் அடுத்த சுற்று வேறு மாதிரி இருந்திருக்கும். அதே போல கனடா பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஆச்சர்யம் அளித்தது. எல்லா உலகக்கோப்பை போட்டிகளிலும் என்னதான் பல சுவாரசியங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுவாரசியமாக இருப்பது இந்தியா பாகிஸ்தான் போட்டிகள்தான். இந்தியாவின் சச்சின் மற்றும் சேவாக் களத்தில் நிற்க, முறையே அக்ரம், அக்தர், வாக்கர் யூனிஸ், ஆகியோரால் வீசப்பட்ட முதல் ஆறு ஓவர்களை யாரும் மறக்க மாட்டார்கள். புயல் வேக பந்துவீச்சால் சச்சினை சாய்ப்பேன் என்று சொன்ன அக்தர் வேகமாக பந்துவீச, அதை அசால்ட்டாக சிக்சராக மாற்றினார் சச்சின். இது இன்று வரையிலும் ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஓவரில் செமத்தியாக உதை வாங்கிய அக்தர், அடுத்த ஓவர் வீசமாட்டேன் என்று சொல்ல, பின்னர் யூனிஸ் பந்து வீசினார். இது குறித்து அக்ரம் கூறுகையில், \"எங்கள் இருவரின் காலத்துக்கு பின், பாகிஸ்தான் பந்துவீச்சின் ஆதாரம் என்று அக்தரை நான் நினைத்தேன். ஆனால் அவர் பயந்து பின் வாங்கியதை பார்த்தபோது எனக்கு மிகுந்த அதிர்ச்சி ஆகி விட்டது. அந்த கணமே அந்த ஆட்டத்தில் தோற்று விட்டதைப்போல உணர்ந்தேன்.\" என்று அவர் சொன்னது போலவே, மீண்டும் ஒரு முறை வரலாற்றை உடைக்க முடியாமல் பாகிஸ்தான் தோற்றது.\nஇப்போது சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு பக்கம் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே. மறுபக்கம் நியூசிலாந்து, இலங்கை மற்றும் கென்யா. இந்தியாவை பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு புள்ளிகளுடன் இருந்ததால் அதிகம் பிரச்சனை இல்லை. கென்யாவை வீழ்த்தினாலே அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி ஆகிவிடும். ஆகவே மிக நம்பிக்கையோடு ஆடத்தொடங்கினார்கள். நாங்கள் எல்லோரும் மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டங்களை கவனிக்க தொடங்கினோம்.\nவாய்ப்பை தவற விட்ட இலங்கை, பாண்டிங் அடித்த மரண அடி.....\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\nநான் கிரிக்கெட் அவ்வளவாக பார்ப்பதில்லை இருந்தும்\nஎனக்கு தெரியாத பல விஷயங்கள் இந்த கிரிக்கெட் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது தொடர்ந்து கலக்குங்கள் பாலா வாழ்த்துக்கள்\n* வேடந்தாங்கல் - கருன் *\nமீண்டும் பல அறிய தகவல்கள்..\n2000 டெஸட் போட்டியில், தோனி தேவையில்லாமல், தொடவே அவசியம் இல்லாத அந்த பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். தோனி நின்று இருந்தால் மாட்சை டிரா செய்திருக்கலாம்.\nஇந்த உலகக்கோப்பையை மறக்கமுடியுமா.பல பிரபலமான வீரர்கள் இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற்றார்கள் அல்லவா.அதிஸ்டம் இல்லை என்ற விடயம் உண்மையில் தென்னாபிரிக்க அணியிடம் ஒவ்வொறு உலகக்கோப்பை போட்டிகளிலும் நிரூபனம் ஆகின்றது என்ன அது இன்றுவரை 2011 உலகக்கோப்பை போட்டிகளிலும் தொடர்ந்ததுதான் கவலைக்குறிய விடயம்\nஎப்படித்தான் இப்படி விவரமாக எழுதுகிறீர்களோ\nஉங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் .\nஇன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்....மன்னிச்சு...\nநிறைய விஷயங்கள். மலரும் நினைவுகள். பகிர்வுக்கு நன்றி.\nகிரிக்கெட் அவ்வளவாக பார்க்கவில்லையென்றாலும் பதிவை படிக்கிறேன்... கிரிக்கெட் பற்றி செய்திகளை தெரிந்துகொள்வோமே... பகிர்வுக்கு பாராட்டுக்கள்\nதங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் எதற்கு.\nசரி விடுங்கள். நடந்து முடிந்து விட்டது. அதை பற்றி பேசி என்ன பயன். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டும் என்று வேண்டுவோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.\nதொடர்ந்து ஆதரவு கொடுங்கள் நண்பரே.\nதங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.\n ரொம்ப ரொம்ப நன்றி சார்\nமேலான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே\nதங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nஎன் கிரிக்கெட் வரலாறு - 15\nஎன் கிரிக்கெட் வரலாறு - 14\nஎன் கிரிக்கெட் வரலாறு - 13\nஎன் கிரிக்கெட் வரலாறு - 12\nஎன் கிரிக்கெட் வரலாறு - 11\nவெட்டி அரட்டை - நித்யானந்தா, ரஜினி, தில்ஷன்...\nஎன் கிரிக்கெட் வரலாறு - 10\nஎன் கிரிக்கெட் வரலாறு - 9\nஎன் கிரிக்கெட் வரலாறு - 8\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் ப���ிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடு��ாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&paged=10", "date_download": "2019-12-12T04:20:38Z", "digest": "sha1:XMPKMRM2COGJPI5KUSBKRRRE2FHADBO6", "length": 16842, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநிலநடுக்கம் Archives - Page 10 of 18 - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nபப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு\nபசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இங்குள்ள கோகோப்போ நகரின் தென்மேற்கே 110 கிலோமீட்டர் தூரத்தில், உருவான இந்த நில நடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு – தென் மேற்கு ...\nஇந்தியாவின் இமயமலை பகுதிகளில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஇமயமலை பகுதிகளான உத்தர்காண்ட் அல்லது அஸ்ஸாமில் வரலாறு காணாத மிகப் பயங்கர நிலநடுக்கம் இன்றோ அல்லது 50 ஆண்டுகளிலோ உறுதியாக ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இமயமலை நாடான நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.9 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி ...\nஅஸ்ஸாமில் 4.7 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் பதிவு\nஅஸ்ஸாம் மாநிலத்தில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் நேற்று நள்ளிரவு பதிவானது. கடந்த சனிக்கிழமை நேபாளத்தை மையமாக கொண்டு, 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால், இ���்தியாவின் வடக்கு மற்றும் வடகி‌ழக்கு மாநிலங்களில் கடுமை‌யா‌ன சேதம் ஏற்பட்ட‌ன. இதனையடுத்து நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்நிலையில் அஸ்ஸாமின் Jorhat பகுதியை மையமாக ...\nநேபாள நிவாரண நிதிக்கு 415 மில்லியன் டாலர்கள் தேவைப்படும்: ஐ.நா. மதிப்பீடு\nநேபாளத்தை தலைகீழாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆறாயிரத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 415 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தில் நேபாளத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 39 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளது. இங்கு சுமார் 70 ...\nநேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 80 மணி நேரத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்பு\nநேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்து 80 மணி நேரத்துக்குப் பிறகு பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 4,600 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அடுக்குமாடி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் ...\nகோவையில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்: ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை\nகோவை மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தேசிய பேரிடர் மையத்தின் ஆராய்ச்சியாளர் எச்சரித்துள்ளார். கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது நல்லேபள்ளி. இந்தப் பகுதியில் 1900-ஆம் ஆண்டு, பிப்ரவரி 8-ஆம் தேதி அதிகாலை 3.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. 115 ஆண்டுகளுக்கு முன் ...\nநிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தொடக்கூடும்: நேபாள பிரதமர் தகவல்\nநேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தொடக்கூடும் என அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா அச்சம் தெரிவித்துள்ளார். நேபாளத்தை கடந்த சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளும், கட்டடங்களும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களும் தரைமட்டமாகி விட்டன. இந்த ...\nநேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4,352 ஆக உயர்வு\nநேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் காயமடைந்த 8 ஆயிரத்து 63 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 60 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. ...\nநேபாளத்தில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்க இந்தியாவிடம் ஸ்பெயின் கோரிக்கை\nநேபாளத்தில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மீட்புப் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மீட்புக்குழுவினருடன் நிவாரணப் பொருட்களையும் தாராளமாக அனுப்பியுள்ளது. அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின் நாட்டு ...\nநேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,218 ஆக உயர்வு\nநேபாளத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 218ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 500 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ms-dhoni-shares-video-of-gully-cricket-relives-memories-of-school-days-vjr-209693.html", "date_download": "2019-12-12T04:18:20Z", "digest": "sha1:VDH7R26DJ72VYBUBGEHBO22FS77YEK3C", "length": 10405, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "பள்ளிப்பருவத்தை மீண்டும் நினைவுப்படுத்தும் காட்சிகள்... தோனி வெளியிட்ட வைரல் வீடியோ– News18 Tamil", "raw_content": "\nபள்ளிப்பருவத்தை மீண்டும் நினைவுப்படுத்த���ம் காட்சிகள்... தோனி வெளியிட்ட வைரல் வீடியோ\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை\nINDvsWI | தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nதோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nபள்ளிப்பருவத்தை மீண்டும் நினைவுப்படுத்தும் காட்சிகள்... தோனி வெளியிட்ட வைரல் வீடியோ\nதோனி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பள்ளிப்பருவத்தை நினைவுப்படுத்தும் நகைக்சுவையான காட்சிகளாக உள்ளது.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பைத் தொடருக்கு பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. தோனியின் ஓய்வு குறித்து பலர் முன்னாள் வீர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனி இதுவரை ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.\nஇந்நிலையில் தோனி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் இரவு நேரத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அதில் ஒருவர் முதல் பந்திலேயே அவுட்டாக நான் இன்னும் தயாராகவில்லை இது ட்ரையல் தான் என்று அழுவினி ஆட்டம் ஆடுகிறார்.\nபின் மீண்டும் பேட்டிங் செய்யும் அவர் சிக்ஸர் அடிப்பது போல் பேட்டை உயர்த்த பந்து ஸ்டெம்பில் பட்டு அவுட்டாகி விடுகிறார். இந்த வீடியோவை பார்க்கும் போது நம்மில் பலர் முதல் பந்திலேயே அவுட்டானால் இது ட்ரையல் என்று ஏமாற்றும் காட்சிகள் கண்முன் வந்து போகும்.\nஇந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட தோனி “இந்த வீடியோ மோசமான வெளிச்சத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும். ஆனால், இதில் உள்ள நகைச்சுவை ட்ரையல் பால், அம்பயர் தீர்ப்பு தான் இறுதி என்பது தான். நம் பள்ளிக் கூட நினைவுகளை இது மீண்டும் கொண்டு வருகிறது\" என்று கூறி உள்ளார்.\nAlso Watch : அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு திருச்சி மாணவி தேர்வு\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nகுடியுரிமை திருத்த மசோதா எதிர்த்த திம��க… ஆதரித்த அதிமுக சட்டவிரோதக் குடியேறிகளா இலங்கை அகதிகள்\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/02/01/", "date_download": "2019-12-12T03:44:01Z", "digest": "sha1:XYVHLFVBWWF7K6LQGHQGPAOVQX4L5GH4", "length": 58924, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "01 | பிப்ரவரி | 2018 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 1, 2018\nநூல் பதினாறு – குருதிச்சாரல் – 47\nபகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 5\nஅவைக்கூடத்தின் மேற்குபக்கமாகத் திறந்த அரசப்பெருவாயிலின் முற்றத்தில் விதுரர் சிற்றமைச்சர் ஜலஜரும் ஏகசக்ரரும் துணைக்க காத்து நின்றிருந்தார். நிலைகொள்ளாதவராக மேற்கே அரண்மனையிலிருந்து கிளம்பி தெற்குவாயிலை ஒட்டிவந்த பாதையை நோக்கிக்கொண்டிருந்தார். ஜலஜர் “இளையோர் சித்ரபாணரும் சித்ரவர்மரும் அரசருடன் கிளம்பி வரப்போவதாக செய்தி, அமைச்சரே” என்றார். “ஆம், அவையில் அனைவரும் அமர்ந்துவிட்டனரா” என்றார் விதுரர். “பார்த்துவரச் சொல்கிறேன்” என்று ஜலஜர் சொன்னார்.\n” என்றார் விதுரர். அவர் அதை ஏழாவது முறையாக கேட்கிறார் என எண்ணிக்கொண்டு “கைடபர்… நாம் அவருக்கு உரிய ஆணை பிறப்பித்துவிட்டோம், அமைச்சரே” என்றார் ஜலஜர். விதுரர் “ஆம்” என்றார். “எவரேனும் ஒருவர் சென்று பேரரசரின் உடல்நிலை எவ்வாறுள்ளது என்று கேட்டு எனக்குத் தெரிவியுங்கள்…” ஜலஜர் “தலைமைக்காவலர் சாரதரை அனுப்பியிருக்கிறோம். அதற்கு முன் வந்த ஏவலரும் பேரரசர் துயின்றுகொண்டுதான் இருக்கிறார் என்றனர்” என்றார். “சஞ்சயன் எப்போதும் அவர் அருகே இருக்கவேண்டும்…” என்றார் விதுரர்.\nகனகர் பதைப்புடன் உடல்குலுங்க ஓடிவந்து மூச்சிரைக்க “அரசர்நிரைகள் நிறைந்துவிட்டன, அமைச்சரே. பிதாமகர் பீஷ்மர் ஆசிரியர்கள் துரோணருடனும் கிருபருடனும் வந்து அவையமர்ந்துவிட்டார். தாங்கள் எங்கே என்று கேட்டார்” என்றார். “நான் இங்கே அரசருக்காக நின்றிருக்கிறேன் என்று சொல்லவேண்டியதுதானே” என்றார் விதுரர். “அவ்வாறு சொல்லலாகுமா என ஐயுற்றேன். நோக்கிவருகிறேன் என வந்தேன்” என்றார் கனகர். “அறிவின்மையை ம��்டுமே பேசுங்கள்…” என பல்லைக் கடித்தார் விதுரர். “செல்க” என்றார் விதுரர். “அவ்வாறு சொல்லலாகுமா என ஐயுற்றேன். நோக்கிவருகிறேன் என வந்தேன்” என்றார் கனகர். “அறிவின்மையை மட்டுமே பேசுங்கள்…” என பல்லைக் கடித்தார் விதுரர். “செல்க” என கையை வீசினார். கனகர் அச்சினத்தை விந்தையாக நோக்கியபின் திரும்பிச்சென்றார்.\nஅவைக்குள் விசாலநாட்டு அரசர் சமுத்ரசேனர் வாழ்த்தொலிகளுடன் நுழைந்து தன் பீடத்தை சென்றடைந்தார். மறுஎல்லையில் நிமித்திகன் கௌசிகி நாட்டு அரசர் மஹௌஜசரின் குடிமரபைச் சொல்லி அவர் அவைபுகுவதை அறிவித்தான். அவர் பீஷ்மரை அப்பால் நின்று நோக்கினார். அரசர்களில் சிலர் அவரை அணுகி வணங்கி வாழ்த்துபெற்று சென்றனர். சலிப்பு நிறைந்த முகத்துடன் எவரையும் அடையாளம் காணாத அயல்நோக்குடன் சொல்லின்றி வலக்கையால் அவர்களின் தலைதொட்டு அவர் வாழ்த்தினார். துரோணர் தாடியை உருவியபடி கிருபரிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்க துரோணரின் களரியில் பயின்றவனாகிய அனுபநாட்டு அரசன் கர்மஜித் வந்து அவர் காலடியைப் பணிந்து வாழ்த்துபெற்றான்.\nவெளியே காந்தாரத்து அரசர் அணுகுவதை முரசொலியும் கொம்பொலியும் கூறின. கனகர் வெளிவாயில் நோக்கிச் சென்றபடி ஏவலனிடம் “காந்தாரத்து இளவரசியர் எவரையேனும் அவைமுகப்புக்கு வரச்சொல்க” என்றார். அவன் பணிந்து அகல அவர் சிறுகரவுப்பாதைக்குள் புகுந்து மூச்சிரைக்க ஓடி மறுபக்கம் எழுந்தார். தன்னை ஒரு பெருச்சாளி என உணர்ந்தபடி ஆடையை சீரமைத்தார். காந்தார நாட்டு அரசர் சுபலர் தன் மைந்தர்கள் அசலனும் விருஷகனும் தொடர தேரில் வந்திறங்கினார். அங்கே நின்றிருந்த துர்விமோசனும் அயோபாகுவும் சிற்றமைச்சர் பர்வதரும் குமாரரும் இருபக்கமும் துணைவர அவர்களை எதிர்கொண்டு முகமன் உரைத்தனர்.\nகனகர் அவர்களைக் கடந்துசென்று “அஸ்தினபுரியின் ஷத்ரியப்பேரவைக்கு மாமன்னர் யயாதியின் குருதிமரபில், துர்வசுவின் கொடிவழியில் எழுந்த காந்தாரத்தின் தொல்குடி அரசர் வருகை தந்திருப்பது முழுமையின் மங்கலத்தை அளிக்கிறது” என்றார். சுபலர் புன்னகையுடன் “கனகரே, பாலையில் அலைந்ததுபோல வியர்வையில் உப்புகொண்டிருக்கிறீர்” என்றார். கனகர் புன்னகைத்து “அவைசென்றமைக, அரசே தங்கள் அரசு இது” என்று வணங்கி பின்னால் நோக்கினார். ஏவலன் தொடர வந்��� காந்தார இளவரசியர் ஸ்வாதாவும் துஷ்டியும் புஷ்டியும் மூச்சிரைக்க அருகணைந்து “வருக, தந்தையே. வருக, மூதாதையே” என வரவேற்றனர். “இது என்ன மூச்சிரைப்பு தங்கள் அரசு இது” என்று வணங்கி பின்னால் நோக்கினார். ஏவலன் தொடர வந்த காந்தார இளவரசியர் ஸ்வாதாவும் துஷ்டியும் புஷ்டியும் மூச்சிரைக்க அருகணைந்து “வருக, தந்தையே. வருக, மூதாதையே” என வரவேற்றனர். “இது என்ன மூச்சிரைப்பு ஓடிவந்தீர்களா இந்நகரில் எங்களுக்கு ஏன் முறைமைச்சொல்” என்றார் சுபலர். “முறைமை மீறப்படலாகாதல்லவா” என்றார் சுபலர். “முறைமை மீறப்படலாகாதல்லவா இது குருவின் அரசு, ஹஸ்தியின் நகர்” என்றார் கனகர்.\nஇளவரசர்கள் சுபலரையும் இளவரசர்களையும் அவைக்குள் கொண்டுசெல்ல காசிநாட்டு விருஷதர்பரும் அவர் மைந்தனும் முடிகொண்ட அரசனுமாகிய சுபாகுவும் தேர்களில் வந்திறங்கினர். துர்விமோசன் “இவர்களை வரவேற்க முறைமைப்படி அரசியோ இளைய அரசி அசலையோ வரவேண்டுமல்லவா” என்றான். கனகர் “முறைமையை நோக்கினால் நான் இங்கேயே நின்றிருக்கவேண்டியதுதான். நீங்கள் சென்று எதிர்கொள்க” என்றான். கனகர் “முறைமையை நோக்கினால் நான் இங்கேயே நின்றிருக்கவேண்டியதுதான். நீங்கள் சென்று எதிர்கொள்க நான் இங்கு நின்றிருந்ததை அவர்கள் அறியவேண்டியதில்லை” என்றபடி ஓடி சிறுபாதைக்குள் புகுந்து அவைக்கூடத்தின் அடியினூடாக மறுபக்கம் சென்று எழுந்தார்.\nசிற்றமைச்சர் சுதாகரர் ஓடிவந்து பணிந்து “வடகலிங்கத்தின் அரசர் சுதாயுஸ் தன் இளையோன் தீர்க்காயுசுடன் வந்திருக்கிறார், அமைச்சரே. இருவருக்கும் நிகரான இருக்கை வேண்டுமென தீர்க்காயுஸ் சொல்கிறார். அது வழக்கமில்லை” என்றார். “அவர்களின் இருக்கையருகே இருப்பது எந்த அரசர்” என்றார் கனகர். “திரிகர்த்த அரசர் சத்யரதர் ஒருபக்கம் மறுபக்கம் தசார்ணத்தின் அரசர் சித்ராங்கதர்” என்றார் சுதாகரர். கனகர் “இருவரும் ஒப்பமாட்டார்கள். இருக்கையை அமைப்பதாக சொல்லிக்கொண்டே இருங்கள். அவைகூடி நிகழ்வுகள் தொடங்கியதும் அவர் அமர்ந்துவிடவேண்டியதிருக்கும். வேறுவழியில்லை” என்றபின் முன்னால் சென்றார்.\nதொலைவில் அஸ்தினபுரியின் அரண்மனையில் இருந்து துரியோதனன் கிளம்பிவிட்ட செய்தியை முரசொலிகள் அறிவித்தன. அதை அனைவருமே கேட்டுவிட்டனர் என்பதை அவையில் காற்றுதொட்ட இலைக்காடு எ�� எழுந்த அசைவும் ஒலிமாறுபாடும் காட்டின. கனகர் மேற்குப்பெருவாயிலுக்கு சென்றார். விதுரர் “அரசர் வந்துகொண்டிருக்கிறார்” என்றார். “அவைக்குள் அனைத்தும் சித்தமாக இருக்கவேண்டும். அரசரே இறுதியாக அவைபுகவேண்டியவர். அவருக்குப்பின் எவருக்கும் வாழ்த்தொலியோ அவையறிவிப்போ எழலாகாது” என்றார். “ஆம், அதை பார்த்துக்கொள்கிறேன்” என்றார் கனகர்.\n“அறிவிலியெனப் பேசலாகாது” என விதுரர் பற்கள் தெரிய சீறினார். “எந்த அரசரும் தவிர்க்கப்படலாகாது. தவிர்க்கப்படுபவர் நமக்கு எதிர்முகமைக்குச் செல்வார் என்பதை மறக்கவேண்டாம்.” கனகர் “ஆம், அதுவும் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். “உம்மைப்போன்றவர்களை நம்பி இங்கே அரசு நிகழ்கிறது… செல்க” என்று விதுரர் கைவீசினார். கனகர் தலைவணங்கியபின் மீண்டும் சிறுகூடத்திற்கு வந்தார். அவைக்குள் நுழைந்து நோக்கியபோது சகுனி சுபலரின் அருகே நின்று பணிந்து சொல்லாடுவதை கண்டார். சோமதத்தரின் அருகே பூரிசிரவஸ் நின்றிருந்தான். அஸ்வத்தாமனின் அருகே அமைச்சருக்குரிய பீடத்தில் அமர்ந்து கிருதவர்மன் பேசிக்கொண்டிருந்தான். விதர்ப்பநாட்டு அரசர் பீஷ்மகரும் அவர் மைந்தர் ருக்மியும் அவைபுகுந்த அறிவிப்பு எழுந்தது.\nஅந்தப் பேரவையை எப்படி கணக்கு வைத்துக்கொள்வது என அவருக்கு தெரியவில்லை. எப்படி எதை கணித்தாலும் ஏதேனும் பிழைநிகழாமலிருக்காது என்று அவர் உறுதிகொண்டிருந்தார். ஓரிரு கணங்கள் தன்னை நிலைகொள்ளச் செய்தபின் மேற்குப்பெருவாயிலுக்குச் சென்று வெளியே நோக்கினார். துரியோதனனை வரவேற்க அணிச்சேடியரும் இசைச்சூதரும் கவச உடையணிந்த காவலரும் நிரைகொண்டிருந்தனர். ஒரு கணத்தில் அவருக்கு அனைத்திலும் சலிப்பு ஏற்பட்டது. தன்னை தூண் ஒன்றுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டு வெறுமனே வெளியே நோக்கி நின்றார்.\nதுரியோதனன் துச்சாதனனும் துர்மதனும் சுபாகுவும் தொடர பொற்பூச்சுள்ள வெள்ளித்தேரில் அரண்மனையிலிருந்து கிளம்பி பேரவைக்கூடம் நோக்கி சென்றான். வழியெங்கும் அஸ்தினபுரியின் குடிகள் இருபுறமும் செறிந்து களிவெறி கொண்டு கூச்சலிட்டனர். தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் வானில் வீசி கைகளைத் தூக்கி குதித்தனர். வெறிகொண்டு ஆடி ஒருவர் மேல் ஏறி ஒருவர் விழுந்தனர். உப்பரிகைகளிலிருந்து முற்றங்களுக்கு குதித்தனர். த���ும்பிய பெருங்கூட்டத்தின் விளிம்பு சாலையோரமாக வேலோடு வேல் இணைத்து வேலியென நின்றிருந்த படைவீரர்களை முட்டி அச்சரடை நெளிந்துலையச் செய்தது. துரியோதனன் அருகே அமர்ந்திருந்த சுபாகு அத்திரளசைவை கொப்பளிக்கும் புழுக்கூட்டங்களென்று ஒருகணம் உணர்ந்தான். தலையசைத்து அவ்வெண்ணத்தை விலக்கினான். இயல்பாக துர்மதனின் விழிகளை சந்தித்தபோது அவனும் அவ்வாறே எண்ணுகிறானோ என்ற ஐயத்தை அடைந்து திடுக்கிட்டு விலகிக்கொண்டான்.\nசில இடங்களில் அணையுடைத்த மக்கள் பிதுங்கி தேர்ச்சகடங்களுக்கு நடுவே விழுந்தனர். நோக்கி விழிநட்டு ஓட்டிய தேர்ப்பாகன் சரடை இழுத்து தேரை நிறுத்தி மீண்டும் எடுத்தான். அப்படியும் ஓரிடத்தில் இருவர் புரவிக்காலடிகளில் விழுந்து மிதிபட்டு அலறினர். அஞ்சிய புரவி துள்ளி முன்னால் செல்ல தேர்ச்சகடம் அவர்களின் மேல் ஏறி எலும்புகளையும் உள்குடங்களையும் நொறுக்கி குருதிதெறிக்க உடலை உடைத்து எழுந்தமைந்து நின்றது. “செல்க” என துர்மதன் கைகாட்டினான். துரியோதனன் தன்னைச் சூழ்ந்து ஒலித்த உணர்வொலிப்பெருக்கை அறியாதவனாக அசையாமல் தேர்பீடத்தில் அமர்ந்திருந்தான்.\nஅவைமுற்றத்தை அடைந்ததும் அங்கு நின்றிருந்த விதுரரும் சிற்றமைச்சர்களும் கைகூப்பியபடி அருகணைந்தனர். ஏவலரும் காவலர்நிரைகளும் வாழ்த்தொலி எழுப்பினர். பாதையின் இருபுறமும் இரும்புக் கவசங்களும், தீட்டப்பட்டு ஒளிவிட்ட வேல்வாள்களுமாக அணிவகுத்திருந்த அஸ்தினபுரியின் படைவீரர்கள் படைக்கலம் தாழ்த்தி வாழ்த்தொலி எழுப்பினர். மங்கலச் சேடியர் நூற்றெண்மர் ஏழு நிரைகளாகச் சென்று தாலமுழிந்து அரசரை வரவேற்றனர். மங்கல இசைச்சூதர் நூற்றெண்மர் இரு பிரிவுகளாக வாயிலருகே நின்று இசை முழங்கினர். கைகூப்பியபடி தேரிலிருந்து இறங்கி வாழ்த்தொலிகளை விழியசைவும் இன்றி ஏற்று துரியோதனன் அவைக்கூடம் நோக்கி நடந்தான். விதுரர் அருகே நடந்தார்.\nதுரியோதனன் மார்பில் பொற்கவசம் அணிந்திருந்தான். தோள்மலர்கள் கைவீச்சில் அலைந்தன. கங்கணங்கள் ஒளிசுழன்றன. இடையிலணிந்திருந்த பொற்கச்சைக்குக் கீழே தொடைவரை செறிந்த செறிவளைவுகள் பொன்னலையென எழுந்தமைந்தன. பொற்குறடுகளில் இளநீல வைரங்கள் ஒளிவிட்டன. சற்றே முளைக்கத் தொடங்கியிருந்த தலைமயிர் இளங்காற்றில் தளிர்புல்லென அசைந்தது. கூர்���ிழிமணிகளில் நிலைத்த நோக்கும் ஒவ்வொரு காலடியிலும் முற்றிலும் நிகர்கொண்ட நேர்நடையுமென அவன் வந்தபோது அவனையன்றி பிற எவரையும் அங்கிருந்தவர் நோக்கவில்லை.\nகூடத்தில் நுழைந்ததும் விதுரர் “வருக அரசே, அவை ஒருங்கிக்கொண்டிருக்கிறது. சற்றுநேரம் காத்து அரியணை அமைந்ததும் அவைபுகலாம்” என சிற்றறையை காட்டினார். தலையசைத்து படிகளில் ஏறி கூடத்தை அடைய அங்கே நின்றிருந்த வைதிகர்கள் கங்கைநீர் தெளித்து வேதமோதி வாழ்த்தினர். விதுரர் சிற்றறைக்குள் அழைத்துச் சென்று பீடத்தில் அமரச் செய்தார். துச்சாதனனும் துர்மதனும் அவனுக்கு இருபக்கமும் நின்று கொள்ள சுபாகு அறைக்கு வெளியே வந்து அவனை நோக்கி ஓடிவந்து பணிந்த கனகரிடம் “அரசியரும் பிறரும் வந்துவிட்டார்களா” என்றான். “மறுபக்க அறையில் அவர்கள் காத்திருக்கிறார்கள், இளைய அரசே” என்று கனகர் சொன்னார். “நோக்குக” என்றான். “மறுபக்க அறையில் அவர்கள் காத்திருக்கிறார்கள், இளைய அரசே” என்று கனகர் சொன்னார். “நோக்குக” என்றபின் சுபாகு உள்ளே சென்றான்.\nகனகர் கூடத்தைக் கடந்து மறுவாயிலினூடாக அரசியர் பக்கத்தை அடைந்து அங்கிருந்த சிற்றறைக்குள் நுழைந்து அவைச்சேடி சம்புகையிடம் “அரசியர் வந்துவிட்டார்களா” என்றார். “காத்திருக்கிறார்கள். அவையில் அரசியர் மூவர் மட்டுமே அமர ஒப்புதல். பிறர் எதிரேற்புச்சடங்குகளுக்கு மட்டுமே என அமைச்சர் சொன்னார்” என்றாள் சம்புகை. “ஆம், அவர்கள் ஒருங்கியிருக்கட்டும். நான் அவைநோக்கி வருகிறேன்” என்று சொல்லிவிட்டு கனகர் மீண்டும் அவைக்குள் நுழைந்தார். ஒவ்வொரு முறையும் அவை முற்றிலும் வேறெனத் தோன்றியது.\nஅவையின் நூற்றெட்டு வாயில்களினூடாகவும் அரசர்களின் ஏவலரும் அணுக்கர்களும் உள்ளே நுழைந்துகொண்டிருந்தனர். முகப்பில் அமைந்த அரசமேடையில் துரியோதனன் அமர்வதற்கான பெரிய பீடம் போடப்பட்டிருந்தது. மேடைக்கு வலப்பக்கமாக பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அமர்ந்திருந்தனர். இடப்பக்கம் அந்தணர்கள் பன்னிருவர் அமர்ந்திருந்தனர். நேர்முகப்பில் ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த பிறைவடிவ இருக்கை நிரைகளில் அரசர்கள் குலவரிசைப்படி அமர்ந்திருந்தனர். சல்யரும் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் ருக்மியும்… அறிந்த முகங்களை நோக்கியே விழி சென்றது. ஆனால் அறியா முகங்களில் இருந்துதான் இடர்கள் எழுந்துவரும், அவர்கள் அறியா முகமென்பதை அவர்கள் நன்கறிந்திருப்பதனால்.\nசுஜாதன் தெற்குப்பக்க வாயிலில் இருந்து விரைந்து கனகரை அணுகி “அவை நிறைந்துவிட்டது. இன்னும் எவருக்காக காத்திருக்கிறோம்” என்றான். “நிறைந்துள்ளதா என்று பலமுறை நோக்கவேண்டும். இங்கு வராதவர்கள் அங்கு சென்றுவிட்டார்கள் என்று பொருள்” என்றார் கனகர். “நான் சென்று அமைச்சரிடம் சொல்கிறேன், ஆனால் அதற்குமுன் இன்னொரு முறை எவரேனும் விடுபட்டிருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ளவேண்டும்.” சுஜாதன் “எவருமில்லை. ஏட்டில் பெயர்களை எழுதி ஒவ்வொருவரையாக அடையாளப்படுத்திக் கூறும்படி சர்க்கரிடம் சொன்னேன்” என்றான். “ஆம், அந்த ஓலையை நான்தான் அனுப்பினேன். ஆனால் அது வெறும் எழுத்துநிரை. இது முகப்பெருக்கு” என்றார் கனகர்.\nசுஜாதன் பொறுமையிழந்து தலையசைத்தான். “எவரிடமும் சொல்வதில் பயனில்லை. நாமே ஒருமுறை அனைவரையும் எண்ணிப் பார்த்துவிடவேண்டும். ஒருவர் விடுபட்டால்கூட அது அவைச்சிறுமையாகும். ஷத்ரியர் அவைச்சிறுமையின் பொருட்டு ஆயிரமாண்டுகால நட்பை இழக்கத் துணிபவர்கள்” என்றார் கனகர். சுஜாதன் மேலும் ஏதோ சொல்ல நாவெடுப்பதற்குள் ஏவலன் வந்து விதுரர் அவரை அழைப்பதாகக் கூறினான். கனகர் சுஜாதனிடம் “சற்று பொறுங்கள், அரசே” என்றபடி மூச்சுவாங்க அரசர் அமர்ந்திருந்த முகப்பறைக்கு சென்றார். அறைக்குள் நுழைவதா என தயங்கி நின்றார்.\nஅவர் வரவை உள்ளிருந்தே கண்டு அறைக்குள்ளிருந்து வெளிவந்த விதுரர் “அரசர் அனைவரும் அவைபுகுந்துவிட்டார்களா” என்றார். “ஆம் அமைச்சரே, பிறிதொரு முறை எண்ணிப்பார்க்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார் கனகர். விதுரர் “பீஷ்ம பிதாமகரிடம் சென்று அவைமங்கலம் நிறைந்துவிட்டது, அவை கூடலாமல்லவா என்று முறைமை ஒப்புதல் வாங்கி வருக” என்றார். “ஆம் அமைச்சரே, பிறிதொரு முறை எண்ணிப்பார்க்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார் கனகர். விதுரர் “பீஷ்ம பிதாமகரிடம் சென்று அவைமங்கலம் நிறைந்துவிட்டது, அவை கூடலாமல்லவா என்று முறைமை ஒப்புதல் வாங்கி வருக மூத்தார் சொல்லில் அவையெழவேண்டும் என்பது மரபு. எவர் சொல்லில் எழுந்த அவை என்பதே அவைக்குறிப்பின் முதல் வரி” என்றார்.\nகனகர் மீண்டும் அவைக்கு அடியில் புகுந்து குறுக்காக ஓடிக்கடந்து மறுபக்கம் மேலெழுந்து பீஷ்மர் அருகே சென்றார். பீஷ்மரின் காலடியில் அமர்ந்து தாழ்ந்த குரலில் “பிதாமகரே” என்றார். பீஷ்மர் சிறுதுயிலில் தலை அசைந்து இடம்சரிய அக்குரலில் திடுக்கிட்டு விழித்து “யார்” என்ரார். “பிதாமகரே” என்றார் கனகர். பீஷ்மர் தாடியை வருடியபடி “என்ன” என்ரார். “பிதாமகரே” என்றார் கனகர். பீஷ்மர் தாடியை வருடியபடி “என்ன” என்றார். “அவைமங்கலம் நிறைந்துவிட்டது. தொடங்கலாமல்லவா” என்றார். “அவைமங்கலம் நிறைந்துவிட்டது. தொடங்கலாமல்லவா\nபீஷ்மர் புரியாதவர்போல செல்க என கைவீசினார். “மூத்தோர் ஆணைப்படி தொடங்கவேண்டும் என்பார்கள்” என்றார் கனகர். துயில்மாறா குரலில் “நான் எதற்கும் ஆணையிட விரும்பவில்லை. நான் என் சொற்களை சொல்லி முடித்துவிட்டேன்” என்று பீஷ்மர் சொன்னார். கனகர் திகைத்து துரோணரை நோக்க “இந்த அவையில் மூத்த ஷத்ரியர் சல்யர். அவர் ஆணைபெறுக” என்றார் அவர். கனகர் “நன்று, தங்கள் ஆணை” என்றபின் “ஆசிரியர்களே, தங்கள் ஆணையும் கூட” என்றார். “நன்று” என்றார் அவர். கனகர் “நன்று, தங்கள் ஆணை” என்றபின் “ஆசிரியர்களே, தங்கள் ஆணையும் கூட” என்றார். “நன்று அஸ்தினபுரிக்கு நலம் சூழ்க\nகனகர் மீண்டும் ஓடி அறையை அடைந்தபோது அங்கு விதுரர் இல்லை. விதுரரை தேடிச் சென்றபோது வெளிமுற்றத்தில் அவர் தனியாக நிற்பதை கண்டார். அருகணைந்து “சல்யரின் ஆணைப்படி தொடங்கலாமென்பது துரோணரின் ஆணை, அமைச்சரே” என்றார். “பிதாமகர் வேறு உளநிலையில் இருக்கிறார். எதுவும் இனி மிச்சமில்லை, அவை தொடங்கவேண்டியதுதான்.” விதுரர் “அறிவிலி, இளைய யாதவர் இன்னும் அவைபுகவில்லை” என்றார். கனகர் “ஆம், ஆனால் அவர் தூதராக அல்லவா வந்திருக்கிறார்\n“அல்ல, அவருக்கு அரசமுறைமை செய்திருக்கிறோம். அவருக்கான இடம் அரசர்கள் நடுவேதான் போடப்பட்டிருக்கிறது” என்றார் விதுரர். “ஆம்” என்றார் கனகர். “நான் அதை எண்ணவில்லை.” விதுரர் சினமும் சலிப்புமாக “எண்ணிப்பார்க்கவேண்டும். அவைக்குள் எலிபோல குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதில் பொருளில்லை” என்றார். மேலும் எழுந்த சினத்தை அடக்கி “இங்கு நில்லுங்கள். இளைய யாதவர் அவைபுகுந்ததும் எனக்கு தெரிவியுங்கள்” என்றார். “ஆணை” என்றார் கனகர். விதுரர் அரசரின் அறைக்குள் நுழைந்தார். கனகர் பெருமூச்சுவிட்டார்.\nகனகர் நிலையழிந்தவராக அவைமுற்றத்தில் காத்து நின்றார். அவரிடம் ஓடிவந்த சிற்றமைச்சர் பிரமோதர் “நிமித்திகரிடம் அவைநிரல் என்ன என்று முறைப்படி அறிவித்துவிட்டேன், அமைச்சரே” என்றார். கனகர் “ஆம், நிரல் அனைவருக்கும் கிடைத்ததா என்பதை மீண்டுமொரு முறை உறுதி செய்க” என்றார். அவர் விலகிச்செல்ல கனகர் சாலையை நோக்கியபடி தன் ஆடையை சீரமைத்தார். அவையிலிருந்து சுஜாதன் ஓடிவந்து “இங்கு நிற்கிறீர்களா” என்றார். அவர் விலகிச்செல்ல கனகர் சாலையை நோக்கியபடி தன் ஆடையை சீரமைத்தார். அவையிலிருந்து சுஜாதன் ஓடிவந்து “இங்கு நிற்கிறீர்களா நான் தேடிக்கொண்டிருந்தேன்” என்றான். மூச்சிரைக்க “அவையில் அனைவரும் அமர்ந்துவிட்டனர். இருமுறை உறுதி செய்துவிட்டேன்” என்றபடி அருகில் வந்து வியர்வை மணத்துடன் நின்றான்.\n“நான் இளைய யாதவருக்காக காத்திருக்கிறேன்” என்றார் கனகர். “ஆம், அவர் இன்னும் வரவில்லை. ஆனால் அவைகூடி சடங்குகள் முடிந்த பின்னரே தூதர்களை அழைப்பது வழக்கம்” என்றான் சுஜாதன். “அவர் அரசராக வந்திருக்கிறார்” என்றார் கனகர். “ஆம், நான் அதை எண்ணவில்லை” என்றான் சுஜாதன். “எண்ணிப்பார்க்கவேண்டும், இல்லையேல் அரசகுடியினர் என்று சொல்லிக்கொள்வதில் பொருளில்லை” என்றார் கனகர். “மெய்தான்” என சுஜாதன் தணிந்தான். “ஏவலரையும் அமைச்சரையும் ஏவும்போது அப்பிழைகளுக்கு அப்பால் நின்றிருக்கவேண்டும் அரசர்கள். இளைய யாதவர் அவைபுகாமல் அரசர் மேடையமர்ந்தால் அவர் அரசராக அவைபுக இயலாது. தூதராக வந்தவருக்கு அரசருக்குரிய இடம் ஏன் என்னும் வினா எழும்” என்றார் கனகர்.\nசுஜாதன் தலைகுனிந்து நின்றான். சாலையின் மறு எல்லையில் யாதவர்களின் பசுக்கொடி தெரிந்தது . “வருகிறார்” என்றான் சுஜாதன். கனகர் “ஆம், பார்த்தேன்” என்றார். “தாங்கள் இங்கு நிற்க வேண்டும், அரசே. அரசகுடியினரில் ஒருவர் நின்று வரவேற்பது நன்று” என்றார். “அதற்கு எனக்கு ஆணையில்லை, நான் தெற்குவாயிலில் நிற்கவேண்டியவன்” என்றான் சுஜாதன். “இது விதுரரின் சொல்” என கனகர் சொன்னார். சுஜாதன் தயங்கியபடி நின்றான். கனகர் “முறைமைச்சொல் உரைத்து அவரை எதிர்கொள்க அழைத்துச்சென்று அவையமரச் செய்க அரசகுடியில் ஒருவர் அதைச் செய்கையிலேயே முறைமை முழுமைகொள்கிறது” என்றார்.\nஇளைய யாதவரின் தேர் வந்து முற்றத்தில் நின்றது. அதிலிருந்து சாத்யகி இறங்கி இடையிலி���ுந்த சிறிய கொம்பை எடுத்து ஊதி “விருஷ்ணிகுலத்து இளைய யாதவர் கிருஷ்ணர் வருகை” என்று அறிவித்தான். சுஜாதன் “தனியாக வருகிறார்” என்றான். கனகர் அருகே சென்று வணங்கி “யாதவக் குடிமூத்தவரை அஸ்தினபுரியின் ஷத்ரியப் பேரவைக்கு வரவேற்கிறோம்” என்றார். இளைய யாதவர் படிகளில் இறங்கி கனகரின் தோள்மேல் கைவைத்து ”எப்படி இருக்கிறீர்கள், அமைச்சரே” என்றார். கனகர் “நலம்” என்றார். சற்று தயங்கி நின்ற சுஜாதன் அருகே வந்து “அஸ்தினபுரியின் அவைக்கு நல்வரவு, மூத்தவரே” என்றான். அவனை அணுகி தோள்மேல் கைவைத்து பற்றி உடலுடன் அணைத்தபின் “உன் முகம் முதலில் கண்ட அந்த இளந்தோற்றத்திலேயே இன்னும் நினைவில் படிந்திருக்கிறது, இளையோனே” என்றபின் கனகரிடம் “இவர்களுக்கு முதுமையே இல்லை போலும்” என்றார்.\nகனகர் அச்சிரிப்பால் மெல்ல நெகிழ்வுகொண்டு “தங்களைப்பற்றித்தான் அவ்வாறு பேசிக்கொள்கிறார்கள், யாதவரே” என்றார். இளைய யாதவர் “நான் எதையும் அக்கணமே கடந்துசென்றுவிடுகிறேன். காலத்தின் வண்டலே அகவை என்கிறார்கள்” என்றார். சுஜாதனிடம் “நல்ல சொல்லாட்சி, நினைவில்கொள். பெண்டிரிடம் சொன்னால் மகிழ்வார்கள்” என்றார். சிரித்தபடி “அவை நுழையலாமே” என்று சுஜாதன் சொல்ல கனகர் “ஆம், அவையே தங்களுக்கென காத்திருக்கிறது” என்ரார்.\nசுஜாதன் இளைய யாதவரை அவைக்குள் அழைத்துச் சென்றதை நோக்கிநின்றபின் கனகர் ஓசைகேட்ட எலி என உள்ளிருந்தே திடுக்கிட்டு இடைநாழிக்குள் புகுந்து வட்டமாக அவையைச் சுற்றி மேற்குமுனையை அடைந்து அங்கு நின்றிருந்த விதுரரிடம் “இளைய யாதவர் அவைபுகுந்துவிட்டார். நாம் தொடங்க வேண்டியதுதான்” என்றார். “அரசரிடம் சொல்கிறேன்” என்று அருகிலிருந்த சிற்றறைக்குள் விதுரர் நுழைந்தார். “நீங்கள் அவைமுழுமையை இன்னொரு முறை நோக்கிவிடுங்கள்” என்று சொல்லி கதவை மூடினார்.\nகனகர் மீண்டும் அவைக்கு வந்தபோது சுஜாதன் அவரை நோக்கி ஓடிவந்து “அமைச்சரே, இப்போதுதான் நோக்கினேன், இந்த அவைக்கு அங்கர் வரவில்லையா” என்றான். “இது ஷத்ரியப் பேரவை” என்றார் கனகர். “அவர் நாடாள்பவர்” என்று சினத்துடன் சுஜாதன் சொன்னான். “ஆம், நமது பார்வையில் அவர் ஷத்ரியரே. ஆனால் இங்கு அமர்ந்திருப்பவர்களின் பார்வையில் அல்ல” என்று கனகர் சொன்னார். “நாம் அவரை ஷத்ரியர் என்று முன்னிறுத்தாவிடில் எவர் சொல்லப்போகிறார்கள்” என்றான். “இது ஷத்ரியப் பேரவை” என்றார் கனகர். “அவர் நாடாள்பவர்” என்று சினத்துடன் சுஜாதன் சொன்னான். “ஆம், நமது பார்வையில் அவர் ஷத்ரியரே. ஆனால் இங்கு அமர்ந்திருப்பவர்களின் பார்வையில் அல்ல” என்று கனகர் சொன்னார். “நாம் அவரை ஷத்ரியர் என்று முன்னிறுத்தாவிடில் எவர் சொல்லப்போகிறார்கள் பாரதத்தின் பெருவீரர் அமராத இந்த அவைக்கு என்ன பொருள் பாரதத்தின் பெருவீரர் அமராத இந்த அவைக்கு என்ன பொருள்” என்று சுஜாதன் உரக்க கேட்டான்.\n“பொறுத்து குரல் எழுப்புக இளைய அரசே, எவரேனும் செவியுற்றால் அதுவே பேச்சென்றாகும்” என்றார் கனகர். “நான் மூத்தவரிடம் இதை கேட்காமல் இருக்கப்போவதில்லை. என்ன நிகழ்கிறது இங்கே அங்கரில்லாமல் மூத்தோர் மட்டும் அமருவதென்றால் அதைவிட நமக்கு சிறுமை பிறிதென்ன அங்கரில்லாமல் மூத்தோர் மட்டும் அமருவதென்றால் அதைவிட நமக்கு சிறுமை பிறிதென்ன” என்றான். “இது கணிகரின் அவை. ஒவ்வொன்றும் அவர் விருப்பப்படியே அமைந்துள்ளது” என்று கனகர் சொன்னார். “இந்த அவையில் அங்கர் வந்தமர்ந்தால் ஷத்ரியர் இடையே ஒரு சிறு மறுகுரலேனும் எழாமல் இருக்காது. நமது எதிரிகளுக்கு அதுவே வாய்ப்பென்றாகும். கட்டுகையிலேயே விரிசலெழ வேண்டாம் என்று அவர் சொன்னபோது அரசர் அதை ஒப்புக்கொண்டார்.”\n“இது சிறுமை… இது அவருக்கல்ல, நமக்கு சிறுமை” என்றான் சுஜாதன். “முதலில் ஷத்ரியக் கூட்டு நிகழட்டும். ஒற்றைக்குரல் என அனைவரும் நம் அரசரை தலைவர் என ஏற்கட்டும். அரசுமுறை அறிவிப்பு பாரதவர்ஷம் நோக்கி முன்வைக்கப்படட்டும். அங்கர் படைமுகம் நிற்பது எப்போது என்பதை அதன் பின்னர் முடிவு செய்வோம்” என்றார் கனகர். “இந்த அவையில் அங்கரை படைத்தலைவராக தேர்வு செய்வோமென்றால் நாம் வென்றோம் என்று பொருள். இல்லையேல் இது படையறிவிப்பே அல்ல, வெறும் பகடி விளையாட்டு” என்றான் சுஜாதன். “இளைய அரசே, இதை நாம் முடிவு செய்யப்போவதில்லை. தாங்கள் விரும்பினால் தங்கள் மூத்தவரிடம் பேசுக” என்று கனகர் சொன்னார். “ஆம், நான் சொல்லத்தான் போகிறேன். எனக்கு எங்கும் அச்சமில்லை” என்றபடி சுஜாதன் திரும்பிச் சென்றான். அவன் போவதை நோக்கிநின்றபின் கனகர் அவனுக்குப் பின்னால் சென்று அப்பால் மங்கல இசை எழுவதைக்கண்டு தயங்கி நின்றார். இசை ஆர்ப்பரிக்க, அணிச் சேடியர் தாலங்களுடன் நிரைவகுக்க, துரியோதனன் தம்பியர் தொடர கைகூப்பியபடி ஷத்ரிய பேரவை நோக்கி சென்றான்.\nஅந்நிரையில் சென்ற விதுரர் ஒதுங்கி நின்ற கனகரைக் கண்டு தயங்கி நின்றார். அதற்குள் அவரைச் சென்று அடைந்த சுஜாதன் உரத்த குரலில் “அமைச்சரே, இது என்ன அங்கர் இன்றி பாரதவர்ஷத்தின் ஷத்ரியப் பேரவை எப்படி முழுமையடையும் அங்கர் இன்றி பாரதவர்ஷத்தின் ஷத்ரியப் பேரவை எப்படி முழுமையடையும்” என்றான். விதுரர் “இது நான் வகுத்ததல்ல, கணிகர் வகுத்தது. நீங்கள் அவரிடம் பேசலாம்” என்றபின் அவைக்குள் சென்றார். சுஜாதன் அறைக்குள் இருந்து வெளியே வந்த துச்சலனின் கைகளைப்பற்றி “என்ன நிகழ்கிறது, மூத்தவரே” என்றான். விதுரர் “இது நான் வகுத்ததல்ல, கணிகர் வகுத்தது. நீங்கள் அவரிடம் பேசலாம்” என்றபின் அவைக்குள் சென்றார். சுஜாதன் அறைக்குள் இருந்து வெளியே வந்த துச்சலனின் கைகளைப்பற்றி “என்ன நிகழ்கிறது, மூத்தவரே இந்த அவையில் அங்கர் இருக்கவேண்டாமா இந்த அவையில் அங்கர் இருக்கவேண்டாமா\nதுச்சலன் “நீ அரண்மனைக்கு திரும்பிச்செல்” என்றான். “மூத்தவரே…” என்றான் சுஜாதன். துச்சலன் பெருஞ்சினத்துடன் கையை ஓங்கி “மறுசொல்லுரைத்தால் இங்கே உன்னை அறைந்து வீழ்த்துவேன். அரண்மனைக்குச் செல்லடா, அறிவிலி” என்று பற்களைக் கடித்து தாழ்ந்த குரலில் சொன்னான். சுஜாதன் கண்கலங்க உடல் நடுங்க நின்றான். “உம்” என அவனிடம் உறுமிவிட்டு துச்சலன் கனகரிடம் “அரசி அவைபுகவேண்டும் அல்லவா” என்றான். “ஆம், இளையவரே” என்றார் கனகர். “சென்று அறிவியுங்கள்” என்றான் துச்சலன். “ஆம்” என்றபின் கனகர் திரும்பி ஓடினார்.\nகனகர் வாயிற்சேடியின் ஒப்புதல்பெற்று அரசியின் சிற்றறைக்குள் சென்று தலைவணங்கி “தாங்கள் எழுந்தருளலாம், அரசி” என்றார். அவருக்காகக் காத்திருந்த பானுமதியும் அசலையும் தாரையும் எழுந்தனர். அசலை “பேரரசி அவைக்கு வருகிறார்களா” என்றாள். “இல்லை அரசி, மும்முறை அழைப்பு சென்றபோதும் மறுத்துவிட்டார்” என்றார் கனகர். “விதுரர்” என்றாள். “இல்லை அரசி, மும்முறை அழைப்பு சென்றபோதும் மறுத்துவிட்டார்” என்றார் கனகர். “விதுரர்” என்று அசலை கேட்டாள். கனகரின் முகத்தில் ஓர் உணர்வு மாற்றம் தோன்றியது “அவர் அஸ்தினபுரியின் அமைச்சர்” என்றார். பானுமதி திரும்பி சேடியரைப்பார்க்க அவர்கள் அவளுடைய ஆடை மடிப்புகளையும் கூந்தலையும் சீரமைத்தனர். தாரை அவள் மார்பிலும் கைகளிலும் இருந்த அணிகளை ஒழுங்கமைத்தாள்.\nகனகர் திரும்பி கைகாட்ட மங்கலச் சேடியரும் இசைச்சூதரும் ஒழுங்கு கொண்டனர். நிமித்தச்சேடி கொம்பு ஊதி அரசியின் எழுந்தருள்கையை அறிவித்தாள். கனகர் “இனி தாங்கள் அவையமர்வது மட்டுமே எஞ்சியுள்ளது, அரசி. அரசர் மறுபுறம் அவைபுகுந்துவிட்டார்” என்றபின் தலைவணங்கி உடல் குலுங்க விரைந்தார். கொம்பூதி வரவறித்தபடி முன்னால் செல்ல இசைச்சூதரும் மங்கலச் சேடியரும் மூன்று நிரைகளாக தொடர்ந்து சென்றனர். பானுமதியின் இருபுறமும் அசலையும் தாரையும் செல்ல லதை அவர்களுக்குப் பின்னால் நடந்தாள். தாலங்களும் கூடைகளுமாக அகம்படியினர் பின்னால் சென்றனர்.\nPosted in குருதிச்சாரல் on பிப்ரவரி 1, 2018 by SS.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 5\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 4\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/nov/28/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3292140.html", "date_download": "2019-12-12T03:07:41Z", "digest": "sha1:C7OQUCU5I42ZF2UAY5CYU4ZYZDJUC3ZN", "length": 7982, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரையில் மகப்பேறு மருத்துவம் குறித்து 3 நாள் பயிலரங்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரையில் மகப்பேறு மருத்துவம் குறித்து 3 நாள் பயிலரங்கம்\nBy DIN | Published on : 28th November 2019 10:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்��ுங்கள்\nமகப்பேறு மற்றும் பெண்கள் நலம் சங்கத்தின் சாா்பில் மகபேறும் மருத்தும் குறித்து 3 நாள் பயிலரங்கம் நவ.29 முதல் மதுரையில் நடைபெறுகிறது.\nஇது குறித்து சங்கத்தின் மாநில தலைவா் மருத்துவா் சுமதி கூறியது: மதுரை மகப்பேறு மற்றும் பெண்கள் நலச் சங்கத்தின் 26 ஆவது ஆண்டு மாநாடு நவம்பா் 29 முதல் டிசம்பா் 1 ஆம் தேதி வரை கோா்ட்யாா்டு ஹோட்டலில் நடைபெறுகிது. இந்த மாநாட்டில் மகப்பேறு மற்றும் பெண்கள் நலத் துறைச் சாா்ந்த பட்ட மேற்படிப்பு மாணவா்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மருத்துவா்கள் பங்கேற்கவுள்ளனா்.\nஇந்த மாநாட்டில் பயிலரங்கம், மகபேறு மருத்துவத்தின் நவீன மற்றும் புதிய சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்படும். குறிப்பாக தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏற்படும் குறைபாடுகளை தீா்க்கும் வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மும்பை, அஹமதாபாத், டெல்லி, கேரளம் ஆகிய பகுதிகளில் இருந்து தோ்ச்சி பெற்ற மருத்துவா்கள் பயிலரங்கில் உரையாற்றுகின்றனா். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியா் வினய் உள்ளிட்ட பலா் பங்கேற்க உள்ளனா் என்றாா்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17057", "date_download": "2019-12-12T03:35:24Z", "digest": "sha1:6LC3AA52UN36ITK7LSVO66TPQC723YWS", "length": 18572, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆசிரியர்கள்,கடிதங்கள்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,\nநலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஆசிரியரைப்பற்றிய தங்களின் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன். கிட்டத்தட்ட 10 வருடங்கள��க்கு முன் எனது இஞ்சினியரிங் படிப்பை முடித்துவிட்டு, விடுபட்ட அரியருக்காக ஒருவருடம் வேலைக்குச் செல்லாமல் ஊரில் இருந்தேன். அப்போது எனது ஊரில் உள்ள 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச டியூசன் எடுத்துக்கொண்டிருந்தேன். அதிலும் குறிப்பாகப் பக்கத்து கிராமத்து அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வித்திறன் சராசரிக்கும் குறைவாக இருந்தது. கோபத்தில் ஒருநாள் ஒரு மாணவனிடம், “வாத்தியார் பாடம் நடத்துகிறாறா அல்லது தூங்குகிறாரா” எனக் கேட்டேன்.”வாத்தியார் பள்ளிக்குச் சரியாக வருவதே இல்லை எனக் கூறினான்.”நான் வேண்டுமானால் வந்து இலவசமாகப் பாடம் நடத்துகிறேன். உனது ஆசிரியரிடம் கேட்டு வா” என்றேன் . அதன் பின் கிட்டத்தட்ட ஒரு வருடம் அப்பள்ளியில் பாடம் நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. நான் பயின்ற பள்ளியும் கூடக் கவிமணி பிறந்த ஊருக்கு அருகிலுள்ள கிராமத்தில் உள்ளது.\nஉங்கள சொல்லாட்சியின் படி சொல்வதானால்” பொறுக்கிகள்” தான் ஆசிரியர்கள். காலை 10 மணியிலிருந்து 1 மணிவரை- பின்னர் 2 மணியிலிருந்து 4 மணிவரையே நடைபெறும் நடுநிலைப்பள்ளி அது.இதில் 15 நிமிடம் ஓய்வு வேறு.மொத்த வேலை நேரம் 4.45 மணிக்கூர் தான்.மாணவர்கள் அவரவர் திறமையினால்தான் படித்துத் தேறினர். ஒருசில விதிவிலக்கான ஆசிரியர்களும் உண்டு. தலைமை ஆசிரியர் முழு நேர புரோக்கர்( மாடு ,வயல் மற்றும் வீடு ஒத்தி) பகுதி நேரமாகப் பள்ளிக்கு வருவார். இதில் 8-ஆம் வகுப்பின் தமிழாசிரியரும் அவரே. பழகுவதற்கு இனியவர். அவர் பள்ளிக்கு வந்ததை விட வராமல் இருந்த நாட்கள் மிக அதிகம். கேட்டால் நாகர்கோவில் கல்வித்துறை அலுவலகம் செல்வதாக ஒரு குறிப்பு மேஜையின் மேல் எப்போதும் இருக்கும். பிற ஆசிரியர்கள் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சும்மா பேசிக்கொண்டும் மாணவர்களை அமைதியாய் இருக்கும் படி அதட்டிக் கொண்டும் இருப்பர்.\nஒரு ஆசிரியை தனது மகளின் ஆங்கிலப் பள்ளி ஆசிரியரைப்பற்றி என்னிடம் குறை சொன்ன போது ,” நாமும் ஆசிரியர் தான் நாம் நம்முடைய பணியை ஒழுங்காகச் செய்கிறோமா அதைப்போலதான் அவர்களும் “என்றேன் .அன்றிலிருந்து என்னிடம் பேசுவதில்லை. பள்ளிக்குப் பரிசோதனைக்காக வந்த கல்வி அதிகாரி நான் கணிதப் பாடம் எடுப்பதைக் கவனித்துத் தனியாக என்னைப் பாராட்டிச் சென்றார். அன்றிலிருந்து என்னைச் சுற்றி எரிந்த பொறாமைத்தீயின் விளைவால் நானாக விலகிக்கொண்டேன் அப்பள்ளியிலிருந்து.பின்னர் ஓர் தன்னார்வ நிறுவனத்தில் இணைந்து 200 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று சின்னக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் பணியில் என்னையும் ஈடுபடுத்திக் கொண்டேன்.\nதற்போது சிங்கப்பூரில் பணியில். மனதினுள் இன்னமும் ஆசிரியர் பணியினால் சாதிக்கக்கூடிய சாத்தியங்கள் குறித்து வியந்து கொண்டிருக்கிறேன் ஆசிரியர் பயிற்சி மட்டும் முடித்து ஆசிரியர் ஆவதெல்லாம் உண்மையிலேயே “தண்டத்துக்கு மாரடிப்பது” தான். உண்மையான அர்ப்பணிப்பு உணர்வும் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் திறனும் உள்ளவர்களாலேயே சிறந்த ஆசிரியராய் இருக்க முடியும். ஏனெனில் இன்றைய மாணவர்கள் தனது பெற்றோர்களிடம் இருப்பதைவிட ஆசிரியர்களோடுதான் பள்ளியில் அதிக நேரம் இருக்கின்றனர். துரதிஷ்டவசமாக ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்த ஆசிரியர்களை விட மோசமான ஆசிரியர்கள் எனும் “பொறுக்கிகள்”தான் அதிகம்.\nஇன்று சுமார் 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பெரும் பாலும் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அன்றைய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளித்த பாட போதனைகளுக்கும், இன்று அளிக்கும் போதைப் பாடங்களுக்கும் காரணம் , ஆசிரியர்களின் ஒழுக்கக் குறைவு , மதுப் பழக்கம், அறச் சிந்தனை அற்ற மனப்போக்கு , பணம் பண்ணப் பல தொழில் என்று பெருகி விட்டது. நன்கு படிப்பவர்கள் தனியார் பள்ளிக்குப் போய் விட்டதாகவும் , உதவாக்கரை , தெருப்பொறுக்கி, தாழ்த்தப்பட்டோர் மட்டும் அரசுப் பள்ளிக்கு வந்து எங்கள் உயிரை எடுக்குறாங்க என்றும் ஒரு தலைமை ஆசிரியர் கூறக் கேட்டு, விக்கித்துப்போனேன். இதற்குத்தான் சுதந்திரம் பெற்றோமா \nஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் http://www.eegarai.net/t51318-topic. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் உள்ளதை ஒவ்வோர் ஆசிரியரும் படித்தால் மட்டும் போதும் .\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nTags: சமூகம்., வாசகர் கடிதம்\nயானை டாக்டர் - கடிதங்கள்\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nஒரு கோப்பை காபி -கடிதங்கள் 3\nஈராறுகால் கொண்டெழும்புரவி - களம் சிறுகதை\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 8\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘���ெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81786", "date_download": "2019-12-12T03:06:33Z", "digest": "sha1:MMW5R5MYYB7EKUELUGECVLU4B4KLE4F7", "length": 31239, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "கீதை உரை: கடிதங்கள் 7", "raw_content": "\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2 »\nகீதை உரை: கடிதங்கள் 7\nஉரை, கீதை, வாசகர் கடிதம்\nகீதை உரை-1 : பிடுங்கி நட்ட ஆலமரம்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மெனிடம் என்ன எதிர்பார்க்கப்படுமோ அதைத்தான் ஜெ தன் கீதை உரையின் முதல் நாளில் நிகழ்த்தியிருக்கிறார்-கீதையைப் பற்றிய விவாதத்திற்கு , புரிதலுக்கும் அடிப்படையான ஒரு தளத்தை, சமகால பின்புலத்தில் கட்டமைத்திருக்கிறார். இனிவரும் கீதை சார்ந்த எந்த விவாதமும் இந்த அடிப்படை வரலாற்றுப் பின்புலத்தின் மீதே நிற்க முடியும் என்று தோன்றுகிறது.\nஇந்த வரலாற்றுப் பார்வை சார்ந்த தளத்தை அமைப்பதை ஜெ மிக விரிவாகவே செய்திருக்கிறார் , classical x modern , factual x figurative, subjective time x objective time, puranic x historic என்ற தளங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை மிகத் தெளிவாக வரையறுக்கிறார். அதே சமயம் அப்படி வரையறுக்காமல் போனதால் நேர்ந்த புரிதல் பிழைகளையும் குழப்பங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.\nகால ஓட்டத்தில் மொழி பரிணமிக்கிறது, அறிவுத்துறைகள், தொழில்நுட்பம் பரிணாமம் கொள்கின்றன, விழுமியங்கள், சிந்தனைமுறைகள் என்று அனைத்துமே மாறுகின்றன. ஆனால் இவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இயங்குபவை, மேலும் மேலும் விரிவாக்கிக்கொண்டும், செறிவாக்கிக்கொண்டும் செல்ல முடிபவை. ஆனால் எல்லையற்ற விஷயங்களைப் பேசும், எல்லாக் காலங்களுக்குமான ஞானத்திற்கும் அதை ஏந்தி நிற்கும் வடிவங்களுக்கும் இவ்வகைப் பிரிணாமம் நிகழ்வதில்லை. ஏனெனில் அவை தம்மளவிலேயே முழுமைகொண்டு விடுகின்றன, பல ஆயிரம் ஆண்டுகாலம் மனித ஆழ்மனம் உள்ளுணர்வால் உணர்ந்தும் திரண்டும் மானுடம் முழுவதற்குமான ஞானமாய் கனிந்து வந்த அவற்றின் பரிணாமம் என்பது அதை நாம் எப்படி சமகாலத்தில் உள்வாங்குகிறோம் என்பதில் தான் உள்ளது.\nஜெ இந்த உரையில் நிகழ்த்திக் காட்டியிருப்பது இதையே. கீதையை பல நூறு ஆண்டுகள் பழமையான் ஒரு context டிலிருந்து முன்நகர்த்தி நவீனத்துவம் வழியாக சமகால சிந்தனை, மொழி, தத்துவ, சமூக என்று அணைத்தும் முயங்கும் ஒரு பரப்பில் கட்டமைக்கிறார். பல நூறு ஆண்டுகாலம் பழமையான ஒரு ஆலமரத்தை பாழடைந்த இடிபாடுகள் நிறைந்த ஒரு பள்ளத்திலிருந்து பிடுங்கி எடுத்து ஒரு ஊரின் நடுவிலிருக்கும் பெரும் ஏரியின் ஓரத்தில் நடுவதைப்போல கீதையை சுற்றி சமகாலத்தன்மையுள்ள ஒரு construct அமைக்கிறார். பிடுங்கி நடப்படும் ஆலமரம் அதுவாகவேதான் இருக்கிறது ஆனால் அது இப்பொழுது நம் வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் ஒன்றாக, நம் அன்றாட வாழ்க்கையை அதன் நிழலும��, குளுமையும் வருட நெருக்கமாக தழைத்து நிற்கிறது .\nSocial Anthropology – etymology – தர்க்க முறைமைகள் என்று பல்வேறு அறிதல் முறைகளை ஒருங்கினைத்து நாம் எளிதில் நிராகரிக்கமுடியாத, வலுவான ஊகங்களை முன்வைக்கிறார். கீதையின் காலம் பற்றியும் அது வேதாந்தத்தின் திரண்டு கனிந்து உச்சமாக பிரிணமித்திருப்பதையும், கீதை இடைச்செருகலா என்பது பற்றியுமான அனுமானங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகவே முன் வைத்திருக்கிறார். சுரேஷ் குறிப்பிட்டது போல ஒரு கறாரான ஆராய்ச்சியாளனுக்குரிய பார்வையிலேயே இந்த உரை இருந்தது.\nஜெ இவ்வுரைகளில் சொன்ன விஷயங்களை வேறு பல தருணங்களில் எழுத்திலும் பேச்சிலும் சொல்லியிருக்கிறார். ஆனால் அவையனைத்தையும் ஒருங்கிணைத்து திரட்டி ஒரு முழுமைப்பார்வையாக முன் வைக்கப்படும் போது அது இந்த உரைகளை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துபோய் விடுகிறது. மேலும் பலமுறை இவ்வுரைகளை கேட்பேன் என்றே நினைக்கிறேன். இந்த உரையின் ஒரு தருணத்தில் “இந்திய சிந்தனைமுறை” என்ற அரூபமான ஒரு விஷயத்தை கையாலே தொட்டுவிடக்கூடிய ஒரு உயிர்ப்புள்ள ஜீவனாகவே மீளுருவாக்கம் செய்து நம் கண்முன் நிறுத்திவிடுகிறார்.\nஜெ இங்கு முன் வைத்திருப்பது கீதையைப் பற்றி என்றாலும் கூட ஒரு வகையில் அவர் முன்வைத்திருப்பது காலத்தில் உறைந்த எவ்வகையான ஞானத்தையும் அது இருக்கும் படைப்பையும் கட்டி இழுத்து வந்து சமகால நோக்கில் நிறுத்தும் ஒரு முறைமையையே. இந்த அணுகுமுறையை நாம் கீதை என்றில்லாமல் பல மதம் சார்ந்த ஞானம் சார்ந்த பிரதிகளுக்கும் போட்டும் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது. ஜெ ஒரு வகையில் இந்தியவியலின் மேல் ஒரு “ஜெரால்டு டயமண்டை” நிகழ்த்தியிருக்கிறார். ஒரு புதிய தளத்தை அமைத்திருக்கிறார். அதை முதலில் கீதை மேல் போட்டுப்பார்த்திருப்பது சரியாகவே அமைந்து வந்துள்ளது. இதை ஒரு புதிய ஆரம்பமாகவே கொள்ளவேண்டும். இதே முறைமையில் வேறு பல படைப்புகளை ஜெ ஏன் revive செய்யக்கூடாது என்றும் தோன்றியது.\nஉங்கள் கீதை உரையை கேட்டேன். உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.\nஎன்னை போன்ற நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள் கீதையைப் புராண கதையாகவும், அது ஒரு அறநூல் அல்லது அது நமக்கானது அல்ல வயதானவர்களுக்கானது என்ற எண்ணம் உள்ளது. அது எதனால் என்று சரியாக தெரியவில்லை. நீங்கள் கூறுவது ப��ல் நமது கல்வி திட்டத்தினாலோ அல்லது நம்மை சுற்றி உள்ளவர்கள் கீதையை அவ்வாறு பார்ப்பதினாலோ இருக்கலாம்.\nநான் வெண்முரசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து இந்த எண்ணம் மாறத்தொடங்கியது. உங்கள் உரை இன்னும் அதை தெளிவாக்கியது. நான் பல கேள்விகளுடன் வந்தேன். அனைத்திற்க்கும் விடை கிடைத்தது. இது எனக்கு கீதையையும், வெண்முரசையும் ஏன், எவ்வாறு அணுக வேண்டும் என்பதை புரிய வைத்தது. இந்த உரையும், வெண்முரசும் இன்னும் பலரை குறிப்பாக இளைஞர்களை சென்றடைய வேண்டும். அது அவர்களுக்கு ஒரு தேடலையும், தெளிவையும் தரும் என்பதில் ஐயம் இல்லை.\nசில மாதங்கள் முன்பு, போர்ட் லேன்ட் இல் கல்வி கற்க சென்று தங்கி இருக்கும் என் நண்பர் காரைக்குடி பிரபு வசம் பேசிக் கொண்டிருந்தேன். நித்யா எவ்வாறு அங்கு தன்னை ஸ்தரப்படுத்திக் கொண்டார் என வினவினேன். பிரபு நித்யாவின் தோழி டெபோரா வசம் பேசி தோழியின் சில அவதானங்களை சொன்னார். நித்யா செயல்பட்ட போதும் இன்று போலவே அன்றும் இந்திய மெய்யியல் மரபு குறித்து அங்குள்ளோருக்கு எந்த ஆர்வமும் இல்லை. அல்லது எதுவுமே தெரியவில்லை. நித்யாவே தனித்துவமான முறையில் அதிகாலை வகுப்புகளை உருவாக்கி காதுள சிறிய குழுக்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.\nசரியான சூழல் ஒன்று வாய்த்தது. குரு அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதுதான் வியட்நாமில் அமேரிக்கா நீதியை நிலை நாட்ட செயல்பட்ட காலம். எந்த சமானிய அமெர்க்கனும் தன் மேல் கவியும் போரை அறிந்தவன் இல்லை. ஆகவே அவனுக்கு அமேரிக்கா செய்யும் போர் என்பது கேளிக்கை. மற்றொரு எல்லையில் அதில் இருக்கும் மறுக்கவே இயலா அறப் பிழை அவனை தரிக்க இயலாமல் செய்கிறது. ஆக அவனுக்கு இந்த கேளிக்கையும் தேவை, தேசிய பெருமிதம் தேவை, அதே சமயம் அறமின்மை என்ற குற்ற உணர்விலும் விழக் கூடாது. அப்போதுதான் அவர்களுக்கு கீதை மேல் கவனம் குவிகிறது. கீதை என்ன சொல்கிறது என அறிய விழைகிறார்கள். யானையை பிச்சை எடுக்க வைப்பதைப் போல. கீதையைக் கொண்டு தங்கள் நிலையை நியாயப் படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான் குரு அங்கு நுழைகிறார்.\nநான் கையில் எது கிடைத்தாலும் அதை வாசிக்கத் துவங்கி விடுவேன். வாசிப்பின் துவக்கத்தில் கண்ணதாசன் எழுதிய கீதை உரை வாசித்தேன். இறுதியாக வையத்துள் எந்த கசவாளித்தனமும் செய்தது வாழ்வாங்கு வாழ்ந்து பலனை பகவான் காலடியில் சமர்ப்பித்து விட்டு போய்க்கொண்டே இரு எனும் ஞானத்தை அடைந்தேன். பின் வாசிப்பு வளர ஓஷோவின் கீதை உரை வரை வகை வகையான கீதை உரைகள் வாசித்து என்னது கீதை ,என்னத்துக்கு கீதை என்றே புரியாத நிலையை எட்டி இருந்தேன். அதில் ஓஷோ மட்டும் கொஞ்சம் அதிரடி. நூலின் துவக்கத்தில் கீதை இடை செருகல்தான் என நிறுவி இருந்தார். அவரது காலப் பின்னணி அடிப்படையில் மரபான கீதை ப்ரச்சங்கம் என்ற நிலையில் இருந்து கீதையை தனக்கே உரிய அதிரடி பாணியில் கீதையை உடைத்து வெளியே கொண்டு வந்திருந்தார். மிக மிக பின்னால் பிரபு வழியே நித்யாவின் அவதானிப்பின் படி பார்க்கையில் ஏன் விவேகானந்தரும்[செயல் முறை வேதாந்தம்] காந்தியும்[அனா சக்தி யோகம்] பாரதியும் கீதையை கையில் எடுத்தனர் என அறிந்தபோது மிக்க உவகை அடைந்தேன்.\nநித்யா சொல்கிறார். போர் என்பது இருக்கும் ஒன்று அழிந்து, புதிதாக ஒன்று பிறப்பது. [ அதாவது வளர்ச்சி என்பதன் சாரம் என்பதே வளர் சிதை மாற்றத்தின் மேல் தான் நிற்கிறது.போர் என்பது புதிய ஒன்று பிறப்பிக்க நிகழும் வளர் சிதை மாற்றத்தில் சிதைவின் பகுதி. ஆக போர் என்பது ஒருபோதும் மனித பிரக்ஞ்சயால் அளந்துவிட முடியாத ”பங்களிப்பு”] இந்த ஒன்று அழிந்து இன்னொன்று பிறக்கும் செயல்பாட்டில், [பால் தயிர் ஆவது போன்ற இந்த ஓட்டத்தில்] வரும் [க்ரே ஏரியா] சாம்பல் பகுதியில் சிக்கிக் கொள்ளும் மனத்துக்கு உரைக்கப் பட்டதே கீதை.\nஎனில் விவேகானந்தரும் காந்தியும் பாரதியும் ஏன் கீதையை நாடினர் எனப் புரிகிறது. விவேகானந்தர் கீதையை வெடிகுண்டு வேதாந்தம் என்கிறார். மிடிமைகள் மீது இந்த வெடிகுண்டை பற்றவைத்து வீசுங்கள் என்கிறார். ஆம் விவேகானந்தர் நமது பாரதப் பண்பாட்டில் ஒரு முக்கியமான சாம்பல் பகுதியில் நின்று இதை பேசுகிறார். நீதி வசப்பட்ட சட்ட அடிப்படயிலான இந்தியாவை உருவாக்கிய பிரிட்டிஷ் அரசு, வெளியேறுகையில் அந்த நீதி சட்டம் அனைத்தையும் எடுத்துக்கொண்டே வெளியேறியது. சட்டமும் நீதியும் அவன் பாட்டனின் கோமணம் அல்லவா. சட்டமற்ற வெளியில், காலில் குருதி சேறு அளய காந்தி கையில் கீதையுடன் நடந்தார். பாரதி தமிழ் இலக்கியத்தின் நல்லூழ் மிடிமையையும் அச்சத்தையும் கொன்று போக்க கீதையுடன் வந்தான்.\nஇந்த பிரும்மாண்ட வளர்சிதை மாற்றம் எனும் தரிசனத்தின் இருண்ட புள்ளியில் திகைத்து நிற்பவனுக்கே கீதை. நீங்கள் அடிக்கடி சொல்லும் கீதா முகூர்த்தம் எனும் தருணத்தை நான் இவ்வாறுதான் வரையறை செய்து கொள்கிறேன். உண்மையில் அனைவருக்கும் இந்த கீதா முகூர்த்தம் சாத்தியமா அதை சாத்தியபடுத்தி பார்க்கும் முயற்ச்சியே வெண் முரசு என இப்போது தோன்றுகிறது. உங்கள் தளத்து கீதை உரை, விளக்கங்கங்கள், விவாதங்கள் பேச்சு எதையும் நான் இதுவரை வாசிக்கவில்லை. நீங்கள் இது வரை கீதை குறித்து செய்தது எல்லாம் சற்றே வெளியே தெரியும், கடலில் மிதக்கும் பனிப் பாறையின் நீட்டல் மட்டுமே. உங்களது ஆதாரமான களம் வெண்முரசில் இருக்கிறது. அங்கு உங்கள் அகத்திலிருந்து உரைக்கப்படப்போகும் கீதைக்காக காத்திருக்கிறேன்.\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-77\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 26\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 60\nகல்பற்றா நாராயணன் - மேலும் நான்கு கவிதைகள்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/11171233/1270779/Puliyangudi-near-shop-and-temple-robbery.vpf", "date_download": "2019-12-12T04:18:11Z", "digest": "sha1:2VVIS7JLMAFLLSITHSKDIYCSOQVGOSAQ", "length": 15983, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "புளியங்குடியில் பெட்டிக்கடை-கோவில்களில் கொள்ளை || Puliyangudi near shop and temple robbery", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுளியங்குடியில் பெட்டிக்கடை-கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுளியங்குடியில் பெட்டிக்கடை-கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுளியங்குடி பாம்புக்கோவில் சந்தை சாலையில் உள்ள பிரசித்தி பெற்றது கற்குவேல் அய்யனார் கோவில். இந்த கோவிலை வழக்கம்போல் நேற்று பூட்டி விட்டு நிர்வாகிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை கோவிலை திறப்பதற்காக அவர்கள் வந்துள்ளனர். அப்போது கோவிலின் முன்பு அந்த வழியாக செல்பவர்கள் கூட்டமாக நின்று கோவில் உண்டியல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரிந்தது. பின்னர் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.\nமேலும் இதே பகுதியில் உள்ள பாலவிநாயகர் கோவில் மற்றும் அதன் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவில் ஆகிய இரண்டு விநாயகர் கோவிலிலும் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் காமராஜ் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று ���வர் வழக்கம் போல் கடை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வந்து பார்க்கும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடை உள்ளே சென்ற மர்ம நபர்கள் சுமார் 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அங்கு உள்ள பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nஇது தொடர்பாகவும் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nபராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த்\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி\nபள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை\nபஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்\nதிருமுல்லைவாயல் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\nகாசிமேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை\nசுசீந்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை\nசோழவந்தானில் கடையின் ‌ஷட்டரை உடைத்து ரூ.80 ஆயிரம்-செல்போன்கள் கொள்ளை\nஉத்தமபாளையம் அருகே வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/175423-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-12-12T02:42:13Z", "digest": "sha1:T2K24HB2H4UI7A7I7RDSBU46QYB6W4GG", "length": 34969, "nlines": 288, "source_domain": "yarl.com", "title": "\"அப்பால் ஒரு நிலம்\" ...பல வீரர் கதையும். - நூற்றோட்டம் - கருத்துக்களம்", "raw_content": "\n\"அப்பால் ஒரு நிலம்\" ...பல வீரர் கதையும்.\n\"அப்பால் ஒரு நிலம்\" ...பல வீரர் கதையும்.\nBy அஞ்சரன், May 31, 2016 in நூற்றோட்டம்\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\n\"அப்பால் ஒரு நிலம்\" நாவலை வாசிக்க தொடங்கும் போது வழமையான போர் பற்றிய வலியை பேசப்போகிறது என்னும் முன் சிந்தனையுடன் தான் தொடங்கியது வாசிப்பு ,ஏனெனில் குணா கவியழகன் அவர்களின் முதல் நாவல்கள் தந்து போன வலியை இது கொஞ்சம் கூடுதால கொடுக்கலாம் என்னும் எண்ணமும் இருந்தது, காரணம் அந்த போரோடு வாழ்த்த ஒவ்வெரு ஜீவனும் அறியும் அதன் உக்கிரம் அதிலும் அதில் தன்னை செலுத்தி நீந்திய இளையவர்களுக்கு அது இப்பொழுது பெரு வலி .\nவீரன் பற்றி ஆசிரியர் சொல்ல தொடங்கும் போது, எம் அருகில் இருந்த ஒரு வீரன் நினைவில் வருகிறான் ,அவன் தான் இளங்கீரன் இவன் பூநகரி மண்ணில் பிறந்த ஒருவன் அழகிய வெண்மை நிறமான அவனுது தேகம், ஒரு பெண்ணுக்குரிய அவனின்வசீகர முகம் எவரையும் இவன் பெடியன என கேள்வியை கேட்க தோன்றும் ,அடிப்படை பயிற்சி முடிந்து ,வேவு பயிற்சிக்கு வந்து நிக்கிறான் மாங்குளம் அண்டிய பனிக்கம்குளத்தில், இரவு பகலாக தொடர் பயிற்ச்சி ஜெயசுக்குறு படைகளுக்கு எதிரா வேவு பார்பதற்கு மிக பெரும் தயார் படுத்தல், எவர் எப்ப உறங்குகிறார்கள் என்று கூட தெரியாத பயிற்ச்சி ஆக அது நீண்டு போகுறது ,அதன் களைப்பு அவனை அடிக்கடி ஓடும் போது கூட நித்திரைக்கு கொண்டு சென்றுவிடும் ,ஒரு இடத்தில இருந்து விட்டால் அப்ப���ியே உறங்கி விடுவான் ஒரே கேலியாக அவனை போட்டு கிண்டி எடுப்பதுதான் சக போராளிகள் வேலையாக இருக்கும் ,மச்சான் இவனை நம்பி கம்பியை கடக்க முடியாது இவன் கம்பி நீட்டிவிடுவான் அப்புறம் ஆமி எங்களுக்கு கம்பி செருகுவான் என அவனை நக்கல் பண்ணாத போராளிகள் இல்லை எனலாம் .\nமூன்று பட்டு கொமாண்டோ கம்பிகளை போட்டு ரைபிள் கோல்சாருடன் எழும்பி பாய்ய சொன்னால் ஓடிவந்த வேகத்தில் இடறி அதன் மேல் விழுந்து கம்பிகள் அவன் கைகளை உடலை கீறி இரத்தம் வடியும், ஆனாலும் மீண்டும் பின்னாடி வந்து முயற்ச்சி செய்வான் பார்வைக்கு பாவமாக இருக்கும், ஆனால் தான் கொள்கையில் சரியாக இருப்பான் அதை கடக்காமல் ஒருநாளும் வரவும் மாட்டான் ,பயிற்ச்சி மாஸ்டர் சொல்லுவார் பருவாயில்லை நாளைக்கு முயற்ச்சி செய் என இல்லை என்னால் முடியும் என்பான்,அவனுக்கு பிரச்சினை இந்த நித்திரை தான், ஒரு நிமிடம் மேலாக ஒரு இடத்தில நின்றால் அப்படியே அயர்த்து போவான் அவனுக்கு கொடுக்காத தண்டனை இல்லை,ஒரு முறை வெள்ளி பற்றி படிப்புக்கும் போது உறங்கி விட்டான் அதற்க்க மாஸ்டர் குண்டை கழட்டி கையில் கொடுத்து விட்டு சொன்னார் ,உன்கையில் இருப்பது எட்டுபேர் உயிர் கண்ணை மூடினால் கையை விடுவ விட்டால் வெடிக்கும் நீ தான் முடிவை எடுக்கணும் என,தலையை ஆட்டியவன் அப்படியே உறங்கி போனான் வெள்ளி பற்றி படிப்பை எவர் கவனித்தது இவனிடம் குண்டு இருக்க, அது மாஸ்டருக்கும் தெரியும் ,ஆனால் அவர் கொடுத்த குண்டு வெடிக்காது என அவருக்கு மட்டும் தான் தெரியும் ,அவன் மெதுவாக உறங்கி போக குண்டு நழுவ போகுது என ஆளையாள் பாய, மாஸ்டர் சிரித்த படி எழும்படா எழுப்பி நில் நீ திருந்த உன்னை நம்பினால் இப்ப எல்லோரும் வெள்ளி பார்க்க வேண்டி வந்திருக்கும் ,என குண்டை கையில் எடுத்தார் அப்ப தான் தெரியும் அது வெடிக்காது என .\nஇவ்வாறு இருந்த அந்த போராளி இளங்கீரன் ஜெயசுக்குறு ஆமியுடன் கிளிக்கோடு விளையாடிய வரலாறு இருக்கிறது ,அவனிடம் ஒரு அசாத்திய துணிவு இருக்கிறது சரியான கணிப்பு கூடவே இருக்கும் எப்பொழுதும் ,ஒரு முறை மாங்குளம் சின்ன கிணத்தடி கடந்து உள்ள போய் வரும் போது நால்வர் இவனும் அதில் ஒருவன் கண்டி றோட்டை கடந்து எங்கள் நிலைகளுக்கு வர நடக்க தொடங்க ஆமி கண்டுட்டு அடிக்க வெளிக்கிட ,ஓடுங்கடா என சுயாத் கட்டளை போட ,ஓடி வழமையான இடத்துக்கு வாங்கோ, பிரிச்சு போ, எல்லாம் பிரிச்சு போ, என கத்தியபடி ஓவரு திக்காக நால்வரும் பிரிந்து போக ஓடி மறைந்து பின்னேரம் ஒரு செக்கள் பொழுதில் கல்லிருப்பு றோட்டில் ஒரு இடத்தில நின்றுதான் போனது, ஆகவே அங்க போகணும்.\nஎல்லோரும் வந்தாச்சு இவனை காணவில்லை இப்ப இவன் இல்லாமல் போக முடியாது சண்டை நடந்த மாதிரி தெரியவும் இல்லை துப்பாக்கி சூட்டு சத்தமும் இல்லை எங்க போனவன் ஆமி பிடிந்து இருப்பன்,அல்லது குப்பி கடிச்சானா ,இடத்தை விட்டுடானா என பல யோசனை அனைவருக்கும் ,சரி ஆளை ஒருக்கா பார்ப்பம் பொறுங்க கொஞ்சம் இருளட்டும் என காத்திருந்து தேடியும் ஆள் இல்லை ,இப்ப போனால் பதில் சொல் வேணும் இன்னும் ஒருநாள் நிண்டு தேடுவம் என சுயாத் சொல்ல சாப்படு பிரச்சினை வந்தால் போவம் பக்கத்தில தானே நிக்கிறம் என சொல்லிபோட்டு இரவில் குருவி சத்தம் ,மெல்லிய விசில் சத்தமாக அவனிடம் இருந்து ஏதாவது சிக்னல் வருகிறாதா என தேடல் தொடங்குது .\nஅடுத்தநாளும் ஆள் கிடைக்கவில்லை இப்ப தளபதிக்கு என்ன பதில் சொல்வது என்ன நடந்தது என சொல்வது, எத்தினை கேள்விகள் எழும் ,என்னும் குழப்பம் லீடருக்கு, சரி எதுக்கு தொடர்பை எடுத்து சொல்லுவம் வேற வழியில்லையே, என்னும் நோக்கில் வேக்கியை ஒன் செய்தார் சுயாத் ஓவர் என முடிக்க முந்திக்கொண்டு டயஸ் சொன்னார், ஆள் வந்திட்டு நீங்க வாங்க என அட கருமம் தப்பிச்சம் சாமி என ஒரு சந்தோஷம் ,இரவு நடந்து விடியகாலை அறிவிச்சு எங்க ஆக்களின் இடம் வந்து முதல் வேலையா இவனை ஓடி போய் என்ன நடந்தது என கேட்க போனால் அவன் மிக பெறுமதியான தகவலுடன் வந்திருந்தான் .\nசெக்கள் பொழுதில் ஆமி கலைக்க இவன் கொஞ்ச தூரம் ஓடியவன் விழுந்து படுத்து விட்டான் ஒரு பற்றையில், இவனை கடந்து ஆமி போயிட்டு புலி ஓடிட்டு என கிளியர் பண்ணிபோட்டு போக, பிறகு எழும்பி இவன் நடக்க தொடங்கி இருக்கிறான், அப்பொழுது கல்லிருப்பு ரோட்டால் ஆமி ஆட்லறிகளை கட்டியபடி உழவு இயத்திரம் போவதை கவனித்தவன் றோட்டை கடக்காமல் பக்கவாடாக நடந்து எங்க போகுது என தொடர்த்து போய் மூன்று முறிப்பு சந்தியில் இருந்து கோண வாக்கில் ஒரு ஆட்லறி நிலை புதிதாக அமைக்கபட்டு இருப்பதையும் ,அதற்கு செல் அடிப்பது என்றால் மட்டும் பின்னணியில் இருந்து கொண்டுவந்து அடித்து விட்டு மீண்டும் ஆட்லறி கல்லிருப்பு ந���க்கி போவதாகவும் இருநாள் பக்கத்தில் இருந்து அவதானித்து விட்டு தான் வெள்ளி பார்த்து வந்து சேர்த்த கதை சொன்னான் .\nஆச்சரியம் வெள்ளி படிப்பிக்க தூங்கியவன் இவனை நம்பி உள்ள கொண்டுபோக முடியாது என சொன்னவர்களுக்கு தான் செயல் மூலம் ஒரு பாடம் கொடுத்தான், வீரனை போல அவனும் நிலைமையில் தன்னை தயார் செய்து சாகாசம் புரிந்து வந்தான் ,சுயாத் நக்கலாக சொல்லும் இவன் ஓடி இருப்பான் ஐந்து பட்டு கம்பி வேலி குறுக்க வந்திருக்கும் பாயிற பஞ்சில அதிலையே படுத்திட்டான் போல என ,ஓம் அண்ணை அதுவும் உண்மைதான் நான் புகுந்து தான் வந்தான் என மறுத்தான் போட்டான் இளங்கீரன் அவன் பின்னாளில் தனித்து வேவு பார்த்து செம்பியன் வேவு அணிக்கு போகும் அளவு வளர்த்து இருந்தான் .\nமணியின் காதலும் ,வீரனின் பாசமும் ,அருளினியின் காதலும் ,றோமியோவின் வேட்கையும் இறுதியில் வென்று இருக்க வேணும் எப்படி கனவாக போனது என்பதுதான் ரண வலி .\n\"அப்பால் ஒரு நிலம்\" இப்படியான ஒரு சாகாச வீரனை பேசி போகிறது ,தாங்கள் கொண்ட இலட்சியத்தின் பற்றை இறுதிவரை ஏந்தி, உறவுகள் பிரிந்து ,வசந்த காலங்களை தொலைத்து ,சக பெண் போராளிகளை காணும் போது எழும் காதல் பார்வைகள் புறம் தள்ளி, போர் என்னும் அரக்கனை வெல்லும் ஒரு நோக்கு மட்டும் கொண்டு ஒரு போராளியாக பயணிப்பது என்பது ஒருவித தவநிலை தான் ,ஒவ்வெரு பெரு வெற்றியின் பின்னும் ஒரு சாதாரண வீரன் பெரு வீரனாக பேழையில் உறங்கி போன காலங்களை இப்பொழுது மனத்திரையில் கொண்டு வருகையில், இதயத்தின் ஒரு மூலையில் நெருச்சி முள்ளாக குற்றி போகுறது குற்ற உணர்வும் அவர்களால் வாழ்கிறோம் என்னும் இந்த பிச்சை வாழ்க்கையும் .\nஆனால் என்ன இந்த வீரர்கள் வாழ்வு எங்களில் இருந்து \"அப்பால் ஒரு நிலமாக\" வாழ்த்துகொண்டே இருக்கும் அது அவர்களுக்கான நிலம் .\nஇணைப்பிற்கு நன்றி அஞ்சரன்...இது[அப்பால் ஒரு நிலம்] புலனாய்வுப் பொறுப்பாளார் வீரமணியின் கதையா\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஇணைப்பிற்கு நன்றி அஞ்சரன்...இது[அப்பால் ஒரு நிலம்] புலனாய்வுப் பொறுப்பாளார் வீரமணியின் கதையா\nசாள்ஸ் அன்ரனி சிறப்பு தளபதி வீரமணியாக இருக்கலாம் ரோமியோ பாத்திரம் பிரிகேடியர் பால்ராஜ் ஆக இருக்காலம் ஆசிரியருக்கு வெளிச்சம் .\nஆம் சாள்ஸ் அன்ரனியில் இருந்த வீர��ணியைத் தான் குறிப்பிட்டேன்...ரோமியோ நிட்சயம் பால்ராஜ் அண்ணா தான்\nஅப்பால் ஒரு நிலம் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். குணா கவியழகனின் மூன்று நாவல்களிலும் மிகவும் பிடித்தது இதுதான். புலிகளின் தியாகங்களையும், போட்டிகளையும், பொறாமைகளையும், காதல்களையும், மக்களின் போர் நிலத்து வாழ்வையும் அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளார்.\nஒரு சிறு இராணுவ நடவடிக்கையையே மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு நடாத்திய தளபதிகளையும், ட்ரோன் இல்லாததால் மிகவும் தியாக உணர்வும், சாகசங்களும் புரியக்கூடிய வேவுப்புலிகளை இழந்ததும், துயிலுமில்லத்தில் மழைத்துமி படாமல் தன் மகனின் வித்துடலுக்கு சேலைத் தலைப்பைப் பிடித்த தாயையும் கண்முன் கொண்டுவந்து கண்களைப் பனிக்கச் செய்துள்ளார்.\nஇவ்வளவு திறமையானவர்களை கொண்டிருந்த புலிகள் எப்படி அழிந்தார்கள் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.\nதமிழர்களின் வீரவரலாற்றின் ஒரு துளியையாவது அறிந்துகொள்ள இப்புத்தகம் உதவும்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஇது ஈழத்தின் தலைசிறந்த கவிஞர் நெற்கொலுதாசன் அவர்களின் பேஸ்புக் பதிவு ...தமிழ்நதியின் எழுத்தே எழுத்தா என கேட்கும் அளவுக்கு வளர்த்து உள்ளார் என்பது மகிழ்ச்சி .\nஇரு தலைமுறைகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தினால் ஈழத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை வெறும், வெற்றி தோல்வி கணக்காக மட்டுமே பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்க்க முனைவதைக் காட்டிலும் பெரிய அபத்தம் எதுவுமில்லை. புலிகள் பிற இயக்கத்தினர், ராணுவம், அரசு, தமிழர்கள், சிங்களவர், முஸ்லீம்கள் என எல்லாத் தரப்பினருக்கும் அது சேர்த்திருப்பது வெவ்வேறு வகையிலான இழப்புகளையே. போர்நிலம் என்பது மரபார்ந்த திணைவகைகள் எதனுள்ளும் பொருந்தக் கூடிய ஒன்றல்ல. அதன் வாழ்முறையும், நிச்சயமற்ற தன்மையும், கொந்தளிப்பும், வெறுமையும், கைப்பும் பிறரால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாதவை. அவ்வாறான போர்நிலத்து நிகழ்வுகளை புறவயமாக விவரிப்பதோடு மட்டுமல்லாது, அதனூடாக வாழ விதிக்கப்பட்ட மனிதர்களின் அகவயமான நெருக்குதல்களை, உணர்வுகளின் தெறிப்புகளை அவற்றின் நுட்பத்துடன் சித்தரிக்க முனைவதாலேயே ‘அப்பால் ஒரு நிலம்’ முக்கியமான நாவலாகிறது. ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் தவிர்க்க இயலாமையை , விடுதலையை , இயக்கத்தின் பங்களிப்பை, அவற்றின் நடைமுறை செயல்பாடுகளை ஒருவித இலட்சியவாத நோக்குடன், நேர்மறையாக அணுகும் தன்மையே இந்நாவலில் வெளிப்படுகிறது. இறுதிச் சமருக்கு முந்தையவொரு காலகட்டத்தில், கிளிநொச்சியில் ஏ-9 வீதியை ஒட்டி இலங்கை ராணுவத் தளமொன்று அமைக்கப்பட்டிருந்தது. வலுவான அரண்களோடு இருந்த அதை தாக்கி அழிக்கத் திட்டமிடுவதற்கு ஏதுவாக , அதற்குள்ளாக ஊடுருவிச் சென்று வேவு பார்த்துத் திரும்ப கட்டளையிடப்பட்ட இயக்கத்தை சார்ந்த இரு வீரர்களின் சாகசப் பயணமே இந்நாவலின் களம். அதை மாத்திரமே விவரித்திருந்தால் இந்நூல் போர்த்தந்திரம் குறித்த ஒரு ஆவணப் பதிவாகவோ சாகச வகையின்பாற்பட்ட விறுவிறுப்பானதொரு புதினமாகவோ அறியப்பட்டிருக்கும். ஆனால் இந்நாவல் போர்க்களத்து நிலவரங்களை விரித்து எழுதுவதுடன் மட்டும் நின்று விடாமல் அவற்றை பின்புலமாகக் கொண்டு மனித மனதின் இருத்தல் சிக்கல்களை , வாழ்தலுக்கான அதன் ஆழமான தவிப்புகளை உணர்ச்சிகரமான ஒரு நாடகமாக கட்டமைத்து காட்டிய விதத்தில்தான் அசலானதொரு இலக்கியப்பிரதியாகவும் வெற்றியடைந்திருக்கிறது.\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nமணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nஅரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nமணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nஇலங்கை பவுத்தத்தின் அடிப்படையே இன மதவாதத்தை கொண்டு உங்களால் கட்டி எழுப்பப் பட்டது. இப்போ அது தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. இனி அதற்கு உங்களால் தீனி போட முடியுமே தவிர கட்டுப்படுத்த முடியாது. அப்படி நீங்கள் செய்யவும் மாட்டிர்கள். முயன்றால் அது உங்களையே தீர்த்துக் கட்டிவிடும். அதையே இப்போ அனுபவவிக்கிறீர்கள்.\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nஇயற்கை சீரழிக்கப் படாமல் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத ஏதாவது ஒரு மின் உற்பத்தியைக் கூறுங்கள் பார்க்கலாம்.\nஅரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்\n\"அப்பால் ஒரு நிலம்\" ...பல வீரர் கதையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/02/status-updates-fb.html", "date_download": "2019-12-12T03:54:26Z", "digest": "sha1:YPPEEYZLLCJYH72MEST5CYRBPWNLOKMF", "length": 9774, "nlines": 130, "source_domain": "www.malartharu.org", "title": "முகநூல் நிலைத் தகவல்கள்..", "raw_content": "\nதிரையிடல் நிகழ்வு ஒன்றுக்கு அண்ணன் ராசி பன்னீர் செல்வம் ஏற்பாடு செய்திருந்தார் ..\nபாதிப் படம் முடியும் தருவாயில் சென்றேன்..\nபல விசயங்கள் ஆச்சர்யம் படத்தில் அம்பேத்கர் எழுப்பும் கேள்விகள் இன்னும் அப்படியே இருப்பது இந்தியாவின் சாபம்...\nஉங்களுக்கு ஐந்து ஆண்டுகள் தருகிறேன் எங்களை உங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அது என்றும் நடக்காது என்று உணர்ந்து புத்த மதத்திற்கு மாறுவது ...\nகுழந்தைகளை ஒன்றொன்றாய் பறிகொடுப்பது ...\nமாற்றுக்கருத்துகள் இருந்தாலும் காந்தி சட்ட அமைச்சாராய் அம்பேத்காரை பரிந்துரைப்பது இன்னும் எத்தனையோ நல்ல விசயங்கள் ...\nஎனக்கு தோன்றியது இது தான் அறுபது வருடமாய் பெரும்பாலான ஆசிரியர்கள் ஒன்றும் செய்யவில்லை சமத்துவ பகுத்தறிவு பெற்ற சமூதாயத்தினை சமைக்க ...\nஒருவேளை செலபசில் இல்லை என்பதாலோ\nஇன்னொன்றும் எனக்கு தோன்றியது கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தின் ஒருவனுக்கு கிடைக்கும் வாய்ப்பு எப்படி அவனது சமூகத்தின் ஆயிரம் ஆண்டு அடிமை விலங்கை தகர்க்கும் என்பதும் ..\nஇன்னும் பல அம்பேத்கார்கள்வர வேண்டும்...\nபல பெரியார்கள் வரவேண்டும் ...\nஅது ஆசிரியப் பேரினத்தின் கையில்தான் இருக்கிறது...\n(அம்பேத்கர் ஒரு பிராமன ஆசிரியரின் பெயர் அண்ணலின் உண்மையான பெயர் பீமாராவ்)\nசமயங்களில் நந்தன் ஸ்ரீதரன் எழுத்துக்களை பார்த்து வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன்\nதமிழ் ஒரு அற்புதமான மொழி என்பதை நாம் உணர\nஅவரையும் அவரது கவிப் பட்டாளத்தையும் தந்த\nமுகநூலுக்கு ஒரு நன்றி ...\nகாலத்தச்சன், ராசு ஆகா கவிப் போராளிகள் ...\nவியந்து போனாள் குட்டி மகி\nஇப்படியாக விடிந்திருக்கிறது இன்றைய பொழுது\n(சத்தியமாக இது கவிதை இல்லை )\n//ஒருவேள��� செலபசில் இல்லை என்பதாலோ\nஅருமையான பகிர்வு அம்பேத்கார் பற்றியது\nஎத்தனை அம்பேத்கர், எத்தனை பெரியார், எத்தனை காமராஜர் வேண்டுமோ நம் நாட்டுக்கு\nபொழுது அழகாக விடிந்துள்ளது..கவிதை நன்று\nஎனக்கு அவள் அற்புதம் // எனக்கு இவ்வரிகள் அற்புதம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 8/2/14\nஇப்படியாக விடிந்திருக்கிறது இன்றைய பொழுது //\nஇதை விட வேறு எது கவிதை ஆக முடியும்\nஅழகான நிகழ்வோடு கவிதையும் பகிர்ந்தது ரசிக்கும்படி உள்ளது. ஆசிரியர்களின் கழுத்தை சாதி வெறி பிடித்த கைகள் பிடித்து விடுமோ என்ற அச்சம் தான் என்னவோ சாதியக்கொடுமைகளைக் களைய மாணவர்களை உருவாக்க வெகுவாக மற(று)க்கிறார்களோ என்பது எனது ஐயம். அனைத்தும் மாற வேண்டும். பகிர்வுக்கு நன்றி..\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/04/24/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-12T04:34:40Z", "digest": "sha1:IY77LZHVLKHWTNGF4KUAVXG5KHUQ6KTM", "length": 15574, "nlines": 249, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "tthiruvalluvar| thirukural | kannadi | tamil news | tamilnadu politics| tamilnadu | thiruvalluvan| osho | spiritual | employment | nattu nadpu | chennai | sidhhar | shidda | ayurvedha| medical | maruthuvam |tamil maruthuvam | mediatation | yoga| arasiyal | modi | amit sha | rajani | kamal | seeman | admk | dmk | pmk |stalin | nam tamilar | dinakarn | edapadi | jayalaitha | gandhi/ mgr கணியன் பூங்குன்றனார் - THIRUVALLUVAN", "raw_content": "\nயாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;\nதீதும் நன்றும் பிறர்தர வாரா ;\nநோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;\nசாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்\nஇனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,\nஇன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு\nவானம் தண்துளி தலைஇ, ஆனாது\nகல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று\nநீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்\nமுறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்\nகாட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்\nசிறியோரை இ��ழ்தல் அதனினும் இலமே.\nபுறநானூறு. 192 – பாடியவர்: கணியன் பூங்குன்றன்\n[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nNext story சென்னையில் அனல் காற்று வீசும்\nPrevious story எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\n​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது\n[:en]144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா.[:de]44 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொ144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா.[:]\n[:en]சுவாமி விவேகானந்தரின்- ஆன்மா: அதன் தளையும் முக்தியும்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 34 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 46 ஆர்.கே.[:]\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\n​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது\n[:en]ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.[:]\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு\n[:en]தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை 1 வாரம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள்\n[:en]குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nபெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா\nநற்சிந்னை – தன்னலமற்ற தன்மை\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nகாய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது\nநடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும்\nஎதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\n[:en]நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா \nகனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்\n[:en]மாட்டிறைச்சி அரசியல் – ஆர்.��ே.[:]\n[:en]குளறுபடிகள் தான் நீட் தேர்வா\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\nஎதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு\nகண்ணாடி / முகநு£ல் / முகப்பு\nFLAT ஒரு கோடி, அந்தஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது\n[:en]ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.[:]\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\nபங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nவடகொரியாவை சீண்டாதீர்கள், உலகை அழிக்கும் குண்டுகள் வைத்துள்ளனர் தூதர் எச்சரிக்கை\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Polling%20Officers", "date_download": "2019-12-12T04:29:48Z", "digest": "sha1:46DA5VAYBDNPTSLA4PB33NGXGEUN2GSD", "length": 4379, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Polling Officers | Dinakaran\"", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எப்படி\nமாவட்டத்தில் தேர்தல் நடக்கும் இடங்களில் கொடிக்கம்பம், சுவரொட்டி அகற்ற உத்தரவு\n2 மாதமாக சம்பளம் இல்லை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவாக்குச்சாவடி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்\nசெவிலியர், மருத்துவ அலுவலர்கள் 5,224 பேருக்கு பணி நியமன ஆணை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nதேர்தல் அலுவலர்களுக்கான அறிமுக கூட்டம்\nகோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 3690 வாக்குச்சாவடி\nதுரைப்பாக்கத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு\nபரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் பொது பாதையை மூடிய அதிகாரிகள்\nநாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நிழற்குடையில் புதிய கல்வெட்டு அமைப்பு மாநகராட்சி அதிகாரிகள் பெயரும் இடம்பிடித்தது\nஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.5% வாக்குப்பதிவு\nதிருக்கழுக்குன்றம் அடுத்த மணமை கிராமத்தில் ஏரிக்கரை ஆக்கிரமிப்பில் அதிகாரிகள் உடந்தை\nதுரைப்பாக்கத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு\nகல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு\nகரூரில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை\nபுதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்தது: தமிழக அரசு\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அலுவலர்களுக்கு கலந்தாய்வு கூட்டம்\nபாதிக��கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால் 17 பேர் உயிரிழப்பு\nஉள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் விவரங்கள் கனிணியில் பதிவேற்றம் அதிகாரிகள் தகவல்\nவேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 23 பள்ளிகளில் வகுப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122037", "date_download": "2019-12-12T03:20:43Z", "digest": "sha1:WAQXQKL7U4HPVWCNVNSL7D6ZYF4DWNS2", "length": 8369, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடவுளும் கவர்மெண்டும்", "raw_content": "\n« தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-47 »\nஅதைத் தூற்றாதே; பழி சேரும்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-9\nநவீன அடிமை முறை- கடிதம் 4\nகுற்றவாளிக் கூண்டில் மனு - விவேக்ராஜ்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்ச��ரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/11171242/1260863/Fans-Appreciate-Love-Action-Drama.vpf", "date_download": "2019-12-12T03:38:19Z", "digest": "sha1:OUOVWNUEJUJJJDHLZI3R2YES554YNIOP", "length": 8950, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Fans Appreciate Love Action Drama", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரசிகர்களை கவர்ந்த லவ் ஆக்‌ஷன் டிராமா\nபதிவு: செப்டம்பர் 11, 2019 17:12\nநிவின்பாலி, நயன்தாரா நடிப்பில் உருவான லவ் ஆக்‌ஷன் டிராமா திரைப்படம் தற்போது வெளியாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nதமிழ் சினிமா ரசிகர்களை மலையாள திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த படம் ’பிரேமம்’. நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் மலையாள இயக்குனர்கள் படங்களை இயக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’.\nநிவின் பாலி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் அஜு வர்கீஸ், தன்யா, பிரஜன், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் தயான் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரகுமான் இசையமைத்துள்ளார்.\nகளவாணி விமல், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யா போல் ஊதாரித்தனமாக சுற்றும் நிவின் பாலிக்கு தனது மாமா மகள் மீது ஆசை. சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்கும் என கூறி நிவின் பாலிக்கு தனது மகளை திருமணம் செய்துவைக்க மறுக்கிறார் அவரது மாமா. இதையடுத்து தனது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்கிறார் நிவின் பாலியின் மாமா. இதனால் மணமுடையும் நிவின் பாலி தனது குடிகார நண்பனுடன் சேர்ந்து மது பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்.\nநிவின் பாலி மாமா மகளின் நெருங்கிய தோழி தான�� நயன்தாரா. தோழியின் கல்யாணத்திற்காக கேரளா வரும் நயன்தாராவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் நிவின் பாலி, நயனுக்கும் நிவின்பாலி மீது ஒரு ஈர்ப்பு உருவாகிறது. திருமணம் முடிந்தவுடன் நயன்தாரா சென்னைக்கு செல்கிறார். அவரை காண நிவின் பாலியும் சென்னைக்கு வருகிறார். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். குடி, புகையை நிறுத்தினால் கல்யாணத்துக்கு ஓகே என கண்டிசன் போடுகிறார் நயன்தாரா. இந்த கண்டிசனை ஓகே செய்து நயன்தாராவை கரம் பிடிக்க நிவின் பாலி நடத்தும் டிராமா தான் இந்த ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’.\nரஜினிகாந்த் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் இந்தியன் 2 நடிகை\nபொன்னியின் செல்வனில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகல்\nதர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு\nநிவின் பாலி - அதிதி பாலன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஅம்மன் வேடத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா\nநயன்தாரா படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்\nடிசம்பர் 7ம் தேதி சென்னையை அலற வைக்கும் தர்பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=21112", "date_download": "2019-12-12T03:52:31Z", "digest": "sha1:BPEQKUOLDGP3M6CP4I52NHQYEKY4UXUA", "length": 5739, "nlines": 48, "source_domain": "www.tamilvbc.com", "title": "தேசிய விருது பெற்ற படத்தில் நடிக்கும் பிரசாந்த்….. – Tamil VBC", "raw_content": "\nதேசிய விருது பெற்ற படத்தில் நடிக்கும் பிரசாந்த்…..\nசமீபத்தில் வெளியான தேசிய விருது பட்டியலில் இடம் பெற்ற பிரபல இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருக்கிறார்.\nஇந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் ‘அந்தாதுன்’ திரைப்படம் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.\nசமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இது குறித்து தியாகராஜன் பேசுகையில், ‘அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்’ என்றார்.\nதமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2012/03/blog-post_07.html", "date_download": "2019-12-12T03:56:39Z", "digest": "sha1:SNOWPAX7DAEE3RDWB6FN6DNXH7I44HNU", "length": 56509, "nlines": 625, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: நான் என்ன தப்பு செஞ்சேன்?", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nநான் என்ன தப்பு செஞ்சேன்\nஎன் நண்பன் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவனுக்கு எப்போதுமே அரசு அதிகாரிகள், மற்றும் அரசு துறைகளின் மீது மாறாத வெறுப்பு உண்டு. எப்போது அவர்களைப் பற்றி பேசினாலும் ஒரு வித ஏளனத்தோடே பேசுவான். குறிப்பாக போலீஸ்காரர்களை அவன் மதிப்பதே இல்லை. ஏனென்றால் அவனது அக்காவின் கணவர் மிகப்பெரிய ஏலக்காய் வியாபாரி. சிறு வயதில் வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக இன்று கோடிகளுக்கு அதிபதி ஆகி இருக்கிறார். அவரிடம் வாரம் ஒருமுறை அந்த ஊர் காவல்துறை அதிகாரிகள் கை கட்டி வாய் பொத்தி, மாமூல�� வாங்கி செல்வார்களாம். அதை பார்த்து பார்த்து, இவனுக்கு காவல்துறை மீதிருந்த மரியாதையே போய்விட்டது. அரசு துறைகளை அவன் வெறுப்பதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. இவனது தந்தையின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள்.\nஅவனது தந்தை ஒரு அரசு அதிகாரி. எழுபதுகளில் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு சிறு பதவியில் பணியை தொடர்ந்தவர். அரசாங்கத்தின் மீதும், அவர் சார்ந்த துறையின் மீது மிகுந்த காதல் கொண்டவர். 'பலகாரக்கடைக்காரர்கள்', என்ற புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்த ஒரே ஆண் வாரிசான அவர், இயல்பிலேயே லஞ்சம் வாங்குவதை வெறுத்தார். இதனால் சம்பந்தப்பட்ட அந்த கிளை அலுவலகத்தில் அவருக்கு நல்ல பெயர். பத்திரப்பதிவு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் முறைகேடுகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் கடைசி வரை அவர் தன் நேர்மையை விட்டுக்கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் சர்வீஸ் வெற்றிகரமாக கடந்து விட, தொடங்கியது சனி. வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக, சில மாதங்கள் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலை. மெடிக்கல் லீவில் இருந்த அவர், வீட்டில் இருந்தபடியே அலுவலகப்பணிகளை செய்து வந்துள்ளார். இது பெரும்பாலான அரசு அதிகாரிகள் செய்வதுதான். லீவ் முடிய இரண்டு நாள் இன்னும் மீதமிருக்கையில், அலுவலகத்துக்கு ஒரு விசிட் அடித்திருக்கிறார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை மும்முரமாக அரசு அதிகாரிகளை நோட்டம் விட்ட காலகட்டம். இவர் தன் மேஜைக்கு வந்து டிராயரை இழுக்க, உள்ளே கத்தையாக கொஞ்சம் பணம். பணத்தை எடுக்கப்போனவர், ஏதோ ஒன்று உள்ளே நெருட பணத்தை தொடாமலேயே டிராயரை மூடி விட்டார். திடீரென்று அவரை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விட்டனர்.\nஇவர் அலுவலகத்தில் இல்லாத அந்த காலகட்டத்தில், அலுவலக பியூன், அந்த டேபிள் டிராயரை லஞ்சப்பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி இருக்கிறான். பியூனுக்கு விரிக்கப்பட்ட வலையில் இவரும் மாட்டிக்கொண்டு விட்டார். இவர் செய்த ஒரே நல்ல காரியம், அந்த பணத்தை கையால் தொடாமல் இருந்ததுதான். தொட்டிருந்தால் அதில் தடவப்பட்டிருந்த அந்த ரசாயனம், இவரை குற்றவாளி என்று நிரூபித்திருக்கும். தேவை இல்லாமல் அலுவலகத்துக்கு அன்று சென்றது, அலுவலகப்பணிகளை வீட்டில் இருந்தே கவனித்தது (பெரும்பாலான அரசு அதிகாரிகள் லஞ்ச பணத்தை வீட்டில் வைத்தே பரிமாற்றம் செய்வார்கள்) இவருக்கு எதிராகத் திரும்பியது. ஒரு மாதிரி இரண்டு பக்கமும் பேலன்ஸ்ஆக இருக்கும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிகழ்ச்சிகள் நடந்தது, தொண்ணூறுகளின் இறுதியில். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள், கடைசியாக ஒரே ஒரு பையன் (என் நண்பன்). ரசாயன பரிசோதனையில் குற்றத்தை நிரூபிக்க முடியாத காரணத்தால், வழக்கு வலுவிழந்தது. ஆனாலும் இன்ன பிற காரணங்களால் வழக்கு இழுத்துக்கொண்டே சென்றது.\nநீதிபதிகளின் இடமாற்றம், ஒரு பக்க சார்புள்ள நீதிபதிகள், தப்பான ஆளை கைது செய்தாலும், அதை பூசி மொழுக நினைத்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், சரியாக சிக்கிக்கொண்ட பியூனின் தில்லாலங்கடி வேலைகள் என்று வழக்குக்கு பல்வேறு இடையூறுகள். இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு பிரமோஷன், இங்க்ரீமெண்ட், போனஸ் என்று எல்லாமே கட். மேலும் அரை சம்பளம் மட்டுமே கிடைத்தது. பெண்கள் அனைவருக்கும் திருமணம், மகனின் பட்டப்படிப்பு என்று எல்லாம் சேர்ந்து இவரை நடுரோட்டுக்கு இழுத்து வந்துவிட்டது. \"எதை தின்றால் பித்தம் தீரும்\", என்ற நிலைக்கு தள்ளப்பட்ட இவர், பல்வேறு வக்கீல்களை சந்தித்து, அவர்களின் பணத்தாசையால் கடனாளியாகவும் ஆனார். ரிட்டைர்டும் ஆகி விட்டார். ஒரு கட்டத்தில் இவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு அதிகாரியே இவரிடம், \"அன்னைக்கு வந்ததுதான் வந்துட்டோம், வெறும் கையோடு போகக்கூடாதுன்னுதான், வழக்கு பதிவு செஞ்சோம்....சாரி.\", என்று கூறினாராம். இவரும் விரக்தியான சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்து விட்டார். ஒரு வழியாக கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் வனவாசத்துக்கு பிறகு, 2011 இறுதியில் வழக்கில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் இவரது நற்பெயர், சொத்து, சுயமரியாதை எல்லாம் போய்விட்டது.\n இனி கவலை இல்லை.\", என்றுதானே நினைக்கிறீர்கள் அதுதான் இல்லை. இவர் மீது வழக்கு பதிவு செய்த அந்த தினத்தில் இருந்து இவர் ரிட்டையர் ஆன தினம் வரையிலான இவரது பாக்கி சம்பளம் வரவேண்டி இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் இவருக்கு வழங்கப்படவேண்டிய பணி உயர்வுகள், அதற்கேற்ற சம்பள உயர்வுகள், போனஸ் ஆகியவை இவருக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. இதனோடு ஆ���ாவது சம்பள கமிஷன் கணக்கு வேறு இணைகிறது. இவற்றை எல்லாம் கணக்கிட வேண்டும் என்றால் தனியாக ஒருவர் நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டி வரும். இவற்றிற்காக இவர் அலையோ என்று அலைந்து, வேலையை தொடங்கி விட்டார். இதனிடையே அரசு அதிகாரிகளின் பணி உயர்வு குறித்த வழக்கு ஒன்றில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க, இவருக்கு மேலும் இரண்டு பதவி உயர்வுகள் வழங்க வேண்டுமாம். ஆக மறுபடியும் கணக்கை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இதற்காக இவர் சமர்ப்பித்த ஆவணங்கள், சென்னை மற்றும் இவர் வேலை பார்த்த இரண்டு மூன்று மாவட்ட பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு பலமுறை தாவி தாவி சுற்றி வர வேண்டியிருக்கும். அரசு இயந்திரத்தை பற்றித்தான் தெரியுமே. இவரது ஆவணங்கள் திருவாரூர் தேர் மாதிரி ஆடி அசைந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. இவரும், \"கொஞ்சம் அயர்ந்தாலும் தேரை நடுத்தெருவில் விட்டுவிட்டு போயி விடுவார்கள்.\", என்று கவனமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார். இடையே வக்கீல் ஒருவர், \"இந்த பணத்திற்கு உங்களுக்கு வட்டி கிடைக்காது, ஆனால் வழக்கு ஒன்றை பதிவு செய்தால் வட்டியும் கிடைக்கும் அதே போல ஒரே மாதத்தில் பணத்தையும் வசூலித்து விடலாம். எனக்கு ஒரு 20% கொடுங்க.\", என்றாராம். இவர், \"பொதும்டா சாமி....\", என்று அவரை கையெடுத்து கும்பிட்டு விட்டு, \"நானே பாத்துக்கிறேன்.\" என்று வயதான காலத்தில் இன்று வரை பல அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.\nஇங்கே தப்பு செய்பவர்களுக்கு வாழ்வில் எந்த பிரச்சனையுமே வருவதில்லை. ஆனால் தவறே செய்யாத ஒருவர், தன் வாழ்நாளில் நிம்மதி அனைத்தையும் இழந்து, ரிட்டையர் ஆன பிறகும், ஓய்வில்லாமல் மன ஊளைச்சலோடு அலைந்து கொண்டிருக்கிறார். என்னங்க நியாயம் இது\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....\nமாப்ள நிதர்சனம் என்ன சொல்லுதுன்னா..ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படலாம்..ஒரு குற்றவாளியும் தண்டிக்கபடக்கூடாது\nசில வேலை பணி காரணமாக இந்த பக்கம் வர இயலவில்லை.அதற்கு முதலில் மன்னிப்பு.\nசிறப்பான பகிர்வு.தங்களது உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடிகிறது..சிந்திக்க வைக்கிறது.\n// இங்கே தப்பு செய்பவர்களுக்கு வாழ்வில் எந்த பிரச்சனையுமே வருவதில்லை. ஆனால் தவறே செய்யாத ஒருவர், தன் வாழ்நாளில் நிம்மதி அனைத்தையும் இழந்து, ரிட்டையர் ஆன பிறகும், ஓ���்வில்லாமல் மன ஊளைச்சலோடு அலைந்து கொண்டிருக்கிறார். என்னங்க நியாயம் இது\nஇதுதான் இன்றைய உலகம் சகோ, என மனதிலும் நீண்ட நாட்களாக உலா வந்த கேள்வி இது.நல்லவர்கள் யாரென்றே இந்த சமுதாயம் பெரும்பாலும் அடையாளம் கண்டு கொள்வதில்லை..என்ன சொல்வது கலி முற்றிவிட்டது போலும்.\nதங்களது பணி இனிய தொடர்ந்திட வேண்டும்..நிறைய எழுதுங்கள்.தங்களது வாசகனாக (ரசிகனாக) ஆனதில் பெருமிதம் கொள்கிறேன்.நன்றி.\nFalling Down (1993) - ஹாலிவுட் \"இந்தியன்\" தாத்தா (திரைப்பார்வை)\nஅவரை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.. நம் அரசுத்துறைகளின் பொறுப்பின்மை உலகறிந்ததுதானே. ஆனாலும் தனக்கென்று வரும்போது வலிக்கத்தான் செய்கிறது.\nரொம்பவே வலிக்குது பாலா... என்னதான் செய்யறது இந்த அரசு யந்திரத்தை. நாமளும் இந்தியன் தாத்தாவாயிட்டா என்னன்னு விபரீத யோசனைல்லாம் வருது. (வர்மம் கத்துக்கலாமா\nநல்லவர்களுக்கு நாலாம் பக்கமும் கஷ்டம்தான்...இந்த மாதிரி நடப்பதால்தான் சில நல்லவர்களும் மாறி விடுகின்றனர்...\nவேற எந்த பேச்சும் இதற்கு நிரந்தர தீர்வு ஆகாது ...\nரமணா மாதிரி போட வேண்டியது தான் ...\nபின்ன என்னங்க எத்தனை நாள் தான் இந்த அராஜகம் நீடிக்கும் ..\nஅரச நிர்வாகம் எப்படீன்னு தெரிஞ்சது தானேபாவம் அவர்.விரைவில் விடிவு கிட்ட ஆண்டவனை வேண்டுவோம்\nகண்ணீர் தரும் பதிவு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\nஎன்ன சொல்வதென்ற தெரியல சார்\nஇப்படி ஒரு அரசு ஊழியரே பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் போதுகூட அங்கே அரசு ஊழியர்கள் போக்கில் எந்த மாற்றமும் வரவில்லை. எல்லாம் சுயநலமாகி விட்டது.\nநல்ல பகிர்வு... நினைக்கவே கடுப்பாகிறது..\nபுலவர் சா இராமாநுசம் said...\nதாங்கள் எழுதியுள்ளது போல பல சம்பவங்களை நான் கேட்டிருக்கிறேன். இது, தீராத நோய்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nமாப்ள நிதர்சனம் என்ன சொல்லுதுன்னா..ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படலாம்..ஒரு குற்றவாளியும் தண்டிக்கபடக்கூடாது\nஇந்த கொள்கையால் தான் தவறு செய்தவர்கள் தப்பிக்கின்றனர்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதுப்பாக்கி Vs பில்லா 2\n//இங்கே தப்பு செய்பவர்களுக்கு வாழ்வில் எந்த பிரச்சனையுமே வருவதில்லை.//\nஅப்படி சொல்ல முடியாது.சில நிகழ்வுகளில் நிரபராதிகளும் தண்டிக்கபட்டு விடுகிறார்கள்.நட்சத்திர வாழ்த்துக்கள்\nமிக வேதனையான விஷயம்.இதை என்னவென்று சொல்வ���ு இதர்கு யார் பொறுப்புஊழ்வினை என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதா\nதங்களின் \"நிதான\" எழுத்துக்களின் நீண்ட நாள் ரசிகன் நான் இது என் முதல் கருத்துரை\nசமுதாயத்தை (நானும் ஒரு அங்கமே) நினைத்து பயமும் அதிகரிக்கிறது\nஎன் மனதில் நெடுநாள் ஒரு எண்ணம் உண்டுஅரசு ஊழியர்களின் (80%)அராஜகத்திற்கு இது ஒன்று தான் தீர்வுஅரசு ஊழியர்களின் (80%)அராஜகத்திற்கு இது ஒன்று தான் தீர்வு ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லாதது\n\"அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளி/கல்லூரிகளில் தான் பயில வேண்டும்\" - என்ற சட்டம். இதில் அனைவரும் (MLA, Collector, Doctor, Engineer, Teacher, Clerks, Police etc ) உள்ளடக்கம்.இது முதலில் கசக்கும். நாளடைவில் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்.\nஉங்கள் நண்பர் குடும்பம் விரைவில் பிரச்சினைகளில் இருந்து விடுபடும் என்றே நம்புகிறேன் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இருந்து நம்பிக்கையை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்\nஅவருக்கு விடிவு பிறக்கட்டும் அரச நிறுவாகம் இப்படித்தான் .\nமாப்ள நீங்க சொல்றதுதான் கரெக்ட். இதுதான் காலக்கொடுமை.\nமன்னிப்பெல்லாம் தேவை இல்லை நண்பரே. நேரம் கிடைக்கும்போது படித்தால் போதும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nகடந்த பத்து வருடங்களாக நண்பருடன் பழகி வருவதால், அவருடைய தந்தை தினமும் படும் அல்லல்கள் அனைத்தும் சொல்லி இருக்கிறார் நண்பரே. மிகுந்த வேதனை. மிக்க நன்றி\nஹா ஹா போற போக்க பார்த்தா அப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது\nஉண்மைதான் நண்பரே என் நண்பனுக்கு அரசாங்கத்தின் மீது எந்த விட மரியாதையும் கிடையாது.\nஉண்மைதான் நண்பரே, எந்த இடத்தில் இருந்து திருத்த தொடங்க்வது என்றே தெரியவில்லை. நன்றி நண்பரே\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே\nஒருவேளை இவரும் மற்றவர்கள் போல லஞ்சம் வாங்கி இருந்தால் காப்பாற்றி இருப்பார்களோ என்னவோ\nகருத்துக்கு மிக்க நன்றி நண்பரே\nஆமாம் நண்பரே இங்கே நிரபராதியாக இருப்பதை விட குற்றவாளியாக இருப்பதுதான் பாதுகாப்பானது போலும்\nதங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே\nஉங்களின் முதல் கருத்துரையை கண்டதும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே. நீங்கள் சொல்வது நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஆனால் நடப்பது எப்போது தெரியவில்லை நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். நன்றி\nபாலா சிறப்பாக எழுதி இருக்கீங்க.\nஉண்மையில் அவர்கள் தவறாக கைது செய்து விட்டார்கள் அதனால் அதை மறைக்க ஒருவரின் வாழ்க்கையையே வீணடித்து விட்டார்கள். சிலரின் ஈகோ எவ்வளவு தூரம் ஒருவரின் வாழ்க்கையை அழித்து விட்டது. படிக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அவரின் நிலை நினைத்து.\nஇவ்வளவு வருடங்களில் அவர் அனுபவித்து இருக்கும் வேதனைகள், பலரின் தூற்றல்கள் செய்யாத தவறுக்கு தண்டனை என்று... நினைத்துபார்த்தாலே ஆயாசமாக இருக்கிறது.\nசிறு ஆலோசனை.. நீங்கள் எழுதும் போது அதிகபட்சம் ஏழு வரிகளுக்கு மேல் எழுதாதீர்கள் அப்போது தான் மற்றவர்கள் படிக்க எளிமையாக இருக்கும். பத்தி நீண்டதாக இருந்தால் படிக்க சிரமமாக இருக்கும்.\nஉண்மைதான் நண்பரே. இதை விதி என்று சொல்வதா இல்லை வேறென்ன சொல்வது என்று தெரியவில்லை.\nஉங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பரே. ஆனால் நான் எழுதும் பதிவின் நீளத்தை வைத்து பார்த்தால், எண்ணிலடங்கா பத்திகள் வந்து விடுமே சரி இனி வரும் பதிவுகளில் இதை பின்பற்றுகிறேன். நன்றி நண்பரே.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nகுழப்பத்திலேயே கட்டிப்போடும் ஒரு படம்\nயார் என்கிற அமராவதி - த்ரில்லர் படம்\nஜன்னல் வழியே ஒரு கொலைக்காட்சி\nநான் என்ன தப்பு செஞ்சேன்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது ப��டநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000015555.html", "date_download": "2019-12-12T02:38:59Z", "digest": "sha1:VFDDFUOAFUS63CIC7Z3KOV6GI6SNXTHK", "length": 5671, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "யோக பாவகம் (உரையுடன்)", "raw_content": "Home :: ஜோதிடம் :: யோக பாவகம் (உரையுடன்)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅக்குபங்சர் - ஓர் அறிமுகம் ജവഹര്‍ലാല്‍ നെഹ്‌റു சிறுவர் கதை களஞ்சியம் பாகம்-3\nசெல்லுலாய்ட் சித்திரங்கள் துறைமுகம் பெண்ணிய சிந்தனைப் போக்குகள்\nவாழ்க்கை ஒரு சாகசம் - சாதியுங்கள் தமிழ் இலக்கிய வரலாறு காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzAxMTc5NDgzNg==.htm", "date_download": "2019-12-12T02:59:48Z", "digest": "sha1:3ZDPRZAPRJCSGLMRABBEX6MJSS3F5UBV", "length": 15980, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "தம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்\nதிருமணம் என்ற பந்தத்தில் இணைந்த இரு உள்ளங்கள், தங்களுக்குள் எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், அவற்றை ஒற்றுமையோடு எதிர்கொண்டு வாழ வேண்டும். அப்படி என்னதான் பிரச்சனைகளை சமாளித்து, வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையோடு வாழ்ந்தாலும், வாழ்வின் சில இக்கட்டான சூழ்நிலைகள், அவ்வொற்றுமையை சோதித்துப் பார்க்கும் வகையில் விளங்குகின்றன. அச்சமயங்களில் இல்வாழ்க்கையை காத்து நிற்கும் தெய்வங்களாக விளங்கும் சில விஷயங்களை பற்றியே நாம், இந்த பதிப்பில் காணப்போகிறோம்.\n1. திருமணம் என்னும் பந்தம் ஒவ்வொரு தம்பதியருக்கும் அளிக்கும் மிகப்பெரிய பரிசு, குழந்தைகள். திருமண வாழ்வில் வரும் சண்டைகளும் சர்ச்சைகளும், விலகி மகிழ்ச்சி நிலைக்க பேருதவி புரிவது குழந்தைகளே தம்பதியருக்குள் எத்தகு பெரிய பிரச்சனைகள் தோன்றினாலும், அவற்றை குழந்தைகளுக்காக சரி செய்து, அச்சோதனையை வென்று, வாழ்வை சாதனையாக்கி வாழ்கின்றனர்; இந்த பலத்தை அவர்களுக்கு அளிப்பது, குழந்தைச் செல்வங்களே\n2. திருமணத்தால், ஏற்பட்ட புதிய உறவுகள், விரைவில் தம்பதியர் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன. அந்த உறவுகளைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள முயல்கிறது, தம்பதியர் மனம்..\n3. என்னதான் உறவுகளுக்காக என்று வாழ்க்கையை பிடித்தலோடு வாழ்ந்தாலும், சில சமயம் கசந்து போகும் திருமண வாழ்க்கையை பிரிய விடாமல் காப்பது பணமே இது நிதர்சனமான உண்மையே துணையை பிரிந்து வாழ்ந்தால், பணம் தேவை, பாதுகாப்பு தேவை, அன்பு, அக்கறை தேவை.., இந்த தேவைகளே உறவை பிரியாமல் காக்கும் காவலர்களாக சில சமயங்களில் விளங்குகின்றன.\n4. இத்தனை நாள் அனுபவித்த வசதியான வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கையை இழக்க விரும்பாததும் உறவுகளை இணைத்து வைக்கும் விஷயங்களாக விளங்குகின்றன. குழந்தையின் சிரிப்பு, உறவுகளின் மகிழ்ச்சி கெடாது காக்கும் எண்ணமும் உறவுகளைக் காக்கிறது. கஷ்டத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாத மனமும் உறவை நீட்டிக்க உதவுகிறது.\n5. தனிமையின் கொடுமையை உணர்ந்த மனம் உறவை உடைக்கத் துணியாது. தனிமையை பற்றிய பயமே, உறவினை உறுதிப்படுத்தும் விஷயமாக விளங்குகின்றன..\nகுழந்தை வளர்ப்பில் புதுயுக பெற்றோரின் கவனத்துக்கு...\nவாழ்க்கையின் சில கடுமையான உண்மைகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/88355-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-55-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2019-12-12T03:13:22Z", "digest": "sha1:CSGDNYXW4LSL53FZDVPLCYEHZSQCRHFI", "length": 40437, "nlines": 390, "source_domain": "dhinasari.com", "title": "ருஷி வாக்கியம் (55) - உபநிஷத்து கர்ம மார்க்கத்தை ஆதரிக்கிறதா? - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nநிலத்தகராறு இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.\nதெலுங்கானா என்கவுண்டருக்கு கனிமொழி, பாலபாரதி கடும் எதிரப்பு; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\nதிமுக.,வுக்கு தோல்வி பயம்- எடப்பாடி; திட்டமிட்டு பொய் பிரசாரம்- ஸ்டாலின்\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\nஅக்காவுக்கு வலைவிரித்து; தங்கையை சூறையாடிய இளைஞர் கைது.\nஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.\n‘அதே என்கவுண்டர் ஸ்டோரி’யத்தான் சொல்கிறார்… காவல் ஆணையர் சஜ்ஜனார்\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nபிரதமர் மோடி அளித்த அந்த அரிய படம்: மெய்சிலிர்த்த இலங்கை அதிபர்\nஆண்டாளம்மையை அவமதித்த வைரமுத்துவை அனுமதிக்காதீர் மலேசிய ஹிந்துக்களின் குரலால் நிகழ்ச்சிக்கு சிக்கல்\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nடிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபோக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது\n“மதம் மாறுவது பாவச் செயல்”\nபரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிர��்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ருஷி வாக்கியம் (55) - உபநிஷத்து கர்ம மார்க்கத்தை ஆதரிக்கிறதா\nருஷி வாக்கியம் (55) – உபநிஷத்து கர்ம மார்க்கத்தை ஆதரிக்கிறதா\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 03/12/2019 8:57 AM 0\nஇதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 02/12/2019 10:06 PM 0\nசிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nகிசுகிசு ரம்யா ஸ்ரீ - 02/12/2019 9:04 PM 0\nவிளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.\nஎன்கவுண்டர் இல்லையெனில்… உன்னாவ் சம்பவம் போல் ஆகியிருக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 07/12/2019 3:21 PM 0\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.\nதாமதிக்கப்பட்ட நீதி .. தடுக்கப்பட்ட நீதி\nஅரசியல் தினசரி செய்திகள் - 07/12/2019 2:11 PM 0\nசட்டங்கள் சமுதாயத்திற்கு முக்கியம் தான். ஆனால் நீதி தாமதமாகும் நிலையில், தீர்ப்பை நோக்கி வேகமாக செல்லும் கட்டாயமும், கடமையும் காவல் துறைக்கும், அரசுக்கும் உள்ளது.\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 07/12/2019 10:06 AM 0\nஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாரு��்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 06/12/2019 4:16 PM 0\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் தேர்தல் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 07/12/2019 10:06 AM 0\nஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83, ஆகவும், டீசல் விலை...\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nகோவிலுக்கு மாலை போட்டிருந்த பள்ளி மாணவனை பள்ளி கழிவறையை சுத்தம் செய்யுமாறு வலியுறுத்திய ஆசிரியர் ... ஆசிட் கையில் கொட்டி மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டதால், உறவினர்கள் பள்ளியை முற்றுகை\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nமாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப் பட்டுள்ளதால், மனு நீதி நாள், அம்மா திட்ட முகாம்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்...\nபுதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிப்பு; மற்ற பாஸ்போர்ட்டையும் ரத்து செய்துள்ளோம் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nடிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்\nதென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தடையை மீறி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், 50 பெண்கள் உட்பட 261பேர் கைது செய்யப் பட்டனர்.\nபுளியங்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு\nதென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என். புதுக்குடியில் ஹபிப் என்பவரின் எலுமிச்சைத் தோட்டத்தில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு கண்டறியப் பட்டது.\nதீபத் திருவிழாவுக்கு இதை எல்லாம் கொண்டு வந்தால்… உங்களுக்���ு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, துணி மற்றும் சணல் பைகள் கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுமாம்\nஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.\nஇந்த நிலையில் நேற்று மாலை சுத்துக்கேணி பகுதியில் ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்ட நிலையில் மணிகண்டன் பிணமாக தொங்கினார்.\n“தஸ்யை தபோ தம: கர்மேதி ப்ரதிஷ்டா” – இது ஈசாவாஸ்ய உபநிஷத்திலுள்ள மந்திரம்.\n“உபநிஷத்து பரிந்துரைக்கும் பரம சத்தியமான பரமாத்மாவை அடைய வேண்டுமென்றால் தவம், தமம், கர்மா இந்த மூன்றும் இன்றியமையாத சாதனங்கள்” என்பது மேலுள்ள உபநிஷத்து வாக்கியத்தின் பொருள்.\nதவம் என்றால் நியமத்தோடு கூடிய வாழ்க்கை. தமம் என்பது புலனடக்கம். கர்மா என்றால் செயல்கள்.\nஆயின் சிலர், “கர்ம மார்க்கத்தின் வழியே பிரம்மஞானம் அடையப் பெற இயலாது. வைராக்கியத்தோடு கூடிய விசாரணை வழியாக மட்டுமே அது கிடைக்கும். கர்ம மார்க்கம் தேவையில்லாதது, அனாவசியம்” என்று கூறுவார்கள். அதுமட்டுமல்ல கர்ம மார்க்கம் வேறு ஞான மார்க்கம் வேறு என்று சிலர் கூறுவதையும் கேட்கிறோம்.\nஆனால் பிரம்மத்தை அடைவதற்கு கர்ம மார்க்கம் தேவை என்று இந்த மந்திரம் கூறுகிறது. “செயல்கள் தளையை ஏற்படுத்துகின்றன. செயல்களை விடுத்த ஞானமே மோட்சத்தை அளிக்கிறது” என்பது பலரும் கூறும் கருத்து.\nதவத்தோடும் புலனடக்கத்துடனும் கூடிய கர்ம மார்க்கம் மோட்சத்தை அடைவதற்குக் காரண ஹேதுவாகிறது.\nசெயல்களை விட்டொழித்தவன் சோம்பேறியாகிறான். அல்லது ப்ரஷ்டனாகிறான் அதாவது வீழ்ந்தவனாகிறான். செயல்களில் ஈடுபடுவதற்காக அளிக்கப்பட்ட உடலைக் கொண்டு செயல்களைச் செய்யாமல் விட்டால் அவனை வீழ்ந்தவன் என்பார்கள்.\nபகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும், “பலன் மேல் ஆசையைத் தியாகம் செய்து அகங்காரத்தை விட்டொழித்து செயல்களில் ஈடுபட்டால் அந்தச் செயல் பந்தத்திற்கு வழி கோலாது” என்கிறார்.\nஎத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும்\n“வேதா: சர்வாங்காணி சத்ய ஆயதனம்” – என்று அடுத்த வரியில் கூறுகிறது ஈசாவாஸ்ய உபநிஷத்.\n“வேதங்களும் வேதங்களுக்கு தொடர்புடைய இதிகாசங்கள் புராணங்கள் போன்ற அங்கங்கள் அனைத்தும் க���ட சத்திய ஸ்வரூபமான பரமாத்மாவையே தெரிவிக்கின்றன. ஆதலால் வேதம் விதித்துள்ள செயல்களைச் செய்ய வேண்டும். தவத்தை மேற்கொள்ள வேண்டும். புலனடக்கத்தைப் பழக வேண்டும்” என்கிறது.\nநியமத்தோடு கூடிய வாழ்க்கையும் இந்திரிய நிக்ரஹமும் நற்செயலும் சேரும்போது அது பரமாத்மாவை அடைய உபயோகப்படும் சாதனையாகிறது.\nஇறைவனுக்கு அர்ப்பணிக்கும் புத்தியோடு அகம்பாவத்தை விலக்கிவிட்டு செய்யும் செயல்கள் ஞானத்தோடு தொடர்புடைய செயல்களாகின்றன. அப்படிப்பட்ட செயல்கள் பரமாத்மாவை அடைவதற்கும் காரணம் ஆகின்றன என்பது இந்த மந்திரத்தின் பொருள்.\nஅதுமட்டுமல்ல. தவம், தமம் இரண்டும் இணையும்போது, செய்யும் செயல்களுக்கு புஷ்டி ஏற்படுகிறது. காமம், குரோதம் போன்ற விகார உணர்வுகள் ஏற்படாமல் கவனமாக புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மனிதனுக்கு இயல்பாக விலங்குகளைப் போல் ஏற்படும் ஆவேசங்களையும் விகார உணர்வுகளையும் புத்திபூர்வமாக கட்டுப்படுத்த முடியுமானால் அப்படிப்பட்ட புலனடக்கத்தோடு கூடிய கர்ம மார்க்கம் பரமாத்மாவை அடையக் காரணமாகிறது.\n“தஸ்யை தபோ தம: கர்மேதி ப்ரதிஷ்டா\nவேதா: சர்வாங்காணி சத்ய ஆயதனம் \nஎன்ற இந்த வார்த்தைகளை நினைவில் கொண்டு அவ்விதம் நடக்க முயற்சிக்க வேண்டும்.\nஎனவே உபநிஷத் வாக்கியங்களும் கர்ம சித்தாந்தத்தை பரிந்துரைக்கின்றன. தவத்தைக் கடைபிடிக்கும்படி கூறுகின்றன. புலனடக்கத்தை மேற்கொள்ளும்படி அறிவுறுத்துகின்றன.\nயாரிடம் புலனடக்கமும் தவமும் இருக்குமோ அவரிடம் சக்தி ஏற்படுகிறது. அந்த சக்தியால் சாட்சாத் பரமாத்மாவைக் கூட அடைய முடியும். நம்மில் இருக்கும் தெய்வீக சக்தியைத் தூண்ட செய்யும் இயல்பு இவ்விரண்டிற்கும் உள்ளது. நம் சாஸ்திரங்கள் அனைத்தும் இவ்விரண்டையுமே வலியுறுத்திக் கூறுகின்றன.\nஎனவே ஆன்மீக சாதனை என்ற உடனே நியமத்தோடு கூடிய தவ வாழ்க்கை, புலனடக்கத்தோடு கூடிய தமம், நற்செயல்கள் புரிதல் இந்த மூன்றையும் நினைவில் கொள்ளவேண்டும்.\n“பரமாத்மாவை அடைவதற்கும் (ப்ராப்தி), பரமாத்மாவை மகிழச் செய்வதற்கும் (ப்ரீத்தி) இவற்றைச் செய்தால் உய்வடைவோம்” என்று கூறியருளிய உபநிஷத் வாக்கியத்திற்கு வந்தனம்\nதெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா\nதமிழில் – ராஜி ரகுநாதன்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅவ���் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்\n’ (பெரியவாளின் ஜீவ காருண்யம்)\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 07/12/2019 12:05 AM 0\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஎன்கவுண்டர் இல்லையெனில்… உன்னாவ் சம்பவம் போல் ஆகியிருக்கும்\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.\nதாமதிக்கப்பட்ட நீதி .. தடுக்கப்பட்ட நீதி\nசட்டங்கள் சமுதாயத்திற்கு முக்கியம் தான். ஆனால் நீதி தாமதமாகும் நிலையில், தீர்ப்பை நோக்கி வேகமாக செல்லும் கட்டாயமும், கடமையும் காவல் துறைக்கும், அரசுக்கும் உள்ளது.\nஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-12T04:14:46Z", "digest": "sha1:I5JUXCPZ4CO3DFB3IKSRJOM57U7665YW", "length": 3552, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செல்வராசா பத்மநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(செ. பத்மநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசெல்வராசா பத்மநா��ன் அல்லது குமரன் பத்மநாதன் (கேபி) விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பள்ளி நண்பரான இவர், பிரபாகரனுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயற்பட்டார். இவரை பிரபாகரன் குமரன் பத்மநாதன் என்று அழைத்தார்.\nபன்னாட்டுத் தொடர்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள்\n2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இவரே \"எமது ஆயுதங்களை ஓய்வு அளிக்கிறோம்\" என்று அறிக்கை விட்டவர் ஆவார்.[1] விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதையும் உறுதி செய்தார்.[2]\nவிடுதலைப் புலிகளின் படைத்துறை வீழ்ச்சியைத் தொடர்ந்து, புலிகள் வன்முறை போராட்ட வழிமுறையைக் கைவிட்டு விட்டதாகவும், மக்களாட்சி வழியில் போராடப் போவதாகவும் அறிவித்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/319", "date_download": "2019-12-12T02:39:09Z", "digest": "sha1:W35C4FEK5MHR5I2DSZKE7KFL4DJLEPKD", "length": 7013, "nlines": 92, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/319 - விக்கிமூலம்", "raw_content": "\nமயிலின் மீது ஏறி வருகின்றான் அருள்புரிய. அத்தகைய வீரமுடைய மயிலைப் பற்றி இந்தப் பாட்டில் அருணகிரியார் பாடுகிறார்.\nகுறிப்பு அறிந்து போகும் குதிரையானால் குதிரைக்காரன் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியதில்லை; சவுக்கால் அடிக்க வேண்டியதில்லை. குதிரை முரட்டுத்தனமாக ஓடினால் கடிவாளத்தை இறுக்கிப் பிடிக்கிறான்; சவுக்கால் அடிக்கிறான்.\nஎம்பெருமான் முருகன் ஏறுகின்ற மயில் குறிப்பு அறியும் தன்மை உடையது. ஆதலால் கடிவாளத்தை இறுக்கிப்பிடிக்காமல் நெகிழ்த்து விடுகிறான்.\nமயிலையும் வேலையும் ஒருங்கே நினைக்கிறார் அருணகிரியார். பாட்டு மயிலைப் பற்றியது; வெற்றி வேலோன் என்று முருகனைக் குறிப்பிடும்போது வேலைப் பற்றிய எண்ணமும் வந்துவிடுகிறதல்லவா வெற்றியைத் தருகின்ற வேலைத் தன் திருக்கரத்தில் உடையவன் முருகன். அவன் குசையை நெகிழ்க்க, மயில்வாகனம் வேகமாகச் செல்கிறது.\nஅதன் வேகத்தைக் கண்டு அசுரர்களின் குடல்கள் குழம்பின. வயிற்றில் கலக்கம் ஏற்பட்டது. நடக்கப் போகின்ற போரில் நாம் எல்லோரும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 மே 2019, 22:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/higher-ticket-rates-in-buses-for-diwali-festival-pv-219889.html", "date_download": "2019-12-12T03:19:35Z", "digest": "sha1:O6ZHI5TREJFT6VVNERRN63ZKB47CXNGD", "length": 12042, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "தனியார் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம்... ஆன்லைனில் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் வசூல்– News18 Tamil", "raw_content": "\nதனியார் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம்... ஆன்லைனில் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் வசூல்\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதனியார் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம்... ஆன்லைனில் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் வசூல்\nதீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்து நிறுவனங்கள் மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nசென்னையில் வேலை நிமித்தமாக தங்கியுள்ளோர் தீபாவளியை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் இரண்டு லட்சத்து 56 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் சென்னையிலிருந்து புறப்பட்டனர். இதனால் பலசாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவித்தனர். சென்னை வாசிகளும் தீபாவளி ஷாப்பிங்குக்கு குவிந்தததால் முக்கிய சாலைகள் நெரிசலால் திக்குமுக்காடின.\nதீபாவளியையொட்டி சென்னை கோயம்பேட்டில் தனியார் பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் ம��்களுக்காக, சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 940 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்து 646 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இருப்பினும் பயண நேரம், வசதி கருதி பலரும் தனியார் பேருந்துகளை விரும்புகின்றனர். ஆனால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பேருந்து நிறுவனங்கள், மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇந்நிலையில் கோயம்பேடு பேருந்துநிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கின்றனவா என விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு தரப்பில் தேவையான அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் அதை பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.\nதீபாவளியை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்காணோர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றதால் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசல்களால் திணறின. இதனிடையே அதிக கட்டண வசூல் காரணமாக 6 பேருந்துகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nதீபாவளிக்கு முன் சொந்த ஊருக்கு செல்ல நினைப்பவர்கள் அனைவரும் பேருந்து நிலையம் நோக்கி கடந்த 2 நாட்களாக குவிந்து வரும் நிலையில் இன்று மேலும் கூட்டம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422724", "date_download": "2019-12-12T02:54:40Z", "digest": "sha1:BZ6TAYKK3BXSPMPYQFYAD2QLRVTB4VQ6", "length": 15931, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "அலுவலகத்தை முற்றுகை��ிட்ட மக்கள் | Dinamalar", "raw_content": "\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ...\nசட்டசபை ஒத்திவைப்பு லோக்சபாவில் எதிரொலி\nசிவகங்கை : சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக கிராமத்தினர் வட்டார கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.\nஇப்பள்ளி அறிவியல் ஆசிரியை சங்கீதா 47. இவரை, தலைமை ஆசிரியை கீதாஞ்சலி, பள்ளி இறை வணக்க கூட்டத்தில் திட்டியதாக கூறி, நவ.,27 அன்று பள்ளி ஆய்வகத்தில் இருந்த சோடியம் கார்பனேட்டை குடித்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சிவகங்கை வட்டார கல்வி அலுவலர்கள் லதாதேவி, பால்ராஜ், ஜஸ்டீன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியரை இடம் மாற்றம் செய்ய உள்ளதாக கிராமத்தினருக்கு தகவல் சென்றது. அவரை மாற்றக்கூடாது எனக்கோரி முத்துபட்டி கிராம மக்கள் நேற்று சிவகங்கை வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலர் லதாதேவியிடம் மனு அளித்தனர்.\nமின் கம்பங்களில் படர்ந்த கொடிகள்\nஆபத்தான கட்டடத்தில் மாணவர்கள்; வகுப்பறையின்றி மாணவர்கள் சிரமம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது ���ுற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின் கம்பங்களில் படர்ந்த கொடிகள்\nஆபத்தான கட்டடத்தில் மாணவர்கள்; வகுப்பறையின்றி மாணவர்கள் சிரமம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423291", "date_download": "2019-12-12T04:06:27Z", "digest": "sha1:5ARKKNFNKQRSICR4N65TQGV2GJSTHRXX", "length": 15091, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய இரு மாவட்ட கலெக்டர்கள் பதவியேற்பு| Dinamalar", "raw_content": "\nஅதிமுக.,வுக்கு ஆதரவு : கருணாஸ் கட்சி\nகுடியுரிமை மசோதா : சுப்ரீம் கோர்ட்டில் முறையிட ... 1\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ... 8\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் ��ட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது 1\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு 1\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nபுதிய இரு மாவட்ட கலெக்டர்கள் பதவியேற்பு\nராணிப்பேட்டை: நிர்வாக வசதிக்காக, வேலூர் மாவட்டத்தில் இருந்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. நேற்று முன்தினம், தமிழக முதல்வர் பழனிசாமி புதிய மாவட்டங்களை துவக்கி வைத்தார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட சிவன் அருள், நேற்று பதவியேற்றார். அதே போல, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட திவ்யதர்ஷனி பதவியேற்றார்.\nமலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\nபெண்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வேண்டுகோள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\nபெண்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வேண்டுகோள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/rasi-palan-today-01-12-2019/", "date_download": "2019-12-12T02:39:54Z", "digest": "sha1:KMOIPQNHRZJTG23TJEICAZ7SWP3VLDHF", "length": 37117, "nlines": 148, "source_domain": "www.tamilaruvi.news", "title": "Rasi palan today | இன்றைய ராசிபலன் 01.12.2019 | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்\nதமிழர் பகுதியில் ஆபத்தான நிலையில் மக்கள்\nகரு ஜயசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்து\nஇன்று குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தொழிலில் அதிக லாபம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும��. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும்.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் வீண் பேச்சை குறைத்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும்.\nஇன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளில் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எதிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும்.\n1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,\n4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,\n7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு,\n10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.\nவான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.\n1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,\n4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,\n7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,\n10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,\n13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,\n16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,\n19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,\n22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,\n25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.\nசோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் ���ேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.\nசூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.\nZodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.\nபூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “/ல” என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.\nநம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.\nஅத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.\nஅதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக “அதிர்ஷ்டக் கற்களை” பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் “உச்சம்” பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை “கிரக வலிமை” என்பார்கள்.\nஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.\nவேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூ��ியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.\nவிளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.\nமேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.\nஅது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.\nகிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.\n“அசுவினி” நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான “மேடம்”திலும், “ரேவதி” நட்���த்திரம் கடைசி இராசி யான “மீனம்” திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.\nஇராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.\nசூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.\nசந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.\nசெவ்வாய் கிரகம்: மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nபுதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.\nகுரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.\nசுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nசனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.\nஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன.\nமுதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;\nஇரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை) மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.\n Rasi palan today | இன்றைய ராசிபலன் 06.12.2019 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/rajini-angry-kamal", "date_download": "2019-12-12T04:30:43Z", "digest": "sha1:AY3YQIZYPYLRGJBDJY5LRBGNKBSXBBCT", "length": 7422, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரஜினி மீது கடுங்கோபத்தில் கமல்... மொத்தமாக மூடி மறைத்து சதி..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nரஜினி மீது கடுங்கோபத்தில் கமல்... மொத்தமாக மூடி மறைத்து சதி..\nவிருது அறிவித்ததை மத்திய அரசு திரும்ப பெற்றால் அவர்களுக்கு அசிங்கம் என்று ரஜினிக்கு தெரியும். தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீஸ். அதுவரை நாம் ஏன் மதசார்பற்ற மனிதனாக நடிக்கக்கூடாது காவி இல்லையென்று சொன்னால் தான் கல்லா கட்ட முடியும்.\nதனது தந்தை சுதந்திர போராட்ட தியாகி என்று தானே அறிவித்து கொண்ட ஒரே தலைவர் காதல் மன்னன் கமல் ஹாசன் தான். தந்தைக்கு பரமக்குடியில் ஒரு சிலைவைத்து கொண்டாடிய குடும்ப விழா முழுவதும் மீடியா கவரேஜ் ஆனது. அவர் தந்தை தியாகி என்பது 70 வயதில்தான் இவருக்கு தெரியும்.\nநேற்று காலை சென்னை ஆழ்வார் பேட்டையில் கமல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி மீடியாக்களில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதில் கலந்து கொண்டு வீடி திரும்பினார் ரஜினி. நாம ரெண்டு நாளைக்கு மீடியாவில் வரவேண்டும் என்றல் மீடியாவை கூப்பிட்டு ஒரு பேட்டி ஏன் கொடுக்க கூடாது அப்படி வந்தது தான் இந்த நேற்று ரஜினி கொடுத்த செய்தி. அவர் நேற்று செய்தியாளர்களை சந்திக்க எந்த அவசியமும், அழுத்தமும் இல்லை.\nரஜினி இப்படிச் செய்ததால் தனது நிகழ்ச்சிகளை மீடியாக்கள் கண்டு கொள்ளாமல், ரஜினி கொடுத்த பேட்டியையே ஒளிபரப்பு செய்ததால் கமல் ரஜினி மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராம். இவ்வளவு செலவழித்து பல ஏற்பாடுகளை செய்து என்ன பயன்... ஒரே ஒரு பேட்டி கொடுத்து ரஜினி எல்லாவற்றையும் கெடுத்து விட்டாரே. நேற்று அவர் பேட்டி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லையே. ரஜினி சதி செய்து விட்டார் என புலம்பித் தள்ளி விட்டாராம் கமல்.\nPrev Articleதிருநாவுக்கரசர் செய்யுற வேலையா இது.. பல்லைக் கடிக்கும் காங்கிரஸ் - திமுக நிர்வாகிகள்..\nNext Article'ரெண்டு பேரும் நெருக்கமாக பழக ஆரம்பிச்சாங்க': கவின்லியா காதல் குறித்து உண்மையை உடைத்த சேரன்\nரஜினி ஹீரோவாக நடித்த முதல் இந்திப்படம் \nசூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் கன்னடப்படம்\n என்ன சொல்லுது அவரது ஜாதகம்\nபட்டறையில் காய வைத்திருந்த 400 கிலோ வெங்காயம் திருட்டு...போலீசார் வலைவீச்சு \nரஜினி ஹீரோவாக நடித்த முதல் இந்திப்படம் \nதெலுங்கானா என்கவுண்டர்: குற்றவாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த உண்மை\nகடைசி நேரத்தில் கதறவிட்ட எடப்பாடி... அவமானத்தில் நெற்குறுகிய ஓ.பி.எஸ் டீம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/man-sold-13-yr-old-daughter-rs-7-lakh-she-found-4-months-pregnant", "date_download": "2019-12-12T02:53:38Z", "digest": "sha1:IHJFFTLSAYEY4PBAVRKXTXRDKYWPWG2D", "length": 7063, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "பெற்ற மகளை ரூ. 7லட்சத்திற்கு விற்ற தந்தை: 4 மாத கர்ப்பிணியாக மீட்கப்பட்ட கொடூரம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபெற்ற மகளை ரூ. 7லட்சத்திற்கு விற்ற தந்தை: 4 மாத கர்ப்பிணியாக மீட்கப்பட்ட கொடூரம்\nராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவரின் குடும்பத்திடம், கோபா ராம் மாலி என தெரிந்த இடைத்தரகர் ஒருவர் உங்கள் பெண்ணுக்குப் பெரிய இடத்தில் வரன் பார்த்துள்ளேன். அவர்கள் பெண்ணை காணவேண்டும் என்று கேட்கின்றனர் என்று கூறியுள்ளார்.\nஇதை நம்பிய குடும்பத்தினர் இடைத்தரகருடன் சிறுமி மற்றும் சிறுமியின் தந்தையையும் சிவானா என்ற பகுதிக்குக் கடந்த ஜூன் 22-ம் தேதி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வீட்டிற்குத் திரும்பிய சிறுமியின் தந்தை சிறுமியை யாரோ கடத்தி விட்டதாகக் கூறியுள்ளார். இதனால் கடந்த ஜூன் 30 -ம் தேதி சிறுமியை காணவில்லை என்று கூறி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.\nபுகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜூலை மாதம் முதல் வாரத்தில் சிறுமியை ரூ .7 லட்சத்திற்கு விற்றுவிட்டதாகக் கூறி சிறுமியின் தந்தை மற்றும் மாலி, சன்வ்லா ராம் தஸ்பா ஆகியோரை கைது செய்தனர்.\nஇந்நிலையில் சிறுமியை கடந்த 12ஆம் தேதி ஹைதராபாத்தில் மீட்ட பார்மர் போலீசார் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ள சிறுமியை நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகிறது.\nPrev Articleஅண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத இலவச ஏசி பயிற்சி\nNext Articleகோவிலுக்குச் சென்ற கேப்பில் 40 சவரன் தங்கத்தை ஆட்டையைப் போட்ட கொள்ளையர்கள் \n11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 67 வயது முதியவர் கைது \n12 வயது சிறுமியை நாசம் செய்த 30 பேர்\n2 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து…\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 நேர்முகத்தேர்வில் மோசடியா\n'அதே ஸ்டைல்...அதே மாஸ்' : 70வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅதிமுக -திமுகவினரை மிரள வைத்த ரஜினி... தமிழகம் தாண்டியும் தலைவர் நடத்தும் தர்பார்..\nஇந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இன்று சிக்கல் தான்...உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/110287-", "date_download": "2019-12-12T02:45:25Z", "digest": "sha1:TQ7Z2RGP5XCRFLWOSYDW3QVIRCGK5IXS", "length": 38076, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 20 September 2015 - கடன் வாங்கிக் குவித்த இளைஞர்கள்... கச்சிதமாக சேமிக்கும் வழிகள்! | Bought loan. How to make your savings in best way - Nanayam Vikatan", "raw_content": "\nவெறும் அறிவிப்புடன் நின்றுவிடக் கூடாது\nபிஎஃப்: கோரப்படாத பணம்... உண்மை நிலை என்ன\nநாணயம் லைப்ரரி: பிசினஸில் ஜெயிக்க வைக்கும் யுத்தகள யுக்திகள்\nஏற்றம் தரும் ஏற்றுமதி பயிற்சி வகுப்பு...இனி நாங்களும் ஏற்றுமதியாளர்கள்தான்\nபென்ஷன் திட்டம் வைத்திருப்பவர்களின் கவனத்துக்கு... மாற்றம் இருந்தால் உடனே தெரியப்படுத்துங்கள்\nகோல்டு டெபாசிட் & கோல்டு பாண்ட் திட்டம்... முதலீட்டுக்கு ஏற்றதா\nகடன் வாங்கிக் குவித்த இளைஞர்கள்... கச்சிதமாக சேமிக்கும் வழிகள்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\n‘‘பத்து வருஷம் முன்பு தெரியாம போச்சே\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: பொருளாதார செய்திகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nஎஃப் & ஓ கார்னர்\nஷேர்லக்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இரண்டு நாள்\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 12\nநிதி... மதி... நிம்மதி - 13\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 35\nகல்விக் கடன் வட்டி தள்ளுபடியா\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nபங்குச் சந்தை பயிற்சி வகுப்பு ஃபண்டமென்டல் அனாலிசிஸ்\nகடன் வாங்கிக் குவித்த இளைஞர்கள்... கச்சிதமாக சேமிக்கும் வழிகள்\nஇருபதாம் நூற்றாண்டில் இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய எதிர்காலமோ கடனில் மூழ்கிக் கிடக்கிறது. சுமார் 20-லிருந்து 35 வயது வரையுள்ள இளைஞர்களில் 70% சதவிகித��்துக்கும் மேற்பட்டோர் கடன் வாங்கியிருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அப்படி எதற்காகத்தான் இவர்கள் கடன் வாங்குகிறார்கள் கடனை வாங்கி என்ன செய்கிறார்கள்\nகடன் என்றாலே சங்கடம்தான். ஆனாலும்கூட, நம்மில் பலர் கடன் வாங்குவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறோம். எதற்கெடுத்தாலும் கைமாத்து, கடன். கடன் அன்பை முறிக்கும்; அதிக வட்டியில் வாங்கிய கடன் எலும்பையும் முறிக்கும் என்று தெரிந்தாலும், “போடா, ஆனானப்பட்ட பெருமாளே, குபேரன்கிட்ட கடன் வாங்கலையா” என்று வாதம் செய்கிறோம். ஆனால், கடனால் ஏற்படும் பின்விளைவுகளையும் மன உளைச்சல்களையும் மறந்துவிடுகிறோம்.\nஎம்.இ.சி. இந்தியா, லிங்க்ட்இன் மற்றும் இப்சோஸ் (Ipsos)ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்தியாவில் 20-லிருந்து 35 வயது வரையுள்ள இளைஞர்களில் 52% பேர் தனிநபர் கடன் வாங்கியுள்ளதாகவும், 27% பேர் தொழில் கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தியாவில் நிதி பற்றிய அறிவு தொடர்பான அறிக்கையின்படி, வங்கி அல்லாத கடன்களையும் இந்த வயதினர் வாங்கிக் குவித்திருக் கிறார்கள். இப்படி ஏதோ ஒரு வகையில் கடன் வாங்கியதால், இன்றைய இளைஞர்களில் 70 சதவிகிதத்துக்கும் மேலானோர் கடனாளிகளாக மாறி இருக்கிறார்கள். (பார்க்க 12 - 13 ம் பக்கங்களில் உள்ள கடன் புள்ளிவிவரம்)\nதிருமணமாகாத இளைஞர் ஒருவரின் மாத வருமானம் ரூ.15,000. சென்னை போன்ற ஒரு பெரிய நகரத்தில் உணவு, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் போக ரூ.5,000 நிச்சயம் மிஞ்சும். மிச்சமாகும் இந்த பணத்தை அந்த இளைஞன் சேமித்திருக்க வேண்டும் அல்லவா ஆனால், சேமிப்பதற்கு பதிலாக, வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களில் கடனைத்தான் வாங்கி இருக்கிறார் என்றால், எதற்காக வாங்கியிருப்பார்\nதனிநபர் கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறு தொழில் கடன், வேளாண் கடன் என கடன்கள் இத்தனை வகைகள் இருந்தாலும், தனிநபர் கடன் மட்டுமே அதிகளவில் வாங்கப்பட்டிருக்கிறது. என்ன காரணம்\nஇளைஞர் ஒருவர் படித்து முடித்து, வேலைக்குச் சேர்கிறார். முதல் மாத சம்பளம் வருவதற்கு முன்பே\nஅட்டகாசமான ஒரு ஐபோன், அலுவலகத்துக்கு வந்துபோக பைக், பிராண்டட் துணிமணிகள் வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். இப்படி ஒவ்வொரு மாதமும் ஒ���்வொரு விஷயத்துக்கு சம்பாதிக்கிற பணம் செலவாகிவிடுகிறது. சேமிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை.\nபெரும்பாலான இளைஞர்கள் இன்று கடனாளிகளாக ஆவதற்கு மிக முக்கியமான காரணம் இந்த ஆடம்பரம்தான். இன்றைய நவீன வாழ்க்கை முறையும் நுகர்வோர் கலாச்சாரமும் ஆடம்பரத்தை கெளரவக் குறியீடாகப் பார்க்கிறது. கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்துவிட்டு, பின்னர் நெருக்கடி சூழ்நிலை வரும்போது, மேலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படும்.\nகடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம், தனிநபர் கடன்தான். ஒருவர் தொழில் செய்ய முடிவு செய்கிறார். ஆனால், தொழில் கடனுக்கு பதிலாக தனிநபர் கடனை வாங்குகிறார். ஏன் என்று கேட்டால், அதுதான் எளிதாகக் கிடைக்கிறது என்கிறார். ஏனெனில் தனிநபர் கடன்களுக்கு செக்யூரிட்டி தேவையில்லை; யாருடைய கியாரண்டியும் தேவையில்லை.\nஎளிதில் வாங்குவதற்கும், நம் தேவைக்கேற்ப அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் வசதியாக உள்ளதே, கடனாளியாக நாம் மாறுவதற்கான அத்தனை தயக்கம், தடைகளையெல்லாம் விரட்டி விடுகின்றன. ஆனால், இவற்றை நாம் ஆடம்பர செலவு களுக்காகவே பயன்படுத்துவதால் பின்னர் சுமையாகிவிடுகிறது.\nஆக, கடன் என்கிற வலையில் இன்றைய இளைஞர்கள் மீண்டுவர முடியாதபடி சிக்கித் தவிக்கிறார்கள். ஆனால், இந்த சிக்கலில் இருந்து தப்பி வருவது மிக எளிது என்கிறார் நிதி ஆலோசகர் யூ.என். சுபாஷ்.\n‘‘செலவுக்கும் கடனுக்கும் மிக முக்கிய காரணம் நம்முடைய பழக்கவழக்கம்தான். அதில் சிறு சிறு விஷயங்களை மாற்றினாலே நம்மால் மிகப்பெரிய மாற்றங் களை ஏற்படுத்திவிட முடியும்’’ என்று சொல்லும் அவர், இன்றைய இளைஞர்கள் கடன் வாங்கிக் குவிப்பதைத் தவிர்க்க வும், செலவுகளைக் குறைத்து கச்சிதமாக சேமிக்கவும் கடைபிடிக்க வேண்டிய சில நுணுக்கங்களை சொல்கிறார். அதன் தொகுப்பு இனி...\n``இப்போது யாரும் தனக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக எதையும் வாங்குவதில்லை. இதை வைத்திருந்தால்தான் இந்த சமூகத்தில் அந்தஸ்தானவன் என்கிற தோற்றத்துக்காகவே வாங்குகிறார்கள். இது மிக ஆபத்தான ஒரு பழக்கம். அவன் ஐபோன் வைத்திருக்கிறான், அவன் ஸ்போர்ட் பைக் வைத்திருக்கிறான், அவன் வெளி நாட்டுக்கு ஹனிமூன் போகிறான் என்பதற்காகவே முடிகிறதோ, இல்லையோ இதையெல்லாம் தாங்களும் செய்கிறார்கள். இதை தவிர்த்தாலே கடன் வாங்க வேண்டிய நிலைமை வராது.\nஒருவருக்கு திருமண நிச்சய தார்த்தம் முடிந்தது. திருமணத்துக்காக பணம் சேர்த்துவைத்திருந்தார். என்ன நினைத்தாரோ, திடீரென்று அந்தப் பணத்தை எடுத்து, கார் வாங்கிவிட்டார். பின்னர் திருமணத்துக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கார் வாங்குவது ஆடம்பர செலவு. கார் முக்கியமா, திருமண செலவு முக்கியமா என்பதை ஆராய்ந்து அதற்கு முன்னுரிமை தர வேண்டும்.\nவேலையில் இருப்பவர்கள் பெரும்பாலும், சம்பள உயர்வு கிடைத்தவுடன் கடை கடையாக சென்று செலவு செய்துவிட்டுத் தான் ஓய்கிறார்கள். சம்பாதிப்பது எதற்கு செலவு செய்யத்தானே என்கிறார்கள். இது தவறு. செலவு செய்யும்போது மனதில் கொஞ்சம் பயம் வேண்டும். இன்று இப்படி செலவு செய் கிறோமே, நாளை திடீரென்று வேலை போய்விட் டால் என்கிற பயம் இருந்தால், செலவு தானாகவே குறைந்துவிடும்.\nஇது போதும் என்று இருங்கள்\nரூ.30,000 மாத சம்பளம் வாங்கும் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 60,000 ரூபாய் மதிப்புள்ள ஐபோன்-6-ஐ வாங்க விரும்புகிறார். அவர் வாங்கும் சம்பளத்துடன் ரூ.30,000-த்தை கடன் வாங்கினால் ஐபோன் வாங்கிவிடலாம் என்று கணக்கு போட்டால், அது மகா தவறு. அவர் வாங்கும் சம்பளம் அவருடைய தினப்படி செலவுகளுக்கே சரியாகப் போய்விடும். அப்படி இருக்க, மேற்கொண்டு பணத்துக்கு எங்கே போவார் கிரெடிட் கார்டில்தான் வாங்குவார். பிற்பாடு அதை இஎம்ஐ-யில் கட்டும் கடனாக மாற்றிக்கொள்வார்.\nஇத்தனைக்கும் அவரிடம் ஏற்கனவே ஒரு ஸ்மார்ட்போன் இருக்கும்போது, இன்னொரு போன் வாங்க நினைப்பது தேவைதானா\nவருமானம், அன்றாட செலவு, எதிர்கால செலவு மற்றும் அவசர கால செலவு என ஒரு பட்ஜெட் போட்டு செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருமானத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒரு பங்கை அன்றாட செலவுகளுக்கும், இரண்டாம் பங்கை சேமிப்புக்கும், மூன்றாம் பங்கை அவசரகால தேவைகளுக்கும் என திட்ட மிடுங்கள். ஏற்கனவே கடன், இஎம்ஐ என ஏதேனும் இருக்கும் பட்சத்தில் இந்த அவசரகால பங்கிலிருந்துதான் பணத்தை எடுத்து நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும்.\nஎல்லாம் சரி, சேமிப்பு, சேமிப்பு என்று எப்போதும் இருந்தால், சாமியார் போலல்லவா வாழவேண்டும் சுற்றுலா, எல்சிடி டிவி, குடும்பத்துடன் செல்ல கார் என சந்தோஷத்துக்கு ஆசைப்படவே கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். ஆசைப்படுங்கள். அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். ஆனால், அதற்கு முன்னால் சேமிப்பை தொடங்குங்கள். வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 30 -35% கட்டாயம் சேமிக்க வேண்டும். இளைஞர்கள் இப்போதே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், சேமித்த பணத்தை வைத்தே எதிர்காலத்தில் உங்கள் ஆசைகளைக் கடன் வாங்காமலே நிறைவேற்றிக் கொள்ளலாம்.\n(சேமிப்பு, சிக்கனம், செலவு மேலாண்மை குறித்து நாணயம் விகடனில் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதும் நிதி... மதி... நிம்மதி.. என்கிற தொடரை இன்றைய இளைஞர்கள் தொடர்ந்து படிப்பது அவசியம்\nஇப்படி பல விஷயங்களை சொன்ன சுபாஷிடம், ‘‘ஏதோ ஒரு காரணத்துக்காக கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், என்ன செய்வது’’ என்று கேட்டோம். பின்வரும் விஷயங்களில் கவனமாக இருந்தால், கடன் வாங்கினாலும் அதிலிருந்து எளிதில் வெளியே வந்துவிட முடியும் என்றார். கவனமாக பின்பற்ற வேண்டிய அந்த விஷயங்கள் இதோ...\nஎன்னதான் சம்பாதித்தாலும், கடன் வாங்குவதை தவிர்ப்பது பலருக்கு பொருளாதார ரீதியில் சாத்தியமில்லாமல் இருக்கிறது. தேவைகளையும் ஆசைகளையும் தவிர்க்க முடியாமல் இருப்பதே இதற்கு காரணம். இதுபோன்ற சூழ்நிலைகளில் கடன் வாங்கும்போது முதலில் நம்மால் கடனை சமாளிக்கும் திறன் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். வாங்கும் கடனை மாதத் தவணையாகவோ அல்லது மொத்தமாகவோ திருப்பி செலுத்த திட்டமிடுங்கள். வருமானத்துக்கேற்ற வகையில் கடனை திருப்பி செலுத்தும் வழியையும் தொகையையும் முடிவு செய்யுங்கள். இதற்கெல்லாம் ஓகே என்று நீங்கள் ஒப்புக்கொண்டபிறகே கடன் வாங்க முடிவு செய்யுங்கள்.\nகடன் கிடைத்துவிட்டது. மகிழ்ச்சி. ஆனால், வாங்கிய கடன் என்னவாகிறது என்பதைப் பொறுத்தே அந்த மகிழ்ச்சி நீடிக்கிறதா, இல்லை, துயரமாக மாறுகிறதா என்பது முடிவாகும். கடன் வாங்கினால் அதனை எப்படியெல்லாம் நிர்வகிக்கலாம், லாபகரமானதாகப் பயன்படுத்த லாம் என்பதை திட்டமிட வேண்டும்.\nஆனால், கடன் வாங்கும் இளைஞர்களில், 54 சதவிகிதத்தி னர் மட்டுமே வாங்கிய கடனை என்ன செய்வது, எப்படி முதலிடுவது என்று நிதி ஆலோ சகர்களிடம் ஆலோசிக்கின்றனர்.\n86 சதவிகித இளைஞர்கள் முதலீடு குறித்த தகவல்களுக்கு சமூக வலைதளங்களை நாடுகிறார்கள். இவர்கள் இணையத்��ில் எங்களுக்குத் தெரியாத விஷயமே இல்லை என்று நம்பிக்கொண்டு இருப்பவர்கள். மீதமுள்ளவர்கள் கடன் வாங்கும்முன்பும் யோசிப்ப தில்லை, வாங்கியபிறகும் யோசிப்பதில்லை. இதனால் வாங்கிய கடனை இஷ்டத்துக்கு எடுத்து செலவு செய்துவிட்டு பின்னர், அதனை கட்ட முடியாமல் செலவுகளையும் குறைக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.\nகடன் வாங்கும் சூழ்நிலை வந்ததும், உடனே செய்ய வேண்டியது, உங்கள் வருமானம் மற்றும் செலவுகளைப் பட்டியலிடுங்கள். வரவிலிருந்து செலவு போக மீதம் எவ்வளவு தொகை இருக்கிறது, சேமிப்பிலோ, முதலீட்டிலோ ஏதேனும் தொகை இருக்கிறதா என்று பாருங்கள். இவற்றை பொறுத்தே உங்கள் கடன் தொகையை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அந்தக் கணக்குப்படி, உங்களால் கடனில்லாமல் சமாளிக்க முடியும் என்றால் கடன் என்கிற வார்த்தையை மறந்துவிடுங்கள். இல்லை முடியாது, கடன் வாங்குவதைத் தவிர வேற வழியில்லை என்றால், நீங்கள் வாங்கும் கடனுக்குச் செலுத்தும் வட்டியுடன் கூடிய தவணை தொகை (இஎம்ஐ), அந்த செலவு போக உள்ள மீதத் தொகையை மிஞ்சாமல் இருக்கட்டும்.\nநீங்கள் கடன் வாங்கும் நோக்கம் என்னவோ, அதற்காக உள்ள கடனை வாங்க முயற்சி செய்யுங்கள். உங்கள் தேவைக்கேற்ப குறைந்த வட்டியில் கடன் வாங்குங்கள். எளிதில் கிடைக்கிறது என்பதற்காக ஏதோ ஒரு கடனை (தனிநபர் கடன்) அதிக வட்டிக்கு வாங்கிவிட்டு பின்னர் துன்பத்துக்கு ஆளாகாதீர்கள்.\nகடன் வாங்க வேண்டுமென்று தலைகீழாக நின்றால்கூட சில வங்கிகளில் அல்லது தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்காதீர்கள். முடிந்தவரை பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிக்கொள்ளுங்கள். தண்டல் என்று சொல்லப்படும் அதிக வட்டியில் கடன் கொடுக்கும் தனிநபர்களிடம் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.\nசிபில் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை\nநம் நாட்டில் கடன் வாங்கும் பலருக்கு, கடன் கட்ட முடியாமல் போனால் என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்பது பற்றியும், கடன் வாங்கிய நபருடைய நம்பகத்தன்மை மதிப்பிடப்படுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பது பற்றியும் தெரிவதே இல்லை. 85 சதவிகிதத்தினருக்கு சிபில் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை. இந்த சிபில், கடன் வாங்கியவர்களின் விவரத்தை சேகரித்து வைத்திருக்கும். வங்கிகளுக்கு கடன் வாங்குபவர்களின் நம்பகத்தன்மையை பற்றி தெளிவாக கூறிவிடும். வாங்கியக் கடனை சரியாக திருப்பி செலுத்தாவிட்டால் மீண்டும் வேறு கடன் வாங்கும்போது பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிவரும்’’ என விளக்கமாக சொல்லி முடித்தார் நிதி ஆலோசகர் சுபாஷ்.\nசுருக்கமாக, அதிகம் செலவு செய்து இன்றைக்கு சந்தோஷமாக இருக்கும் வாழ்க்கை முக்கியமா அல்லது சிக்கனமாக வாழ்வதன் மூலம் நிம்மதியான எதிர்காலம் முக்கியமா என்பதை இன்றைய இளைஞர்கள் உடனடியாக முடிவு செய்வது அவசியம்.\nஅதிக செலவும், கடனும் நம் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். சிக்கனமே நம்மைக் காப்பாற்றும் என்பது மட்டும் நிச்சயம்\n‘‘பண விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்\n“எனக்கு தேவைப்படும்போது கடன் வாங்குவதுண்டு. ஆனால், வாங்கிய கடனை சரியாக திட்டமிட்டு செலவு செய்வதோடு, அதை அடைப்பதற்கான வழியையும் முன்னரே யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் திட்டமிடப்பட்ட பணத்தில் கைவைக்க வேண்டிவரும். அதே நேரத்தில் குடும்பத்துடன் சுற்றுலா போவது, விழாக் கால செலவுகள், ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றையும் தவிர்க்க முடியாது. ஆனால், அதை சமாளிக்கும் வழியையும் பார்க்க வேண்டும். எப்போதும் சேமிப்பில் கொஞ்சம் இருப்பை வைத்திருப்பேன். மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்துள்ளேன். பண விஷயத்தில் மட்டும் ஜாக்கிரதையாக இருப்பது என் வழக்கம். அதனால் பெரிய சிக்கல்கள் ஏதுமில்லாமல் இருக்கிறது.”\n‘‘கடனை அடைக்க கடன் வாங்குகிறேன்\n“சம்பளம் ரூ.25,000. ஓட்டல் நடத்துவது எனது குடும்பத் தொழில். அதற்காக வாங்கிய கடன் மட்டும் முட்டி மோதி கட்டியது போக மீதி ரூ.3.5 லட்சம் உள்ளது. அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டில் டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி. சம்பளப் பணத்தில் அன்றாட செலவு போக, குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, இஎம்ஐ, கிரெடிட் கார்ட் செட்டில்மென்ட் என சமாளிக்க முடியாமல் கடனை அடைக்க மேலும் ஒரு கடன் என்று வாங்கி ரொட்டேஷனில் காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000021444/the-complex-escape_online-game.html", "date_download": "2019-12-12T03:08:42Z", "digest": "sha1:OCH5IAM6UXSS5JSLWWIABJAY4XKT42A7", "length": 11181, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு காம்ப்ளக்ஸ் எஸ்கேப் ஆன்லைன். இலவசமாக ��ிளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட காம்ப்ளக்ஸ் எஸ்கேப் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் காம்ப்ளக்ஸ் எஸ்கேப்\nஅறிமுகமில்லாத இடங்களுக்கு சென்று நீங்கள் E அறிமுகமில்லாத கதவை பார்க்க வேண்டாம். பாதுகாப்பான ஆனால் மிகவும் பழமை மட்டும் இருக்கலாம். இந்த லேசர் சிக்கலான போல், அது கிட்டத்தட்ட யாரும் இயக்க முடியாது, அதில் இருந்து. நீங்கள் சிறையில் இருந்து இந்த சிறிய மனிதன் செலவு மற்றும் அவரை உயிருடன் பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த சுவர் சுவர் குறுகிய கோடுகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது. . விளையாட்டு விளையாட காம்ப்ளக்ஸ் எஸ்கேப் ஆன்லைன்.\nவிளையாட்டு காம்ப்ளக்ஸ் எஸ்கேப் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு காம்ப்ளக்ஸ் எஸ்கேப் சேர்க்கப்பட்டது: 15.04.2014\nவிளையாட்டு அளவு: 2.68 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு காம்ப்ளக்ஸ் எஸ்கேப் போன்ற விளையாட்டுகள்\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் பகுதி நேர வேலை\nவிளையாட்டு காம்ப்ளக்ஸ் எஸ்கேப் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு காம்ப்ளக்ஸ் எஸ்கேப் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு காம்ப்ளக்ஸ் எஸ்கேப் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளைய��ட்டு காம்ப்ளக்ஸ் எஸ்கேப், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு காம்ப்ளக்ஸ் எஸ்கேப் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் பகுதி நேர வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/popular/international", "date_download": "2019-12-12T04:06:05Z", "digest": "sha1:BPRRYAFIXEZESBUXWYKH76OLVYAZCXDE", "length": 18834, "nlines": 243, "source_domain": "lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட நால்வரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்\nஇலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தபடவிருந்த உயிரினங்களின் மதிப்பு... அதிகாரிகள் கண்ட காட்சி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் சிக்கிய பயணி... வைத்திருந்தது என்ன\nஇந்திய வீரர் அடித்த சிக்ஸரை ஒற்றை கையில் பறந்து தடுத்த மேற்கிந்திய தீவு வீரர்... வைரலாகும் வீடியோ\nரஷ்யாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி டிரம்பம்... வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை\nலண்டனில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி கமெராவில் கண்ட காட்சி\nபிரித்தானியாவில் இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல்... வெற்றியாளர் யார் என பென்குயின் கணித்த புகைப்படம்\nஇந்திய அணியின் இமாலய இலக்கு... தோல்வி பயத்தை காட்டிய பொல்லார்ட் அபார வெற்றி பெற்ற கோஹ்லி படை\nநான் நல்ல பொண்ணு இல்ல அப்பா... கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகளைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nமர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி சம்பவத்தில் சிக்கிய பள்ளி சிறுவன்... என்ன செய்துள்ளான் தெரியுமா\nமைதானத்தில் பொழிந்த சிக்ஸர் மழை: இமாலய இலக்கு நிர்ணயித்த இந்திய அணி\nதிருமணத்திற்கு சென்ற போது மனைவியின் கண்முன்னே பறிபோன கணவனின் உயிர்\nநேரலையில் கேள்விகேட்ட பத்திரிகையாளர்: கெட்டவார்த்தையால் திட்டிய போரிஸ் ஜான்சனின் உதவியாளர்\nகட்டுமஸ்தான இளம்பெண்ணின் காலில் தோன்றிய கட்டி: மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி\nநீதிமன்ற வளாகத்திலே நீதிபதியின் மனைவிக்கு பாலியல் மிரட்டல் விடுத்த கொலைக்குற்றவாளி\nகனடாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் முதல் மின்சார விமானம்\nவீட்டில் அடிக்கடி காணாமல் போன பணம்: ரகசிய கமெராவில் பெண் கண்ட அதிரவைக்கும் காட்சி\nஊருக்குள் புகுந்த இரட்டைத்தலை பாம்பு... அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்த மக்கள்\nபணியாளர்களுக்கு பெருந்தொகையை போனசாக கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய அமெரிக்கர்: எவ்வளவு தெரியுமா\nவேட்டி, சேலையில் சென்று நோபல் பரிசு வாங்கிய தம்பதி\nகுளிர்காலத்தில் ஜேர்மானியர்கள் இப்படித்தான் ஜலதோஷத்தை சமாளிக்கிறார்களாம்\nஃப்ளிப்கார்ட்டில் 93,900 ரூபாய்க்கு ஐபோன் 11 ஆர்டர் செய்த நபர்.. ஆசை ஆசையாய் பார்சலை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி\nநாயுடன் உயிர் தோழனாக இருந்த ஒட்டகம் உயிரிழப்பு பிரிவை தாங்காமல் நாய் செய்த செயல்... கண்ணீர் புகைப்படங்கள்\nஆசனவாய் வழியாக வெளியில் வந்த 32அடி நீளம் உள்ள உயிரி.... அதிர்ந்துபோன நபர்\nதிருமணமான 4 நாட்களில் வாந்தி எடுத்த மனைவி பரிசோதனையில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகனடாவில் மனைவியை அடித்து கொன்ற வெளிநாட்டவர்: சீக்கிரம் ஜாமீனில் வர அபூர்வ சட்டப்பிரிவின் கீழ் விண்ணப்பம்\nஐ.எஸ்-ன் திருமண தரகராக செயல்பட்ட லண்டன் முன்னாள் மாணவி.. 7 குழந்தைகளுடன் பிரான்ஸிற்கு நாடு கடத்தல்\nபல் ஈறு வலி பிரச்னையா\nஇலங்கையில் சுவிஸ் தூதரக ஊழியர் ‘கடத்தல்’ சம்பவம்: இதுவரை நடந்தவை\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் செம்ம அதிர்ஷ்டசாலிகளாம்.. முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்\nஇந்திய பெண் கௌரவக்கொலையில் தலையிட்டு குற்றவாளியை காப்பாற்றிய லேபர் கட்சி அரசியல்வாதி\nலொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுவது போல இருமுறை கனவு கண்ட இளைஞர் பின்னர் நிஜத்தில் நடந்த ஆச்சரியம்\nபெண்களுக்கு கர்ப்பப்பையில் சதை கட்டி வருவது ஏன்\nபிரித்தானியா பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு முக்கியமான தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது\nலண்டன் விமான நிலையத்தில் பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு ஏற்பட்�� நிலை\nஜேர்மன் விடுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய மாணவி\nஉயிரோடு எரித்து கொல்லப்பட்ட கர்ப்பிணி சிறுமி மீண்டும் நடந்த பயங்கர சம்பவம்\nஇலங்கை தமிழர்கள் இணைக்கப்படாதது ஏன் டுவிட்டரில் கமல்ஹாசன் சரமாரி கேள்வி\nபிரியங்கா மேடையில் ஏறி பேசியதாக வைரலாகும் வீடியோ அது தொடர்பில் வெளியான உண்மை தகவல்\n 3ம் உலகப் போராக வெடிக்கக்கூடும் அபாயம்\nபார்வையற்ற மாணவர்களை அலட்சியப்படுத்திய நடிகர் விஜய் கண் தெரியாத நீ என்ன பண்ணுவ கண் தெரியாத நீ என்ன பண்ணுவ\nசுவிஸில் தனியாக இருந்த பெண்மணிக்கு நேர்ந்த கொடுமை: ஆண்டின் மிக மோசமான செயல் என பொலிஸ்\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25 இளம்பெண்கள்: அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்\nகிறிஸ்துமஸ் பண்டிகைகளில் சிறப்பாக தயாரிக்கப்படும் கலகலா பலகாரம் செய்வது எப்படி\nபுருவம் அழகு பெற வேண்டுமா\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nகாமெடி நடிகர் சதிஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.. வைரலாகும் புகைப்படம்\nவிஜய்யின் பிகில் படம் மட்டுமே செய்த சாதனை- ரஜினி, அஜித் படங்கள் இல்லை, இதோ விவரம்\nபிரபல நடிகர் அருண்பாண்டியனின் அழகான குடும்பத்தினைப் பாருங்க... மிக அரிய புகைப்படங்கள்...\n90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் புகார்\nகோலகலமாக அரங்கேறிய நடிகர் சதீஷின் திருமணம்... வரவேற்பு நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொண்டாங்கனு தெரியுமா\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇறப்பதற்கு முன் தோழிக்கு போன் செய்த சில்க் ஸ்மிதா.. மனவேதனையுடன் ரகசியத்தை உடைத்த அனுராதா..\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல் இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nபிக்பாஸ் பிரபலத்தின் மகனா இது ஒன்று கூடி��� பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/business/after-gst-council-meet-hotel-industry-cheers-rate-cuts-on-room-tariffs-san-207815.html", "date_download": "2019-12-12T02:49:42Z", "digest": "sha1:5CIK3WJ2NIF24Y76I7FOT77SVRRAUP54", "length": 11408, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "After GST Council Meet, Hotel Industry Cheers Rate Cuts on Room Tariffs– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nடீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை... விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...\n37th GST Council meeting | ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை அடுத்து விலை குறையும், அதிகரிக்கும் பொருட்களின் விபரங்கள் இதோ...\n37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உலர்ந்த புளி உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதோடு, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.\nகோவாவில் நடைபெற்ற 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய வரிக்குறைப்பு முடிவுகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழகம் சார்பில், 64 பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.\nஇதன்படி, உலர்ந்த புளிக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவிதம் ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. வெட் கிரைண்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது\nதற்போது 5, 12, 18 சதவிதம் என்று மூன்று விதங்களில் வரி விதிக்கப்படும் பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் சாக்கு பைகளுக்கான ஜிஎஸ்டி வரி ஒரே மாதிரியாக 12 சதவிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇலைகளால் தயாரிக்கப்படும் பிளேட், கப் போற்றவற்றின் மீது இருந்த 5 சதவித வரி, முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. கேட்டரிங் சேவைக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவிதத்தில் இருந்து 5 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nகாபி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவிதத்தில் இருந்து 28 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது, அதன் மீது 12 சதவிதம் செஸ் வரியும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹோட்டல்களில், 1000 ரூபாய் வரையிலான வாடகை அறைகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. ஆயிரம் ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையிலான வாடகை அறைகளுக்கு 18 சதவிதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 12 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது\n7500 ரூபாய்க்கு அதிகமான ஹோட்டல் அறைகளுக்கு 28 சதவிதமாக இருந்த ஜிஎஸ்டி வரி, 18 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கார்கள் மீது விதிக்கப்பட்ட 15 சதவிதம் கூடுதல் செஸ் குறைக்கப்பட்டுள்ளது.\n13 நபர்கள் வரை செல்லக்கூடிய 1500 சிசி திறன் கொண்ட டீசல் வாகனத்தின் மீது இருந்த 15 சதவித கூடுதல் வரி 12 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 1,200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் வாகனத்தின் மீது விதிக்கப்பட்ட செஸ் 14 சதவிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது\nரயில் பெட்டிகள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவிதத்தில் இருந்து 12 சதவிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கப்பல்களுக்கான எரிபொருள் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.\nஜிப்புகள் மீதான வரி 18%லிருந்து 12% ஆக ஏற்கெனவே குறைக்கப்பட்டது. பாலிஷ்டு ராசிக் கற்களுக்கான ஜிஎஸ்டி 3% லிருந்து 0.25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/three-things-you-have-to-do-this-world-backup-day", "date_download": "2019-12-12T04:59:51Z", "digest": "sha1:4HQWWZN2BIHHJC5UBGFXEBIF6DBD2C2V", "length": 9619, "nlines": 36, "source_domain": "www.dellaarambh.com", "title": "இந்த வோல்டு பேக் அப் டேவில் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஇந்த வோல்டு பேக் அப் டேவில் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்\nநீங்கள் ஒரு முழு வாரத்தை உங்கள் பிரின்ஸிபால் கேட்ட அறிக்கையிலேயே செலவழித்து விட்டீர்கள். திங்கள் கிழமை காலையில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் அதை இமெயில் செய்வது தான்.\nஇப்பொழுது இதை நீங்கள் கற்பனை செய்யுங்கள்\nநீங்கள் சென்டு-ஐ அழுத்த எத்தனிக்கும் போது, உங்கள் ஸ்கிரீன் ஃப்ரீஸ் ஆகிவிட்டது மேலும் அந்த ஃபைல் தொலைந்துவிட்டத���- வருத்தமடைவீர்கள், சரிதானே\nஅதிஷ்டவசமாக, அதற்கு ஒரு தீர்வு உண்டு.\nஎல்லா ஃபைல்களையும் பேக் அப் செய்யலாம்\nஅதற்கு நீங்கள் இவ்வாறு தான் செய்ய வேண்டும், இந்த வோல்டு பேக் அப் டேயை ஆரம்பிக்கலாம்:\n3-2-1 பேக் அப் ஸ்ட்ராடஜி\n3-2-1 என்றால் என்னவென்று ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா அது எதைக் குறிக்கிறது என்றால் நீங்கள் உங்கள் பர்சனல் மற்றும் ப்ரொஃபஷனல் டேட்டாக்களுக்கான மூன்று பிரதிகளை நீங்கள் கொண்டிருக்கவேண்டும். ஒன்று வீட்டிலும், ஒன்று பள்ளியிலும் இருக்க வேண்டும். கடைசி பேக் அப்பை ஆன்லைனில் க்ளவுடு ஸ்டோரேஜில் வைக்க வேண்டும். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பேக் அப் போன்ற ரிசோர்ஸஸ் பயன்படுத்துவதற்கு எளிதானது மேலும் நீங்கள் டீச் செய்ய விரும்பும் அனைத்து ஃபைல்களையும் சேவ் செய்ய போதுமான இடத்தைக் கொண்டிருக்கும்.\nஒரு ஃப்ரீகுவண்ட் பேக் அப் ஷெட்யூலை வைத்திருங்கள்\nவோல்ட் பேக் அப் டேயில் உங்கள் ஃபைல்களை மட்டுமே நீங்கள் சேவ் செய்தால் மட்டும் போதாது. ஸ்டோரேஜில் உள்ள அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து டபுள் செக் அப் செய்வதை நீங்கள் உறுதி செய்யுங்கள் அப்போது தான் நீங்கள் எதையும் தொலைக்க மாட்டீர்கள் தேவைப்பட்டால் ஒரு காலண்டர் ரிமைண்டரை வைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் நாளிற்கான திட்டத்தை உருவாக்குவதற்கு ஸ்டாஃப் ரூமில் டீச்சர்களுடன் சேர்ந்து ஒரு திட்டத்தை உருவாக்கவும், ஏனென்றால், குழுவாக வேலை செய்வது எப்போதுமே பலனளிப்பதாக இருக்கும்.\nமால்வேரில் இருந்து உங்கள் பேக் அப்பை பாதுகாத்து கொள்ளுங்கள்\nஉங்கள் PC யை நீங்கள் தொடர்ந்து பேக் அப் செய்தால் மட்டுமே உங்கள் முக்கியமான ஃபைல்களை பாதுகாத்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். சில நேரங்களில், நீங்கள் பேக் அப் செய்த ஃபைல்களை வைரஸஸ் மற்றும் மால்வேர் அழித்து விடக் கூடும், தினந்தோறும் கற்பிக்க மேலும் ப்ரொஃபஷனலி நீங்கள் உங்கள் சக்தியை கொடுத்து உருவாக்கிய அனைத்தையும் கூட அது அழித்துவிடும். ஆகவே, ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரைக் கொண்டு உங்கள் டேட்டாவை தொடர்ந்து பாதுகாருங்கள்-வாரத்தில் ஒரு நாளாவது இதைச் செய்யுங்கள்.\nஒரு டீச்சராக இருப்பது கடினமான காரியம் தான் என்பதில் சந்தேகம் இல்லை, அதற்கு அதிக பொறுமையும், தயாரிப்பும் தேவை. நீங்கள் கற்பிக்கும் ஒவ்வொரு வகுப்பிற்���ும் அதிக பொறுமை தேவை, பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன் பாடத்தை எடுப்பதற்கு அதிக முயற்சி எடுத்து அதை தயாரிக்கவேண்டும். அதற்காக தான் பாட திட்டத்தை தயாரிப்பதற்கான ஒரு நம்பக கருவியாக இந்த PC வருகிறது, அதனால் உங்கள் மாணவர்கள் உங்கள் வகுப்பை அனுபவித்து படிப்பார்கள் – அதற்கான வித்தியாசத்தை பார்க்க நீங்கள் அதை முயற்சித்து பார்க்க வேண்டும்.\nப்பீசீ ப்ரோ சீரீஸ்: உங்கள் ப்ரெசன்டேஷன்களை தனித்துவமாக செய்வது எப்படி\nஆசிரியர் தினம் 2019: #டெல்ஆராம்ப் முன்னெடுப்புக்கான ஒரு சிறப்பு நாள்\nஉங்கள் மாணவர்கள் விரும்பும் 4 மைக்ரோஷாப்ட் ஆஃபிஸ் பாடத்திட்டங்கள்\nவகுப்பில் கற்றலில் போராடுபவர்களை ஊக்குவிக்க 5 வழிகள்\nவகுப்பறையை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கான நேரம் இது\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3089.html", "date_download": "2019-12-12T02:49:11Z", "digest": "sha1:46BJ3PFYVZ3LX743LVCXI63PD3T2V3MN", "length": 10698, "nlines": 177, "source_domain": "www.yarldeepam.com", "title": "நாளை முதல் காலநிலையில் திடீர் மாற்றம் - Yarldeepam News", "raw_content": "\nநாளை முதல் காலநிலையில் திடீர் மாற்றம்\nஇலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் திடீர் மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாளை முதல் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.\nகாலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திலும் மழையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎனினும் ஏனைய பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து குளிரான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.\nமலையக பகுதிகளில் பனிமூடத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ்.மக்களுக்கு எச்சரிக���கை… தீவிரமடைந்துள்ள பாரிய ஆபத்து\nஈழத்தமிழர்களுக்காக கொத்தளிக்கும் முக்கியஸ்தர் : உதவாத சட்டத்தை கடலில் தூக்கி…\nசோகத்தில் மூழ்கிய மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களிற்கு சிறப்புச்சலுகை\nமாவைக்கு வந்த பெரும் சோதனை\n14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த மிக பெரும் கொடூரம் : அடையாளம் காணப்பட்ட இரு குற்றவாளிகள்\nஇலங்கை ஊடகங்களை கடுமையாக விமர்சித்த சுவிட்சர்லாந்து அரசாங்கம்\n மகிழ்ச்சியின் உச்சத்தில் பிரதமர் மஹிந்த\nஇன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ்.மக்களுக்கு எச்சரிக்கை… தீவிரமடைந்துள்ள பாரிய ஆபத்து\nஈழத்தமிழர்களுக்காக கொத்தளிக்கும் முக்கியஸ்தர் : உதவாத சட்டத்தை கடலில் தூக்கி எறியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/10/blog-post_25.html", "date_download": "2019-12-12T04:15:10Z", "digest": "sha1:2P46EQGESJPDIA6XGI7JHQTK4XKBUD26", "length": 27499, "nlines": 529, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: சச்சின் விட்ட ரொமாண்டிக் லுக்...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nசச்சின் விட்ட ரொமாண்டிக் லுக்...\n சச்சினோட ரொமாண்டிக் லூக்தானே.... இதோ கீழே...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎல்லாமே சூப்பர் அந்த பை ரன்னர்...மேட்டர் சூப்பர்\nஆனாலும் ஆஸ்த்ரேலியாவ இப்படி கலாய்ச்சிருக்க கூடாது நீங்க ... அதவும் பாண்டிங் டோட்டல் டேமேஜ்...\nநல்லதனே போய்ட்டு இருந்துச்சு கடைசில ஏன் இப்படி.. அந்த லுக் சூப்பர்\nசூப்பர் பாலா .....கடைசியா ஒரு லுக் இருக்கே ............சூப்பர் .............\nநைட் முழுவதும் பய உச்சா போகாம இப்ப போறது மாதிரி முழி ......................\n@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே. தங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்க்கிறேன் .\nஅந்த பயபுள்ளைய பத்து வருஷமா க��றி வச்சுக்கிட்டு இருக்கேன்.\n//நைட் முழுவதும் பய உச்சா போகாம இப்ப போறது மாதிரி முழி ......................\nஹா ஹா.... இப்படித்தான் முழிப்பாங்களா\nஉங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் நண்பரே...\nதல சச்சினின் ரொமேன்டிக் லுக்.. சூப்ப‍ர்..\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவாடா ... சைனாகாரன் கைல கெடச்சான்... செத்தான்...\nசச்சின் விட்ட ரொமாண்டிக் லுக்...\nபதிவர்கள் தீபாவளிக்கு என்ன பதிவு எழுதுவார்கள்\nவெட்டி அரட்டை - 3 இடியட்ஸ், லக்ஷ்மண், சச்சின், பாண...\nமொன்னை கேள்விகளும், மொக்கை பதில்களும்....\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\nஎந்திரன் – விஜய்யை திட்டி தீர்த்த ரசிகர்கள்....\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனு���் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\n���ாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/12/blog-post_27.html", "date_download": "2019-12-12T03:59:11Z", "digest": "sha1:QFGLGBFSEJF4HB7SIFHT65OTKWKOFC2P", "length": 50984, "nlines": 655, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: வெட்டி அரட்டை - அதிமேதாவி கமல், புன்னகை மன்னன் விஜய்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nவெட்டி அரட்டை - அதிமேதாவி கமல், புன்னகை மன்னன் விஜய்\nபொதுவாகவே இந்த மாதிரி நட்சத்திர கலைவிழா, பாராட்டு விழா எல்லாம் பார்ப்பதை விட்டு ரொம்ப நாளாகி விட்டது. அவருக்குத்தான் இவை அலுக்காது. நமக்குமா ரஜினியின் மேடை பேட்டி, பாரதிராஜா- இளையராஜா பேச்சுக்கள் என்று சில சுவாரசியமான விஷயங்கள் காட்டியதால் பார்த்தேன். மேடையில் ஆடிய இளம் நட��கைகளை நாம் கண்கள் மேய்வதை அப்படியே காமிரா செய்து காட்டியது. அதிலும் ஆப்பக்காரி பாடல் உச்சகட்டம். போதாததுக்கு பத்து நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்கள் வேறு. நம்மூரில் சின்ன குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டுவார்களே அதே போல ரஜினி பாலச்சந்தர் பேட்டியை காட்டி காட்டியே முழு நிகழ்ச்சியையும் பார்க்க வைத்து விட்டார்கள். கடைசியில் அதை காட்டவே இல்லை. வாயில் கெட்ட வார்த்தை வந்தது. வீட்டில் எல்லோரும் இருந்ததால் வாயை பொத்திக்கொண்டேன்.\nஇதில் ஒரு சிறப்பு என்னவென்றால் விழா முழுவதும் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தவர் நாம் இளைய தளபதிதான். அநேகமாக அவருக்கு \"இளைய நரசிம்மராவ்\" என்று பெயர் வைத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். மருந்துக்கு கூட அவர் முகத்தில் புன்னகை இல்லை. என்னதான் பல சொந்த பிரச்சனைகள் இருந்தாலும் இப்படி வலுக்கட்டாயமாக உம்மனாம் மூஞ்சியாகவா இருப்பது என் அம்மவே, \"சிரிப்பா. சிரிச்சா என்ன வாயில இருந்து முத்தா உதிர்ந்திரும் என் அம்மவே, \"சிரிப்பா. சிரிச்சா என்ன வாயில இருந்து முத்தா உதிர்ந்திரும்\" என்று கூறினார். அவர் அஜித் ரசிகை அல்ல. எம்ஜிஆர் ரசிகை.\nசச்சின் முதல் சதம் அடிப்பதற்கு முன்பிருந்தே கிரிக்கெட் பார்த்து வருகிறேன். தென்ஆப்பிரிக்க அணிக்கும் உலகக்கோப்பைக்கும் ஒரு ராசி இருப்பது போல, இந்திய அணிக்கும் உலகக்கோப்பைக்கும் ஒரு ராசி உண்டு. அதாவது உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் மூன்றாண்டுகள் எல்லா சாதனைகளையும் முறியடித்து, முதலிடத்தில் இருக்கும். சரியாக உலகக்கோப்பை தொடங்கும் நேரத்தில் சச்சினை தவிர்த்து எல்லா வீரர்களும் பார்மை இழப்பார்கள். சின்ன அணிகளிடம் கூட மரண அடி வாங்குவார்கள். இது மறுபடியும் நடந்து விடுமோ என்று என் மனதில் லைட்டா ஒரு டவுட் வந்திருக்கு. கம்பீர், ரெய்னா, தோனி உள்பட பலர் மெதுவாக பார்மை இழந்து வருகிறார்கள். தென்னாபிரிக்கா தொடரில் தங்களுடைய பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்க போகிறதோ என்று என் மனதில் லைட்டா ஒரு டவுட் வந்திருக்கு. கம்பீர், ரெய்னா, தோனி உள்பட பலர் மெதுவாக பார்மை இழந்து வருகிறார்கள். தென்னாபிரிக்கா தொடரில் தங்களுடைய பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்க போக��றதோ அதே போல பாகிஸ்தான், மற்றும் நியூஸீலாந்து அணிகள் உலகக்கோப்பை வரை சொங்கி ஆட்டம் ஆடுவார்கள். ஆனால் உலகக்கோப்பையில் அநியாயத்துக்கு ஆக்ரோஷமாக ஆடி, முக்கிய அணிகளை வெளியேற்றி விட்டு தானும் வெளியேறி விடுவார்கள். இதுதான் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பை பிரகாசப்படுத்துகிறது.\nஒரு சின்ன டவுட். ஸ்ரீசாந்த், நெஹ்ராவை விட இர்பான் பதான், மற்றும் ஆர் பி சிங் இருவரும் எந்த விதத்தில் குறைந்தவர்கள் அவர்கள் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறார்கள் அவர்கள் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறார்கள் தோனி கங்குலியை பார்த்து பாடம் படிக்க வேண்டும். இல்லையேல் முற்பகல் செய்தால் பிற்பகல் தனக்கே விளைந்து விடும்.\nவர வர பதிவுகளின் தலைப்புகள் எல்லாம் தினத்தந்தி தலைப்பு செய்தி மாதிரி ஆகி விட்டது. கடந்த வாரம் ஒரு தலைப்பு, \"ஆடையில்லாமல் தவித்த ஐஸ்வர்யா\" இதை படித்தவுடன் எல்லோரும் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு படிக்க வருவார்கள் என்ற நம்பிக்கை. அதே போல இன்று \"அஸினுக்கும் சல்மானுக்கும் இடையே ரகசிய திருமணம்\", \"என் கணவன் சதா\" என்று கன்றாவியான தலைப்புகள் தென்படுகின்றன. ஹிட்டுகள் வாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது பாருங்கள். காலக்கொடுமை...\nமன்மதன் அம்பு முதல் காட்சியே பார்த்தாகி விட்டது. படத்தை பற்றி கருத்து ஒன்றும் தெரிவிக்க விரும்பவில்லை. அப்புறம் ஏதாவது சொல்லி, \"இதோ வந்துட்டாண்டா ரஜினி ரசிகன்\" என்று காரி தூப்பி விடுவார்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் விஜய்யை வேண்டும் என்றே கலாய்த்தார்கள் என்று கிளப்பி விட்ட மாதிரி ஒரு பற்ற வைக்கும் வேலையை மட்டும் செய்யபோகிறேன்.\nஇந்து கடவுள்களை இழிவு படுத்துகிறார் என்று கோஷமிட்டவர்கள் படத்தில் இந்துக்களைப்பற்றி மகா மட்டமான ஒரு வசனம் வருகிறது கவனித்தார்களா என்று தெரியவில்லை. மாதவன் கமலிடம், \"அதென்ன சார் எல்லா கள்ள காதலன்களும் காவி சட்டையே போடுறாங்க\" என்று கேட்பார். அதற்கு கமல்,\" ஒரு வேலை religion காரணமா இருக்கலாம்.\" என்பார். அதாவது இந்துக்கள் எல்லாரும் கள்ள உறவு வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம் வருகிறது.\nபடத்தில் மாதவன் \"தமிழை விடுங்க, தமிழ் மெல்ல சாகட்டும்\" என்று சொல்வார்.\nஅதே போல ஒரு காட்சியில் திரிஷா, \"நான் பொறுத்துக்குவேன் , தமிழ் பொறுக்குமா\" என்று கேட்க, அதற்க�� கமல்' \"தமிழ் எப்பவுமே தெரு பொறுக்கும், இதையும் பொறுக்கும்.\" என்பார். அதென்ன கமல் படத்தில் எல்லாம் இலங்கை தமிழர்களை அம்மாஞ்சியாகவே சித்தரிக்கிறார். இவை அனைத்தும் படத்தில் அவ்வளவு அத்தியாவசியமும் இல்லை. நடிகைகளையும் அவ்வப்போது கேவலப்படுத்தி சேம் சைடு கோல் போடுகிறார். என்ன கமல் சார் இப்படி பண்ணலாமா\nஎப்படி தீயே வேலை செஞ்சேன் பாத்தீங்களா\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சினிமா, வெட்டி அரட்டை\nரஜினி பாலச்சந்தர் பேட்டியை காட்டி காட்டியே முழு நிகழ்ச்சியையும் பார்க்க வைத்து விட்டார்கள். ///\nசார் நெட்ல அந்த வீடியோ கெடைக்கும்னு நெனைக்கிறேன்....\nவிஜய் ரஜினி ஸ்டில் சூப்பர்... குறிப்பா ரஜினி மைன்ட் வாய்ஸ்....\nநெட்லதான் தேடி பார்க்கனும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nஉண்மைதான் .பெயர்களை கிக்காக வைத்தால் அந்த பதிவு ஹிட்\nஉண்மையை தெளிவாக சுட்டி காட்டியிருக்கிங்க\n//கடைசியில் அதை காட்டவே இல்லை. //\nகடுப்பேத்றாங்க மை லார்ட் ;)\n//சின்ன அணிகளிடம் கூட மரண அடி வாங்குவார்கள். இது மறுபடியும் நடந்து விடுமோ என்று என் மனதில் லைட்டா ஒரு டவுட் வந்திருக்கு.//\n அப்படித்தான் ஆகப் போகுது ;)\nஎல்லாம் ஹிட்ஸ் படுத்துற பாடு :)\n//கடைசியில் அதை காட்டவே இல்லை. வாயில் கெட்ட வார்த்தை வந்தது. வீட்டில் எல்லோரும் இருந்ததால் வாயை பொத்திக்கொண்டேன்.//\n//வர வர பதிவுகளின் தலைப்புகள் எல்லாம் தினத்தந்தி தலைப்பு செய்தி மாதிரி ஆகி விட்டது.//\nஎன்னோட கடைசி பதிவோட தலைப்பையும் வாருரமாதிரி இருக்கு :-)))\nதொப்பி அளவு மாதிரி இருந்திச்சு, அதுதான் எடுத்து மாட்டிகிட்டான் :-)))\nரஜினி விஜய் தோள்மீது கை போடும் போதெல்லாம் விஜய் முகத்தில ஒரு அசாதாரண ரியாக்சனை பார்க்க முடிந்தது.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன் அம்மவே, \"சிரிப்பா. சிரிச்சா என்ன வாயில இருந்து முத்தா உதிர்ந்திரும்\nஇளைய தளபதிக்கு ஒரு ஓட்டு போச்சு..எத்தனை அம்மாக்கள் கடுப்பானாங்களோ\nஆமா ரஜினி ரொம்ப வெகுளியா விஜய் மேல கை போட்ருந்தார் ஆனா விஜய் நெர்வசா ஃபீல் பண்ணுனது முகத்துல தெரிஞ்சுது..பயமா\nஅதிலும் ரஜினியை இளையராஜா பாராட்டி பேசிய போதும் முகத்தை கடுப்பா தான் வெச்சிருந்தார் இளைய தலைவலி\nரஜினி மைண்ட் வாய்ஸ் சூப்பர்\nரஜினி;தம்பி இன்னும் எத்தனை குட்டிகரணம் அடிச்சாலும் என் சீட் உனக்கு கிடைக்காது\n\"தமிழ் எப்பவுமே தெரு பொறுக்கும், இதையும் பொறுக்கும்.//\nகண்டிக்கபட வேண்டிய கமல் வசனம் தான்..தமிழ் ஆர்வலர்கள் எங்கே பொறுக்க போனார்கள்\nகிக்காக வைக்கலாம். முட்டாள்தனமாக இருக்க கூடாதல்லவா. சரி எல்லாம் நடக்கறதுதான்.\nமிக்க நன்றி சகோ. அடிக்கடி வாருங்கள்.\nரொம்ப கடுப்பேத்திட்டாங்க. கான்பிடன்ஸ் இருக்கு பாஸ். அஞ்சு வோல்ட் கப் பாத்தாவைங்க நாங்க.\nஎனக்கு ரொம்ப கடுப்பாகிருச்சு. உங்கள் பதிவின் தலைப்பாவது அதற்கு சம்பந்தமாகத்தானே இருந்தது. விஜயை நினைத்து கவலைப்படுவதா பரிதாபப்படுவதா என்றே தெரியவில்லை.\nவந்த வேலை இனிதே முடிந்து விட்டது. நம்ம வேலையே கோர்த்து விடுறதுதானே.\nபொதுவாகவே விஜய் பொது இடங்களில் அதிகம் சிரிப்பது கிடையாது. முன்பெல்லாம் அது அவரது சுபாவம் என்று ஏற்று கொண்டார்கள். ஆனால் சில பேட்டிகளில், தன் பட விழாவில் எல்லாம் ஜாலியாக நடனம் கூட ஆடினார். தற்போது இப்படி இருப்பது செயற்கையாக உள்ளது.\nரஜினியை பார்த்து பொறாமை பட்டு ஒண்ணும் ஆகப்போவதில்லை. நீங்க எழுதிய ரஜினி மைண்ட் வாய்ஸும் சூப்பர்.\nதமிழ் ஆர்வலர் என்று எவரும் கிடையாது. தனக்கு பெயர் புகழ் கிடைக்கும் என்றால் ஆர்வலராக காட்டிக்கொள்வார்கள் அவ்வளவுதான்.\n***ரஜினி பாலச்சந்தர் பேட்டியை காட்டி காட்டியே முழு நிகழ்ச்சியையும் பார்க்க வைத்து விட்டார்கள். கடைசியில் அதை காட்டவே இல்லை.***\nகேவலமாயில்லை இது, கலநிதி என்கிற மேதையே\nஇதெல்லாம் ஒரு பொழைப்புனு நடத்திக்கிட்டு இருக்கானுக\n// நெட்லதான் தேடி பார்க்கனும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... //\nதேட வேண்டிய அவசியம் இல்லை... நம்ம ரஹீம் கஸாலி பதிவாகவே போட்டிருக்கார்... அதை பாருங்க...\n// ரஜினி பாலச்சந்தர் பேட்டியை காட்டி காட்டியே முழு நிகழ்ச்சியையும் பார்க்க வைத்து விட்டார்கள். கடைசியில் அதை காட்டவே இல்லை //\nநன்றாகவே தீயா வேலை பார்த்து இருக்கீங்க பாலா சார். சூப்பர்\nஉண்மைதான். இதுவும் ஒரு வகையான மார்க்கெட்டிங் உத்தி போலிருக்கிறது.\nநானும் பார்த்தேன் நண்பரே. நன்றி.\nகமல் மீதான என் கருத்துக்களுக்கு நீங்கள் ஆட்சேபணை தெரிவிப்பீர்கள் என்று நினைத்தேன்\nமுதல் வருகைக்கு நன்றி நண்பரே.\nவர வர கமல் தன் படங்களில் தன்னுடைய 'ideologies'-களை அதிகமாக ���ிணிக்கிறார் என்றே தோண்றுகிறது.\nகவலைய விடுங்க பாஸ்....நம்ம பிளாக்குல ரஜினி பாலச்சந்தர் பேட்டியின் வீடியோவை போட்டிருக்கேன் பாருங்க...\nஒருவேளை சிரித்தால் யாரும் நிகழ்ச்சியை பார்க்காமல் போய்விடுவார்கள் என்று விஜய் நினைத்திருப்பாரோ\nபார்த்துவிட்டேன் நண்பரே. மிக்க நன்றி. இந்த பிக்காளி பசங்களை நினைத்தால் கோபமாக வருகிறது. அதனால்தான் எழுதினேன்.\nவிஜய் ரஜினி ஸ்டில் சூப்பர்..\nசுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே.\nஇளையராஜா பேசியது ஒன்னும் புரியல.......\nதமிழ் ஆர்வலர் என்று எவரும் கிடையாது. தனக்கு பெயர் புகழ் கிடைக்கும் என்றால் ஆர்வலராக காட்டிக்கொள்வார்கள் அவ்வளவுதான்//\nசரியான கமெண்ட்...தமிழினம் அழிந்தபோதுதான் ஒவ்வொருத்தனையும் பார்த்துட்டோமே\n//எப்படி தீயே வேலை செஞ்சேன் பாத்தீங்களா\n\"எப்படி தீயா....\" இந்த பேச்ச கேட்டு எத்தன வருசமாச்சு......\n//தமிழ் ஆர்வலர் என்று எவரும் கிடையாது. தனக்கு பெயர் புகழ் கிடைக்கும் என்றால் ஆர்வலராக காட்டிக்கொள்வார்கள் அவ்வளவுதான்.//\nதமிழ்னு இல்லங்க‌..... எல்லா வகையிலுமே ஆர்வலர்கள்ள கொள்ள பயலுக இப்டிதான்.....\nநாடு, மொழி, இனம், பால், கடவுள், மதம், சமயம், தொழில், அரசியல், சினிமா, விளையாட்டு...\nஉங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவெட்டி அரட்டை - அதிமேதாவி கமல், புன்னகை மன்னன் விஜ...\nபதிவுலகம் பற்றி சில உண்மைகள் - 100ஆவது பதிவு\nபார்க்க, கேட்க, ரசிக்க மூன்று வீடியோக்கள் ....\nரஜினியிடம் நறுக்கென்று நாலு கேள்விகள்...\nஇது கதையல்ல, கறுப்பு சரித்திரம்.\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா ச��ஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2012/04/blog-post_28.html", "date_download": "2019-12-12T04:13:01Z", "digest": "sha1:6Z36LCU45YGVHTHYI53QSCOBVFCQ6QML", "length": 42738, "nlines": 636, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: இது கல்யாணமானவர்களுக்காக....", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nபிகு: சும்மா ஜாலிக்கு. யாரும் படிச்சுட்டு சாபம் விட்டுடாதீங்க.\nடாக்டர், \"மேடம் உங்க கணவருக்கு மனஅழுத்தம் அதிகமாயிடுச்சு. நல்லா சமைச்சு போடுங்க, சண்டை போடாதீங்க, உங்க பிரச்சனைகளை சொல்லாதீங்க. டிவி சீரியல் பத்தி பேசாதீங்க, எப்பவும் சந்தோஷமா பாத்துக்குங்க.\"\nவெளியே வந்த பிறகு கணவன், \"டாக்டர் உன்கிட்ட என்னம்மா சொன்னாரு\nமனைவி, \"நீங்க பிழைக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாரு....\"\nமாமியார்,\"உனக்கு புள்ளைங்களை ஒழுங்கா வளர்க்க தெரியல.\"\nமருமகள்,\"வாயை மூடுங்க. உங்க வளர்ப்பு பத்திதான் எனக்கு கல்யாணத்தன்னிக்கே தெரிஞ்சு போச்சே\"\nகாட்டுக்குள் டிரெக்கிங் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு சிங்கம் எதிர்பாராமல் ஒரு பெண் மீது பாய, அவள் தன் கணவனிடம், \"ஷூட் பண்ணுங்க, ஷூட் பண்ணுங்க\" ,\nகணவன், \" இரும்மா கேமராவில் செல் போட்டுக்கிறேன்....\"\nகணவனுக்கு தெரியாமல் தான் வாங்கிய புது சிம்கார்டை செல்போனில் போட்டு, அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக, சமையல் அறைக்குள் இருந்தபடி போன் செய்து, \"ஹலோ டார்லிங்.... \"\nகணவன் தாழ்ந்த குரலில், \"அப்புறம் பேசுறேன் செல்லம். அந்த வெளங்காதவ, கிச்சன்லதான் இருக்கா...\"\nகணவன் குடும்பத்துக்கு தலை மாதிரிதான். ஆனால் மனைவி என்பவள் கழுத்து மாதிரி. கழுத்தின் அனுமதி இன்றி தலையை எந்த பக்கமும் திருப்ப முடியாது\nமனைவி, \"அட்லீஸ்ட் அந்த நியூஸ்பேப்பரா போறந்தாவாவது , டெய்லி ஆசையா என்னை மடியில வச்சிருந்திருப்பீங்க....\"\nகணவன்,\"டெய்லி ஒரே பேப்பரை நான் படிக்கல, ஞாபகம் வச்சுக்கோ\"\nமனைவி, \"கணவன் மனைவி இருவரும் ஒரு வண்டியின் டயர் மாதிரி. ஒண்ணு பஞ்சர் ஆனாலும் வண்டி நகராது. இதுலேருந்து என்ன தெரியுது\nகணவன்,\" ஸ்டெப்னி ரொம்ப முக்கியம்னு தெரியுது.\"\nமனைவியை விட நண்பனே சிறந்தவன். ஏனென்றால்,\nநண்பனிடம், \"எனக்கு கிடைச்ச ஃப்ரெண்ட்டுலேயே நீதான் மச்சான் பெஸ்ட்\" அப்படின்னு சொல்லலாம். ஆனா மனைவியிடம் அதே மாதிரி சொல்ல முடியுமா\nமனைவி, \"பெண்களுக்கு ஆண்களை விட ஆயுட்காலம் அதிகம். ஏன்னு தெரியுமா\nகண���ன்,\"தெரியுமே. அவங்களுக்குத்தான் பொண்டாட்டி கிடையாதே..\nஒருவன்,\"ஏண்டா மச்சான் கவலையா இருக்க\nஒருவன்,\"அதுக்கு ஏண்டா இவ்ளோ சோகமா இருக்க\nஇன்னொருவன்,\"இதை என் மனைவிக்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலயே\nபெண்கள் கடுப்பாகக்கூடாது இல்லையா அதுக்காக\nகணவன், \"அய்யோ உன்னை கடவுள் அழகாவும், ஆனா சுத்த முட்டாளாவும் ஏன் படைச்சான்னு தெரியல\"\nமனைவி\", வேறெதுக்கு, பொண்ணு பாக்க வரும்போது என்னை உங்களுக்கு பிடிக்கணும், உங்கள எனக்கும் பிடிக்கணுமே அதுக்குத்தான்.\"\nகல்லூரி மாணவிகள் பேசிக்கொள்கிறார்கள் , \"ஏண்டி, கல்யாணம் பண்ணிக்க தைரியம் இல்லைனாலும், எல்லா பசங்களும் நம்ம பின்னாடியே சுத்துறாங்க\n\"கார் ஓட்ட தெரியலான்னாலும், அத துரத்திக்கிட்டு நாய் ஒடுறதில்லையா\nஜோக்குகளை பகிர்ந்து கொண்ட நண்பனுக்கு நன்றி\nகோபப்படாம உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\n//மனைவி, \"நீங்க பிழைக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டாரு....\"//\n//\"அப்புறம் பேசுறேன் செல்லம். அந்த வெளங்காதவ, கிச்சன்லதான் இருக்கா...\"//\n//கணவன்,\"டெய்லி ஒரே பேப்பரை நான் படிக்கல, ஞாபகம் வச்சுக்கோ\"//\nநான் வாய்விட்டு சிரித்து ரசித்து மகிழ்ந்த துணுக்குகள் இவை. அத்தனையும் அருமை\nகடைசி ஒண்ணு செம கலக்கல்\nஜோக்குகளை பகிர்ந்த நண்பன் ரொம்ப பாவங்க.. ஹி..ஹி...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nஎல்லா ஜோக்ஸுமே அருமை. சிலது ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தமிழில் நீங்க சொல்லியிருக்கும் விதம் இன்னும் சிரிப்பூட்டுகிறது. நன்றி\nசொந்த அனுபவம் எல்லாம் இல்லை நண்பா. அந்த கடைசி ஜோக் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதனாலதான் அதை இரண்டாவது முறையாக இங்கே வெளியிடுகிறேன்.\nஅந்த நண்பனும் கல்யாணம் ஆகாதவன்தான். அவனுக்கு யார் இதை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. நன்றி நண்பரே.\nஎன் நண்பன் ஆங்கிலத்தில்தான் அனுப்பி இருந்தான். நான்தான் அதை தமிழ் படுத்தினேன். கருத்துக்கு நன்றி நண்பரே\n நம்ம நிலமை இப்படி பூடிச்சே\n\"டெய்லி ஒரே பேப்பரை நான் படிக்கல, ஞாபகம் வச்சுக்கோ\"\nபலபேர் குப்புரபடுத்துட்டு பேப்பர் படிக்கரது ஏன்னு இப்ப புரிஞ்சுடுச்சு.\nநண்பரே அனைத்தும் அருமைஃஅதிலும் குறிப்பாய் அந்த வெளங்காதவ இன்னும் கீச்சன் தான் இருக்கா சூப்பர் கல்யாணம் ஆகாத வரை சந்தோஷம் தான்ஃஃஃ\nஇதில் பல ஜோக்குகள் நெட் மூலம் ஆங்கிலத்தில் வந்தன.\nஅதில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நான் கூட ஒரு பதிவாக எழுதியிருந்தேன்.\nஇன்னிக்கு ரொம்ப நாளைக்கப்புறம் வாய் விட்டு சிரிச்சேன்அப்போ இத்தன நாள்அப்புடீன்னெல்லாம் குறுக்குக் கேள்வி கேக்கப்புடாது சொல்லிப்புட்டேன்,ஹிஹி\nபாலா வெங்காதவ கிச்சன்ல இருக்கா...ஹஹஹஹஹஹ நல்லா சிரித்தேன். சூப்பர்ர்ர்ர்ர்ர்ர். பெண்களை உயர்த்துவதாக காமடி..ம்ம்ம்ம்ம்\nமாப்ள...சிரிக்க முடியல..ஹெஹெ...யோவ் என்னய்யா படிக்கிற..பக்கத்துல சம்சாரம் அது மின்சாரம்யா ஹெஹெ\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபாலா... அந்த 2வது ‌ஜோக்கும், 3வது ஜோக்கும் வாய்விட்டுச் சிரிக்க வெச்சுடுச்சுய்யா... மத்ததெல்லாமும் புன்முறுவ‌ை வரவழைத்தன. ரிலாக்ஸாகி எனர்ஜி சார்ஜ் ஏத்திக்கிட்டேன். பகிர்வுக்கு நன்றி\nகல்யாணமானவர்களுக்கா அப்போ நான் ஓடிருரேன்\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணம் நண்பரே. கண்டுக்காதீங்க\nஇது சிங்கிள் மீனிங்கா இல்லை டபுள் மீனிங்கா\nஉங்கள் ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nசார் எனக்கு முன்னாலேயே நீங்கள் இவற்றை எழுதி விட்டீர்கள் போலிருக்கிறது. நான் கவனிக்கவில்லை. தகவலுக்கு நன்றி சார்.\nஅதெல்லாம் கேட்கமாட்டேன் நண்பரே. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே\nநீங்க கோபப்படுவீங்கன்னு பயப்பட்டேன். ரசித்ததற்கு நன்றி மேடம்.\n அப்போ எப்படி அடிவாங்கிக்கிட்டே சிரிக்கிறீங்களா மாப்ள\n@கவிதை வீதி... // சௌந்தர் //\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார்\nகல்யாணம் ஆனதுக்கப்புறம் மறக்காம வந்து படிங்க நண்பா. நன்றி\nஜோக்குகள் படு ஜோர்.நன்றி, வணக்கம்.\nஒரு சிறந்த அரசியல் விமர்சகர்போல முயன்று பதிவு செய்து இருக்கிறீர்கள் பாராட்டுகள்\nபாலா அண்ணா என்ன இது விளையாட்டு...... இப்படி எல்லாம் பதிவு போட்டு ஒரு சின்னப்பையனை அதுவும் கல்யாணம் செய்ய இருக்கும் பையனை இப்படி மிரட்டலாமா\nஉங்க ஜோக் பார்த்து படிச்சதில் இருந்து பயமால்ல இருக்கு.... ஆவ்......\nநம்ம பாலா அண்ணாவுக்கு கல்யாணம் ஆச்சா\nஉங்க கருத்துக்கு மிக்க நன்றி சார்\nசரி சரி பயப்படாதீங்க. சாகிற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும்.\nஅப்புறம் கல்யாணம் ஆனவங்க இவ்வளவு தைரியமா பதிவு போட முடியுமா\n/// கழுத்தின் அனுமதி இன்றி தலையை எந்த பக்கமும் திருப்ப முடியாது////\nநல்ல எடுத்துக்காட்டையா... சூப்பரா இருக்கு...\nக���வன் மனைவி ஜோக்ஸ் எல்லாமே அருமை பாலா. பகிர்வுக்கு நன்றி.\nகணவன் குடும்பத்துக்கு தலை மாதிரிதான். ஆனால் மனைவி என்பவள் கழுத்து மாதிரி. கழுத்தின் அனுமதி இன்றி தலையை எந்த பக்கமும் திருப்ப முடியாது ..\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவெட்டி அரட்டை... எப்படி இருந்த நான்...\nவெட்டி அரட்டை - ஒரு அறிவிப்பும், சில அரசியலும்.......\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\n��ாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Rape.html?start=120", "date_download": "2019-12-12T03:54:09Z", "digest": "sha1:N4HX7TU2HQGTDXE4KEF3D3KRBHVUNTQF", "length": 10082, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Rape", "raw_content": "\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nசிறுமியை வன்புணர்ந்த பாஜக எம்.எல்.ஏக்கு சிபிஐ காவல்\nஉன்னாவ் (15 ஏப் 2018): உத்திர பிரதேசம் உன்னாவ் 17 வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் பாஜக எம்.எல்.ஏ எம்.எல்.ஏவுக்கு 7 நாள் சிபிஐ காவல் விதிக்கப் பட்டுள்ளது.\nஆசிஃபா வழக்கை மதம் சார்ந்து பார்க்கவில்லை: காவல்துறை அதிகாரி ரமேஷ்குமார்\nஸ்ரீநகர் (15 ஏப் 2018): ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட வழக்கை நான் மதம் சார்ந்து பார்க்க���ில்லை ஒரு போலீஸ் அதிகாரியாக என் பணியை செய்தேன் என்று ஆசிஃபா வழக்கை உலகுக்கு கொண்டு வந்த காவல்துறை அதிகாரி ரமேஷ் குமார் ஜல்லா தெரிவித்துள்ளார்.\nஆசிஃபாவை தொடர்ந்து இன்னொரு கொடூரம் - 9 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை\nசூரத் (15 ஏப் 2018): குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ளார்.\nபோலி தேசியவாதிகளும் போலி இந்துக்களும் - நடிகை சோனம் கபூர் விளாசல்\nமும்பை (14 ஏப் 2018): ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் வெட்கக்கேட்டின் உச்சம் என்று நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.\nதனது குழந்தைக்கு ஆசிஃபா என பெயரிட்ட பத்திரிகையாளர்\nகோழிக்கோடு ( 14 ஏப் 2018): காஷ்மீரில் வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை செய்யப் பட்ட ஆசிஃபாவின் நினைவாக கேரள பத்திரிகையாளர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு ஆசிஃபா என பெயரிட்டுள்ளார்.\nபக்கம் 25 / 28\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த எடப்பாடி மீது நடிகர் சித்…\nதவறிழைத்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் - காங்கிரஸ் வேதனை\nபாஜக அரசுக்கு சர்வதேச நாடுகளின் அழுத்தம் வர வாய்ப்பு - அசாதுத்தீன…\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோசனை\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத…\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிட…\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது…\nவெடித்த போராட்டம் - பற்றி எரியும் அஸ்ஸாம்\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_1938.12.18", "date_download": "2019-12-12T03:33:45Z", "digest": "sha1:X4D7NHEDE6T4Q52I5D3A7QLNDU5UQPVX", "length": 2040, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "Pages that link to \"ஈழகேசரி கல்வி அனுபந்தம் 1938.12.18\" - நூலகம்", "raw_content": "\n← ஈழகேசரி கல்வி அனுபந்தம் 1938.12.18\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2018/07/8_30.html", "date_download": "2019-12-12T03:27:45Z", "digest": "sha1:G22NRLEBSYFWQ6MPHFU7YQCRZY2BIJLB", "length": 10665, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை - மஹிந்த அமரவீர - THAMILKINGDOM வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை - மஹிந்த அமரவீர - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை - மஹிந்த அமரவீர\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை - மஹிந்த அமரவீர\nவடக்கிலுள்ள இராணுவ முகாம்களை ஒரு போதும் அகற்றப்போவதில்லை எனவும் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரி க்கைகளுக்கு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர முழங்கியுள்ளாா்.\nஅம்பாந்தோட்டை துறைமுகம் எப்படி பல குறைப்பாடுகளை கொண்டு காணப்பட் டதோ அதேபோன்று தான் இன்று மத்தள விமான நிலையமும் முழுமையடையாத விமான நிலையமாக காணப்படுகின்றது. பல பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விமான நிலையம் இன்று எவ் வித பயனுமற்ற நிலையில் உள்ளது.\nசிறிய காலக்கட்டத்திற்குள் விமான நிலையத்தை முழுமையப்படுத்துவதே எமது நோக்கம். மேலும் தற்போது வடக்கில் காணப்படுகின்ற இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர எக் காரணம் கொண்டும் வடக்கில் இரா ணுவ முகாம்களை அகற்ற முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகை பழ���ய இடுகைகள்\nItem Reviewed: வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை - மஹிந்த அமரவீர Rating: 5 Reviewed By: Thamil\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nகொச்சிக்கடையில் மீட்கப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டது (காணொளி)\nகொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் உள்ள\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142737", "date_download": "2019-12-12T03:57:42Z", "digest": "sha1:7IQASGBHBSYM2GS45V7FG3SEPFOGZ4GU", "length": 5476, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்\nThusyanthan December 2, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nரெயில்சேவை இராஜாங்க அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கண்டி வலப்பனை பிரதான வீதியை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு, இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nகடும் மழை காரணமாக பலாங்கொடை, இம்புல்பே, கல்லேனகந்த, தம்பகான் ஓயா என்ற நதிக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் பாரிய கற்பாறையுடன் மண்மேடும் இடிந்து வீழுந்துள்ளது. இதனால் இந்த வீதிய��ல் வாகனப் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக இம்புல்பே பிரதேச செயலாளர் டி.எம்.பி.எஸ்.வட்டுகெதர தகவல் தருகையில், வீதியை செப்பனிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சஜித் பிரதமர்\nNext பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/04/blog-post_2692.html", "date_download": "2019-12-12T03:21:34Z", "digest": "sha1:ODAIXL4MLIJLEDC2NLOKHINHS4GO7W35", "length": 18223, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "மீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் நடத்துகிறார் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » மீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் நடத்துகிறார்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் நடத்துகிறார்\nபள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி மீண்டும் தொடங்க இருக்கிறது. ஏப்ரல் 27 முதல் விஜய் டி.வியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 36 அணிகள் போட்டியிட உள்ளன. 8 முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். போட்டிகள் 5 கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட போட்டியில் 36 அணியிலிருந்து 12 அணிகள் தேர்வு செய்யப்பட்டு அடுத்து கட்ட போட்டிகள் துவங்கும்.\nஇரண்டாம் கட்ட போட்டியில் 6 அணிகள் தேர்வுபெற்ற 3ம் கட்ட போட்டியில் மூன்று அணிகள் மோதும், இறுதி சுற்றுக்கு இரண்டு அணிகள் வரும் வெற்றி பெறும் அணிக்கு ஒரு வார்த்தைக்கு ஒரு லட்சம் பரிசு வழங்குவதோடு, சான்றிதழும் வழங்கப்படும். நிகழ்ச்சியை ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்குகிறார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: மஸ்காரா போட்டு போஸ் கொடுத்த பெண்மணி\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோபம்: மனஉளைச்சலோடு திரும்பிய ஓ.பி.எஸ்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல...\nமுடிவுக்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடி...\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவு வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉலகின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசாரி: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தை��ை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு மகளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா | surya nayanth...\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரின் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியருடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜய் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.whrill.com/product/igloukalyvanie-akupunktura", "date_download": "2019-12-12T03:19:06Z", "digest": "sha1:BR2EXEKCFXCBGMSHHF3KZ3F7HX2NRUY2", "length": 4705, "nlines": 44, "source_domain": "ta.whrill.com", "title": "குத்தூசி மருத்துவம் / குத்தூசி மருத்துவம் - வாடிக்கையாளர் விமர்சனங்கள்", "raw_content": "\nகுத்தூசி மருத்துவம் / குத்தூசி மருத்துவம் விமர்சனங்கள்\nவீடியோ விமர்சனங்கள் மூலம் YouTube\nமருந்து சொட்டு மருந்து வேலை செய்யாத இடத்திற்கு இது உதவியது. முதல் மற்றும் இதுவரை ஒரே குத்தூசி மருத்துவம் சிகிச்சை அனுபவம் கர்ப்பப்பை வாய் முதுகெலும்பில் உள்ள சிக்கல்களுடன் தொடர்புடையது. அனுபவம் மிகவும் வெற்றிகரமாக உள்ளது. திடீரென்று என் இடது கையில் இரண்டு விரல்கள் உணர்ச்சியற்றவையாக இருந்தன, நான் ...\nபல ஆண்டுகளாக உண்மையாக இருக்கும் அறக்கட்டளை.சுமார் 2 மாதங்களுக்குஅலங்கார ஒப்பனை\nபோராடு ஆரோக்கியமான முடி3 மாதங்கள்ஒப்பனை பாகங்கள்\nஎளிதாக மற்றும் வலியில்லாமல் சீவுதல் மற்றும் ஈரமான மற்றும் உலர் முடி3 மாதங்கள்ஒப்பனை பாகங்கள்\nசுமார் 2 மாதங்களுக்குஅக்கறை ஒப்பனை\nதீர்வு \"என்ற pasnosti\" முடி மென்மையை மற்றும் radiance உத்தரவாதம் மென்மையை மற்றும் radiance உத்தரவாதம்\nகவனித்துக்கொள்ள தேவையான விஷயம் அல்லது நேரத்தை வீணடிக்கும் போலி பயன்பாட்டிற்கு முன்னும் பின்னும் புகைப்படங்கள்.சுமார் 2 மாதங்களுக்குஅக்கறை ஒப்பனை\nஒரு பயனுள்ள கடிகாரம் மற்றும் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அனைவருக்கும்3 மாதங்கள்நுட்பம், அழகு மற்றும் சுகாதார\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/play-store/", "date_download": "2019-12-12T02:48:48Z", "digest": "sha1:I2WLUAMHMKVIJIRHGIO3BBQ6KCGETDXX", "length": 7960, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "play storeNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\n’இந்த’ 15 ஆப்ஸ் உங்கள் மொபைலில் இருக்கிறதா\nபெரும்பாலும் ஆபத்துத்தரும் இந்த 15 செயலிகளில் போட்டோ எடிட்டிங் செயலிகளே இடம்பெற்றுள்ளன.\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து TikTok-செயலி நீக்கம்\nமத்திய அரசு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக்-ஐ நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளதையடுத்து, TikTok செயலி நீக்கப்பட்டது\nடிக் டாக் செயலியை கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களிலிருந்து நீக்கக் கூறிய மத்திய அரசு\nமதுரை உயர் நீதிமன��றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nபோலிகளை களை எடுத்த கூகுள் ப்ளே ஸ்டோர்\nகூகுள் ப்ளே ஸ்டோரின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய புதிய செயலியை உருவாக்கியுள்ளது கூகுள்.\nவிருது வென்றதால் ப்ளேயர்ஸ்-க்கு ட்ரீட் வைக்கும் PUBG\nPUBG கேம் விளையாடுபவர்களுக்கு சிறப்புப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகூகுள் ப்ளேஸ்டோரில் ஆப் டவுன்லோட் செய்தால் இவ்வளவு பிரச்னையா\nபிளே ஸ்டோரில் இருக்கும் 90 சதவிகித இலவச ஆஃப்கள் பயனர்களின் தகவல்களை கூகுளுக்கு அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/28/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3291676.html", "date_download": "2019-12-12T04:04:37Z", "digest": "sha1:BILHYMAXLYNUH6PGYTOBPWDPWNPHGV5H", "length": 9164, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மனநல காப்பகத்தில் பெண் கைதி தற்கொலை: மருத்துவக் கல்வி இயக்குநா் விளக்கமளிக்க உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமனநல காப்பகத்தில் பெண் கைதி தற்கொலை: மருத்துவக் கல்வி இயக்குநா் விளக்கமளிக்க உத்தரவு\nBy DIN | Published on : 28th November 2019 02:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமனநல காப்பகத்தில் சி���ிச்சை பெற்று வந்த பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து விளக்கமளிக்க, மருத்துவக் கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.\nஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், நலகொண்டான்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜம்மாள்\n( 65). இவா், வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்று, வேலூா் சிறையில் கடந்த சில மாதங்களாக அடைக்கப்பட்டு இருந்தாா்.\nஇந்த நிலையில், ராஜம்மாள், கடந்த மாா்ச் மாதம் சென்னை கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். வியாழக்கிழமை (நவ.21) காலை வெகு நேரமாகியும் மன நல காப்பகத்தில் உள்ள ஒரு குளியல் அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த காப்பக ஊழியா்கள், அந்த குளியல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது கைதி ராஜம்மாள், தனது துண்டு மூலம் குளியல் அறை ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். அதில், மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த ராஜம்மாளை, அவரது உறவினா்கள் யாரும் வந்து பாா்க்க வராததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக\nஉயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின.\nதாமாக முன்வந்து வழக்குப் பதிவு: இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும், இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநா் 5 வாரத்துக்குள் விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவா் உத்தரவிட்டாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/10/29/187499/", "date_download": "2019-12-12T02:48:03Z", "digest": "sha1:STDE5UFMB3ER7MRC2ZRZAKFWCPYGSSQM", "length": 7358, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலயத்தினால் அதிகரிப்பு - ITN News", "raw_content": "\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலயத்தினால் அதிகரிப்பு\nடெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிப்பு 0 19.நவ்\nபிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம் 0 30.ஆக\nஅம்பலந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 13 பேர் காயம் 0 19.மார்ச்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலயத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nநவம்பர் 16 ம் திகதி காலை 7.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும். இதுதொடர்பாக கட்சி பிரதிநிதிகளை அறிவுறுத்தும் கூட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அரசியல் கட்சிபிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.\nஇளம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்\nதேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டங்கள்\nகுளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்\nபொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கு..\nமிளகு மற்றும் கறுவா இறக்குமதி விரைவில் தடைசெய்யப்படும் : அரசாங்கம்\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று\n13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு கிரீடம்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான குயின் டிரைலர்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7272", "date_download": "2019-12-12T03:10:02Z", "digest": "sha1:QXJISUPRNGILOQQSKPXG4CXVEBQYKOED", "length": 12994, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி", "raw_content": "\n« வளைகுடா-ஒரு கேள்வி ஒரு பதில்\n”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி\nவணக்கம். நேற்று ( 9 ஜூன், புதன்) சென்னை, தி. நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் இயங்கிவரும் காந்தி கல்வி மையத்தில் உங்களது “இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. வழக்கத்தை விட நிகழ்ச்சிக்கு அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் வந்திருந்தார்கள். இளைஞர் சிவகுமார், “இந்தப் புத்தகத்தை நான் விமர்சனம் செய்யப்போவதில்லை; நான் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்” என்று குறிப்பிட்டார்.\nவழக்கமாக இந்த புத்தக விமர்சன நிகழ்ச்சியில் விமர்சகர், புத்தகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிற்சில வரிகளை வாசித்துக் காட்டி, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள்; அல்லது ஒரு கருத்தைச் சொன்ன கையோடு, புத்தகத்திலிருந்து குறிப்பிட்ட பகுதியை வாசிப்பார்கள். ஆனால் சிவகுமார் அபூர்வமாகவே மேற்கொள் காட்டினார். மற்றபடி ஆத்மார்த்தமான நெகிழ்வுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.\nசுமார் 40 நிமிடம் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி அனந்தன், பாரத மணி ஆசிரியர் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். “இன்றைய காந்தி”யை இதுவரை படிக்காதவர்களை உடனடியாகப் படிக்கத்தூண்டும் விதமாக நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய காந்தி புத்தகத்தை இந்தியில் சிவகுமாரின் சித்தப்பா மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலையும், காந்தி கல்வி நிலையத்தின் அண்ணமலை தெரிவித்தார்.\nநான் அமர்ந்த்ருந்த இடத்தில் இருந்தபடியே என்னுடைய எம்பி3 ரெக்கார்டரில் சிவகுமாரின் விமர்சனத்தைப் பதிவு செய்தேன். அதை இரண்டொரு நாட்களில் அனுப்பி வைக்கிறேன்.\nஇன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\nTags: இன்றைய காந்தி, புத்தக விமர்சனம்\nஇன்றுதான் இந்த நூலை படித்து முடித்தேன்…இணைய தளத்தில் வாசித்திருந்தாலும் கூட\nபெண் எப்போது அழகாக இருக்கிறாள்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-80\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-fall-of-the-kumaraswamy-regime-was-a-victory-for-democracy-yeddyurappa/", "date_download": "2019-12-12T03:46:23Z", "digest": "sha1:AZTKS4M3CNQSYCYZ5C67FQMTAU5BSPWP", "length": 11095, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - எடியூரப்பா - Sathiyam TV", "raw_content": "\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற…\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nToday Headlines | 11 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 10 Dec 19\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி – எடியூரப்பா\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி – எடியூரப்பா\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\nகமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நபரை சரமாரியாக தாக்கிய பெண் காவலர்\nவாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய ”ரேஷன் அரிசி”\nபணம் வைத்து சூதாடியதாக நபர்கள் கைது.. போலீசார் எச்சரிக்கை\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19...\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற...\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்..\nகமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நபரை சரமாரியாக தாக்கிய பெண் காவலர்\nவாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய ”ரேஷன் அரிசி”\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post_18.html", "date_download": "2019-12-12T04:06:07Z", "digest": "sha1:ZENDN46HSYGKVPXPJ3MJ4HXEFPHYGT5P", "length": 43528, "nlines": 517, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: சுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக்காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வேண்டியவர்கள், அடிப்பொடிகள் எல்லோரும் வந்திருந்தார்கள் போலும். ஒரே கலகலப்பாக பட்டாசு வெடிகளுடன், பாடகர்கள் மேடையில் பாட விழா இனிதே நடந்து முடிந்தது. அதுவல்ல விஷயம். விழாவில் பங்கேற்றவர்களின் பேச்சுதான் ஹைலைட்.\nவந்தவர்கள் அனைவரும் சன் பிக்சர்ஸ், கலாநிதிமாறன் இந்த இரண்டு பெயர்களையும், மாற்றி மாற்றி சொன்னார்கள். அவர்கள் குடும்பத்துக்கே தன்னையும் தன் நிறுவனங்களையும் மற்றவர்களுக்கு காசு கொடுத்தாவது புகழ சொல்லி கேட்பதில் அவ்வளவு விருப்பம் போலும். இதை விட பெரிய காமெடி, மேடையில் பேசியவர்கள் ஒவ்வொரு முறை கலாநிதிமாறன் பெயரை சொல்லும்போதும் அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் போடுவார்களே அதே போல போலி audience applause record ஐ பேக்ரவ்ண்டில் போட்டு கொண்டே இருந்தார்கள். மிக கேவலமாக இருந்தது. மக்கள் உண்ம���யிலேயே கை தட்டி இருந்தால் அதற்க்கு அவசியம் இருக்கதே ஏன் இந்த தேவை இல்லாத பில்டப்பு\nவிஜயின் நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். பேசியவர்கள் அனைவரும் சன் பிக்சர்ஸை புகழ்வதாக நினைத்துகொண்டு விஜயை மட்டப்படுத்துவது போலவே பேசினார்கள்.\nமுதலில் பேசிய நம்ம புதுமை விரும்பி பார்த்திபன் வித்தியாசமா பேசுவதாக நினைத்துக்கொண்டு உளறி கொட்டினார். ஏற்கனவே ஐஸ்வர்யா, நயன்தாரா ஆகியோர்களிடம் காட்டிய அதே அல்ப தனத்தை தமன்னாவிடமும் காட்டினார். விஜயை அப்புறம் பார்த்து கொள்ளலாம். முதலில் தமன்னா பற்றி பேசுகிறேன் என்று சொல்லி, மின்சாரம் இல்லாத போது எல்லோர் வீட்டிலும் மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள், ஆனால் தமன்னா வீட்டில் மட்டும் ஏற்ற மாட்டார்கள். ஏன்னா அவரே ஒரு மெழுகுசிலை போலதான் என்று சப்பு கொட்டிக்கொண்டே பேசி மேடையில் ஜொள்ளு விட்டார். அதோடு நிறுத்தி இருக்கலாம். தளபதி, இளைய தளபதி, வருமானவரி என்று வழக்கம் போல தன் அதிகபிரசங்கிதனத்தை காட்டினார்.\nகேஎஸ் ரவிக்குமார் பேசும் போது, இதற்க்கு முந்தய படமான வேட்டைக்காரனும் சன் பிக்சர்ஸ் படம்தான். அதில் பாடல்கள் நன்றாக இருந்தன. அதுவும் நல்ல வசூல் என்று நினைக்கிறேன் என்று மென்று முழுங்கினார். பின் வாய்தவறி, கவலைப்படாதீர்கள் அதுமாதிரி இல்லாமல் இது மாபெரும் வெற்றி அடையும் என்று சொல்லிவிட்டார். பின் நீங்கள் (ஏன் இப்படி நடித்து எங்களை கொடுமை படுத்துகிறீர்கள் என்று சொல்லாமல்) த்ரீ இடியட்ஸ் மாதிரி வித்தியாசமான படங்களில் நடிக்கலாமே என்று அறிவுரை வேறு வழங்கினார். (ஏன்பா நொந்து போயிருக்குற நேரத்துல வந்து வம்பு பண்ற\nஇப்படி ஒவ்வொருவரும் தன் வாய்க்கு வந்தபடி உளறினார்கள். எல்லோரும் பேசிய பேச்சின் சாராம்சம் இதுதான். சன் பிக்சர்ஸ் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஓட வைத்து விடும். அதனால் விஜய்க்கு கவலை இல்லை. சன் பிக்சர்ஸ் வெளியிட்டால் சாமியார் படம் கூட வெற்றிபெறும். அதில் ஒருவர், விஷால் , நகுல், கருணாஸ் நடித்த படமாக இருந்தாலும் அது சன் பிக்சர்ஸ் படம் என்றால் வெற்றி பெரும் என்று சொன்னார். கொடுமைடா சாமி. விஜய் எந்த லிஸ்டில் சேர்ந்து விட்டார் பார்த்தீர்களா சன் பிக்சர்ஸ் படங்களில் இன்னொரு பலிகடா ஒன்று உண்டு. அதுதான் படத்தின் இயக்குனர். ���வர் பேசும்போது இந்த கதையை முதலில் திரு எஸ் ஏ சந்திரசேகரன் அவர்களிடம்தான் சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்து போய் விட்டதால் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் என்று கூறினார். மக்களே சன் பிக்சர்ஸ் படங்களில் இன்னொரு பலிகடா ஒன்று உண்டு. அதுதான் படத்தின் இயக்குனர். அவர் பேசும்போது இந்த கதையை முதலில் திரு எஸ் ஏ சந்திரசேகரன் அவர்களிடம்தான் சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்து போய் விட்டதால் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் என்று கூறினார். மக்களே எஸ்ஏசி அவர்கள் தேர்ந்தெடுத்த கதை எப்படி இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். பின்னர் இயக்குனரை காணவே இல்லை. பாவம் சரியாக மாட்டிக்கொண்டோம் என்று வெளியே சென்று அழுதிருப்பார். தமன்னா கொஞ்சும் தமிழில் அழகாக பேசினார். எல்லா கதாநாயகிகள் போல விஜயுடன் நடனமாட கடினமாக இருந்தது என்று அதே பல்லவியை பாடினார். (விஜய்க்கு இணையாக நடிக்க முடியவில்லை என்று யாரும் சொல்றதில்லையே எஸ்ஏசி அவர்கள் தேர்ந்தெடுத்த கதை எப்படி இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். பின்னர் இயக்குனரை காணவே இல்லை. பாவம் சரியாக மாட்டிக்கொண்டோம் என்று வெளியே சென்று அழுதிருப்பார். தமன்னா கொஞ்சும் தமிழில் அழகாக பேசினார். எல்லா கதாநாயகிகள் போல விஜயுடன் நடனமாட கடினமாக இருந்தது என்று அதே பல்லவியை பாடினார். (விஜய்க்கு இணையாக நடிக்க முடியவில்லை என்று யாரும் சொல்றதில்லையே\nவழக்கம்போல் விஜய் அதே சொங்கிதனமான தோரணையுடன் பேசினார். வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி, பெற்றவர்களை பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி பிறக்கும். ஆனால் அதைவிட இங்கு வந்து உங்களை எல்லாம் (ரசிகர்களை) பார்க்கும்போது அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று கூறினார். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் அவர் முகத்தில் இல்லை. அது அடுத்தடுத்த தோல்விகளின் வலியா இல்லை விழாவில் மற்றவர்கள் பேசிய பேச்சின் விளைவா இல்லை விழாவில் மற்றவர்கள் பேசிய பேச்சின் விளைவா என்று தெரியவில்லை. ஆனால் அவர் பேசிய பேச்சு ரசிகர்களுக்கு தெம்பூட்டும் விதமாக இருந்தது.\nசன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா (இது தமிழ் பெயர்தானா இவர் தமிழர் தானா தெரிஞ்சா சொல்லுங்களேன்.) நாங்கள் விஜயை வைத்து வேட்டைக்காரன் என்னும் வெற்றி படத்தை() கொடுத்தோம் என்று கூறினார். இதற்க்கு ரசிகர்களே கத்தவில்லை. பின் அவர் வேட்டைக்காரனுக்கு 650 பிரின்ட் போடப்பட்டது. ஆகவே அது வெற்றி படம் என்றார். போடப்பட்ட பிரிண்டுகளை வைத்து எப்படி வெற்றி படம் என்று சொல்ல முடியும்) கொடுத்தோம் என்று கூறினார். இதற்க்கு ரசிகர்களே கத்தவில்லை. பின் அவர் வேட்டைக்காரனுக்கு 650 பிரின்ட் போடப்பட்டது. ஆகவே அது வெற்றி படம் என்றார். போடப்பட்ட பிரிண்டுகளை வைத்து எப்படி வெற்றி படம் என்று சொல்ல முடியும் எனக்கு தெரியவில்லை. சரி வெற்றி படம் என்று வாய் கூசாமல் சொன்னவர்கள், பிரிண்டுகளின் எண்ணிக்கைகளை உயர்த்தி சொல்ல மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் எனக்கு தெரியவில்லை. சரி வெற்றி படம் என்று வாய் கூசாமல் சொன்னவர்கள், பிரிண்டுகளின் எண்ணிக்கைகளை உயர்த்தி சொல்ல மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் மேலும் அவர் பேசுகையில் நாங்கள் விஜய் கூட ஹாட்ரிக் அடிக்க ஆசை படுகிறோம் என்று கூறி ரசிகர்கள் வயிற்றில் மட்டுமல்லாமல் விஜய் வயிற்றிலும் புளியை கரைத்தார். ஆகவே மக்களே, காவல்காரனும் சன் பிக்சர்ஸ் கைக்கு போகலாம். எனவே இப்போதே மனதை திடபடுத்தி கொள்ளுங்கள்.\nஎன் அன்புக்கினிய விஜய் ரசிகர்களே நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு கோபம் வரலாம். சுறா படம் படுதோல்வி அடையவேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு சுமாரான வெற்றி பெற்று விஜயின் ருசியை சன் பிக்சர்ஸ் சுவைத்து விட்டால், சன் பிக்சர்ஸ் என்னும் திமிங்கலத்தின் வாயில் இருந்து விஜய் தப்பிக்கவே முடியாது. அப்படி அவர் தப்பிக்காத வரை அவரால் த்ரீ இடியட்ஸ் மாதிரி சோதனை முயற்சி எதுவும் செய்ய முடியாது. சன் பிக்சர்சின் நோக்கம் எல்லாம் குறைந்த தரம், குறைந்த விலை, நிறைந்த லாபம். இதற்க்கு அவர்களுக்கு தேவை ஒரு சுமாரான கமர்சியல் படம். ஆகவே காலமெல்லாம் விஜய் ஒரு கமர்சியல் நடிகனாகவே தொடர்வார். நீங்களும் எத்தனை நாளுக்குத்தான் அவர் படம் நன்றாக இல்லாவிட்டாலும், குருவிக்கு பரவாயில்ல, வில்லுக்கு பரவாயில்ல, அப்படி ஒன்னும் மோசமில்ல, ஒரு தடவ பாக்கலாம், விஜய்க்காக பார்க்கலாம், என்று சப்பை கட்டு கட்டுவீர்கள். எனவே இந்த ஒரு தோல்வி அவரை ஒன்றும் செய்து விட போவதில்லை. ஆகவே சுறா தோல்வி அடைய பிரார்த்தனை செய்யுங்கள். ..\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சினிமா, வெட்டி அரட்டை\nஎன்ன மாப்பு சுட சுட பதிவை போட்டுட்டீங்க. கடைசியா சொன்ன விஜய் ரசிகர்களுக்கான மேட்டர் சூப்பரப்பு\nகடைசிப்பந்தியில் சொன்ன அத்தனையும் உண்மை. படன் நன்றாக இருந்து ஓடினாலும் சன்ணினால் ஓடியது என்று சொல்லிவிடுவார்கள். அதற்க்கு மேலே சொன்ன கருஹ்துக்கள் உங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் என நினைக்கிறேன். வேறு என்னத்த சொல்ல...\nபொதுவாக இப்படி விமர்சித்து பதிவு போடுவதில்லை. ஆனால் மனதில் பட்டது.\nகண்டிப்பாக என் சொந்த கருத்துக்கள்தான்.\n//போலி audience applause record ஐ பேக்ரவ்ண்டில் போட்டு கொண்டே இருந்தார்கள். மிக கேவலமாக இருந்தது. மக்கள் உண்மையிலேயே கை தட்டி இருந்தால் அதற்க்கு அவசியம் இருக்கதே ஏன் இந்த தேவை இல்லாத பில்டப்பு ஏன் இந்த தேவை இல்லாத பில்டப்பு\nஅட, நான் கூட அவருக்கு அவ்வளவு கைத்தட்டலா என்று வியந்தேன். இப்போது தான் உண்மை தெரிகிறது.\nகே.எஸ்.ஆருடைய பேச்சை மட்டும் தன் பார்க்க நேர்ந்தது. நீங்க்ள் சுட்டிக் காட்டியதை நானும் உணர்ந்தேன். ஹிஹி\nமற்றபடி வேர என்ன சொல்ல. சுறாவிற்கும் நண்பர் சதீஷுக்கும் வாழ்த்துகள். :)\nஉங்கள் சிரிப்பின் பொருள் என்ன கார்க்கி\nவருகைக்கு நன்றி. புட்டி கதை என்னாச்சு\nஅப்புறம் இவனுங்களுக்கெல்லாம் யார் கை தட்டுவா\nநீங்கள் விஜய் எதிர்பாளர் என்றாலும் எழுதிய விடயங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவை என்பதால் எங்களுக்கும் மறுத்து பேச எதுவுமில்லை. உண்மையை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.\nஅய்யய்யோ என்ன இப்படி சொல்லி விட்டீர்கள். விஜய் என்ன செய்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்ப்பவன் இல்லை நான். நம் மனதுக்கு சரி என்று பட்டதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். விஜய் என்ன என் எதிரியா\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nசச்சினை எனக்கு பிடிக்காது ... தொடர்ச்சி.\nகிரிக்கெட்டுக்கு இன்று பிறந்த நாள்...\nரஜினி செய்த துரோகம் ... டவுசர் கிழிந்த தமிழன்\nமோடி விளையாடு - ஒரு மோசடியின் கதை\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு ...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nபெங்களூரு ஸ்டேடியத்தில் குண்டு வெடிப்பு\nசாம் ஆண்டர்சன் Vs கமலஹாசன்...\nவிழுந்து விழுந்��ு சிரிக்க வைத்த படம்...\nகொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா..\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/resources-ta/lgbt-ta/health-and-wellness-ta/", "date_download": "2019-12-12T04:46:59Z", "digest": "sha1:AI3MWGOU5QSUNN5YOMBPJ5OB3RECT5UY", "length": 5452, "nlines": 73, "source_domain": "orinam.net", "title": "உடல் மற்றும் மன ஆரோகியம் | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nResources for நங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nநமக்காக, நம்மால் உருவாக்கப்பட்ட வளங்கள்\nபிரச்சனையில் ஆதரவு மற்றும் உதவி எண்கள்\nஉடல் மற்றும் மன ஆரோகியம்\nவீடியோ: கான்டம் (ஆணுறை) உபயோகம்\nHome » வளங்கள் » நங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT) » உடல் மற்றும் மன ஆரோகியம்\nஉடல் மற்றும் மன ஆரோகியம்\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளி���் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174857", "date_download": "2019-12-12T02:48:45Z", "digest": "sha1:X3NJIGCUCCIPGNU57RZCXQ3OACNQ6UOZ", "length": 5739, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "Police record statements from 6 individuals caught distributing Bible | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஇலங்கை : ஜனவரி 5-இல் நாடாளுமன்றத் தேர்தல்\nNext articleஷாருக்கானின் ‘ஸீரோ’ முன்னோட்டம் – 4 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள்\nஅம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்\nஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்\n9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nகிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சபாவில் கூடுதல் நாள் விடுமுறை\nஇந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் – இந்திய மேலவையிலும் நிறைவேறியது\nகிடுகிடுவென உயர்ந்தன சவுதி அராம்கோ பங்கு விலைகள்\n‘பேய்ச்சி’ முதல் நாவல் – குறித்து வல்லினம் ம.நவீன் தமிழக ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-12T03:31:56Z", "digest": "sha1:7ISESRNZ74G2M2ZABUQGC7JQVPFFPK3X", "length": 10103, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "முகமட் இசா சமாட் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags முகமட் இசா சமாட்\nTag: முகமட் இசா சமாட்\nமுகமட் இசா: பெல்டாவிலிருந்து 100 மில்லியன் ரிங்கிட் வெளியானது\nபெல்டாவிலிருந்து பெல்டா முதலீட்டுக் கழகம் செண்டெரியான் பெர்ஹாட்டுக்கு, நூறு மில்லியன் ரிங்கிட்டை மாற்றுவதற்கான பரிவர்த்தனை நடந்ததாக சாட்சி குறிப்பிட்டது.\nஅமர்வு நீதிமன்றத்தில் இசா சமாட் குற்றஞ்சாட்டப்பட்டார்\nகோலாலம்பூர்: சரவாக்கில் 160 மில்லியன் பெறுமானமுள்ள தங்கும் விடுதியை வாரிய இயக்குனர்களின் அனுமதியின்றி வாங்கியக் குற்றச் செயலுக்காகவும், மூன்று மில்லியன் ரிங்கிட் பணத்தை கையூட்டாகப் பெற்றக் குற்றத்திற்காகவும், முன்னாள் பெல்டா தலைவர் இசா...\nஊழல் தடுப்பு ஆணையம்: முகமட் ஈசா நாளை குற்றஞ்சாட���டப்படுவார்\nகோலாலம்பூர்: முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட்டிற்கு எதிராக நாளை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. பெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்பரேஷன் (Felda Investment Corporation)...\nஇசா சமாட் உள்ளிட்ட 14 பேர் மீது 514 மில்லியன் திரும்பப் பெற பெல்டா...\nகோலாலம்பூர் – பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் நிறுவனம் தனது முன்னாள் இயக்குநர்கள், உயர் நிர்வாக அதிகாரிகள் 14 பேர் மீது தாங்கள் இழந்த 514 மில்லியன் ரிங்கிட்டைத் திரும்பப் பெறக் கோரி வழக்கு...\nபோர்ட்டிக்சன் : சுயேச்சையாகப் போட்டியிட இசா சமாட் அம்னோவிலிருந்து விலகினார்\nபோர்ட்டிக்சன் - நாளை சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட், அதற்கான முதல் கட்ட ஏற்பாடாக அம்னோவிலிருந்து...\nபோர்ட்டிக்சன் : இசா சமாட் சுயேச்சையாகப் போட்டி\nபோர்ட்டிக்சன் - சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் பெல்டா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் அம்னோ அமைச்சருமான டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக...\nமுகமட் இசா சமாட் மீண்டும் போட்டியிடவில்லை\nசிரம்பான் - முன்னாள் மந்திரி பெசாரும், முன்னாள் அமைச்சருமான டான்ஸ்ரீ முகமட் இசா சமாட் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஆரூடங்கள் பொய்த்து விட்டன. முகமட் இசா...\nதெலுக் கெமாங்கிற்குப் பதிலாக மஇகாவுக்கு ஜெம்போல் அல்லது ஜெலுபு தொகுதியா\nபோர்ட்டிக்சன் - (கூடுதல் தகவல்களுடன்) பாரம்பரியமாக மஇகா போட்டியிட்டு வந்துள்ள தெலுக் கெமாங் தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோ போட்டியிடும் என்றும் அங்கு நெகிரி செம்பிலான் தொகுதியின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள்...\nஇசா சாமாட்டிடம் காவல் துறையினர் 5 மணி நேர விசாரணை\nகோலாலம்பூர் – பெல்டா தலைவரான டான்ஸ்ரீ இசா சாமாட் இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்து வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இலாகாவில் சுமார் 5 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இந்தத் தகவலை...\nஃபெல்டா மோசடி: இசா சமட்டிடம் காவல்துறை வாக்க���மூலம் பெற்றது\nகோலாலம்பூர் - ஜாலான் செமாரா நிலம் பரிமாற்றத்தில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் ஃபெல்டா தலைவர் இசா சமட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். இன்று காலை 10.30 மணியளவில் இசா விசாரணையில்...\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nகிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சபாவில் கூடுதல் நாள் விடுமுறை\nஇந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் – இந்திய மேலவையிலும் நிறைவேறியது\nகிடுகிடுவென உயர்ந்தன சவுதி அராம்கோ பங்கு விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/mmorpg-game_tag.html", "date_download": "2019-12-12T04:33:40Z", "digest": "sha1:6TTG4EYZXGFZY435GI66KLOG47EOAXB6", "length": 13661, "nlines": 90, "source_domain": "ta.itsmygame.org", "title": "எம்எம்ஓஆர்பிஜி ஆன்லைன் விளையாட்டுகள். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஎம்எம்ஓஆர்பிஜி ஆன்லைன் விளையாட்டுகள். இலவசமாக விளையாட\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nசெல்டா - இருள் விதைகள்\nவட்டு தொழில் & amp; உலக யாழ்\nசோனிக் ஆர்பிஜி: EPS 7\nTelepath ஆர்பிஜி அத்தியாயம் 1\nஎம்எம்ஓஆர்பிஜி ஆன்லைன் விளையாட்டுகள் ஒரு வெல்ல முடியாத வீரர் அல்லது ஒரு வலிமைமிக்க வித்தைக்காரர் உருவாக்க அனுமதிக்கும். எம்எம்ஓஆர்பிஜி ஆன்லைன் விளையாட்டுகள் மெய்நிகர் உண்மையில் வரம்பற்ற சாத்தியங்கள் வழங்குகின்றன.\nஎம்எம்ஓஆர்பிஜி ஆன்லைன் விளையாட்டுகள். இலவசமாக விளையாட\nஎம்எம்ஓஆர்பிஜி ஆன்லைன் விளையாட்டுகள் - இந்த அற்புதமான வி��யம். அத்தகைய ஒரு அறிக்கை மட்டும் வகையை ஒரு ரசிகர் வாயில் இருந்து ஒலி இருக்கலாம். அனைத்து பிறகு, இந்த விளையாட்டுகள் தங்கள் சொந்த தனிப்பட்ட உலகங்கள் உருவாக்க சாம்பியன்களாக உள்ளனர். பங்களிக்கும் என்று வகை அனைத்து நிலைமைகள் மற்றும் வரம்புகள் இருந்து. மற்றும் மேம்பாட்டாளர் மிக சாதாரணமான இருக்க வேண்டும், விளையாட்டு நூறாயிரம் குறைந்தது ஒரு சில மக்கள் ஒரு உண்மையான மாற்று ரியாலிட்டி ஆக இல்லை, எனவே. நிச்சயமாக, எம்எம்ஓஆர்பிஜி ஆன்லைன் விளையாட்டுகள் போன்ற மக்கள் உட்பட. ஆனால் அவர்கள் இன்னமும் ஒரு சிறுபான்மையினராக. ஒப்புக்கொள்கிறேன், ஒன்றும் எங்களுக்கு எந்த சொற்றொடர் உலக zooms அல்லது கேட்டிருக்கிறேன் சமாதான odevalok விளையாட்டுகள். ஆனால் உலக LA2 » அல்லது வேர்ல்ட் ஆப் வார்கிராப்ட் கிட்டத்தட்ட பொதுவான மாறிவிட்டது. மற்றும் இணைய அணுகல் யார் யார், அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தெளிவற்ற யோசனை உள்ளது. ஏனெனில் ஆர்வத்தை குறைந்தது அவுட், ஆனால் எம்எம்ஓஆர்பிஜி அறியப்படுகிறது சர்வர்கள் ஒன்று சரிபார்க்க நிச்சயமாக நேரம். குறைந்தது என்று ஏன் மக்கள் இங்கே உட்கார்ந்து... இல்லை, மணி, இல்லை நாட்கள் ஆண்டுகளுக்கு ஒரு கூட்டம். பல இந்த பதிவு ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை மாறிவிட்டது. அவர்கள் விளையாட ஏன் அவர்கள் கவர்ச்சிகரமான ஏன் இப்போது அவர்களுக்கு தெரியும். எனக்கு தெரியும், அதே இடது மாற்றப்பட்டது புதிய எடுக்க முடியும் போது எதிர்நோக்குகிறோம். கோரிக்கை மீதான « ஆன்லைன் இலவச MMORPG விளையாட்டுகளில் ஒரு நீண்ட நேரம் இந்த விளையாட்டை யாரும் பார்க்க. ஏற்கனவே கேட்டு வருகின்றனர் இது குறிப்பிட்ட விளையாட்டுகள், விரும்புகின்றனர். அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பு. ஆனால் அவர் மிக, மிக வேறுபட்ட எம்எம்ஓஆர்பிஜி தான். அங்கு கடற் பற்றி ஒரு விளையாட்டு, மற்றும் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் என்ற புகழ் எழுச்சி முன்னரே தோன்றியது. மக்கள் நிறைய தொட்டி தளபதிகள், போர் விமானிகள், மற்றும் விண்வெளி வாகனங்கள் ஆக அங்கு எம்எம்ஓஆர்பிஜி - போலி,. ஒரு மிக பெரிய காதல் விளையாட்டு வரம்பில், மற்றும் பாரம்பரிய podnadoevshego குள்ளர்கள், குட்டிச்சாத்தான்கள் மற்றும் orcs பல உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஜப்பனீஸ் அனிமேஷன் பாணியில் விளையாட்டுகள் பல, இது இப்போது மிகவும் ��ிரபலமான பார்வையாளர்கள் உள்ளது. சுருக்கமாக, இது ஒரு என்று நான் வட்டி கண்டுபிடிக்க மற்றும் ஒரு நீண்ட நேரம் தாழ்த்தினால் வெறுமனே சாத்தியமற்றது. எனினும், இலவச எம்எம்ஓஆர்பிஜி விளையாட்டு ஆன்லைன் விளையாட தொடங்கி, பணம் கேள்வியை நீங்கள் மாறிவிட்டன முன் என்பதை நினைவில். இது அனைத்து டெவலப்பர்கள் பேராசை பொறுத்தது. நீங்கள் முதல் சில நிலைகளில் எடுப்பீர்கள் - ஒரு ஆட்சி, அது போன்ற ஒரு காற்று ஒரு விளையாட்டு - விளையாட்டு ஒரு சுவை கிடைக்கும், அது வெற்றி. இது சற்று உணர்வு சுற்றி விளையாட. நீங்கள் ஒரு உட்செலுத்துதல் மேலும் வெற்றிகரமான விளையாட்டு reals இல்லாமல் ஒருவேளை நீங்கள் பிரகாசித்த இல்லை என்று. சில விளையாட்டு விட்டுவிடும். மற்றவர்கள் அவர்களுக்கு ஆறுதல் விளையாடி வழங்கும் என்று பணத்தை தொகை பரிமாற்ற ஐந்து முனை செல்ல. எனவே உண்மையில் ஆன்லைன் விளையாட்டுகள் பட்டியலில் இலவச எம்எம்ஓஆர்பிஜி அடங்கும் இல்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/01/blog-post_6243.html", "date_download": "2019-12-12T03:15:31Z", "digest": "sha1:JI7PLW44UDLZNBDKJWRNVTIWL2GNZQTY", "length": 43430, "nlines": 630, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது", "raw_content": "\nநெடும் செழியர் கலைத் தென்றல்\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது\nதமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை, மென்பொருள் விருது ஒன்றை கணியன் பூங்குன்றனார் பெயரில் உருவாக்கி வைத்துள்ளது. 2007-ம் ஆண்டிலிருந்துதான் இது அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன். அப்போது பனேசீ சாஃப்ட்வேர் என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த தமிழ் இடைமுகம் கொண்ட அலுவல் செயலித் தொகுப்புக்கு அது தரப்பட்டது ���ன்று ஞாபகம். அப்போது அறிவிக்கப்பட்டாலும், விருது 2010 கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்தான் தரப்பட்டது.\nஅடுத்து 2008, 2009 ஆண்டுகளுக்கான விருது பற்றிய அறிவிப்பு வந்திருந்தது. 2009-ம் ஆண்டுக்கான விருதுக்கு NHM Writer தமிழ் (மற்றும் பிறமொழிகள்) எழுதியை அனுப்பியிருந்தோம். அது தொடர்பான கூட்டம் இரு மாதங்களுக்கு முன் நடைபெற்றது. பல்வேறு மென்பொருள்களையும் பரிசீலிக்க ஒரு நிபுணர் கூட்டம் வந்திருந்தது. ஐஐடி கான்பூர் சேர்மன் எம்.ஏ.ஆனந்தகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் டேவிதார், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இராசேந்திரன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் எழிலரசு, உலகத் தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் குணசேகரன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெயதேவன், பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத் தலைவர் செல்லப்பன், விஷ்வக் சொலுஷன்ஸ் வெங்கட்ரங்கன், இன்னும் பலரும் அரங்கில் இருந்தனர். ஒரு மென்பொருளுக்கு சுமார் 15 நிமிடங்கள் என்றுதான் செயல்விளக்கத்துக்கு நேரம் இருந்தது. அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கான விண்ணப்பங்கள் என்பதால் குறைந்தது 20-25 செயல்விளக்கங்கள் இருந்தன. நாங்கள்தான் கடைசி\nநாகராஜனும் நானும் நுழையும்போது அனைவரும் சோர்ந்துபோயிருந்தனர். பாவம் நாங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. நாகராஜன் மென்பொருளை இயக்கிக்காட்ட, நான் மென்பொருளின் அருமை பெருமைகளை விளக்கிப் பேசினேன். உண்மையில் இதனை விளக்குவது எளிதாகவே இருந்தது. ஏனெனில் அறையில் இருந்த பலர் அந்த மென்பொருளை ஏற்கெனவே பயன்படுத்துபவர்கள். அதிலும் ஜெயதேவன் போன்ற இந்தியவியல் துறையைச் சேர்ந்தவர்கள் டயாக்ரிடிக் பயன்பாட்டைப் பெரிதும் சிலாகித்தார்கள். பொற்கோ உடனடியாக அதைச் செயல்படுத்தச் சொல்ல, அதிலேயே அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. டேவிதார் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியம் தரவில்லை. தான் அந்த லோகோ உள்ள மென்பொருளைப் பல மாதங்களாகப் பயன்படுத்துவதாகவும் ஆனால் அதன் பெயர்தான் என்.எச்.எம் ரைட்டர் என்று தனக்கு அப்போதுதான் தெரியவந்துள்ளது என்றும் சொன்னார். ஒரு பொருளை பிராண்டிங் செய்வது எளிதல்ல. பயன்பாட்டில் இருந்துகொண்டே இருந்தாலும்கூட அது எந்தப் பொருள் என்றே தெரியாது பயன்படுத்துபவர்க���ும் இருக்கிறார்கள்.\nநாங்கள் சந்தித்ததிலேயே உள்ள கடுமையான கேள்வி, இந்த மென்பொருளுக்கு தமிழில் ஏன் பெயர் இல்லை என்பது. அதற்கு எப்படிப் பதில் சொல்வது என்று தடுமாறினோம். அடிப்படையில் தமிழ் எழுத என்று உருவானாலும் இந்தியாவின், அதையும் தாண்டி உலக மொழிகள் பலவற்றையும் எளிதில் எழுத வகை செய்யும்படியே இந்த மென்பொருள் உள்ளது. உதாரணமாக இதைக் கொண்டுதான் பர்மிய மொழியில் இன்று பலரும் எழுதுகிறார்கள். பர்மிய ஆன்லைன் தளங்களில் இது தொடர்பான விவாதங்களை நீங்கள் பார்க்கலாம். சிங்களம், தாய், லாவோஸ், வியட்னாமிய, கம்போடிய, கொரிய மொழிகள் என கிட்டத்தட்ட (சீனம் தவிர்த்த) அனைத்து ஆசிய மொழிகளையும் இதைக்கொண்டு எழுதலாம். அந்த மொழிகளுக்கான கீபோர்ட் அமைப்புகளை உருவாக்குவது எளிது. ஆனால் இதனை நாங்கள் இதுகாறும் பெரிதாக விளம்பரப்படுத்தியதில்லை.\nசரி நீண்ட பீடிகைக்குப் பின் விஷயத்துக்கு வருகிறேன். இன்று காலை தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்து தொலைபேசிச் செய்தி. 2009-ம் ஆண்டுக்கான கணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருதுக்கு NHM Writer மென்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம். இந்த விருதும் 16 ஜனவரி 2011 அன்று (சிறந்த தமிழ் நூல்களுக்கான விருதுகளுடன் சேர்த்து) வள்ளுவர் கோட்டம் விழாவில் தரப்படுமாம்.\nஇதன் ஆக்கியோன் என்ற முறையில் நாகராஜனுக்கும், இதனைப் பயன்படுத்தி, மேம்பாடுகளைக் கேட்டுப் பெற்றவர்கள் என்ற முறையில் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இந்த விருதுக்கான பங்கு உள்ளது.\nஇதற்கான ஒரே கைம்மாறு, மேலும் பல இலவச மென்பொருள்களை உருவாக்கி உங்களுக்கு அளிப்பதே.\nவிருது பெற முழுத் தகுதியும் உள்ள மென்பொருள்தான் இது. நாகராஜனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nமேலும் மேலும் பல பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்\nநாகராஜன் மற்றும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.\nNHM Writer கொண்டு சௌராஷ்ட்ரா மொழியை எழுதுவதும் எளிதாக உள்ளது. நான் 'Key Map' செய்வதில் சிக்கல் எழுந்த பொழுது நாகராஜன் தான் ‘Developer Kit' தந்து உதவினார். அவருக்கு ஒரு ‘Special Thanks'.\nஉங்களுக்கு பரிசு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.\nஇதை உபயோகம் செய்த பிறகு.. இதன் எளிமை பதிந்து விட்டது. இதை ஜெயமோகன் வலை மூலம் அறிந்தேன். இதை வைத்து ஒரு கதை எழுதி ”சொல்வனம்” இதழில் publish-ம் நான் செய்தாகி விட்டது.\nமேலும் வெற்றி பெற வ��ழ்த்துகள்.\nகடந்த இரண்டாண்டுகளாக இதை வைத்து கிரெக்க எழுத்துக்களை எழுதிக்கொண்டிருக்கிறேன்\nα β γ என்று கலக்கலாம்\nநாகராஜன் மற்றும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்\n//இதன் ஆக்கியோன் என்ற முறையில் நாகராஜனுக்கும், இதனைப் பயன்படுத்தி, மேம்பாடுகளைக் கேட்டுப் பெற்றவர்கள் என்ற முறையில் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இந்த விருதுக்கான பங்கு உள்ளது.\nவிருதுக்கான பெருமையில் பங்கு உள்ளது என்று தெளிவாகச் சொல்லியிருக்கலாம். பங்கு என்றாலே கொஞ்சம் பயமாக இருக்கிறது. :-)\nஅடுத்த விருதுக்காக NHM Converter காத்திருக்கிறது\nசாப்ட்வேர் உருவாக்க முறை அறிந்தவர்களிடமேல்லாம் முன் வைக்கும் எனது நீண்ட நாள் கோரிக்கை :-)\n1. டெக்ஸ்ட் டு வாய்ஸ் - தமிழில் இல்லை\nhttp://www.sarma.co.in/ என்பவர் இது போன்ற பல முயற்சிகளை ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறார்.\nவாழ்த்துகள் பத்ரி & நாகராஜன்.\nநாகராஜனுக்கும் என்.எச்.எம். குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்த எழுதியை இன்னும் மேம்படுத்த வேண்டும்.\nஎன் வேண்டுகோளுக்கு இணங்கி, நாகராஜன், New Typewriter Keyboard நிரலை எனக்குத் தனியே தந்துள்ளார் (பொது வெளியீட்டில் இது இல்லை). அதில் லூ, சூ, நூ, ளூ, தூ போன்ற சில விசைகளைத் தட்ட இயலவில்லை. இந்த எழுத்துகளைத் தனியே வைத்துக்கொண்டு, எடுத்து ஒட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், ஹாய் கோபி தளத்தில் உள்ள New Typewriter Keyboard பயன்பாட்டில் இந்தச் சிக்கல் இல்லை.\n'மொத்த நிரலையும் தந்துவிடுகிறேன். நீங்களே உங்களுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளுங்கள்' என்றால், அது சரியான தீர்வாகாது. இந்தச் சிக்கலைச் சரி செய்து, NHM எழுதியின் பொது வெளியீட்டில் இணைக்க வேண்டுகிறேன்.\nநாகராஜனுக்கும் பத்ரிக்கும் எனது வாழ்த்துக்கள். இதை நான் NHM writer உதவியுடன் எழுதுகிறேன்.\nநான் பல நாட்களாக பயன்படுத்தியும் பலரிடம் அறிமுகப்படுத்தியும் வருகின்றேன்.\nமிகவும் பயனுள்ள மென்பொருளுக்கு இப்ப்ரிசு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி.\nஏற்கனவே ஏகப்பட்டது இருந்தாலும் எளிமைப்படுத்திய பயன்பாடும், வழுக்களற்ற(அல்லது தொல்லை தராத) வடிவமைப்பும், சரியான பிராண்டிங்கும் NHM writerன் பலம். வாழ்த்துக்கள்.\nமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதோடு சேர்த்து NHMக்கு மூன்று தமிழக அரசு விருதுகள்.\nநான் இம்மென்பொருளைப்பற்றி அறிந்த நாள் முதல் பயன்படுத்தி வருகிறேன். எனது நண்பர்களின��� கணணிகளிலும் அவர்களிளை கேட்காமலே நிறுவியும் வருகிறேன். :( , :), :( ,:) \nமிக்க மகிழ்ச்சி, பத்ரி. அருமையான மென்பொருளை உருவாக்கியதற்கு நன்றி..\nஇன்று காலை தினமணி செய்தியைப் பார்த்து தான் தகவல அறிந்தேன். தங்களுக்கும் தங்கள் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இப்படி ஒரு படைப்பைக் கொண்டு வருவது எளிதல்ல. கடந்த சில காலமாகவே நான் என்.எச்.எம் ரைட்டரைத் தான் பயன்படுத்தி வருகிறேன். என் நண்பர்கள் பலருக்கும் அதை சிபாரிசு செய்து அவர்களும் அதைப் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இப்படியான பல படைப்புகளை அளிக்க் எனது வாழ்த்துகள்.தமிழுக்கும் ( பிற மொழிகளுக்கும் தான்) தாங்கள் செய்து வரும் சேவை தொடரட்டும்.\nலாவோஸ் (Laos)என்பது \"லேயாஸ்\" என்று இருக்க வேண்டும்.\nசரவணன்: கீழ்க்கண்ட சுட்டிகளைப் பாருங்கள்:\nவாழ்த்துகள் நாகராஜன், பத்ரி & software@NHM Team\nNHM Writer உருவாக்கத்திற்கு உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் \nநாம் பயன்படுத்தும் (வாங்கிய ) பிராண்ட் வண்டிக்கு ஒரு விருது வழங்கிக் /வாங்கிக் கொள்ளப்பட்டாலே பெரிய சந்தோஷம். அப்படி இருக்க .. அன்றாடம் பயன்படுத்தும் ஒரு நவீன கால காரணிக்குக் கிடைத்தால் ஒரு பெரிய மற்றும் நிஜ சந்தோசம் எவ்வளவு பெரிதாக இருக்கும்... தட்ஸ் off \nஉங்கள் இரண்டு கோரிக்கையை இந்த தமிழ் மென்பொருள் நிவர்த்தி செய்யும்\nபத்ரி: உங்களுக்கு ஒரு சந்தோஷச்செய்தி. ஏழாம் தேதி பாவண்ணன் உங்களையும் பாராவையும் சந்திக்கும்போது NHM Writer/Converter பற்றி தெரியாதவராக வேறு எதிலோ டைப் செய்து கட் அண்ட் பேஸ்ட் பேர்வழியாகத்தான் இருந்தார்.\nஅவர் என் வீட்டிலிருந்த இரு நாட்களில், இந்த கணினி நிரக்ஷரகுட்சி அவருக்கு NHM Writer/Converter பற்றி ஒரு வகுப்பே எடுத்து புரியவைத்தேன். பெங்களூர் போய் என்.எச்.எம்.கரதலப்பாடமாய் எனக்கு ஒரு செய்தியும் நன்றியும் அனுப்பியிருந்தார். அது உங்களுக்கும், நாகராஜனுக்கும் சேரவேண்டியது. இப்போது சேர்ப்பித்துவிட்டேன்.\nபத்ரியையும், நாகராஜனையும் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக்கொள்வது போல கொஞ்சம் நெளிய வேண்டியிருந்தாலும், கண்டிப்பாக இதைச் செய்தே ஆகவேண்டும்\nமுரசு அஞ்சலுக்கும் முந்தைய (pre 1985) காலகட்டங்களிலிருந்து நானும் பல நண்பர்களும் இதிலெல்லாம் எவ்வளவு ஒன்றிப்போய், எவ்வளவு சோதனை முயற்சிகள், வேதனைகள், எரிச்சல்கள் எல்லாம் தாண்டி இப்போது இங்கே வந்து ஜம்மென்று சேர்ந்திருக்கிறோம்\nஎத்தனையோ பின்னிரவுகளின் நாகராஜனும் நானும் இது பற்றியெல்லாம் இப்போதும் முட்டி மோதிக்கொள்கிறோம்\n1985ல் சுஜாதா எனக்கு முரசு அஞ்சலை, நெடுமாறனை, தமிழ் நெட்டை, பாலாவை அறிமுகப்படுத்திய நினைவுகளெல்லாம் நெஞ்சில் வந்துபோகின்றன. பிதாமகர் சுஜாதா இப்போது இருந்திருந்தால் இதற்காகவே ஒரு ’கற்றதும் பெற்றதும்’ போட்டிருப்பார்\nபத்ரி, உம் குலம் வாழ்க, உம் கொற்றம் வாழ்க அங்கே முற்றத்தில் குதியாட்டம் போடும் எம்போன்ற எழுத்தாளர்கள் இன்னும் அதிகமாக வாழ்க\nகன்கிராட்ஸ் மை டியர் ஃப்ரண்ட்ஸ்\nமுரசு அஞ்சலுக்குப் பிறகு, என் ஏய்ச் எம் க்கு முன்பாக பலரும் தமிழில் எழுத பயன்படுத்தியது \" எ கலப்பை \".\nதனியொரு மனிதராக இதனை உருவாக்கி இலவசமாக தந்தவர், ஆஸ்திரேலியா வாழ் - சுப்ரமணியன் முகுந்த்.\nவாசன் சொல்வது போல் ஈகலப்பையையும் நான் நினைவுகூர்ந்திருக்கவேண்டும், மன்னிக்க இன்றும் ஆங்காங்கே ஒரு குருஜெகதீசன் (ஆண்ட்ராய்ட் டெவலப்பர்) போன்ற நல்லவர்களால், தமிழ் மென்பொருளின் தரம் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது.\nஉண்மையில் தகுதியுள்ள ஒரு மென்பொருளுக்கான விருது.\nநான் முரசு அஞ்சல்,பாரதி,குறள் எழுதி,இ-கலப்பை போன்ற பலவற்றை உபயோகப்படுத்தியிருக்கிறேன்.\nஆனாலும் என்.எச்.எம் உபயோகித்ததில் இருந்து வெகு எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.\nசுமார் இரண்டு வருடங்களுக்கு முன் விதூஷ் வித்யா வேண்டியிருக்கும் விதயங்களை சேர்க்குமாறு உங்களுக்கு மடலிட்டிருந்தேன்,பார்த்தீர்களா என்று அறியேன்..\nபாராட்டுக்கள்.விருதுக்கும்,பதிவின் கடைசி இரு வரிகளுக்கும்..\nவாழ்த்துகள், பத்ரி மற்றும் நாகராசன்.\nஎ-கலப்பை அளித்த முகுந்த் மற்றும் தமிழா குழுவினருக்கும் நன்றி.\nதமிழ் இணையப் பயன்பாட்டில் இருப்பவர்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற என்.ஹெச்.எம். மென்பொருளுக்கு... இன்று தமிழ்நாடு அரசு கணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது அளித்து பாராட்ட உள்ளது குறித்து மகிழ்ச்சி... வாழ்த்துகள்...\nவாழ்த்துகள். எனக்கு குரு.ஜெகதீசனைத் தெரியும் ;-)\nவாழ்த்துகள். மேலும் பல சிறப்பான மென்பொருள்களை உருவாக்குங்கள்.\nமகிழ்ச்சியான செய்தி, பாராட்டுகள் பத்ரி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்\nகருப்புப் பணம் - 2\nபுத்தகக் கண்காட்சி பதிநான்காம் நாள் (இறுதி)\nஸ்பெக்ட்ரம் சர்ச்சை - தொடர்ச்சி\nபுத்தகக் கண்காட்சி பதிமூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பனிரெண்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பதினொன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பத்தாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஒன்பதாம் நாள்\nகணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது\nபுத்தகக் கண்காட்சி எட்டாம் நாள்\n2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருது...\nபுத்தகக் கண்காட்சி ஏழாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஆறாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஐந்தம் நாள்\nபுத்தகக் கண்காட்சி நான்காம் நாள்\nபுத்தகக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nகதம்பம் - 7 - கல்கி - மாத்தி யோசி\nகதம்பம் - 6 - சிவப்பு ரோஜாக்கள்\nஅறிமுகம்: NHM Feedle - மின் புத்தகப் படிப்பான்\nபுத்தகக் கண்காட்சி முதல் நாள்\nநாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா\nகதம்பம் - 3 - வரலாறு முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-12T04:43:50Z", "digest": "sha1:HCP77S55JDKIDJ6PEGMOWRP5VDZ2YVQX", "length": 6789, "nlines": 178, "source_domain": "sathyanandhan.com", "title": "வார்தா புயல் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: வார்தா புயல்\nவார்தா புயல் வீழ்த்திய மரங்களை நடும் சென்னை இளைஞர்கள்\nPosted on December 25, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவார்தா புயல் வீழ்த்திய மரங்களை நடும் சென்னை இளைஞர்கள் முல்லைவனம் ‘Green Kalam Movement ‘ என்னும் அமைப்பில் நடிகர் விவேக் உடன் இணைந்து செயற்படுகிறார். மரங்களை நடுவது மற்றும் கேட்போருக்கு வழங்குவது இந்த அமைப்பின் பணி. ‘ Tree Bank of India ‘ என்னும் அமைப்பை அவர் தமது அமைப்பாக நடத்தி வருபவர். … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அப்துல் காலம், நடிகர் விவேக், பசுமை, மரம் நடுதல், முல்லைவனம், வார்தா புயல்\t| Leave a comment\n2.5 லட்சம் மரக்கன்று நடும் திட்டம் நம்பிக்கை தருவது\nPosted on December 21, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n2.5 லட்சம் மரக்கன்று நடும் திட்டம் நம்பிக்கை தருவது வார்தா புயலில் பல ஆயிரக்கணக்க��ன மரங்களை நாம் இழந்தோம். சுற்றுச்சூழலுக்கு இது பெரிய ஆபத்து. மரங்களை விட பசுமைக்கும் , காற்று மாசுத் தடுப்புக்கும் உற்ற துணை வேறு இல்லை. வனத்துறை ௨.௫ லட்சம் மரங்களை ஆறு மாதத்துக்குள் நடுவதாக தினமலர் செய்தி. இது மிகவும் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged உலக வெப்பமயமாதல், சுற்றுச்சுழல், தினமலர், பசுமை, புவி வெப்பமயமாதல், மரம் நடுதல், வார்தா புயல்\t| Leave a comment\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nஇயற்கை விவசாயத்தில் சிக்கிம் சாதனை – விகடன் காணொளி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/196", "date_download": "2019-12-12T04:19:36Z", "digest": "sha1:FHAAMUHUYGCM43ZQ42DR24OUSE22G234", "length": 7158, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/196 - விக்கிமூலம்", "raw_content": "\nஅருணகிரியார் இறைவனுடைய திருவருளில் ஈடுபட்டுக் கந்த புராணத்தின் கருத்தை எல்லாம் நன்கு தெரிந்து கொண்டவர். அவர் காலத்தில் தமிழில் உள்ள கந்த புராணம் தமிழ்நாட்டில் எங்கும் பரவியதோ இல்லையோ தெரியவில்லை. ஸ்காந்த புராணம் என்று சொல்லும் வடமொழிக் கந்த புராணத்தின் கருத்துகளும் கதைகளும் அவர் காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் வழங்கி வந்திருக்கின்றன. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய சங்க நூல்களில் முருகனைப் பற்றிய வரலாறுகள் பல உள்ளன. எல்லாப் புராணங்களையும்விடக் கந்த புராணம் தமிழ்நாட்டில்தான் அதிகமாக வழங்கி வந்திருக்கிறது. வடநாட்டில் கந்த புராணத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது.\nதென்னாட்டில் இருப்பதுபோல ஆலயங்களையோ ஆலய வழிபாடுகளையோ வடநாட்டில் பார்க்க முடியாது. அங்கே மக்கள் கூட்டமாகக் கூடிப் பஜனை செய்வார்கள். சரித்திரக் கண்கொண்டு பார்த்தால், பிறநாட்டவர்களின் அடக்குமுறைக்கும் படையெடுப்புக்கும் வடநாடு அப்போதைக்கப்போது உள்ளாகி வந்திருக்கிறது என்பது தெரியவரும். பிற நாட்டவர்கள் அங்கே அடிக்கடி படையெடுத்து வந்து கலகம் விளைவித்ததால் அமைதி இல்லாமல் போயிற்று. அதனால் அவர்கள் சமயத்துறையில் தென்னாட்டைப்போல அவ்வளவு வளர்ச்சி அடையவில்லை. அவர்களுக்குப் பக்தி இல்லை என்பது அல்ல. அவர்கள் பக்தி செய்த முறை வேறு. தமிழ்நாட்டில் அமைதி நிலவியதால் பல பல\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 18:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/jaspar/anba.htm", "date_download": "2019-12-12T04:23:07Z", "digest": "sha1:XU2TXZZZEC6GIVMB54YI7XKKSLAM7WK7", "length": 22909, "nlines": 52, "source_domain": "tamilnation.org", "title": "அன்பா சொல்லி அம்மி நகராது", "raw_content": "\nஅன்பா சொல்லி அம்மி நகராது\n\" துணிவானதொரு போராட்ட இயக்கமும் நம்பகமான தலைமையும் களத்தில் இல்லாதவரை 'எல்லை கடந்த தமிழீழ அரசு' என்ற யோசனையெல்லாம் கடைசியில் தலாய்லாமா அவர்களைப் போல் பயணங்கள் செய்து சொற்பொழிவுகளும் கருத் தரங்க உரைகளும் ஆற்றிக் கொண்டிருப்பதாகத்தான் முடியும்...\"\nஸ்ரீஅரபிந்தோ அவர்களின் எழுத்துக்களில் இதனைப் படித்தேன்:\n\"\"ஏனைய தேசங்கள் போராட்டங்களாலும், யுத்தங் களாலும், வேதனைகளாலும், இரத்தக் கண்ணீராலும் வென்றவற் றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பத்திரிகையாளர் களின் பேனா மையைக் கொண்டும், கோரிக்கை மனுக்கள் எழுதத் தெரிந்தவர்களின் உதவியுடனும், மேடைப் பேச்சாளர்களின் திற மையைக் கொண்டும் சுலபமாகச் சாதிக்க அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது வேடிக்கையும் வீண் கனவும் ஆகும்''.\nபிரசவ வலியின்றி பிள்ளை பிறக்குமா என்ன சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா மிளகா சுக்கு மிளகு கூட இன்று சும்மா கிடைக்காது\nஈழம் மலர வேறொன்றும் நடக்க வேண்டுமென கடந்த இதழில் நிறைவு செய்திருந்தோம். நீதியான தீர்வொன்று உறுதி செய்யப்படும் வரை ஆயுதம் தாங்கிய கொரில்லா போராட்ட மொன்று அங்கு தேவை. துணிவானதொரு போராட்ட இயக்கமும் நம்பகமான தலைமையும் களத்தில் இல்லாதவரை 'எல்லை கடந்த தமிழீழ அரசு' என்ற யோசனையெல்லாம் கடைசியில் தலாய்லாமா அவர்களைப் போல் பயணங்கள் செய்து சொற்பொழிவுகளும் கருத் தரங்க உரைகளும் ஆற்றிக் கொண்டிருப்பதாகத்தான் முடியும்.\nஸ்ரீஅரபிந்தோ அவர்களைப் போல் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தெளிவாக இருந்தார். சற்றேறக்குறைய அரபிந்தரின் வார்த்தைகளையே வெளிப்படுத்தினார்:\n\"\"தியாகங்கள் இல்லாமல் விடுதலை வருமென்டு நினைப்பது வெறும் கனவு. மற்ற சமூகங்க ளெல்லாம் பெரும் விலை கொடுத்து பெற்ற சுதந்திரத் தை சிங்களவன் எமக்கு இலவசமாகத் தருவான் என்று நான் நம்ப வில்லை''\nநேர்காணலின் நடுவழியே அறையில் ஓரமாக வந்து உட்கார்ந்து கொண்ட காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் இருவரையும் ஓரக்கண்ணால் பார்த்து குறும்புப் புன்னகை உதிர்த்துக் கொண்டே தொடர்ந்தார்:\n\"\"எங்கட பழமொழிகள் உங்களுக்குத் தெரியும் தானே... மயிலே மயிலே இறகு போடென்டா போடாது. அன்பா சொல்லி அம்மி நகராது. அப்படியே மயில் இறகு போட்டு, அம்மி நகர்ந் தாலும் கூட சிங்களவன் தமிழ் மக்களுக்கு தானாக முன்வந்து அரசியல் உரிமைகள் தரமாட்டான்''\nகுறும்பு, குழந்தைத்தனம், இயல் பான நகைச்சுவை, தன்னைப் பற்றின சுய பிரக்ஞையே இல்லாத எளிமை, தெளிவு, தீர்க்கம், உறுதி இவை யாவுமானதான ஓர் அற்புத ஆளுமையாகவே அவரைக் காணமுடிந்தது. முன்பொரு முறை நான் குறிப் பிட்டது போல் தமிழ் வரலாற் றில் ஆறுபடைகளை கட்டி யெழுப்பிய இந்த அதிசய மனிதர்.\n\"\"ஃபாதர்... ஏ.ஆர்.ரஹ் மானின் கண்ணாமூச்சி ஏனடா பாட்டு கேட்டினிங்களா என்னென்டு மியூசிக் போட்டிருக்கார்... சரியான திறமைக்காரன்''\nஎன்று கபடும் கசடுமின்றி வியக்கிற விடலைப் பிள்ளையாகவும் இருந்தார்.\nமதிய உணவின் போது இசைஞானி இளையராஜா அவர்களுடன் சிம்பொனியில் திருவாசகம் செய்து கொண்டிருப்பது பற்றிக் கூறினேன்.\n\"\"ஆளெ (இளைய ராஜாவை) இஞ்செ கூட்டிக்கொண்டு வாருங்களேன்... தமிழ்ச்செல்வன் எல்லா ஒழுங்குகளையும் செய்து தருவார். அவரின்டெ பாட்டுகளால்தானே ஒரு தலை முறைக்கு தமிழ்மொழி மேல் ஈர்ப்பு அதிகமாச்சுது... நீங்க எப்ப வேண்டுமென்டாலும் வரலாம். கிளிநொச்சியிலெ விஸ்தாரமான திறந்தவெளி அரங்கெல்லாம் இருக்குது. எங்கட சனமும் பெரிய இசைக்கச்சேரி பார்க்கலாம் தானே... திருவாசகம் செய்யிறதென்டா முல்லைத்தீவு அம்மன் கோயில் அருகாலெ செய்யலாம்...''\nஎன்று பேசிக் கொண்டே இருந்தார்.\nஇந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் ஈழத்தமிழ் வரலாற்றின் அதி உயர் இரகசியங்கள் சிலவற்றிற்கு சாட்சியாய் இருந்திருக்கக்கூடும். ஏனென்றால் மே-15 அன்று முல்லைத்தீவு களத்தை விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது முதல்வட்ட தற்கொலைப் படையணியும் இந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் வழியாகத்தான் வெளியேறும் திட்டம் வைத்திருந்ததாக மிக மிக நம்பகமானதோர் தகவல் கடந்த வாரம் கிடைத்தது. அதுதொடர்பான விபரங்களை பின்னர் நிச்சயம் எழுதுவேன்.\nநாம் சொல்லி மயில் இறகு போட்டு, அன்பால் அம்மி நகர்ந்தாலும் கூட சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு நீதியானதொரு தீர்வினைத் தராது என வேலுப்பிள்ளை பிரபாகரன் நேர்காணலில் கூறிய காலகட்டம் அமைதிப் பேச்சுவார்த் தைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம்:\n\"\"அப்படியென்றால் ஏன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் போனீர்கள்\n\"\"புலிகள் யுத்த வெறியர்களென்ற பார்வை உலக நாடுகளுக்கு இருக்கிறது. நாங்களும் சமாதானத்தைத்தான் விரும்புகிறோம். இப்போது கூட பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டே இலங்கை அரசு பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றோடு ராணுவ ஒப்பந்தங்கள் செய்து எங்களை கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிர் கால ராணுவ முற்றுகைக்குள் நகர்த்திக் கொண்டி ருக்கிறது. எனினும் நாங்கள் சமாதானத்தையே விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனையைத் தீர்க்க முடியுமென்றால் அதையே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் போர் வெறியர்களல்ல என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும், சிங்களப் பேரினவாத மனோபாவம்தான் தமிழரின் அரசியல் சிக்கலுக்கு அடிப்படை காரண மென்பதை உலகம் புரிந்து கொள்கிற நிலையை உருவாக்கவும் வேண்டியே பேச்சுவார்த்தைகளில் தொடர்கிறோம்''\nஅவரது பதில் உருவாக்கிய தருணத்தைப் பயன்படுத்தி வன்னிப் பகுதிக்கு நான் பயணித்து அவரிடம் நான் கூறவேண்டுமென்று விரும்பி, ஆனால் மனம் திறந்து சொல்லலாமா என தயங்கி, குழம்பி நின்ற ஓர் விஷயத்தை படபடவென்று சொல்லத் தொடங்கினேன். அது என்னவென்ற விபரத்தையும் பின்னர் எழுதுவேன்.\nவேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தெளிவான தீர்க்கதரிசன பார்வையை வரலாறு இன்று நிரூபித்திருக்கிறது.\n\"\"சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு எதுவும் தராது'' எ��்ற அவரது பார்வை யை ராஜபக்சே அரசு வெள்ளிடை மலையாய் உலகிற்கு இன்று காட்டி நிற்கிறது. உலக நாடு களினது உதவியோடு புலிகளின் ராணுவ பலத்தை நிர்மூலமாக்கி இன அழித்தலையும் செய்து முடித்த பின், \"\"அரசியல் தீர்வா எதற்கு.. பிரச்சனைதான் முடிந்து போயிற்றே...'' என்ற ரீதியில் பேசுகிறார் ராஜபக்சே. இந்தியா பேசி வந்த கதைக்குதவாத 13-வது சட்ட திருத்தம் பற்றிகூட இப்போது கப்சிப். ஆனால் இந்தியாவோ ராஜபக்சே கேட்காமலேயே ஐநூறு கோடி ஆயிரம் கோடி என அள்ளிக் கொ டுக்கிறது, கேள்விகள் எதுவும் கேட்காமல். இப்போது புரிகிறதா \"\"புலிகளின் ராணுவ பலம்தான் தமிழருக்கான அரசியல் பலம்'' என்று நம்பியவர்கள் எவ்வளவு சரியாகக் கணித்திருந்தார்களென்று\nஎனவேதான் எல்லை கடந்த தமிழீழ அரசெல்லாம் அமைத்தாலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறினாலும், இலங்கை பொருளாதார ரீதியாகப் பலவீனப்பட்டாலும், உலக கருத்து தமிழீழத்திற்கு ஆதரவாக மாறினாலும் அங்கு களத்தில் உறுதியான தலைமை இல்லையென்றால் எதுவும் வராது.\nஅந்தத் தலைமையை புலிகள்தான் தரவேண்டுமா, வேறு ஜனநாயக சக்திகள் தரக்கூடாதா என்ற நியாயமான கேள்வியை பலர் முன் வைக்கலாம்.\nஆனால் முப்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டம் ஒன்றரை லட்ச மக்களின் உயிர்த் தியாகம், இன அழித்தல் வரை வந்த பேரழிவுகள் இவற்றிற்கெல்லாம் பிறகு... அதுவும் முல்லைத்தீவில் பெருங் கொடுமை நடந்து நூறு நாட்கள் கூட ஆக வில்லை. கேவலம் யாழ்ப்பாண மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்காய் ராஜபக்சேவிடம் மண்டியிடுகிறார்களே அங்கிருக்கும் தமிழ் கட்சிகள்- தலைவர்கள்... எச்சில் பொறுக்கித் தின்னும் தெருநாய்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் மிகக்குறைந்தபட்சம் \"\"கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களையும் விடுவியுங்கள், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்'' என்று சொல்கிற மிகமிகமிகமிக குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத அந்த தமிழ் அரசியல் கட்சிகளை, தலைவர்களை என்னென்று சொல்வது\nஎனவேதான் விதைநெல்களாய் எஞ்சியிருக்கிற தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் ஒருங்கிணை வது வரலாற்றுக் கட்டாயமாகிறது. அவர்கள் இல்லாமல் தமிழர்களுக்கு மிகக்குறைந்தபட்ச அரசியல் தீர்வுகூட கிட்டுமென்று நான் நம்பவில்லை.\nஅருட்தந்தை ஆயுதப் போரா���்டத்தை ஆதரிக்கலாமா என்று அன்பர்கள், அடியவர்கள் அங்கலாய்த்துக் கேட்க லாம். நான் நக்கீரனில் எழுதுவது அருட்தந்தையாய் மட்டுமல்ல... ஓர் அரசியல் மாணவனாயும், அதற்கும் மேலாய் தமிழனாயும், உண்மையில் தமிழருக்கு அறிவுரை சொல்கிற ஒழுக்க யோக்யதைகள் அனைத்தையும் இந்த உலகம் முற்றாக இழந்து நிற்கிறது.\nமானுடத்தின் பொது விழுமியங்கள், அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள், அனைத்துலக யுத்த விதிகள் அனைத்தும் உலக நாடுகளின் மேற்பார்வையிலேயே மீறப்பட்டும், அதே உலக நாடுகளின் ஆயுத, பொருளாதார, ராஜதந்திர உதவிகளுடனும் தமிழ் இன அழித்தல் மிகவும் கொடூரமான உன்மத்தத்தோடு நடத்தப்பட்டது.\nதமிழர்களுக்கு அறிவுரை சொல்ல உலகத்திற்கு இனி என்ன தார்மீகம் இருக்கிறது உண்மையில் பாதாளத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட தமிழர்கள் இலங்கை மீது -இந்த உலகின் மீது இதுவரை இல்லாத அளவிலானதொரு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டால்கூட -அப்படி நடக்கக்கூடாதென நான் பிரார்த்திக்கிறேன் -ஆனால் அப்படி நடந்தால்கூட அதனை கண்டிக்கிற ஒழுக்க தார் மீகத்தை இந்த உலகம் இழந்து நிற்கிறதென்பதுதான் உண்மை.\nமுல்லைத் தீவெங்கும் உடைந்தும் கைவிடப்பட்டும் சிதறிக்கிடக்கிற புலிகளின் பழைய படைக்கருவிகள் மௌனமாய் காற்றுவெளிக்குச் சொல்கின்றன. \"\"புலிகளின் ராணுவ பலம்தான் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கு கடைசியான உத்தரவாதமாய் இருந்தன''.\n\"மீண்டும் தமிழீழ எழுச்சி சாத்தியமா' என நீங்கள் கேட்கலாம். இன அழித்தலுக்கு நீதியும், குறைந்தபட்சம் தன்னாட்சி உரிமையென்ற அரசியல்தீர்வும் வழங்கப்படாத வரை தமிழீழத்திற்கான எழுச்சிக்கு மரணமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-12-12T04:12:07Z", "digest": "sha1:BK3KVGXGHOBXEQUVB5CO3WEAZGG3QPHY", "length": 26953, "nlines": 205, "source_domain": "tncpim.org", "title": "மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பி. சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலிய��றுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பி. சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள்\nமொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பாலசுப்ரமணியம் சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள்\n23.1.1968-ந் தேதியன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொழிப் பிரச்சனை சம்பந்தமாக நடந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு முன்மொழிந்த திருத்தங்கள்.\nநிலைமையை பரிசீலித்த பிறகு ஜனநாயகத்தை வளர்ப்பதற்கும் நாட்டின் அரசியல் பொருளாதார சமூக, கலாச்சார வளர்ச்சிக்கும், மொழி ஒரு சாதனமாக இருக்க வேண்டும் என்ற நோக்குடன் அணுகினால் தான் மொழிப் பிரச்சனைக்கு தீர்வு காண இயலும் என்று இச்சபை கருதுகிறது. மேலும் தொடர்ந்த பிரதேசத்தில் தங்களுக்கே உரித்தான பழக்கங்களையும், பண்பையும் கொண்ட பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட இந்நாட்டில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த விடுதலைப் போராட்டத்தில் உருவான நாட்டின் ஒற்றுமையை பேணிபாதுகாத்து மேலும் கெட்டிப்படுத்துவதற்கு இந்நாட்டில் வழங்கும் எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்தை எல்லா மட்டங்களிலும் வழங்குவது அவசியம் என்பது இச்சபையின் உறுதியான கருத்து. இதற்காக வேண்டி கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென்று இச்சபை வற்புறுத்துகிறது.\nஅரசியல் சட்டத்தில் இந்திக்கு தனி அந்தஸ்து அளித்திருப்பது அகற்றப்பட வேண்டும். நாட்டின் பிற மொழிகளுக்கு கீழ்நிலை அளிக்கும் சட்டப் பிரிவுகளையெல்லாம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமநிலை அளிக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும்.\nஅரசியல் சட்டத்தின் 8வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nநாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் அரசியல் சட்டத்தில் 8வது பட்டியலில் உள்ள மொழிகளில் நடப்பதற்கும், ஏக காலத்தில் மொழி பெயர்ப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nமத்திய அரசின் மசோதாக்கள், சட்டங்கள், உத்தரவுகள் போன்றவையெல்லாம் 8வது பட்டியலில் குறிப்பிட்டுள்ள எல்லா மொழிகளிலும் பிரசுரிக்கப்பட வேண்டும்.\nமத்திய அரசின் அலுவலகங்கள் இருக்கும் மாநிலங்களில் அந்தந்த மா��ில மொழியிலேயே மக்களுடன் தொடர்பு வைத்து பணியாற்ற வேண்டும்.\nமாநில அரசுகள், மத்திய அரசுக்கு தத்தம் மாநில மொழியிலேயே கடிதம் எழுதுவதற்கும், அம்மொழியிலேயே பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.\nஒவ்வொரு பிரஜைக்கும் தன் தாய்மொழியில் மத்திய அரசிற்கு கடிதம் எழுதுவதற்கும், பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.\nஎட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு சமமாக நிதி வசதிகளை வழங்க வேண்டும்.\nஎல்லா மாநிலங்களிலும், கல்வி நிலையங்களிலும் உயர்மட்டம் வரையிலும் அந்தந்த மாநிலத்து மொழியே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும்.\nஅதேபோன்று அந்தந்து மாநிலத்து மொழியே மாநிலங்களில் நிர்வாக மொழியாகவும், உயர்நீதிமன்றம் வரை நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டும். இவையாவும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக அமலாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.\nமொழி வழி சிறுபான்மையினருக்கு உயர் தொடக்க கல்வி வரை தங்கள் தாய்மொழியிலேயே கல்வி பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.\nமும்மொழித் திட்டம் என்பது பயனற்றது. அதேசமயத்தில் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தாய்மொழியைத் தவிர இதர இந்திய மொழிகளையும் ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளையும் மாணவர்கள் இஷ்டப் பூர்வமாக கற்பதற்கு வசதியளிக்கப்பட வேண்டும்.\nஅதேசமயத்தில் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தாய்மொழியைத் தவிர இதர இந்திய மொழிகளையும், ஆங்கிலம் அல்லது வேறு நவீன மொழிகளையும் மாணவர்கள் இஷ்டப்பூர்வமாக கற்பதற்கு வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.\nஇத்தகைய ஏறபாடுகள் செய்து முடித்த பிறகு இந்திய மக்கள் ஏதாவது ஒரு இந்திய மொழியை குரோத மனப்பான்மையும், வெறுப்புணர்ச்சியும் இல்லாமல் நடைமுறை சாத்தியத்தையும் பயனையும் மட்டும் அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுமூகமான நிலை ஏற்படும் என்று இச்சபை கருதுகிறது.\nநாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசினர் மொழித் திருத்த சட்டம், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும், மத்திய அரசின் மொழியாக இருக்கும் என்பதனை ஏற்றுக் கொண்டாலும், அச்சட்டத்தில் 3வது பிரிவில் (4)வது உட்பிரிவு மத்திய அரசின் ஒரு இலாகவில் அல்லது பகுதியில் இந்தியை ஏக அலுவல்மொழியாக சர்க்காருக்கு அதிகாரம் அளித்திருக்கிறது. இவ்வதிகாரம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.\nமேலும் இதனோடு கூட நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தில் மத்திய சர்க்காரில் உத்தியோகத்திற்கான சேருவதற்கான இந்தி அல்லது ஆங்கிலத்தில் ஞானம் இருக்க வேண்டும் என்று கூறுவது இந்தி பேசாத மக்களின் மீது அதிகமான பளுவைச் சுமத்துகிறது. இந்த ஏற்றத்தாழ்வை இச்சபை நிராக்கரிக்கிறது.\nஎனவே மத்திய சர்க்காரில் உத்தியோகத்திற்கு சேருவதற்கு அரசியல் சட்டத்தின் 8வது பட்டியலில் குறிப்பிட்டுள்ள மொழிகள் ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழியில் ஞானம் இருந்தால் போதும் என்பதை மத்திய அரசு ஏற்க வேண்டும்.\nஇந்த வகையில் மொழிப் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இந்திக்கு அளிக்கப்பட்டுள்ள பிரத்தியேக அந்தஸ்தை நீட்டிப்பதற்காகச் செய்யப்படும் முயற்சிகளும் ஆங்கிலத்திற்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கல்வி, நீதி நிர்வாகம் ஆகிய துறைகளில் இருந்த ஸ்தானத்தை நீடிப்பதற்காகச் செய்யப்படும் முயற்சிகளும் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்று இச்சபை கருதுகிறது.”\nஸ்விட்சர்லாந்தில் இத்தாலியன், ஜெர்மென், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளும் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. சின்னஞ்சிறிய சிங்கப்பூரில் தமிழ், மலாய், சீனம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் ஆட்சிமொழிகளாக உள்ளன. இது சாத்தியமென்றால் இந்த பரந்த இந்தியாவில் இங்கு வழங்கும் மொழிகளெல்லாம் ஏன் ஆட்சிமொழிகளாக இருக்கக் கூடாது அவைகளில் ஒரு மொழிக்கு எதற்காக பிரத்தியேக அந்தஸ்தும், விசேச சலுகையும் அளிக்க வேண்டும் அவைகளில் ஒரு மொழிக்கு எதற்காக பிரத்தியேக அந்தஸ்தும், விசேச சலுகையும் அளிக்க வேண்டும்\n(தோழர் பி. ராமமூர்த்தி, மொழிப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட்டுகள் நிலை – 1968)\nசட்டசபை நிகழ்வுகள் தமிழகத்திற்கு தலைகுனிவு சிபிஐ(எம்) கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையில் இன்று (18.2.2017) நடைபெற்ற நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது கடுமையான ...\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளை��ே மொழி வழி மாநிலங்கள்\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nடிசம்பர் 3; மாற்றுத்திறனாளிகள் உலக தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nபாலியல் வன்முறை மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்து மாதர் சங்கம் 400 கிமீ நடைபயணம்\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nமேலவளவு படுகொலையில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/dec/03/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3296333.html", "date_download": "2019-12-12T03:28:38Z", "digest": "sha1:3E7FN2NIEAAXUD3S5K343OZEK2OBGNCF", "length": 8039, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கம்பம்: வாகனங்களில் காற்றுஒலிப்பான்களை அகற்றக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகம்பம்: வாகனங்களில் காற்றுஒலிப்பான்களை அகற்றக் கோரிக்கை\nBy DIN | Published on : 03rd December 2019 04:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகம்பம் நகா் பகுதியில் இயக்கப்படும், அரசு மற்றும் தனியாா் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் உள்ள காற்று ஒலிப்பான்களை அகற்ற பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.\nகம்பத்தில், அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், சரக்கு, மணல், டேங்கா் லாரிகள் என நாள் ஒன்றுக்கு சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் அருகில் உள்ள கேரள மாநிலத்திற்கு சென்று வருகின்றன. இவற்றில் அதிக சப்தத்தை ஏற்படுத்தக் கூடிய காற்று ஒலிப்பான்களை பொருத்தியுள்ளனா். இந்த வாகனங்கள் சாலையில் ��ெல்லும் போது இடைவிடாது ஒலிக்கச் செய்து அசுர வேகத்தில் செல்கின்றனா். குறிப்பாக அரசுப் பேருந்துகளில் தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். இந்த காற்று ஒலிப்பான் சப்தத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த சாலையில் காற்று ஒலிப்பான்களை ஒலிக்க செய்து செல்லும் வாகனங்களில் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-12-12T03:03:08Z", "digest": "sha1:PZSS3YJW74AMPQW27ROASLV3MG7HYSC6", "length": 9270, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "குஹ்யஜாதை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 29\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 3 ] வியாசவனத்தின் தெற்குமூலையில் சித்ரகர்ணி கண்களும் பிரக்ஞையும் மட்டும் உயிருடனிருக்க இறந்துகொண்டிருந்தது. அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது. அதன் பின்னங்கால்களை கழுதைப்புலிகள் நான்கு கடித்து இழுத்து தின்றுகொண்டிருந்தன. வெள்ளை எலும்புகள் நடுவே உயிருடனிருந்த தசைநார் புழுப்போல அதிர்ந்து அதிர்ந்து துடிக்க அந்தக்கால் மட்டும் இழுத்து இழுத்து அசைந்தது. சித்ரகர்ணி குப்புறவிழுந்திருந்ததனால் கழுதைப்புலிகள் அதன் அடிவயிற்றையோ இதயத்தையோ …\nTags: அகத்தியர், அனுமானம், அஸ்தினபுரி, கண்வர், குஹ்யசிரேயஸ், ��ுஹ்யஜாதை, சதசிருங்கம், சித்ரகர்ணி, சுதன், சுதாமன், சுருதி, சோமஸ்ரவஸ், நாரதர், பராசரர், பிரத்யக்‌ஷம், ரிஷ்யசிருங்கர், வசிட்டர், வியாசர்-கிருஷ்ண துவைபாயனன், வைஸ்வாநரன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/10/3.html", "date_download": "2019-12-12T04:00:27Z", "digest": "sha1:DETV4OMUWPKZFHHQCX6XGNRSSOJN4QJJ", "length": 35260, "nlines": 461, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: வெட்டி அரட்டை - 3 இடியட்ஸ், லக்ஷ்மண், சச்சின், பாண்டிங்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nவெட்டி அரட்டை - 3 இடியட்ஸ், லக்ஷ்மண், சச்சின், பாண்டிங்\nஆஸ்திரேலியா மறுபடியும் ஒருமுறை வாயை கொடுத்து பின்னால் புண்ணோடு ஊர் திரும்ப போகிறது. நான்காம் நாள் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இரு அணியினரும் ஆடுவதைப்பார்த்தால் ஆட்டம் டிராவில்தான் முடியும் போலிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் ஆஸ்திரேலியா இந்தியா வரும்போது ஏதாவது சவடால் விட்டு வாங்கி கட்டிக்கொள்ளும். இந்த முறை அவர்கள் வந்திருப்பது 2011 ஆம் ஆண்டு நடக்கும் உலககோப்பை தொடருக்கான முன்னோ(நோ)ட்டம் என்று கூறப்படுகிறது. வயசானாலும் சிங்கம், சிங்கம்தான் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் திராவிட், லக்ஷ்மண் மற்றும் சச்சின். முதல் டெஸ்டில் லக்ஷ்மண் ஆடியதை பார்த்து வெறுத்து போயிருப்பார் பாண்டிங். இதுகுறித்து பாண்டிங் புலம்புவதுபோல கற்பனை செய்து சமீபத்தில் ஒரு பதிவர் தன் பதிவில் வெளியிட்டிருந்ததே \"லக்ஷ்மணா எப்படா ரிட்டயர் ஆவ\nசச்சின் – கிரிக்கெட்டின் எந்திரன்.\nசச்சின் தான் இன்னும் நிகழ்த்தாத சாதனைகளை பட்டியலிட்டு வைத்திருப்பார் போலும். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் களமிறங்கும் முன்னும் அதில் எந்தெந்த சாதனைகளை நிகழ்த்தலாம் என்று முடிவு செய்து வீட்டுத்தான் களமிறங்குவார் போலிருக்கிறது. இந்த இரண்டாவது டெஸ்டில் அவர் நிகழ்த்தி இருப்பது 14000 ரன்கள், ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை அதிகமுறை கடந்தது, அதிகமுறை 150க்கு மேலான ரன்களை குவித்தது ஆகியவை ஆகும். அடுத்து ஒருநாள் தொடரில் களமிறங்கும் முன், மிச்சமிருக்கும் சாதனை பட்டியலை சரிபார்த்துவிட்டு களமிறங்குவார் போலிருக்கிறது. அதிக ஆட்டநாயகன், அதிக தொடர்நாயகன், அதிகமுறை தொண்ணூறுகளில் அவுட் ஆனவர்கள், டெஸ்டில் அதிகமுறை ரன் அவுட் ஆனவர்கள், என்று எல்லா சாதனை பட்டியலிலும் சச்சின் பெயர் உள்ளது. உண்மையிலேயே சச்சின் சாதனை நாயகன்தான். ஆனால் வருத்தப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் சச்சின் இன்னும் எத்தனை நாள் விளையாடுவார் என்பதுதான். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டுதானே\n3 இடியட்சும் என் சென்டிமென்டும்\nவிஜய் ரசிகர்களிடயே இப்போது பரப��ப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் ஒரு செய்தி, 3 இடியட்ஸ் படத்தை சங்கர் இயக்குகிறார் என்பதும், விஜய் அதில் நடிக்கிறார் என்பதும்தான். அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வராததால் இந்த செய்தி ஒருவேளை வதந்தியாக இருக்குமோ என்று நினைக்க வைக்கிறது. உண்மையாக இருக்க வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் விருப்பம். இந்த படத்தை ஹிந்தியில் பார்த்தவர்கள் பலருக்கும் இருக்கும் குழப்பம் எனக்கும் இருக்கிறது. \"அமீர்கான் வேடத்துக்கு விஜய் எப்படி செட் ஆவார் என்று நினைக்க வைக்கிறது. உண்மையாக இருக்க வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் விருப்பம். இந்த படத்தை ஹிந்தியில் பார்த்தவர்கள் பலருக்கும் இருக்கும் குழப்பம் எனக்கும் இருக்கிறது. \"அமீர்கான் வேடத்துக்கு விஜய் எப்படி செட் ஆவார்\" என்பதுதான். இப்போது புதிதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. வைரஸ் ப்ரோபசர் வேடத்தில் சத்தியராஜ் நடிக்கிறார் என்று. அதுவும் செட் ஆகும் என்று தோன்றவில்லை. தொடங்கும்போதே \"இதெப்படி வோர்க்கவுட் ஆகும்\" என்பதுதான். இப்போது புதிதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. வைரஸ் ப்ரோபசர் வேடத்தில் சத்தியராஜ் நடிக்கிறார் என்று. அதுவும் செட் ஆகும் என்று தோன்றவில்லை. தொடங்கும்போதே \"இதெப்படி வோர்க்கவுட் ஆகும் கண்டிப்பாக தோல்விதான்\" என்று எனக்கு தோன்றிய பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்திருக்கின்றன. உதாரணம், காதல்மன்னன், சேது, தில், ரன், கில்லி மற்றும் சந்திரமுகி. பார்க்கலாம் 3 இடியட்ஸ் இதில் சேர்கிறதா கண்டிப்பாக தோல்விதான்\" என்று எனக்கு தோன்றிய பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்திருக்கின்றன. உதாரணம், காதல்மன்னன், சேது, தில், ரன், கில்லி மற்றும் சந்திரமுகி. பார்க்கலாம் 3 இடியட்ஸ் இதில் சேர்கிறதா இல்லை இந்த சென்டிமென்டை முறியடிக்கிறதா என்று.\nநான் வாரம் ஒருமுறை தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பவன். அது எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் பார்த்து விடுவேன். கடந்த வாரம் எந்திரன் அந்த கோட்டாவை எடுத்துக்கொண்டதால் இந்த வாரம் வேறு ஒரு படத்துக்கு போகலாம் என்று முடிவு செய்தேன். இருப்பது மூன்று அரங்குகள். ஒன்றில் எந்திரன், மூன்று முறை பார்த்தாயிற்று. இன்னொன்றில் தேவலீலை. நான் அந்த மாதிரி படங்கள் பார்ப்பதில்லை.(படத்தில் ஒன்னுமே இல்லை என்று ஏற்கனவே நண்பர் ஒருவ���் எச்சரித்து விட்டார்... ஹி ஹி). வேறு வழி இல்லாமல் வந்தே மாதரம் படத்துக்கு போகும் நிலை ஏற்பட்டது. வழக்கமான கதைதான் என்றாலும், படம் சுவாரசியமாகவே சென்றது. ஒரு வேளை எந்த வித எதிர்பார்ப்புமே இல்லாமல் போனதாலோ என்று தெரியவில்லை. தியேட்டரில் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. என் முன் சீட்டில் இருக்கும் இருவர் போரடிக்கும் போதெல்லாம் படத்தை பற்றி கமெண்ட் அடித்துக்கொண்டே இருந்ததை அனைவரும் ரசித்தனர். உதாரணமாக கிளைமாக்ஸில் அர்ஜூன் மற்றும் மம்முட்டி பேசும் வசனத்தை கேட்டதும், \"பன்னிகுட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா\" என்று சொன்னதும் தியேட்டரே சிரிப்பலையில் ஆழ்ந்தது.\nஇது ஜோக்கா இல்லை சிறுகதையா\nஒரு கணவனுக்கு தன் மனைவி செவிடாய் இருப்பாளோ என்று சந்தேகம் வந்தது. உடனே ஒரு டாக்டரின் அறிவுரைப்படி, அவளுக்கு தெரியாமல் சோதனை செய்ய முடிவு செய்தான். நேராக வீட்டுக்கு சென்றவன், தன் மனைவி சமையலறையில் இருப்பதை பார்த்துவிட்டு, வீட்டு வாசலில் இருந்து கத்தினான்.\nஉடனே ஹாலுக்கு வந்து கத்தினான். \"இன்னைக்கு என்ன சமையல்ன்னு கேட்டேன்\nசமையலறை அருகில் சென்று கேட்டான். பதிலில்லை.\nமிக அருகில் சென்று கேட்டான். \"அதான் கேக்குரேன்ல இன்னைக்கு என்ன சமையல்\nஅவன் மனைவி கோபமாக திரும்பி, \"தக்காளிசாதம் தக்காளிசாதம்\nநீதி: அடுத்தவரின் குறையை கண்டுபிடிக்கும் முனைப்புடன் இருக்கும்போது, நாம் குறை நாம் கண்ணுக்கு தெரிவதில்லை.\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nவாடா ... சைனாகாரன் கைல கெடச்சான்... செத்தான்...\nசச்சின் விட்ட ரொமாண்டிக் லுக்...\nபதிவர்கள் தீபாவளிக்கு என்ன பதிவு எழுதுவார்கள்\nவெட்டி அரட்டை - 3 இடியட்ஸ், லக்ஷ்மண், சச்சின், பாண...\nமொன்னை கேள்விகளும், மொக்கை பதில்களும்....\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\nஎந்திரன் – விஜய்யை திட்டி தீர்த்த ரசிகர்கள்....\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/06/blog-post_04.html", "date_download": "2019-12-12T04:08:25Z", "digest": "sha1:OPI5R7UOAYHTKDCJER3X5OUTLBQX7OVJ", "length": 70854, "nlines": 697, "source_domain": "www.tamilvaasi.com", "title": "கண்டேன் செங்கோவியை! ப்யூர் பதிவர் சந்திப்பு! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், செங்கோவி, நட்பு, நண்பர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், மதுரை\nரெண்டு மாசத்துக்கு முன் நண்பர் செங்கோவி கிட்ட இருந்து ஒரு மெயில் வந்துச்சு, இந்தியாவுக்கு வர்றேன்யா அப்படின்னு. வாங்க,,,, மாம்ஸ் வாங்க, ரொம்ப சந்தோசம், மீட் பண்ணுவோம் சீக்க்ரமா'ன்னு ரிப்ளை அனுப்பினேன். அப்ப இருந்து செங்கோவி எப்படி இருப்பார்னு ஒரே யோசனையா இருந்துச்சு. ஹன்சி, பத்மினி ரசிகரா இருக்காரே, நல்லா கலரா செம ஹான்ட்சம்மா இருப்பாரா இல்ல, கருப்பா இருப்பாரான்னு டவுட் மாறி டவுட் வந்துச்சு.\nஅவரும் இந்தியா வந்ததும் டெய்லியும் போன் செஞ்சு எப்ப பிரகாஷ் பிரீயா இருப்பிங்க மீட் பண்ணனும்னு கேட்க, மாம்ஸ், நீங்க எப்ப பிரீயா இருபிங்கன்னு நானும் கேட்க மீட் பண்ணனும்னு கேட்க, மாம்ஸ், நீங்க எப்ப பிரீயா இருபிங்கன்னு நானும் கேட்க சரிய்யா, குவைத் போறதுக்கு முந்தின வாரம் மீட் பண்ணலாம்னு ஓரு வழியா முடிவு செஞ்சோம். சும்மாவே கூகிள் வாய்ஸ் சாட்ல மணிக்கணக்கா பேசுவோம். இப்ப போன்லையும் தெனமும் அரட்டை தான். பிளைட் விட்டு இறங்கியதுல இருந்து மாமனார் வீட்டுல செம கவனிப்பாம். ஆடு, கோழி, மீன் என ஒரே நான்வெஜ் அயிட்டமா வயிறு முட்ட சாப்பிடுவதாக சொன்னார். சரிய்யா, மாமனார் வீடுன்னா சும்மாவா, என்ஜாய் பண்ணுங்கன்னு சொன்னேன்.\nஒருவழியா எங்க ரெண்ட பேருக்கும் ஒரு நாள் ஈவினிங் டைம் கெடச்சுசு. பெரியார் பஸ்ஸ்டாண்டுக்கு ஆறு மணிக்கு வந்திருவேன்னு சொன்னார். வாங்க மாம்ஸ் நானும் கரெக்டா வந்திருவேன்னு சொல்லிட்டேன். ஆனா நான் கம்பெனியில இருந்து வீட்டுக்கு வந்து சேரவே ஆறு மணியாச்சு. அடாடா, செங்கோவி வந்திருவாரேன்னு நெனைக்க அவர் கிட்ட இருந்து போன், பெரியார் வந்துட்டேன் எங்க வெயிட் பண்ண என ���ேட்க, பர்மா பஜார் பக்கத்துல சர்ச்க்கு முன்னாடி வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன். நானும் ரெப்ரெஷ் பண்ணிட்டு ஜங்சன் பக்கத்துல தங்கரீகல் தியேட்டர் பக்கத்துல பைக் பார்க் பண்றப்போ மணி ஆறு முப்பது. செங்கோவிக்கு போன் பண்ண மொபைலை எடுக்க அவரே கூப்பிட்டார். இதோ நீங்க நிக்கிற இடத்துக்கு பக்கத்துல வந்துட்டேன்னு சொல்ல ஒரு உருவம் என்னைப் பார்த்து கை அசைத்தது. ஆகா, கண்டேன் செங்கோவியை என மனசுக்குள் ஒரு சந்தோஷம். (நான் பதிவுலகிற்கு வந்து முதலில் எனக்கு நண்பரானவர் செங்கோவி. அப்போ அவரது பிளாக்கில் மன்மத லீலை தொடர் செம இன்ட்ரஸ்ட்டா போயிட்டு இருந்துச்சு. பிளாக்கிலும் கமென்ட் போட்டு, மெயில்லும் அனுப்பி அப்படியே சாட் செய்து நண்பரானோம். இப்போ இந்த நட்பு கதையை ஒத்தி வச்சுட்டு சந்திப்பு எப்படி இருந்துச்சுன்னு பார்ப்போம்) செங்கோவி எப்படி இருப்பார்னு கீழ இந்த போட்டோவை பாத்துக்கங்க.\nஇருவரும் பரஸ்பர விசாரிப்புக்கு பின், வெயிலுக்கு இதமா கரும்புச்சாறு சாப்டுட்டு பேசிட்டே பைக் இருக்குற இடத்துக்கு வந்தோம். செங்கோவி அங்க தங்கரீகல் தியேட்டரை பார்த்துட்டு, சிரிச்சார். என்ன மாம்ஸ், தியேட்டரை பார்த்து சிரிக்கறிங்க'ன்னு கேட்க, அதுவாயா, நான் காலேஜ் படிக்கிறப்போ இங்க தான்யா படங்கள் பாப்போம்ன்னு சொன்னார். அதாவது அப்போ தங்கரீகல் சகிலா நடிகையின் தியேட்டராக இருந்துச்சாம். இப்போ அப்படியே டோட்டலா மாறி நல்ல படங்கள் போடறாங்களேன்னு ஆச்சர்யப்பட்டார். தியேட்டர் நல்ல படத்துக்கு மாறி ஏழெட்டு வருஷமாச்சு என சொன்னேன். சரிய்யா, நல்லது நடந்தா சரிதான்யா... அப்படின்னு சொல்லிட்டே ஏதோ கடையை தேடினார். மாம்ஸ், என்ன கடையை தேடுறிங்க'ன்னு கேட்க, இங்க தியேட்டருக்கு பக்கத்துல ஒரு இலக்கிய புத்தக கடை இருந்துச்சே' என அவரின் பழைய ஞாபகத்தில் கிளறினார். இதோ இங்க இருக்குன்னு கடைக்கு கூட்டிட்டு போனேன். செங்கோவி கலகல காவியம் படைப்பவராச்சே, ஆனா உண்மையிலஇலக்கிய புழுவா இருக்காரே'ன்னு நினைச்சு ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன் (ஏன்னா அவரது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும், அவரது எழுத்து பற்றி).\nபுத்தக கடையில ஏதேதோ புத்தக பேரை சொல்லி செங்கோவி கேட்க கடைக்காரர் இல்லைன்னு தலையாட்டிட்டே வந்தார். அட, கடையில் இல்லாத புக்கா கேட்கறாறேன்னு ராணிமங்கம்மாள் சத்திரத்தில் இருக்குற வேற புத்தக கடைக்கு கூட்டிட்டு போனேன். அங்கேயும் அவர் கேட்ட புத்தகங்கள் இல்லை, அப்புறம் அவரா ரேக்ல தேடி ரெண்டு மூணு புத்தகங்கள் வாங்கிகிட்டார். நம்மளையும் இலக்கிய ஆளா மாத்த பரிசா ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தார். ரொம்ப நன்றிங்கோ மாம்ஸ்.\nபுக் வாங்கிட்டு, சாப்பிட நல்ல வெஜிட்டேரியன் கடைக்கு போலாம்ன்னு சொன்னார். நான் அதிர்ச்சியாகி என்ன மாம்ஸ், அன்னைக்கு போன்ல நல்ல பிரியாணி கடையை சூஸ் பண்ணி வையுங்க, நாம மீட் பண்றப்ப போலாம்னு சொன்னிங்களே, அத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன், இப்படி பொசுக்குன்னு வெஜ் தான் வேணும்னு சொல்லிடிங்களே'ன்னு கேட்க, இந்தியா வந்ததுல இருந்து இப்ப வரைக்கும் மாமனார் வீட்டுல போதும் போதும்ங்ற அளவுக்கு நான்வெஜ் சாப்பாடுதான், நைட் தூங்குறப்போ கூட சாப்பிட்ட ஆடு, கோழி எல்லாம் வந்து மிரட்டுது. அதான், ஒரு சேஞ்சுக்கு வெஜ் சாப்பிடலாம்னு சொன்னேன்,ன்னு அவர் சொல்ல, டவுன்ஹால் ரோட்டில் இருக்குற மீனாட்சிபவன் ஹோட்டலுக்கு கூட்டீட்டு போனேன். ஆளுக்கு சப்பாத்தி, சில்லி பரோட்டா சாப்பிட்டே பேசிட்டு இருந்தோம். எனது பதிவுகள், அவரது பதிவுகள், எழுதும், எழுதிய தொடர்கள், நாட்டுநடப்பு பற்றி பேசினோம்.\nஅப்போ நாய்நக்ஸ் பத்தி ரொம்பவே விசாரிச்சார். (எந்த பதிவரா இருந்தாலும் நாயநக்ஸ் பத்தி ஒரு முன்னேச்சரிகையாவே பேசுறாங்க அவர்கிட்ட அப்படி என்ன தான் இருக்கோ அவர்கிட்ட அப்படி என்ன தான் இருக்கோ) ரொம்ப விசாரிக்கறாரேன்னு நக்ஸ்க்கு போனை போட்டேன். செங்கோவியும் நானும் இருக்கோம்னு சொல்ல, அந்தாளு எந்த பார்ல என்னென்ன சரக்கு அடிச்சுட்டு இருக்கிங்கய்யா) ரொம்ப விசாரிக்கறாரேன்னு நக்ஸ்க்கு போனை போட்டேன். செங்கோவியும் நானும் இருக்கோம்னு சொல்ல, அந்தாளு எந்த பார்ல என்னென்ன சரக்கு அடிச்சுட்டு இருக்கிங்கய்யான்னு சட்டுன்னு கேட்டார். யோவ், அவர் கிட்ட போனை தரேன், நீங்களே கேளுங்க எங்க இருக்கோம்னு என சொல்லிட்டு செங்கோவி கிட்ட போனை தந்தேன். செங்கோவி எங்க இருக்கோம்னு சொல்ல, என்கிட்ட பேசனும்னு நக்ஸ் சொல்றார்னு என்கிட்ட போனை தந்தார். நான் ஹலோ, சொன்னது தான் மிச்சம், யோவ், ஏன்யா சரக்கடிக்கலன்னு கேட்க, செங்கோவிக்கு பழக்கம் இல்லையா, அதான் சா��்பிடலன்னு சொன்னேன். அதுக்கு நக்ஸ், தண்ணி அடிக்காதவரெல்லாம் ஒரு பதிவரான்னு சட்டுன்னு கேட்டார். யோவ், அவர் கிட்ட போனை தரேன், நீங்களே கேளுங்க எங்க இருக்கோம்னு என சொல்லிட்டு செங்கோவி கிட்ட போனை தந்தேன். செங்கோவி எங்க இருக்கோம்னு சொல்ல, என்கிட்ட பேசனும்னு நக்ஸ் சொல்றார்னு என்கிட்ட போனை தந்தார். நான் ஹலோ, சொன்னது தான் மிச்சம், யோவ், ஏன்யா சரக்கடிக்கலன்னு கேட்க, செங்கோவிக்கு பழக்கம் இல்லையா, அதான் சாப்பிடலன்னு சொன்னேன். அதுக்கு நக்ஸ், தண்ணி அடிக்காதவரெல்லாம் ஒரு பதிவரா இனிமே இந்த மாதிரி பச்சப் புள்ள பதிவருங்க கூட சேராதிங்கன்னு (பதிவர்களே நக்ஸிடம் கவனம் தேவை) சொல்ல, நான் நக்ஸ் அண்ணே, நாம அப்புறம் பேசுவோம்னு போனை கட் பண்ணிட்டேன்.\nசெங்கோவி புக்ஸ் வாங்குறப்போ அவருக்கு தெரியாம ஒரு போட்டோ எடுத்தேன். அதை அவர்கிட்ட காட்டி யாருன்னு கேட்டேன், அவரு யாரா இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சார். அட, நீங்க தான் அது. புக்ஸ் வாங்குறப்போ எடுத்தேன்னு சொன்னேன். அப்புறமா நல்லா உத்து பார்த்துட்டு அட ஆமாயா நான்தான்னு அசடு வழிஞ்சார். அப்புறமா சாபிட்டதுக்கு பில் பே பண்ணிட்டு கடைக்கு வெளியே வந்தோம். அங்க என் பைக்கை சுத்தி நாலஞ்சு லேடி கான்ஸ்டபிள்ஸ் நின்னுட்டு இருந்தாங்க. ஐயோ, நோ பார்க்கிங்ல நிறுத்திட்டோமான்னு வேகமா போனேன். ஆனா, அங்க பார்க்கிங்ன்னு தான் போட்டிருந்துச்சு. அப்புறம் ஏன் அங்க அவங்க நிக்கறாங்கன்னு யோசிச்சா, நான் அங்க நிறுத்தும் போது நிறைய பைக் இருந்துச்சு. இப்போ அந்த இடத்துல என்பைக் மட்டும் இருந்ததால கொஞ்சம் இடம் விலாசமா இருந்துச்சு. அதனால அங்க நின்னு அரட்டை அடிச்சிட்டு இருந்தாங்க போல.\nசெங்கோவியும் ஊருக்கு கிளம்பறேன்னு சொல்ல, அடுத்து எப்ப இந்தியா வருவிங்கன்னு கேட்டேன். அடுத்த வருசம்ன்னு சொன்னார். அப்போதாச்சும் ரெண்டு நாள் இங்க தங்குற மாதிரி பிளான் பண்ணிட்டு வாங்கன்னு சொன்னேன். அவரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் பஸ் ஏற்றி விட கூட்டிச் சென்றேன். அன்னைக்குன்னு பாத்து ரொம்ப ட்ராபிக், ட்ராபிக்ல ஊர்ந்து பஸ்ஸ்டாண்ட் போகவே அரை மணிநேரம் ஆச்சு. அவரை பஸ் ஏற்றி விட்டதுடன் எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டோமா என மனம் நினைத்தது. ஆனாலும் சாட்டில் எப்பவேணாலும் பேசிக்கலாமே என நினைக்க, அப்போது பஸ் கிளம்ப���யது. இருவரும் கையசைத்து விடை பெற்றோம். இனிதே எங்கள் சந்திப்பு நிறைவுற்றது.\nநாய்நக்ஸ் கவனிக்க: தலைப்பில் ப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அனுபவம், செங்கோவி, நட்பு, நண்பர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், மதுரை\n// மன்மத லீலை தொடர் செம இன்ட்ரஸ்ட்டா போயிட்டு இருந்துச்சு\nநான் அதன் தொடர் ரசிகன் :)\n// மன்மத லீலை தொடர் செம இன்ட்ரஸ்ட்டா போயிட்டு இருந்துச்சு\nநான் அதன் தொடர் ரசிகன் :)///\n//////ஹன்சி, பத்மினி ரசிகரா இருக்காரே, நல்லா கலரா செம ஹான்ட்சம்மா இருப்பாரா இல்ல, கருப்பா இருப்பாரான்னு டவுட் மாறி டவுட் வந்துச்சு.////////\nயோவ் நடிகைங்க ரசிகரா இருக்கறதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்\n///// பிளைட் விட்டு இறங்கியதுல இருந்து மாமனார் வீட்டுல செம கவனிப்பாம். ஆடு, கோழி, மீன் என ஒரே நான்வெஜ் அயிட்டமா வயிறு முட்ட சாப்பிடுவதாக சொன்னார்/////////\nமனுசன் இதைச் சொல்லியே வெறுப்பேத்துறாருய்யா.......\n//////ஹன்சி, பத்மினி ரசிகரா இருக்காரே, நல்லா கலரா செம ஹான்ட்சம்மா இருப்பாரா இல்ல, கருப்பா இருப்பாரான்னு டவுட் மாறி டவுட் வந்துச்சு.////////\nயோவ் நடிகைங்க ரசிகரா இருக்கறதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்\nஹன்சி ரசிகர்ல, அதான் சம்பந்தம்...\n/// செங்கோவி அங்க தங்கரீகல் தியேட்டரை பார்த்துட்டு, சிரிச்சார்.//////\nஎதை மறந்தாலும் இத மறக்க முடியுமா அண்ணன் அப்போ பார்த்த படங்களுக்கே விமர்சனம் எழுதுனவராச்சே\n/////இங்க தியேட்டருக்கு பக்கத்துல ஒரு இலக்கிய புத்தக கடை இருந்துச்சே' என அவரின் பழைய ஞாபகத்தில் கிளறினார்.//////\nயோவ் இது நீங்க நினைக்கிற இலக்கியம் இல்லிய்யா........ இது வேற இலக்கியம்......\n///// பிளைட் விட்டு இறங்கியதுல இருந்து மாமனார் வீட்டுல செம கவனிப்பாம். ஆடு, கோழி, மீன் என ஒரே நான்வெஜ் அயிட்டமா வயிறு முட்ட சாப்பிடுவதாக சொன்னார்/////////\nமனுசன் இதைச் சொல்லியே வெறுப்பேத்துறாருய்யா....... ////\nநீங்க இந்தியா வாங்க, மாமனார் அருமை தெரியும். அப்புறம் போஸ்ட் போட்டு வெருப்பேத்துவிங்க நீங்களும்...\nஇது..கண்டேன் சீதையைவிட ரொம்ப த்ரில்லா இருக்கே.\n//// நம்மளையும் இலக்கிய ஆளா மாத்த பரிசா ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தார். ரொம்ப நன்றிங்கோ மாம்ஸ்.//////\nஅண்ணன் ஒரு இலக்கிய வெறியோடதான் இருக்காரு போல\nச்சே..இந்தப் போட்டோவிலும் முகத்த காட்ட மாட்டேங்கிறாரே...ஒரு கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு பில்டப் ஆயிட்டாரு...\n//////ரொம்ப விசாரிக்கறாரேன்னு நக்ஸ்க்கு போனை போட்டேன்.///////\nஏன் இந்த விபரீத வேலை\n/// செங்கோவி அங்க தங்கரீகல் தியேட்டரை பார்த்துட்டு, சிரிச்சார்.//////\nஎதை மறந்தாலும் இத மறக்க முடியுமா அண்ணன் அப்போ பார்த்த படங்களுக்கே விமர்சனம் எழுதுனவராச்சே அண்ணன் அப்போ பார்த்த படங்களுக்கே விமர்சனம் எழுதுனவராச்சே\nதியேட்டர் இப்ப இப்படி நல்லதா மாறிப்போச்சேன்னு வருத்தப்பட்ட மாதிரி இருந்துச்சு.\n/////இங்க தியேட்டருக்கு பக்கத்துல ஒரு இலக்கிய புத்தக கடை இருந்துச்சே' என அவரின் பழைய ஞாபகத்தில் கிளறினார்.//////\nயோவ் இது நீங்க நினைக்கிற இலக்கியம் இல்லிய்யா........ இது வேற இலக்கியம்......\nஅண்ணே, அவரு கேட்ட புக்ஸ் பேரெல்லாம் இலக்கியமாத்தான் இருந்துச்சு. ஆனா, கடைக்காரங்க இல்லைன்னுட்டாங்க.ஹி..ஹி.. அந்தளவுக்கு இலக்கியம் கேட்டுப்புட்டாருல..\n/////அப்புறமா நல்லா உத்து பார்த்துட்டு அட ஆமாயா நான்தான்னு அசடு வழிஞ்சார். ////////\nஒருவேள இதுவரைக்கும் கண்ணாடியே பாத்திருக்க மாட்டாரோ\nப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.\nஉமக்கு அதுல வருத்தம் போல...தெரியுதே..\nஇது..கண்டேன் சீதையைவிட ரொம்ப த்ரில்லா இருக்கே.///\n/// செங்கோவி அங்க தங்கரீகல் தியேட்டரை பார்த்துட்டு, சிரிச்சார்.//////\nஎதை மறந்தாலும் இத மறக்க முடியுமா அண்ணன் அப்போ பார்த்த படங்களுக்கே விமர்சனம் எழுதுனவராச்சே அண்ணன் அப்போ பார்த்த படங்களுக்கே விமர்சனம் எழுதுனவராச்சே\nதியேட்டர் இப்ப இப்படி நல்லதா மாறிப்போச்சேன்னு வருத்தப்பட்ட மாதிரி இருந்துச்சு.///////////\nவிட்டா ஒரு ஷோ பாத்திருப்பீங்க போல\n//// நம்மளையும் இலக்கிய ஆளா மாத்த பரிசா ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தார். ரொம்ப நன்றிங்கோ மாம்ஸ்.//////\nஅண்ணன் ஒரு இலக்கிய வெறியோடதான் இருக்காரு போல\nஆமாண்ணே, ரொம்ப வெறியா இருக்கார்.\nப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.\nஉமக்கு அதுல வருத்தம் போல...தெரியுதே..\nஉமக்கு இ��ுல வருத்தம் போல தெரியுதே\nஎந்த பார்ல என்னென்ன சரக்கு அடிச்சுட்டு இருக்கிங்கய்யா\nஅவரு அப்படி கேட்கலைன்னாத்தான் ஆச்சர்யம்\nஅத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன்,\nஅத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன்,\nஇதையே சாக்கா வெச்சி தமிழ்வாசி டெய்லி பிரியாணி சாப்புட்டு இருக்காரு போல\nச்சே..இந்தப் போட்டோவிலும் முகத்த காட்ட மாட்டேங்கிறாரே...ஒரு கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு பில்டப் ஆயிட்டாரு... ///\nபாஸ், கவர்ச்சி நடிகைங்க முகத்தைக் காட்ட மாட்டாங்களா\n//////ரொம்ப விசாரிக்கறாரேன்னு நக்ஸ்க்கு போனை போட்டேன்.///////\nஏன் இந்த விபரீத வேலை\nஆமாண்ணே, பேசுனதுக்கு அப்புறமா தெரிஞ்சது ரொம்ப விபரீதம்னு...\n@பன்னிக்குட்டி ராம்சாமி//////வீடு சுரேஸ்குமார் said...\nப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.\nஉமக்கு அதுல வருத்தம் போல...தெரியுதே..\nஉமக்கு இதுல வருத்தம் போல தெரியுதே\n சாம்பார் சாப்பாடு இல்லாம ஒரு கல்யாணமா\n/////அப்புறமா நல்லா உத்து பார்த்துட்டு அட ஆமாயா நான்தான்னு அசடு வழிஞ்சார். ////////\nஒருவேள இதுவரைக்கும் கண்ணாடியே பாத்திருக்க மாட்டாரோ\nப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.\nஉமக்கு அதுல வருத்தம் போல...தெரியுதே..\nசெங்கோவியை 'ஓரளவு' காண்பித்தது நீங்கதான்னு நெனைக்கிறேன்.அதுக்காக போட்டோ ரைட்ஸ்க்காக அது மேல http://www.tamilvaasi.com னா போடுறது\n@பன்னிக்குட்டி ராம்சாமி//////வீடு சுரேஸ்குமார் said...\nஅத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன்,\nஇதையே சாக்கா வெச்சி தமிழ்வாசி டெய்லி பிரியாணி சாப்புட்டு இருக்காரு போல\nஆமாங்க வாசலை அகலமாக்கிருக்காரு வீட்டுல.... இப்ப\nஇப்புடித்தான் ஏப்ரலில் எழுத்தாளர் ஜெயமோகன் குவைத் போனப்ப சந்திச்சேன்னு ஒரு பதிவு போட்டாரே செங்கோவி,ஞாபகம் இருக்காஅதே மாதிரி,இல்ல இல்ல, அத விடவும் இருட்டா(மணிரத்தினம் ஸ்டைல்ல)ஒரு போட்டோ புடிச்சு போட்டிருக்கீங்க,வாழ்த்துக்கள்,ஹஅதே மாதிரி,இல்ல இல்ல, அத விடவும் இருட்டா(மணிரத்தினம் ஸ்டைல்ல)ஒரு போட்டோ புடிச்சு போட்டிருக்கீங்க,வாழ்த்துக்கள்,ஹ���\nஹன்சி, பத்மினி ரசிகரா இருக்காரே, நல்லா கலரா செம ஹான்ட்சம்மா இருப்பாரா இல்ல, கருப்பா இருப்பாரான்னு டவுட் மாறி டவுட் வந்துச்சு.////இல்ல,\"என்னை\"ய மாதிரி கருப்பா\nஅதனால்தான் அதிகப் பேரிடம் பழக்கமில்லை\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nஎழுத்தால் பெற்ற நண்பர்களை நேரில் சந்திப்பது நல்ல நினைவுகளாகவே இருக்கும் அதில் சந்தேகமில்லை .. :)\nநானும் பதிவர் சந்திப்பில் கலந்துகலாமா\nஅட நம்ம செங்கோவி பாஸா அது உங்கள் புண்ணியத்தில் தல செங்கோவியை பார்த்தாச்சு\n// நான் காலேஜ் படிக்கிறப்போ இங்க தான்யா படங்கள் பாப்போம்ன்னு சொன்னார். அதாவது அப்போ தங்கரீகல் சகிலா நடிகையின் தியேட்டராக இருந்துச்சாம். //\nபாஸ் அது நல்ல படம் போடற தியேட்டரா மாறி 3 4 வருஷம் தான் ஆச்சி... சுப்ரம்ணியபுரம் தான் முதல் நல்ல படம்\nகுழந்தைகளுக்கு கூட தெரியும் பாஸ்\nஅப்பரமா அங்க ஷகிலா அக்கா எல்லாம் வர மாட்டாங்க ஒன்லி ஆங்கிலம் தான் அதுலயும் நோ பிட்\nநான் நேத்துதான் அவரோட பதிவுகளை படித்தேன் அருமையாக இருந்தது\nஃபோட்டோவில் முகம் தெரியாதபடி, என் முகத்தில் ஃபோட்டோஷாப்பால் கரி பூசிய தமிழ்வாசிக்கு நன்றி.\n// மன்மத லீலை தொடர் செம இன்ட்ரஸ்ட்டா போயிட்டு இருந்துச்சு\nநான் அதன் தொடர் ரசிகன் :)//\nஎன்னமோ ஹன்சியப் பார்த்த மாதிரி என்னா ஒரு பில்டப்பு...\n//// நம்மளையும் இலக்கிய ஆளா மாத்த பரிசா ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தார். ரொம்ப நன்றிங்கோ மாம்ஸ்.//////\nஅண்ணன் ஒரு இலக்கிய வெறியோடதான் இருக்காரு போல\nஃபோட்டோவில் முகம் தெரியாதபடி, என் முகத்தில் ஃபோட்டோஷாப்பால் கரி பூசிய தமிழ்வாசிக்கு நன்றி./////////\nவிடுங்கண்ணே, அதுதான் உங்க கலர்னு இங்க யாருக்குமே சந்தேகம் வரலண்ணே......\nஎன்னமோ ஹன்சியப் பார்த்த மாதிரி என்னா ஒரு பில்டப்பு...////////\nஹன்சிய கூட பாத்துடலாம் போல இருக்கே....\nச்சே..இந்தப் போட்டோவிலும் முகத்த காட்ட மாட்டேங்கிறாரே...ஒரு கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு பில்டப் ஆயிட்டாரு...//\nகவர்ச்சி நடிகையா.......புதுசு புதுசாக் கேவலப்படுத்த��றாங்களே\nஅத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன்,\nமுதல்ல பைக் டயர் தான் வெடிக்கப்போகுது சுரேஷ்\nதெரியும் சார்..உங்க பதிவுகளைப் படிச்சிருக்கேன்\nஒன்லி ஆங்கிலம் தான் அதுலயும் நோ பிட்//\nநான் நேத்துதான் அவரோட பதிவுகளை படித்தேன் அருமையாக இருந்தது//\n3 அல்லது 4 வருடம் 34 வருடம் அல்ல\n// நான் காலேஜ் படிக்கிறப்போ இங்க தான்யா படங்கள் பாப்போம்ன்னு சொன்னார். அதாவது அப்போ தங்கரீகல் சகிலா நடிகையின் தியேட்டராக இருந்துச்சாம். //\nபாஸ் அது நல்ல படம் போடற தியேட்டரா மாறி 3 4 வருஷம் தான் ஆச்சி... சுப்ரம்ணியபுரம் தான் முதல் நல்ல படம்\nகுழந்தைகளுக்கு கூட தெரியும் பாஸ்\nஅப்பரமா அங்க ஷகிலா அக்கா எல்லாம் வர மாட்டாங்க ஒன்லி ஆங்கிலம் தான் அதுலயும் நோ பிட்//////////\nபிட்டு இல்லேன்னு தெரிஞ்சிக்கிட்டே ஒருபடம்கூட விடாம பாத்திருப்பாரு போல\nஃபோட்டோவில் முகம் தெரியாதபடி, என் முகத்தில் ஃபோட்டோஷாப்பால் கரி பூசிய தமிழ்வாசிக்கு நன்றி. ////ஆமா,இல்லேன்னா இவரு அப்புடியே,எம்.ஜி.ஆர் கலரு,ஹஹ\nசெங்கோவியை 'ஓரளவு' காண்பித்தது நீங்கதான்னு நெனைக்கிறேன்.அதுக்காக போட்டோ ரைட்ஸ்க்காக அது மேல http://www.tamilvaasi.com னா போடுறது\nஇந்த போட்டோவை நான் எடுக்க பட்ட பாடு இருக்கே\nஅதனால தான்யா போட்டோரைட்ஸ் போட வேண்டியதா போச்சு...\n@பன்னிக்குட்டி ராம்சாமி//////வீடு சுரேஸ்குமார் said...\nஅத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன்,\nஇதையே சாக்கா வெச்சி தமிழ்வாசி டெய்லி பிரியாணி சாப்புட்டு இருக்காரு போல\nஆமாங்க வாசலை அகலமாக்கிருக்காரு வீட்டுல.... இப்ப உள்ள நுழைய முடியலையாம்....... ///\nஆமா, நைட் அவர சந்திச்சுட்டு வந்தா கதவு பூட்டி இருந்துச்சு. அதனால நுழைய முடியல..ஹி..ஹி....\nஇப்புடித்தான் ஏப்ரலில் எழுத்தாளர் ஜெயமோகன் குவைத் போனப்ப சந்திச்சேன்னு ஒரு பதிவு போட்டாரே செங்கோவி,ஞாபகம் இருக்காஅதே மாதிரி,இல்ல இல்ல, அத விடவும் இருட்டா(மணிரத்தினம் ஸ்டைல்ல)ஒரு போட்டோ புடிச்சு போட்டிருக்கீங்க,///\nஆமா ஐயா... செங்கோவி ரூல்ஸ் அந்த மாதிரி இருந்துச்சு, என்ன செய்ய\nஎன்னைய விட பரவாயில்ல... அதான் அப்படி போடல...\nகருத்துக்கும், வருகைக்கும் நன்றி ரமணி சார்\nநானே எல்லாத்தையும் எழுதிட்டா பாவம் செங்கோவி எப்படி எழுதுவார்....\nஎன்னமோ பக்கத்துல உட்கார்ந���து கேட்ட மாதிரி இபப்டி கேள்வி வேற\nஎழுத்தால் பெற்ற நண்பர்களை நேரில் சந்திப்பது நல்ல நினைவுகளாகவே இருக்கும் அதில் சந்தேகமில்லை .. :) //\nஆமாம், உண்மை தான் நண்பரே...\nஅதிலும் புகைப்படத்திலும் பார்க்காத நண்பர்களை பார்ப்பது ஒரு இனிமையான அனுபவம் தான்.\nநானும் பதிவர் சந்திப்பில் கலந்துகலாமா\nஓ... தாராளமா... விரைவில் கோயம்பத்தூரில் சந்திப்பு நடத்த இருக்கிறார்கள்... அன்புடன் அழைக்கிறோம் தங்களை.\nஅட நம்ம செங்கோவி பாஸா அது உங்கள் புண்ணியத்தில் தல செங்கோவியை பார்த்தாச்சு ///\nஒன்லி ஆங்கிலம் தான் அதுலயும் நோ பிட் ///\nஆமா, நீங்க போறப்பெல்லாம் பிட் கட் பண்ணிடாங்க போல...\nநான் நேத்துதான் அவரோட பதிவுகளை படித்தேன் அருமையாக இருந்தது ///\nமுடிஞ்சா அவரோட லீலை தொடரை படிச்சு பாருங்க நண்பா....\nஃபோட்டோவில் முகம் தெரியாதபடி, என் முகத்தில் ஃபோட்டோஷாப்பால் கரி பூசிய தமிழ்வாசிக்கு நன்றி. ///\nஉங்க ரூல்ஸ் கறுப்பு, கருப்புன்னு தானே சொன்னிங்க, அதான்..\n நானும் ஒரு செங்கோவி ரசிகன் தான்\nஇது ராவான பதிவுங்க...கொஞ்சம் கூட தண்ணீ கலக்காத பதிவு...அதான் இப்படி சொல்றாரு நம்ம பதிவரு...அதாவது ராவா சலம்பி இருக்காங்க...(மாம்ஸ்....கொஞ்சம் தண்ணி சேர்த்துக்கோ...இல்லே டேஞ்சர் தான்....\nஒரு போன் போட்டா நானும் வந்திருப்பென்ல\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nபதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-...\nசுவையான சில்லி இட்லி செய்வது எப்படி\nஇந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா\nபெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது...\nசொன்னதைத் தான் செய்தேன் - அறியாமை நீதிக்கதை\nமகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்\nஎம்மாம் பெரிய கொழுகொழு எலி\nநித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்\nகுடியுரிமை திருத்த மசோதாவின் பிழைகள்\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.e-scooter.co/genze-2s/", "date_download": "2019-12-12T04:49:10Z", "digest": "sha1:SWEIGVOGU6PBWDAPQ467UIHBJ3BHZCTN", "length": 9997, "nlines": 124, "source_domain": "lk.e-scooter.co", "title": "GenZe 2.0s – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2019", "raw_content": "\nGenze 2.0S ஒரு அமெரிக்க உற்பத்தியாளரின் மின்சார ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஆகும். ஸ்கூட்டரில் சரக்கு / விநியோக ஸ்கூட்டராக ஸ்கூட்டர் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அதிகமான சேமிப்பு திறன் உள்ளது.\n50 கிமீ வரம்பில் ஸ்கூட்டரில் ஒரு நீக்கக்கூடிய லித்தியம் பேட்டரி உள்ளது. கட்டண நேரம் 500 மணி நேரம் 500 வாட் சார்ஜர் கொண்டது. பல பேட்டரிகள் பயன்படுத்தி, ஸ்கூட்டர் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இயங்க முடியும்.\nதிருட்டு தடுக்க பேட்டரி பூட்டப்பட்டுள்ளது.\nபழைய 2.0 மாதிரியை ஒப்பிடும்போது, ​​2.0S குறைவான கைப்பிடியைக் கொண்டிருக்கிறது, ஒரு புதிய முன்னோக்கு, மற்றும் ���ரு விளையாட்டு தோற்றம். இது மேம்படுத்தப்பட்ட பயன்பாட்டு அம்சங்களுடன் வருகிறது மற்றும் மூன்று வருட டெலிமாடிக்ஸ் தரவரிசையில் மூன்று ஆண்டுகள் உள்ளடங்கியது.\nஸ்கூட்டரை ஸ்கேட்டரில் இருந்து திருடர்களிடமிருந்து பாதுகாக்க, ஸ்கேட்டரை தொலைவிலிருந்து கண்காணிக்க மற்றும் முடக்கக்கூடிய திறன் கொண்ட பல்வேறு பயன்பாட்டு அம்சங்களை வழங்குவதற்காக ஒரு ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டை ஸ்கொக்கர் இணைக்கிறது, இது பேட்டரி சார்ஜ், வானிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு 50km / h ஸ்கூட்டருக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு வழிகாட்டி திட்டம். மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் மற்றும் மின்சார ஸ்கேட்டர்களின் ஒரு கடற்படை தொலைநிலை கண்காணிப்பு செயல்படுத்துகிறது மேம்பட்ட கண்டறியும்.\nஜெனெஸ் தொழில்முறை கடற்படை மேலாண்மை மென்பொருள் மற்றும் ஸ்கூட்டருடன் சேர்க்கக்கூடிய தீர்வுகளை வழங்குகிறது.\nஸ்கூட்டர் 4 ஓட்டுநர் முறைகள் உள்ளன: விளையாட்டு, பொருளாதாரம், ஈஸி மற்றும் தனிபயன் (நிரல்).\nஸ்கூட்டரில் ஒரு கினெடிக் எரிசக்தி மீட்பு அமைப்பு (KERS) அல்லது மறுபயன்பாட்டு பிரேக்கிங் உள்ளது, அதில் ப்ரேக்கிங் பேட்டரி பேட்டரிக்கு திரும்பும்.\nஸ்கூட்டர் பல வண்ணங்களில் கிடைக்கிறது, மேலும் தனிபயன் அச்சு (நிறுவனம் நிறங்கள் மற்றும் லோகோ) வழங்கப்படலாம்.\nஒரு ஆன்லைன் கட்டமைப்பான் மூலம் ஸ்கூட்டர் ஆர்டர் செய்யப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422728", "date_download": "2019-12-12T04:27:19Z", "digest": "sha1:6EDILXV4B3AWAHFWN4BEN7BVGSHMJHDB", "length": 15669, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "பாம்பன் பாலத்தை கடந்த இழுவை கப்பல்கள் | Dinamalar", "raw_content": "\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ரஜினி பிறந்தநாள்\nஅதிமுக.,வுக்கு ஆதரவு : கருணாஸ் கட்சி\nகுடியுரிமை மசோதா : சுப்ரீம் கோர்ட்டில் முறையிட ... 3\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ... 10\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது 1\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு 1\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபாம்பன் பாலத்தை கடந்த இழுவை கப்பல்கள்\nராமேஸ்வரம் :ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடந்து இரு இழு��ை கப்பல்கள் சென்றன.குஜராத் மாநிலம் சிகா, கேரளா கொச்சின் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரு இழுவை கப்பல்கள், ஒடிசா பாரதீப் துறைமுகம் செல்ல நேற்று முன்தினம் பாம்பன் துறைமுகம் வந்தது. பின் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்ல பாம்பன் துறைமுக அலுவலரிடம் கப்பல் கேப்டன்கள் மனு கொடுத்தனர்.அதன்படி நேற்று மதியம் ரயில் துாக்கு பாலம் திறந்ததும், இரு கப்பலும் கடந்து பாரதீப் துறைமுகம் சென்றன. இதனை தொடர்ந்து காரைக்காலில் இருந்து துாத்துக்குடி, கொச்சினில் இருந்து சென்னைக்கு 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் துாக்கு பாலத்தை கடந்து சென்றன.\nபேரிடருக்கு 'கமாண்டோ' படை தீயணைப்பு அலுவலர் தகவல்\nபுவியியல் துறை அதிகாரிகள் குன்னுார் பகுதிகளில் ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள��ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபேரிடருக்கு 'கமாண்டோ' படை தீயணைப்பு அலுவலர் தகவல்\nபுவியியல் துறை அதிகாரிகள் குன்னுார் பகுதிகளில் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423295", "date_download": "2019-12-12T03:20:59Z", "digest": "sha1:PBWTQPPJ7QCFIGZKXA4BKW4XUWUYMAOA", "length": 15323, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "எலக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ...\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nஎலக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மின்கசிவால் எலக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டதில், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. திருவண்ணாமலையை சேர்ந்த பிரபாகரன், 56, சிவன்பட தெருவில், தமிழன் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்துள்ளார். நேற்று மதியம், 12:00 மணியளவில், இவரது கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில், கடையில் இருந்த ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஹாம் அப்ளையன���ஸ் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எரிந்து நாசமானது. திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.\nடாக்டர் வீட்டுக்குள் புகுந்து தாழ்ப்பாள் போட்ட குரங்குகள்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பிடாரி அம்மன் உற்சவம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடாக்டர் வீட்டுக்குள் புகுந்து தாழ்ப்பாள் போட்ட குரங்குகள்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பிடாரி அம்மன் உற்சவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/25095807/1267971/jesus-christ.vpf", "date_download": "2019-12-12T03:31:08Z", "digest": "sha1:JFBPMSH22KLRE7EZCYUWA3IDE3O6JMKZ", "length": 22328, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோர்ந்து போகாமல் ஜெபம் செய் || jesus christ", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோர்ந்து போகாமல் ஜெபம் செய்\nபதிவு: அக்டோபர் 25, 2019 09:58 IST\nஉண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.\nசோர்ந்து போகாமல் ஜெபம் செய்\nஉண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.\nஉண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.\nஜெபம் தேவனுடைய கட்டளை. எந்த காரியத்திற்கு நாம் ஜெபம் செய்கின்றோம் என்பதை இறை வனுக்கு தெரியப்படுத்தவேண்டும். பதில் கிடைக்கும் என்ற விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு ஜெபம் செய்யவேண்டும்.\n‘நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி...” என்று யூதா 20 குறிப்பிடுகிறது.\nவேதத்தை வாசித்து உன் ஜெபத்திற்குண்டான வசனத்தை வைத்து ஜெபிக்கவேண்டும். நமது சிந்தனையை சிதறவிடாமல் ஒரே சிந்தையோடு ஜெபிக்கவேண்டும். மிகுந்த மன உறுதியோடு தேவ வசனமாகிய வார்த்தையை வைத்து ஜெபித்தால் உடன் பதில் கிடைக்கும்.\nஒருசில ஜெபத்திற்கு உடன் பதில் கிடைக்கும். சில ஜெபத்திற்கு ஒரு வாரம் அல்லது ஒரு மாதமாகலாம். சில ஜெபத்தி��்கு ஒரு வருடம்கூட ஆகலாம். ஆனாலும் ஜெபத்தை ஒருபோதும் விடக்கூடாது.\nவானத்தை நிலைப்படுத்தி பூமியை அஸ்திவாரப்படுத்தி, ஒரு வரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிற, பரலோகத்தில் வீற்றிருக்கிற, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனிடத்தில் நீ சோர்ந்து போகாமல் ஜெபம் செய்தால் அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பதில் தருவார்.\nநெல் விதைத்து, அது முளைத்து, நாற்றை பிடுங்கி, பின்பு வயல் நிலத்தை பக்குவப் படுத்தி, நாற்றை நடுகின்றோம். அதற்கு நீர் பாய்ச்சி உரம் போட்டு பூச்சி மருந்து அடித்து, களை பிடுங்கி, அதை பராமரித்து, கதிர் விட்டு, முதிர்ந்த பின் அறுவடை செய்ய நான்கைந்து மாதங்களாகி விடுகிறது. நமக்கு மிகுந்த ஆசீர்வாதம் கிடைக்கும். இடையில் அறுவடை செய்தால் நெல்மணி இருக்காது, ஆசீர்வாதமும் இருக்காது. அதுபோல சோர்ந்துபோகாமல் ஜெபித்தால் மிகுந்த ஆசீர்வாதம் வரும்.\n‘நீ போய் அந்த எண்ெணய்யை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்” (2 இரா.4:7).\nஒரு விதவை ஸ்திரீ தேவ மனிதன் எலிசாவைப் பார்த்து ‘என் புருஷன் இறந்துபோனான். எனக்குக் கடன் கொடுத்தவன் கடனுக்குப் பதில் எனது இரண்டு குமாரரையும் கேட்கிறான்” என்றாள்.\nஎலிசா ‘உன் வீட்டில் என்ன இருக்கிறது’ என்று கேட்டான். அவள் ‘ஒரு குடம் எண்ணெய் இருக்கிறது”’ என்றாள்.\nஎலிசா ‘நீ போய் எல்லாரிடமும் அநேக வெறும் பாத்திரங்களை வாங்கி உன் பிள்ளைகளுடன் வீட்டின் உள்ளே நின்று கதவை பூட்டி ஒரு குடம் எண்ணெய்யை எல்லா பாத்திரத்திலும் வார்த்துவை” என்றான். அப்படியே அவள் செய்தாள். கடைசி பாத்திரத்தில் வார்த்தபோது எண்ணெய் நின்றுபோனது. அதை எலிசாவிற்கு தெரிவித்தாள்.\nதேவ மனிதன் ‘நீ எல்லா எண்ணெய்யையும் விற்று கடனை தீர்த்து மீதியுள்ளதை வைத்து ஜீவனம் பண்ணு’ என்றான்.\nவிதவை ஸ்திரீ சோர்ந்துபோகாமல் கடனுக்காக எப்பொழுதும் ஜெபம் செய்தாள். தேவ கிருபையால் ஒரே நாளில் கடன் எல்லாம் தீர்ந்தது.\n‘எனக்காக உபவாசம் பண்ணுங்கள், நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்’ இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்” (எஸ்தர் 4:16).\nஅகாஸ்வேரு ராஜாவின் அரண்மனையில் ஆமான் என்ற மனிதன் ராஜாவின் கீழ் அதிகாரியாக இருந்தான். ஆமானை, காவல் ��ாக்கிற மொர்தெகாய் வணங்கிக் கீழ்ப்படியவில்லை. இதனால் மொர்தெகாயின் ஜனமாகிய யூதர்களை அழிக்க திட்டமிட்டான். எனவே ராஜாவினிடத்தில் சென்று, ‘யூத ஜனங்கள் ராஜாவின் கட்டளைகளை மதிப்பதில்லை, ராஜா சம்மதித்தால் அவர்களை அழிக்கவேண்டும்’ என்றான். ராஜா ஆமானைப் பார்த்து, ‘உன் விருப்பப்படி செய்’ என்றான்.\nஆமான் சகல யூதரையும் அழித்து கொன்று நிர்மூலமாக்க ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போட்டு தேசம் முழுவதும் தெரியப்படுத்தினான். இந்த காரியத்தை மொர்தெகாய் அரண்மனையில் இருக்கிற எஸ்தருக்கு தெரிவித்தான்.\nராஜா அழைக்காமல் யாதொரு மனிதரும் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால் சாகவேண்டும் என்ற சட்டம் அப்போது இருந்தது. இருந்தாலும் எஸ்தர் சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசித்தாள்.\nஇரண்டாம் நாள் விருந்தில் ராஜா ‘எஸ்தர் ராஜாத்தியே உன் வேண்டுதல் என்ன’ என்று கேட்டான். அப்பொழுது எஸ்தர் ‘ராஜாவே, யூத ஜனத்தை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும் படி ஆமான், ராஜாவின் முத்திரையை போட்டு தேசம் முழுவதிலும் தெரியப்படுத்தினான்’ என்றாள்.\nதேசம் முழுவதும் ஆமான் தீவினையாய் எழுதிய கட்டளைகள் செல்லாமல் போக ராஜாவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மொர் தெகாய், எஸ்தர், யூதர்கள் சோர்ந்துபோகாமல் ஜெபித்ததால் யூத ஜனங்கள் உயிரோடு இருந்தார்கள். ஆமென்.\nஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி,\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nஆபத்துகள் வராமல் தடுக்கும் ஸ்லோகம்\nதிருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்\nதிருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் விழாவில் பொங்���ல் வழிபாடு\nபைபிள் கூறும் வரலாறு: கொரிந்தியர்\nமனிதர்களை புனிதர்களாக மாற்றும் கர்த்தர்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/16082417/1271593/two-mothers-claimed-same-child-near-Trichy.vpf", "date_download": "2019-12-12T03:28:42Z", "digest": "sha1:IFK3Q7GSBYQIX2D552MNHSB4YR2CTUNL", "length": 20325, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடிய 2 தாய்மார்கள் || two mothers claimed same child near Trichy", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடிய 2 தாய்மார்கள்\nதிருச்சி அருகே பாய்லர் ஆலை மருத்துவமனையில் ஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடிய 2 தாய்மார்களால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி அருகே பாய்லர் ஆலை மருத்துவமனையில் ஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடிய 2 தாய்மார்களால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரே குழந்தைக்கு 2 தாய்மார்கள் உரிமை கொண்டாடியதையும், அந்த வழக்கை விசாரித்த மன்னன் சாலமன், அந்த குழந்தையின் தாயை கண்டறிந்து, குழந்தையை ஒப்படைத்து நீதி வழங்கியதையும் பற்றி படித்திருப்போம். ஆனால் அதேபோன்று ஒரு குழந்தைக்கு 2 தாய்மார்கள் உரிமை கொண்டாடிய சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாய்லர் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடையும் வகையில், பாய்லர் ஆலை வளாகத்தில் பொது மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் பாய்லர் ஆலையில் ஊழியராக பணியாற்றி வருபவர் வினோத். இவருடைய மனைவி அகிலா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அகிலாவை பிரசவத்திற்காக பாய்லர் ஆலை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கடந்த 11-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதேபோல் அந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, பாய்லர் ஆலை ஊழியர் பாலகுமாரனின் மனைவி சங்கீதாவுக்கு கடந்த 12-ந் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் அகிலாவிற்கும், சங்கீதாவிற்கும் அருகருகே படுக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தன.\nநேற்று காலை அவர்கள் 2 பேரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, மருத்துவமனையில் காலை பணிக்கு வந்த ஒப்பந்த செவிலியர்கள் குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கு தூக்கிச்சென்றுள்ளனர். குளிப்பாட்டிய பின்னர் குழந்தைகளை கொண்டு வந்து, தாய்மார்களின் அருகில் படுக்க வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் தூங்கி எழுந்த தாய்மார்கள் 2 பேரும், தங்கள் அருகில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு பாலூட்டி உள்ளனர். அப்போது ஒரு குழந்தை தாய்ப்பால் அருந்தவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாய், ‘இது என் குழந்தை இல்லை’ என்று கூச்சலிட்டுள்ளார். மேலும் குழந்தை மாறியுள்ளதாக கூறி, கதறி அழுததோடு, அருகில் உள்ள படுக்கையில் இருப்பதுதான் தன் குழந்தை என்றும் கூறியுள்ளார். ஆனால் அருகில் படுக்கையில் இருந்த தாய், தன்னுடைய படுக்கையில் இருந்தது தனது குழந்தைதான் என்று கூறியுள்ளார். இதனால் 2 தாய்களும் ஒரே குழந்தைக்கு உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள் மற்றும் பாய்லர் ஆலை தலைமை அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து 2 குழந்தைகளுக்கும் ரத்த பரிசோதனை மற்றும் எடை அளவு கண்டறியப்பட்டது. ஆனால் 2 குழந்தைகளுக்கும் ஒரே வகையான ரத்தம் இருப்பதாகவும், மேலும் எடையும் ஒரே அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 2 தாய்களுக்கு உரிய குழந்தைகளை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக சுகாதாரத்துறையிடம், பாய்லர் ஆலை மருத்துவமனை நிர்வாகம் சார்பில், குழந்தைகளின் ரத்த வகை மற்றும் மரபணுவை சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சோதனை முடிவு வந்த பின்னரே, 2 ��ுழந்தைகளில் எந்த குழந்தை யாருடையது என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது. பாய்லர் ஆலை மருத்துவமனையில் ஒரே குழந்தைக்கு 2 தாய்மார்கள் உரிமை கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, குழந்தைகளை குளிப்பாட்டிய ஒப்பந்த செவிலியர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம். இந்த மருத்துவமனையில் பாய்லர் ஆலை நிறுவன செவிலியர்கள் 4 பேர் மட்டுமே உள்ளனர். மற்ற அனைவருமே ஒப்பந்த ஊழியர்கள் தான்.\nஇந்த மருத்துவமனைக்கு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் பணியில் உள்ள ஊழியர்கள் என சுமார் ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாய்லர் ஆலை டாக்டர்களாக 50 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர், என்று கூறப்படுகிறது.\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nபராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த்\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி\nபள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை\nபஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்த��� காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=21117", "date_download": "2019-12-12T03:54:43Z", "digest": "sha1:VHVTSHKUIBSXNXJ6VTUL4FPE3D47QR2N", "length": 6930, "nlines": 51, "source_domain": "www.tamilvbc.com", "title": "சுதந்திர தினத்தில் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. ‘இந்தியன்-2’ புதிய போஸ்டர்….. – Tamil VBC", "raw_content": "\nசுதந்திர தினத்தில் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. ‘இந்தியன்-2’ புதிய போஸ்டர்…..\nசுதந்திர தினத்தை முன்னிட்டு கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் புதிய போஸ்டரை இயக்குநர் ஷங்கர் இன்று வெளியிட்டுள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் சீக்வல் ‘இந்தியன்-2′ அறிவிக்கப்பட்டது. இப்படத்தை தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.\nபிறகு இப்படம் திட்டமிட்டப்படி தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு வேலைகளை மீண்டும் தொடங்கினார் ஷங்கர்.\nஇந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தியன் தாத்தா’ சேனாபதி கதாபாத்திரத்தில் கமல் கம்பீரமாக இருக்கும் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.\n‘இந்தியன்-2’ படத்திற்கு முதலில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இப்படத்தின் தாமதத்தால் அவர் இப்படத்தில் இருந்து விலக, அவருக்கு பதில் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு பணியாற்றுகிறார். இவர் இதற்கு முன்பு ஷங்கருடன் ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றியுள்ளார். அதிக பொருட்ச்செலவில் உருவாகி வரும��� இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங்க், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தை பற்றிய பிற அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/07/blog-post_08.html", "date_download": "2019-12-12T04:08:38Z", "digest": "sha1:ILBNN6ROWK3DWOOWWJOJE3NS5Z2A2226", "length": 54792, "nlines": 610, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: ஆணாதிக்கவாதி பாலா ஒழிக...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஇந்த பதிவை படித்து விட்டு தலைப்பில் சொன்னது மாதிரியான பின்னூட்டங்கள்தான் வரும் என்று எதிர்பார்கிறேன். இதன் காரணம் என்னான்னு கடைசில சொல்றேன். இன்னைக்கு காலை விடிந்ததே சோகமாகத்தான் விடிந்தது. எழுந்தவுடன் முதல் வேலையாக டிவியை ஆன் செய்தேன். சன் நியூஸ் சேனலில் \"ஜெர்மனியை வென்று இறுதி போட்டியில் நுழைந்தது ஸ்பெயின்\" என்ற செய்தியை பார்த்தவுடன் கடுப்பாகிவிட்டது. இந்த உலககோப்பையை வெல்லும் என்று நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு அணி. நேற்று இரவு முதல் பாதி ஆட்டம் பார்த்த போதே லேசாக பொறி தட்டியது. இருந்தாலும் ஒரு நம்பிக்கையில்தான் போய் படுத்தேன். அதே போல க்ளோஸ் ஒரே ஒரு கோலாவது அடித்து விடவேண்டும் என்று வேண்டினேன். அதுவும் நடக்கவில்லை.\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் கல்லூரியில் ஒரு போட்டி நடந்தது. அதாவது நடனம், நாடகம், மிமிக்ரி என்று சிறு சிறு போட்டிகளாக சுமார் முப்பது போட்டிகள் நடத்துவார்கள். அவற்றில் ஜெயிக்கும் அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஜெயித்த நபருக்கும் புள்ளிகள் வழங்கப்படும். இறுதி நாளில் எந்த அணி அதிக புள்ளிகள் பெற்றதோ அதற்கு ஒரு சுழற்கோப்பையும், அதிக புள்ளி பெற்ற ஒரு மாணவருக்கு ஆல் ரவுண்டர் விருதும் கொடுக்கப்படும். ஜெர்மனி போல யாராலும் கண்டுகொள்ளப்படாத அணியாகத்தான் இந்த போட்டிகளில் கலந்து கொண்டோம். போக போக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தோம். இன்னும் ஒரு சில முக்கிய போட்டிகளே மீதம் இருந்தன. அனைவராலும் கவனிக்கப்படும் அணியாக மாறினோம். இறுதி நாள் அன்று தனி நபர் பட்டியலில் நானும் இன்னொரு அணியை சேர்ந்த மாணவி ஒருவரும் ஒரே புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தோம். இருப்பது ஒரே ஒரு போட்டி. குழு நடனம் மட்டுமே. புள்ளிகள் பெறவேண்டிய கட்டாயத்தால் நானும் குழு நடனத்தில் பங்கேற்றேன். எங்களது முழு திறமையும் காட்டி நடனம் ஆடினோம். இருப்பினும் எங்களுக்கு தோல்வியே ஏற்பட்டது. எங்கள் அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. தனி நபர் பட்டியலிலும் நான் இரண்டாவதானேன். ஒரே நேரத்தில் இரண்டு பரிசுகளும் பறிபோனது. இன்று ஜெர்மனியை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. குறைந்த பட்சம் க்ளோஸ் - ஆவது தங்க காலனி வாங்குவார் என்று எதிர் பார்த்தேன் அதுவும் நடக்கவில்லை.\nவெளியூரில் குறிப்பாக சென்னை மற்றும் பெங்களூருவில் வேலை பார்ப்பவர்கள் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை, பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் போவது. இதன் முக்கிய காரணம் பெரும்பாலான டிக்கெட்டுகளை ஏஜென்டுகளே முன்பதிவு செய்து விடுவதுதான். முன்பதிவு தொடங்கி பத்து நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும். எனவே அனைவரும் ஏஜெண்டுகளை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நம் மக்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது அரசு அறிவிப்பு ஒன்று. அதாவது முன்பதிவு தொடங்கி முதல் அரைமணி நேரத்துக்கு ஏஜெண்டுகள் யாரும் பதிவு செய்ய முடியாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று. இந்த அறிவிப்பு சாதாரணமாக தெரிந்தாலும். அனுபவித்தவர்களுக்கு தெரியும். தீபாவளி அன்று டிக்கெட் கிடைக்காமல் சென்னையில் இருந்து ஒரு டெம்போ வண்டியில் அறுநூறு ரூபாய் கொடுத்து சுமார் பதினைந்து மணிநேரம் கழித்து மதுரை வந்திறங்கிய அனுபவம் எனக்கும் உண்டு. இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்ப்புகுரியது. இதில் ஏதும் தில்லுமுல்லுகள் நடக்காமல் இருந்தால் நல்லது.\nநம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு அவசர அவசரமாக திருமணம் நடந்து முடிந்து விட்டது. திருமணம் முடிந்தாலும் தோனி மீதான கிசு கிசுக்கள், வதந்திகள் குறைந்த பாடில்லை. அவர் காரணம், இவர் காரணம், பிபாசாவுக்கு கல்தா கொடுத்தார். அசினுக்கு அல்வா கொடுத்தார், என்று ஆயிரம் கிசுகிசுக்கள். ஆனால் ஆட்டக்களத்தில் இருப்பது போல புன்சிரிப்பு மாறாமல் அமைதியாகவே இருக்கிறார் தோனி. இந்த வதந்திகள் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. எனினும் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருக்கும் தோனி மன நிம்மதியுடன், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவதில் தப்பொன்றும் இல்லை. Happy Married Life Dhoni.\nசரி தலைப்பில் சொல்லி இருக்கும் மேட்டர்க்கு வருவோம். மாதா மாதம் நிறைய புதியவர்கள் பதிவு எழுத வருகிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன் நானும் புதியவன்தான். ஏன் இந்த மாதம் கூட நிறைய பேர் வந்திருக்கிறார்கள். புதிதாய் பதிவு எழுத வருபவர்களுக்கு ஏற்கனவே எழுதி கொண்டிருப்பவர்கள் ஊக்கம் அளிப்பார்கள். இங்குதான் பிரச்சனை. நான் பொதுவாக பேசவில்லை. அதனால் இது சம்பந்த பட்டவர்களையே குறிக்கும். மற்றவர்கள் காண்டாக வேண்டாம். இந்த மாதம் புதிதாக பெண் பதிவர் ஒருவர் எழுத தொடங்கி உள்ளார். நான்கு அல்லது ஐந்து பதிவுகள்தான் போட்டிருப்பார். அவருக்கு பின்னூட்டங்கள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான பின்னூட்டங்கள் \"அருமையான பதிவு\", \" அசத்துங்க\", \"உங்க எழுத்துக்கள் என் மனதை வருடுகின்றன\" போன்ற வழிதல் கருத்துக்களாகத்தான் இருக்கின்றன. இல்லை கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கலரை இப்படி மாற்றுங்கள், பூ படம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது மாதிரியான கடலை பின்னூட்டங்கள்தான் இருக்கின்றன.\nபாலோயர்கள் என்றால் என்னை பொறுத்தவரை ஒருவரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரின் பதிவுகளை தொடர்ந்து படிப்பதற்காக தன்னையும் இணைத்துக்கொள்வது. இப்பதிவருக்கு அதற்குள் நிறைய பாலோயர்கள். அதாவது இவர் கண்டிப்பாக நல்லா எழுதுவார் என்ற எதிர்பார்ப்பில். என்னே ஒரு ஆர்வம் சரி அதற்காக புதிய பதிவர் ஒருவரை தட்டிக்கொடுப்பது அவருக்கு உற்சாகமூட்டுவதற்குதானே சரி அதற்கா�� புதிய பதிவர் ஒருவரை தட்டிக்கொடுப்பது அவருக்கு உற்சாகமூட்டுவதற்குதானே இதில் பெண் என்பதால் இவன் கோபம் கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நான் பதிவு எழுத தொடங்கி சுமார் ஆறுமாதம் ஆகின்றன. குறிப்பிட்ட சில நண்பர்களை தவிர வேறு எந்த பின்னூட்டமும் வந்ததில்லை. இது எனக்கு மட்டுமல்ல. என் நண்பர் சிலருக்கும் இதே நிலைதான்.எங்களை எல்லாம் உற்சாகப்படுத்த தேவை இல்லை என்று நினைத்து விட்டார்களா இதில் பெண் என்பதால் இவன் கோபம் கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நான் பதிவு எழுத தொடங்கி சுமார் ஆறுமாதம் ஆகின்றன. குறிப்பிட்ட சில நண்பர்களை தவிர வேறு எந்த பின்னூட்டமும் வந்ததில்லை. இது எனக்கு மட்டுமல்ல. என் நண்பர் சிலருக்கும் இதே நிலைதான்.எங்களை எல்லாம் உற்சாகப்படுத்த தேவை இல்லை என்று நினைத்து விட்டார்களா இந்த ஆம்பளைங்க எப்பதான் திருந்த போறாங்களோ இந்த ஆம்பளைங்க எப்பதான் திருந்த போறாங்களோஅது சரி ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்.\n(இது பின்னூட்டங்கள் வரலையே அப்படிங்கற பொறாமையில் எழுதியதல்ல. இந்த விஷயத்தை மனசாட்சியோடு அணுகி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இங்கு எழுதி இருப்பது என்னுடைய பார்வையில்).\nடிஸ்க்: ஒரு புது பெண் பதிவருக்கு பின்னூட்டம் இடுவதோ, பெண் பதிவர்களாக\nதேடி போய் பாலோயர் ஆவதோ தவறு என்று நான் சொல்லவில்லை. இது பற்றி பேசும்போது உங்கள் மனம் நேர்மையாக சிந்தித்தால் குற்ற உணர்வு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தவறில்லை.\nஉங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...\n//*****ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் கல்லூரியில் ஒரு போட்டி நடந்தது.\nஒரே நேரத்தில் இரண்டு பரிசுகளும் பறிபோனது.*****/\n/* ******** டிக்கெட் கிடைக்காமல் சென்னையில் இருந்து ஒரு டெம்போ வண்டியில் அறுநூறு ரூபாய் கொடுத்து சுமார் பதினைந்து மணிநேரம் கழித்து மதுரை வந்திறங்கிய அனுபவம் எனக்கும் உண்டு. இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்ப்புகுரியது. இதில் ஏதும் தில்லுமுல்லுகள் நடக்காமல் இருந்தால் நல்லது.*********/\n/****** பெரும்பாலான பின்னூட்டங்கள் \"அருமையான பதிவு\", \" அசத்துங்க\", \"உங்க எழுத்துக்கள் என் மனதை வருடுகின்றன\" போன்ற வழிதல் கருத்துக்களாகத்தான் இருக்கின்றன. இல்லை கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கலரை இப்படி மாற்றுங்கள், பூ படம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது மாதிரியான கடலை பின்னூட்டங்கள்தான் இருக்கின்றன. **********/\n//இது பற்றி பேசும்போது உங்கள் மனம் நேர்மையாக சிந்தித்தால் குற்ற உணர்வு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தவறில்லை.//\nபின்னூட்டம் தவிருங்கள் என்றே சில பதிவுகளுக்கு சொல்லி வருகிறேன்..(போலிகள் வரக்கூடாது என்று )\nசமூக நலன் கருதி எழுதும் பதிவுக்கு மட்டுமே கருத்துகள் எதிர்பார்ப்பேன்.\nஎதுவும் எதிர்பாராமல் , யாரையும் ஒப்பிடாது உங்கள் எழுத்தை சேவை மனப்பான்மையோடு தொடருங்கள்..\nபாலாண்ணா நானும் உங்க கட்சிதான்..\nஎன்ன தல, follower பட்டை கானோம்\nநல்ல கருத்தை தைரியமாக சொல்லி இருக்கிறீர்கள் பாலா. =)\nநண்பரே அந்த தோல்வியில் தான் பல பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.\n//எதுவும் எதிர்பாராமல் , யாரையும் ஒப்பிடாது உங்கள் எழுத்தை சேவை மனப்பான்மையோடு தொடருங்கள்..\nஇதைத்தான் இப்போது பின்பற்றி வருகிறேன். நன்றி நண்பரே...\nநண்பரே என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. என் வலைத்தளத்தில் பாலோயர் பட்டையை இணைக்கவே முடியவில்லை. இன்னும் முயன்று கொண்டிருக்கிறேன்.\nகமல் ஒரு படத்தில் சொல்வாரே..\n பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது.\nஎனக்கு குறிப்பிட்ட நபர்களை மட்டும் பின்தொடர்ந்து படிக்கும் பழக்கமில்லாததால். உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் வருத்தங்களும்\nஆணாதிக்க வாதி பாலா ஒழிக.... பெண்களுக்கு எதிராக பதிவுலகில் ஒரு குரல் ... பதிவுலக பெண் காப்பாளர்களே வாங்க ... நாம யாருன்னு காட்டுவோம் இவருக்கு ..\nதலைப்பைப் பார்த்தவுடன் ஒரு நிமிஷம் 'ஷாக்' ஆகிட்டேன்.\nஎதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் எழுதுங்க்க நண்பரே... நாங்க இருக்கோம்.\nஜெர்மன் அணி தோற்ப்பது நான் எதிர்பார்த்ததே.\nBtw, forum-இல் நிறைய சகாக்கள் welcome சொல்ல்யிருக்கிறார்கள். அவர்களை கவனிக்கவும். :)\nஎன்ன சார் நீங்கள்,,பின்னூட்டம் இடவில்லையெனில் உங்கள் பதிவை குரைவான பேர்தான் படிக்கிறார்கள் என்று அர்த்தமா \nதமிழ் பதிவுகளை படித்து வருகிறேன்,நீங்கள் சொல்லும் ஜொல் பார்ட்டி லிஸ்டில் நான் கண்டிப்பாக இல்லை[நம்புங்க சார்) சில நேரங்களில்\nபெண்ணா என்று கூட பார்ப்பதில்லை,,\nஉதாரணம் அந்த நற்குடி பெண்மனியின் பதிவை படிப்பதை\n//பின்னூட்டம் இடவில்லையெனில் உங்கள் பதிவை குரைவான பேர்தான் படிக்கிறார்கள் என்று அர்த்தம�� //\nபெண்ணா என்று கூட பார்ப்பதில்லை,,//\nநானும் இதே மாதிரி தான்.\nசர்ச்சைகுரிய பதிவர்களை அடயாளம் காண்பது எப்படி\n//உதாரணம் அந்த நற்குடி பெண்மனியின்//\nதங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்று நண்பரே...\nதங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரியும் நண்பரே...\nநிறைய வேலை இருப்பதால் சரிவர கவனிக்க முடியவில்லை நண்பரே...\nவெகு நாட்களுக்கு பிறகு உங்களிடம் இருந்து ஒரு பின்னோட்டம். மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே..\nநீங்கள்தான் எனக்கு முதல் பின்னூட்டம் இட்டவர். உங்களை பற்றி நான் சொல்ல வில்லை நண்பரே..\nஅதே போல எனக்கு யாரும் பின்னூட்டம் இடுவதில்லை என்று வருத்தப்படவில்லை. ஒரு உதாரணத்துக்காக என் பதிவை பற்றி சொன்னேன்.\nஇந்த மாதிரி நடக்கிறது என்பதை சொல்வதற்கே இந்தபதிவு...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\n61 பதிவுகளுக்கு அடுத்து வரக் கூடிய சிறிய வருத்தம் என்ற அளவில் எனக்கு புரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள். நிறைய பேர் படிக்கிறார்கள். படிப்போம்.\nபின் தொடராமல், கூகிள் ரீடர் வழியே நிறைய பேர் படிக்கிறார்கள்.\nபாலா உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதை எல்லாம் ஒதுக்கி விட்டு தொடர்ந்து எழுதுங்கள்.\nஎழுத்து பிழை அதிகம் இல்லாமல் எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.\nஜெர்மனியின் தோல்வியிலிருந்து நான் இன்னமும் முழுமையாக மீளவில்லை :((\nஇந்த பலோவர் , பின்னூட்டல்கள் எலாம் தானாக அமையும், அந்த கவலையை விட்டுவிட்டு ஜாலியாக எழுதுங்கள். எனக்கும் ஆரம்பத்தில் இதே மாதிரி தோன்றியது, நாம் எழுதுவது எமது திருப்திக்குத்தானே அதை ஒருவர் முழுமையாக படித்தாலே அது எமக்கு வெற்றிதான், ஒருவராவது உண்மையான பின்னூட்டம் போட்டால் அதுவே மிகப்பெரிய உற்ச்சாகம். தொடர்ர்ந்தும் எழுதுங்கள், நீங்கள் எழுதுவது உடனுக்குடன் தெரிய தங்கள் தளத்தை எனது 'நீங்களும் பார்க்கலாம்' கட்ஜெட்டில் இணைத்துள்ளேன். don't worry be happy :))\n//ஜெர்மன் அணி தோற்ப்பது நான் எதிர்பார்த்ததே.//\nஆர்ஜெண்டீனா தோற்ற கடுப்பு :)\nதங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே...\nமுடிந்த வரை எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பதுதான் என் முதல் குறிக்கோள். நன்றி நண்பரே...\n//நாம் எழுதுவது எமது திருப்திக்குத்தானே அதை ஒருவர் முழுமையாக படித்தாலே அது எமக்கு வெற்றிதான்,\nகண்டிப்பாக நண்பரே... இந்த எண்ணத்தில்தான் எழுதி கொண்டிருக��கிறேன்.\nதங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே..\nபாலா.. எந்த சார்பும் இல்லாமல்\nபதட்டம் இல்லாமல் ரசிக்க முடிகிறது.\nடிக்கெட் பிரச்னை தெரியவில்லை.இந்த பிளாக்ல விக்கிற சமாச்சாரம் ஒழியத்தான் வேண்டும்.\nகண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பரே...\nநான் எப்போது அஜித், மற்றும் ரஜினியை உலக மகா உத்தமர்கள், மகான்கள் என்று சொன்னேன் அவர்களிடம் எனக்கு பிடித்த சில விஷயங்களை ரசிக்கிறேன்....\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nதிரை விமர்சனம் எழுதுவது எப்படி\nகனவுகளை காவு கேட்கும் கல்லூரிகள்....\nசந்தேகங்களும் பதிலாக வந்த குழப்பங்களும்.....\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுத���வது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எ���்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-beauty-tips/", "date_download": "2019-12-12T04:22:40Z", "digest": "sha1:BIEUWPI4QC3SLT2KT4SWRHPUYUU2CDQC", "length": 10500, "nlines": 221, "source_domain": "www.ellameytamil.com", "title": "ஆண்கள் beauty tips | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு பெண்கள் அழகு குறிப்புகள் ஆண்கள் beauty tips\nமஞ்சள் தூள் சேர்த்து அரைத்து,\nமுகத்தில் தடவி, 10-15 நிமிடம்\nநனைத்து முகத்தில் தேய்த்து, 10-15\nநிமிடம் ஊற வைத்து, பின்\nகுளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nரோஸ் வாட்டர், ஆலிவ் ஆயில்\nதடவி ஊற வைத்து, கழுவினால்,\nசருமத்தில் உள்ள பருக்கள் மற்றும்\nஎலுமிச்சை சாறு மற்றும் பால்\nஅதனை முகத்தில் தேய்த்து ஊற\nசிறிது எலுமிச்சை சாறு சேர்த்து,\nமுகத்தில் தடவி சிறிது நேரம் ஊற\nவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ\nஅதோடு ரோஸ் வாட்டர் மற்றும்\nசந்தனப் பொடி ��ேர்த்து கலந்து,\nமுகத்தில் தடவி 20 நிமிடம் ஊற\n, முகத்திற்கு பொலிவைத் தரும்.\nமுந்தைய கட்டுரைஆயிரம் ஆண்டுகளாக நீர் வற்றாத ஆயிரம் படிகளை கொண்ட அதிசய கிணறு…\nகிர்ணிப் பழத்தின் அழகு, ஆரோக்கிய குறிப்புகள் இயற்கை தரும் இளமை வரம்\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-politics-what-is-the-true-story/", "date_download": "2019-12-12T02:44:02Z", "digest": "sha1:JV56WOXFTPKXV6Z4LJTYOYY4S36AZRML", "length": 18878, "nlines": 133, "source_domain": "www.envazhi.com", "title": "‘ரஜினி அரசியல்’… மார்ச்சில் மாநாடு… அடுத்து புதுக் கட்சி… இது மீடியா கிளப்பும் பரபரப்பு! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Featured ‘ரஜினி அரசியல்’… மார்ச்சில் மாநாடு… அடுத்து புதுக் கட்சி… இது மீடியா கிளப்பும் பரபரப்பு\n‘ரஜினி அரசியல்’… மார்ச்சில் மாநாடு… அடுத்து புதுக் கட்சி… இது மீடியா கிளப்பும் பரபரப்பு\nதமிழக அரசியல் வரலாற்றில் ‘ரஜினி அரசியல்’ என தனி அத்தியாயம் எழுதும் அளவுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகள் அரங்கேறிவிட்டன.\n1996-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் முதல்வர் வேட்பாளர் என மூப்பனார் முன் மொழிந்ததும், அதை மறுத்துவிட்டு, மூப்பனார் கட்சிக்கு தன் ஆதரவை ரஜினி வழங்கியதும் அரசியல் நோக்கர்களுக்கு மறந்திருக்காது. ரஜினியின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த திமுக – தமாகா, அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை அதிமுகவிடம் இழந்தது. எந்த ஜெயலலிதா ��ீண்டும் வரவே மாட்டார் என ரஜினி உள்ளிட்டோர் நம்பினார்களோ, அதே ஜெயலலிதா விஸ்வரூபம் எடுத்து வந்தார்.\nஅதன் பிறகு ரஜினி அரசியல் பேசுவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டார். எப்போதாவது அரிதாக மேடையில் அவர் பேசுவதை வைத்து ஆயிரம் அரசியல் கட்டுரைகள் வடித்தன அச்சு – ஆன்லைன் ஊடகங்கள். பரபரப்பு விற்பனைக்கு அவை பெரிதும் உதவின. ரஜினி அரசியல் பேசி தன் படங்களை ஓட்டப் பார்க்கிறார் என்று சொல்லிக் கொண்டே தங்கள் வியாபாரத்தை வற்றாமல் பார்த்துக் கொண்டனர் மீடியா முதலாளிகள்.\nஇப்போது தமிழக அரசியலில் ஜெயலலிதா இல்லை. சசிகலா ஒரு விரும்பத்தகாத சக்தியாகப் பார்க்கப்படுகிறார். இந்தப் பக்கம் கருணாநிதியும் கிட்டத்தட்ட காட்சியிலேயே இல்லை. கட்சியின் செயல் தலைவர் முக ஸ்டாலின் சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். ஓ பன்னீர் செல்வம் ஒரு எளிய, மக்கள் முதல்வராகத் திகழ்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில், மீண்டும் ராஜினாமா செய்து ஏமாற்றிவிட்டார்.\nயாராவது நல்ல மக்கள் தலைவர் வருவாரா சசிகலா போன்றவர்கள் ஆட்சியிலமரும் மோசமான அரசியல் விபத்து தவிர்க்கப்படுமா சசிகலா போன்றவர்கள் ஆட்சியிலமரும் மோசமான அரசியல் விபத்து தவிர்க்கப்படுமா என்ற ஆதங்கத்தில் மக்கள் உள்ள நிலையில், மீண்டும் ரஜினி அரசியல் பற்றி பேச்சு எழுந்துள்ளது. சில பத்திரிகைகள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.\n“ரஜினி ரசிகர்களைச் சந்தித்தார்… மார்ச்சில் ரசிகர் மன்ற மாநாட்டை நடத்துகிறார்… அடுத்த சில வாரங்களில் புதிய கட்சி தொடங்குகிறார்”\n-இப்படிப் போகின்றன அந்தக் கட்டுரைகளின் தலைப்புகள்.\nரஜினி ஒரு அரசியல் முடிவெடுத்தால் அது தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கான தொடக்கமாக இருக்கும்தான். ஆனால் இதெல்லாம் உண்மைதானா\nஇல்லை. ரஜினி சமீபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை தன் வீட்டிலோ, மண்டபத்திலோ சந்திக்கவில்லை. அப்படிச் சந்தித்ததாக மீடியா வெளியிட்டுள்ள படம் நான்காண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது.\nமார்ச்சில் ரசிகர் மன்ற மாநாட்டை ரஜினி நடத்தப்போகிறார் என்பதிலும் ஆதாரமில்லை. அவரது ரசிகர்கள் யாராவது அதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடும். ஆனால் ரஜினி செய்யவில்லை.\n அக்மார்க் கப்சா. அப்படியொரு யோசனை அவருக்கு இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை.\nஇதுதான் ‘ரஜினி அரசி��லின்’ இப்போதைய நிலை. ஆனால் ரஜினியை மையப்படுத்தி புதுப்புது அரசியல் கட்டுரைகளை வேக வேகமாகப் புனைந்து பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள மீடியா மும்முரமாக வேலை செய்கிறது. இந்த கட்டுரைகள் நம்பி அல்லது மையப்படுத்தி ரஜினியை கடுமையாக விமர்சிக்கும் கூட்டமும் பெருக ஆரம்பித்துள்ளது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி பிழைப்பு நடத்தப் போகிறதோ மீடியா\nPrevious Postகபாலியின் இன்னும் ஒரு சாதனை... 200 நாட்களைத் தாண்டியது Next Postஆன்மீகத்தின் பவர்.... சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன ராஜா - மந்திரி கதை\nவஞ்சக ஊடகங்களே…ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க\nலேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே\n2 thoughts on “‘ரஜினி அரசியல்’… மார்ச்சில் மாநாடு… அடுத்து புதுக் கட்சி… இது மீடியா கிளப்பும் பரபரப்பு\nஅதை மறுக்காமல் தலைமையேற்க வேண்டும்.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Face-Aging+App/5", "date_download": "2019-12-12T03:16:19Z", "digest": "sha1:BY2HHSE26MFJMPTLQHSFJWADZWMS5FLN", "length": 8821, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Face-Aging App", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா - உச்ச நீதிமன்றம் அதிருப்தி\nதனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா - உச்ச நீதிமன்றம் அதிருப்தி\nவாட்ஸ் அப் உளவு குறித்து 2 நாடாளுமன்ற குழுக்கள் விசாரணை\n“நான் பேசிய கருத்தை காங்கிரஸ் திரித்து கூறிவிட்டது” - எடியூரப்பா\n''அன்றே சொன்னோம்; வாட்ஸ் அப் கண்டுகொள்ளவில்லை'' - உளவுபார்க்கப்பட்ட வழக்கறிஞர்\nஆன்லைன் வர்த்தகத்திற்கு பிரபல நடிகர்களே துணை போவதா\n“விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகையிடப்படும்”- சில்லறை வணிகர்கள் எச்சரிக்கை\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை\nமொபைல் ஆப்களில் பரவுகிறதா ஆபாசம்.. இணையதளங்களுக்கு மட்டும் தடை போதுமா..\nவாட்ஸ்அப்பில் உளவு ‌எப்படி நடந்தது \n\"வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு\"- காங்கிரஸ் குற்றச்சாட்டு\nவாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்கள்: அதிர்ச்சி தகவல்\nதிப்பு சுல்தான் வரலாறு பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்படும்: எடியூரப்பா\nபிசான சாகுபடிக்காக தாமிரபரணி ‌ஆற்றில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம்\nதனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா - உச்ச நீதிமன்றம் அதிருப்தி\nதனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா - உச்ச நீதிமன்றம் அதிருப்தி\nவாட்ஸ் அப் உளவு குறித்து 2 நாடாளுமன்ற குழுக்கள் விசாரணை\n“நான் பேசிய கருத்தை காங்கிரஸ் திரித்து கூறிவிட்டது” - எடியூரப்பா\n''அன்றே சொன்னோம்; வாட்ஸ் அப் கண்டுகொள்ளவில்லை'' - உளவுபார்க்கப்பட்ட வழக்கறிஞர்\nஆன்லைன் வர்த்தகத்திற்கு பிரபல நடிகர்களே துணை போவதா\n“விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகையிடப்படும்”- சில்லறை வணிகர்கள் எச்சரிக்கை\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை\nமொபைல் ஆப்களில் பரவுகிறதா ஆபாசம்.. இணையதளங்களுக்கு மட்டும் தடை போதுமா..\nவாட்ஸ்அப்பில் உளவு ‌எப்படி நடந்தது \n\"வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு\"- காங்கிரஸ் குற்றச்சாட்டு\nவாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்கள்: அதிர்ச்சி தகவல்\nதிப்பு சுல்தான் வரலாறு பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்படும்: எடியூரப்பா\nபிசான சாகுபடிக்காக தாமிரபரணி ‌ஆற்றில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/dmkjoinparties/", "date_download": "2019-12-12T04:09:16Z", "digest": "sha1:G6VU5X6GPM4RJ6ILKAM34YRZI6GEV4SJ", "length": 13528, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபெண்க��ுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக முதலிடம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\n“குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கானது அல்ல”- தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: ஹிட்லருடன் அமித்ஷாவை ஒப்பிட்ட ஒவைஸி\nபொருளாதார மோசடி: சி.பி.ஐ-யிடம் சிக்கிய பாஜக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஉன்னாவில் மீண்டும் ஒரு பாலியல் சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண் மீது ஆசிட் வீச்சு\nமுஸ்லிம் சமூகத்தை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கும் பாஜகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது- சசி தரூர்\nவேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை செயலாற்ற வேண்டும்- மோடி..(\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு\nBy IBJA on\t March 18, 2019 அரசியல் செய்திகள் தற்போதைய செய்திகள்\nவருகிற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சிதம்பரம் (தனி) தொகுதியில்- தொல். திருமாவளவன் மற்றும் விழுப்புரம் (தனி) தொகுதியில்- ரவிக்குமார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கோவை மற்றும் மதுரை தொகுதியை ஒதுக்கியது. இதில், கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் தொகுதியில் சுப்பராயனும் மற்ற��ம் நாகை தொகுதியில் செல்வராஜும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக கூட்டணியில் IUML கட்சிக்கு ஒதுக்கிய ராமநாதபுரம் தொகுதியில் IUML கட்சி சார்பாக நவாஸ் கனி போட்டியிடுவார் என அக்கட்சி தலைவர் காதிர் முகைதீன் அறிவித்துள்ளார்.\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கிய ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பாக அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைக்கோ அறிவித்துள்ளார்.\nதிமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கிய நாமக்கல் தொகுதியில் சின்ராஜ் போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.\nPrevious Articleபாமக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு\nNext Article தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக முதலிடம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக முதலிடம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\n“குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கானது அல்ல”- தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: ஹிட்லருடன் அமித்ஷாவை ஒப்பிட்ட ஒவைஸி\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: ஹிட்லருடன் அமித்ஷாவை ஒப்பிட்ட ஒவைஸி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/07/blog-post_05.html", "date_download": "2019-12-12T02:59:25Z", "digest": "sha1:5UG4LK5N4XFLJNSIDU54QZPYYFQS3AAK", "length": 37113, "nlines": 373, "source_domain": "www.tamilvaasi.com", "title": "கிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை: ஒரு பார்வை | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, இலங்கை, உலக கோப்பை, கிரிக்கெட் செய்திகள், செய்திகள், விளையாட்டு\nகிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை: ஒரு பார்வை\nகிரிக்கெட் உலகில் இன்றைய சர்ச்சையில் சிக்கி நிற்கும் விஷயம் நடுவர் முடிவு மேல் முறையீட்டு நடைமுறை (யுடிஆர்எஸ்) ஆகும். இதுகுறித்து தற்போது ஒரு சமரசத் தீர்வு காணப்பட்டுள்ளது.\nதற்போது சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இம் மாநாட்டில் விவாதிக்கப்படவிருந்த இரண்டு பிரச்சனைகளில் ஒன்றில் சமரசத் தீர்வு கிடைத்துள்ளது. மற்றொன்று சுழற்சி முறையில் ஐசிசி தலைவரை நியமிப்பது ஆகும். யுடிஆர்எஸ் முறை அனைத்து சர்வதேச போட்டிகளிலும் இனிமேல் அமலில் இருக்கும். ஆனால், அதில் ஒருநிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.\nஇம் முறையில் இரண்டு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஹாட் ஸ்பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண்டு நுட்பங்களில் ஹாட் ஸ்பாட் மட்டும் பயன்படுத்தப்படும். ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தில் கறுப்பு வெள்ளை படத்தில் பந்து மட்டையில் பட்டதா இல்லையா என்பதைக் காண முடியும். இதற்கு தெர்மல் இமே ஜிங் என்று பெயர். இதில் ஒலி தொழில்நுட்பமும் உண்டு. பந்து மட்டையில் பட்டவுடன் ஏற்படும் ஒலியைக் கூறும் சவுண்ட் தொழில் நுட்பமும் பொருத்தப்படும். பந்தை சரியான முறையில் பிடித்தனரா பந்து மட்டையில் அல்லது கையுறையில் பட்டுச் சென்றதா பந்து மட்டையில் அல்லது கையுறையில் பட்டுச் சென்றதா என்பதை இம்முறைகளில் கண்டறியலாம். ஹாக்ஸ் ஐ மற்றொரு தொழில் நுட்பமாகும். இது தற்போதைக்கு நடைமுறைக்கு வராது. பந்தின் போக்கை அதனுடைய சுழற்சி, வேகம், எடை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்க இது பயன்படும். வீசப்பட்டு அடிக்கத் தவறிய பந்து ஆடுபவரின் காலால் அல்லது உடலின் அங்கமொன்றால் தடுக்கப்படாவிட்டால் பந்து ஸ்டம்பில் பட்டிருக்கும் என்ப தைத் தீர்மானிக்க இது உதவும். ஆனால், இது தற்போதைக்கு பயன்படுத்தப்படமாட்டாது. எனவே, எல்பிடபிள்யு (டயே) பற்றி தீர்மானிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது. மனிதனின் கண்ணும் மூளையும் மட்டும் இதைத் தீர்மானிக்கும்.\nஅண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஹாட்ஸ் பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண் டும் நடைமுறையில் இருந்தது. இவ்விரண்டையும் உள்ளடக்கிய யுடிஆர்எஸ் முறையை இந்தியா ஆடும் போட்டிகளில் பயன் படுத்த மறுத்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக் கெட் வாரியம் மிகப்பெரும் நிதியை வைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இத்தொழில்நுட்பத்தை மறுத்ததால் பெரும் சர்ச்சை உருவானது. ஐசிசி மாநாட்டில் இந்தியாவை தனிமைப்படுத்தி, தேவைப்பட்டால் தோற்கடித்தாவது யுடிஆர்எஸ் முறையை நடைமுறைக்கு கொண்டு வருமாறு பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் பாய்காட் வேண்டுகோள் விடுத்தார்.\nஇம்முறை நூறு விழுக்காடு கூர்மையானதும் முழுமையானதும் அல்ல என்று இந்திய கிரிக் கெட் வாரியம் கூறிவந்தது. ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் இருந் தால் யுடிஆர்எஸ் முறையை ஏற் றுக் கொள்ளலாம் என்று டெண்டுல்கர் கூறினார். தோனியும் யுடி ஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மற்ற டெஸ்ட் நாடுகள் இம்முறைக்கு ஆதரவு தந்ததால் இந்தியா தனது எதிர்ப்பை ஹாக்ஸ் ஐ வேண்டியதில்லை என்ற நிபந்தனையுடன் விலக்கிக் கொண்டது. ஐசிசி உறுப்பு நாடுகளில் நிதி வல்லரசை பகைத்துக் கொள்ள விரும்பாத ஐசிசி இதை ஏற்றுக் கொண்டது.\nஹாட்ஸ்பாட், ஸ்னிக்கோ மீட்டர் ஆகிய இரண்டையும் பயன்படுத்த நாளொன்றுக்கு 57 ஆயி ரம் டாலர்கள் செலவாகும். இந்தியாவின் தயக்கத்��ுக்கு இது காரணமாக இருக்க முடி யாது. மிகவும் நெருக்கடியில் இருக் கும் இலங்கை கூட யுடிஆர்எஸ் முறையை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒரு கேள்வி நியாயமானது. இம்முறையின் செயல்பாட்டால் தவறான முடிவு கள் இருக்காது என்பது உறுதி யென்றால், மேல்முறையீட்டுக்கு வரம்பு தேவையா என்ற கேள்வியை இந்தியா எழுப்புகிறது.\nகடந்த டிசம்பரில் இந்திய வாரியப் பொருளாளர் என்.சீனிவாசனும், இந்திய கிரிக்கெட் வாரிய நடுவர் துணைக்குழு இயக்குநரும், ஐசிசியின் எலைட் நடுவர் குழு நடுவராக இருந்து ஓய்வு பெற்ற வெங்கட்ராகவனும் ஆஸ்திரேலியா சென்றனர். ஆஷஸ் தொடரில் பயன்பட்ட யுடிஆர்எஸ் முறையை நேரில் கண்டறிந்தனர். யுடிஆர்எஸ் நடை முறையை இருவரும் நம்ப மறுத்தனர். ஐசிசி அளித்த தகவல் குறிப்புகளும் இருவரையும் நம்ப வைக்கவில்லை. எனவே, இந்தியா யுடிஆர்எஸ் முறையை தொடர்ந்து எதிர்த்தது.\nஉலகக் கோப்பையில் கிடைத்த அனுபவம் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களையும், வாரியத்தையும் இந்நிலைபாட்டில் மீண்டும் உறுதியுடன் நிற்கவைத்தன. இந்தியாவும், இங்கிலாந்தும் மோதிய போட்டியில் இயான் பெல் எல்பி டபிள்யு முறையீட்டில் தப்பினார். ஆடுகளத்தில் 2.5 மீ. தொலைவுக்கு பெல் முன்னேறிச் சென்றதால் அவர் ஆட்டமிழக்கவில்லை என்று யுடி ஆர்எஸ் முறையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தோனியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\n2008ல் இலங்கை தொடரில் யுடிஆர்எஸ் பயன்பட்டது. டெண்டுல்கர் நிருபர்களிடம் எதிர்ப்பைக் கூறினார். வீரர்களும், மற்றவர்களும் இம்முறையில் உள்ள குறைகளை வாரியத்திடம் கூறினர். அதற்குப்பின் இந்திய நிலைபாடு குறித்து உள் விவாதங்கள் நடைபெறவில்லை. இந்திய நிலைபாடு மாறவும் இல்லை.\nமேற்கிந்தியாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக மூன்று தீர்ப்புகள் அமைந்தன. மூன்றும் நடுவர் ஹார்ப்பர் அளித்த தீர்ப்புகள் ஆகும். இந்தியா யுடிஆர்எஸ் முறையை ஏற்றிருந்தால் இம்மூன்றும் இந்தி யாவுக்கு பெரிதும் உதவியிருக்கும். சில தீர்ப்புகள் மேற்கிந்தியாவுக்கு சாதகமாக அமைந்தன. யுடிஆர்எஸ் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும் என்று கூற முடியாது. அதனுடைய செயல் பாட்டுக்கும் சில வரையறைகள் உண்டு. ஆனாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்க முடியாது. யுடிஆர்எஸ் முடிவுகள் 95 விழு��்காடு நிறைவாக இருக்கும். மனித நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதால் தவறின் அளவுமிகக் குறைவாகவே இருக்கும். இது நடை முறைக்கு வந்தால் நடுவர் திறமையற்றவர் அல்லது ஒருசார் புடையவர் என்று கூற முடியாது.\nதற்போதாவது இந்தியா யுடி ஆர்எஸ் முறையை சில சமரசத்துக்குட்பட்டு ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, இலங்கை, உலக கோப்பை, கிரிக்கெட் செய்திகள், செய்திகள், விளையாட்டு\nyoov.. யோவ் பிரகாஷ்.. பிளாக் பேக் ட்ராப்பில் மல்லிகைப்பூ எதுக்குய்யா\nபயபுள்ள கொஞ்ச நாளா சீரியஸ் பதிவா போடுதே.. திருந்திடுச்சோ\nநல்ல பதிவு தமிழ் வாசி வாழ்த்துக்கள். சிபி போன்றவர்களுக்கு மல்லிகை பூ பார்த்தால் வாசிக்க இயலாது அதனால் பூ படத்தை மாற்றி ஏதும் அரிவாள் கத்தி படம் போடுங்கபய-பக்தியுடன் வாசித்து கருத்து பகிர்ந்து போவார்கள்\nமுன்னாடி கிரிக்கெட் அம்பையரா இருந்தீங்களா \n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nகிரிக்கெட்டா..அய்யய்யோ நமக்கு ஒன்னும் புரியாதே..மல்லிப்பூ நல்லா இருக்கு பாஸ்..ம்..ம்.\nதொழில் நுட்பம் அவசியமான ஒன்று தான் இதன் மூலம் சில தவறான முடிவுகளை தவிர்க்கலாம்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nமல்லி மல்லி குண்டு மல்லி கிரிகெட்ட அசத்துதுங்க\nகரீட்டா சொன்னா, க்ரிகெட்டுக்கும்,நமக்கும் ரொம்ப தூரமுங்கோ\nநல்ல பதிவு தமிழ் வாசி வாழ்த்துக்கள். சிபி போன்றவர்களுக்கு மல்லிகை பூ பார்த்தால் வாசிக்க இயலாது அதனால் பூ படத்தை மாற்றி ஏதும் அரிவாள் கத்தி படம் போடுங்கபய-பக்தியுடன் வாசித்து கருத்து பகிர்ந்து போவார்கள்பய-பக்தியுடன் வாசித்து கருத்து பகிர்ந்து போவார்கள்\nஎன்ன சொன்னாலும், சில ஜொள் பார்ட்டிகள் திருந்தவே மாட்டார்கள், பிரகாஷ். நீங்க உங்க பாதையில் தொடருங்கள்.\nUTRS முறை Hawk-eyeயை பயன்படுத்துகிறது. போர் முனையில் எதிரியின் ஏவுகணை செல்லும் திசையையும் வேகத்தையும் இரண்டு வேறுபட்ட கோணத்தில் வைக்கப்பட்ட கேமேராக்கள் மூலம் கவனித்து அது தாக்கும் இடத்தை கணித்து பாதி வழியிலேயே அதனை சந்தித்து எதிர்த்து அழிக்கும் பாட்ரியாட் ஏவுகணையின் தொழில் நுட்பம் இது. பந்து செல்லும் திசை, வேகம் கொண்டு, முழுக்க கணக்கிடுகளால் செய்யப்படும் முறை. இப்படித்தான் நடந்திருக்கும் என்று guess செய்வதை எப்படி முடிவாக சொல்லமுடியும் இதுதான் சரியென்றால் அம்பயர்கள் திறமையில்லாதவர்களா இதுதான் சரியென்றால் அம்பயர்கள் திறமையில்லாதவர்களா என்ற தோனியின் கேள்வி சரியானதே.\nHawk-eye என்பது பருந்தின் செயல்பாட்டில் இருந்து கண்டுபிடித்த டெக்னிக் ஆகும். வானில் வட்டமடிக்கும் போது தரையிலிருக்கும் இரை செல்லும் திசை, அது நகரும் வேகம் ஆகியவற்றை வெவ்வேறு கோணங்களில் கணித்து , சரியான இடத்தில் அதனை மீட் செய்து தூக்கிவிடும். சில சமயம் தப்பிய இரைகளும் உண்டு.\nகிரிக்கெட் பற்றிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nஆனாலும் இந்திய சபை தன் மூக்கை இந்த விசயத்தில் உடைத்து விட்டது தானே\nஎன்னை பொறுத்த வரை இந்த முறை நல்லது தான்\nஎப்படிய்ய்யா இவ்வளவு தகவல் தேடிப்பிடிச்சுப் பதிவு போடறே உழைப்பின் அருமை முடிவில் தான் தெரியும் - இல்லையா -அரிய தகவல்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்\nதனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து...\nசர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல\nஎப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது\nநடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nமூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு\nஇணையத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோ...\nபதிவர்களுக்கும் இப்படித்தான் குழந்தைகள் பிறக்குமா\nஅரசு ஊழியரை அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட ...\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nஇந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்\nஅட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி...\nநீ விரும்பினா என் ���ங்கச்சிய லவ் பண்ணிக்கடா\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nஆண்களை ஏமாற்றும் \"சுயம்வரம்\" தொலைக்காட்சி நிகழ்ச்ச...\nஅல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை\nவிடியல் வருமா - கவிதை\nகணினி பிரிண்டரை தவறில்லாமல் எவ்வாறு கையாளலாம்\nஎன் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே\nகிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை...\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய...\nசமையலறை: ஜெல்லி புரூட் சாலட், சிக்கன் சாலட் செய்வத...\nஉங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா\nகுடியுரிமை திருத்த மசோதாவின் பிழைகள்\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/11/25/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95/", "date_download": "2019-12-12T04:09:20Z", "digest": "sha1:7VJCENACFW4C5QM7WQP3XHCOC3WPEJ7Y", "length": 9316, "nlines": 68, "source_domain": "www.vidivelli.lk", "title": "என்னை சு.க.விலிருந்து நீக்கியமை சட்ட விரோதம்", "raw_content": "\nஎன்னை சு.க.விலிருந்து நீக்கியமை சட்ட விரோதம்\nஎன்னை சு.க.விலிருந்து நீக்கியமை சட்ட விரோதம்\nநீதிமன்றை நாடுவேன் என்கிறார் பௌசி\nநான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எந்­தக்­குற்­றமும் செய்­ய­வில்லை. என்னைக் கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கி­யுள்­ளமை சட்ட விரோ­த­மா­ன­தாகும்.இந்தத் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நான் நீதி­மன்­றினை நாடு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்ளேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பௌசி விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.\nகட்சி ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தென்றால் கட்­சியின் தலைவர் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீதே நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வேண்டும். அவரே தான் தேர்­தலில் நடு­நி­லைமை வகிப்­ப­தாகக் கூறிக்­கொண்டு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக இருந்த தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வ­ளித்தார். அதனால் அவர்தான் கட்­சி­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும்.\nஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லாளர் என்னை கட்­சி­யி­லி­ருந்தும் நீக்­கி­யுள்­ள­தாக கடிதம் அனுப்­பி­யுள்ளார். நான் கட்­சியின் மூத்த உறுப்­பினர் கட்­சியின் மாதாந்த கட்­ட­ணத்தை இது­வரை தொடர்ந்தும் செலுத்தி வரு­கிறேன். இந்­நி­லையில் கட்­சி­யி­லி­ருந்தும் நான் நீக்­கப்­பட்­டுள்ளேன்.\nபாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்­சியின் பக்கம் சார்ந்­த­தாலும் ஜனா­தி­பதி தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­வுக்கு ஆத­ர­வ­ளித்­த­த­னா­லுமே எனக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்கத் தீர்­மா­னித்­தி­ருந்­தார்கள். ஒழுக்­காற்று விசா­ர­ணைக்கு வரு­மாறு என்னை ஒரு­முறை அழைத்­தார்கள். ஆனால் அந்தத் திக­தியில் என்னால் செல்ல முடி­யா­மற்­போ­னது. வேறு திக­தி­யொன்று கேட்­டி­ருந்தேன். எனக்கு வேறு திகதி ஒன்று தரப்­பட்­டது.\nஅந்தத் திக­தியில் எனது சட்­டத்­த­ர­ணி­யுடன் ஒழுக்­காற்று விசா­ர­ணைக்குச் செல்லத் தயா­ரா­ன­போது கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு வரு­மாறு திடீ­ரென அறி­விக்­கப்­பட்­டது. அதற்கு நான் இணங்­க­வில்லை. பொது­வான இட­மொன்­றுக்கு வரு­வ­தாகத் தெரி­வித்தேன். ஆனால் அதன் பின்பு அவர்கள் என்னை வேறு­எங்கும் அழைக்­க­வில்லை. இது நடந்து ஒரு மாத­மி­ருக்கும். இவ்­வா­றான நிலையில் என்னை கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்தும் விலக்­கி­யுள்­ளார்கள்.\nஎன்னை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் அவர்­களால் நீக்­க­மு­டி­யாது. அவ்­வாறு நீக்­கி­னாலும் நான் சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்வேன்.\nஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுமதித்துக்கொள்ள வேண்டுமென்றால் அதனை அவர்கள் நேரடியாக என்னிடம் தெரிவித்திருக்கவேண்டும். நான் முழு மனதுடன் எனது எம்.பி பதவியை விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால் என் மீது குற்றம் சுமத்தி எதுவும் செய்யமுடியாது. நான் நீதிமன்றம் செல்வேன் என்றார்.-Vidivelli\nதமிழ் முஸ்லிம்கள் சஜித்துக்கு அளித்த வாக்குகள் தேசிய அரசியலில் நியாயம் தேடும் நோக்கத்திலானது\nபொதுத் தேர்தலில் பேசுபெருளாக்க முஸ்லிம் தலைமைகளே இலக்கு December 10, 2019\nபொதுத் தேர்தலில் புதிய முஸ்லிம் பிரதிநிதிகளை களமிறக்குவோம் December 10, 2019\nமத்திய கிழக்கு நாடுகள் அரசுக்கு ஒத்துழைக்கும் December 10, 2019\nபூஜிக்கும் போதே சாப்பிடும் பேய் December 5, 2019\nபூஜிக்கும் போதே சாப்பிடும் பேய்\nநாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல; இலங்கையில்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களை ஒருமுகப்படுத்துவாரா\nகற்பாறையையும் கரைய வைத்த சோககீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tag/level/", "date_download": "2019-12-12T04:26:59Z", "digest": "sha1:7VHDVI7724E6ZWADHA3CCBIYMJXTPQHH", "length": 8750, "nlines": 142, "source_domain": "in4net.com", "title": "level Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nலட்ச தீபத்தில் ஜொலித்த மதுரை மீனாட்சி\nபிரியாணிகாக மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் திருநெல்வேலியில் அறிமுகம்\nகியா மோட்டார்ஸ் இந்திய உற்பத்தி வசதியை அதிகாரப்பூர்வமாக திறக்கிறது\nபொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு\nஉலகளாவிய ஸ்பாம் அழைப்புகளில் இந்தியாவில் 15% அதிகரிப்பு\nகூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\n85 நாட்கள் தேடலுக்கு பிறகு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாசா\nமதுரை வண்டியூர் மாரியம்மன�� தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்\nவெளிமாநிலங்களுக்கு உப்பு அனுப்பும் பணி தீவிரம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு பாஜகவும் தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்\nதாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா\n60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு\nஎன்னாது நீச்சல் உடையில் வந்தால் பெட்ரோல் இலவசமா\nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள்\nபிரசவத்திற்கு பிறகு இம்சிக்கும் இடுப்பு வலிக்கு தீர்வு\nஅதிதீவிர புயலாக மாறிய மஹா புயல்\nஅரபிக் கடலில் மையம் கொண்டுள்ள மஹா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில…\nபவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு\nபவானிசாகர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 4,000 கன அடியில் இருந்து 11,219 கன அடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி, கோவையில் பெய்து…\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைவு\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 27,500 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் அணைக்கு வரும்…\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 47,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும்,…\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,000 கன அடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்ததால் டெல்டா…\nஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: சத்தியநாராயணராவ்\nஅடுத்த ஆண்டு ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி துவங்குவது பற்றி உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று, அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவடடம் அவிநாசியில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு…\nஎன்கவுண்டர்: உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nதெலுங்கானா பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில்,குற்றவாளிகள் 4 பேர் போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தை டெல்லியில் இருந்தபடியே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரணை நடத்துவார் என…\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்\nநாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆ��்திர மாநிலம்ஸ்ரீPஹரிகோட்டாவிலுள்ள…\nஇன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று மாலை 5:30 மணிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/overview/191154-shine-lip-care-yves-rocher-virtuoso-shine-how-to-get-a-thumbnail-for-free-i-have-2-pieces-of-photo-on-the-lips-shade-03", "date_download": "2019-12-12T04:20:55Z", "digest": "sha1:E4GBI3MXYX7JPWLCOLCOIWGDWLV5CMZB", "length": 17503, "nlines": 65, "source_domain": "ta.seminaria.org", "title": "பிரகாசம்-லிப் பராமரிப்பு Yves Rocher / Yves Rocher \"பிரமாதமான", "raw_content": "\nபிரகாசம்-லிப் பராமரிப்பு Yves Rocher / Yves Rocher \"பிரமாதமான ஒளிர்கிறது\" - விமர்சனம்\nபிரகாசம்-லிப் பராமரிப்பு Yves Rocher \"கலை நுணுக்க திறன் பிரகாசம்\" - பெற எப்படி ஒரு சிறு இலவச நான் 2 துண்டுகள் புகைப்படம் உதடுகள், நிழல் 03\nஉள்ள \"Yves Rocher\" நான் மிகவும் அரிதாக - அடிப்படையில், அங்கு வாங்க ஷவர் ஜெல் மற்றும் லிப் balms. அட்டை கடை நான் ஒருபோதும் சொல்லவில்லை, ஏனெனில் அவர் தேவை இல்லை போன்ற, ஆனால் ஆகஸ்ட் நாம் செல்ல முடிவு வாங்க எங்கள் பிடித்த balms மற்றும் கடை உதவியாளர் வாய்ப்பு எங்களுக்கு அனைத்து செய்ய இந்த அட்டை. காதலி கூறினார், நான் அவள் தனது பெயர், ஏனெனில், அவர்கள் \"Yves Rocher\" செல்ல கூட குறைவாக நான் செய்கிறேன். சரி, நான், முன்னுக்கு தள்ளினார் அவளை குடல் பர்ஸ், மற்றும் மகிழ்ச்சியுடன் அதை பற்றி மறந்துவிட்டேன்.\nபெற எப்படி ஒரு சிறு லிப் பளபளப்பான இலவச\nபிப்ரவரி மாதம் நான் ஒரு நாள், நான் தான் உயர்ந்தது வரை என் மெயில் மற்றும் முடிவு தெளிவாக \"ஸ்பேம்\" கோப்புறையை, ஆனால் ஏதோ என்னை இழுத்து என்ன பார்க்க இந்த அடைவில் உள்ளது. மத்தியில் ஒரு குவியல் தேவையற்ற விளம்பர, இழந்து இருந்து கடிதம் \"Yves Rocher\": நான் கேட்ட ஒரு கொள்முதல் செய்ய 200 ரூபிள் மற்றும் ஒரு பரிசு பெற ஒரு மினியேச்சர் லிப் பளபளப்பான மற்றும் சில வாசனை. என் கணவர் மற்றும் நான் இன்னும் மால் சென்று, அங்கு இந்த கடையில் எனவே நாம் அங்கு சென்று பார்த்தேன். நான் ஒரு முறை வாங்கி ஒரு ஷவர் ஜெல் மற்றும் லிப் தைலம் - நான் அசல் கொள்முதல் வந்து சுமார் 230 ரூபிள், எனவே உங்கள் பரிசு நான் பெற்ற: காசாளர் எனக்கு காட்டியது, இது ஒரு கடிதம் வந்தது (மாத்திரை) மற்றும் காட்டியது ஒரு வரைபடத்தை கடை. மிகவும் அவமதித்த அந்த நிமிடம்'ky கழிப்பறை நீர், அவர்கள் வெளியே ஓடி மற்றும் வாய்ப்பு எனக்கு வேறு ஏதாவது: சிறு ஒரு கிரீம், ஒரு தாவணி, ஒரு நோட்புக்... நான் எடுத்து நோட்புக்.\nசமீபத்தில் நான் பெற்ற மற்றொரு மின்னஞ்சல் (இது மீண்டும் பறந்து ஸ்பேம்) என்று வாங்குவதற்கு இருந்து 290 ரூபிள், நான் பெறும் ஒரு அழகு பை, ஒரு மினியேச்சர், லிப் பளபளப்பான ஒரு மினியேச்சர் கனவுகள், பேக்கேஜிங், பருத்தி பட்டைகள் மற்றும் ஒரு சிறிய பாட்டில் micellar. நான் எப்படி எதிர்க்க நான் போய் Yves Rocher மற்றும் வாங்கி... மூன்று ஷவர் ஜெல் நான் போய் Yves Rocher மற்றும் வாங்கி... மூன்று ஷவர் ஜெல் இல்லை, சரி, சோ சரி, நான் விரும்புகிறேன் தங்கள் அடங்கிவிடும் வாங்க வந்து 297 ரூபிள், மற்றும் நான் பரிசு பெற்றார் - இந்த நேரத்தில் இருந்தது, அனைத்து பொருட்கள்.\nஅதனால் நான் பிரகாசம் லிப் பராமரிப்பு Yves Rocher \"கலை நுணுக்க திறன் ஒளியை\" , ஏற்கனவே 2 நுண்ணிய 2.5 மில்லி ஒவ்வொரு.\nஎன்று ஒரு தந்திர வழி \"Yves Rocher\" எனக்கு தோற்றம் அவரை அடிக்கடி. மிகவும் சந்தோஷமாக நீங்கள் கிடைத்தது செலவிட ஒரு மிக சிறிய அளவு பெற ஒரு நல்ல பரிசு.\nநான் இரண்டாவது முறையாக சென்றார் பரிசுகள், நான் நம்பியிருந்தேன் என்று இந்த நேரத்தில் நான் கொடுக்கும் வேறு ஒரு பளபளப்பான, அல்லது குறைந்த பட்சம் பிரகாசம் வேறு ஒரு நிழல்... ஆனால், துரதிருஷ்டவசமாக, கிடைத்தது அதே நிழல் 03.\nவழி மூலம், பின்னணி, அது இருந்தது பர்ஸ் என்று நான் ஒரு பரிசு பெற்றார் உடன் வாங்க.\nஎன்றாலும் நான் மினு-பாதுகாப்பு \"பிரமாதமான ஒளிர்கிறது\" இலவசமாக, ஆனால் விலை இன்னும் ஐ: 590 roubles ஒன்றுக்கு 7 மி. லி. இப்போது அது ஒரு தள்ளுபடி, அது செலவுகள் 399 ரூபிள்.\nஒரு குழாய்கள் ஒரு லேபிள் குறிப்பிடவும் கலவை திறமை \"ஒரு கலை நுணுக்க திறன் விளக்குகள்\". இரண்டாவது காரணம் இல்லை ஸ்டிக்கர் இல்லை. சரி, நான் இரண்டு அதே மினு மற்றும் நான் ஏதாவது செய்ய நீங்கள் காட்ட.\nமினு மிகவும் சிறிய, ஆனால் அவர்கள் போதுமான ஒரு மிகவும் நீண்ட நேரம் கூட என் இல்லை மெல்லிய உதடுகள். அவற்றில் ஒன்று நான் பயன்படுத்த பிப்ரவரி முதல், ஆனால் அவர் எந்த திட்டமும் இல்லை இறுதியில்.\nஎன்றாலும் குழாய் சிறிய உள்ளது, ஆனால் தூரிகை மிகவும் வசதியாக உள்ளது. பஞ்சு நீண்ட மற்றும் பரந்த, சற்று குறுகலான. மேற்பரப்பில் அது நல்ல, மென்மையான, glides உதடுகள் மற்றும் ஏற்படுத்துகிறது தேவையான அளவு நிதி இல்லாமல் தேவையற்ற கொழுப்பு. ஒரு limiter செய்தபின் நீக்குகிறது அனைத்து தேவையற்றது.\nலிப் பளபளப்பான Yves Rocher \"கலை நுணுக்க திறன் Shine\" ஒரு அழகான ருசியான வாசனை: இனிப்பு, சாக்லேட், ஆனால் அது மிகவும் unobtrusive மற்றும் முற்றிலும் இல்லை தெவிட்டுகிற. நான் அதை அனைத்து நேரம் வரை பளபளப்பான உதடுகள். அதை சுவை ஒரு சிறிய இனிப்பு, இல்லை மோசமான.\nநிழல் 03 ஒரு உலகளாவிய. அது பீச்சி-இளஞ்சிவப்பு, மிகவும் girly மற்றும் அழகான. உதடுகள் கிட்டத்தட்ட வெளிப்படையான மற்றும் கொடுக்கிறது ஒரு முகாமிலிருந்து இதில் மங்கலான இளஞ்சிவப்பு நிழல். உள்ளே மற்றும் மேகமூட்டம் வானிலை ஜொலித்து இல்லை என, மிகவும் வலுவான என்றால் அது ஒரு சாதாரண அக்கறை தைலம் அல்லது chapstick.\nசூரியன் பிரகாசிக்க தொடங்குகிறது, மிகவும் வலுவான இருக்க முடியும் பார்த்தது கிலோமீட்டர் என, பிரகாசம் உதடுகள் (பின்னர் பெயர் நினைவில் \"ஒரு கலை நுணுக்க திறன் ஒளியை\"). அது விடுகிறது ஒரு அழகான விளைவு ஈரமான உதடுகள் - அது மிகவும் ஏற்றது இளம் பெண்கள் (நான் என்னை அவர்கள் மத்தியில் இன்னும் கருத்தில்).\nஷைன் எந்த smears, இல்லை ஓட்டம் வரையறைகளை உதடுகள். என்றாலும், அது திரவ, ஆனால் அது ஒரு அழகான சுத்தமாகவும் தெரிகிறது\nமிகவும் சுவாரஸ்யமாக கணம் என்னை பொறுத்தவரை: அது முடியாது குச்சி முடி.\nஉறுதியாக இருக்கும் உதடுகள், பல மணி நேரம் மாறாமல். நீங்கள் சாப்பிட அல்லது குடிக்க, நாம் நடக்க முடியும் அவரை அனைத்து நாள்\nசிறந்த பராமரிப்பு என் உதடுகள்: நான் அவர்களுக்கு தொடர்ந்து உலர், ஆனால் மினு தங்கள் ஹைட்ரேட்டுகள் மற்றும் உதடுகள் மென்மையாக மாறும் அது மிகவும் வசதியாக\nநான் உங்களுக்கு ஒளியை லிப் பராமரிப்பு Yves Rocher \"பிரமாதமான ஒளிர்கிறது\". பாதகம் நான் இல்லை, ஆனால் அது நிச்சயமாக இல்லை எல்லோரும் தயவு செய்து, ஏனெனில் பல பெண்கள் விரும்புகின்றனர் ஒரு மேட் விளைவு, விளைவு ஈரமான உதடுகள். நான் மிகவும் சந்தோஷமாக இருந்தது, எல்லாம் நான் வைத்து ஒரு திட \"ஐந்து\". என்றால் நீங்கள் பெற மற்றொரு மினியேச்சர் அதே திறமை, அது முற்றிலும் இல்லை வருத்தம் (நான் விரும்புகிறேன் என்றாலும் மற்றவர்கள்).\nநீங்கள் அதை எடுக்கலாம், அது வேலை செய்கிறது ஆனால் கேரட் நிற ஆச்சரியங்களுக்கு தயாராகுங்கள்))சுமார் 2 மாதங்களுக்குஅக்கறை ஒப்பனை\nஎப்படி என்று எனக்கு தெரியா��ு, நிறம், புருவங்களை ஆமாம், இந்த குழந்தை அது கீழே வரும் ஆமாம், இந்த குழந்தை அது கீழே வரும் விளைவாக பார்க்க கருத்து. நிழல் பழுப்பு3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nமிகவும் கலவையான எனக்கு, தயாரிப்பு, மற்றும் இன்னும் நான் விரும்பிய ப்ளஷ் வெல்வெட் தொனி 8702 திரும்ப என் வெளிறிய தோல் நிறங்கள் வாழ்க்கை. முன்/பின்3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nமாம்பழம் முயன்றது, ஆனால் நூறு சதவீதம் அல்லசுமார் 2 மாதங்களுக்குஅக்கறை ஒப்பனை\n எண். 523 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nதோல்வி சோதனை திறன். லோஷன் உடல். மட்டுமே கொடுக்கும் ஒரு தவறான விளைவு.3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nஎனக்கு பிடித்த ஒன்று வெட்கப்படும்உலக வரவேற்கிறோம் மல்லிகை மற்றும் ரோஜாஉலக வரவேற்கிறோம் மல்லிகை மற்றும் ரோஜா\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2019/06/19/", "date_download": "2019-12-12T03:36:42Z", "digest": "sha1:5QBEBALXZVFZ3GDIE76QC26PSPOVMXDZ", "length": 9812, "nlines": 69, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "June 19, 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகோவையில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் இந்து தமிழர் கட்சி: போலி புகைப்படங்களால் சர்ச்சை\n‘’கோவையில் இல்லந்தோறும் இலவச ஐந்து குடம் குடிநீர் வழங்கும் திட்டம்,’’ என்ற பெயரில் போலியான புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வைரலாகி பரவி வருகின்றன. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இரா. ராஜேஷ் காவிபுரட்சியாளன் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், லாரிகளின் புகைப்படத்தை பகிர்ந்து, அவற்றின் மேலேயே ஃபோட்டோஷாப் என தெளிவாக தெரியும் வகையில், தகவல் பரப்பியுள்ளனர். இதனை பார்க்கும்போதே ஃபோட்டோஷாப் என தெரிந்தாலும், உணர்ச்சியின் பெயரில் பலரும் வைரலாக […]\n1250 கோடி வீடுகள் கட்டித் தருவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தாரா\n‘’1250 கோடி வீடுகள் கட்டித் தருவோம்- மோடி ஜி வாக்குறுதி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவில், மோடியின் புகைப்படத்தையும், தமிழ் சினிமா நகைச்சுவை காட்சி ஒன்��ையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். ஜூன் 12ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பதிவில்,1250 கோடி இந்தியர்களுக்கு வீடு கட்டித் தருவேன் என்று மோடி சொன்னதாகக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என […]\n“பா.ஜ.க.,வை தோல்வியடைய செய்ததால்தான் தமிழகத்தில் வறட்சி” – தமிழிசை பற்றி பரவும் வதந்தி\nதமிழகத்தில் பா.ஜ.க-வை தோல்வியடைய செய்ததால்தான் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாக ஒரு பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “பா.ஜ.க-வை தோல்வியடைய செய்த பாவத்தின் வினைப்பயனைதான் வறட்சியாக தமிழகம் அனுபவிக்கிறது – தமிழிசை சவுந்தரராஜன்” என்று உள்ளது. இந்த […]\nநர்மதா – ஷிப்ரா நதி இணைப்பு நிதின் கட்கரியின் முதல் சாதனையா\nநர்மதா – ஷிப்ரா நதிகள் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டதாகவும், இது மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும், இதேபோல் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அந்த தண்ணீர் ஆற்றில் விடப்படுகிறது. எந்த இடம், எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் அந்த வீடியோவில் […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (522) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (10) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (12) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (666) சமூக வலைதளம் (79) சமூகம் (81) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (18) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (16) தமிழ்நாடு (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (24) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-sri-lankan-women-cricketer-chamari-athapaththu-hits-a-century-pv-211179.html", "date_download": "2019-12-12T02:47:43Z", "digest": "sha1:3YCELYNVCMDUZVBLF2N6LNMQIB2XZTBK", "length": 9736, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "சதமடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை... ஒரே போட்டியில் 2 சாதனை– News18 Tamil", "raw_content": "\nசதமடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை... ஒரே போட்டியில் 2 சாதனை\nகோலி, ரோஹித், ராகுல் சூறாவளி ஆட்டம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி\n6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை\nINDvsWI | தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nதோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து.. 2019 ஆம் ஆண்டின் டாப் ட்வீட் இதுதான்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nசதமடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை... ஒரே போட்டியில் 2 சாதனை\nஇலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சமாரி அதபத்து 66 பந்துகளில் 113 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.\nஆஸ்திரேலிய-இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையேயான 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி சிட்னியில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nமுதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களை அடித்தது. ஆஸ்திரேலிய அணியின் மோனி 113 ரன்கள் அடித்து அசத்தினார்.\nஇதையடுத்து 218 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nமுதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் இலங்கை அணியின் கேப்டன் 2 சாதனைகளை படைத்துள்ளார். இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து 66 பந்துகளில் 113 ரன்களை அடித்தார்.\nஇதன்மூலம் டி 20 போட்டியில் சதம் அடித்த முதல் இலங்கை பெண் கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்தார் சமாரி அதபத்து. மேலும் டி 20 தொடரில் சேஸிங்-கின் போது சதம் அடித்த முதல் பெண்கள் அணி கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.\nடி20 சேஸிங்கில் சதம் அடித்த முதல் கேப்���ன் என்ற சாதனையை படைத்த வீரர்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/5-persons-have-been-arrested-in-connection-with-the-killing-of-a-govt-official-near-naththam-in-dindigul-district-vin-220167.html", "date_download": "2019-12-12T04:21:26Z", "digest": "sha1:TPHNSZMNY2TBZOUQ2G2W3B3D7ALEUSVW", "length": 8838, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "அரசு அதிகாரி மீது வாகனத்தை ஏற்றி கொலை: மனைவி, அவரது காதலர் உள்பட 5 பேர் கைது! | 5 persons have been arrested in connection with the killing of a govt official near naththam in dindigul district– News18 Tamil", "raw_content": "\nஅரசு அதிகாரி மீது வாகனத்தை ஏற்றி கொலை... மனைவி, கார் ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது...\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅரசு அதிகாரி மீது வாகனத்தை ஏற்றி கொலை... மனைவி, கார் ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது...\nசாலையில் நடந்து வந்த சிவபாலாஜியை பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் காரை ஏற்றி கொலை செய்தனர். இந்த கொலையில் சிவபாலாஜி மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசு அதிகாரி மீது காரை ஏற்றியும் முகத்தை கல்லால் தாக்கியும் கொலை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nநத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த அரசு அதிகாரி சிவபாலாஜியின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் பாண்டி என்பவருக்கும் இடையே திருமண பந்தத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.\nஇதை அறிந்த சிவபாலாஜி இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் பாண்டியின் நண்பர்களுக்கு���், சிவபாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது.\nசாலையில் நடந்து வந்த சிவபாலாஜியை பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் காரை ஏற்றி கொலை செய்தனர். இந்த கொலையில் சிவபாலாஜி மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nகுடியுரிமை திருத்த மசோதா எதிர்த்த திமுக… ஆதரித்த அதிமுக சட்டவிரோதக் குடியேறிகளா இலங்கை அகதிகள்\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/14022151/Former-Foreign-Minister-Union-Cabinets-condolences.vpf", "date_download": "2019-12-12T03:08:36Z", "digest": "sha1:JABJOX5THRUHTFAAJZPY7DIB4PRRAPTK", "length": 9321, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Former Foreign Minister: Union Cabinet's condolences to Sushma Swaraj || முன்னாள் வெளியுறவு மந்திரி: சுஷ்மா சுவராஜுக்கு மத்திய மந்திரிசபை இரங்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் வெளியுறவு மந்திரி: சுஷ்மா சுவராஜுக்கு மத்திய மந்திரிசபை இரங்கல் + \"||\" + Former Foreign Minister: Union Cabinet's condolences to Sushma Swaraj\nமுன்னாள் வெளியுறவு மந்திரி: சுஷ்மா சுவராஜுக்கு மத்திய மந்திரிசபை இரங்கல்\nமுன்னாள் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு மத்திய மந்திரிசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nமுன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் (வயது 67), மாரடைப்பால் கடந்த 6-ந்தேதி மரணம் அடைந்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅந்த தீர்மானத்தில், “சுஷ்மா சுவராஜ் ஒரு தலைசிறந்த நிர்வாகி; வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டி, அவர்களின் இதயங்களை வென்றவர். இதன் காரணமாக 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பத்தி���ிகை அவரை இந்தியாவின் சிறந்த நேசிப்புக்குரிய அரசியல்வாதி என அறிவித்து கொண்டாடியது” என கூறப்பட்டுள்ளது.\nஅவரது மறைவால், நாடு ஒரு தனிச்சிறப்பான தலைவரை, தலைசிறந்த நாடாளுமன்ற வாதியை இழந்து விட்டது எனவும் இரங்கல் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. தாய்மையின் மகத்துவம்: போட்டியின் இடைவேளையில் குழந்தையின் பசியாற்றிய வீராங்கனை\n2. ஆந்திராவில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்து உருவப்படம் அச்சிடப்பட்டிருந்ததால் சர்ச்சை\n3. குடியுரிமைச் சட்டம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் கருத்துக்கு இந்திய அரசு பதில்\n4. மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல் - நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்\n5. இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படத்தை பகிர்ந்த 22 வயது வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/dec/03/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-3296483.html", "date_download": "2019-12-12T03:34:11Z", "digest": "sha1:VINDLBT67DNPABIMIBPZCHSRVNS7ELOP", "length": 9294, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பேருந்து நிலையம் முன் குளம் போல தேங்கிய நீா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nபேருந்து நிலையம் முன் குளம் போல தேங்கிய நீா்\nBy DIN | Published on : 03rd December 2019 05:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்���ள்\nமாதா்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு குளம் போல தேங்கி உள்ள மழை வெள்ளம்\nகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் முன்பு மழை நீா் வெள்ளம் போல தேங்கி உள்ளதால் பேருந்து நிலையத்தில் மழை வெள்ளத்தில் நின்று செல்லும் பேருந்துகளில் ஏறி இறங்க பொதுமக்கள் மழை வெள்ள நீரில் நடந்தபடி செல்கின்றனா்.கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் பகுதியில் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது.\nஇங்கு கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, செங்குன்றம், திருவள்ளூா், கோயம்பேடு, பிராட்வே போன்ற பகுதிகளில் இருந்து பேருந்துகள் வந்து போவதுண்டு.இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தின் முன்பு தாழ்வான பகுதியாக உள்ளதால், இதனை மேடாக்க பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனா். ஆனால் அதிகாரிகள் இந்த கோரிக்கையை கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாதா்பாக்கம் பகுதியில் பெய்த மழை காரணமாக பேருந்து நிலையம் முன்பு மழை வெள்ளம் குளம் போல தேங்கி உள்ளது.\nஇதனால் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் பெரிதும் அவதிக்குள் ஆளாகி உள்ளனா். இந்த சூழலில் பேருந்துகள் அனைத்தும் குளம் போல தேங்கியுள்ள பேருந்து நிலைய வளாகத்தில் நின்று செல்வதால், பொதுமக்கள் மழை வெள்ளம் தேங்கியுள்ள நீரில் முழங்கால் அளவு நடந்து செல்கின்றனா்.\nமேலும் இப்பகுதியில் பொது சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயமும் உள்ள நிலையில் தேங்கியுள்ள மழை வெள்ள நீரில் கொசுப்புழு உற்பத்தி ஆகும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மழை வெள்ளம் தேங்கியுள்ளவாறு காணப்படும் இந்த பகுதியை சீா்படுத்துவதோடு, தற்காலிகமாக இந்த பகுதியை சீரமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடிய��\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/nov/25/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-470-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3289718.html", "date_download": "2019-12-12T02:40:00Z", "digest": "sha1:UJZ6VMAT2EM7XYB7XW2HZEM7MMV34NVX", "length": 6451, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்கள் குறைகேட்பில் 470 மனுக்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nமக்கள் குறைகேட்பில் 470 மனுக்கள்\nBy DIN | Published on : 25th November 2019 07:33 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 470 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் டி. சாந்தி அறிவுறுத்தினாா்.\nகூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/alya-manasa-open-talk-about-kiss", "date_download": "2019-12-12T02:53:25Z", "digest": "sha1:4RY7IKJTM6ILAAEHCSOPNMFXNIWRMSKW", "length": 6650, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "இவர் தான் நன்றாக முத்தம் கொடுப்பார்! உண்மையை போட்டு உடைத்த ஆல்யா மானசா | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇவர் தான் நன்றாக முத்தம் கொடுப்பார் உண்மையை போட்டு உடைத்த ஆல்யா மானசா\nசென்னை: பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசா, தனக்கு சிறந்த லிப் கிஸ் வழங்கும் நபர் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், “ராஜா ராணி” சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலின் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சீரியலையும் தாண்டி அவரை இன்ஸ்டாகிராமில் பல லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். முன்னதாக மானஸ் என்பவரைக் காதலித்து வந்த மானசா கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்தார்.\nஇதையடுத்து ராஜா ராணி சீரியலில் அவருடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திகை ஆல்யா மானசா காதலித்து வருகிறார். இதை இருவருமே உறுதி செய்து பல நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.\nஇந்நிலையில் இணையதள ஊடகம் ஒன்று நடத்திய விருது விழாவில் பங்குக்கேற்ற பொழுது ஆல்யாவிடம் உங்கள் இருவரின் யார் நன்றாக முத்தம் கொடுப்பார் என்று ஒரு கேள்வியை கேட்க,அதற்கு ஆல்யா சற்றும் கூச்சம் இன்றி சஞ்சீவ் தான் என வெளிப்படையாக உண்மையை போட்டு உடைத்தார்.\nPrev Article48 எம்.பி பிரைமரி கேமரா கொண்ட புதிய ஹானர் வி20 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்\nNext Articleகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி: அதிரவைக்கும் பின்னணி தகவல்கள்\nசஞ்சீவ் ஹாப்பி தான்... ஆனா ஆல்யா மானஸா படுஅப்செட்டாம்\nஅம்மாவானார் ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை ஆல்யா மானசா\n’ராஜா ராணி’ சீரியல் நடிகை ஆல்யாவுக்கும், எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு…\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 நேர்முகத்தேர்வில் மோசடியா\n'அதே ஸ்டைல்...அதே மாஸ்' : 70வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅதிமுக -திமுகவினரை மிரள வைத்த ரஜினி... தமிழகம் தாண்டியும் தலைவர் நடத்தும் தர்பார்..\nஇந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இன்று சிக்கல் தான்...உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/sri-arasa-kesari-sivan-temple/", "date_download": "2019-12-12T04:21:01Z", "digest": "sha1:M6DIPDRK22AJ52NRFDHSMWNMC6K32MRC", "length": 12795, "nlines": 203, "source_domain": "tamil.kelirr.com", "title": "ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம் | கேளிர்", "raw_content": "\nஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம்\nசிங்கப்பூரின் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்றாக கருதப்படுவது ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம். அரசு என்பது அரசன், அரச மரம் எனும் இரு பொருளை குறிக்கும். கேசரி என்பது சிங்கத்தைக் குறிக்கும். இந்த இரண்டு சொற்களும் சிவன் என்னும் சொல்லுக்கு அடைமொழிகளாக இந்தத் தொடரில் இடம் பெறுகிறது. சிங்கம் காட்டிற்கு அரசன். சிவன் உலகத்திற்கே அரசன். தனி தனி சொற்களாக தோன்றி ஒரு தொடர் பொருளாகவும், அனைத்து பொருளும் அரசனைக் குறிக்கும் சிவனுக்குள் அடங்கும் கருப்பொருளாகவும் ஒளிந்திருப்பது இக்கோயிலின் சூட்சம ரகசியம். நாட்டை ஆளும் அரசனைக் கடவுளாக கருதும் மரபு நம்மிடம் இருந்தது. “திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனே” என்று நம்மாழ்வார் அரசனை விஷ்ணுவாகப் பார்க்கிறார். அதேபோல சிவபெருமானையும் மாணிக்கவாசகர் “உத்தரகோச மங்கைக்கு அரசே” என்று அழைக்கிறார். அரசு என்பது அரச மரத்தைக் குறிக்கும். அரசு எல்லா மரங்களுக்கும் தலைமையானது. அதுபோல் சிவன் எல்லாத் தெய்வங்களுக்கும் தலைமையானவர். திருமண சுப நிகழ்வின் போது அரசாணிக்கால் நடுவதும் அரசன் ஆணை முன்னர் – சிவன் ஆணை முன்னர் பெறுவதாகும். அரசு தல விருட்சமாகப் பல கோயில்களில் இடம் பெற்றிருப்பதை நாம் காண்கிறோம். அரச மரத்துக்கு போதி மரம் என்ற பெயரும் உண்டு. புத்தர் பிரான் ஞானம் பெற்றது போதி மரத்துக்கடியில் தான். எனவே அரச மரம் ஞானத்தின் சொருபம்.\nசிங்கப்பூர் வடக்கு வாசலில் உட்லண்ட்ஸ் சாலையில் அரச மரத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட காவல் அரண் போல வீற்றிருக்கும் சிவ ஆலயம் 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயம். சிங்கப்பூரில் உள்ள ஆலயங்களில் தீர்த்தக் குளம் உள்ள ஒரே ஆலயம் என்ற பெருமை இக்கோயிலுக்கு மட்டுமே உள்ளது. மலேசியாவின் ஜோகூர்பாருவைச் சேர்ந்த பக்தர் திரு. கதிரேசன் என்பவர் இந்த ஆலயம் கட்ட 76,000 சதுர அடி நிலத்தை தானமாக வழங்கினார். சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த மக்களின் முயற்சியால் உருவான இந்தக் கோயில், 1995-ஆம் ஆண்டு, நாட்டின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழிவிடுவதற்காக, புதிய இடத்திற்கு அரசால் மாற்றப்பட்டது. 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலை, சுங்கை காடூட் எனும் தொழில் பேட்டை அருகே அறிமுகமில்லாத இடத்திற்கு இடம்பெயர்த்தனர். ஆனாலும், கோயிலின் சக்தியையும், மூலவராக வீற்றிருக்கும் அரச கேசரி சிவனையும் வழிபட வரும் மக்கள் கூட்டத்தின் அளவு இன்றளவும் குன்றியதில்லை. கோயிலின் அருகே 20,000 சதுர அடியில் அழகிய பூந்தோட்டமும் அமைக்கப்பட்டது. அமைதியான இயற்கை அழகு கொஞ்சும் சூழலில் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் அரச கேசரி சிவனை வழிபட்டால் காரிய சித்தி கிடைக்கும் என்பது கோயிலின் ஐதீகம். மக்களின் அசைக்க முடியத நம்பிக்கை. சுற்றுலா பயணிகளுக்கான கார் பார்க்கிங் வசதிகள், தங்கும் விடுதிகள், குளியலறை மற்றும் உணவகங்கள் போன்ற அனைத்து வசதிகளும் இக்கோயிலை சுற்றி உள்ளன.\nPrevious articleகவிச்சாரல்- அவான்ட் நாடகம் வழங்கிய சே.வெ. சண்முகத்தின் கதைகள்\nஇனிப்புப் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nவாசகர் வட்டம் சந்திப்பு – வேல. ராமமூர்த்தியுடன் ஒரு கலந்துரையாடல்\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\n2 – பெற்றோருக்கான விழிப்புணர்வு செய்தி தரும் குறும்படம்\nதங்க முனை விருது 2019 – போட்டி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&paged=18", "date_download": "2019-12-12T03:11:19Z", "digest": "sha1:IEB67734ZD4D4MMP2OB6M6V4E752J7XU", "length": 14312, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநிலநடுக்கம் Archives - Page 18 of 18 - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசு���்கு தமிழறிஞர்கள் கண்டனம்\n5.1 ரிக்டரில் அமெரிக்காவில் நிலநடுக்கம்\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். நிலநடுக்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரான லா ஹப்ராவை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் ...\nசிலி நாட்டின் வடக்கு கடற்கரைப்பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு பகுதியில் இருந்து 63 மைல் தூரத்தில் செப்பு ஏற்றுமதி துறைமுகத்தில் 7.1 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ...\nஅந்தமான்- நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான்-நிக்கோபார் தீவுகளில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இருப்பினும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சக அதிகாரி ஷைலேஷ் நாயக் கூறியதாவது: இந்திரா பாயிண்ட் பகுதியில் இருந்து கிழக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 7.11 மணிக்கு நிலநடுக்கம் ...\nசிலியில் பயங்கர நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nதென் அமெரிக்க நாடான சிலியின் வடமேற்கு கடற்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி ஏறபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலியில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் கடலுக்கு அடியில் சுமார் 35 கிலோ மீட்டர் ஆழம் வரை அதிர்வு உணரப்பட்டது. ...\nஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்\nஜப்பானில் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 2.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குயிஷு தீவின் வடக்கு கடற்கரை அருகேயுள்ள 4 பெரிய தீவு பகுதிகள் அதிர்ந்தன. இதை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது அயர்ந்து த���ங்கி கொண்டிருந்த மக்கள் படுக்கைகளில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர். எனவே அச்சத்தில் ...\nகலிபோர்னியாவில் 6.9 அளவில் நிலநடுக்கம்\nஅமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோரப் பகுதிகளில் சற்று முன்னர் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. வடக்கு கலிபோர்னியா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிர் ...\nஜப்பானில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி\nஜப்பான் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள நாகோ எனும் நகரில் இன்று அதிகாலை 5:11 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினா தீவில் பூமிக்கு அடியில் 120 கி.மீ தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நில அதிர்வின் ...\nபிலிப்பைன்சில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.\nவடக்கு பிலிப்பைன்சில் 5.3 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக எந்த விவரமும் வெளியாகவில்லை. அந்நாட்டின் தலைமை நில அதிர்வு நிபுணரான ரெனட்டோ சொலிடம் இது குறித்து கூறுகையில், நாட்டின் முக்கிய தீவான லுசானின் வடக்கு கடற்கரை பகுதியில் இப்பூகம்பம் மையம் கொண்டிருந்தது என்றார். இதனால் சுனாமி ...\nகிரீஸ் நாட்டில் 6.1 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்.\nகிரீஸ் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பட்ராஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கு 6.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/10/blogger-meet-2015.html?showComment=1443743365064", "date_download": "2019-12-12T03:57:23Z", "digest": "sha1:D4NQYA445WYP2L563GKQWT4U74S2C577", "length": 7168, "nlines": 159, "source_domain": "www.malartharu.org", "title": "வருக வருக வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015", "raw_content": "\nவருக வருக வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015\nஉங்களை சந்திக்க புதுகை ஆவலோடு காத்திருக்கிறது.\nவிழாவிற்கு உங்கள் பங்களிப்பு போற்றுதற்குரியது..\nராசிபுரம் வரை ஒரு பயிற்சிக்கு சென்றுவிட்டு வந்தேன் ...\nகொஞ்சம் வேறு வேலைகளில் மாட்டிண்டேன்\nமாப்பிள்ளை இப்படி சிம்பிளா அழைப்பிதழை மட்டும் போட்டு அழைத்தால் எப்படி அதுனாலதான் நான் வரவில்லை .மனைவியின் சகோ என்றால் உங்களுக்கு இளக்காரமா அதுனாலதான் நான் வரவில்லை .மனைவியின் சகோ என்றால் உங்களுக்கு இளக்காரமா பதிவோட கூடிய அழைப்பிதழ்தான் அனுப்பினாதான் வருவது பற்றி யோசிக்க முடியும்\nஇரண்டு நாட்களாக ஒரு பைலட் ப்ராஜக்ட் ஒன்றில் இருந்தேன்...\nபயணத்திற்கு பின்னர் வெளியிட்ட பதிவு எனவே சிம்பிள் ..\nமாப்பிள்ளை என்றாலே இப்படியெல்லாம் பிகு பண்ணினால் தானே மரியாதை\nவணக்கம் தோழர் ஆவலுடன் காத்திருக்கிறேன்\nபுதுக்கோட்டையில் சந்திப்போம். அழைப்பிற்கு நன்றி.\nஅழைப்பு கண்டு மகிழ்ந்தோம். நன்றி.\nஆவலுடன் காத்திருக்கிறோம். ஒவ்வொருவரின் உற்சாகம் உழைப்பு ஆங்காங்கே பதிவுகளில் தெரிகிறது. விழாக்குழுவினர் ஒவ்வொருவரையும் சந்திக்கவே வருகிறோம்.\nவிழா சிறக்க வாழ்த்துகிறேன் சகோதரரே\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/7%20killed", "date_download": "2019-12-12T03:14:24Z", "digest": "sha1:QZ7IU47IWUFOVBSLAHYGPL2SM4Y6ET5I", "length": 8793, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 7 killed", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்க��வையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nஅரசு பேருந்தில் அடிபட்டு மாணவன் உயிரிழப்பு - படியில் பயணம் செய்ததால் விபரீதம்\nபன்றிக்காக கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் - திருச்சியில் கொடூர சம்பவம்\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\nகணவனை பிரிந்து வாழ்ந்த பெண் கொன்று புதைப்பு - காதலன் கைது\nஉன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் 7 போலீஸார் \"சஸ்பெண்ட்\"\n\"5 ஆண்டுகளில் ஐஐடிக்களில் 27 மாணவர்கள் தற்கொலை\"- ஆர்டிஐ-யில் அம்பலம்\nசந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..\nகுழந்தையை கொன்ற தாயின் 2-வது கணவர்... மருத்துவ அறிக்கையால் சிக்கினார்..\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\nஉலகளவில் 7 ஆம் இடம் ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை \n17 பேர் உயிரிழந்த விவகாரம் : முற்றிலும் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர்\nமகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு\nடிசம்பர் 7-ஆம் தேதி ரஜினியின் தர்பார் ஆடியோ ரீலிஸ்\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nஅரசு பேருந்தில் அடிபட்டு மாணவன் உயிரிழப்பு - படியில் பயணம் செய்ததால் விபரீதம்\nபன்றிக்காக கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் - திருச்சியில் கொடூர சம்பவம்\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\nகணவனை பிரிந்து வாழ்ந்த பெண் கொன்று புதைப்பு - காதலன் கைது\nஉன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் 7 போலீஸார் \"சஸ்பெண்ட்\"\n\"5 ஆண்டுகளில் ஐஐடிக்களில் 27 மாணவர்கள் தற்கொலை\"- ஆர்டிஐ-யில் அம்பலம்\nசந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..\nகுழந்தையை கொன்ற தாயின் 2-வது கணவர்... மருத்துவ அறிக்கையால் சிக்கினார்..\nதமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\nஉலகளவில் 7 ஆம் இடம் ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை \n17 பேர் உயிரிழந்த விவகாரம் : முற்றிலும் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர்\nமகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு\nடிசம்பர் 7-ஆம் தேதி ரஜினியின் தர்பார் ஆடியோ ரீலிஸ்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2014/06/blog-post_9987.html", "date_download": "2019-12-12T02:41:59Z", "digest": "sha1:K46TTKKOQNO5WMBV4VOMCSGR4HHX2SP2", "length": 2224, "nlines": 19, "source_domain": "www.siruthaiboys.net", "title": "விஜய்சேதுபதிக்கு ஜோடி த்ரிஷா ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » சினிமா » விஜய்சேதுபதிக்கு ஜோடி த்ரிஷா\nநலன் குமாரசாமி இயக்கிய சூதுகவ்வும் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தது இயக்கவுள்ள படத்தின் கதையை கேட்ட த்ரிஷா உடனே சம்மதம் தெரிவித்ததுடன் இப்படத்தின் கதாநாயகன் யார் சம்பளம் எவ்வளவு என்று எதையும் கேட்காமல், படத்தின் கதையில் தன்னுடைய கேரக்டர் பிடித்துவிட்டதால் ஒப்புக் கொண்டாராம். பின்பு நலன் குமாரசாமி விஜய்சேதுபதி தான் கதாநாயகன் என்று சொன்னதும் பரவாயில்லை அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடன் இணைந்து நடிக்க தயார் என தெரிவித்தார். விஜய்சேதுபதிக்கு தனக்கு ஜோடியாக த்ரிஷா என்றதும் பம்பர் குலுக்கல் அடித்தது போல் இருக்கிறது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2012/07/blog-post_20.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1349029800000&toggleopen=MONTHLY-1341081000000", "date_download": "2019-12-12T04:30:16Z", "digest": "sha1:SKODBBB3U7MPNZI24UZN47PTEQPSL73S", "length": 28366, "nlines": 406, "source_domain": "www.siththarkal.com", "title": "பெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்! | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nபெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்\nAuthor: தோழி / Labels: சித்த மருத்துவம், தேரையர், பெண்களுக்கான தீர்வுகள்\nஉயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங��களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே.\nபாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.\nபிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.\nஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திருக்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில் இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும். மருத்துவ மொழியில் சொல்வதானால் பாலை உற்பத்தி செய்துதரும் நொதியங்களையும், திசுக்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம். தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்புகளைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகுவது வாழ்வியல் முரண்பாடுகளில் ஒன்று.\nஅரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இறுக்கமான மார்க்கச்சை அணியும் பழக்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின் மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்தனர். அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய ஆரம்பித்தோம்.\nஇப்படி இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த் தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு சேர்தல், மார்பகத்தில் இரத்த ஓட்டம் தடைப் படுதல் போன்ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இது ஒரு புறம் என்றால், அழகியல் தேவை என்ற பெயரில் மார்பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது.\nஇயற்கையை மீறிய இம் மாதிரி செயல்பாடுகளினால் பெண்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீக யுகத்தில் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய்(Breast cancer) தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். இதன் தீவிரம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்ள நவீன மருத்துவம் வலியுறுத்துகிறது.\nமார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும்.\nபுற்று நோய் தொடர்பாகவும், அதற்கு சித்தர் பெருமக்கள் முன் வைத்திருக்கும் தீர்வுகள் பற்றியும் தனியொரு பதிவில் விரிவாய் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய பதிவில் தேரையர் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கென அருளிய வைத்திய முறை ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.\n, பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக் கூடிய ஒரு வைத்திய முறையினை தேரையர் அருளியிருக்கிறார். கூறியிருக்கிறார்.\nதேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு...\nதப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி\nதையலர்கள் கொங்கைமுலைத் தவிரப் பூசி\nயப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டாட்டி\nயறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று\nவிரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி\nமப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று\nமாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே\nமார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள் நிலக்கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும் என்கிறார்.\nமேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை தேர்ந்தெடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எட���த்துக் கொண்டு வந்து தாயத்துக் குடுவையில் அடைத்து, அந்த தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி அடைந்து உடல் மிக அழகாக ஆகும் என்கிறார்.\nஇந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஇத் தகவல் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. இப்படியான தகவல்கள் மூடிமறைக்கப்படுவதனால் தான் பல பிறழ்வு நடத்தைகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.\n'எழுத்தாணிப் பூண்டின் 5 கிராம் வேரை பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும். கரப்பான், பருவு, பிளவை ஆகியவை தீரும்'.\nநல்ல பதிவு.நிலகடம்பு எப்படி இருக்கும்,அதன் தற்போதைய\nபெயர் என்ன என்றும் தெரியபடுத்தினால் மிகவும்\nமார்பக புற்றுநோய் அதிகரித்துள்ள தற்காலத்தில் அதற்கான\nதங்கள் பதிலை தவறாமல் தெரியபடுத்தவும்\nநற்பவி என்றும் அன்புடன் ஹரி\nஇன்றைய காலகட்டத்தில் திருமணமாகி ,குழந்தை இல்லாத பெண்கள் ,ஹார்மோன் ஊசி போட்டுகொள்கின்றனர்.இதன் காரணமாகவும் மார்பக புற்று நோய் வருகிறது.\nதங்களின் இந்த பதிவு பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் .மிக்க நன்றி .\nஇது போன்ற பதிவுகள் தவிர்க்க வேண்டியது என்பது என் கருத்து\nமார்ப்பு அளவை பொறுத்து பால் சுரப்பதில்லை மேலும் பெண்ணின் மார்புக்கு இரண்டு பயன்பாடு மட்டுமே. மற்றபடி அது உடலின் ஓர் அங்கம்.\n1. குழந்தைக்கு பால் கொடுப்பது\n2. உறவின் போது முன் விளையாட்டாக உணர்ச்சியை தூண்டும் ஒரு பகுதி\nகடுகு எண்ணெய்யில் மாதுளம்பழத்தோளை போட்டு காய்ச்சி,அதை மார்பகங்களுக்கு மிருதுவாக தடவி\nமசாஸ் செய்து வந்தால் விம்பி புடைத்து வரும்.\nநிலகடம்பு தற்போதைய பெயர் சொன்னால் நன்றாக இருக்கும்\nமரணத்தை வெல்லும் வேம்பு கற்பம்\nபெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்\nசதுர்த்தசி, பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன...\nஏகாதசி , துவாதசி, திரியோதசி திதியில் பிறந்தவர்களுக...\nநவமி, தசமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்\nசப்தமி, அட்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்\nபஞ்சமி, சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்\nதிரிதியை, சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன...\nபிரதமை, ���ுதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...\nதிதி - பலன்கள் - ஓர் அறிமுகம்\nபுறமருந்துகள் 9 - 16\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/06/blog-post_14.html", "date_download": "2019-12-12T03:16:05Z", "digest": "sha1:UOMV6U3BNOWOOKAODHDCWQVDMFA3VZKF", "length": 28114, "nlines": 402, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நான் டீக்கடை வைக்க போறேன்! விதவிதமான டீ தயாரிப்பது எப்படி? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: குறிப்புகள், சமையல், பெண்கள்\nநான் டீக்கடை வைக்க போறேன் விதவிதமான டீ தயாரிப்பது எப்படி\nநான் டீக்கடை வைக்கலாம்னு இருக்கேனுங்க. டீக்கடையோடு குட்டியா ஒரு பங்க் கடையும் சின்னதா ஒரு பேக்கரி சேர்த்து வைக்கலாம்னு இருக்கேன். நமக்கு விதவிதமான டீ போட தெரிஞ்சா தானே நம்ம கடை பக்கம் கூட்டம் வரும். கிழே தரப்பட்டுள்ள டீ வகைகள் நம்ம கடையில் கிடைக்கும். டீ தயாரிக்க கூடிய முறைகளையும் உங்களுக்கு சொல்லியிருக்கேன். டீ தயாரிக்க தெரிஞ்சுக்கிட்டிங்க, அதனால நம்ம கடை பக்கம் வராம இருந்தராதிங்க. கண்டிப்பா வந்து டீயை ருசிங்க.\nசூடான கொதிக்க வைத்த டீயில் பாலுக்கு பதிலாக சிறு துளி எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் சர்க்கரை போட்டு நன்றாக கலந்து குடிக்கவும்.\nகிராம்பு: 1/2 டீ ஸ்பூன்\nபட்டை, கிராம்பு இவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். டீ தூளை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை போடவும், பழச்சாறுகளை போடவும், தேவையான சூடுக்கு ஆற்றிக் கொள்ளவும். சுமார் 12 பேருக்கு கார டீ பரிமாறலாம்.\nகிராம்பு, பட்டை, நட்மெக், இஞ்சி, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு கொதித்தவுடன் டீ தூள் ஒரு டீஸ்பூன் போட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வாடி கட்டவும்.\nஒரு தம்ளரில் உடைத்து வைத்துள்ள ஐஸ் கட்டியில் டீ டிக்காசனை ஊற்றவும். அதில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்ச் துண்டுகளை போடவும். சிறிது புதினா இலைகளை தண்ணீர் கலந்து மிக்ஸ்யில் அடித்து அதில் போடவும், பின்னர் பரிமாறினால் சுவையாக அருந்தலாம்.\nஒரு தம்ளரில் டீ டிகாஷன் மற்றும் ஆப்பிள் ஜூஸ் இரண்டும் சம அளவில் ஊற்றவும். அதில் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போடவும். அதில் ஒரு டீஸ்பூன் சீனி மாற்று மேலுமிச்சை பழ சாறுகளை ஊற்றவும். நன்றாக கலந்த பின் பரிமாறினால் நன்றாக இருக்கும்.\n1/2 லிட்டர் பச்சை தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் டீ தூளை கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு வடிகட்டினால் டீ டிக்காஷன் ரெடி.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: குறிப்புகள், சமையல், பெண்கள்\n* வேடந்தாங்கல் - கருன் *\nகடைசியில இந்த லெவலுக்கு வந்தாச்சா\n* வேடந்தாங்கல் - கருன் *\nடீ கடை வைக்க ஆலோசனை தரப்படும் ன்னு தலைப்பு வெச்சிருக்கலாம்.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇப்பத்தான் உருப்படியான ஒரு முடிவெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன்...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nடீ குடிச்சு இரண்டு வருசமாயிடிச்சு பாஸ் ... அந்த டீயில ஒன்ன எடுத்துக்கிறன் ...\nஐயோ ....எனக்கு டீன்னாலே அலர்ஜி ...கொஞ்ச முன்னாடி இருந்துதான் .\nடீ பார்க்க ரொம்ப அழகாக நாக்கில் நீர் வரவழைப்பதாக இருந்தது. ஆனால் எடுத்துக்குடிக்க முடியவில்லை. இப்போ டீ சாப்பிடக்கிளம்பிட்டேன். வரட்டுங்களா...\nஹேய் பிரகாஷ் - எங்கேய்யா பிடிக்கற - படங்களோடு கூடிய தகவல்கள எல்லா வகை டீயும் போட்டுக் கொண்டு வா - நாளை மாலை ( 15 ஜூன் 2011 ) ஆறு மணிக்கு வரலாறு காணாத மதுரைப் பதிவர் சந்திப்பு வழக்கம் போல் எங்க வூட்ல நடக்குது - எல்லோருக்கும் கொடுக்கலாம் - சிறப்பு விருந்தினரா மூணு பிரபல பதிவர்கள் வருகின்றனர். நட்புடன் சீனா\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n விதம் விதமான டி வகைகள் சொல்லி இருக்கீங்க\nநான் மசால டி குடிச்சிருக்கேன்\nநீங்கள் டி கடை போட பொருத்தமான ஆள்தான்\nஎலுமிச்சை டீ - பெல் ஹோட்டல் போட்டியா மசாலா டீ கொடைக்கானல் அல்லது மூனார். இஞ்சி டீயை விட்டாச்சு மசாலா டீ கொடைக்கானல் அல்லது மூனார். இஞ்சி டீயை விட்டாச்சு 1/2 லிட்டர் தண்ணிய 12 மணி நேரம் கொதிக்க விட்டால் என்ன ஆகும் 1/2 லிட்டர் தண்ணிய 12 மணி நேரம் கொதிக்க விட்டால் என்ன ஆகும் அப்புறம் டீக்கடை வாசலில் புரொஃபைல் போட்டொவை வைக்கவும் . தப்பித்து ஓட வசதியாக இருக்கும். நன்றி பிரகாஷ்.\nஅப்பிடியே ரெண்டு வடை பார்சல் ஹிஹி\n//* வேடந்தாங்கல் - கருன் *\nகடைசியில இந்த லெவலுக்கு வந்தாச்சா//\nஹிஹி ப்ளாக் வைச்சிருந்தா பின்னே\nமனசு ரெண்டும் புதுசு ஜில் ஜில் ஜிலேபி மாங்கனி நாட்டு சரக்கு >>>>\nஇந்த மாதிரியா�� கீழ்த்தரமான பதிவுகளின் விளம்பரங்களுக்கு என் தளத்தில் இடம் இல்லை. இந்த எச்சரிக்கை முதலும் கடைசியுமாக சொல்கிறேன். இனியும் இது மாதிரியான விளம்பரங்கள் என் தளத்தில் தொடர்ந்தால் உனக்கு நல்லதல்ல.\nமாஸ்டர் ...எனக்கு ஒரு சாயா....ஹி ஹி...\nடீ வகைகளைப் பற்றி டீப்பான பதிவு... கட எப்போ ஓப்பனிங்\nஇன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளேன்..\nஅன்புள்ள நண்பருக்கு,என் வணக்கத்துக்குரிய வேண்டுகோள் யாதெனில் எனக்கு டீக்கடைக்கான பயிற்சி அளிக்க முடியுமா சிவகுமார் க.மதுரை - ௯9360144199\n12 மணிநேரம் ஊரவைக்கனும் நல்லா பாருங்க\n12 மணிநேரம் ஊரவைக்கனும் நல்லா பாருங்க\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு...\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து......\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநான் டீக்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்...\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\nகுடியுரிமை திருத்த மசோதாவின் பிழைகள்\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_36.html", "date_download": "2019-12-12T03:29:54Z", "digest": "sha1:6QFMGCN3SMB6SBOSGGPHDW4LO2TI7H6Y", "length": 8724, "nlines": 120, "source_domain": "www.kathiravan.com", "title": "கை மலர்கொண்டு கார்த்திகை மலர்களை பூசிக்க வாருங்கள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகை மலர்கொண்டு கார்த்திகை மலர்களை பூசிக்க வாருங்கள்\nகாத்திருந்து காத்திருந்து கார்த்திகை வந்ததும்\nகார்த்திகைமலராய் பூத்திருந்து எமை பார்த்திருக்கும்-எம்\nகார்த்திகை மலர்களை கைதொழ வாருங்கள் -உங்கள்\nகைமலர் கொண்டு வையகம் எங்கிலும் வாழும்தமிழரே\nஈழம்மலரும் வேளையிலே – தம்\nஎம��காவல் தெய்வங்களை போற்றிடவே வாருங்கள்\nபோற்றியே போற்றியே தீபம் ஏற்றிட வாருங்கள்.\nஏற்றிவைக்கும் தீபத்தின் ஒளியாய் நின்று\nஎம்மினத்தின் இருளகற்றி ஓளியேற்ற வேண்டி\nபோற்றிடவே வாருங்கள் கண்ணீர்ப்பூக்கள் தூவி\nகரம் கூப்பிட வாருங்கள் – கரம் கூப்பிட வாருங்கள்\nகல்லறைத் தெய்வங்களின் புனிதம் போற்றி -அதை\nகாணும் எம் மனங்களிலே மனிதம் ஏற்று\nஅல்லல்கள் அவலங்கள் அனைத்தும் வெல்ல\nஅகிலத்தில் வாழும் தமிழர்களே அன்பால் இணைந்து\nஒன்றுகூடியே வாருங்கள் கை ஒன்று சேரவே வாருங்கள்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (155) ஆன்மீகம் (7) இந்தியா (209) இலங்கை (1641) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (21) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/08/24095014/1257791/Pondicherry-CM-Narayanasamy-Condemned-new-education.vpf", "date_download": "2019-12-12T03:57:38Z", "digest": "sha1:RI32W2GRVK47BKFW2ZLIMG3DPOFNZN2C", "length": 7342, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pondicherry CM Narayanasamy Condemned new education policy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியை திணிக்கவே புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள்- நாராயணசாமி குற்றச்சாட்டு\nமத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியை திணிக்கவே புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘கல்வி உரிமை மாநாடு’ திருச்சியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-\nமத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் தமிழ்மொழியை மட்டுமல்ல, தமிழகத்தையே விழுங்கி விடுவார்கள். இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையை கொண்டு வருகிறார்கள். நீட் தேர்வினால் மருத்துவக்கல்வி படிக்க முடியாமல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். தற்போது மருத்துவம் படித்து முடித்ததும் மீண்டும் ஒரு தேர்வு எழுதவேண்டும் என்கிறார்கள். அடுத்ததாக பொறியியல் படிப்பதற்கும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என கொண்டு வர உள்ளனர்.\nபுதிய கல்வி கொள்கையை எதிர்க்காவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும். கல்வியானது மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தற்போது அதனை மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதில் புதுச்சேரி மாநிலம் உறுதியாக உள்ளது.\nமத்திய உள்துறை வழிமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்- கிரண்பேடி அறிவுரை\nகுடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்க வேண்டும்- அன்புமணி\nதி.மு.க. எம்.பி. மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு\nகுடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழ் அகதிகள் 1 லட்சம் பேருக்கு உரிமை கிடைக்காது - திருமாவளவன்\nசென்னை-புதுவை பாசஞ்சர் ரெயிலில் நவீன வசதி\nகலை, அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு- வைகோ, முத்தரசன் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=21119", "date_download": "2019-12-12T03:54:36Z", "digest": "sha1:BHIABVO55AKY5N2HMBP4RJIT5SWQB4BX", "length": 6723, "nlines": 49, "source_domain": "www.tamilvbc.com", "title": "நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த இருக்கும் நடிகர் வடிவேலுக்கு பட அதிபர்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது….. – Tamil VBC", "raw_content": "\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த இருக்கும் நடிகர் வடிவேலுக்கு பட அதிபர்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது…..\nவருடத்துக்கு 8, 10 படங்களில் ஓய்வில்லாமல் நடித்த வடிவேலு 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக சிவலிங்கா, மெர்சல் ஆகிய 2 படங்கள் 2017-ல் திரைக்கு வந்தன.\n‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பட சர்ச்சையால் தொடர்ந்து நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த படம் ஷங்கர் தயாரிக்க சிம்புதேவன் இயக்கத்தில் உருவானது. சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் அரண்மனை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். வடிவேலு சில நாட்கள் நடித்தார். அதன்பிறகு இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு நடிக்க மறுத்துவிட்டார். இதனால் ஷங்கர் நஷ்டஈடு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரின் பேரில் புதிய படங்களுக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடைவிதித்தனர்.\nஇதுகுறித்து வடிவேலு கூறும்போது, “தயாரிப்பாளர் சங்கத்தில் எனது தரப்பு நியாயத்தை சொன்ன பிறகும் யாரோ தொடர்ந்து பிரச்சினை செய்கிறார்கள். நடிகர் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை என்ற வருத்தம் இருக்கிறது” என்றார்.\nஇந்த நிலையில் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளதாகவும் படம் பற்றிய அறிவிப்பை செப்டம்பர் மாதம் வெளியிடுவேன் என்றும் அறிவித்து உள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதுகுறித்து தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழுவை சேர்ந்த டி.சிவாவிடம் கேட்டபோது ‘இயக்குனர் ஷங்கருக்கான இழப்பீடு தொகையை வடிவேலு கொடுப்பது வரை எந்த தயாரிப்பாளரும் வடிவேலுவை வைத்து படம் எடுக்க முன்வர மாட்டார்கள்’ என்றார், இதன் மூலம் அவருக்கு எதிரான தடை நீடிப்பது உறுதியாகி உள்ளது.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயி��ு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-12T03:20:48Z", "digest": "sha1:ACBUMF4IOF5LNVCAX4ZTZI7N4U2CBGBE", "length": 47032, "nlines": 139, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "உடல் ஆரோக்கியம் – Today Tamil Beautytips", "raw_content": "\n காதலிக்கிறதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா இத படிங்க உடனே லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க…\nஇந்த பூமியில் பிறந்த அனைவருமே அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நிச்சயம் காதலில் விழத்தான் செய்வார்கள். காதல் இரண்டு நபர்களை தங்கள் வாழ்க்கையில் புரிதலை இழக்கச் செய்கிறது என்பது பொதுவான கருத்து என்றாலும், உண்மையில் காதல் என்பது ஒருவரின் வாழ்க்கை, அவர்களின் நடத்தை, உணர்வுகள் மற்றும் அவர்களின் தகுதிகள் என அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை வெகுசிலரே நேர்மறையாக பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை மட்டுமின்றி தங்கள் காதலையும் காப்பாற்றிக் கொள்கிறார்கள். காதல் உங்கள் வாழ்க்கையில் […]\nவேண்டா வெறுப்பாக உறவில் ஈடுபடுகிறவர்களை எப்படி கண்டுபிடிப்பது\nஉறவில் நம்பிக்கையும் அன்பும் நிலைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் உறவில் சந்தேகம் எழுகிறது. இதனால் அந்த உறவும் விருப்பமில்லாமல் போகிறது. இதனால் எழும் மன அழுத்தம் கவலைகளயயும் நோய்களையும் ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். உறவில் ஏற்பட்ட அதிருப்தி அப்படியே காலப்போக்கில் எரிச்சலாகவும், ஆங்காரம் கோபம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது. ROCD என்றால் என்ன இது ஒரு ரிலேஸன்ஷிப் அப்செசிவ் டிஸ் ஆர்டர். அப்செசிவ் டிஸ் ஆர்டர் என்றால் இது ஒரு மனநல சுகாதார நிலை. […]\nஆசனவாய் வழியாக வெளியில் வந்த 32அடி நீளம் உள்ள உயிரி…. அதிர்ந்துபோன நபர்\nகழிவறை பயன்படுத்தி கொண்டிருந்த நபரின் வயிற்றில் இருந்து 32அடி நீளமுள்ள உயிரி வெளியில் வந��த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் Kritsada Ratprachoom. 44 வயதான இவர், கழிவறைக்கு சென்றபோது, ஆசனவாய் வழியாக ஏதோ வெளியேறுவதை உணர்ந்துள்ளார். புகைப்படக்கலைஞரான Kritsada முன்னதாக குடல் வால் அழற்சி நோயல் அவதிப்பட்டதால், இதுவும் அந்த பிரச்னைதான் என்று நினைத்துள்ளார். எனவே அதை வெளியில் இழுக்க துவங்கியுள்ளார் அவர். வெளியில் வந்தது 32 அடி நீளமுள்ள அந்த பொருள் […]\nமுதல் முறையாக உடலுறவு வைத்துக்கொள்ளும் ஆண்களுக்கு கட்டாயம் இது தெரிந்திருக்க வேண்டும்\nமுதல் முறை உடலுறவு வைத்துக்கொள்வது என்பது அனைவருக்கும் சற்று தடுமாற்றமாகவும், பயமாகவும் தான் இருக்கும். முக்கியமாக ஆண்களுக்கு பெண்களை முழுமையாக திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும். இங்கே நீங்கள் முதல் முறை உடலுறவு வைத்துக்கொள்வதற்கு முன்னால் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. ஆணுறையை மறக்க வேண்டாம் உடலுறவு கொள்வதற்கு முன்னால் நீங்கள் கட்டாயமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பாதுகாப்பு. நீங்கள் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகுமானால், ஆணுறையை வைத்திருப்பது அவசியம். […]\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nசென்னை: “தினமும் டார்ச்சர்.. தூங்க விடறதே இல்லை.. அதான் தோசை மாவில் தூக்க மாத்திரையை கலந்து கொன்னுட்டேன்” என்று கணவனை கொன்ற மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார். புழல் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ். 5 வருஷத்துக்கு முன்னாடி விழுப்புரத்தில் நடந்த ஒரு கல்யாணத்துக்கு போனவர் அனுசுயாவை பார்த்ததும் காதல் கொண்டார். மண்டபத்திலேயே 2 பேருக்கும் லவ் ஆரம்பமானது. வீட்டில் வந்து சொல்லவும், இரு தரப்பு பெரியவர்களும் இவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர். புழல் பகுதியில் அனுசுயாவுடன் வீடு […]\nபள்ளிகளில் தண்ணீர் மணி…. தமிழக அரசுக்கு சத்யராஜ் மகள் கோரிக்கை\nநடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவர் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் திருச்சி கருங்குளம் அரசு ப���்ளியில் மாணவர்கள் நீர் அருந்த தண்ணீர் மணி அடிக்கப்படுகிறது. இதனை தமிழகம் முழுவதும் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய திவ்யா, “குழந்தைகள் கோடைகாலத்தில் தண்ணீர் குடிக்கும் அளவிற்கு மழைக்காலத்தில் தண்ணீர் குடிப்பதில்லை. […]\nகர்ப்பிணி மனைவி அமர கதிரையாக மாறிய கணவன்..\nகர்ப்பிணி மனைவி அமர, தன்னையே நாற்காலியாக மாற்றிய கணவனின் செயல், காண்போரை நெகிழ வைத்துள்ளது.. சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹெகாங் என்ற நகரத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு, கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார் ஒருவர். அங்கு, கூட்டம் அதிகமாக இருந்ததால் நாற்காலிகள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டன. வைத்தியரின் அழைப்புக்காக காத்திருந்தபோது, நிறைமாத கர்ப்பிணியான அவருடைய மனைவிக்கு கால் வலிக்கத் தொடங்கியுள்ளது. கர்ப்பிணி என்ற பரிதாபம் கொண்டு யாரும் எழுந்து இடம்தர முன்வரவில்லை. […]\nஇரண்டு மில்லியன் பார்வையாளர்களை அடிமையாக்கிய தந்தை, மகள்… மகிழ்ச்சியின் உச்சக்கட்டம்\nகுழந்தைகள் இருக்கும் இடத்தில் கொண்டாட்டத்திற்கு அளவே இருப்பதில்லை. தனது சுட்டித்தனத்தினாலும், பேச்சினாலும் சுற்றி இருப்பவர்களை கட்டிப்போட்டு வைத்து விடுகின்றனர். அவ்வாறான தருணத்தில் மனதில் இருக்கும் கவலைகள் கூட காணாமல் சென்றுவிடுகின்றது. அந்த அளவிற்கு மகிழ்ச்சியினை கொடுக்கும் குழந்தையை தந்தை ஒருவர் மகிழ்விக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது. Dom & Jerry பார்த்துக்கொண்டிருந்த குழந்தையை இன்னும் அதிகமாக மகிழ்விக்க செய்த காரியம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. குறித்த காட்சியினை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் ரசித்துள்ளனர். https://twitter.com/BestVideosviral/status/1203775776052666368\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் – மன்னிப்பு கேட்டது அமேசான்\nவாஷிங்டன்: அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனம் மூலமாக செல்போன் தொடங்கி வீட்டு உபயோக சாதனங்கள்வரை வாங்குவது அதிகரித்து வருகிறது. சமயங்களில் நாம் விரும்பி கேட்ட பொருள் ஒன்றாகவும், வினியோகம் செய்கிற பொருள் ஒன்றாகவும் இருப்பதுவும் நேரிடுகிறது. இப்படித்தான் சமீபத்தில் ‘பிளாக் பிரைடே’ அதிரடி தள்ளுபடி விற்பனையின்போது அமெரி���்காவில் 300 பவுண்ட் (சுமார் ரூ.28 ஆயிரம்) மதிப்பிலான ஆடம்பர கைக்கெடிகாரம் ஆர்டர் செய்தவர்களுக்கு ஆணுறை, டூத் பிரஷ் போன்ற பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி […]\nஓட்டுநர் உரிமம் பெற கட்டாய பாவனைப் பயிற்சி\nபுதிதாக வாகனமோட்டவோ மோட்டார் சைக்கிளோட்டவோ கற்றுக்கொள்வோர் செயல்முறை வாகனமோட்டும் அல்லது மோட்டார் சைக்கிளோட்டும் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன். கட்டாயம் வாகனமோட்டும் அல்லது மோட்டார் சைக்கிளோட்டும் பாவனைப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். இந்தப் புதிய விதி இம்மாதம் 16ஆம் தேதி நடப்புக்கு வருகிறது. 2, 2A, 3, 3A என அனைத்துப் பிரிவுகளுக்குமான வாகனங்களை ஓட்ட அல்லது மோட்டார் சைக்கி ளோட்டக் கற்றுக்கொள்வோர் தங்கள் பாவனைப் பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும் என்று போலிஸ் நேற்று தெரிவித்தது. இந்தப் […]\nவிமானத்தில் வலியால் துடித்த பெண்… கழிவறைக்கு சென்று சோதனை செய்த போது காத்திருந்த அதிர்ச்சி : வெளியான புகைப்படம்\nயுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் திடீரென வலியால் துடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, வியாழக்கிழமை காலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து அட்லாண்டா செல்லும் விமானத்தில் பயணித்தேன். நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது காலில் எதே குத்துவது போல் உணர்ச்சியை உணரத் தொடங்கினேன், தொடர்ந்து குத்திக்கெண்டே இருந்ததால் பயங்கரமாக வலி ஏற்பட்டது, உடனே கழிவறைக்கு சென்றேன். அப்போது, உயிருடன் தேள் ஒன்று எனது உடையில் இருந்து வெளியேறியது, இறுதியில் விமான பணிப்பெண்கள் […]\nவெறும் தரையில் உறங்குவது ஆபத்தானது உடல் பலம் இழக்கிறது தெரியுமா\nநம் உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். தரையில் படுத்தால் பூமியின் குளிர்ச்சியால் நம் உடல் வெப்பம் குறையும் எனவே உடல் வெப்பத்தை அதிகரிக்க அளவுக்கு அதிகமாக சர்க்கரை மற்றும் ஆக்சிஜனைப் பயன்படுத்தும். எனவே உடலில் தசைநார்களில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் எனும் சர்க்கரை தேவையில்லாமல் செலவாகும். மேலும் நுரையீரல் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே வீசிங் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே எப்போது பட���த்தாலும் வெறும் […]\nவெறித்தனமா சாப்பிட்டேன்… ஆனா தினம் 2 கிளாஸ் இந்த டீ குடிச்சு ஒரே மாசத்துல 8 கிலோ குறைஞ்சேன்\nஉடல் பருமன் தான் உலகம் முழுவதும் உள்ளவர்களை அச்சுறுத்துகிற விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் இதய நோயால் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். அந்த இதய நோய்க்கு மிக அடிப்படையான ஆதாரமாக இருப்பதே இந்த உடல் பருமன் தான். இதற்கு மருத்துவ சிகிச்சைகள் பல இருந்தாலும் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் இயற்கையாக கிரீன் டீ போன்ற உணவக் கட்டுப்பாடுகள் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் குறைப்பது தான் நல்லது. டயட்டுகள் டயட் என்றால் நாம் ஏதோ பெரிய […]\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். அதற்கு அறிவியல் காரணம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம். சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம் சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். அதற்கு பின் எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் அறிவியல் காரணம் உள்ளது. குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும். இப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் […]\nமதுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள்\nமதுப்பழக்கத்தால் நிறைய உளவியல் பிரச்சினைகளை மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. மதுவால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள் மதுப்பழக்கத்தால் கல்லீரல், கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதவிர நிறைய உளவியல் பிரச்சினைகளையும் மது குடிப்போர் சந்திக்கிறார்கள். அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதிக அளவில் புதிய குடிநோயாளிகள் உருவாகும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் […]\nபசிக்குது.. சோறு போடும்மா.. கெஞ்சிய கணவர்.. அரிவாளால் வெட்டி வீழ்த்திய மனைவி\nபசிக்குதுன்னு சாப்பாடு கேட்ட கணவன்..அரிவாளால் வெட்டி வீழ்த்திய மனைவி- வீடியோ கோட்டயம்: நாட்ட���ல் சீரியல் பைத்தியங்களுக்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. “சோறு போடாமல் என்ன டிவி வேண்டிக் கிடக்கு” என்று கோபமாக கேட்ட கணவரை அரிவாளால் வெட்டி வீழ்த்தியுள்ளார் பாசக்கார மனைவி ஒருவர். கேரளத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. அரிவாளும் கையுமாக மனைவியை இப்போது போலீஸார் கைது செய்து உள்ளே தள்ளியுள்ளனர். கோட்டயத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மனர்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ். சம்பவத்தன்று […]\n“மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு\nஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட “மம்மிகளுடன்” ஒரு விசித்திரமான அனுபவத்தை வழங்குவதற்கு சீனா புது முயற்சியில் இறங்கியுள்ளது. பல்லாண்டுகளாகப் புதைக்கப்பட்ட “மம்மிகள்”, டைனசோர் எலும்புகள் ஆகியவற்றுடன் உறங்குவதற்கு மக்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. டர்பான் அரும்பொருளகத்தின் ஓர் அருங்காட்சி அரங்கத்தில் இவை வைக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ள இரு “மம்மிகளின்” வயது 3000 ஆண்டுகளுக்கு மேல். இது பொதுமக்களுக்கு ஒரு கல்வி அனுபவத்தை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. சீன வரலாற்றையும் பாரம்பரியத்தையும் இளையர்களிடையே இந்தக் காட்சி எடுத்துரைப்பதாகக் […]\nகைரேகை மட்டுமில்ல உங்க உடம்போட இந்த பாகங்களும் உங்கள மாதிரி வேற யாருக்குமே இருக்காதாம் தெரியுமா\nநமது உடல் என்பது பல அதிசயங்கள் நிறைந்த ஒன்றாகும். ஏனெனில் மருத்துவம் வானளவு வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் மனித உடல் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முடிந்த பாடில்லை, மனித உடலைப் பற்றிய ஒவ்வொரு ஆராய்ச்சியும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மனித உடலில் இருக்கும் முக்கியமான அதிசயங்களில் ஒன்று நம்முடைய கைரேகை ஆகும். உலகத்தில் ஒரே மாதிரியான கைரேகை இருவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கைரேகை மட்டும்தான் இப்படி தனித்துவம் வாய்ந்ததா என்று […]\nகட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\nசென்னை: விசித்திரமான கட்டி காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் இவருக்கு நீங்கள் கொஞ்சம் உதவி செய்தால் உடனடியாக ஆபரேஷன் செய்ய முடியும். இலங்கை சேர்ந்த தமிழர் ஜோசப் விநாயக மூர்த்தி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை இருக்கிறார்கள். விவசாயம் செய்து வாழ்ந்து வந்த அவரின் குடும்பம் இலங்கை போரால் மோசமாக பாதிக்கப்பட்டது. இலங்கை போரில் இவர் கடுமையாக காயம் அடைந்து பாதிக்கப்பட்டார். அதேபோல் இவரின் வீடும் அந்த போரில் தரை மட்டமாக்கப்பட்டது. இவரின் வருமானமும் போய் […]\nகர்ப்ப காலத்தில் சாப்பிடும் மீன் மாத்திரைக்கு இவ்ளோ நன்மையா\nஅறிவியல் ஆராய்ச்சிகள் கூறுவது என்வென்றால் கர்ப்பகாலத்தின் போது அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு தேவைப்படுகிறது. ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் உள்ளன. இவை குழந்தையின் உடலத்திற்கும் தாயின் உடல் நலத்திற்கும் உதவுகிறது. ஒமேகா 3 யில் ஒரு நீண்ட பாலியன்சேச்சுரேட் நிறைந்த கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மனித உடல்களில் ஒமேகா 3 இருப்பதில்லை. எனவே இவற்றை நாம் உணவுகளில் சேர்த்துக் கொள்வது நல்லது. […]\nஉங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா\nமனித வாழ்க்கையில் இருக்கு மறுக்க முடியாத ஒரு உண்மை மரணமாகும். உலகில் எது மாறினாலும் மரணம் என்பது மட்டும் மாறப்போவதில்லை. மரணம் எப்போது வேண்டுமென்றாலும் ஏற்படலாம். ஆனால் நம்முடைய சில பழக்கவழக்கங்கள் மரணத்தை நம்மை நோக்கி விரைவாக அழைத்துவரும். மது அருந்துவது, புகைப்பிடிப்பது, போதை பழக்கங்கள் போன்றவை மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பழக்கங்கள் என்று நாம் அறிவோம். ஆனால் நாம் சாதாரணமென நினைக்கும் சில பழக்கவழக்கங்கள் கூட நமக்கு மரணத்தை ஏற்படுத்தலாம். உங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் சில […]\nபெண்களுக்குப் புத்துணர்ச்சி தரும் மசாஜ்\nவீடு, குடும்பம், குழந்தைகள், அலுவலகம் என பொறுப்புகளைச் சுமந்துகொள்வதால், உடலளவிலும் மனத்தளவிலும் சோர்வடைந்திருக்கும் பெண்களுக்கு, உற்சாகத்தை அளிக்கிறது மசாஜ். மசாஜ் வீடு, குடும்பம், குழந்தைகள், அலுவலகம் என பொறுப்புகளைச் சுமந்துகொள்வதால், உடலளவிலும் மனத்தளவிலும் சோர்வடைந்திருக்கும் பெண்களுக்கு, உற்சாகத்தை அளிக்கிறது மசாஜ். மேலும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, சுறுசுறுப்படையச் செய்து, குடும்பப் பொறுப்பிலும் வேலையிலும் கவனத்தை குவியச்செய்கிறது. மசாஜ் பார்லர்களில் மட்டுமின்றி, வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்யும் நிறுவனங்களும் அதிகரித்துவருகின்றன. மன அழுத்தத்தை முற்றிலுமாக நீக்க உதவும் என்பதே […]\nஉள்ளங்கையிலும், பாதத்தின் அடியிலும் அதிகமாக வியர்க்கிறதே ஏன்\nஉடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பதற்கான இயற்கை ஏற்பாடாக வியர்வை வெளியேறும் செயல் உடலில் நிகழ்கிறது. உள்ளங்கையிலும், பாதத்தின் அடியிலும் அதிகமாக வியர்ப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பதற்கான இயற்கை ஏற்பாடாக வியர்வை வெளியேறும் செயல் உடலில் நிகழ்கிறது. நமது உடலில் இருந்து தினசரி சுமார் 1 லிட்டர் அளவிலான வியர்வை வெளியேறுகிறது. மக்கள் தொகையில் சராசரியாக 1 சதவீதம் பேருக்கு அதிகப்படியாக வியர்வை வெளியேறும் பாதிப்பு உள்ளது. அதிகப்படியான வெப்பம் மற்றும் அதிகப்படியான […]\n ஆயுர்வேதம் சொல்லும் 8 அறிவுரைகள்\nஉலகத்தின் வெர்ஷன் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நிற்காமல் ஓடிக்கொண்டே ரமேஷ் குமார்வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது இந்த நிர்ப்பந்தம் ஆண்களுக்குச் சற்றே அதிகம். சத்தான உணவுகளைத் தவிர்ப்பது தொடங்கி, ஓய்வு நேரத்தை ஓரங்கட்டுவது வரை எத்தனையோ இன்னல்களை எதிர்கொள்ளவேண்டிய சூழல். இந்த நிலையில் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன… அவற்றை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து விவரிக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரமேஷ் குமார். நார்ச்சத்து புரதச்சத்து எதில் கிடைக்கும் இந்த நிர்ப்பந்தம் ஆண்களுக்குச் சற்றே அதிகம். சத்தான உணவுகளைத் தவிர்ப்பது தொடங்கி, ஓய்வு நேரத்தை ஓரங்கட்டுவது வரை எத்தனையோ இன்னல்களை எதிர்கொள்ளவேண்டிய சூழல். இந்த நிலையில் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன… அவற்றை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து விவரிக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரமேஷ் குமார். நார்ச்சத்து புரதச்சத்து எதில் கிடைக்கும் ஆண்களிடம் உள்ள டெஸ்டோஸ்டீரான் (Testosterone) […]\n , இது ஆண்களுக்கு மட்டுமே….\nஅலங்காரம் என்றால் பெண்களுக்கு தான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். முகம் ப��ரும்பாலான ஆண்கள் முக அலங்காரத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகுபடுத்திக் கொள்வதோடு முடிந்து விடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப்போது பெண்களைப்போல `பேசியல்’ செய்து முக அழகை பொலிவுபடுத்திக் கொள்கிறார்கள். அதிகாலையில் முகச்சவரம் செய்து பளிச்சென்று வரும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடித்துப் […]\nSkin problems for men … and natural remedies, ஆண்களுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும்… அதற்கான இயற்கை நிவாரணிகளும்…\nபெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் 30 சதவீதம் கடினமானது. ஆண்களின் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பி பெண்களை விட 5 மடங்கு அதிகமாக எண்ணெயை வெளியேற்றும். இருப்பினும் ஆண்களுக்கு வயதாகிவிட்டால், சருமம் மிகவும் வேகமாகவும், ஆழமாகவும் சுருக்கமடைந்துவிடும். இக்கட்டுரையில் ஆண்களுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும், அதற்கான சில இயற்கை நிவாரணிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, அதன்படி சரும பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், விரைவில் குணமாகும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தினமும் […]\nஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்\nஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் அபாய பிரச்சனைகளும் தீர்வுகளும் அவரவர் உடல்நலனுக்கு ஏற்ப அன்றாட உணவில் ஊட்டச்சத்தில் கவனம்மற்றும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது, ஆண், பெண், சிறார், பெரியவர்கள் என வயது மற்றும் பாலினத்திற்கு ஏற்ப மாறுபடும். எனவே, அந்தந்த வயதை, பருவத்தை கடக்கும் போது, எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் பிரச்சனைகள்\nSuper Tips To Reduce Weight Loss , குறையஉடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்\nஎடையைக் குறைக்க தினமும் எளிய உடற்பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால் உடல் முழுவதும் ஒரே சீராக எடை குறையும். தினமும் 10 முதல் 15 நிமிடங்கள், எளிய பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால், உடல் முழுவதும் ஒரே சீராக எடை குறையும். உடற்பயிற்சியைச் செய்வதற்கு முன்பு, சிறிது நடை���்பயிற்சி, தசைகளைப் பயிற்சிக்குத் தயார் செய்யும், வார்ம்-அப் பயிற்சிகள் செய்துவிட்டு, இந்தப் பயிற்சிகளைச் செய்யவேண்டும். லாஞ்சஸ் பயிற்சி: வலது காலை லேசாக மடித்து, முன்புறம் வைக்க வேண்டும். இடது […]\nசற்றுமுன் பிரபல முன்னனி பாடகருக்கு ஏற்பட்ட சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி\nபல லட்சம் பேருக்கு இந்த வீடியோ பற்றி தெரியுமே போச்சி\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்… தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nசற்றுமுன்பு மனைவிக்காக அசிங்கத்தைப் பொறுத்துக் கொண்டு கணவன் செய்த செயலை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000026783.html?printable=Y", "date_download": "2019-12-12T03:26:21Z", "digest": "sha1:C46COUBU4CGYCMKJLKAIZO5GVJXYQO4P", "length": 2636, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "மருத்துவம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: மருத்துவம் :: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் பாகம்-7\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் பாகம்-7\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் பாகம்-7 , எஸ்.சுவாமிநாதன், வசந்தா பிரசுரம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40071-trichy-gun-industry-in-the-central-defense-department-forgery-case-change-to-cbi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T03:07:32Z", "digest": "sha1:4JI3BIGH2VHJ77DQNN64UC3TNZXE3D6P", "length": 10432, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துப்பாக்கி தொழிற்சாலை பணி ஆள்மாறாட்ட வழக்கு: சிபிஐக்கு மாற்றம்! | Trichy gun industry in the Central Defense Department Forgery case change to CBI", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷ��\nதுப்பாக்கி தொழிற்சாலை பணி ஆள்மாறாட்ட வழக்கு: சிபிஐக்கு மாற்றம்\nதிருச்சியில் மத்திய பாதுகாப்பு துறையின் துப்பாக்கி தொழிற்சாலை பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதிருச்சியில் மத்திய பாதுகாப்பு துறையின் துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த 2015ல் தேர்வு நடைபெற்றது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற இத்தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக தொழிற்சாலை பொது மேலாளர் ஆரியசக்தி என்பவர் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து நாக்பூரைச் சேர்ந்த ரேபக்சிபு, கான்பூரைச் சேர்ந்த பரத்சிங் ஆகியோரை 2016ல் கைது செய்தனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொழிற்சாலையின் பொதுமேலாளர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதேபோல் வேறு இரு பணியாளர்கள் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால் இந்த வழக்கையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ், வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்க்கும் போது இந்த மோசடியில் தொடர்புடைய 6 பேர் வட இந்திய மாநிலங்களில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு மாற்றப்படுகிறது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் திருச்சி கே.கே.நகர் போலீஸார் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nஓடும் ரயில் முன் செல்ஃபி வீடியோ: பொய் அல்ல உண்மை..\nஅரசு ஊழியர்களின் வெளிநாட்டு வேலைக்கு செக்: நீதிமன்றம் அதிரடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபன்றிக்காக கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் - திருச்சியில் கொடூர சம்பவம்\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்\nஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு\n“6 மாத கர்ப்பம்” - தற்கொலைக்கு முயன்ற 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு\n“ஒரு கிலோ நகைகள��� போலீசார் பதுக்கியுள்ளனர்”- நகைக் கொள்ளை வழக்கில் கைதானவர் குற்றச்சாட்டு\nசிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு\nஅரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை - சிசிடிவி காட்சிகள்\nகட்டுக்குள் வருமா வெங்காயம் விலை \nமாமியார் வீட்டிற்குச் சென்ற மகள் தற்கொலை - சந்தேகம் எழுப்பும் தாய்\nRelated Tags : Trichy , Central Defense , Forgery Case , CBI , HIghcourt Branch , திருச்சி , ஆள்மாறட்டம் வழக்கு , மத்திய துப்பாக்கி தொழிற்சாலை , உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓடும் ரயில் முன் செல்ஃபி வீடியோ: பொய் அல்ல உண்மை..\nஅரசு ஊழியர்களின் வெளிநாட்டு வேலைக்கு செக்: நீதிமன்றம் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Puthuvai+Bharathiyar+Rural+Bank?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-12T03:29:56Z", "digest": "sha1:MWUSPIEVKHUKEERPFVQZDSB7MNCOIZCJ", "length": 8822, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Puthuvai Bharathiyar Rural Bank", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nபாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்\n“உங்க ட்ரெஸ்ஸில் அழுக்கு பாருங்க”- பெண்ணை திசைதிருப்பி கொள்ளையடித்த இளைஞர்கள்..\nஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சே���ை முடங்கியதாக புகார்\nவங்கிக்குள் புகுந்து கத்தி, துப்பாக்கியுடன் தாக்குதல் : ஒருவர் கைது\n‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்க’ - திமுக புதிய மனு\nமினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம்.. ரூ.1,996 கோடியை அள்ளின வங்கிகள்..\nவங்கிகள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்: நிர்மலா சீதாராமன்\nஒரே பெயர் கொண்ட இருவருக்கு ஒரே வங்கிக் கணக்கு.. குழப்பம் செய்த எஸ்.பி.ஐ\nவங்கிக்குள் புகுந்த நல்ல பாம்பு : அலறி ஓடிய வாடிக்கையாளர்கள்\nவங்கி டெபாசிட் தொகை காப்பீட்டு வரம்பு உயர்கிறது..\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\nவங்கிக்குள் வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு..\nபோலி கையெழுத்திட்டு வைப்புத் தொகையில் கடன் - வங்கி சேமிப்பாளர்கள் அதிர்ச்சி\nபொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள் - விண்ணப்பிக்க தயாரா\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nபாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்\n“உங்க ட்ரெஸ்ஸில் அழுக்கு பாருங்க”- பெண்ணை திசைதிருப்பி கொள்ளையடித்த இளைஞர்கள்..\nஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியதாக புகார்\nவங்கிக்குள் புகுந்து கத்தி, துப்பாக்கியுடன் தாக்குதல் : ஒருவர் கைது\n‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்க’ - திமுக புதிய மனு\nமினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம்.. ரூ.1,996 கோடியை அள்ளின வங்கிகள்..\nவங்கிகள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்: நிர்மலா சீதாராமன்\nஒரே பெயர் கொண்ட இருவருக்கு ஒரே வங்கிக் கணக்கு.. குழப்பம் செய்த எஸ்.பி.ஐ\nவங்கிக்குள் புகுந்த நல்ல பாம்பு : அலறி ஓடிய வாடிக்கையாளர்கள்\nவங்கி டெபாசிட் தொகை காப்பீட்டு வரம்பு உயர்கிறது..\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\nவங்கிக்குள் வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு..\nபோலி கையெழுத்திட்டு வைப்புத் தொகையில் கடன் - வங்கி சேமிப்பாளர்கள் அதிர்ச்சி\nபொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள் - விண்ணப்பிக்க தயாரா\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷ���வுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-bigg-boss-tamil-3-darshan-advice-to-losliya-msb-203951.html", "date_download": "2019-12-12T02:41:58Z", "digest": "sha1:LPJ23AHBQWOHG32PZRWTP6IIRHSCWKT3", "length": 10711, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "மக்களிடம் நீ நிரூபிக்க வேண்டிய நேரம் இது... லாஸ்லியாவுக்கு தர்ஷன் அட்வைஸ்! | Bigg boss tamil 3 - darshan advice to losliya– News18 Tamil", "raw_content": "\nமக்களிடம் நீ நிரூபிக்க வேண்டிய நேரம் இது... லாஸ்லியாவுக்கு தர்ஷன் அட்வைஸ்\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\nதலைவி, குயின் படங்களுக்குத் தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு மனு - உயர்நீதிமன்றம் அறிவுரை\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nமக்களிடம் நீ நிரூபிக்க வேண்டிய நேரம் இது... லாஸ்லியாவுக்கு தர்ஷன் அட்வைஸ்\nமுதல்முறையாக பிக்பாஸ் வீட்டின் தலைவராகியுள்ளார் லாஸ்லியா.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் மக்களால் தொடர்ச்சியாக காப்பாற்றப்பட்டு வந்த லாஸ்லியா இந்தவாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்வாகியுள்ளார்.\nஇதற்காக இன்று நடைபெற்ற டாஸ்க்கில் சேரன் வெளியேற்றப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்த வனிதா, தர்ஷன் லாஸ்லியாவுக்கு விட்டுக் கொடுத்து விலகினார். அதேபோல் தர்ஷனும் விட்டுக் கொடுக்க லாஸ்லியா வெற்றி பெற்று வீட்டின் தலைவராகியுள்ளார். அதேவேளையில் இருவரும் விட்டுக் கொடுத்த வெற்றி எனக்குத் தேவையில்லை என்று லாஸ்லியா கூறுகிறார்.\nஇந்நிலையில் இன்றைய நாளின் இரண்டாவது புரமோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில், தர்ஷனிடம் பேசும் லாஸ்லியா, நாங்கள் எல்லோரும் உனது வெற்றிக்காக தியாகம் செய்வது வேண்டாம் என்றால், அது எனக்கு மட்டும் ஏன் வேண்டும் என்கிறார்.\nஇதற்கு பதிலளிக்கும் தர்ஷன், இது தியாகம் அல்ல. ஒரு கேப்டனாக நீ மக்களிடம் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக விட்டுக் கொடுத்தேன். தியாகத்தினால் நான் விட்டுக் கொடுக்கவில்லை. இந்த வாய்ப்பை நீ பயன்படுத்திக் கொள் என்கிறார்.\nதர்ஷனின் பதிலைக் கேட்கும் லாஸ்லியா, “காரணமே இல்லாமல் ஒருவர் வெளியே போயிருக்கிறார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்ல���. நான் இப்படியான சூழ்நிலையில் இருக்கும் போது நீ இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டாம் என்று கூறுகிறார். இவை அனைத்தையும் ரகசிய அறையில் இருந்தபடி அமைதியாக கவனித்து வருகிறார் இயக்குநர் சேரன்.\nவீட்டுத் தலைவியாக லாஸ்லியா தேர்வாகியுள்ள நிலையில் தனது தனித்திறமையை நிரூபித்து மக்கள் மனதில் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nவீடியோ பார்க்க: இருவரைத் தவிர மற்றவர்கள் என்னை காப்பாற்ற முன்வரவில்லை - மதுமிதா\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/plastics/", "date_download": "2019-12-12T02:51:00Z", "digest": "sha1:K62K2UYHHE6QGCWDVFXS4S3ZPT6DIOH3", "length": 10946, "nlines": 179, "source_domain": "tamil.news18.com", "title": "plasticsNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\n தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nதுணி, சணல் பைகள் கொண்டு வந்தால் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு\nமுதலமைச்சர் முன்னிலையில் 10 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி\nநெகிழி மாசில்லா தமிழ்நாடு என்கிற தலைப்பில் கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில் 10 லட்சம் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.\nரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் சேகரிக்கும் பிரசாரம்\nபசு மாட்டின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக்... ஆப்ரேஷன் மூலம் அகற்றம்\nபிரபல ஸ்வீட் கடையின் குடோனில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nஆய்வின் போது கடையின் குடோனில் 4,50,000 மதிப்பிலான 3 டன் பிளாஸ்டிக் பைகளை வைத்திருப்பது தெரியவந்ததையடுத்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து தனியார் லாலா ஸ்விட் கடையின் உரிமையாளருக்கு 2,50,000 ரூபாய் அபாரதமும் விதித்தார்.\nதனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண��ட ஐ.ஏ.எஸ் அதிகாரி\nபிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொடுத்தால் உணவு இலவசம்\n”இதனால் இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நகரம் தூய்மையாகும். இரண்டாவது சிறந்த உணவு கிடைக்கும். பட்டினியில்லா இந்தியாவையும் உருவாக்க முடியும்”\nபிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் காசு... புதிய கேஸ்பேக் திட்டம்\nரயில் நிலையங்களில் வருகிறது பிளாஸ்டிக் தடை...\nப்ளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தத் தடை\nமத்திய அமைச்சகங்களில் இதுபோன்ற தடை உத்தரவு செயல்படும் போது அது மக்களுக்கான சிறந்த விழிப்புணர்வாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.\nநாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை\nமாற்றுப் பொருள்கள் கண்டுபிடிக்காத காரணத்தினால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதும் தடை செய்ய முடியவில்லை.\nபிளாஸ்டிக்கை ஒழிக்க சொந்த சேமிப்பில் துணிப்பை வழங்கும் துபாய் சிறுவன்\nதுபாயில் வசித்து வரும் சிவகங்கை சிறுவன் தனுஷ்குமார் என்பவர் தனது சொந்த சேமிப்பில் தமிழகத்தில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் விஸ்தாரா\nதொடர்ந்து இதர விமானங்களிலும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் தரப்படுவது நிறுத்தப்படும் என்றும் விஸ்தாரா நிர்வாகம் அறிவித்துள்ளது.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/177147?ref=imp-news", "date_download": "2019-12-12T03:18:52Z", "digest": "sha1:XFUHA3F5EGVYD5HBEXRXPDTR42NASGB2", "length": 6937, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கடந்த 10 ஆண்டுகளில் வந்த படங்களில் இது தான் முதலிடம்.. Yahoo இந்தியா வெளியிட்ட தகவல் - Cineulagam", "raw_content": "\nகோலகலமாக அரங்கேறிய நடிகர் சதீஷின் திருமணம்... வரவேற்பு நிகழ்��்சியில் யாரெல்லாம் கலந்துகொண்டாங்கனு தெரியுமா\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nஇலங்கையில் விஜய்யின் பிகில் படம் திரையிட்ட திரையரங்கிற்கு இப்படியெல்லாம் நடந்ததா- பூஜா ஓபன் டாக்\nமேடையில் நடனமாடிய நடிகைக்கு உடையால் நேர்ந்த சங்கடம்.. காப்பாற்றிய நடிகர்\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nஒரே பைக்கில் பயணித்த 3 பேர்... நொடியில் மாயமாகிய அதிர்ச்சிக் காட்சி\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nமுக்கிய பிரபலம் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகருக்கு கல்யாணம்\nதிடீரென காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த அதிசய மரம்.. அதிர்ந்துபோன மக்கள்.. வைரல் காணொளி..\nவெள்ளை புடவையில் அழகிய தேவதை போல் தொகுப்பாளினி ரம்யா புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டியும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்டுவிட்டார்\nநடிகை சன்னி லியோன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nட்ரடிஷனல் உடையில் நடிகை ராஷ்மிக மந்தனா - லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nசபரிமலை கோவிலில் சிம்பு, வெளிவந்த புகைப்படங்கள்\nகடந்த 10 ஆண்டுகளில் வந்த படங்களில் இது தான் முதலிடம்.. Yahoo இந்தியா வெளியிட்ட தகவல்\nஇந்திய சினிமாவின் வளர்ச்சி வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. மற்ற நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கும் தற்போது இந்திய படங்கள் உள்ளன.\n2019 முடியவுள்ள இந்த நிலையில் தற்போது யாஹூ இந்தியா நிறுவனம் Decade in Review என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅந்த லிஸ்டில் கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என அமீர் கானின் தங்கள் படத்தை குறிப்பிட்டுள்ளனர். அந்த படம் இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் வசூல் வாரி குவித்தது. 2000 கோடி ருபாய் வசூல் செய்து பெரிய சாதனையையும் படைத்தது.\nஇரண்டாவது இடத்தில் சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் மற்றும் மூன்றாவது இடத்தில் அமீர் கானின் பிகே ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/06/08/paying-homage/", "date_download": "2019-12-12T02:53:15Z", "digest": "sha1:UB5Q2QPRNDUCYAK43NCRKVKYAB57VOMZ", "length": 86261, "nlines": 257, "source_domain": "www.vinavu.com", "title": "நினைவுகூர்தல் ! - வினவு", "raw_content": "\nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட���டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி நினைவுகூர்தல் \nபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விபுதிய கலாச்சாரம்களச்செய்திகள்போராடும் உலகம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்முன்னோடிகள்\n(மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் மாநில பொருளாளராக பணியாற்றி மறைந்த தோழர் சீனிவாசனது முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில் ம.க.இ.க. மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இங்கே வெளியிடுகிறோம்).\nநினைவுகளை பின்னோக்கி ஓட்டிப் பார்க்கும் போது சம்பவங்கள் வரிசையாக நமக்கு நினைவுக்கு வருவதில்லை. நினைவு ஒரு நறுமணம் போன்றது. ஒரு மனிதனுடைய சாரமாக எது நிற்கிறதோ அதை நம்முடைய இதயம் பதி��ு செய்துகொள்கிறது. தோழர் காளியப்பன் சொன்னதைப் போல ஒரு மகிழ்ச்சியான மனிதர் தோழர் சீனிவாசன். புரட்சிகர அரசியல் பணிகளை செய்வதில் அசாதாரணமான ஒரு ஈடுபாட்டையும் மகிழ்ச்சியையும் அவரிடம் யாரும் காணத் தவற முடியாது.\nமனிதனை விலங்குகளிடம் இருந்து பிரிப்பது உழைப்பு. உழைப்பு என்ற மனிதனுடைய சிறப்பியல்பை மனிதனுக்குரியதாக இல்லாமல் செய்வதுதான் முதலாளித்துவ சமூகம். பல பேரை பார்க்கிறோம். வேலைக்கு போய் வருகிறார்கள். அது தொழிலாளியாக இருக்கட்டும், ஒரு எழுத்தராக இருக்கட்டும் உழைக்கின்ற அந்த காலத்தை நரக வேதனையாக உணர்கிறார்கள். வாழ்க்கை என்று அவர்கள் எதைக் கருதுகிறார்கள் சாப்பிடுவதை, குடிப்பதை, உறங்குவதை, இன்பம் துய்ப்பதைத்தான் வாழ்வென்று கருதுகிறார்கள். இந்த வாழ்க்கையை வாழ்வதற்க்காக பொருள் ஈட்ட வேண்டி இருக்கிறது. அதற்கு தவிர்க்கவியலாமல் வேண்டா வெறுப்பாக உழைப்பில் ஈடுபடுகிறார்கள்.\nஇதை மார்க்ஸ் எப்படி சொல்கிறார் மனிதனுக்கு உரிய உழைப்பை, மனிதனிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டு, எது விலங்குக்கு உரியதோ அதை, அதாவது உண்பது உறங்குவது போன்றவற்றை மனிதனுக்கு உரியதாக மாற்றி வைத்திருக்கிறது முதலாளித்துவம் என்பார். உழைப்பை துன்பமாக, தன்னிடமிருந்து அந்நியமாக்கப்பட்டதாக, தனக்கு எதிரானதாக மாற்றி இருக்கின்ற இந்த முதலாளித்துவ சமூகத்திலிருந்து மக்களை விடுவித்து, உழைப்பை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குவது எப்படி, மனித இயல்பாக மக்களுக்கு அதை மீட்டுத் தருவது எப்படி என்பது தான் நம்முடைய பணி.\nசீனிவாசன் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தார். குடும்ப பராமரிப்பிற்காக எட்டு மணி, நேரம் பத்து மணி நேரம் அங்கே குப்பை கொட்டுவதை, அந்த வேண்டா வெறுப்பான உழைப்பை அவர் விரும்பவில்லை. விருப்ப ஓய்வு என்று அழைக்கப்பட்டாலும், ஓய்வு எடுப்பதற்காக அவர் விலகவில்லை. முன்னிலும் அதிகமாக உழைப்பதற்காகத் தான் வெளியே வந்தார். இது மகிழ்ச்சியை தருகின்ற உழைப்பு என்று அவர் விரும்பி எற்றுக் கொண்டிருந்ததனால் தன்னுடைய கடைசி நாள் வரையிலே, இந்த அமைப்பு பணிகளில் ஈடுபட்டார்; அதை தன்னுடைய சொந்தப் பணியாக விருப்பப்பூர்வமாக செய்கின்ற பணியாக அவர் கருதினார்\nதோழர் சீனிவாசனுடைய நினைவு நாளும், கார்ல் மார்க்சினுடைய பிறந்த நாளும் ஒரே தேதியாக அமைந்திருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு. பல விபரீதமான தற்செயல் நிகழ்வுகள் சமூகத்தில நடக்குது. மே தினம் நடிகர் அஜித்தின் பிறந்த நாள். லெனின் என்றும் ஸ்டாலின் என்றும் பெயர் வைக்கப்பட்டவர்கள் கோழையாக, பொறுக்கிகளாக இருப்பதை பார்க்கிறோம். எனவே தற்செயல் நிகழ்வுகள் அல்ல, ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பது தான் அவர்களுடய பிறப்பைப் பற்றியும் இறப்பைப் பற்றியும் அவர்களுடைய நினைவைப் பற்றியும் நம்மை பேச வைக்கிறது. அதனால்தான் தோழர் சீனிவாசனை நாம் நினைவு கூர்கிறோம்.\nஆங்கிலத்தில் ஒரு வழக்குண்டு. “ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறுகின்ற இந்த உலகம், மறுநாள் தன் சோற்றில் ஒரு கவளத்தைக் கூட குறைத்துக் கொள்வது இல்லை” என்று. இது ஒரு உண்மை. மரணம் இல்லாத வாழ்வை யாரும் எதிர்பார்த்து இங்கே இல்லை.\nஇன்று வாழ்நாள் நீண்டு விட்டது. இன்னும் 50 ஆண்டுகளில் மனிதனின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டித்து விட முடியும் என்கிறார்கள். இன்றே பலர் நீண்ட நாள் உயிர் வாழ்கிறார்கள். வாழ்கிறார்கள் என்பதை விட உயிரோடு இருக்கிறார்கள் என்று சொல்லலாம். உயிரோடு இருத்தல் என்ற அளவிலே இந்த வாழ்க்கையை நீட்டித்து தருகிறேன் என்கிறது மருத்துவ அறிவியல். முதலாளித்துவ பொருளாதாரம் என்ன சொல்கிறது \nபொருளாதாரம், தேவை இல்லாதவர்கள் அதிகமாகி விட்டார்கள் அவர்கள் எல்லாம் விடை பெற்றுக் கொண்டால் நல்லது என்று சொல்கிறது. கீரிசில், ஸ்பெயினில் தொழிலாளர்களுடைய ஓய்வூதியம் வெட்டப்பட்டுவிட்டது. ஒரு வீட்டில் முதியவர்களுக்கு சோறு போடவில்லை என்றால் அது ஒரு அறம் கொன்ற செயல், ஒரு நாட்டில் முதியவர் ஓய்வூதியத்தை வெட்டு என்று சர்வதேசிய நாணய நிதியம் சொன்னால், அது நல்ல பொருளாதாரக் கொள்கை எனப்படுகிறது. ஆக வாழ்வது என்பது உயிரோடு இருத்தல் என்பதாக சுருக்கப்பட்டு, அப்படி உயிரோடிருப்பவர்களில் எவ்வளவு பேர் உயிரோடிருக்கலாம் என்பதை உலக முதலாளி வர்க்கம் முடிவு செய்கின்ற ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்.\nஇருப்பினும் எல்லோருக்குமே தாம் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் தான் திருமணத்தையாவது அமர்க்களமாக நடத்தி அங்கீகாரம் பெற விழைகிறார்கள். ரெளடி, பொறுக்கியா இருந்தாலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுகிறார்கள். சமூகத்தின் அங்கீகாரம் ���ன்பது கேட்டுப் பெறுவது அல்ல, விலை கொடுத்து வாங்குவதும் அல்ல.\nநம்முடைய சட்டமன்றத்தில் மந்திரிகள், ‘எதுக்கும் லாயக்கு இல்லாத என்னை அமைச்சராக்கிய அம்மா’ன்னு தான் ஆரம்பிக்கிறாங்க. தகுதியற்ற நபர்களை அமைச்சராக்கியதாக சொல்வதை ஜெயலலிதா ஒரு விமரிசனமாக பார்ப்பதில்லை. புகழுரையாகத்தான் எடுத்துக்கிறாங்க. ஏனென்றால் அவங்களை பொருத்தவரைக்கும் நாமெல்லாம் சாலையின் இடது புறம் போகிறோம் என்றால் அது கூட அம்மாவின் உத்தரவுக்கிணங்கத்தான். கருணாநிதி இதில் கரை கண்டவர். யாராவது மேடையில அவரைப் புகழ்ந்து பேசினால், புதுசா எதாவது சொல்கிறார்களான்னு கவனிப்பார். ஒரு வேளை புகழத் தவறினால், புதுசா இப்படி அயிட்டம் இருக்குன்னு அவரே எடுத்து கொடுத்து புகழச் சொல்லுவார். செத்த பிறகு புகழ்ந்தால் கேட்காது இல்லையா, அதனால உயிரோடு இருக்கும் போதே ஆள் வைத்து புகழ்ந்து கொள்கிறார்கள்.\nசுந்தர ராமசாமி என்றொரு இலக்கியவாதியின் கவிதை இருக்கிறது. “நான் விடை பெற்றுக்கொண்டுவிட்ட செய்தி உன்னை வந்து எட்டியதும், நண்பா பதறாதே, ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் அதில் எதுவும் இல்லை” என்று தொடங்குகிறது கவிதை. ரொம்ப தன்னடக்கமா இருக்குது இல்லையா அடுத்த வரி “இரங்கல் கூட்டம் போட ஆள் பிடிக்க அலையாதே, நம்முடைய கலாச்சாரத் தூண்களின் தடித்தனங்களை எண்ணி மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே” அப்புறம் டிஜிட்டல் பானர் வைக்காதே, போஸ்டர் அடிக்காதே என்று போகிறது.\nஇருக்கும் போதே தன்னுடைய மரணத்தை அவர் நினைச்சு பார்க்கிறாரு. பல பேரு நினைக்கிறது தான் இது. இருந்தாலும், கவிதை தன்னடக்கம் போல தொடங்கி அங்கீகாரத்துக்கான வேட்கை ரொம்ப அருவெருப்பாக வெளியே வருகிறது.\nதோழர்கள் மறைந்த பிறகு அவர்களுடைய சிறப்பை நாம கூட்டம் போட்டு பேசுறோம். அவர்கள் இருக்கும் போது, அதை நாம் பேசுவதில்லை. வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், நாம் சீனிவாசனையோ வேறு எந்த தோழரையோ பற்றியோ பேசும்போது ஒரு சமூக உணர்வுள்ள மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டார் என்பதற்காக நாம் பாராட்டுகிறோம். சமூகத்தில் பலர் அப்படி நடந்து கொள்ளவில்லை என்பதானால் இது தனியாக தெரிகிறது.\nநமது தோழர்களுடைய புரட்சிகர திருமணங்களில் கூட, நாங்க காசு வாங்கிறது இல்லை, தாலி கட்டுறது இல்லை. பெண்ணை அடிமையாக கருதுவது இல்லை என்று, நாகரீகமாக நடந்து கொள்வதையே ஒரு அசாதாரணமான விசயம் போல விதந்து கூற வேண்டிய சூழல் மற்றபடி இதையெல்லாம் நாம் பாராட்டிக் கொண்டிருப்பதில்லை.\nகம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல சிறந்த அறிவியலாளர்களாக இருக்கட்டும். அல்லது எழுத்தாளர்களாக இருக்கட்டும் மனித சமூகத்திற்கு எதையேனும் பங்களிக்க வேண்டும் என்று கருதுகின்ற யாரும் தன்னுடைய மறைவிற்கு பின் அங்கீகாரம் இருக்குமா என்று கவலைப்படுவதில்லை. மாறாக, மறைவதற்கு முன் எதை செய்து முடிக்க வேண்டும் என்பது குறித்தே பெரிதும் கவலைப்படுகிறார்கள்.\nமார்க்சினுடைய நண்பர் என்ன நீண்ட நாட்களாக நான் எழுதிய கடிதத்திற்கு உங்களிடமிருந்து பதிலே இல்லைன்னு கேட்டு எழுதுகிறார். இதற்கு மார்க்ஸ் பதில் எழுதுகிறார், “உங்கள் கடிதத்திற்கு ஏன் பதில் எழுத வில்லை, ஏனென்றால் நான் மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு இருந்ததனால் தான். ஒவ்வொரு கணப்பொழுதையும் என்னுடைய புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு நான் பயன்படுத்த வேண்டி இருந்தது”. இத்தகையதொரு மனிதன் அங்கீகாரம் தேடுவது பற்றி சிந்திக்கவே முடியாது\nமார்க்ஸ் மறைந்த பிறகு, அவருடைய அடக்கம் செய்யப்பட்டபோது உரையாற்றிய எங்கெல்ஸ், மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்தி விட்டார் என்று அவர் கூறுவார். அப்போ மற்றவர்கள் எல்லாம் சிந்திக்கவில்லையா எல்லோரும் அவரவர் கோணத்தில் சிந்திக்கிறார்கள். மரணம் நெருங்கும்போது தன்னுடைய கடந்த காலத்தை எல்லோரும் மிக வேகமாக திரும்பிப்பார்க்கிறார்கள்.\nபழைய கம்யூனிஸ்ட் இயக்கத்தினர், பழைய திராவிடர் கழகத்தினரில், “கட்சி கட்சின்னு வாழ்கையையே வேஸ்ட் பண்ணிட்டேன் சார், குடும்பத்தை கவனிக்காம விட்டுட்டேன். அவனவன் பொழச்சுகிட்டான்” என்று பேசக்கூடிய நபர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி கணக்கு கூட்டிப் பார்க்கும்போது பல பேர், துன்பங்கள் வரும் தருணங்களில், மரணம் நெருங்கும் தருணத்தில், இடையூறுகள் வரும்போது தடுமாறி விடுகிறார்கள்.\nநம்முடைய தோழர்களில் இளைஞர்களாக இருப்பவர்களுக்கு, புரட்சி, அரசியல், போராட்டம், அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கெல்லாம் போகாதீர்கள் என்பதற்கு தந்தையோ, முதியோர்களோ சொல்லுகின்ற அறிவுரை என்ன “நான் சொல்வது இப்பத் தெரியாது. அப்புறம் தெரியும்���. இளமையில் செய்கின்ற ஒரு முடிவு முதுமையிலே தவறு என்று தோன்றுவதற்கு என்ன காரணம\nஇந்த தடுமாற்றம் ஏற்படுகிறவர்கள் எல்லாம் தவறானவர்களா அப்படி சொல்ல முடியாது. தடுமாற்றத்தை போராட்டமாக மாற்றுகிறோமா இல்லையா என்பதுதான் கேள்வி. இந்த சமூகத்தில் வாழ்கின்ற வரையில் இந்த தடுமாற்றத்தை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இப்பொழுது இந்த பள்ளியினுடைய அரங்கத்துக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறோம், வெளியே போனால் பாண்டி பஜார், உஸ்மான் ரோடு ரங்கநாதன் தெரு, போத்தீஸ், ஜாய் ஆலுக்காஸ் எல்லாம் வரிசையா இருக்கிறது. அங்கே பணத்தை கொடுத்து ரசீது போட்டு மகிழ்ச்சியை வாங்கலாம் என்று லட்சக்கணக்கான பேர் போய் கொண்டிருகிறார்கள். நாம் இங்கே அமர்ந்திருக்கிறோம்\nஅவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு நாம் உஸ்மான் ரோட்டுக்கு போகமாட்டோமா, ரங்கநாதன் தெருவுக்கு போகமட்டோமா, சரவணா ஸ்டோருக்கு போமாட்டோமா நாம் உஸ்மான் ரோட்டுக்கு போகமாட்டோமா, ரங்கநாதன் தெருவுக்கு போகமட்டோமா, சரவணா ஸ்டோருக்கு போமாட்டோமா போவோம். இந்த வாழ்க்கை இருக்கிறது, இந்த வாழ்க்கைக்கு வெளியே நம்மை ஆசைக்காட்டி இழுக்கின்ற அந்த வாழ்க்கையும் இருக்கிறது.\nமே தினத்தன்று பார்த்தால் பேரணி, தோழர்கள், அவர்களுடைய ஆவேச முழக்கங்கள். அல்லது தடியடி, கைது, சிறை இவற்றையெல்லாம் எதிர் கொள்ளுகின்ற தருணங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் முடிவுக்கு வருகின்றன, அதற்கு பிறகு வழக்கமான வாழ்க்கை தொடங்குகிறது. அந்த வழக்கமான வாழ்க்கை தொடங்கும் போதெல்லாம் தடுமாற்றம் வருகிறது. இந்த தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றவும், விமர்சிக்கவும், மாற்றி அமைக்கவும், நெறிப்படுத்தவும் நமக்கு அமைப்பு இருக்கிறது.\nதடுமாற்றம் என்பது எல்லா மனிதர்களுக்கும் உண்டு, தேவகுமாரனுக்கும் உண்டு, சிலுவையில் அறையப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும்போதே தேவன் நம்மை காப்பாற்றப் போவதில்லையென்று ஏசுவுக்குத் தெரிகிறது. அந்த தருணத்தில் ஏற்படும் தடுமாற்றத்தை சித்தரிக்கிறது ஒரு இலக்கியம் – தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் ஜீசஸ் கிரைஸ்ட். திரைப்படமாகவும் வந்திருக்கிறது.\nசிலுவையில் அறையப்பட்ட ஏசு, தன்னை தேவன் காப்பாற்றி விட்டதாகவும், காதலியை மணம் புரிந்து கொண்டு பிள்ளை குட்டிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் ���ரு அரை மயக்க நிலையில், கனவு காண்கிறார். கனவில் அவரது சீடர்களே அவரை ஏசுகிறார்கள். தனது வீழ்ச்சியை எண்ணித் துணுக்குற்ற ஏசு திடுக்கிட்டு விழிக்கிறார். தான் கண்டது கனவு என்று அறிந்து மகிழ்கிறார். அந்த மகிழ்ச்சியுடனேயே சிலுவையில் உயிர் துறக்கிறார். ஏசுவின் மனதில் ஏற்படும் இந்த தடுமாற்றத்தை சாத்தானாக அந்த இலக்கியம் சித்தரிக்கிறது,\nதடுமாற்றம் இல்லாதவர்கள் இல்லை. அந்த தடுமாற்றத்தின் போது எத்தகைய போராட்டத்தை கைக்கொள்கிறோம், அந்த போராட்டத்தில் தொடர்ந்து நிற்கிறோமா என்பது தான் மற்றவர்களையும் நம்மையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. “இருபது வயதுகளில் கம்யூனிஸ்டாக இல்லாதவனும் முட்டாள், நாற்பது வயதுக்கு மேல் கம்யூனிஸ்டாக இருப்பவனும் முட்டாள்” என்று ஒரு வழக்குமொழி சொல்வார்கள்.\nபுரட்சி என்பதே ஒரு இனிமையான இளம்பருவக் கோளாறு என்பதுதான் இதன் பொருள். கொஞ்ச காலம் நான் ம.க.இ.க வில் இருந்தேன் என்று சொல்லிக்கொள்ளலாம். வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டவர் என்பதுதான் சீனிவாசன் போன்ற தோழர்களுடைய சிறப்பு. தோழர்கள் குறிப்பிட்டதைப் போல, எதிரிகள் தாக்குவதை தமது பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதினார்.\nஇந்தப் பக்குவம் வாய்க்கப்பெற்றவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. மரணம் என்று ஒன்று தனியாக இல்லை. யார் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுகிறார்களோ, அநேகமாக அவர்கள்தான் மரணத்தைக் கண்டும் அஞ்சுகிறார்கள். மக்கள் நலனுக்காக மகிழ்ச்சியாக நிறைவாக முரணில்லாமல் உழைப்பவர்களுக்கு மரணம் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதில்லை.\nநவம்பர் புரட்சி தொடர்பான கதைகளைப் பற்றி தோழர்கள் படித்திருக்க கூடும். போல்ஷ்விக் கட்சியின் மத்தியக்குழு ஸ்மோல்னி இன்ஸ்டிடியூட் என்கிற இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நாட்களில் லெனின் தலைமறைவாக இருப்பார். போல்ஷ்விக் கட்சிக்கு சோவியத்துகளில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆயுதந்தாங்கிய எழுச்சியை தொடங்குவதா வேண்டாமா என்று ஒரு தடுமாற்றம் மத்தியக் குழு உறுப்பினர்களுக்கே இருக்கும். லெனினோ ஆயுத எழுச்சியை உடனே தொடங்க வேண்டும் என்ற வலியுறுத்தி மத்தியக் குழுவுக்கு கடிதம் அனுப்பிக் கொண்டே இருப்பார். இருப்பினும் மத்தியக் குழு பெரும்பான்��ை அவர் கருத்தை ஏற்றுக்கொள்ளாது.\nதாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்பு மிக்கது. உடனே நான் மத்தியக் குழுவை நேரில் சந்தித்து விவாதித்தாக வேண்டும் என்று புறப்படுவார் லெனின். அவருடைய பாதுகாப்புக்கு பொறுப்பான தோழர் அதனை ஆட்சேபிப்பார். அதனை லெனின் நிராகரித்து வெளிக்கிளம்புவார். காரணம் புரட்சி எழுச்சியை உடனே தொடங்கவில்லை என்றால், இந்த வரலாற்றுத் தருணத்தை தவறவிட்டால், இன்னும் சில பத்தாண்டுகளுக்கு புரட்சி தள்ளி போய் விடும். அந்த இழப்பை ஒப்பிடும் போது என்னுடைய உயிர் பெரிது அல்ல. பாதுகாப்பு பணயம் வைக்கத் தக்கதே என்று அறிவு பூர்வமாக யோசித்து எடுக்கின்ற முடிவு அது. சாகச நடவடிக்கை அல்ல.\nஉலகிலேயே போற்றத்தக்க ஒரு முன்னுதாரணம் பகத்சிங். தூக்கு மேடையேறியதுதான் பகத்சிங்கின் சிறப்பு என்று பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம், அந்த முடிவின் பின்புலத்தில் அவருடைய குழுவில் நடைபெற்ற விவாதங்கள் ரொம்ப முக்கியமானவை. அவருடைய குழுவினர் மத்தியிலேயே அரசியல் ரீதியில் முன்னேறியவரும், அமைப்புத் துறையில் ஆற்றல் மிக்கவரும், தொலைநோக்கோடு சிந்திக்கக்கூடியவரும் சிறந்த கிளர்ச்சியாளனும் பகத்சிங் தான்.\nமற்ற தோழர்கள் சொல்கிறார்கள், “நாடாளுமன்றத்தில் குண்டு வீசும் நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட வேண்டாம் நாங்கள் போகிறோம், நீங்கள் போகக்கூடாது, நீங்கள் சாகும் நிலைமை ஏற்படக் கூடாது. நீங்க கட்சிக்கு தேவை. அந்த வேலையை நாங்கள் செய்கிறோம்” என்று வாதாடுகிறார்கள்.\nபகத்சிங் சொல்கிறார், “இது ஒரு அரசியல் நடவடிக்கை. நாம் யாரையும் கொல்லப் போவதில்லை. இது வெறும் வெடிச் சத்தத்தையும் புகையையும் உருவாக்கப் போகின்ற ஒரு குண்டு. இதில் கைதாகி நீதிமன்றத்தை, அந்த மேடையை நம்முடைய அரசியல் கிளர்ச்சிக்கு, புரட்சி பிரச்சாரத்திற்கு, தேச விடுதலைக்கு பயன்படுத்த வேண்டும். நீங்கள் சொல்வது போல அதற்கான ஆற்றல்கள் வாய்க்கப் பெற்றவனாக நான் தான் இருக்கிறேன், அதனால் நான் இதை செய்வதன் மூலம் தான் இந்த நோக்கம் நிறைவேறும். இது மரணதண்டனைக்கு வழிவகுக்கும் என்பது எனக்குத் தெரியும், எனினும் அது செய்யப்பட வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன். நான் இறப்பதன் மூலம் தான், இந்த அரசியல் கிளர்ச்சி பிரச்சாரத்தின் மூலம் தான், நம்முடைய புரட்சிகர அரசியல�� என்பது இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் செல்லும்” என்று விளக்குகிறார்.\nஇதைவிட ஒரு அற்புதமான முறையில், தன்னை புறநிலையாக்கி பார்க்கின்ற, தான் உயிர் கொடுக்க வேண்டும் என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கிக்கூறி நிலைநாட்டுகின்ற ஒரு அதிசயத்தை எந்த இலக்கியத்திலும் பார்க்க முடியாது. இங்கே மரணம் என்பது ஒரு வாழ்க்கையாக இருக்கிறது. உயிர்த்துடிப்புள்ள நடவடிக்கையாக இருக்கிறது. பகத்சிங் சாவதற்கு முடிவெடுத்து விட்டார் என்று அதை நாம் இதைச் சொல்ல முடியுமா\nஅது ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கை. தூக்கில் தொங்குவது என்று முடிவு எடுத்துவிட்டாரே என்று எண்ணி நாம் வருந்தலாம், ஆனால் பகத்சிங்கைப் பொருத்தவரை, அங்கே மரணம் என்பது மேடைபேச்சைப் போன்றது. ஒரு கிளர்ச்சி நடவடிக்கை போன்றது. இந்த நடவடிக்கைக்கு தானே பொருத்தமானவர் என்று அவர் கருதுகிறார். மரணத்தைப் பற்றிய புரட்சியாளர்களின் பார்வை, நாம் கொள்ளவேண்டிய பார்வை இது,\nநீங்கள் நினைத்துப்பாருங்கள். இந்த மாதிரியான சூழல்களில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களோ, அவர் கூட இருந்த தோழர்களோ எவ்வளவு விவாதித்திருப்பார்கள். சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட எவ்வளவு விவாதங்கள் நடந்திருக்கும். இந்த முடிவு சரியென்றும் தவறென்றும் பல கருத்துப் போராட்டங்கள் நடைபெற்று இருக்கும். மற்ற தோழர்கள் பகத் சிங்கோடு உடன்படாமல் அவரை இழப்பது குறித்து துயருற்று இருக்கலாம். இந்த துயரங்கள் எல்லாம் இணைந்ததும் கலந்ததும்தான் ஒரு புரட்சிகர வாழ்க்கை.\nஅர்ப்பணிப்புணர்வுடன் இயங்குகின்ற எல்லாத் தோழர்களுடைய குடும்பங்களும் துண்பத்தை எதிர்கொண்டு தான் ஆகனும். பின்னால் நினைவு கூறும் போதோ அல்லது பொதுவாகப் போற்றி பேசும் போதோ அது ஒரு சாதனை போலத் தெரியலாம். ஆனால் அனுபவிக்கின்ற தருணங்களில் அது மிகவும் துயரமானது.\nமார்க்ஸ் தன் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். “தானும் தன் குழந்தைகளும் செத்துவிட்டால் நல்லது என்று என் மனைவி தினமும் சொல்கிறாள், உண்மையில் நான் அவளை குறை சொல்ல முடியாது” என்று எழுதுகிறார். அவருடைய ரெண்டு குழந்தைகளை பட்டினிக்கும், நோய்க்கும் பறிகொடுக்கிறார் மார்க்ஸ். கடன்காரர்களுக்கு அஞ்சி ஒளிகிறார். அவருடைய மார்பிலும், முதுகிலும் ஏறி விளையாடிய குழந்தைகள், அந்தக் குழந்தைகளை சாகக் கொடுக்கிறார். இப்ப நாம் பார்க்கின்ற மாதிரி கட்சி, ஒரு அமைப்பு, பெருந்திரளான தோழர்கள், நம்பிக்கை இதெல்லாம் இருந்த காலம் அல்ல அது.\nநாம் இன்றைக்கு பின்பற்றுகின்ற இந்த கோட்பாட்டை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதை அவரே சரி பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் தன்னுடைய குழந்தைகளை அவர் பறி கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்போது வரக்கூடிய தடுமாற்றத்தை யோசித்துப் பாருங்கள்.\nகுழந்தைகள் பட்டினியால் சாவது ஒரு நிஜம், நோய்க்கு மருத்துவம் இல்லாமல் அவர்கள் துடிப்பது ஒரு நிஜம். அவர் எழுதிக்கொண்டிருப்பது ஒரு கனவு, கம்யூனிசம் என்ற ஒரு பெருங்கனவு. இது அறிவியலா, இது நிரூபிக்கப்படுமா, தொழிலாளி வர்க்கம் இதை நிறைவேற்றுமா என்பதை எல்லாம் களத்திலே சோதித்து பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த சோதனையிலும் அவர் இருக்கிறார்.\nமனித குலத்தின் விடுதலைக்கான ஒரு கோட்பாட்டை உருவாக்குவதில், மனித குலத்தின் மீது எந்தளவு பற்று இருந்தால், அறிவியலின் மீது எந்த அளவு நம்பிக்கை இருந்தால், தான் கொண்ட கொள்கையில் எவ்வளவு பற்றுறுதி இருந்தால் தன் பிள்ளைகளை சாகக் கொடுத்து, அந்தத் துன்பத்தை அனுபவித்த வண்ணம் ஆய்வில் ஈடுபட முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.\nமூட்டை தூக்கலாம், உடல் உழைப்பு செய்யலாம் ஆனால் சிந்திக்க வேண்டும், சிந்தித்து சமூகத்தை ஆராய்ந்து எழுத வேண்டும். சுற்றிலும் கதறல், பட்டினி, இது அவருடைய வீட்டின் சூழல். இதைப் பற்றி வேறொரு இடத்தில் மார்க்ஸ் எழுதுகிறார். “மெதுவாக எரிகின்ற நெருப்பில் வாட்டப்படுதல், அதில் தலையும் இதயமும் காயமடைகின்றன. மேலும் பொன்னான நேரமும் வீணாகிறது. முடிவடைய வேண்டும்”\n– இது தான் அவர் எழுதியிருப்பது. எது முடிவடைய வேண்டும். அனுபவித்து வந்த துன்பமா, வாழ்க்கையா பெரும் துயரில் தோய்ந்த வரிகள் இவை. மெதுவாக எரியும் நெருப்பில் இதயம் வாட்டப்படுதல் என்றால் குழந்தைகள், மனைவி அவர்களுடைய துன்பம் ஏற்படுத்துகின்ற துயர், வலி. தலை வாட்டப்படுதல் என்று எழுதுகிறார். அவருடைய சிந்தனையை அது பாதிக்கிறது. அவரால் முடியவில்லை.\nமுடிவடைய வேண்டும் என்கிறார். இந்த கொடுந்துயரத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் தோழர்களே, அந்த துயரத்தை நாம் அனுபவித்த���ருக்க வேண்டும், இல்லாதவரை இதை புரிந்துகொள்ளவே முடியாது. இந்த துயரத்தை யாரெல்லாம் அனுபவிக்கவில்லையோ, இந்த போராட்டத்தில் யாரெல்லாம் ஈடுபடவில்லையோ அவர்கள் யாரும் இந்த தியாகத்தின் மகத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது. இந்த துயரத்தின் வலியை புரிந்து கொள்ள முடியாது.\nஆகவே, “தோழர் போராடினார், உறுதியாக இருந்தார், மகிழ்ச்சியாக இருந்தார்” என்பதெல்லாம் பொதுவாக நமக்கு தெரிகின்ற சொற்கள். அதற்குப் பின்னால் ஒரு மனிதன் தன்னுடைய பலவீனங்களுக்கு எதிராக, தன்னுடைய குறைகளுக்கு எதிராக நடத்திய ஒரு போராட்டம் இருக்கிறது. அது அளித்த துயரம் இருக்கிறது. தோழர்களுடைய மேன்மைகள் எனப்படுபவையெல்லாம் தமது பலவீனங்களுக்கு எதிராக, தவறுகளுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்தின் ஊடாகத் தான் சாதிக்கப்படுகின்றன.\nபகத்சிங். தூக்குதண்டனை விதிக்கப்பட்ட கைதியாக சிறையில் இருக்கும்போது எழுதுகிறார். “ஒருவேளை எண்பது வயது வரை நான் உயிர் வாழ்ந்து செயல்பட்டிருந்தால் என்னுடைய பலவீனங்களை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு இந்த உலகத்திற்கு கிட்டியிருக்கும். ஆனால் இருபத்தியோரு வயதிலேயே நான் தூக்குமேடை ஏறுவதால் பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதனாக என்னை பலரும் கருதிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்று எழுதுகிறார். எவ்வளவு நேர்மையான ஒரு சுயபரிசீலனை என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஆய்ந்தவிந்து அடங்கிய சான்றோர் என்றெல்லாம் சொல்றோமே அவர்களுக்குக் கூட இருபத்தியோரு வயது இளைஞனுடைய இந்த சான்றாண்மை வருமா\n“நான், எனது பங்களிப்பு அதை எல்லோரும் அங்கீகரிப்பார்களா, கூட்டம் போடுவார்களா, போஸ்டர் ஒட்டுவார்களா” என்று சிந்திக்கின்ற அற்பத்தனத்தால் நிறைந்திருப்பவர்கள் தங்களை அறிஞர்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். பல நேரங்களில் இந்த தனிநபர் வாதமும், அற்பத்தனமும்தான் அறிவாளிகளுடைய அங்கலட்சணம் என்று கூட பல பேர் நினைத்துக் கொள்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, அறிவு ஜீவியாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் பலருக்கு, அறிவு வருவதற்கு முன்னால் இந்த அற்பத்தனம் கைவந்துவிடுகிறது.\nகம்யூனிஸ்டுகள் எல்லாம் தனித்தன்மை இல்லாத மந்தைகள். போஸ்டர் ஒட்றவனுக்கும், கோஷம் போடுபவனுக்கும் என்ன தனித்தன்மை ஆயிரம் பேரில் அவனும் ஒருத்தன். ஆனால் ஒரு ���லக்கியவாதி, ஒரு பேச்சாளன் அப்படி இல்லையே என்று கருதிக்கொள்கிறார்கள்.\nநினைவு கூறத்தக்க சிறந்த தோழர்களை அசாதாரணமானவர்களாக நாம் சித்தரிப்பதும் கருதிக்கொள்வதும் தவறு. ஏசு நம் பாவங்களுக்காக சிலுவை சுமந்தார், அவர் மாதிரி நம்மால் முடியுமா என்று தப்பித்துக் கொள்வதற்காக நாம் நினைவு கூரவில்லை. அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம், எவ்வளவு முன்னேறுகிறோம் என்பதற்குத்தான் இந்த நினைவு கூர்தல்.\n“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடத் திவ்வுலகு” என்ற திருக்குறள் உங்களுக்கு தெரிந்திருக்கும். நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பது இந்த உலகின் பெருமை என்று சொல்கிறார் வள்ளுவர். அது மட்டுமல்ல நேற்று இருந்த மனிதன் இன்று இல்லை. அவனை விட இன்று இருக்கும் மனிதன் மேம்பட்டவனாக ஆகிறான், வளர்கிறான்.\nநேற்று இருந்த கருத்து, நேற்று இருந்த புரிதல் இன்று மேம்படுகிறது. சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் மருத்துவ அறிவியலோ. வானவியலோ, வேதியியலோ எந்த அறிவியல் துறையை எடுத்துக்கொண்டாலும் அது இந்த உலகத்தைப் பற்றி பெற்றிருந்த புரிதல் இந்த நூற்றாண்டில் பெருமளவுக்கு மேம்பட்டிருக்கிறது. அது மொத்த அறிவியலின் முன்னேற்றமாகிறது,\nமனித விழுமியங்களில் கூட, அரசியலில் கூட இந்த முன்னேற்றத்தை நாம் வரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது, முன்னேற்றத்தை. இதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சோசலிசம் என்பது மனிதகுலம் கண்டடைந்த ஒரு மேன்மையான சமூக அமைப்பு. அதனை எட்டுவதற்காக மனிதகுலம் போராடித்தான் தீரவேண்டும். ஒரு தோழரின் மரணமாகட்டும், சோசலிசத்தின் பின்னடைவாகட்டும், ஒரு வகையில் அனைத்துமே முன்னேறிச் செல்வதற்கான படிக்கட்டுதான்.\nசுந்தரராமசாமி கவிதையை படித்த பிறகு வேறொரு சந்தர்ப்பதிலே ஐன்ஸ்டினுடைய ஒரு கூற்றைப் படிக்க நேர்ந்தது. அவர் மரணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். “நம்முடைய இளம் தலைமுறைக்குள்ளும் மக்களுக்குள்ளும் நாம் வாழ முடியும் என்றால் நம்முடைய மரணம் என்பது ஒரு முடிவு அல்ல. ஏனென்றால் அவர்கள் தான் நாம்”. இதைவிட அவர் சொல்லியிருக்கும் அடுத்த வரி ரொம்ப முக்கியமானது. “நமது உடல்கள் எனப்படுபவை வாழ்க்கை எனும் மரத்திலிருந்து வாடி வீழ்ந்த இலைகள் மட்டுமே”.\nஉயிர் (Life) என்பது, வாழ்வு என்பது ஒரு மிகப்பெரிய மரம். நான் அந்த மரத்தினுடைய பிரிக்கவொண்ணாத ஒரு இலை. அது ஒரு குறிப்பிட்ட கட்டத்திலே பழுத்து உதிர்ந்து விடுகிறது. இந்த முழுமையில் இதனை அவர் பார்க்கச் சொல்லுகிறார். பழுத்து உதிர்ந்த அந்த இலையின் தனிப்பட்ட அனுபவங்களை அந்த மரம் பெற்றுக்கொள்கிறது. அப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்திலே அவர் அந்த விளக்கத்தை சொல்லுகிறார்.\nஅதாவது ஒரு மனிதன் தன்னை இந்த சமுதாயம் என்ற மரத்திலிருந்து உயிராற்றலையும், அறிவையும் பருகுகின்ற ஒரு இலையாக தன்னைக் கருதிக் கொள்ள வேண்டும் ஒரு மனிதன். அப்படி கருதிக்கொண்டால் நம்முடைய வாழ்க்கை என்பதும், நம்முடைய மரணம் என்பதும் மீண்டும் இந்த சமூகத்திற்குப் பயன்படுவதாக அமையும்.\nசமூகம் என்பது பகத்சிங்கை போன்று, மார்க்சை போன்று, தோழர்களைப் போன்று பல பேரால் பட்டை தீட்டப்படுகிறது. எல்லா தலைசிறந்த குணங்களையும் ஒரே மனிதன் பெற்றுவிடுவதில்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பியல்பு. அதை நாம் பரிசீலனையோடு கற்றுக்கொள்வதுதான் ஒரு நினைவு நாள் கூட்டத்தினுடைய பொருளாக இருக்க முடியும்.\nஒரு தனிப்பட்ட தோழருக்கு தனிப்பட்ட நடைபெறுகின்ற நினைவேந்தல் கூட்டத்துக்கு மட்டுமல்ல, எல்லா நினைவு நாட்களுக்கும் இது பொருந்தும். மே நாள் நடத்தினோம். மேதின தியாகிகள் சிகாகோ சதுக்கத்தில் சுடப்பட்டு இறக்கும் போது எண்ணியிருப்பார்களா, இப்படி சென்னையில 2013-ல் நம்முடைய பெயரால், ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கோரி ஒரு போராட்டம் நடக்கும் என்று. ஆனால் அந்த மேதின தியாகிகளுடைய கோரிக்கையின் சர்வதேசத் தன்மை காரணமாக, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு அதை பிரயோகிக்கின்றோம்\nநினைவுகளை பகிர்ந்து கொள்ளுதல் என்கிற அர்த்தத்தில் நினைவு கூர்தல் என்பது வெகுவிரைவில் முடிந்துவிடுகிறது. வாழ்ந்து முடிந்த வாழ்க்கையின் சாரம் என்ன, அதன் சிறப்பியல்புகள் என்ன, சரி தவறுகள் என்ன என்பதை நாம் நினைவு கூற வேண்டியிருக்கிறது.\nமுன்னர் ஒரு முறை ஒரு வடமாநிலத்தில் ஒரு மாநாட்டுக்கு சென்றிருந்த போது, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. கொல்லப்பட்ட ஒவ்வொரு தோழருடைய பெயராக குறிப்பிட்டு வீரவணக்கம் செலுத்துகிறார்கள். “ஒரு வேளை நாமும் இது போல சாக நேர்ந்தால், ஒன்றிரண்டு வருஷத்துக்கு நம்ம பேரச்சொல்லி முழக்கம் போடுவாங்க, அப்புறம் மொத்தமா தியாகிகளுக்கு வீரவணக்கம்னு போட்டு விடுவார்கள்” என்றார் அருகில் நின்ற ஒரு தோழர். நீங்க எதிர்பார்ப்பது போலவே அவர் இப்போது அமைப்பில் இல்லை. இப்படி சிந்திப்பவர் இருக்கவும் இயலாது.\nஎன்ன விதமான அங்கீகாரத்தை எதிர்பார்த்து நாம் பணியாற்றுகிறோம். அமைப்பிலும், புரட்சியிலும், சமூகத்திலும் அங்கீகரிக்கப்படாத உழைப்பு, அங்கீகரிக்கப்படாத தியாகம் என்பதுதான் அதிகம். எத்தனை ஆயிரம் தோழர்கள் மடிந்திருக்கிறார்கள். மாவோயிஸ்ட் அமைப்பாக இருக்கட்டும், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்க இயக்கங்களாக இருக்கட்டும் எத்தனை ஆயிரம் தோழர்கள் மடிந்திருக்கிறார்கள், யாருடைய முகம் தெரியும் நமக்கு யாருடைய நினைவு தெரியும் நமக்கு யாருடைய நினைவு தெரியும் நமக்கு அவர்கள் எல்லோரும் அங்கீகாரம் இல்லாமல் உழைப்பவர்கள்தான்.\nகூட்டுத்துவத்தில் நிறைவு கொள்வதுதான் தொழிலாளி வர்க்கத்தின் சிறப்பியல்பு. ஒரு போராட்டத்தை நடத்தி முடிப்பதில், அதற்கு துண்டறிக்கை எழுதியவர் தொடங்கி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர், சுவரொட்டி ஒட்டியவர், பேருந்தில் பிரச்சாரம் செய்தவர் என எல்லா தோழர்களுக்கும் அவரவர்க்குரிய பங்கு இருக்கிறது. ஆற்றலில் வேறுபாடு இருக்கலாம் உழைப்பின் அளவில் வேறுபாடு இருக்கலாம். கூட்டுத்துவ உழைப்பு தான் இதை சாதிக்கிறது.\nதொழிலாளிகள் வேலை செய்யக்கூடிய இடங்களையே நீங்கள் பாருங்கள், யார் ஒருவரும் தன்னுடைய சாதனை என்று தனியாக கூறிக் கொள்ள அவர்களுக்குத் தோன்றுவது இல்லை. இதை ஒரு போர்க்களத்தில் நீங்கள் பார்க்கலாம். அல்லது சோசலிச நிர்மாணம் குறித்த பதிவுகளில் பார்க்கலாம்.\nஅமைப்பு என்ற இந்த கூட்டுத்துவத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும், ஒவ்வொரு தோழருக்கும் உள்ள சிறப்பியல்பை, பங்களிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும். அந்த சிறப்பியல்பை நாம் ஒவ்வொருவரும் நம்முடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இந்த நினைவு கூறலின் பொருள் என்று கருதுகிறேன்.\nவாழ்ந்து வாடி உதிர்ந்த இலைகளின் மரபணுக்கள் முளைத்து வருகின்ற புதிய தளிர்களில் இருக்கின்றன. தோழர் சீனிவாசனோ, தோழர் ரங்கனாதனோ (திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் செயல்பட்டு மறைந்�� முதிய தோழர்) புரட்சிக்காக, அமைப்புக்காக, மக்களுக்காக வாழ்ந்து, போராடி, உழைத்து மறைந்த தோழர்கள் தங்களுடைய தடத்தை தங்களுடைய செயல்பாடுகளில், தாங்கள் பழகிய தோழர்களில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்களின் பதிவுகள் நம்மீதும் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றன. அவற்றை கவனமாக போற்றி பாதுகாத்து தன்வயப்படுத்திக் கொள்வோம். வேறு எந்த வகையிலும் இந்த நினைவு கூர்தலை நாம் பொருள் உள்ளதாக ஆக்க இயலாது.\nபுதிய கலாச்சாரம் – மே 2013\nதோழர்வலிப்போக்கன் June 8, 2013 at 1:20 pm\nஇருந்ததை எழுத்துவடிவில் கொண்டு வந்த தோழர்களுக்கு நன்றி\nபொருளாதாரம், தேவை இல்லாதவர்கள் அதிகமாகி விட்டார்கள் அவர்கள் எல்லாம் விடை பெற்றுக் கொண்டால் நல்லது என்று சொல்கிறது. கீரிசில், ஸ்பெயினில் தொழிலாளர்களுடைய ஓய்வூதியம் வெட்டப்பட்டுவிட்டது. ஒரு வீட்டில் முதியவர்களுக்கு சோறு போடவில்லை என்றால் அது ஒரு அறம் கொன்ற செயல், ஒரு நாட்டில் முதியவர் ஓய்வூதியத்தை வெட்டு என்று சர்வதேசிய நாணய நிதியம் சொன்னால், அது நல்ல பொருளாதாரக் கொள்கை எனப்படுகிறது. ஆக வாழ்வது என்பது உயிரோடு இருத்தல் என்பதாக சுருக்கப்பட்டு, அப்படி உயிரோடிருப்பவர்களில் எவ்வளவு பேர் உயிரோடிருக்கலாம் என்பதை உலக முதலாளி வர்க்கம் முடிவு செய்கின்ற ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்.\nஅப்பட்டமான இந்த உண்மையை புரிந்துகொள்ள மறுப்பவர்களை எப்படி அழைக்கலாம்\n பைபிளில் கூறப்படும் சாத்தான்கள் என்று நினைக்கிறேன்….விதிவிலக்குகள் உண்டு.பாபுபகத்.\n இந்த உணர்ச்சி வார்த்தைகளை எத்தனை கம்யூனிசவாதிகள் மனதில் அசை போடுவார்கள் என்று எனக்குத் தெரியாது,ஆனால் பகத்சிங்காக,மார்க்ஸாக,ஸ்டாலினாக,லெனினாக,ரோஜாலக்ஸம்பர்க்காக,ஆசாத்தாக,….வாழவிரும்பும் பாபுபகத்தும் இதைப்படித்துள்ளான்,அசைபோட்டுக் கொண்டிருக்கிறான் என்பதைத் தங்களுக்கு நம்பிக்கையுடன் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.பாபுபகத்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%80-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-12-12T02:53:47Z", "digest": "sha1:3STTFQGDVEVXG3IFLIHYTONLXBZ77INE", "length": 12637, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி – ஷீ ஜின்பிங் சந்திப்பின் போது ஒப்பந்தங்கள், கூட்டறிக்கை இல்லை |", "raw_content": "\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nமோடி – ஷீ ஜின்பிங் சந்திப்பின் போது ஒப்பந்தங்கள், கூட்டறிக்கை இல்லை\nபிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பின் போது ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகாது என்று சீனத்தரப்பு தெரிவித்துள்ளது.அதே நேரத்தில், இந்த சந்திப்புக்குப் பிறகு கூட்டறிக்கை எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஷீ ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக சீனாவுக்கு வரும் 27-ஆம் தேதி செல்லவிருக்கிறார். மத்திய சீனாவில் உள்ள உஹான் நகரில் இந்தசந்திப்பு நடைபெறவுள்ளது. ஆசியக் கண்டத்தில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ள இருநாடுகளின் தலைவர்கள் சந்திப்பு குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.\nஇந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே காலம் காலமாக எல்லைப் பிரச்னை தொடர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இருதலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை எந்தெந்த விஷயங்கள் சார்ந்து அமையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nஇதனிடையே, இந்த சந்திப்பு குறித்து சீன வெளியுறவுத்துறை இணையமைச்சர் காங் சியாங்யூ கூறியதாவது: ஷீ ஜின்பிங்- மோடி சந்திப்பின்போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட மாட்டாது. இதனை இரு தரப்பும் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளன. ஏனெனில், இந்த சந்திப்புகுறித்து முன்னதாகவே பெரிய அளவில் திட்டமிடப்படவில்லை. அவ்வாறு திட்டமிடப்பட்டிருந்தால் இரு நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், அமைச்சர்கள் முன்னதாகவே சந்தித்து கையெழுத்திட வேண்டிய ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக விவாதித்து முடிவெடுத்து இருப்பார்கள்.\nஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை என்பதால் இந்தசந்திப்பின் முக்கியத்துவம் எவ்விதத்திலும் குறைந்து விடாது. இரு தலைவர்களும் பல்வேறு வ��ஷயங்கள் குறித்து மனம்திறந்து பேச இருக்கிறார்கள். இந்தியா-சீனா இடையே பரஸ்பரம் நம்பிக்கையை அதிகரிப்பது, பல்வேறு விஷயங்களில் ஒருமித்தகருத்தை ஏற்படுத்துவதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.\nடோக்காலாம் எல்லைப் பிரச்னை குறித்து இந்த சந்திப்பில் பேசப்படுமா என்ற கேள்விக்கு, 'எல்லை பிரச்னையைப் பொருத்த வரையில் இரு நாடுகளுமே பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியா-சீனா நல்லுறவு மேம்படவேண்டும் என்பதில் இரு தலைவர்களுமே முழு ஆர்வம் கொண்டுள்ளனர். மோடியும், ஷீ ஜின்பிங்கும் பல்வேறு தருணங்களில் 10 முறை சந்தித்துள்ளனர். எனவே, அவர்களுக்குள் தனிப்பட்ட முறையிலும் நல்லபுரிதல் உள்ளது. மேலும், இருவரும் தங்கள் நாடுகளில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள். எனவே, இந்திய-சீனமக்களின் ஒருங்கிணைப் பாகவும் இந்தசந்திப்பு அமையும்' என்று அவர் பதிலளித்தார்.\nஇத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள்\nசீனா உடனான இந்தியாவின் உறவுபற்றி பேச்சுவார்த்தை\nபிரேசில், இந்தோனேசிய அதிபர்களுடன் சந்திப்பு\nஎஸ் 400 ரக ஏவுகணைகள் வாங்குவது குறித்த ஒப்பந்தத்தில்…\nமதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை பரப்ப நினைத்தால் அது…\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nஇந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்� ...\nநக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்� ...\nதமிழ்பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம ...\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஇந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது இதர நாடுகளில் அப்படி அல்ல இதர நாடுகளில் அப்படி அல்ல\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அப ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை ���ீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73836-one-old-man-murdered-in-tirupattur.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T03:16:10Z", "digest": "sha1:5XLZVUFLYXA64EVNJFX23BDROQUCRBL7", "length": 10893, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகள் திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பு தந்தை சடலமாக மீட்பு | one old man murdered in tirupattur", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமகள் திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பு தந்தை சடலமாக மீட்பு\nமகள் திருமணத்திற்கு பத்து நாட்களே உள்ள நிலையில் எரிந்த நிலையில் தந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலைப் பகுதி புலியனூர் காப்பு காட்டில் கீழ் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சரவணன் (50). இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும் மூன்று பெண்பிள்ளைகள் உள்ளனர். இவரது மூத்த மகளின் திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் நேற்று சரவணன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.\nஇந்நிலையில் ஜவ்வாது மலை அடிவார புலியனூர் காப்புக் காட்டில் தனியாக இருசக்கர வாகனம் ஒன்று கிடந்ததை அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் பார்த்துவிட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் வன அலுவலர் அண்ணாமலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது ஒரு இருசக்கர வாகனத்தின் அருகே சுமார் 50 அடி தொலைவில் கருகிய நிலையில��� ஆண் சடலம் இருந்துள்ளது.\nபின்னர் இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், பெட்ரோல் பைப்பு பிடிங்கி கொண்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளது. வண்டியின் கவரில் செல்போன் ஒன்றும் இருந்துள்ளது. அந்த செல்போனில் அவர் கடைசியாக எந்த நம்பருக்கு தொடர்பு கொண்டுள்ளார் என விசாரித்துள்ளனர். விசாரணையி அவர் ஊத்தங்கரை தாலுக்கா கீழ் மத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது.\nபின்னர் திருப்பத்தூர் கிராம காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் உதவிக் காவல் ஆய்வாளர் மஞ்சுநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கொலையா தற்கொலையா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை: நாங்குநேரியில் சீறும் அதிமுக\n'பிகில்' படத்துக்குத் தடையில்லை - திட்டமிட்டபடி நாளை வெளியாகும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nமகளின் திருமண கடனால் மன உளைச்சல் - பால் வியாபாரி மனைவியோடு தூக்கிட்டு தற்கொலை\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\n‘என்கவுண்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு’ - மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nபைக்கில் சென்றவர் வெட்டிக் கொலை: பழிக்குப் பழி காரணமா..\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\nரேசன் கடை ஊழியர் தற்கொலை: கடன் தொல்லை காரணமா..\n“என்கவுன்ட்டர் செய்ததை வரவேற்கிறேன்”- பிரேமலதா விஜயகாந்த்..\nRelated Tags : சரவணன் , கொலை , திருப்பத்தூர் , ஜவ்வாது மலை , Tirupattur , Murder\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்க���ய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை: நாங்குநேரியில் சீறும் அதிமுக\n'பிகில்' படத்துக்குத் தடையில்லை - திட்டமிட்டபடி நாளை வெளியாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/devotional", "date_download": "2019-12-12T04:11:14Z", "digest": "sha1:KCGLRLH5ZVJ2VKCBWFW63GXXW4SAZVRC", "length": 13677, "nlines": 196, "source_domain": "www.tamilgod.org", "title": " ஆன்மீகம் | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nகுன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nஆன்மீகம், ஆன்மீக‌ ஒளி பரப்பும் அற்புத்மான‌ பாடல்கள் மற்றும் பாடல் வரிகள். Tamil Devotional songs lyrics.\nகுன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா\nகுன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா முருகன் பாடல் வரிகள். Kundrellaam Kumara Un Idamallava...\nமுருகனுக் கொருநாள் திருநாள் அந்த முதல்வனின் வைபவப் பெருநாள் முருகன் பாடல் வரிகள். Muruganukku orunal Thirunal Andha...\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nநமச்சிவாயத் திருப்பதிகம் - சொற்றுணை வேதியன் சோதிவானவன் பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - SOTRUNAI VEDHIYAN -...\nநமசிவாய மந்திரம் - பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - Namachivaya Mantra Tamil Lyrics Tamil நமசிவாய மந்திரம்...\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள் - Pradosha Pooja and its benefits - Tamil பிரதோஷ பூஜை செய்தால்...\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nசிவமூர்த்தி ஸ்தோத்திரம் - பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - Sivamoorthy Stotram Lyrics Tamil சிவமூர்த்த�� ஸ்தோத்திரம்...\nசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி\nநந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி வரிகள் . Nandheeshwara engal Nandheeshwara Lyrics...\nபிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - ஓம் பவாய நம பகவானே என்னைக்காப்பாற்று . Pradosha Pooja Stotram Lyrics Tamil பிரதோஷ...\nராதா கிருஷ்ண ஸ்லோகம் - ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம் பக்தி பாடல் வரிகள். Radha Krishna Slokam Lyrics in...\nசிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் - நாகேந்த்ர ஹாராய த்ரி-லோசநாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய ஸ்தோத்திர‌ வரிகள். Shiva Panchakshari...\nஶ்ரீ கணபதி ககார அஷ்டோத்தர ச‌தனாம ஸ்தோத்திரம்\nஶ்ரீ கணபதி ககார அஷ்டோத்தர ஸ‌தனாம ஸ்தோத்திரம் ஸ்லோக வரிகள். Ganapati Gakara Ashtottara Satanama Stotram lyrics tamil...\nஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரம் - கணேச பஞ்சரத்ன ஸ்லோக வரிகள். Sri Maha Ganapati Sahasranama Stotram lyrics tamil...\nசரஸ்வதி ஸ்தோத்திரம் - யா கும்தேம்து துஷாரஹாரதவளா யா ஶுப்ரவஸ்த்ராவ்றுதா பாடல் வரிகள். Saraswati Stotram- Tamil Lyrics...\nஉலகின் மிகச்சிறிய இமேஜ் சென்சார் கின்னஸ் உலக‌ சாதனை படைத்தது OmniVision\nமேம்பட்ட டிஜிட்டல் இமேஜிங் தயாரிப்புக்களை (advanced digital imaging solutions) வழங்கி...\nவிவோ 6 ஜி-இயக்கப்பட்ட கைபேசி தயாரிப்பில் இறங்கியுள்ளது, லோகோ வெளியிடப்பட்டது\nசீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான‌ விவோ, 5 ஜி கைபேசி ஸ்மார்ட்போன்கள் உலகளவில்...\nசனியைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன\nசனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய...\nசியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், ரூ.11,999 முதல்\nசயோமி நிறுவனம், முதன்முறையாக சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart...\nமோட்டோ இ6s (Moto E6s) ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் அறிமுகம்\nபிரபல‌ ஸ்மார்ட் ஃபோன் வடிவமைப்பு நிறுவனமான மோட்டோரோலா (Motorola) தனது புத்தம் புதிய...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.e-scooter.co/hero-optima/", "date_download": "2019-12-12T04:51:06Z", "digest": "sha1:M3BD32W2BSE4BK42FP2GJGSG5KAM6UKF", "length": 9947, "nlines": 126, "source_domain": "lk.e-scooter.co", "title": "Hero Optima – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2019", "raw_content": "\nஇந்தியாவில் இருந்து ஒரு இயக்கம் தீர்வு வழங்கும் வழங்குனரிடமிருந்து மின் ஸ்கூட்டர் என்பது Nyx. நிறுவனம் 1956 இல் நிறுவப்பட்டது மற்றும் சமீபத்தில் மின் வியாபாரம் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுற்றுச்சூழல் ��யக்கம் தீர்வுகள் அர்ப்பணிக்கப்பட்ட இது ஹீரோ ஈ.கோ என்ற பெயரிடப்பட்ட ஒரு வணிக கூட்டத்தில் துண்டித்து வருகிறது.\n2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் 19 மில்லியன் விற்பனையான விற்பனையை உலகிலேயே முதன்மையான ஸ்கூட்டர் இந்தியாவில் உள்ளது. அடுத்த மிகப்பெரிய சந்தையான சீனா, 2018 ஆம் ஆண்டில் 17 மில்லியன் ஸ்கூட்டர்களை விற்றுள்ளது. 2030 ஆம் ஆண்டில் ஸ்கூட்டர் விற்பனையை மின்சாரத்தை கட்டுப்படுத்துவதை இந்தியா விரும்புகிறது என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான முதல் பயனாளர்களில் ஹீரோ எலக்ட்ரிக் ஆகும்.\nNyx ஒரு நடைமுறை வடிவமைப்பு உள்ளது மற்றும் சரக்கு நோக்கங்களுக்காக ஸ்கூட்டர் பயன்படுத்த எளிதாக்குகிறது. பின்புற பயணியின் பின் இருக்கை மூடப்பட்டிருக்கும், இதனால் பின்புறம் ஏறக்குறைய எந்த வகையான பேக்கேஜ்களும் நிரம்பியிருக்கலாம்.\nஸ்கூட்டருக்கு 1300 வாட் மின் மோட்டார் உள்ளது, இது 40 கிமீ / மணி வேகத்தை அதிகரிக்கிறது.\nஸ்கூட்டர் ஒரு லித்தியம் மின்கலத்துடன் 24 கிமீ திறன் கொண்டது, ஓட்டும் ஓட்டத்திற்காக 60 கிமீ. பேட்டரி சார்ஜ் நேரம் 4 மணி நேரம் ஆகும்.\nஸ்கூட்டர் ஒரு கையுறை பெட்டி மற்றும் குப்பி வைத்திருப்பவர் கொண்டிருக்கிறது.\nஸ்கூட்டர் ஒரு டிஜிட்டல் டாஷ்போர்டை கொண்டுள்ளது, இது பேட்டரி நிலை மற்றும் வேகத்தைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது.\nஸ்கூட்டர் அதிகமான வேகத்தை அதிகரிக்கும் ஒரு ஊக்குவிப்பு பொத்தானை கொண்டுள்ளது.\nஸ்கூட்டர் ஒரு கூடுதல் பரந்த கால் பீடபூமியைக் கொண்டிருக்கிறது, இது பெரிய அளவு பேக்கேஜ்களை சுலபமாக்குகிறது.\nஇந்தியாவில் 500 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களிடம் ஸ்கூட்டர் ஆர்டர் செய்ய முடியும். இறக்குமதி செய்யலாம் www.uship.com .\nஸ்கூட்டர் பல வண்ணங்களில் கிடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-12T03:32:19Z", "digest": "sha1:TVVEDRMF6PRSGDXLFDJ5T3T2KGJ6IGFI", "length": 7644, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறுத்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சிறுத்தை (மிருகம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகுரூகர் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு ஆப்பிரிக்க சிறுத்தை (P. p. pardus)\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 3.1)[1]\nசிறுத்தைகளின் பரம்பல், முன்பு (சிவப்பு), தற்போது (பச்சை), ம��்றும் நிலையற்றது (மஞ்சள்)\nசிறுத்தை (Leopard) பூனைப் பேரினத்தின் உறுப்பினரும் பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இனங்களில் மிகவும் சிறிய இனமும் ஆகும். ஏனையவை சிங்கம், புலி, ஜாகுவார் என்பனவாகும். சிறுத்தைகள் ஒரு காலத்தில் சைபீரியா முதல் தென்னாபிரிக்கா வரையுள்ள கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் பரந்திருந்தன. ஆனால் வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அவற்றின் பரம்பல் விரைவாகக் குறைவடைந்துள்ளது. இவை தற்போது உப சகார ஆப்பிரிக்கப் பகுதிகளிலேயே பிரதானமாகக் காணப்படுகின்றன. மேலும் இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோசீனா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சிறியளவில் காணப்படுகின்றன. இவற்றின் பரம்பல் மற்றும் தொகை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]\nபெரிய பூனைக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் சிறுத்தை ஒப்பீட்டளவில் சிறிய கால்களையும், பெரிய மண்டையோட்டுடன் கூடிய நீண்ட உடலையும் கொண்டிருக்கும். தோற்ற அமைப்பில் ஜாகுவாரைப் போன்று காணப்பட்டாலும், இது ஓரளவு சிறிய உடலைக் கொண்டிருக்கும். ஜகுவாரின் உடலில் காணப்படுவதைப் போன்றே சிறுத்தையின் தோலிலும் அடையாளங்கள் காணப்படும். எனினும், சிறுத்தையின் தோலிலுள்ள அடையாளங்கள் மிகவும் சிறியனவாயும் மிகவும் நெருக்கமாகவும் இருக்கும். மேலும் ஜாகுவார்களுக்கு உள்ளதைப் போன்று மையத்தில் புள்ளிகளும் காணப்படாது. கருமை நிறமான சிறுத்தைகளும் ஜாகுவார்களும் கருஞ்சிறுத்தைகள் (black panthers) என அழைக்கப்படுகின்றன.\nசூழலுக்குத் தக்கதான வேட்டையாடும் தன்மை, வாழ்விடத்துக்குத் தக்கபடி இசைவாகும் தன்மை, 58 kilometres per hour (36 mph)ஐ நெருங்கும் வேகத்தில் ஓடக்கூடிய தன்மை, பாரமான இரையையும் தூக்கிக் கொண்டு மரங்களில் ஏறும் ஆற்றல்,[3] மற்றும் மறைந்து வாழும் தன்மை போன்ற பல்வேறு காரணிகள் மூலம் காடுகளில் தப்பி வாழக்கூடியதாக உள்ளது. சிறுத்தை தான் வேட்டையாடும் எந்தவொரு மிருகத்தையும் உணவாகக் கொள்ளும். இதன் வாழ்விடங்கள் மழைக்காடுகளில் இருந்து பாலைவனப் பகுதிகள் வரை வேறுபடுகின்றது.\n↑ \"Panthera pardus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/steam-education-everything-a-teacher-needs-to-know", "date_download": "2019-12-12T05:00:38Z", "digest": "sha1:IFCZWOTKLW6ZL6HZ52YREPIHYNVRFGOQ", "length": 10059, "nlines": 44, "source_domain": "www.dellaarambh.com", "title": "STEAM கல்வி: ஒரு டீச்சர் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nSTEAM கல்வி: ஒரு டீச்சர் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nஉலகத்தின் எதிர்காலம் உங்கள் வகுப்பறை தான். எதிர்காலமானது இன்றைய தினத்தை விட அதிகமான உயர் தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும். ஒரு ஆசிரியராக, “ஜாப்-ரெடி’யாக இருப்பதை நீங்கள் புறக்கணிப்பதை மிகவும் கஷ்டம் எனென்றால் உங்கள் மாணவர்களுக்கு அது சிறு வயதிலேயே ஆரம்பிக்கிறது. அப்போது தான் இந்த STEAM எஜூகேஷன் நிலவரத்துக்கு வருகிறது.\nSTEAM எஜூகேஷன் என்றால் என்ன\nSTEAM எஜூகேஷனில் கீழ்வருபவை அடங்கும்:\nஇந்த பாடத்திட்டங்கள் இன்றைய நடைமுறைகளுக்கு ஏற்ற நிறைய வேலை வாய்ப்புகளுக்கான அடிப்படை அடித்தளமாக உள்ளன அதோடு மட்டுமில்லாமல் இப்போது இல்லாத வேலைகளுக்கும் தான்.\nஒவ்வொரு பாடத்தினுள்ளும் உள்ள முக்கிய கருத்துகளில் மாணவர்களின் புரிந்தலை மேம்படுத்துவதே இதன் முழு யோசனையாகும் மேலும் ஒவ்வொன்றிற்கும் இடையே உள்ள தொடர்பை அவர்கள் கண்டுபிடிக்க செய்ய வேண்டும். இது ரிசர்ச் மற்றும் ப்ராக்டிக்கல், ப்ரொஜக்ட்- பேஸ்டு அசைண்மெண்டிற்காக உங்கள் PC யை பயன்படுத்தி மிகவும் அவசியமான விமர்சன சிந்தனை திறன்களை கூர்மையானதாக்க முடியும்.\nSTEAM எஜூகேஷன் ஏன் முக்கியமானதாக இருக்கிறது\nஒரு மாணவர் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போது அவராகவே அதை எவ்வாறு சரி செய்வது என்று சிந்திக்க வேண்டும். இந்த STEAM சப்ஜக்ட் ஒரு “எக்ஸ்ப்ளோரர்”மைண்ட்செட்டை டெவலப் செய்வதற்கான ஒரு வாய்ப்பை மாணவர்களுக்கு கொடுக்கிறது மேலும் விமர்சன சிந்தனைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வைக்கிறது.\nSTEAM எஜூகேஷனின் எதிர்காலம் தான் என்ன\nஇத்தகைய பாடங்களோ அல்லது குறைந்தபட்சம் பாடத்தின் அடிப்படை கொள்கை பகுதியோ நம்முடைய நாட்டில் ஏறக்குறைய அனைத்து போர்டுகளும் சிறு வயதிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆனால் அதன் மையக்கருத்தானது எவ்வாறாகினும் கற்பிக்கப்பட வேண்டும். அது மூளையை கசக்கி பிழிந்து செய்யக்கூடிய அதிக எக்ஸ்ட்ரா-கரிகுலர் செயல்பாடாகவோ அல்லது ஹோம்வொர்க்கோ அல்லது STEAM –ன் தீமை சுற்றிலும் அடிக்கடி மேற்கொள்ளப்படும் தள சுற்றலாவாக இருந்தாலும் – அது மாணவர்கள் எடுக்கும் சிறு சிறு அடியாக இருந்தாலும் கூட தொலைதூரம் செல்லக்கூடியதாக அமையும்.\nSTEAM எஜூகேஷனை ஒரு ரெகுலர் பேஸிஸ் அடிப்படையில் உங்கள் வகுப்பின் ஒரு பகுதியாக்குவதற்கு நீங்கள் செய்யக்கூடிய ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன:\n1) பள்ளியில் ஒரு மேக்கர்ஸ் ஸ்பேஸை அமைக்க உங்கள் மாணவர்களுக்கு எதில் ஆர்வம் நிறைய இருக்கிறது என்பதை கண்டறிய வாய்ப்பினை ஏற்படுத்தி தாருங்கள்.\n2) ஹோம்வொர்க் கொடுங்கள் அது பாடத்திலிருந்தும் இருக்கலாம் அல்லது மேக்கர்ஸ்பேஸ் ப்ரொஜக்டிலிருந்தும் கொடுக்கலாம் அதற்கு ஃபேன்ஸி மெட்டீரியல் தேவைப்படாது.\n3) உங்கள் மாணவர்களுக்கு பள்ளியில் அக்ஸஸ் இருப்பதை உறுதி செய்யவும் மேலும் பெற்றோர்களிடம் அவர்களது பிள்ளைகளின் நீண்ட-கால நன்மைக்கு உதவியாக இருக்கும் ஒரு PC –யை வாங்கச் சொல்லுங்கள்.\n4) உங்கள் வகுப்பை பல்வேறான செயல்பாடுகளுடன் கூடிய உரையாடலாக மாற்றுங்கள் அப்போது தான் STEAM சப்ஜக்ட் குறித்து அவர்களுக்குள் ஒரு ஆர்வம் எழும்.\n5) குழு வேலைகளுக்கு ஓரளவுக்கு கவனம் கொடுக்கவும் அது சிறிய விவாதமாக அல்லது பட்டிமன்றமாக இருக்கலாம் அது பாடத்தின் மேல் குழந்தைகளுக்கு அதிக ஆர்வத்தை புகுத்தும்.\nப்பீசீ ப்ரோ சீரீஸ்: உங்கள் ப்ரெசன்டேஷன்களை தனித்துவமாக செய்வது எப்படி\nஆசிரியர் தினம் 2019: #டெல்ஆராம்ப் முன்னெடுப்புக்கான ஒரு சிறப்பு நாள்\nஉங்கள் மாணவர்கள் விரும்பும் 4 மைக்ரோஷாப்ட் ஆஃபிஸ் பாடத்திட்டங்கள்\nவகுப்பில் கற்றலில் போராடுபவர்களை ஊக்குவிக்க 5 வழிகள்\nவகுப்பறையை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கான நேரம் இது\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425224", "date_download": "2019-12-12T03:16:42Z", "digest": "sha1:IMA4DPOQDCHA5XU3P67QP3X6EZVRRPF4", "length": 15160, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "டிரைவர் தற்கொலை| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ...\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ... 7\nவெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில், டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன்னார்குடி, பழையனுாரை சேர்ந்தவர், கலியபெருமாள் மகன் அசோக்குமார், 24. இவர், கோவையில் தங்கி, டிரைவராக வேலை பார்த்து வந்தார். வெள்ளகோவிலில் உள்ள தனது நண்பர் சிவக்குமாரை நேற்று காலை, 10:00 மணிக்கு, பார்க்க சென்றார்.அவர் வேலைக்கு சென்ற பின், அவரது அறையில், அசோக்குமார் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெள்ளகோவில் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.\nகணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு\nமயங்கி விழுந்த மூதாட்டி பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிக��ாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு\nமயங்கி விழுந்த மூதாட்டி பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_89.html", "date_download": "2019-12-12T03:29:46Z", "digest": "sha1:53CVJHTVPU37ZKSXIUVDK543IFCNXY55", "length": 25583, "nlines": 129, "source_domain": "www.kathiravan.com", "title": "புரட்சி எப்போதும் வெல்லும்…அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடினால்த்தான் வாழ்வு எனும் நிலையை வரலாறு மீண்டும் மீண்டும் பிரசவிக்கிறது!! – ஈழத்து நிலவன் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபுரட்சி எப்போதும் வெல்லும்…அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடினால்த்தான் வாழ்வு எனும் நிலையை வரலாறு மீண்டும் மீண்டும் பிரசவிக்கிறது\nஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம், தனது பூர்விக நிலப்பரப்பு போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது எதையெல்லாம் உங்களால் பாதுகாக்க முடியவில்லையோ, அவையெல்லாம் உங்களைவிட்டு என்றாவது விலகிச் சென்றுவிடும்.\nஇராஜதந்திர ரீதியாக சிங்கள மேட்டிமைவாத நிகழ்ச்சி நிரல் திரைமறைவைக் கடந்து விட்ட போதும் நல்லாட்சி எனும் வெற்றுக் கோசத்தில் தமிழ் மக்கள் வெறுமையிலேதான் உள்ளனர். போர்க்காலத்தில் தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இனவழிப்பு இராணுவம் மேலதிக அதிகரிப்புடன் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உயர்பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் இராணுவப்பிடிக்குள் விழுங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது.\nசிங்கள ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் ஒரே இலக்கில் உள்ளவர்களே. அவர்கள் அந்த இலக்கை அடைய பயன்படுத்தும் வழிமுறைகளிலேயே வேறுபடுகிறார்கள்.\nநல்லாட்சி என்று உலகிற்கு காட்டிக்கொண்டு இன்னமும் எமது மக்களை தன் இராணுவக்கண்காணிப்பினுள்ளும் பயப்பிராந்திக்குள் வைத்திருக்கும் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரம். இணக்க அரசியல் செய்யும் அரசு அல்ல இது. இணங்கி பின் இடர் விழைவிக்கும் அரசு. யாரும் எமக்கு தாம்பாளத்தில் தீர்வை தர போவதில்லை அக புற நெருக்கடிகளே எமக்கான தீர்வை பொற்றுதரும்.\nஈழத் தமிழ் மக்கள் தங்களுக்கு நிகழ்த்தப்ட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமே யுத்தத்த்தை தொடர்ந்தும் மாபெரும் வெற்றிச் சாதனையாக பெருமிதத்தை வெளிப்படுத்துகிறது.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக சில விடயங்களைச் சொல்லியிருக்கிறார். இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்தினால் அது எப்படியான விசாரணையாக அமையும் என்பதையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதை தெளிவாகச் சொல்கிறார். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று மைத்திரி சொல்லுகிறார்.\nஇலங்கை அரசாங்கத்தின் யுத்த வெற்றிக்கு இனப்புடுகொலை யுத்தம் என்ற மறுபெயரும் உண்டு. நீதியையும் உண்மையையும் வழங்கும் ஒரு தரப்பு முதலில் அதனை ஏற்க வேண்டும்.\nஇராணுவம் இழைத்த குற்றங்களை மறைத்துக் கொண்டு இராணுவத்தை கண்ணை மூடிக்கொண்டு பாதுகாக்கும் போக்கில் நீதியும் உண்மையும் ஏற்படாது. தமிழ் மக்கள் போரில் எவ்வாறு எல்லாம் அழிக்கப்பட்டார்கள் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் வந்துவிட்டன.\nசிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழ் இனவழிப்பானது வெவ்வேறு வடிவங்களில் தமிழர் தாயகத்தில் தற்போதைய நல்லாட்சி அரசும் தொடர்ந்து வருகிறது.\nவடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி இம்மாகாணங்களில் இனவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சிங்கள அரசு.\nகோரிக்கைகளை முன்வைப்பதும் வேண்டுகோள்களை விடுப்பதும் ஒருபோதும் மகாவம்சத்து கனவுகளை ஊடறுத்து பேரினவாதத்தின் காதுகளில் போய்சேரப்போவதில்லை என்பதே வரலாறு தரும் பாடமாகும். ஒற்றை ஆட்சிக்குள் ஏதாவது ஒரு தீர்வுக்குள் முடங்கிப் போய்விடுங்கள் என்று வகுப்பு நடாத்தும் சம்பந்தன், சுமந்திரன்,மாவை போன்றவர்களும், இந்திய வல்லாதிக்கமும் இன்றும் ஒரு வரலாற்றுப் பாடமாகும்.\nதமிழ் இனம் தனக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட கொடுமைகளை என்றும் மறந்து விடக்கூடாது மறைக்கவும் அனுமதிக்கக் கூடாது\nநமது அடயாளங்கள் அழிக்கப்படும் போது…தமிழ் இனத்தின் உரிமை மறுக்கப்படும் போது…\nதமக்கான அதிகாரம் ஒடுக்கும் போது…தனது இனத்தின் உரிமை,சமத்துவத்திற்காக\nஒரே நோக்குடன் செல்லும் பாதையே போராட்டம்…\nமக்கள் புரட்சி அரச பயங்கரவதங்களுக்கும் முதலாளித்துவ சுரண்டல்களுக்கும் எதிராக வெடிக்க வேண்டும். இந்த உண்மையை மக்கள் முதலில் உணர வேண்டும். தமிழர் தாயகத்தில் தொடரும் சிங்கள – பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக நமக்கான போராட்டத்தை நாமே ஆரம்பிக்க வேண்டும்; தொடரவேண்டும். நேர்த்தியான கொள்கை வகுப்புடனும், சிறந்த திட்டமிடல் முகாமைத்துவத்துடனும் முன்னெடுக்கப்படும் மக்கள் மயப்பட்ட போராட்டம், எமக்கான நேச சக்திகளையும், எமக்கு சாதகமான அக, புறச்சூழல்களையும் உருவாக்கும்.\nமாறாக, எமக்காக யாரும் போராடுவார்கள், யாராவது எமக்கு நீதியை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க முடியாது. நாம் போராடாமல் விடுகின்ற ஒவ்வொரு தருணத்திலும், நாம் சோர்வ��ைகின்ற ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும், யாரையும் நம்பி நாம் காத்திருக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், எமக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் சோரம்போகிற, சரணாகதியடைகிற ஒவ்வொரு சூழலிலும் எமது போராட்டம் நீர்த்துப் போகும். அந்தப் பலவீனமான நிலையென்பது எமது போராட்டத்தின் அடித்தளத்தை மெதுமெதுவாக ஆட்டம் காணச் செய்து, இறுதியில் எமது நீதிக்கான போராட்டத்தை முற்றுமுழுதாக அழித்துவிடும்.\n1,46,679 தமிழர்களைப் படுகொலை செய்து அதை நம் கண் முன்னே மூடி மறைப்பதையும் வரலாறு பதிவு செய்து கொண்டு இருக்கிறது. நாங்கள் சுதந்திரத்தை கேட்டோம்
மரணத்தை தந்தார்கள்
மரணத்தையும் வென்றோம்
இனி எதை தர போகிறார்கள் …\nநாம் இறந்தாலும் எமது தத்துவம் இறக்காது.. அது விதைக்கப்பட்டுவிட்டது..இழந்த உரிமைகளை கேட்டு பெற முடியாது மாறாக போராடிதான் பெற முடியும்…\nகாசுக்கும் நல்வாழ்வுக்குமாக காட்டிகொடுக்கும் காக்கை வன்னியர்கள் விளைச்சல் அதிகரித்த இனத்தில் அவதாரங்கள் அவ்வப்போது தோன்றி அழிவிலிருந்து மக்களை காக்க தம் ஆயுளை முடித்து கொள்வார்…\nதமிழர் தாயகம் வடகிழக்கினை ஒன்றிணைத்து தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இருக்கும் ஒற்றை தெரிவு போராட்டம் ஒன்றே. அரசுகளால் மக்களுக்கு நீதி வழங்க முடியாது. போராடும் மக்களே தங்கள் உரிமையையும் விடுதலையையும் வென்றெடுக்கும்.\nபோராடுவது ஒன்றே அடிமை தமிழர்தேசியத்திற்கு வழி போராடும் மக்களின் ஒன்றிணைவே அனைத்து போராட்டங்களுக்கும் வலு சேர்க்கும்\nஆகவே, எமக்காக நாமே போராட வேண்டும். எமக்கு நடந்த அநீதியை, இன அழிப்பை ஓங்கி ஒலித்து, உறுதிபட நாமே சொல்ல வேண்டும். உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்களில் முக்கியமான அம்சங்களில் ஒன்று. ”சிறந்த அரசியல் போராளியானவன் சிறந்த படைத்துறை வீரனாக இருக்க வேண்டும். அதாவது எமது மண்ணின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்பதற்கு அல்லது எதிரி எமது நிலத்தைக் கபளீகரம் செய்வதைத் தடுப்பதற்கு நாம் சிந்துகின்ற இரத்தத்தின் விலை தெரிந்தவர்கள் அரசியலை நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.”\nதமிழீழ விடுதலை போராட்டம் என்பது பல விடுதலை பயிர்களின் உயிர்களை ��ிதைத்திருக்கும் வெளி.\nதாயக மக்களின் அவலம் போக்கும் மக்கள் திரள் போராட்டங்கள் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களில் முன்னெடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தொடர் செயல்பாடுகள் புலம் பெயர்ந்த மக்களால் கருத்து வேறுபாடு இன்றி நிகழ்த்த வேண்டும்.\nமாயைகளையும் வார்த்தைஜாலங்களையும் ஏமாற்றும் முயற்சிகளையும் தாண்டி, அர்ப்பணிப்புகளை நெஞ்சினில் தாங்கி நேர்மையுடனும் மனச்சாட்சியுடனும் இனத்தின் நலனுக்காய் தொடர்ந்தும் கொள்கை உறுதியுடன் நடப்போம்\nமீண்டெழும் காலம் மறுபடியும் உருவாகும்..மாண்டவர் கனவும் பலிக்கும்.\nசிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும். தமிழீழம் மீளும் நாளை தமிழே ஆளும்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (155) ஆன்மீகம் (7) இந்தியா (209) இலங்கை (1641) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (21) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-12-12T03:30:28Z", "digest": "sha1:F6QEX2KJMCHT4T7HZJ6D4PEGAMHSESDS", "length": 7745, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகாங்கிரஸ் போலி நாடகம் ஆடுவதாக அமித் ஷா குற்றச்சாட்டு\nஇனி “காயப்படுத்தாது” வெங்காய விலை\nநித்திக்கு முட்டுக் கொடுக்கும் எஸ்.வி.சேகர்..\nஜார்க்கண்டில் 17 தொகுதிகளில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு...\n70-வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் சூப்பர்ஸ்டார்...\nகோடிக்கணக்கில் சுங்க கட்டண நிலுவை..\nபத்திரிக்கையாளர்கள் கைதில் முதலிடம் பிடித்துள்ள சீன அரசு\nநடப்பாண்டில் உலகிலேயே அதிக அளவில் பத்திரிகையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்த நாடு, சீனாதான் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ யார்க்கைத் தலைமையிடமாக கொண்ட பத்திரிகையாளர்கள் பாதுகாப்...\nசீனா செல்லும் தமிழக அரசு உயரதிகாரிகள்..\nபிரதமர் மோடி, சீன அதிபர் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக தமிழக அரசு உயரதிகாரிகள் 4 பேர் சீனா செல்லவுள்ளனர். மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12ம் தேதிகளில் தலைவர்கள் இருவரும் சந்தித்து பேசினர். அதன் த...\n2 பெட்டிகள் மட்டுமே கொண்ட ரயில்..\nசீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தைபாவில் (Taipa) இருந்து மக்காஓ (Macao) வரை இந்த ரயில் சேவை முதல்கட்டமாக இயக்கப்படுகிறது. 9.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தட...\nசீனாவுக்கான கடன் மேலும் குறைக்கப்படும் - உலக வங்கி திடீர் அறிவிப்பு\nசீனாவுக்கு அளிக்கும் கடன் உதவியை மேலும் குறைக்க போவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வளரும் நாடுகள் மற்றும் ��ழை நாடுகள் ஆகியவற்றுக்கு உலக வங்கியால் பல திட்டங்களுக்கு கடன் அளிக்கப்பட்டு வருகிறது. அத...\nசீன விண்வெளித்துறையில் புதிய சாதனை..\nஒரே நாளில் 6 மணி நேர இடைவெளியில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவி சீனா சாதனை படைத்துள்ளது. சான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் ஏவுதளத்தில் இருந்து கியூசௌ ராக்கெட் உள்ளூர் நேரப்படி காலை 10.55 மணிக்கு விண்ணில் ...\nதுணி துவைத்து அசத்தும் சிம்பன்சி குரங்கு\nசீனாவிலுள்ள வனஉயிரின பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை, அங்குள்ள துணி துவைக்கும் சிம்பன்சி குரங்கு வெகுவாக கவர்ந்துள்ளது. அந்நாட்டின் லோகோஜாய் வனஉயிரின பூங்காவில் இருக்கும் அந்த ஆண் சிம்பன்சி...\nஉய்கர் இன மக்கள் தொடர்பாக அமெரிக்கத் தீர்மானத்திற்கு சீன அரசு கண்டனம்\nசீனாவில், உய்கர்(Uygur)இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வலியுறுத்தியும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், அமெரிக்கா, தனது நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. ...\nகாங்கிரஸ் போலி நாடகம் ஆடுவதாக அமித் ஷா குற்றச்சாட்டு\nஇனி “காயப்படுத்தாது” வெங்காய விலை\nநித்திக்கு முட்டுக் கொடுக்கும் எஸ்.வி.சேகர்..\n70-வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் சூப்பர்ஸ்டார்...\nகோடிக்கணக்கில் சுங்க கட்டண நிலுவை..\nவறண்ட பூமி 20 ஆண்டுக்கு பிறகு தற்போது பச்சைப் பசேல் என காட்சி -விவச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/brahminical-fascism/", "date_download": "2019-12-12T04:00:31Z", "digest": "sha1:JPGB7AEQNDERPKV5TW77GVRZ4ATHRZDZ", "length": 26518, "nlines": 256, "source_domain": "www.vinavu.com", "title": "பார்ப்பனிய பாசிசம் - வினவு", "raw_content": "\nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு அரசியல் பார்ப்பனிய பாசிசம்\nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nவினவு செய்திப் பிரிவு - December 7, 2019\nகைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் \nபாஜகவை விமர்சித்த ராகுல் பஜாஜ் மீது சமூக ஊடகங்களில் காவி ட்ரோல் படை தாக்குதல் \nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nஅயோத்தி தீர்ப்பை ஒருமனதாக ஏற்று, கடந்த காலத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என தாராளவாதிகள் பேசுகின்றனர். ஆனால் இது இந்து ராஷ்டிரத்தின் முதல் படி.\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் \nபாபர் மசூதிக்கு அடியில் இராமர் கோவில் எதுவும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அவை எல்லாம் இந்துத்துவ கும்பலின் பொய் புரட்டு என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறது இக்கட்டுரை.\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nநீதிக்கான குரல்களை நாம் தெருவில் இறங்கி எழுப்புவோம் தமிழர்களே. அந்தப் பெண் நம்மை நம்பித் தான் வந்தாள். அவளின் கொலைக்கு நீதி வாங்க வேண்டியது நமது கடமை தான்.\nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nநமது மாமாக்களும் மாமிகளும் கருவாட்டை கடித்துக் கொண்டு பஞ்சாமிர்தம் சாப்பிடத் துணிவாணேன் அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசம் குறித்து சில கேள்விகள்.\nஅயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்\n“பாபர் மசூதியைப் போலவே, காசி மற்றும் மதுரா மசூதிகள் இடிக்கப்பட வேண்டும்” ... கை���ில் நீண்ட பட்டியலோடு இந்துமதவெறியர்கள் களமிறங்கத் துடிப்பதை ஆதாரங்களோடு எச்சரிக்கிறார், தீஸ்தா செதல்வாட்.\n கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா \n3000 ஆண்டுகளுக்கு முன்னரே, சாதி சமயமற்ற தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததற்கான சான்றுகளை கீழடி அகழாய்வு வழங்கியிருப்பதாக பெருமைப்படும் இத்தருணத்தில்தான், இந்த மானக்கேடும் இங்கே நிகழ்ந்திருக்கிறது.\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \n‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை இயற்றிய உருது கவிஞரின் பாடலை பள்ளியில் மாணவர்கள் பாடியதால். விஷ்வ இந்து பரிசத் கும்பல் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகாரளித்தது.\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \nவேதகால விஞ்ஞானம் பற்றியும் கோ மூத்ராவின் மகாத்மியங்கள் பற்றியும் காவி கும்பல் உதிர்த்துள்ள முத்துக்களை மாலையாக கட்டி தொங்கவிட்டுள்ளது இந்த தொகுப்பு...\nகேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது \nவினவு கேள்வி பதில் - September 16, 2019\nஇந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு குறித்து “கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் ஒரு அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. அதையே இங்கு கொஞ்சம் சுருக்கித் தருகிறோம்\nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nவினவு கேள்வி பதில் - September 16, 2019\nஇந்தியாவில் இன்றும் பார்ப்பனியம் எப்படி கோலோச்சுகிறது என்ற கேள்விக்கு, ஆதாரங்களோடு பதிலளிக்க முனைகிறது இந்த கேள்வி பதில் பகுதி...\nகேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன \nவினவு கேள்வி பதில் - September 6, 2019\nஇந்து – முசுலீம் பிரிவினை என்பது நமது நாட்டில் சென்ற நூற்றாண்டில்தான் உருவானது. அதற்கு முன் வரலாற்றில் இந்தப் பிரிவினை எங்கும் இல்லை.\nபிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் \nஃபேஸ்புக் பார்வை - September 4, 2019\nநரபோதையில் ஏற்கனவே தலை தொங்கிப்போயிருந்த 'அண்ணன்'... எழுந்து சாக்கடையைத் தேடி தள்ளாடி நடந்தான். பிள்ளையார் மேடையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் வாந்தியெடுத்தான்.\nகேள்வி பதில் : விவேகானந்தர், இராமகிருஷ்ணரை எப்படிப் பார்ப்பது \nவினவு கேள்வி பதில் - August 30, 2019\nஇராமகிருஷ்ண பரமஹம்சரின் அத்வைத நிலை, மரணித்தவர் உயிருடன் எழுவது, மரணித்தவரின் மறுபிறவி பற்றியும், விவேகானந்தரின் இந்து மத முற்போக்கு பற்றியும்... பதில்கள்.\nகேள்வி பதில் : மூடநம்பிக்கைகளை விமர்சித்து இன்றைய தலைவர்கள் பேசுவதில்லையே ஏன் \nவினவு கேள்வி பதில் - August 28, 2019\nதற்கால தலைவர்கள் யாரும் மூடநம்பிக்கை, கடவுள் மற்றும் அதன் வழிபாட்டு முறைகளை விமர்சிப்பதில்லை. என்ன காரணம் விளக்குகிறது இக்கேள்வி பதில் பதிவு.\nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nசி.என்.அண்ணாதுரை - August 15, 2019\nவிளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... இறுதிப் பகுதி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி...\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஎன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nமரக்காணம் ‘கலவரம்’ விரிவான அறிக்கை \nநூல் அறிமுகம் : பசுவின் புனிதம்\nதருமபுரியிலிருந்து பீகார் வரை : சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் ‘தடயங்கள்’ \nபுகைப் பிடிப்பதை திடீரென நிறுத்தலாமா | மருத்துவர் BRJ கண்ணன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2016_04_08_archive.html", "date_download": "2019-12-12T02:51:56Z", "digest": "sha1:636CWYXG6GDMLL7TLPZNC5BFMEAMKAET", "length": 19744, "nlines": 721, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: 04/08/16", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 08, 2016\nBSNLEU சங்கம் தான் பங்கு பெறாத கூட்டத்தில் போனஸ் முடிவுசெய்யக்கூ டாது என்பதற்காக மார்ச் 30 கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரச்சனை திசை திருப்ப 2 இலக்க போனஸ் என பொய் பிரச்சாரம் NFTE க்கு எதிராக செய்யப்பட்டது.\nகெட்டிகாரன் புளுகு 8 நாள் ஆனால் இவர்கள் புளுகு 5 நாள் தாங்கவில்லை .நிர்வாகம் பொய் பிரச்சாரம் செய்யாதே என கடிதம்\nபோராட்ட அறிவிப்பு கொடுத்து பேச்சு வார்த்தையில் போனஸ் தே��்தல் முடிவு வரும் வரை முடிவு ஏதும் செய்யக்கூ டாது என நிர்வாகத்திடம் ஒப்பந்தம் கண்டுள்ளது,\nகுரங்கிடம் அறிவுரை கூறிய குருவி கூட்டை பிய்த்து எறிந்த குரங்கு கதை போல இவர்கள் செயல் கண்டு \" ஆகா என்ன தொழிற் சங்கம்\"\nஎன ஊழியர்களை வெட்க்கப்பட வைத்துள்ளது BSNLEU .\n2000 நிறுத்த கால கருங்காலி தானே இவர்கள் .\nவேறு என்ன இவர்களிடம் எதிர் பார்க்க\nநேரம் 8:05:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசேலம் மாநகரில் தேர்தல் தயாரிப்புக்காக விரிவடைந்த செயற்குழு கூட்டம் 0604016 ல் நடைபெற்றது . மாநில சங்க நிர்வாகிகள் தோழர் ராஜா தோழர் ,வெங்கட்ராமன்,உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினார்கள் . தோழர் காமராஜ் சிறப்புரையாற் ரினார்..\nசென்னை STR பராமரிப்பு பகுதி தேர்தல் கூட்டம் 0704016 ல் நடைபெற்றது தோழர் சென்னகேசவன் ,.தோழர் முரளிதரன் ,தோழர் காமராஜ் சிறப்புரையாற் ரினார்.கள் .\nநேரம் 7:46:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமடல் சொல்லும் உண்மை.. தேர்தல் நடைபெறும் நேரம்..\nபல முறை விவாதிக்கப்பட்ட ஒரு பிரச்சினையை\nநிர்வாகத்தின் பரிசீலனையில் உள்ள பிரச்சினையை\nகையிலெடுத்து போராட்ட அறிவிப்பு செய்திருப்பது...\nஇரண்டு இலக்கத்தில் போனஸ் கொடுப்பதற்கு.,\nBSNL நிர்வாகமும் NFTE சங்கமும்\nமிக மிக அபத்தமானது.. ஆதாரமற்றது...\nநாங்கள் தீவிரமாக கவனத்தில் கொள்கிறோம்...\nதரம் தாழ்ந்த வார்த்தைகளைத் தவிர்த்து வாழ\nஇது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது...\nஊழியர் மத்தியில் பரப்பியதின் மூலம்..\nநிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது...\nமக்கள் மத்தியில் கொண்டு செல்லும்\nதவறான செயல்களை தவிர்க்க வேண்டுமாய்\nஇதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை\nஎன்பதை நாங்கள் தெரியப்படுத்த விரும்புகின்றோம்...\nதற்போது நாம் அனைவரின் குறிக்கோள்\nஅமைதியுடன் நடத்தி முடிக்க வேண்டும் என்பதேயாகும்...\nபோராடுவதும் பொய்களைப் புனைவதும் அல்ல...\nஉங்களைத் திருத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்...\nஅன்புத்தோழர் அபிமன்யுவிற்கு எழுதிய மடல் அல்ல...\nBSNL நிர்வாகம் 06/04/2016 அன்று..\nபோராட்டப் புலி வேடம் கூடாது...\nBSNLEU சங்கத்திற்கு எழுதிய மடல்...\nஊழியர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்...\nபொய் சொல்லும் வாய்க்கு போஜனம் கிடைக்காது...\nபுறம் கூறும் சங்கத்திற்கு...���ங்கீகாரம் கிடைக்காது...\nநேரம் 7:31:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமடல் சொல்லும் உண்மை.. தேர்தல் நடைபெறும் நேரம்..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8208:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-(4)&catid=122:%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1388", "date_download": "2019-12-12T03:35:28Z", "digest": "sha1:XGOHH73AUIABGGJGSY47NEUCKQ2KFMI3", "length": 21328, "nlines": 133, "source_domain": "nidur.info", "title": "\"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (4)", "raw_content": "\nHome இஸ்லாம் ஹஸீனா அம்மா பக்கங்கள் \"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (4)\n\"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (4)\n\"இறைவன் கொடுத்த உயிர்\" ஹஸீனா அம்மா அவர்களின் \"எனது சுய சரிதை\" (4)\n12-10-1945 -ல் நான் மற்றொரு பெண் குழந்தைக்குத் தாயானேன். இரு அருமைச் செல்வங்களும் மிக செல்லமாக வளர்ந்தார்கள். 1947 -ல் என் கணவர் இந்தியா சென்றபோது நானும், இரு மகள்களும் பெந்த்ரே Bentre பாட்டி வீட்டில் இருந்தோம். அங்கிருந்த இரு குழந்தைகள் மீது பாசமழைப் பொழிந்தார்கள். இரண்டாவது மகள் ஆபிதாவை தூக்கிக்கொண்டு, முதல் மகள் ஃபாத்திமாவின் கரம் பற்றி நடை பயின்று கடைக்குச் சென்று இருவருக்கும் பிஸ்கட், சாக்லெட் வாங்கித் தருவார்கள்.\n1947 ஆம் வருடம் என் உடன்பிறவா சகோதரிக்கு (இந்தியாவிலுள்ள என் கணவரின் முதல் மனைவிக்கு) ஆண் குழந்தை பிறந்தது. பெயர் ஜலாலுத்தீன். பத்து மாதங்கள் தனது தாயகத்தில் தங்கி விட்டு என் கணவர் வியட்நாம் திரும்பினார்கள். மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டார்கள். பொறுப்பும் அதிகமாகி விட்டது. என் கணவருக்கு நீரழிவு நோய் ஆரம்பித்தது. உடல்நலக் குறைவால் ஏறக்குறைய ஒரு மாதம் சைகோன் (Saigon) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள்.\nஎன் கணவரின் சின்ன மாமனார் கிளியனூர் அப்பா ஷரீஃப் (கிளியனூரில் தற்போது ஹாஜியார் குடும்பம் என்று அழைக்கப்படும் க��டும்பத்தின் முன்னோடி) எனக்கும், என் கணவருக்கும் மருத்துவமனைக்கு உணவு அனுப்புவார்கள். பகலில் நான், மகள்கள் ஃபாத்திமா, ஆபிதா இருவரையும் மரியா மாமி பொறுப்பில் விட்டு, மருத்துவமனைக்கு வருவேன். பெண் பணியாளரும் பிள்ளைகளை கவனிக்க உதவுவார்.\nமரியா மாமி ஹஜ்ரத் இஸ்மாயீல் அவர்களின் மனைவி. இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்கள் என் கணவரின் உறவினர். இவர்கள் தான் எங்களுக்கு 'நிகாஹ்'-திருமணம் செய்து வைத்தார்கள்.\nஹஜ்ரத் இஸ்மாயில் சைகோனில் வணிகம் செய்து வந்தார்கள். அவர்கள் முதல் மாடியிலும், நாங்கள் மேல் மாடியிலும் இருந்தோம். இறையருளால் என் கணவர் நலமடைந்ததும் ஹைஃபோங் (Haiphong) திரும்பினோம். மீண்டும் என் கணவர் ஜவுளித் தொழில் ஆரம்பித்தார்கள். சிறிய ஜவுளிக்கடை திறந்தார்கள். ஷரீஃப் ஹாஜியார் சைகோனில் பெரிய (Whole sale) ஜவுளிக்கடை ஒன்றின் மேலாளராக இருந்தார்கள். அங்கிருந்து என் கணவரின் கடைக்கு சரக்கு வரும். விற்றுவிட்டுப் பணம் கொடுக்க வேண்டும்.\n31-8-1948 இல் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. இறையருளால் வியாபாரத்தில் பரக்கத் ஏற்பட்டது. வாழ்வில் வளம் பிறந்தது. என் கணவர், 'ஜமீலா அதிர்ஷ்டக்காரக் குழந்தை' என அடிக்கடி கூறுவார்கள்.\nமுதல் மனைவியின் மரணம் :\n1949 -ல் என் கணவர் தனது தாயகம் புறப்பட்டார்கள். எங்களுக்குத் துணையாக பாட்டி இருந்தார்கள். என் கணவர் ஐந்து மாதங்களில் வியட்நாம் திரும்பினார்கள். 12-10-1950 இல் நான்காவது குழந்தையாக ஜுபைதா பிறந்தது. கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் 22-10-1950 -ல் என் கணவரின் முதல் மனைவிக்கு இரண்டாவது குழந்தை வயிற்றிலேயே இறந்து பிறந்தது. 15 தினங்கள் கழித்து என் கணவரின் முதல் மனைவியும் காலமானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) நானும், என் கணவரும் மிகவும் வருந்தினோம். பிள்ளை ஜலாலுத்தீனை நினைத்து கலங்கினோம்.\nதாயைப் பறிகொடுத்த பிள்ளையின் அருகில் தந்தை கூட இல்லையே எனக் கலங்கினோம். ஜலாலுத்தீன், தாத்தா அப்பாஸ் மற்றும் பாட்டி ஆமினாவின் அரவணைப்பில் இருந்து வளர்ந்தது.\n''ஏன் பெண் பிள்ளையாகவே பெற்றுக்கொண்டு வருகிறீர்கள்\n17-08-1951 இல் ஐந்தாவதாக ஃபரீதாவும், 28-10-1952 இல் மும்தாஜும் பிறந்தார்கள். 6 ஆவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததும் எனது 3 ஆவது பெண் குழந்தை ஜமீலா, \"ஏன் எப்போதும் பெண் பிள்ளையாகவே பெற்றுக்கொள்கிறீர்��ள், எனக்கு ஆண் பிள்ளை தான் வேண்டும், எனக்கு ஆண் பிள்ளை தான் வேண்டும்\" என்று குய்யோ முறையோ என்று குதித்ததைப்பார்த்த அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு நர்ஸ் பக்கத்தில் ஆண் குழந்தை பெற்றுள்ள ஒரு பெண்மணியின் குழந்தையைக் காண்பித்து, \"வேண்டுமானால் குழந்தையை எக்சேஞ்சு பண்ணிக்கலாமா\" என்று குய்யோ முறையோ என்று குதித்ததைப்பார்த்த அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு நர்ஸ் பக்கத்தில் ஆண் குழந்தை பெற்றுள்ள ஒரு பெண்மணியின் குழந்தையைக் காண்பித்து, \"வேண்டுமானால் குழந்தையை எக்சேஞ்சு பண்ணிக்கலாமா\" என்று ஜமீலாவிடம் கேட்டபோது \"அதெல்லாம்... முடியாது, பெண்ணாக இருந்தாலும் இது எங்க அம்மா பெற்ற பிள்ளையாச்சே\" என்று ஜமீலாவிடம் கேட்டபோது \"அதெல்லாம்... முடியாது, பெண்ணாக இருந்தாலும் இது எங்க அம்மா பெற்ற பிள்ளையாச்சே\" என்று தங்கையின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தியது ஒரு சுவையான சம்பவமாகும்.\nஎன் பாட்டி அடிக்கடி என்னிடம் என் கணவரைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். ஆறு பெண் குழந்தைகள் பிறந்தும் என் கணவர் என்னிடம் மாறாத அன்போடும், பரிவோடும், காதலோடும் இருப்பதைப் பாராட்டுவார்கள்.\n28-10-1952 -ல் மும்தாஜ் பிறந்த பிறகு என் கணவரின் நண்பர்கள் பலர், \"ஹஸீனாவுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை, எனவே இந்தியாவுக்குச் சென்று வேறு திருமணம் செய்து ஆண் குழந்தை பெற்றுக்கொள்\" எனக்கூறிய ஆலோசனையை என் கணவர் ஏற்றுக்கொள்ள மறுத்து \"எனக்கு (முதல் மனைவி மூலம் பிறந்த) ஜலாலுத்தீன் ஆண் குழந்தையே போதும்\" என பதில் அளித்தார்கள். என் கணவர் என்னிடமும், பிள்ளைகளிடமும் மிகவும் அன்பாக இருப்பார்கள்.\n6 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஏழாவதாகப் பிறந்த முதல் ஆண் குழந்தை :\n7 ஆவது முறையாக கர்ப்பமுற்று பிரசவிக்கும் நாளன்று என் கணவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு என் கணவரின் கடையைத் தாண்டி உள்ள மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள பெண் டாக்டரிடம், \"இதுவரை எனது எல்லா பிள்ளைகளும் மருத்துவமனையிலேயே பிறந்துள்ளார்கள், இம்முறை எனது வீட்டிலேயே குழந்தையை பெற்றுக்கொள்கிறேனே...\" என்று கனிவாக கேட்டபோது அவர்கள் மறுப்பேதும் சொல்லவில்லை.\nசந்தோஷத்துடன் என் கணவரின் கடையைத்தாண்டி நான் வீட்டை அடைந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது. இம்முறை ஆண் குழந்தை பிறந்ததைப் பார்த்ததும் வீட்டிலுள்ள பெண��� பணியாளர்கள் துள்ளிக்குதித்தார்கள். கடையிலுள்ள முதலாளியிடம் (அதாவது என் கணவரிடம்) \"நான் தான் முதலில் செய்தியைச் சொல்வேன்\" என்று இருவருக்குள் ஒரு போட்டியே நடந்தது.\n13-01-1954 அன்று இரவு 7 மணிக்கு, ஏழவதாக பிறந்த அந்த குழந்தை தான் முஹம்மது அலீ (-தற்போது நீடூர் இன்ஃபோவை நடத்திக் கொண்டிருப்பவர்) ஆண் குழந்தை பிறந்த செய்தியை கேட்டதும், வெகு தொலைவில் இருந்த எனது தோழியர் ஆயிஷா, ஜன்னத், ஹவ்வா மூவரும் இரவு 8 மணிக்கு எங்களைப் பார்க்க வந்தனர். மறுநாள் என் கணவரின் நண்பர்கள் அனைவரும் வந்து, குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தனர். பாட்டிக்கும், எனக்கும், என் கணவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. வீட்டில் இருந்த பணிப்பெண்கள் மகிழ்ச்சியில் நடனமே ஆடினார்கள்.\nமுஹம்மது அலீயின் பெயர்சூட்டு விழாவின்போது, ஹைஃபோங் பள்ளிவாசல் வளாகத்தில் ...\nநாற்பதாம் நாளன்று என் கணவர் எங்கள் செல்லக்குழந்தைக்கு மிகச் சிறப்பான முறையில் பெயர்சூட்டு விழா நடத்தினார்கள்.. குழந்தைக்கு முஹம்மது அலீ (புகழுக்குறிய உயர்ந்தவர்) என்று பெயர் சூட்டப்பட்டது. நிகழ்ச்சி ஹைஃபோங் (Haiphong) பள்ளிவாசலில் நிகழ்வுற்றது. எனது தாத்தா, பாட்டி, அம்மா மற்றும் ஹனோய், சைகோனில் இருந்து என் கணவரின் நண்பர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள். 7 ஆடுகள் அறுத்து விருந்தளிக்கப்பட்டது.\nஇந்தியாவிலிருந்து சென்னை புதுக்கல்லூரி மற்றும் திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியின் வளர்ச்சிக்காக கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முக்கியஸ்தர்களும் பெயர்சூட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். (பிற்காலத்தில் இந்த இரு கல்லூரிகளிலும் எனது மகன் முஹம்மது அலீ படிப்பார் என்று அப்பொழுது யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது.)\n1955 ஆம் ஆண்டு ஹனோயில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டது. வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறி தென் வியட்நாமிலுள்ள சைகோனுக்கு வந்தனர். கம்யூனிச ஆட்சியை விரும்பாத வட வியட்நாமியர்களும், தென் வியட்நாமுக்கு வந்தனர். நாங்களும் சைகோன் வந்தோம்.\n[ புகைப்படம்: முதல் வரிசையில் வலப்புறம் பாதி உருவத்தில் தென்படுபவர் ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னால் ப்ரின்சிபால் புகாரி சாகிப். முதல் வரிசையில் வலப்புறம் இரண்டாவதாக இருப்பவர் எனது கணவர் அப்துல் வஹ்ஹாப் சாகிப், நடுவில் கழுத்தில் மாலையுடன் இருப்பவர் நீடூர் அப்துல்லாஹ் சாகிப், இடப்புறம் கடைக்கோடியில் கண்ணாடி அணிந்து இருப்பவர் அப்துல் மஜீத், அன்றைய முஸ்லிம் லீக்கின் முக்கிய பிரமுகராக இருந்து காயிதே மில்லத்துடன் கருத்து வேறுபாடு கொண்டு தனிக் கட்சி ஆரம்பித்தவர். காமராஜருக்கு மிக நெறுக்கமானவர்.]\nதொடர்ச்சிக்கு கீழுள்ள \"Next\" ஐ \"கிளிக்\" செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinacustomparts.com/ta/products/cnc-machining-parts/", "date_download": "2019-12-12T03:51:32Z", "digest": "sha1:LSOMY63XYISKCJL55IWXHIIYRMCJF4CS", "length": 7104, "nlines": 195, "source_domain": "www.chinacustomparts.com", "title": "CNC எந்திரப்படுத்தல் பாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா CNC எந்திரப்படுத்தல் பாகங்கள் தொழிற்சாலை", "raw_content": "\nசிறிய வீட்டு அப்ளையன்ஸ் பகுதியாக\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் பட்டறை\nசிறிய வீட்டு அப்ளையன்ஸ் பகுதியாக\nஅலுமினியம் விருப்ப எந்திரப்படுத்தல் P4 வுடன் கலை\nஅலுமினியம் னித்துவ எந்திரப்படுத்தல் பாகங்கள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் எந்திரப்படுத்தல் குழாய்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் எந்திரப்படுத்தல் பாகங்கள்\nவிருப்ப CNC எந்திரப்படுத்தல் பாகங்கள்\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nமுகவரி: எண் 12 HuangJiaXiang சாலை, LanJiang தெரு, Yuyao பெருநகரம்\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் என்றால் என்ன\nCNC எந்திரப்படுத்தல் பிராஸ் பாகங்கள் என்ன\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2011/09/3.html", "date_download": "2019-12-12T03:29:23Z", "digest": "sha1:3KA34FYISWBLD5BFKTYXJJ7DK54Y46MS", "length": 4025, "nlines": 46, "source_domain": "www.desam.org.uk", "title": "பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி 3 மணி நேரம் சாலை மறியல் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » பரமக்குடி துப்பா��்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி 3 மணி நேரம் சாலை மறியல்\nபரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி 3 மணி நேரம் சாலை மறியல்\nதூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் வழியே செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சூரங்குடி மற்றும் மேல்மாந்தை கிராம மக்கள் தடைக்கற்களை ஏற்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரியும் 3 மணி நேரம் சாலை மறியல் நடந்தது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கோவில்பட்டி டி.எஸ்.பி சாகுல்ஹமீது அந்த மக்களிடம் பேசி, சமாதானம் செய்து மறியலை களைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B7%81%E0%B7%8A%E2%80%8D%E0%B6%BB%E0%B7%93%E0%B6%B8%E0%B6%AD%E0%B7%8A-%E0%B6%BB%E0%B6%AB%E0%B7%83%E0%B7%92%E0%B6%82%E0%B7%84-%E0%B6%B4%E0%B7%8A%E2%80%8D%E0%B6%BB%E0%B7%9A%E0%B6%B8%E0%B6%AF%E0%B7%8F/nggallery/slideshow", "date_download": "2019-12-12T04:04:29Z", "digest": "sha1:RTQRZ2JJNFK7ZNOQDW2K3ZG5AWBDGIJS", "length": 6253, "nlines": 72, "source_domain": "www.pmdnews.lk", "title": "அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nYou Are Here: Home → அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) முற்பகல் கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள ரணசிங்க பிரேமதாசவின் திருவுருவச் சிலையின் முன்னிலையில் இடம்பெற்றது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் திருமதி.ஹேமா பிரேமதாச உள்ளிட்ட குடும்ப உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி அவர்கள் மலரஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, திருமதி.ஹேமா பிரேமதாச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.\nகோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம சங்க சபையின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதி அவர்களினால் மகாநாயக்கருக்கு இதன்போது பிரிகரை வழங்கி வைக்கப்பட்டது.\nபுதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும்\nகல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்…\nகிழக்கு மற்றும் வட மத்திய மாகாண புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….\nபுதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/05/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-12-12T04:34:01Z", "digest": "sha1:37WYUJY5TP7RHPERAAMCER7Q36XOGCZC", "length": 17401, "nlines": 242, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "tthiruvalluvar| thirukural | kannadi | tamil news | tamilnadu politics| tamilnadu | thiruvalluvan| osho | spiritual | employment | nattu nadpu | chennai | sidhhar | shidda | ayurvedha| medical | maruthuvam |tamil maruthuvam | mediatation | yoga| arasiyal | modi | amit sha | rajani | kamal | seeman | admk | dmk | pmk |stalin | nam tamilar | dinakarn | edapadi | jayalaitha | gandhi/ mgr காணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம் - THIRUVALLUVAN", "raw_content": "\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\nஅயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984-ம் ஆண்டு காணாமல் போன கடற்கரை, கடந்த மாதம் திடீரென தோன்றிய அதிசயம் அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nஅயர்லாந்தில் உள்ள தீவு அசில். இங்குள்ள சிறிய கிராமம் டூவாக். இங்கு 300 மீட்டர் நீளத்தில் அழகான கடற்கரை இருந்தது. இங்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்று கொண்டிருந்தனர். ஹோட்டல், ஹெஸ்ட் ஹவுஸ், கஃபே போன்றவகைகளுடன் கடற்கரை அழகாக காட்சியளித்தது.\nகடந்த 1984-ம் ஆண்டு திடீரென வசந்த கால சூறாவளி புயல் அடித்தது. கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கடற்கரையில் உள்ள டன் கணக்கான மணல் காணாமல் போனது. கடற்கரையும் இருந்த இடம்தெரியாமால் போனது. பெரிய பெரிய பாறைகள் மட்டும் இருந்தன. ஆனால், ஆங்காங���கே குளம் போன்று தண்ணீர் தேங்கி கிடந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறையத் தொடங்கியது.\nசுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்ததால் கடற்கரை அருகில் இருந்த ஹோட்ல், கஃபே, ஹெஸ்ட் ஹவுஸ்களும் மூடப்பட்டன.\nஇந்நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்களாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில், கடலில் வழக்கத்திற்கு மாறான அலை எழுந்தது. இந்த அலையானது, டன் கணக்கில் மணல்களை கரைக்கு கொண்டு வந்து குவிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக காணாமல் போன கடற்கரை மீண்டும் உருவாகத் தொடங்கியது.\nஇந்த ஆச்சர்யமான சம்பவத்தை கண்டு அங்குள்ள மக்கள் மிகவும் சந்தோசம் அடைந்துள்ளன. மேலும், இந்த கடற்கரை நீண்ட ஆண்டுகளாக இப்படியே இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.\n[:en]என்ஆர்ஐ மூலம் பணம் மாற்றும் ஏஜென்ட்கள் -ஒரு கோடி ரூபாய்க்கு 9 லட்சம் ரூபாய் [:]\n[:en]‘அரசியல் பற்றி கேரள முதல்–மந்திரியிடம் ஆலோசனை பெற்றேன்’ நடிகர் கமல்ஹாசன் பேட்டி[:]\nமுக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடையும் அபாயம்\nNext story இந்தியாவிடம் வாலாட்டும் பாகிஸ்தானை சுழற்றியடிக்கும் – ஈரான்\nPrevious story ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 11 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 25 ஆர்.கே.[:]\n[:en] இதுதான் என் போதனை[:]\nசுவாரஸ்யமான கட்டுரை 7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்\n[:en] மனதின் இடைவிடா தீர்மானங்கள்[:]\nஇராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் / செய்திகள் / முகப்பு\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசிவன் மட்டும் ஏன் லிங்கமாய் இருக்கிறான்\nஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி\nமனமாற்றம் தேவை (ஜப்பான் மக்களைப்போல்)\n[:en]புற்றுநோயை விரட்டும் மாம்பழம்-இயற்கை மருத்துவம்[:]\n[:en]வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…\n[:en]செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nபெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n[:en]சொந்தமாக ர���ில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nகொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\n[:en]தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்[:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஅணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\nசென்னையை மிரட்டும் குடிநீர் தட்டுப்பாடு.\n எச்.இராஜா பாய்ச்சல் உணர்த்துவது என்ன\nபாஜகவின் தலித்திய ஆதரவும், புதிய கணக்களும் – நா.இராதாகிருஷ்ணன்\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\n[:en]1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் [:]\nசெயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/bollywood/", "date_download": "2019-12-12T03:13:21Z", "digest": "sha1:JB2GBWB5DDS3IOFSPXIWOQXXXW2L2IOM", "length": 11248, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "bollywoodNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\n\"நடிகை வயிற்றில் சுமப்பது எனது குழந்தைதான்\nசாட்டையால் பலமாக தாக்கிக்கொண்ட சல்மான் கான்\nதன்னை தானே சாட்டையால் பலமாக தாக்கிக்கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான், இதை யாரும் செய்து பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.\nஇந்த முறை முகமுடி இல்லாமல்... பாங்காக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ஜோடி\nவருன் தவான் ஜோடியாக Coolie No. 1 என்ற படத்தில் நடித்து வருகிறார் சரா அலி கான்\nபாலிவுட்டை கலக்கி வரும் பிரபல காதல் ஜோடி\nபாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ்\nபாலிவுட்டில் சாதிக் கொடுமைகளைப் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய ஆர்ட்டிகல்-15 படம் தமிழில் ரீமேக்காக அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nசர்ச்சையான தங்கல் நாயகி சாய்ரா வாசிமின் முடிவு\nதங்கல் புகழ் நடிகை சாய்ரா வாசிம் இனி திரைப்படங்களி��் நடிக்கப் போவதில்லை என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nசாய்ரா வாசிம் பேஸ்புக் பக்கம் ஹாக் செய்யப்பட்டதா\nZaira Wasim | Dangal | பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் தான் இதுப்போன்ற தகவல் வெளியானது என செய்திகள் பரவியது.\nயோகா பயிற்சியில் பாலிவுட் நடிகைகள்\nசர்வதேச யோகா தினத்தை ஒட்டி பாலிவுட் நடிகைகளின் யோகா பயிற்சி\nஹாப்பி பர்த்டே திஷா பதானி... ஸ்பெஷல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் பிறந்த நாள் சிறப்பு புகைப்படங்கள்.\nகேன்ஸ் திரைப்பட விழாவில் மின்னிய பாலிவுட் நடிகைகள்\nஉலகப் புகழ்பெற்ற \"கேன்ஸ் திரைப்பட விழா\" பிரான்சில் களைகட்டியுள்ளது. இதில் பங்கேற்க ஹாலிவுட் உள்ளிட்ட உலகின் திரை நட்சத்திரங்கள் சங்கமித்துள்ளதால் கேன்ஸ் நகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.\nசெல்ஃபி எடுக்கவந்த பெண்ணிடம் ‘பல்ப்’ வாங்கிய நடிகை\nஇளம்பெண்ணிடம் பல்ப் வாங்கியதை மறைக்காமல் அந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியிருக்கிறார் நோரா.\nசி.பி.எஸ்.இ தேர்வில் சாதனைப் படைத்த நடிகை\nசி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த அஷ்னூர் 93 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.\nவிஜய் படத்தில் வில்லனாக நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்\nசினிமா 18: ஹிருத்திக் ரோஷனுடன் மோத தயாராகும் நடிகர் விஜய்\nபாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல டிவி நடிகர் கைது\nLok Sabha Elections 2019: வாக்களித்த பிரபலங்களின் செல்ஃபி போட்டோஸ்\nBest Celebrity Voting Selfies From the Polls Today | பாலிவுட் பிரபலங்கள் வாக்களித்த புகைப்படங்கள்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/thalapathy-64/", "date_download": "2019-12-12T02:46:02Z", "digest": "sha1:A7YBBBB3D4MMJ5L4HNERTHWMFZQJUZTT", "length": 8047, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "thalapathy 64News, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\n‘தளபதி 64’ நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\n‘தளபதி 64’ டிஜிட்டல் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்\n‘தளபதி 64’ அப்டேட் கேட்கும் பிகில் பிரபலம்\n’தளபதி 64’ படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு\nதளபதி 64: விஜய்யின் ஸ்டைலான லுக் ரிலீஸ்\n'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு\n‘தளபதி 64’ படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா\n'தளபதி 64' படத்தில் இணைந்த டிவி நடிகை\nவிஜய்யுடன் நேருக்கு நேர் மோதும் சூர்யா\n‘தளபதி 64’ : ஆன்ட்ரியா கேரக்டர் குறித்த ஆச்சரிய அப்டேட்\nகனவு நனவானது... 'தளபதி 64' நடிகை ரம்யா நெகிழ்ச்சி\nதளபதி 64: படப்பிடிப்புக்கு திடீர் சிக்கல்\nஇணையத்தில் லீக்கான ‘தளபதி 64’ வீடியோ\nதளபதி 64 பட பூஜைக்கு புடவையில் மிளிர்ந்த மாளவிகா மோஹனன்\nபூஜையில் விஜய், விஜய் சேதுபதி, அனிருத் என முன்னனிப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களோடு தேவதைப் போல் படத்தின் நாயகி மாளவிகா மோஹனும் கலந்து கொண்டிருந்தார்.\nரசிகர்களுடன் ட்விட்டர் கொண்டாடிய ‘தளபதி’ 64 பட பூஜை\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423146", "date_download": "2019-12-12T03:07:50Z", "digest": "sha1:XKILY54GD3QKLMSRVCAZOORIVX4WCTC3", "length": 16393, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "பாஸ்டேக் அமல்: டிச.,15 வரை ஒத்திவைப்பு| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ...\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\nவைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்\nபாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ...\n'பாஸ்டேக்' அமல்: டிச.,15 வரை ஒத்திவைப்பு\nபுதுடில்லி : சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும், 'பாஸ்டேக்' திட்டம் அமல்படுத்துவதை, டிச., 15ம் தேதி வரை, மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.\nநாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில், மத்திய அரசு சார்பில், 522 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை, தினமும், சராசரியாக, ஒரு கோடியே, 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன.\nஇதனால், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், டிசம்பர், 1ம் தேதி முதல், 'பாஸ்டேக்' எனப்படும், மின்னணு முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும் என, மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாஸ்டேக் அமல், டிச., 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nRelated Tags fastag பாஸ்டேக் அமல் ஒத்திவைப்பு\nஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ(5)\nபஸ் ஊழியர்களுடன் டிச.,1ல் பேச்சு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nஇது என்ன மாதிரியான அமல் கட்டாயம் நாம் வாங்கத்தான் வேண்டுமா கட்டாயம் நாம் வாங்கத்தான் வேண்டுமா அல்லது காசு கொடுத்து போலாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ\nபஸ் ஊழியர்களுடன் டிச.,1ல் பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38271", "date_download": "2019-12-12T02:40:03Z", "digest": "sha1:4C5AJJRXHKG7U3ZBKZDWD3WMZY5HVFE5", "length": 20601, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்", "raw_content": "\n« வேஷம், உறவு கடிதங்கள்\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nபிரகாஷ் சங்கரனின் வேஷம் கதை வாசித்தேன். கதைகள் எப்போதுமே வாழ்க்கையனுபவங்களின் தூண்டுதலில் இருந்துதான் வரும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையிலே அப்படிக்கிடையாது. கதைகள் வேறுகதைகளில் இருந்து உருவாவதும் அதே அளவுக்க��� காணப்படுகிறது. போர்ஹெஸ் அப்படிச் சொல்லியிருக்கிறார். தன்னுடைய எல்லா கதைகளுமே வேறு கதைகளில் இருந்து வந்தவைதான் என்று சொன்னார். சரியாகச்சொன்னால் தனக்கு கதைகள் முக்கியம் இல்லை மெட்ட்ஃபர்கள்தான் முக்கியம் என்று போர்ஹெஸ் சொன்னார். மெட்டஃபர்களை பிற கிளாஸிக் படைப்புகளில் இருந்து எடுத்துக்கொண்டு அதைவைத்துத்தான் தன்னுடையகதைகளை எழுதுவதாகச்சொன்னார். போர்ஹெஸின் கதைகளை வாசித்தால் இதை அணுக்கமாக உணரமுடியும்\nஉண்மையானவாழ்க்கையனுபவங்களில் நமக்கு வாழ்க்கையிலிருந்து ஒரு riddle கிடைக்கிறது. அதைத்தொடர்ந்து நம் சிந்தனைகள் செல்கின்றன. அதைத்தான் கதைகளாக எழுதுகிறோம்.அதற்கு ஒரு அழகும் முக்கியத்துவமும் உண்டு. ஆனால் அவ்வாறு கிடைக்கும் கதைகளிலேயே யதார்த்தம்இருக்கக்கூடிய அளவுக்கு தத்துவமோ கவிதையோ இருக்காது. கவிதையோ தத்துவமோ இருந்தால்கூட மென்மையாக அது சொல்லப்பட்டிருக்கும். அப்படி நல்ல எழுத்தாளர்கள் வாழ்க்கையில் இருந்து எழுதிக்கொண்டவிஷயங்களில் இருந்து வாசிப்பு வழியாக கொஞ்சகொஞ்சமாக மெட்ட்ஃபர்கள் உருவாகி வருகின்றன. அதற்குப்பிறகுதான் அந்த மெட்டபஃர்களை வைத்து தத்துவமும் கவித்துவமும் நுட்பமாகப் பேசப்படுகின்றன. அப்போதுதான் கதையிலே [அல்லது கவிதையிலே] தத்துவமும் கவித்துவமும் அழுத்தமாக வரமுடியும். நாம் போர்ஹெஸில் காண்பது இதைத்தான். அவர் பேசக்கூடிய மெட்டஃபர்கள் எல்லாமே ஐரோப்பிய கிளாசிக் இலக்கியப்படைப்புகளில் பலமுறை பலகோணங்களிலே விவாதிக்கப்பட்டவைதான். அவற்றைக்கொண்டு போர்ஹெஸ் புதியகதைகளைச் சொல்கிறார்.\nதமிழிலே தத்துவார்த்தமான கதைகளை எழுதியவர்களிலே புதுமைப்பித்தனும் மௌனியும்தான் முக்கியமானவர்கள். புதுமைப்பித்தனின் கயிற்றரவு ஒரு நல்ல உதாரணம். அந்த மெட்டஃபர் ஆதி சங்கரர் காலம்முதலே இருக்கக்கூடியது. நம்முடைய தத்துவமரபிலே ஒரு மெட்டபர் கிடைத்துவிட்டால் எல்லாரும் அந்த ஒரே மெட்டஃபரைக்கொண்டுதான் தங்களுடைய தத்த்துவத்தைச் சொல்வார்கள். அப்படி பலவகையிலே பேசப்பட்ட மெடஃபர் கயிற்றரவு. அதை புதுமைப்பித்தன் அழகாகமீண்டும் சொல்கிறார். எந்தெந்த ஞானிகளோ எங்கெங்கோ சொன்னதை புதுமைப்பித்தனின் கதாநாயகர் மலம்கழிக்கும்போது நினைத்துக்கொள்கிறார். இங்கே கயிற்றரவு கடித்துத் தொலைக்கிறது. மௌனி நம்முடைய மரபிலே உள்ள பட்டமரம் என்ற மெட்டபரை பல கதைகளிலே பயன்படுத்தியிருக்கிறார்.\nபிரகாஷ் சங்கரனின் வேஷம் கதையைப்பற்றிச் சொல்வதற்காக இந்தக்கடிதத்தை எழுத ஆரம்பித்து வழிதவறிப் போய்விட்டேன். நீங்கள் சொல்வதுபோல என்னால் கச்சிதமாக இந்தமாதிரி விஷயங்களைச் சொல்ல முடியவில்லை. வேஷம் கதை ஏற்கனவே தமிழிலே உள்ள மெட்டஃபர் ஒன்றை எடுத்துக்கொண்டு வேறு ஒரு விஷயத்தைச் சொல்ல முயல்கிறது. இந்த மெட்டபர் வேதாந்த்தத்தில் மிகவும் பழையது. ராமகிருஷ்ணர் கதையிலேகூட இது வரும். புலிவேஷம்போட்டுக்கொண்ட அண்ணனைப்பார்த்து தங்கை அழுவதையும் அவன் முகமூடியை அகற்றியதும் சிரிப்பதையும் ராமகிருஷ்ணர் சொல்வார். பிரம்மத்தை அறிவதற்கான உதாரணமாக. தமிழிலே ரா.ஸ்ரீ.தேசிகன் புலிவேஷம் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அதன்பிறகு அசோகமித்திரனின் புகழ்பெற்ற கதையான புலிக்கலைஞன் வந்தது. அதன்பிறகு நீங்கள் ஒரு கதை எழுதினீர்கள். லங்காதகனம். அதன்பிறகு சா.கந்தசாமி ஒரு கதை எழுதினார். புலிநகம் போட்டுக்கொண்டு கூத்துமேடையில் ஒருவனைக் கொல்வதைப்பற்றிய கதை. இரணியவதம் என்று நினைவு. நாசர் இயக்கிய அவதாரம் என்ற சினிமாகூட இதே கதைக்கருதான்\nஇந்த மெட்டபர் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டபடியே இருக்கிறது. மனிதனின் metamorphosis கதைக்கு எப்போதுமே உள்ள கருதான். சாமானியன் கலைஞனாக ஆவதைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். இந்தக்கதையில் கலைஞன் சாமானியனாக ஆவதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். அல்லது கலையின் முழுமையை அடையமுடியாத வெறுமையைச் சொல்லியிருக்கிறார். கலையை கேளிக்கையாகவோ வேடிக்கையாகவோ ஆக்கும் கும்பல் கலைஞனைக் கொல்கிறது. அவர்கள் வைத்திருப்பதும் வாள்கள் பொருத்தப்பட்ட பொறிதான்.\nஎனக்கு என்னவோ இந்தக்கதை வேறு ஒருவகையில் ராம் எழுதிய சோபானம் கதையுடன் ஒத்துப்போவதாக தோன்றியது அதிலே பாடிப்பாடிச் சாகக்கூடிய உஸ்தாத் படேகுலாமலிகான் இந்த ஆசானைமாதிரித்தானே. அவரும் அவரது கலை வழியாக தன்னைச்சூழ்ந்திருக்கக்கூடிய mediocracy இருந்து தப்புவதற்குத்தானே முயற்சி செய்கிறார்\n11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]\n10. வேஷம் பிரகாஷ் சங்கரன்\n9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]\n7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்\n6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]\n5. பீத்தோவன��ன் ஆவி வேதா\n4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]\n3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]\n2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்\nஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\nசுனீல் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ -கடிதங்கள்\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\nகதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி\nTags: பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’, புதியவர்களின் ஆக்கங்கள்\nகேள்வி பதில் - 33, 34\nகிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி...\nபுறப்பாடு 3 - மணிவெளிச்சம்\nஉயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவ�� வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.job.kalvisolai.com/2019/05/sbi-recruitment-2019-sbi-641-12062019.html", "date_download": "2019-12-12T04:08:03Z", "digest": "sha1:U4N6ZWZV5SIW7VBTR7JJYCN72SVHIECF", "length": 15623, "nlines": 257, "source_domain": "www.job.kalvisolai.com", "title": "Job | Kalvisolai Job | Kalvisolai Employment | Find Ur Job: SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 641 விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019.", "raw_content": "\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 641 விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019.\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி\nமொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 641\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019.\nஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 641 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கி. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் இந்த வங்கியில் தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ‘ரிலேசன்ஷிப் மேனேஜர்’ பிரிவில் 486 இடங்கள் உள்பட 8 பிரிவுகளில் அதிகாரி பணிக்கு 579 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ‘ரிலேசன்ஷிப்’ அதிகாரி பணிக்கு 23 வயது முதல் 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணியிடங்களில் அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து, குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரிலேசன்ஷிப் அதிகாரி உள்பட பல பிரிவு பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ரிசர்ச் ஹெட் பணியிலும், சென்ட்ரல் ரிசர்ச் டீம் பணியிலும் வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கு சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். கட்டணம் பொது, ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.125 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 12-ந் தேதியாகும். 62 பணிகள் மற்றொரு அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரி தரத்திலான மருத்துவ அதிகாரி மற்றும் அனலிஸ்ட் பணிக்கு 62 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மருத்துவ அதிகாரி பணிக்கும், சி.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்கள் அனலிஸ்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 12-6-2019-ந் தேதியாகும். விருப்பமுள்ளவர்கள் இவை பற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.\nSSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : குரூப்-பி, குரூப்-சி அதிகாரி உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-11-2019.\nSSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : குரூப்-பி, குரூப்-சி அதிகாரி உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி ...\nTNRD RECRUITMENT 2019 | TNRD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் .\nTIIC RECRUITMENT 2019 | TIIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.12.2019.\nTIIC RECRUITMENT 2019 | TIIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 . ...\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ண...\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1163 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-11-2019.\nIBPS RECRUITMENT 2019 | IBPS அறிவி��்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1163 . விண்...\nTNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : வன காவலர், வனகாவல் (டிரைவர்) . மொத்த காலிப்பணியிட எண்ண...\nTN GOVT ITI RECRUITMENT 2019 | ITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பணிமனை உதவியாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11.2019.\nTN GOVT ITI RECRUITMENT 2019 | ITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பணிமனை உதவியாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11....\nDAE RECRUITMENT 2019 | DAE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PHARMACIST / SANITARY INSPECTOR . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 . நேர்முகத் தேர்வு நடைபெற உள்ள நாள் : 19.11.2019 & 21.11.2019 .\nDAE RECRUITMENT 2019 | DAE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PHARMACIST / SANITARY INSPECTOR . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை ...\nMRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கிராம சுகாதார செவிலியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,234 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019.\nMRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கிராம சுகாதார செவிலியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,23...\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2019 | SOUTHERN RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 21 . விண்ணப்ப...\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/10/14/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-2/", "date_download": "2019-12-12T03:19:03Z", "digest": "sha1:G4KCMBKWU2JKIRU4GLCM7MZ3KNZIRYRJ", "length": 10702, "nlines": 152, "source_domain": "www.muthalvannews.com", "title": "யாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம் | Muthalvan News", "raw_content": "\nHome உள்ளூர் செய்திகள் யாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nயாழ். பல்கலை. பிரதித் துணைவேந்தராக பேரா. சிறீசற்குணராசாவை நியமிக்கத் தீர்மானம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டம் கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.\nஇந்தக் கூட்டத்திலேயே பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.\nகடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பேராசிரியர்களான எஸ். சிறிசற்குணராஜா, கே. மிகுந்தன் ஆகியோரின் பெயர்களை யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் பதவிக்காக முன்மொழிந்து, அவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட இருவரில் ஒருவரான பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்திருக்கின்றனர்.\nஇந்தத் தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி, வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான இரண்டாவது கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைத்தது.\nPrevious articleதமிழ் பாரம்பரிய கலைகள் நூல் வெளியீடு\nNext articleகஞ்சா கடத்தலை முறியடிக்கச் சென்ற பொலிஸார் கார் மீது சூடு; அதில் பயணித்த மதுவரி அலுவலர் காயம் – கிளிநொச்சியில் சம்பவம்\nசிறுப்பிட்டி விபத்தில் குடும்பத்தலைவர் சாவு\nஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் அச்சுவேலியில் கைது\nகோண்டாவிலில் வயோதிபப் பெண் சித்திரவதையின் பின் கொலை – சந்தேகநபர்கள் இருவரின் குருதி மாதிரிகள் சேகரிப்பு\nதமிழகத்திலிருந்து திரும்பியோரை விடுவித்தது நீதிமன்று\nபிள்ளையான் உள்ளிட்ட எதிரிகளுக்குச் சார்பாக நீதிமன்ற, சிறைச்சாலை ஊழியர்கள் சிலர் செயற்பட்டுள்ளனர் – மட்டு....\nயாழ். மாவட்ட தபால் ஊழியர்கள் அணி கிரிகெட்டில் தேசிய சம்பியன்\nஊடகவியலாளர் நிமலராஜனின் 19ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிப்புது\nறொகின்யா இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை – சர்வதேச நீதிமன்றில் ஒன் சான் சுகி\nசுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டாரா- மறுக்கிறது சுவிஸ் அரசு\nஇலங்க�� இந்துக்களையும் பூடான் கிறிஸ்தவர்களையும் ஏன் சேர்க்கவில்லை- காங்கிரஸ் எம்.பி. கேள்வி\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nஏஎல் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் – திங்களன்றுதான் சாத்தியமாகுமாம்\nரயில் சண்டியர் பிணையில் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/category/news/india-news/", "date_download": "2019-12-12T04:06:24Z", "digest": "sha1:KNYOWD7PHLMYF4UC5ZKTWKDP5WKL5XBU", "length": 20200, "nlines": 90, "source_domain": "www.tamilaruvi.news", "title": "India News, Breaking India News | Latest News India | Tamilaruvi.news | தமிழருவி செய்தி", "raw_content": "\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்\nதமிழர் பகுதியில் ஆபத்தான நிலையில் மக்கள்\nகரு ஜயசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்து\nHome / செய்திகள் / இந்தியா செய்திகள்\nசந்திரயான் 2 தரையிறக்கம் குறித்து மோடி ட்வீட் \n6th September 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சந்திரயான் 2 தரையிறக்கம் குறித்து மோடி ட்வீட் \nசந்திரயான் 2 தரையிறக்கம் குறித்து மோடி ட்வீட் பிரதமர் நரேந்திர மோடி சந்திரயன் -2 தரையிறக்கம் குறித்து ட்வீட் செய்துள்ளார். “130 கோடி இந்தியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த தருணம் இங்கே பிரதமர் நரேந்திர மோடி சந்திரயன் -2 தரையிறக்கம் குறித்து ட்வீட் செய்துள்ளார். “130 கோடி இந்தியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த தருணம் இங்கே” பிரதமர் மோடி தனது ட்வீட்டில், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகங்களிலிருந்து “இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் வரலாற்றில் அசாதாரண தருணத்தை” காணப்போவதாகவும் கூறினார். சில புகைப்படங்களை மீண்டும் ட்வீட் செய்வதாகக் கூறி, சந்திரயன் -2 ஐப் பார்க்கும் புகைப்படங்களைப் …\nஎன்னை பிடித்து படுக்கையில் தள்ளினான்… தனி ஆளாக போராடிய 11 வயது சிறுவன்…\n22nd August 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on என்னை பிடித்து படுக்கையில் தள்ளினான்… தனி ஆளாக போராடிய 11 வயது சிறுவன்… 60\nஇந்தியாவில் தாயின் நகையை திருடிய திருடினை துணிச்சலுட���் பிடிக்க உதவிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் பிரபாகர். இவர் மனைவி திவ்யா. மகன் தனிஷ் மகதிக் ( 11). நேற்று முன்தினம் பிரபாகர் அலுவலகத்துக்குச் சென்றுவிட்ட நிலையில் திவ்யா வெளியே சென்றிருந்தார். தனிஷ் மதிய உணவுக்காக, வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், தான் மின் ஊழியர் …\nஓரினச் சேர்க்கையால் இரு சகோதரிகள் திருமணம் \n5th July 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஓரினச் சேர்க்கையால் இரு சகோதரிகள் திருமணம் \nகடந்த வருடம் நம்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஓரின சேர்க்கையை அங்கீகரித்து தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் சகோதர உறவுமுறை கொண்ட இரு பெண்கள் ஒரின ஈர்ப்பால் திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், அவர்கள் வீட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையும் மீறு இரு பெண்ளும் திருமணம் செய்துகொண்டனர். தங்கள் புகைப்படத்தையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவுசெய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ரொஹான்யா பகுதியில் வசித்து வரும் இரு …\nஇந்தியாவை பிரிக்க முயலும் பாகிஸ்தான்\n28th February 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவை பிரிக்க முயலும் பாகிஸ்தான்\nபாகிஸ்தான் பொய்யான செய்திகளை பரப்பி, இந்தியாவின் ஒற்றுமையை கெடுக்க பார்க்கிறது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் காஷ்மீர் மாநில பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். தேர்தல் குறித்து ஆலோசனை …\nஅபிநந்தன் விடுதலை குறித்து இம்ரான்கான் முக்கிய அறிவிப்பு\n28th February 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அபிநந்தன் விடுதலை குறித்து இம்ரான்கான் முக்கிய அறிவிப்பு\nபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள அபிநந்தனை எப்போது வெளியே விடுவோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விளக்கம் அளித்துள்ளார். புல்வ���மா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனையடுத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளியாகியுள்ள அந்த காணொளியில் அவர் தேநீர் அருந்தி கொண்டு பாகிஸ்தான் இராணுவ …\n28th February 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அபிநந்தன் எப்படி உள்ளார்\nஇந்திய விமான படை கமாண்டர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள தமிழக விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை விரைவில் மீட்குமாறு அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அவரை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. பின்னர் அவரை ராஜாங்க ரீதியில் மீட்பதற்கான பணிகளில் …\nராணுவ வீரர்கள் தாக்குதலுக்கு அதிரடி பதிலடி கொடுத்த இந்தியா\n18th February 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ராணுவ வீரர்கள் தாக்குதலுக்கு அதிரடி பதிலடி கொடுத்த இந்தியா\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அ்கமது தார் என்பவன், தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தான் நாட்டிலும் அரங்கேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘தி …\nரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு\n12th February 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு அப்படி என்ன பேசினார்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒருவருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் தற்போது வரை அரசியல் கட்சி துவங்கும் பணிகளை மட்டுமே செய்து வருகிறார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார் சேலம் பகுதி ரஜினி ரசிகர் பழனி. அந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் தற்போது பழனியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர். ரத்தம் சொட்ட சொட்ட அவர் பேசும் வீடியோ வெளியாகி …\nசோனியா காந்தி சென்னை வரும் தேதி அறிவிப்பு\n29th November 2018 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சோனியா காந்தி சென்னை வரும் தேதி அறிவிப்பு 0\nமுன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்த சிலை திறப்பு விழாவிற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருவார் என்று கூறப்பட்டது. இருப்பினும் சிலை திறப்பு தேதி முடிவு செய்யமால் இருந்தது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வரவுள்ளார் என்ற உறுதி செய்யப்பட்ட செய்தி சற்றுமுன் திமுக …\nஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு\n15th September 2018 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு 0\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தேவையான ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது என்றும் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/131681-hyderabad-as-the-city-vouches-for-beggar-free-state", "date_download": "2019-12-12T03:11:41Z", "digest": "sha1:SLBAMONJMPAZYSDIYGCBCJ6TZ5ZA7GZW", "length": 6741, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி - ஹைதராபாத் காவல் துறையின் முயற்சி | Hyderabad as the city vouches for beggar free state", "raw_content": "\nஅனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி - ஹைதராபாத் காவல் துறையின் முயற்சி\nஅனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி - ஹைதராபாத் காவல் துறையின் முயற்சி\nஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்கும் முயற்சி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. வீதிகளில் திரிந்த 9,000 பிச்சைக்காரர்களைப் பிடித்த போலீஸ���ர், முதற்கட்டமாக 300 பேரை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nதெலங்கானா தனி மாநிலமாக உருமாறிய பிறகு, மாநிலத்தின் வளர்ச்சிக்கான பல நடவடிக்கைகளை சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசாங்கம் எடுத்து வருகிறது. இதன் முயற்சியாக, தலைநகர் ஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடை வீதிகள், வழிபாட்டு இடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 9,000 பிச்சைக்காரர்களைப் போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களில், முதற்கட்டமாக 300 பேர் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு உணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன.\nஇது குறித்து சிறைத்துறை அதிகாரி நரசிம்ஹா கூறுகையில், `தற்போது, பிச்சைக்காரர்களுக்காக இரண்டு மறுவாழ்வு மையங்களைத் தொடங்கியுள்ளோம். ஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதே எங்களது குறிக்கோள். இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பிடிக்கப்பட்ட பிச்சைக்காரர்கள், தங்களுடைய வீடுகளுக்குச் செல்ல விரும்பினால், அவர்களின் உறவினர்களை அழைத்து அறிவுரை வழங்கி புதிய வாழ்க்கையைத் தொடங்க வழி செய்கிறோம்' என்றார் மகிழ்ச்சியுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/140117-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE/?tab=comments", "date_download": "2019-12-12T03:51:28Z", "digest": "sha1:QGBVTZT6ZNXSUVJAX443DZKL3SUCSXUG", "length": 37980, "nlines": 550, "source_domain": "yarl.com", "title": "இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா? - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\nBy ராசவன்னியன், May 15, 2014 in உலக நடப்பு\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇந்திய என்ற நாடு பெரிதாக இருக்கலாம். சிறிலங்கா என்ற நாடு சிறிதாக இருக்கலாம். ஆனால் இரு நாடுகளிலுமுள்ள அரசியல்வாதிகளின் உள்ளங்கள் உளுத்துப்போயுள்ளதை உலகமே கண்டுள்ளது. எந்த முடிவுகள் வந்தாலும் அங்கு மனிதத்துக்கு ��டமில்லை என்பது தெளிவாகத் தெரியும்போது முடிவுகள் எப்படி வந்தாலும் வரட்டும்.\nதேர்தல் முடிவுகளை, ஆவலுடன் பார்க்க.... நாளை அதிகாலை எழும்ப யோசித்துள்ளேன்.\nநாளைய தேர்தல் முடிவுகளின்படி.... இந்தியப் பிரதமராக வர‌ இருக்கும் நரேந்திர‌ மோடிக்கு.... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nஇந்திய பாராளுமன்ற மொத்த தொகுதிகள் : 543\nஅரசாங்கம் அமைக்க தேவையான அறுதிப்பெரும்பான்மை இடங்கள் : 273\nமாநிலங்கள் வாரியாக மக்களவை தொகுதிகள்:\nஜம்மு & காஷ்மீர் - 6\nமத்திய பிரதேசம் - 29\nமேற்கு வங்காளம் - 42\nஅந்தமான் தீவு - 1\nதாதர் நாகர் காவேலி - 1\nடாமன் டையூ - 1\nலட்சத் தீவு - 1\nநன்றாக இருக்கின்றது தொடருங்கள் .\nதேர்தல் முடிவுகள் மட்டுமல்ல முடிந்தால் எமக்கு தெரியாதா விடையங்களையும் பகிருங்கள் .\nநன்றாக இருக்கின்றது தொடருங்கள் .\nதேர்தல் முடிவுகள் மட்டுமல்ல முடிந்தால் எமக்கு தெரியாதா விடையங்களையும் பகிருங்கள் .\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nஇந்தியாவின் அலுவல்மொழிகள் (Official Languages of the Indian Union) அலுவல் பணிகளுக்கு முதன்மையாக இந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம்.\nஇந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை.\nபெட்டிய எப்ப சார் திறப்பீங்க........\nபெட்டியை தூக்கி கொண்டு ஓடுவோர் சங்கம்.......\nதிருப்பியும் காங்கிரசே வென்றது (ஒரு 250 தொகுதிகளில்) என்று அறிவித்தால் என்ன நடக்கும்\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nநானும் அப்படியே நினைத்து ஏமாந்து விட்டேன்... ..இன்னும் என்னென்ன வெளிவரப்போகுதோ ஈஸ்வரா\nயான் பெற்ற இன்பம் பெறுக இந்த யாழ் களம்...\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nஆலை இல்லாத ஊரில இலுப்பபூ சர்க்கரை என்பார்கள் .\nயாழில அப்பிடித்தான் என்ரை நிலை என்றதற்காக எல்லாம் தெரியும் என்று நினைக்கின்றது டூ மச் .\nஉண்மையில் இந்த தடவை இந்த தேர்தலை தி மு க எதிர் கொண்டது...ஸ்டான்லின் அவர்களுடைய திட்டமிடல் பிரச்சாரம்.....மற்றும் வேட்பாளர் தெரிவு ஆகியவற்றுடன் தான்...ஆகவே ஸ்டான்லின் தலைமையில் தி மு க எப்பிடி இருக்கும் அதற்க்கு என்ன மாதிரியான எதிர்காலம் இருக்கும் என்பதை தான் இந்த தேர்தல் முடிவுகள் சொல்ல இருக்கு....என்றாலும் குறிப்பா ஆளும்\nகட்சி தான் அதிகம் வெற்றி பெரும் என்பது தான் கடந்த கால தேர்தல் வரலாறு சொல்லி இருக்கின்றது......\nகாலை 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணிக்கை முதலில் தொடங்கும்...\nதிமுக வேட்பாளரின் மனைவி மாரடைப்பால் மரணம்....\nமக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் திமுக வேட்பாளர் எஸ்.முகமதுஜலீல். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், இன்று காலையில் முகமது ஜலீல் மனைவி கன்சுமித்தா, மதுரை அண்ணாநகரில் உள்ள வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nபிஜேபி 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன.....\nதமிழ‌கத்தில் முதலாவது தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. விற்கு வாழ்த்துக்கள்.\nவை.கோ.வின் வெற்றியையும் எதிர் பார்க்கின்றேன்.\nஇதுவரை வந்துள்ள முன்னணி நிலவரம் தபாலம் மூல வாக்ககளை மட்டும் அடிப்பைடயாகக் கொண்டது\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nநந்திக் கடல் பேசுகின்றது - Toronto விலும் நூல் வெளியீடு - 15 டிசம்பர் (ஞாயிறு) அன்று\nரகுவரன் 💞 teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பார்வையில் இருந்து. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா என்ன என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவியிடம் கோபம் கொள்கிறான். சிறிது பிசகினாலும் தவறான அர்த்தம் வந்துவிடக் கூடிய வசனங்கள். ரகுவரன் அதை மிக எளிதாக கையாண்டு இயக்குநர் நினைத்த உணர்வை பர்வையாளனுக்கு கொண்டு சென்றிருப்பார். அதில் முக்கிய காட்சி ஒரு பாடலை பாடிவிட்டு “நான் பாடுறது நல்லா இல்லைன்னாலும் நீ நல்லா இருக்குன்னு சொல்லனும்” என்று ஏக்கத்துடன் பேசும் காட்சி. இந்தக் காட்சிக்கு கை இல்லாதவர்களைத் தவிர எல்லோரும் திரையரங்கில் கைதட்டுவார்கள். அப்போது (90 களின் மத்தியில்) சில உதவி இயக்குநர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் மனதில் உள்ள கதையை சொல்வார்கள். ஏறக்குறைய எல்லோர் கதையிலும் ரகுவரனுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். நான் கூட கேட்பதுண்டு ரகுவரன் வேண்டும் என்பதற்க்காகவே இதை நுழைத்தீர்களா என்று. அவர்களின் பதில் “ சில கதாபாத்திரங்களை நினைக்கும் போதே முதல் தேர்வாக ரகுவரனின் முகமே எங்களுக்கு தோன்றுகிறது” என்று. அந்த அளவுக்கு தன் நடிப்பால் பலர் உள்ளங்களில் படிந்தவர் அவர். எம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. அடையார் திரைபடக் கல்லூரியில் நடிப்புக்கான பட்டயப் படிப்பை முடித்த ரகுவரன் சில காலம் நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன் 23 வயதில் ஏழாவது மனிதன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹரிஹரன் இயக்கத்தில் வைத்தியனாதன் இசையில் வெளியான இந்தப் படம் வணிக ரீதியிலான வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. காரணம் அவர்கள் உபயோகப் படுத்தியது பாரதியாரின் பாடல்கள். பின்னர் 83ஆம் ஆண்டு ஒரு ஓடை நதியாகிறது படத்தில் நடித்தார். அவருக்கு திருப்புமுனையான ஆண்டு, 1986 ஆம் ஆண்டு. குடிப்பழக்கத்தின் கொடுமைகளை விவரித்து சிவசங்கரி எழுதிய நாவல் தூர்தர்ஷனில் “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரில் ஒளிபரப்பானது. இயக்கம் எஸ் பி முத்துராமன், தயாரிப்பு ஏவிஎம். இதில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தியாகு என்னும் மையப் பாத்திரத்தில் அனாசயமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ரகுவரன். இதே ஆண்டு ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வேடமும் இரண்டு துருவங்கள். சம்சாரம் அது மின்சாரத்தில் சிதம்பரம் என்னும் நடுத்தர வர்க்க சுயநலவாதி. மிஸ்டர் பாரத்தில் இட ஆக்ரமிப்பு செய்திருக்கும் பேட்டை தாதா. இரண்டிலும் தன் நடிப்பால் அசத்தினார். 1987 ஆம் ஆண்டு பாசிலின் இயக்கத்தில் வந்த பூ விழி வாசலிலேவில் கால் ஊனமுற்ற கொலைகாரன் வேடம். மக்கள் என் பக்கத்தில் டான் சத்யராஜின் வலதுகை. இந்த இரண்டு படங்களின் வெற்றி அவருக்கு தமிழ்சினிமாவில் நிலையான இடத்தைத் தந்தது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து வி சி குகநாதன் இயக்கத்தில் மைக்கேல்ராஜ், கைநாட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். முதலுக்கு மோசமில்லாத படங்கள். இந்தக் காலகட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான வில்லனாகவும் ரகுவரன் மாறியிருந்தார். ஊர்காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா என் ரஜினியுடன் தொடர்ந்து மல்லுக்கட்டினார். பாசிலின் இயக்கத்தில் அடுத்து வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும், கே சுபாஷ் இயக்கிய கலியுகம் படத்திலும் நல்ல வேடம் கிடைத்தது. 1990ல் வெளியான புரியாத புதிர், அஞ்சலி இரண்டும் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. புரியாத புதிரில் சைக்கோ கணவனாகவும், அஞ்சலியில் குறைபாடுள்ள குழந்தையால் மனைவி மனம் நோகக்கூடாது என எண்ணும் பாசமுள்ள கணவனாகவும் பரிமாணம் காட்டியிருப்பார். 1994ல் வெளியான காதலனில் குண்டு வைக்கும் நவீன அடியாள் வேடத்திலும், 95ல் பாட்ஷாவில் மும்பை டான் மார்க் ஆண்டனியாகவும் மிரட்டியிருப்பார். தொடர்ந்து அவர் தமிழிலும் தெலுங்கிலும் பல வேடங்களை ஏற்றார். சென்ற ஆண்டு அவர் இறந்தபின் வெளியான படம் யாரடி நீ மோகினி. அடுத்து வெளிவரவிருக்கும் கந்தசாமியிலும் அவர் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இருக்கும் காட்சி வரவிருக்கும் இந்திரவிழா திரைப்படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒன்று. அவரது சட்டையை கழட்டிப் பார்த்தால் யாரும் அவரை வில்லன் என்று சொல்லமாட்டார்கள். வீரப்பா போலவோ, சரத்குமார்,சத்யராஜ் போலவோ வாட்ட சாட்டமான உடம்பு இல்லை. ஆனால் ஒரு பார்வையிலேயே ரசிகனுக்கு கிலியை ஏற்றிவிடுவார். அதுதான் ரகுவரனின் சிறப்பு. ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் தேவையில்லை, அடித்தொண்டையில் இருந்து வரும் குரல் போதும் ரகுவரனுக்கு. அதிலே���ே எஃபெக்டை கொண்டுவந்து விடுவார். குணசித்திர வேடங்களில் நடிக்கும் போதும் அழுது புரண்டதில்லை. சலனமற்றுப் பார்க்கும் ஒரு ஏகாந்த பார்வை, உமிழ்நீர் விழுங்குவதுபோல ஒரு அசைவு இது போன்ற சிற்சில பாவனைகளிலேயே தேவையான உணர்வைக் கொண்டுவந்துவிடுவார். ஹோம் வோர்க் என்பதை தாரக மந்திரமாக கடைப் பிடித்தவர் ரகுவரன். கதையை உள்வாங்கி, அவரது கேரக்டர் எவ்வாறு அதில் புரஜெக்ட் ஆகிறது என்பதை ஸ்டடி செய்து அதற்கேற்ற மேனரிஷங்கள், உச்சரிப்பு, உடை என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார். படப்பிடிப்பு தளத்திற்க்கு வருமுன் வீட்டிலேயே ரிகர்சல் பார்த்து விட்டு வருவார். அதனால்தான் அவரால் எல்லாவித கேரக்டர்களையும் தனித்துவமுடன் செய்யமுடிந்தது. லவ்டுடே படத்தில் விஜய்யின் பாசக்கார தந்தையாக நடித்தவர், அதற்கடுத்த ஆண்டுகளில் வந்த நிலாவே வா படத்தில் விஜய்யின் காதலியை திருமணம் செய்ய வருபவராக நடித்தார். அந்தளவுக்கு அவர்மேல் இயக்குநர்களுக்கு நம்பிக்கை. தெலுங்கிலும் வெற்றிகரமான நடிகராக விளங்கினார். அவரது கேரியரில் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும். அத்ற்க்கு அவரே காரணம். திரைப்பட நடிகை ரோகினியை திருமனம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் உண்டு. ஒரு மனிதனின் கதையில் போதைக்கு அடிமையானவனாக நடித்த அவர், வாழ்வையும் நடிப்பையும் பிரித்துப் பார்க்கவில்லை. அந்த பழக்கத்தாலேயே அவர் நம்மை விட்டு பிரிந்தார். உடல் ரீதியாக எங்களை விட்டு நீங்கள் நீங்கியிருக்கலாம். எங்கள் மனதை விட்டு எந்நாளும் நீங்கள் அகலப் போவதில்லை.\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஇது உங்களுடைய தனிப்பட்ட கருத்து இல்லையா இந்திய அரசோ, அதன் ஆலோசகர்களோ இப்படி சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே, இந்தியா எந்த காலத்திலும் இலங்கைத்தீவில் வேறு ஒரு நாடு உருவாக இடமளிக்காது.\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nமனிதவலுவால் உற்பத்தியாகும் மின்சாரம் இயற்கையை பாதிக்காது. சைக்கிள் ஓடும்போது டைனமோ மூலம் மின் உற்பத்தி செய்து வெளிச்சம் பாய்ச்சிய நினைவை மீட்டு பாருங்கள்.\nநந்திக் கடல் பேசுகின்றது - Toronto விலும் நூல் வெளியீடு - 15 டிசம்பர் (ஞாயிறு) அன்று\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2019-12-12T04:10:12Z", "digest": "sha1:PN7OQAEUD42SQFTQC6Z6VBZHTABQLT4U", "length": 60053, "nlines": 578, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: ஒரு ஆசிரியரின் புலம்பல்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nமுகு: இது ஒரு நீளமான சீரியஸ் பதிவு. ஆகவே முதலில் சுமாரான ஒரு ஜோக் சொல்கிறேன்.\nஒருவர்: என்னங்க அவர் கவச உடை எல்லாம் மாட்டிக்கிட்டு போறார்\nஇன்னொருவர்: நீங்க வேற அவர் ஸ்கூல் வாத்தியாருங்க... இப்போ\n... சிரிப்பு வரலான்னா விடுங்க, கட்டுரைக்குள் செல்வோம்.\nஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய முதல் ஹீரோ தந்தைதான். தந்தைக்கு அப்புறம் அவர்கள் ஆதர்ச ஹீரோவாக நினைப்பவர்கள், ஆரம்பபள்ளி ஆசிரியர்கள்தான். முதன் முதலில் வெளிஉலகத்தை சுற்றிக்காட்டும் ஒரு வழிகாட்டியாகவே ஆசிரியர்கள் விளங்குகிறார்கள். பிறகு நாட்கள் செல்ல செல்ல, ஆசிரியர்களுடனான உறவு கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் விடத் தொடங்குகிறது. என்னதான் வாழ்வில் பெரிய நிலைக்கு போனாலும், தன் ஆசிரியர்களை மட்டும் யாரும் மறப்பதில்லை. தன் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் எல்லா ஆசிரியர்களும் தன்னை கவராவிட்டாலும், கவர்ந்த குறிப்பிட்ட ஒரு சில ஆசிரியர்களுக்கு இன்றும் தன் மனதில் கோவில் கட்டி வைத்திருப்பார்கள். நான் உள்பட. இவை அனைத்தும் போன தலைமுறை மாணவர்களின் நிலை. இப்போது இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. என் மாணவ பருவத்தில் இது அழியும் நிலைக்கு வந்து, இப்போது முற்றிலும் அழிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்\nஇன்றைய சூழலில் பெரும்பாலான ஆசிரியர்கள், இந்த வேலையை விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலானவர்கள், வேறு ஒரு நல்ல வேலை கிடைக்கும்வரை, அல்லது நல்ல வேலை கிடைக்காததாலேயே இந்த பணிக்கு வருகிறார்கள். பெண்களோ திருமணம் நடக்கும்வரையிலான குறைந்த கால இடைவெளியை நிரப்பவே இந்த பணிக்கு வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களால் தங்களின் பணியை சிறப்பாக இல்லை, சுமாராக கூட செய்ய இயலாது. மாணவரை பொறுத்தவரை, \"ஆசிரியர் என்பவர், எல்லாம் தெரிந்த ஒருவர்.\" என்று நம்புகிறார். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வரைதான் அவருக்கு மரியாதை இருக்கும். அதை காப்பாற்ற வேண்டியது சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கடமை. முதலில் கொஞ்சம் தயக்கம் மற்றும் நடுக்கம் இருந்தாலும் அதை கொஞ்சம் கொஞ்சமாக களைவதிலேயே திறமை அடங்கி இருக்கிறது. பிற வேலைகளைக்காட்டிலும் இதில் சவால் கொஞ்சம் அதிகம். ஏனென்றால் இங்கே கையாளப்படுவது உயிரற்ற பொருட்கள் அல்ல. மனிதர்கள். அதிலும் எதிர்கால கனவோடு அமர்ந்திருக்கும் குழந்தைகள். இவ்வகை வேலைக்கு மிக அதிக பக்குவம் தேவை. இந்த பக்குவம் இல்லாதவர்கள் ஆசிரியர் பணிக்கே லாயக்கில்லாதவர்கள் என்பது என் கருத்து.\nஅடுத்ததாக ஆசிரியர்களின் வக்கிர குணங்களின் வெளிப்பாடு. பாலியல் தொந்தரவு என்பது எல்லா துறைகளிலும் இருந்தாலும், இங்கே செய்யப்படுவது மிக கண்டனத்துக்குரியது. ஏனென்றால் இது சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். பாலியல் தொந்தரவு மட்டுமல்ல, மனரீதியான தொல்லைகள், உணர்வு ரீதியான அச்சங்கள் ஆகியவையும் மிக கண்டனத்துக்குரியதே...\nஎதற்கெடுத்தாலும் சமுதாயத்தின் மீது குற்றம் சொல்வது வாடிக்கையாகி விட்டது. ஆனால் அந்த சமுதாயம் நாம்தான் என்பது யாருக்கும் புரிவதில்லை. பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை, கல்லூரிகளை தங்களின் குழந்தைக்கு நல்ல வேலை வாங்கி கொடுக்கும் ஏஜெண்டுகளாகவே பார்க்கிறார்கள். அதே எண்ணத்தை குழந்தைகள் மனதிலும் பதிய வைக்கிறார்கள். \"எனக்கு பணம் இருக்கிறது. என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.\" என்ற எண்ணம், பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு தாவுகிறது. விளைவு, \"ஆசிரியருக்கே தான்தான் சம்பளம் கொடுக்கிறோம்.\" என்று உணர்வு மாணவர்களுக்கு வருகிறது. இது ஒரு வித ஈகோவை கொடுக்க, கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடுகிறது.\nமறுபக்கம், \"முதல் இடம் மட்டுமே வாழ்வில் உயர்ந்த இடம்\", என்று குழந்தைகள் மூளைச்சளவை செய்யப்படுகின்றார்கள். விளைவாக, தன் பிள்ளை தோல்வியையே சந்தித்து விடக்கூடாது என்பதில் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கிறார்கள். இது குழந்தைகளை மன அளவில் பாதிக்கிறது. ஒரு சிறு அவமானமோ, பின்னடைவோ அவர்களுக்கு மிகப்பெரிய தோல்வியாக தெரிகிறது. இதை தாங்கி கொள்ள முடியாத அவர்கள், இதில் இருந்து வெளியே வர தெரியாத அவர்கள், எடுப்பது விபரீத முடிவுகள். அந்த விபரீத முடிவு முன்பு தற்கொலையாக இருந்தது. இப்போது கொலையாக அடுத்த பரிமாணத்துக்கு தாவி உள்ளது. வாழ்க்கை எனபது ஒரு ஒட்��ப்பந்தயம் என்ற எண்ணத்தில் இருந்து எப்போது நாம் வெளிவருகிறோமோ அப்போதுதான், இதற்கு மாற்றம் பிறக்கும்.\nஊடகங்கள். இந்த சமுதாயத்தை சீரழிப்பதில் முக்கிய பங்கு இவர்களுக்கே இருக்கிறது. ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் ரத்தத்தை காட்டவே தயங்கினார்கள். ஆனால் இப்போதோ சர்வசாதாரணமாக எல்லா வன்முறைகளும் அரங்கேறுகின்றன. அதே போல மோசமான பாலியல் காட்சிகள், தொலைக்காட்சி தொடர்களில் தெளிவாக அரங்கேறுகின்றன. தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்களில் இருந்து, பங்கேற்பாளர்கள் வரை, மிக கவர்ச்சியான உடைகளை அணிந்தே வருகிறார்கள். குறிப்பிட்ட சேனலில், சமையல் நிகழ்ச்சியில் கூட மிக லோகட் ஆடை அணிந்தது, டி‌ஆர்‌பியை ஏற்றுகிறார்கள். \"இளைஞன் இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி இல்லாதவர்கள் இளைஞர்கள் அல்ல.\", என்பது மாதிரியான, புது இலக்கணங்களை கற்று கொடுக்கிறார்கள்.\nஒரு சில நாதாரிகள் செய்யும் கேவலமான சில செய்கைகள், ஒட்டுமொத்த ஆசிரிய இனத்தையே தவறாக பார்க்க வைக்கிறது. இந்த சமூகத்தில், ஆசிரியர்கள் செய்யும் தவறுகள் மட்டுமே மிகபெரிதாகக்கப்படுகிறது. ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் உண்டு. எத்தனை பேர், ஆசிரியர்கள் படும் அவஸ்தைகளை உணருகிறார்கள் ஒரே ஒரு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தார், என்று தினசரியில் படித்து விட்டு, \"இந்த வாத்தியானுங்க எல்லோரையும் செருப்பால அடிக்கணும். சும்மா உக்காந்துட்டு சம்பளம் வாங்குறானுங்க\" என்று திட்டுபவர்களுக்கு, மறுபக்கம் எத்தனை ஆசிரியர்கள், மாணவர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்று தெரியுமா ஒரே ஒரு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தார், என்று தினசரியில் படித்து விட்டு, \"இந்த வாத்தியானுங்க எல்லோரையும் செருப்பால அடிக்கணும். சும்மா உக்காந்துட்டு சம்பளம் வாங்குறானுங்க\" என்று திட்டுபவர்களுக்கு, மறுபக்கம் எத்தனை ஆசிரியர்கள், மாணவர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்று தெரியுமா பெண் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, ஆண் ஆசிரியர்களுக்கும் இது நடக்கிறது. இதை எங்கே போய் சொல்வது என்று தெரியாமலேயே மனதுக்குள் புளுங்கும் ஆசிரியர்கள் ஏராளம். வெளியே சொன்னாலும், \"நீ இப்படி மினுக்கிகிட்டு வந்தா, சின்ன பையன் என்ன பண்ணுவான் பெண் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, ஆண் ஆசிரியர��களுக்கும் இது நடக்கிறது. இதை எங்கே போய் சொல்வது என்று தெரியாமலேயே மனதுக்குள் புளுங்கும் ஆசிரியர்கள் ஏராளம். வெளியே சொன்னாலும், \"நீ இப்படி மினுக்கிகிட்டு வந்தா, சின்ன பையன் என்ன பண்ணுவான்\", என்றும், \"ஏதோ விடலைப்பையன் வயசுக்கோளாறு அவனது எதிர்காலத்தையும் பார்க்கணும் இல்லையா\", என்றும், \"ஏதோ விடலைப்பையன் வயசுக்கோளாறு அவனது எதிர்காலத்தையும் பார்க்கணும் இல்லையா\"என்றும் மழுப்பப்படுகிறதே. மாணவிகளால் தொந்தரவை அனுபவிக்கும் ஆசிரியர்கள் எப்படி வெளியே சொல்வார்கள்\"என்றும் மழுப்பப்படுகிறதே. மாணவிகளால் தொந்தரவை அனுபவிக்கும் ஆசிரியர்கள் எப்படி வெளியே சொல்வார்கள் சொன்னால் சமூகம் நம்புமா ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது, செல்போனில் ஆபாசமாக படமெடுக்கும் மாணவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nஎன்னதான் ஆசிரியர் பணி அறப்பணி என்று கூறினாலும், அவர்கள் ஒன்றும் உணர்ச்சி இல்லாத மரக்கட்டை இல்லையே ஊடகங்களில் சித்தரிக்கும், மனோபாலா, வெண்ணிறஆடை மூர்த்தி, ஷர்மிலி, ஷகீலா போன்ற ஆசிரியர்களை கண்டு பழகிய மாணவர்கள், அதே எண்ணத்தில் வகுப்பிற்கு வந்து தன் ஆசிரியரிடமும் அப்படி நடந்து கொள்வதை என்னவென்று சொல்வது ஊடகங்களில் சித்தரிக்கும், மனோபாலா, வெண்ணிறஆடை மூர்த்தி, ஷர்மிலி, ஷகீலா போன்ற ஆசிரியர்களை கண்டு பழகிய மாணவர்கள், அதே எண்ணத்தில் வகுப்பிற்கு வந்து தன் ஆசிரியரிடமும் அப்படி நடந்து கொள்வதை என்னவென்று சொல்வது அவருக்கும் தன்மானம் உண்டல்லவா அறுபது பெரும் சேர்ந்து ஒரே நேரத்தில் கொடுக்கும் அவமானத்தை தாங்கி கொண்டு இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவித்தவர்களுக்கே தெரியும். இது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் கொடுக்கும் தொல்லைகள் அளவில்லாதது. கல்வி என்பது இப்போது முழுவதும் வியாபாரம் ஆகி விட்ட நிலையில், எல்லா கல்லூரிகளும் மளிகைக்கடை, சூப்பர் மார்க்கெட், ஹோட்டல் என்ற ரேஞ்சுக்கே செயல்பட்டு வருகின்றன. அதில் மாணவர்கள் என்பவர்கள் கஸ்டமர்கள். ஆசிரியர்கள் சர்வர் வேலை பார்ப்பவர்கள். கஸ்டமர் மனம் கோணாமல் நடந்து கொள்வதே சர்வரின் கடமை. அதே நேரம் வியாபாரத்தையும் பெருக்கவேண்டும். கஸ்டமர் தவறு செய்தாலும், அதற்கு சர்வர்தான் பொறுப்பு. இல்லை என்றால், முதலாளி கஸ்டமர் முன்னால் வைத்தே சர்வரை கேவலமாக திட்டுவார். இதுதான் இன்றைய ஆசிரியர்களின் நிலை. இதை விட கேவலமான இன்னொரு விஷயம், சில கல்லூரிகள், அழகான பெண்களை மட்டுமே ஆசிரியர் பணியில் அமர்த்துகிறது. இதன் காரணம் சொல்லி தெரியவேண்டியதில்லை.\nஇது எனக்கு நடந்த ஒரு நிகழ்ச்சி. என் மாணவன் ஒருவன் படிப்பதில் சுத்தமாக ஆர்வம் இல்லாதவன். ஒரு கட்டத்தில் அவனிடம், \"உனக்குத்தான் படிக்க இஷ்டமில்லையே பிறகு ஏன் கல்லூரிக்கு வருகிறாய் பிறகு ஏன் கல்லூரிக்கு வருகிறாய்\" என்று கேட்டு விட்டேன். மறுநாள் அந்த பையனுடைய அப்பா ஆஜர். அவர் பேச்சை தொடங்குபோதே, \"நான் ஒரு பிரபல கிரிமினல் லாயர். என்னை பற்றி உனக்கு(மரியாதை\" என்று கேட்டு விட்டேன். மறுநாள் அந்த பையனுடைய அப்பா ஆஜர். அவர் பேச்சை தொடங்குபோதே, \"நான் ஒரு பிரபல கிரிமினல் லாயர். என்னை பற்றி உனக்கு(மரியாதை) என்ன தெரியும் நான் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்வேன். என் பையனுக்கு அறிவுரை கூற நீ யார் இந்த கல்லூரியில் என் ஷேர் எவ்வளவென்று உனக்கு தெரியுமா இந்த கல்லூரியில் என் ஷேர் எவ்வளவென்று உனக்கு தெரியுமா உங்க சேர்மேனும் நானும் எவ்வளவு குளோஸ் என்று தெரியுமா உங்க சேர்மேனும் நானும் எவ்வளவு குளோஸ் என்று தெரியுமா\" என்று கேட்டார். இத்தனையும் அந்த பையன் முன்னாலேயே நடந்தது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு அந்த பையன் மட்டுமல்ல, அவனது வகுப்பை சேர்ந்த எல்லோருமே என்னை கேவலமான பிறவியாகவே பார்த்தார்கள். ஒரு குறிப்பிட்ட ஆசிரியர்கள் தவிர, எல்லா ஆசிரியர்களுமே தங்கள் மாணவர்களின் மீது தெரிந்தோ தெரியாமலோ அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடே கண்டிப்பதும், அடிப்பதும். ஆனால் அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க படும்போதும், அது வேறு விளைவை ஏற்படுத்தும்போதும் அந்த ஆசிரியர் அடையும் துயரத்துக்கு அளவே இல்லை. ஒரு மாணவரின் தந்தை, \"நாங்கள் தாழ்ந்த ஜாதி என்பதால் நீங்கள் பாரபட்சம் பார்க்கிறீர்கள்.\" என்று, தன் மகனை திருத்த முடியாத விரக்தியில் ஆசிரியர்கள் மீது பாய்ந்தார். இது இன்றுவரை என் மனதில் இருந்து நீங்கவில்லை.\nபுலம்பியது போதும் என்று நினைக்கிறேன். எல்லோரும் ஒரு நிமிடம். தாங்கள் கிண்டல் செய்த, கேவலப்படுத்திய, மோசமாக திட்டிய ஆசிரியர்களை, அவர்களின் மைனஸ்களை நீக்கிவிட்டு அவர்களும் மனிதர்கள்தானே என்ற எண்ணத்தில் நினைத்து பாருங்கள். என் புலம்பலில் உள்ள நியாயங்கள் மற்றும் ஆதங்கங்கள் புரியும்.\nபி.கு: இது முற்றிலும் நல்ல ஆசிரியர்களை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்டது.\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\nமாப்ள நீங்க சொல்லும் பல விஷயங்களில் உள்ள உண்மை புரிகிறது...நீங்கள் சொல்வது பலரையா அல்லது சிலரையா என்பதை பார்க்கும்போது உங்கள் டிஸ்கி பய முறுத்துகிறது.\nநான் சொல்ல வருவது அரசு சார் ஆசிரியர்களில் பலரை:\n1. எனக்கு இந்த விஷயம் புரியல என்று சொல்லும் எத்தனயோ மாணவர்களை தாங்கள் மாலையில் நடத்தும் டியூசனுக்கு வந்தால் தான் விளக்குவேன் என்பவர்களை பார்த்து அனுபவித்து இருக்கிரறேன்(அப்போதும் புரியாது தனிக்கதை\n2.எப்படியும் சம்பளம் வந்துடும் இந்த பயலுங்க படிச்சா என்னா படிக்கட்டா என்ன என்று சேலை பிசனஸ் செய்யும் பல ஆசிரியர்களை எனக்கு தெரியும்\nஎன்ன செய்வது இங்கு ஆசிரியர்களில் யார் நல்லவர்களோ அவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள்..இதற்க்கு பெயர் என்ன..\nகரெக்தான் மாப்ள. இந்த பதிவு முழுவதும் ஆசிரியர்களுக்கு வக்காலத்து வாங்கும் பதிவு அல்ல. ஆசிரியர்கள் பக்கம் இருக்கும் ஆதங்கங்களை சொல்லும் பதிவு. அப்புறம் நல்லவர்கள்தான் தண்டிக்கப்படுகிறார்கள். இது குறித்து இரண்டொரு நாளில் ஒரு பதிவிடுகிறேன்.\nதமிழ்மணத்துல நட்சத்திர பதிவர் லிஸ்டில் இந்த பதிவு தெரிய மாட்டேங்குதே\nஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html\nமாப்ள அந்த மணம் மேட்டர் வந்தேமாதரம் சசி கிட்ட கேளுங்க..எனக்கு டெக்னிக்கல் மூளை கிடையாது ஹிஹி\nநல்ல பதிவு. ஆசிரியர்கள் மாணவர்களிடம் காட்டும் அக்கறையை அழுத்தமாக பார்க்கக்கூடாது. நல்ல ஆசிரியர்கள் - தம் குடும்பத்தை விட பள்ளியையே அதிகமாய் நேசிப்பார்கள். நல்ல மாணவர்கள் - பெற்றோர்க��ை விட ஆசிரியர்களையே அதிகமாய் மதிப்பார்கள். ஆனால் அப்படியான ஆசிரியர்கள், மாணவர்கள் வெகு குறைவு என்பது தான் பிரச்சனை.\nசங்கடமாகத்தான் இருக்கிறது - முன்பெல்லாம் ஆசிரியரென்றால் அவ்வளவு மரியாதை, ஆரம்பப் பள்ளில் போதித்த ஆசிரியர்கள் இன்னமும் நமக்கு(எனக்கு) நல்ல வழிகாட்டியாக நண்பராக, ஆனால் இன்றைய நிலை...\nபிரச்சினை பல இடங்களில் இருக்கிறது... எல்லோருக்கும் வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் கடைசியில் வரக்கூடாது என்ற எண்ணம்தான் இதற்கு முக்கிய காரணம்.\nஇப்போதைய ஆசிரியர்களில் பெரும்பாலானோர் நிச்சயம் பரிதாபத்துகுறியவர்கள்தான். ஆனால் சில ஆசிரியர்கள் செய்யும் தவறான காரியங்களால் இவர்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇன்றைய மாணவர்களை பெரும்பாலும் டிவியும் சினிமாவும் கேடுகெட்ட நணப்ர்களும்தான் வளர்க்கிறார்கள். அதனால் அவர்களும் அவ்வளவு சுத்தமில்லை. ஒரு வகுப்பில் நல்ல மாணவர்களை இப்போது விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.\nஆசிரியர்கள் பக்கத்து நியாயத்தைப்பற்றி விளக்கும் இந்த பதிவு அருமை.\nஆசிரியகர்கள் தரப்பு பார்வையை ரொம்ப அருமையா முன்வெச்சிருக்கீங்க. உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்\nஇன்றைய கால கட்டத்தில் மிக அவசியமான பதிவு.சிநப்பான பார்வை.நன்று.\nமிக்க நன்றி நண்பரே. வாழ்க்கை என்பது ஒட்டப்பந்தயமே அல்ல என்பதுதான் என்னுடைய கருத்து.\nஎன்னதான் வாழ்வில் பெரிய நிலைக்கு போனாலும், தன் ஆசிரியர்களை மட்டும் யாரும் மறப்பதில்லை. தன் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் எல்லா ஆசிரியர்களும் தன்னை கவராவிட்டாலும், கவர்ந்த குறிப்பிட்ட ஒரு சில ஆசிரியர்களுக்கு இன்றும் தன் மனதில் கோவில் கட்டி வைத்திருப்பார்கள்.\nநியாயமான புலம்பல். நானும் ஒரு காலத்தில் ஆசிரியர்தான்.\nதன் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்கணும் என்ற எண்ணம் போய் இப்போ வேற எண்ணம் வந்துருச்சு பெற்றோர்களுக்கு:(\nநல்ல பதிவு. (நல்ல) ஆசிரியர்களுக்கு இன்று நேரும் பல பிரச்சனைகளை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்..\nவருகைகக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க....\nஇப்போதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பணம் சம்பாதித்தாள் போதும் என்றே நினைக்கிறார்கள். வருகைக்கு நன்றி.\nஉங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.... அடிக்கடி வாங்க\n/எல்லா ஆசிரியர்களுமே தங்கள் மாணவர்களின் மீது தெரிந்தோ தெரியாமலோ அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள். /\nஇது புரிஞ்சா போதுமே சார்\nநான் ஆசிரியராக பணியைத்துவக்கியவன் தான்.. இப்போது ஆசிரியர்களுக்கு ஆசிரியர் போல் பாடமெடுக்கும் வேலையைச் செய்து வருகிறேன்... பல மனக்குமுறல்கள் எனக்கும் உண்டு...\nஉங்கள் பதிவுக்குக் ஒட்டியோ .. ஒட்டாமலோ எனது பதிவு ஒன்று\nபுரிந்து கொள்வதற்கு மானவர்களோ, பெற்றோர்களோ தயாராக இல்லையே. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே\nமிக்க மகிழ்ச்சி நண்பரே. இந்த பதிவு ஆசிரியர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதவில்லை. ஏதோ உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே எழுதினேன். உங்கள் கருத்துக்கு நன்றி. அடிக்கடி வாங்க\nபடித்து அங்கேயே கமெண்ட் போட்டுவிட்டேன். உங்க அனுபவத்துக்கு முன்னாடி நான் எல்லாம் சும்மா சார். அடிக்கடி வாங்க\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nகுழப்பத்திலேயே கட்டிப்போடும் ஒரு படம்\nயார் என்கிற அமராவதி - த்ரில்லர் படம்\nஜன்னல் வழியே ஒரு கொலைக்காட்சி\nநான் என்ன தப்பு செஞ்சேன்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142311", "date_download": "2019-12-12T03:41:59Z", "digest": "sha1:4PCREWABBDO4EJMM5VMURMHWKYUVWMBS", "length": 9009, "nlines": 83, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "புதிய ஜனாதிபதிக்கு UN மற்றும் EU வாழ்த்து தெரிவிப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / புதிய ஜனாதிபதிக்கு UN மற்றும் EU வாழ்த்து தெரிவிப்பு\nபுதிய ஜனாதிபதிக்கு UN மற்றும் EU வாழ்த்து தெரிவிப்பு\nThusyanthan November 19, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nபுதிய ஜனாதிபதிக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.\nகொழும்பில் உள்ள ஐ.நா.அலுவலகம் டுவிட்டர் பதிவு ஒன்றை இட்டு புதிய ஜனாதிபதிக்கு வாழத்துக்களை தெரிவித்துள்ளது.\nஜனதிபதி தேர்தலில் ஜனநாயக முறையில் மக்கள் வாக்களித்ததை ஏற்றுக்கொள்வதாகவும், சமாதானம், நல்லிணக்கம், மனித உரிமைகள், நிலையான அபிவிருத்தி ஆகிய விடயங்களில் தொடர்ந்தும் இணைத்து கடமையாற்ற எதிர்பார்ப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.\nபல்வேறு துறைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nநடத்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒருசில வன்முறை சம்பவங்களை தவிர தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் இலங்கை மக்கள் தமது அடிப்படை உரிமையையும், சுதந்திரத்தையும் தேர்தலில் முழு அளவில் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த சங்கம் கூறியுள்ளது.\nஇதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா ஆர்வமாகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nபாதுகாப்பு படைகளின் மீள் கட்டமைப்பு, மனித உரிமை செயற்பாடுகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் மீண்டும் ஒருமுறை வன்முறை ஏற்படாத வண்ணம் புதிய ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், சீனா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.\nஇதேவேளை, சிறய வன்முறை சம்பவங்களை தவிர ஜனாதிபதித் தேர்தல் மிக அமைதியாக நடைபெற்றதாக ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.\nவன்முறைகளற்ற சுதந்திர தேர்தல் செயல்முறை நன்கு நிர்வகிக்க��்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மரிசா மத்தியாஸ் கூறியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்ப கட்ட தேர்தல் கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.\nPrevious பிரதமர் விடுத்துள்ள அறிக்கை\nNext ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-bigg-boss-tamil-3-sakshi-agawal-apologise-to-people-msb-203803.html", "date_download": "2019-12-12T02:42:30Z", "digest": "sha1:YLIN5ZHULHAJAXMGVLTN7SVAQ7BAFWHJ", "length": 12260, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "இனி கவனமாக இருப்பேன்... பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட சாக்‌ஷி! | bigg boss tamil 3 - sakshi agawal apologise to people– News18 Tamil", "raw_content": "\nஇனி கவனமாக இருப்பேன்... பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட சாக்‌ஷி\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\nதலைவி, குயின் படங்களுக்குத் தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு மனு - உயர்நீதிமன்றம் அறிவுரை\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஇனி கவனமாக இருப்பேன்... பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட சாக்‌ஷி\nபார்வையாளர்களை நாய்கள் என்று கூறியதற்காக நடிகை சாக்‌ஷி மன்னிப்பு கோரியுள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.\nஇந்நிலையில் கடந்தவாரம் ஏற்கெனவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தாளிகளாக சென்றனர். அந்த நேரத்தில் ஷெரின் - தர்ஷன் இடையேயான நட்பை காதல் என்று வனிதா கூறியதால் ஷெரின் மனமுடைந்தார்.\nஅவரை ஆறுதல்படுத்திய நடிகை சாக்‌ஷி நிகழ்ச்சியை பார்க்கும் மக்களை நாய்கள் என்று ஷெரினிடம் கூறினார். இதற்கு பார்வையாளர்கள் சமூகவலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅதைத்தொடர்ந்து நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சாக்‌ஷி பேசியதை மேடையில் குறிப்பிட்டார். ஆனால் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று மறுப்பும் தெரிவித்தார் சாக்‌ஷி.\nஇந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் நட���கை சாக்‌ஷி, “அனைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும். எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nஎனது அறிக்கை பார்வையாளர்களைப் பொதுமைப்படுத்துவதாக இல்லை. இது ஷெரினை ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி. உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு, மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன்.\nஉங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் ப்ளீஸ் என்னை மன்னித்து ஆதரவளிக்கவும்” என்று கூறியுள்ளார்.\nஇதையும் படிங்க: திடீர் மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்த தேவயானி குடும்பம்\nவீடியோ பார்க்க: டாஸ்மாக்கில் 120% லாபத்தில் விற்கப்படும் மதுபானங்கள்\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/xuv500-at-w8-199-mhawk-price-pnDEtP.html", "date_download": "2019-12-12T03:20:06Z", "digest": "sha1:5KPJCMKPFH672T6RZE2RRP3OFSGMVGMF", "length": 16055, "nlines": 329, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமஹிந்திரா ஸுவ௫௦௦ அட் வ்௮ 1 99 மஹாவ்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமஹிந்திரா ஸுவ௫௦௦ அட் வ்௮ 1 99 மஹாவ்க்\nமஹிந்திரா ஸுவ௫௦௦ அட் வ்௮ 1 99 மஹாவ்க்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமஹிந்திரா ஸுவ௫௦௦ அட் வ்௮ 1 99 மஹாவ்க்\nமஹிந்திரா ஸுவ௫௦௦ அட் வ்௮ 1 99 மஹாவ்க் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 122 மதிப்பீடுகள்\nமஹிந்திரா ஸுவ௫௦௦ அட் வ்௮ 1 99 மஹாவ்க் விவரக்குறிப்புகள்\nரெயின் சென்சிங் விபேர் Standard\nரேசர் விண்டோ வாஷர் Standard\nரேசர் விண்டோ விபேர் Standard\nரேசர் விண்டோ டெபோஜிஜேர் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரியர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபோகி லைட்ஸ் பிராண்ட் Standard\nஎலக்ட்ரிக் போல்டரிங் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nயடிசிடே ரேசர் விஎவ் முற்றோர் டர்ன் இண்டிகேட்டர்ஸ் Standard\nமோட்டார் டிபே Sport Utilities\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nவெஹிகிள் ஸ்டாபிளிட்டி கொன்றோல் சிஸ்டம் Standard\nபவர் டூர் லோக்கல் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nடிரே பிரஷர் மானிட்டர் Standard\nசைடு ஐர்பக் பிராண்ட் Standard\nசைடு ஐர்பக் ரேசர் Standard\nசெஅட் லும்பர் சப்போர்ட் Standard\nரிமோட் ற்றுங்க ஒபெனிற் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nஹெயிட் அட்ஜஸ்ட்டாப்லே பிராண்ட் செஅட் பெல்ட்ஸ் Standard\nகப் ஹோல்டேர்ஸ் ரேசர் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nஆட்டோமேட்டிக் சிலிமட் கொன்றோல் Standard\nஏர் ஃஉஅலித்ய் கொன்றோல் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nகுல்டிபியூன்க்ஷன் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nரேசர் சஸ்பென்ஷன் Multi Link\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nடிரே சைஸ் 235/65 R17\nதுர்நிங் ரைடிஸ் 5.6 meters\nகியர் போஸ் 6 Speed\nஅல்லோய் வ்ஹீல் சைஸ் 17 Inch\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Strut\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nஸ்டேரிங் கோலும்ந Tilt & Telescopic\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Anti Roll Bar\nபிராண்ட் பிறகே டிபே Disc\nரேசர் பிறகே டிபே Disc\n( 25 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 23 மதிப்புரைகள் )\n( 23 மதிப்புரைகள் )\n( 23 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-12-12T02:56:35Z", "digest": "sha1:OF7CHAQYNE4ZFIFNTNI2AM6EX3MIHNWU", "length": 3099, "nlines": 44, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாரா சாக்‌ஷி? சரவணன் பற்றி பேசாதது ஏன்?? – Today Tamil Beautytips", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாரா சாக்‌ஷி சரவணன் பற்றி பேசாதது ஏன்\nகுழந்தைகள் கடத்தலுக்கு, சமூக ஊடகம் இவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது\nகாதலன் வீட்டில் கை ப்பற்றப்பட்ட மாணவியின் எலு ம்பு மற்றும் தலைமுடி: அதிர்ச்சி சம்பவம்\nஎன்னுடைய 16 வயதில் , 16 வயது பையனுடன் அதை செய்தேன் – ராஷி கண்ணா ஒப்பன் டாக்\nமூத்த மகளுடன் செல்பி படத்தை வெளியிட்ட ரம்பா\nவிஜய்க்கு மெழுகு சிலை…. எங்கு உள்ளது தெரியுமா\nசற்றுமுன் பிரபல முன்னனி பாடகருக்கு ஏற்பட்ட சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி\nபல லட்சம் பேருக்கு இந்த வீடியோ பற்றி தெரியுமே போச்சி\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்… தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nசற்றுமுன்பு மனைவிக்காக அசிங்கத்தைப் பொறுத்துக் கொண்டு கணவன் செய்த செயலை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/caivai-kaumaara", "date_download": "2019-12-12T04:07:28Z", "digest": "sha1:5M3B4JJ6OHZHKF34KBGS7PZ5W5CAYCLB", "length": 8137, "nlines": 128, "source_domain": "www.toptamilnews.com", "title": "சிவி குமார் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகடைசி நேரத்தில் கதறவிட்ட எடப்பாடி... அவமானத்தில் நெற்குறுகிய ஓ.பி.எஸ் டீம்..\nடி.டி.வி.தினகரனின் தைரியம் கூட மு.க.ஸ்டாலினுக்கு இல்லையா..\nஅதிமுக -திமுகவினரை மிரள வைத்த ரஜினி... தமிழகம் தாண்டியும் தலைவர் நடத்தும் தர்பார்..\nஒரு நபரை நேசிப்பது கடவுளின் முகத்தைப் பார்ப்பது போன்றது\nஆன்லைனில் பல ஆயிரங்களை இழந்த மும்பை அதிகாரி -OTP நம்பரை நம்பலாமா \nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை மசோதா\n ‘அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்’ என எழுதி வைத்துவிட்டு... தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள்\n 19 வயது இளம்பெண்ணை வன்கொடுமை செய்து எரித்த இளைஞர்\nஇன்னும் 20 நாட்களில் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது\nGangs of மெட்ராஸ்: என் கதையை திருடியதற்கு நன்றி சி.வி.குமார் - பத்திரிகையாளர் காட்டம்\n‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த சிவி குமார், இரண்டாவதாக இயக்கியிருக்கும் படம் Gangs of மெட்ராஸ். இந்த படத்தின் கதை தன்னுடையது என பத்திரிகையாளர் சிவராமன் குற்றம்சாட...\n'இன்ஸ்டாகிராமில் அசத்தல் போட்டோஸ்' : இளைஞரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள்\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக பற்றி எரிகிறது வடகிழக்கு... துணை ராணுவத்தை அனுப்பிய மத்திய அரசு\n ரூ.1.13 லட்சம் வரை சலுகை வழங்கும் மாருதி\nஉங்களுக்கு திருமணம் ஆகப் போகிறதா… அப்போ இதெல்லாம் மறக்காம செய்யுங்க… இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமே \nநல்லி எலும்பு சாறு… கொல்லிமலை பாரம்பர்ய ரெசிப்பி\nவேண்டாம் வெங்காயம்… கீரை ஆம்லெட் சாப்பிட்டு இருக்கீங்களா\nதரமான மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி\nகட்டபொம்மன் வாரிசுகளால் மணக்கும் பாஸ்வான் பிரியாணி... ‘அறந்தாங்கி ராஜா சேட் \nஅயர்லாந்தில் வயாகரா குடிநீரை குடித்து விட்டு ஆண் ஆடுகளுக்கு கொண்டாட்டம் ,பெண் ஆடுகளுக்கு திண்டாட்டம் -நம்மூருக்கு \"கேன்\" களில் வந்தால் நல்லாருக்கும் \n'அவர் என் சகோதரியுடன் படுக்கையறையில் இருப்பார்'... உண்மையைப் போட்டுடைத்த டு பிளெஸ்ஸிஸ் \nகாட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 2000 கோலா கரடிகள் \nஉலக நாயகனைச் சந்தித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் பிராவோ \nஒரு நபரை நேசிப்பது கடவுளின் முகத்தைப் பார்ப்பது போன்றது\nகிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்த பாம்பு.. அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=31007118", "date_download": "2019-12-12T03:25:52Z", "digest": "sha1:M22Z3T2DP5GHUNZFCITSGSYCE3YAFLAS", "length": 35357, "nlines": 871, "source_domain": "old.thinnai.com", "title": "வேத வனம்- விருட்சம் 94 | திண்ணை", "raw_content": "\nவேத வனம்- விருட்சம் 94\nவேத வனம்- விருட்சம் 94\nநிகழ் எதிர் காலத்து இயக்கத்துணைவியாம்\nஅவள் அன்னை நான் அகில குமாரன்\nஅழிக்கும் ஆற்றலுடை அக்கினி இவண் அழியட்டும்\nஉழவின் வெற்றி உழைப்பின் பலன் மனிதனுக்காகவே\nஇவை அழிக்கும் எவ்வக்கினியும் தூரம் செல்லட்டும்\nஅழி நெருப்பு அவனைத்தொடர்வதை நிறுத்துவதில்லை\nகணவன் இறந்திடப்பின் அழிநெருப்பு இல்லம் புகும்\nஅது தொலைக்க அறிவுடைப் பிராமணன்\nஅழிக்கா வொரு அ���்கினியே அழி அக்கினியைப்புறந்தள்ளுக\nதந்தை மகன் போலே எம்மைக்காத்திடுக\nதூய காற்று இவண் வீசுக\nகருங்காகம் உணவை அலகால் கொத்தினாலும்\nவேலைக்காரி உரல் உலக்கையை ஈரங்ஞ்செய்தாலும்\nபக்குவம் வந்த பெண் போலே\nதண்ணீர் அரிசியொடு ஒன்று சேரட்டும்\nபால் விரும்பும் இளங்கன்று நோக்கிக்கதறும் பசுபோலே\nதேவர்கள் குரல் கொடுத்துக்காக்க எம்மை\nஏதும் இல்லாதாகி அவர்கள் ஒன்று சேர்க\nயான் அளிக்கிறேன் இங்கே என் மனைவி என்னோடு\nஉலகம் கொளரவமாய் ஈன்ற மகனைப்போலே உதித்தது\nஉயரிய உயர் வாழ்க்கை உறுதியாகட்டும்\nசூதாடு களம் அல்லது சபை நடுவே\nலாபத்திற்காய்ப்பொய் யான் பேசினாலும் அவையொழியட்டும்\nஅக்கினியே எம்மை மூப்புக்கு இட்டுசெல்\nதம் மக்களை இழந்து பசுவையும் இழப்பான்\nபசுவின் இரு செவி திருகுவோன்\nபிராமணனை நிந்தித்து அவன் பசு கவருவோன்\nஒழுக்கம் வீரம் செல்வம் இவை இழந்துபோவான் ( அதர்வ வேதம் காண்டம் 12)\nஉரோகிதன் நும் சொல் கேட்கத்தயாராகிறான்\nசுந்தரக்குதிரைகளால் இழுக்கப்படும் தேர் உடைய\nஉரோகிதனே நீர்வளம் பெருக்குவோன் நீ\nசூரியனே ஆதித்தனே நீயே பெரியோன்\nவிரைவோன் விளங்குவோன் சுடரோன் வானம் செய்வோன் நீ\nநின்னை ஏழு மஞ்சள் குதிரைகள் இழுக்கின்றன\nஎவனில் எல்லா ப்புவனங்களும் சுவாசிக்கின்றன\nஎவன் பதிமூன்றாவது மாதத்தை அளக்கிறான்\nஎவன் முப்பது பாகமுள்ள இராப்பகலை ச்செய்தான்\nஎவன் பிரகத்து இரதந்திரம் எனும் இரு சிறகுடை ரோகிதனைப்படைத்தான்\nஎவன் வருண மித்திர சவிதா இந்திரனாய் மாறிப்போவது அறிபவன்\nஎவன் அறிவான் ஒரு சக்கரம் மூன்று பற்கள் ஏழு நாமங்களுடைய ஒரு குதிரையின் இழுப்பதனை\nஎவன் அக்கினி உஷை உலகம் இவை மும்மூன்றென்று தெரிந்தவன்\nஒருகாலுள்ளவன் இரு கால் உள்ளவனைவிட ஆக்கிரமிப்பு செய்திட\nநான்கு காலன் இருகாலன் ஆணைக்குப்படிந்தான்\nஎவன் இதனை இப்படி என அறிவான்\nகருப்பனுக்கு வெள்ளை மகன் இரவுக்கு ப்பகல் பிறந்து வானேறினான்\nஎவன் இதை இப்படி அறிவானோ\nவிடை அனைத்துக்கும் தெரிந்த பிராமணனைக்கேவலம் பேசுவோன்\nசூரியனே கீர்த்தி புகழ் நீர் மேகம்\nஅறிவு உணவு உண்கை எல்லாம்\nகடவுள் ஒருவர் அவர் எளிமையர்\nஅமிர்தம் மரணம் அரக்கன் அரி அனைத்தும் அவனே\nநிலா உடுக்கள் பகல் இரா வான் வாயு விண் திசை புவி அக்கினி\nதண்ணீர் இருக்கு வேள்வி இடி மின்னல் கல்லெறிவோ���்\nபாவி புண்ணியன் புருடன் அசுரன் பொழிப்பு செடிகொடி\nஇப்படி ஒரு கோடி இருகோடி பல்லாயிரங்கோடி லட்சங்கோடியுமாய்\nவிபூதி பலபதி பிரபு அவன்\nவெளி விரிவு விசாலம் வையகம் அவன்\nசெல்வன் நலம்தருவோன் குணக்குவியல் அவன்\nதரிசி அவன் எல்லாரும் வணங்கிடும் அவனை\nஉணவு உண்கை புகழ் ஒளி பிரம்மத்தெளிவொடு யாமாகிட\nஎம்முன் தோன்றுக அவன் ( அதர்வ வேதம் காண்டம் 13 )\nநிலம் என்பது வெறும் எல்லைக்கோடுகளல்ல இரும்புக்கோட்டையுமல்ல\nபிறந்த மண்ணும் பெற்ற மகனும்\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 2\nகளம் ஒண்ணு கதை பத்து – 8 குற்றம் காப்பார்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 3\nஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம்\nகவிஞர்கள் போற்றிய கல்வி வள்ளல் அழகப்பர்\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -22\nசெல்வராஜ் ஜெகதீசனின் “இன்னபிறவும்” கவிதை நூல் மதிப்புரை\nசம பாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – முன்னுரையும் முதல் பகுதியும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே -கவிதை -32\nசுக்கிரன் வேக விண்கப்பல் நான்கு ஆண்டுகளாய் அனுப்பிய புது விஞ்ஞானத் தகவல் (Venus Express) (2006–2010) (கட்டுரை: 1)\nஅற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்\nஜூலை மாத நியூஜெர்ஸி கலாச்சார நிகழ்வுகள் அட்டவணை\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -4\nதமிழ்ச்செல்வனின் திண்ணை கட்டுரை தொடர்பாக\nஹாஜி.E.குல்முஹம்மது – வாழ்நாள் சாதனையாளர் விருது\nவேத வனம்- விருட்சம் 94\nNext: களம் ஒண்ணு கதை பத்து – 9 இருள் மணக்கும் நிழல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநிலம் என்பது வெறும் எல்லைக்கோடுகளல்ல இரும்புக்கோட்டையுமல்ல\nபிறந்த மண்ணும் பெற்ற மகனும்\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 2\nகளம் ஒண்ணு கதை பத்து – 8 குற்றம் காப்பார்\nச���ஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 3\nஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம்\nகவிஞர்கள் போற்றிய கல்வி வள்ளல் அழகப்பர்\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -22\nசெல்வராஜ் ஜெகதீசனின் “இன்னபிறவும்” கவிதை நூல் மதிப்புரை\nசம பாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – முன்னுரையும் முதல் பகுதியும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே -கவிதை -32\nசுக்கிரன் வேக விண்கப்பல் நான்கு ஆண்டுகளாய் அனுப்பிய புது விஞ்ஞானத் தகவல் (Venus Express) (2006–2010) (கட்டுரை: 1)\nஅற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்\nஜூலை மாத நியூஜெர்ஸி கலாச்சார நிகழ்வுகள் அட்டவணை\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -4\nதமிழ்ச்செல்வனின் திண்ணை கட்டுரை தொடர்பாக\nஹாஜி.E.குல்முஹம்மது – வாழ்நாள் சாதனையாளர் விருது\nவேத வனம்- விருட்சம் 94\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baeba9-ba8bb2baebcd/baebb1ba4bbfb95bcdb95bb3bbebb1bc1", "date_download": "2019-12-12T04:11:46Z", "digest": "sha1:ZGAWOKI7XF7O5K4PS6SXVMJVYNGBJX6O", "length": 41359, "nlines": 223, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மறதிக்கோளாறு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / மறதிக்கோளாறு\nமறதிக்கோளாறு (Dementia) பற்றிய முக்கியத் தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமனிதர்களுக்கு மறதி என்பது இயற்கை கொடுத்ததுவே. நாம் முதுமை அடையும் போது மறதி ஏற்படுவது இயற்கையே. ஆனால் மறதிக்கோளாறு (Dementia) என்பது முற்றிலும் வேறுபட்டது. இந்நோய் மூளையையும், மூளையின் பல்வேறு செயல்பாடுகளையும் பாதிக்கும். முதலில் ஞாபக மறதியாகத் துவங்கி மெதுவாக மனிதனின் அடிப்படை செயல்பாடுகளைப் பாதிக்கும். இப்பாதிப்பிற்குரியவர்கள் அன்றாட வாழ்க்கைப்பணிகளை எதிர்கொள்ளும் திறனையும், தொடர்பு கொண்டு பேசும் திறனையும் மெதுவாக இழப்பர்.\nதானே சிந்தித்து முடிவுகளை எடுப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்வர். இவர்களின�� உணர்ச்சிகளும் மனநிலையும் மாறும். இதனால் சில நேரங்களில் தவறான முடிவுகளையும் எடுப்பர். மற்றவர்களுடன் இயல்பாகப் பழகும் விதங்களும் மாற்றம் பெறும். பொதுவாக இந்நோய் முதியவர்களையே தாக்கும். ஆனால் அரிதாக சில நேரங்களில் இந்நோய் இளையவர்களையும் தாக்கும். பரம்பரையாகவும் வரக்கூடும்.\nபெரும்பான்மையான தருணங்களில், இந்த நோய் ஏன் ஏற்படுகின்றது என்ற காரணமே தெரியாது. வெவ்வேறு வகைப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. பொதுவாக காணப்படும் காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\nமறதிக்குறைபாட்டின் பொதுவான காரணம் அல்சைமர் நோய் ஆகும். பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் சேதமடைந்த திசுக்கள் ஒன்றாகச் சேர்ந்து “அமிலாய்டு பிளெக்ஸ்” என்ற புரதத் தழும்புகள் உருவாகின்றன. இந்தத் தழும்புகளுக்கு அருகில் உள்ள நரம்பு இழைகள் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து கொண்டு “சிக்கல்கள்” என்ற நிலையும் உருவாகின்றது.\nஇந்தத் தழும்புகளும், சிக்கல்களும் நரம்புகளுக்கிடையே உள்ள தொடர்பைத் துண்டித்து செய்திகளை எடுத்துச் செல்லும் “அசிட்டைல் கோலின்’ என்ற இராசயனத்தை பாதிப்பதோடு மூளை செல்களைக் அழிக்கின்றன. இவை அனைத்தும் படிப்படியாக உருவாகி பல வருடங்களில் மெதுவாக முன்னேறி தனி நபரை பாதிக்கின்றன.\nஅல்சைமர் நோய் குறிப்பாக நினைவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் பாதிக்கிறது. புதிய செய்திகளைக் கற்றல் கடினமாகும். உதாரணமாக சமீபத்திய நிகழ்வுகள், புதிய தொலைபேசி எண்கள், மற்றும் நியமனங்களை நினைவில் வைப்பது கடினமாக மாறும். இந்நோய் பரம்பரையாகவும் வரக்கூடும்.\nஇரத்தநாளம் சம்பந்தப்பட்ட மறதிக்கோளாறு (Vascular Dementia)\nமனிதனின் மூளை இயல்பாக செயல்பட அதற்கான இரத்த ஒட்டம் மிகவும் அவசியம். இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய்கள் அடைபட்டால் மூளையின் இரத்த ஒட்டம் நின்று விடும். இதனால் ஆக்ஸிஜன் இல்லாமல் மூளையின் திசுக்கள் இறக்கும். இது சிறிய அல்லது பெரிய பக்கவாதத்திற்கு வழி வகுக்கிறது. மூளையில் எவ்விடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்தும், சேதாரத்தின் அளவைப்பொறுத்தும் மறதி நோயின் அறிகுறிகள் மாறுபடும்.\nஇதனால் உடலை எண்ணியவாறு இயக்க இயலாமல் போகும். அறிந்துணர்வுத்திறன் குறையும். மறதி ஏற்படும். உணர்ச்சிகளும் மனநிலையும் மாறுபடலாம்.\nபொதுவாக இ���்நோய் புகைப்பிடிப்பவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அதிகக் கொழுப்புச் சத்து உள்ளவர்களைப் பாதிக்கும்.\n“லியூவி வஸ்து” மறதிக் கோளாறு\nஒரு வேளை, “லியூவி“ (Lewy) எனும் அசாதாரண புரதப் பொருள் மூளையில் உருவானால் இதற்கு “லியூவி வஸ்து” மறதிக் கோளாறு (Lewy Body Dementia) என்று பெயர். இந்நோய் உள்ளவர்களுக்குச் சிந்தித்தல் மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற செயல்பாடுகளில் பெரும் உயர்வு தாழ்வுகள் ஏற்படலாம். இவர்களின் பொதுப்போக்கு திடீரென மாற்றம் அடைந்து குழப்பத்தில் இருப்பர். மேலும் இவர்கள் மற்றவர்கள் கண்களுக்குப் படாத காட்சிகளை சித்திரமாக உருவாக்கி, விரிவான விளக்கங்களை அளிப்பர்.\n“பிரன்டோ – டெம்பொரல்” மறதிக்கோளாறு\nமறதிக்கோளாறு மூளையின் மற்ற இடங்களைவிட முன்புறம் மற்றும் பக்கப் பகுதிகளை பாதித்தால் இதற்கு 69 வயதுடையவர்களுக்கு இந்த நோய்க்கான அறிகுறிகள் தோன்றும்.\nமூளையின் முன்பகுதி ஒருவரது நடத்தை மற்றும் அவரது குணாதிசயத்தைச் செயல்படுத்தும். மூளையின் பக்கவாட்டுப் பகுதி மொழிப் பயன்பாட்டிற்கு உதவும். இவ்விரண்டு பகுதிகளும் பாதித்தால் இதனைச் சார்ந்த அறிகுறிகள் தோன்றும்.\nஒரு வேளை மறதிக் கோளாறும் இல்லாமல் வயதுக்கு தகுந்த நினைவாற்றலும் இல்லாமல் அசாதாரண நடுநிலை ஏற்பட்டால் இதற்கு “லேசான அறிவாற்றல் பலவீனம் என்று பெயர். இந்நிலை ஏற்படும் மூவரில் ஒருவருக்கு மறதிக்கோளாறு நோய் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் யாருக்கு வரக்கூடும் எனக்கணிக்க இயலாது.\nமறதி நோய்க்கான மற்ற காரணங்கள்\nசிறுநீரகம், கல்லீரல் மற்றும் தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை\nமார்பு மற்றும் சிறுநீர் பாதைத் தொற்றுநோய்\nசில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை என நம்புவர். யாரேனும் உதவி செய்ய முன் வந்தால் அவர்களிடம் கோபம் கொள்வர். பாதிக்கப்பட்டவரின் ஆளுமை, பொதுப்போக்கு மற்றும் மற்றவர்களோடு பழகும் தன்மை முற்றிலுமாக மாறிவிட்டதாக உறவினர்கள் கருதுவர்.\nஉங்களுக்கு அல்சைமர் நோய் இருப்பின் குறிப்பாக நினைவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் பாதிக்கும். உங்களால் மற்றவர்களுடைய பெயர் மற்றும் இடங்களின் பெயரை நினைவில் வைக்க கடினமாக இருக்கும். மற்றவர்களை புரிந்துக் கொள்வதும், மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதும் கடினமாகும். பொதுவாக மற்றவர்களோடு பேசும் போது சரியான வார்த்தைகள் வராது. உங்களுக்கு மிகவும் தெரிந்த நபரின் பெயரை மறப்பதாலும் உங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது கடினமாக இருப்பதாலும் நீங்கள் விரக்தியும் மனச்சோர்வும் அடைவீர்கள். சில நேரங்களில் உங்கள் உடைமைகளை வைத்த இடம் நினைவில்லாததால், யாரோ எடுத்துச் சென்றுவிட்டதாக அல்லது களவாடிச் சென்றுவிட்டதாக எண்ணத் தோன்றும்.\nஉங்களுக்கு இரத்த நாளம் சம்பந்தப்பட்ட மறதிக்கோளாறு இருப்பின் மூளையில் எவ்விடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தும், சேதாரத்தின் அளவைப் பொறுத்தும் அறிகுறிகள் வேறுபடும். இத்துடன் பக்கவாதமும், உடலை எண்ணியவாறு இயக்க இயலாமை, சிறுநீர் அடங்காமை, பேச்சிழப்பு போன்ற குறைபாடுகளும் வரக்கூடும். இரத்த ஒட்டம் தடைப்பட்ட உடனே மறதிக்குறைவு, குறிப்பாகத் திடீரெனத் தொடங்கி பல மாதங்கள் அல்லது வருடங்களாக அந்நிலையிலேயே இருக்கும். ஒரு வேளை மீண்டும் இரத்த ஒட்டம் தடைபட்டால் மறதிக் குறைவு மேலும் அதிகரிக்கும். மூளையின் சேதமடைந்த இடத்தைப் பொறுத்து கவனிக்கும் திறன், உணர்ச்சி வேகங்களை கட்டுப்படுத்தும் திறன் மற்றும் பலவகைப்பட்ட அறிந்துணரும் திறன் போன்றவை பாதிக்கப்படலாம். இரத்த நாளம் சம்பந்தப்பட்ட மறதிக் கோளாறு மூளையின் எந்தப் பகுதியில் எவ்வளவு வேகமாக அதிகரிக்கும் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்.\nஉங்களுக்கு “லியூவி வஸ்து”மறதிக்கோளாறு இருப்பின் கீழே குறிப்பிட்டுள்ள நான்கு முக்கிய அம்சங்களைப் பொதுவாக காணலாம்.\n1. படிப்படியாக மோசமாகும் மறதிக்கோளாறு குறிப்பாக சிந்தித்தல், கவனம் செலுத்துதல் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் மேன்மேலும் மோசமாகும். ஆரம்பக்கட்டத்தில் ஞாபக மறதி ஒரு முக்கிய பிரச்சனையாகவோ அல்லது தெளிவாகவோ இருக்காது.\n2. பொதுவான அறிவாற்றலில் பெரும் உயர்வு தாழ்வு மாற்றங்கள் ஏற்படலாம். இவர்கள் பொதுவாக நடந்துக் கொள்ளும் விதத்தில் இருந்து திடீரென மாற்றம் அடைந்து குழப்பத்தில் இருப்பர்.\n3. மற்றவர் கண்களுக்கு புலப்படாத காட்சிகளைச் சித்திரமாக உருவாக்கி, விரிவான விளக்கங்கள் அளிப்பர். மாயத்தோற்றம் (Visual Hallucination) எனப்படும் இக்காட்சி மீண்டும், மீண்டும் வ��க்கூடும். குறிப்பாக சூரியன் இல்லாத பொழுது (மாலை அல்லது விடியற்காலை) வரக்கூடும். பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகளின் மாயத்தோற்றம் தென்படும்.\n4. கை நடுக்கம், தசை இறுக்கம், நடையில் தடுமாற்றம், தன்னிச்சை நரம்பு மண்டலம் மெதுவாக செயலிழப்பதால் திடீரென விழுதல் போன்றவையும் இருக்கலாம். இம்மாதிரியான அம்சங்கள் “பார்கின்சன்” (Parkinson's) நோயிலும் ஏற்படும்.\nஉங்களுக்கு “பிரண்டோ-டெம்ப்பொரல்’ மறதிக்கோளாறு இருப்பின் மற்றவர்களுக்கு முன்பாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க இயலாது. மரியாதைக் குறைவாக நடந்து கொள்வர். தன் பொறுப்புகளை மறந்து போகலாம். செய்ததையே மீண்டும், மீண்டும் செய்யலாம். முரட்டுத்தனமாகவும் எரிச்சலுடனும், கூச்சமற்ற வகையிலும் நடந்து கொள்ளலாம். சரளமாகப் பேசும் திறனும், மனதில் இருக்கும் ஊக்கவிப்பும் சிலருக்குக் குறையும். சில நேரங்களில் வார்த்தைகளின் அர்த்தங்களை மறந்து விடலாம். மற்ற நேரங்களில் தகுந்த வார்ததைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.\nஉங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ மறதிக் கோளாறின் அறிகுறிகள் இருந்தால் உங்கள் குடும்ப நல மருத்துவரை அணுகவும். மருத்துவர் உங்களின் உடல் பரிசோதனை, எளிமையான நினைவாற்றல் சோதனை மற்றும் இரத்த பரிசோதனைக்குப் பிறகு அருகில் உள்ள நினைவக வல்லுநர்குழு மையத்திற்கு அனுப்புவார்.\nவல்லுநர் குழுவினர் உங்களையும் உங்கள் குடும்ப சூழ்நிலைகளையும் ஆராய்ந்து, உங்களின் நினைவாற்றலை விரிவாக சோதனை செய்வர். தேவைப்பட்டால், மூளை ஸ்கேன் (Brain Scan) எடுப்பதற்கு ஏற்பாடும் செய்வர். பிறகு உங்களின் மறதிக்கோளாறின் வகையைப் பொறுத்தும், குடும்ப சூழ்நிலைகளைப் பொறுத்தும் சிகிச்சை அளிக்கும் திட்டம் வகுக்கப்படும்.\nகுறிப்பாக \"அல்சைமர்” மறதி நோயின் வேகத்தைக் குறைக்கவும், “லியூவி, வஸ்து” மறதி நோயில் வரும் மாயத் தோற்றத்தை போக்க சிகிச்சை செய்யவும் மருந்துகள் உள்ளன.\nஇரத்த நாளம் சம்பந்தப்ப்பட்ட மறதிக்கோளாறுக்கு ஆஸ்பிரின் (Aspirin) எனும் மாத்திரையை குறைந்த அளவில் எடுப்பதால் மேலும் வரக்கூடிய பக்கவாதத்தைத் (Stroke) தடுக்க இயலும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், அதிகக் கொழுப்புச் சத்தை கட்டுப்படுத்தவும் தகுந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளவேண��டும்.\nஆரோக்கியமான உணவை உண்பதும், தினமும் உடற்பயிற்சி செய்வதும், புகைப்பிடிப்பதை நிறுத்துவதும் சிகிச்சைத் திட்டத்தின் முக்கியமான பகுதிகளாகும்.\nதுரதிருஷ்டவசமாக இக்கால கட்டத்தில் மறதி நோயின் தன்மையை முழுமையாகக் குணமாக்க இயலாவிட்டாலும், ஆராய்ச்சியின் மூலமாக எதிர்காலத்தில் முழுமையான சிகிச்சையை அளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.\nமறதிக்கோளாறு இருப்பின் எவ்வாறு சுய உதவி செய்து கொள்வது\nநாட்குறிப்பு பயன்படுத்துங்கள். அன்றாட தேவைகளையும், நியமனங்களையும் பட்டியலிட்டுக் கொண்டால் நினைவுப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.\nபிடித்த புத்தகங்களையும், செய்தித்தாள்களையும் படியுங்கள். மனதை உற்சாகத்துடன் வைக்க குறுக்கெழுத்துப் புதிர்கள், சூடோகு (Sudoku), மனப்பயிற்சி, உடல் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.\nஎந்த வயதினருக்கும் உடற்பயிற்சி நல்லது.\nவைட்டமீன் (இ). ஜிங்கோ பிலோபா போன்ற ஊட்டச்சத்துக்கள் பயன் அளிப்பதில்லை. ஆனால் ஆரோக்கியமான உணவு உண்பது முக்கியம்.\nமறதிக் கோளாறு மற்றும் இதன் தொடர்புடைய தகவல்களை அறிய மன சுகாதார செவிலியர்கள், சமூக சேவகர்கள் மற்றும் அல்சைமர் சொசைட்டி (alzheimer's Society) போன்ற தொண்டு நிறுவனங்கள் மிகவும் பயனள்ள ஆலோசனைகளை வழங்குகின்றனர்.\nமறதி நோய் இருப்பவர்களுக்கு சலுகைகள் இருக்கின்றன. உங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்ற உதவி எங்கிருந்து தரப்படும் என்ற ஆலோசனை சமூக சேவர்களின் மூலம் கிடைக்கும். உதாரணத்திற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யவும், உணவு வழங்கவும் அருகில் உள்ள குழுக்களின் தொடர்பு எண்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்.\nஎதிர்காலத்தைத் திட்டமிட - ஆலோசனை\nமறதிக்கோளாறு இருப்பின் தானே முடிவெடுக்கும் திறன் எதிர்காலத்தில் குறையலாம். அவ்வாறு திறன் குறையும் போது தனக்குரிய நிதி நிர்வாகம் மற்றும் மருத்துவ முடிவுகளை எடுக்கும் திறனும் கடினமாகும். இந்நிலை எதிர்காலத்தில் வரக்கூடும் என்பதால் உங்கள் சார்பாக முடிவுகளை எடுக்கும் உரிமையை நம்பிக்கைக்குரிய உறவினர், நண்பர் அல்லது வழக்கறிஞரிடம் வழங்கலாம்.\nஇதை \"லாஸ்டிங் பவர் ஆப் அட்டர்னி”(Lasting Power of Atorney) என்று ஆங்கிலத்தில் கூறவர். இதை ஏற்பாடு செய்ய வழக்கறிஞர்கள் உதவி செய்வர்.\nஇதைப் போலவே விருப்பமில்லாத மருத்துவ சிகிச்சை��ை எதிர்காலத்தில் எந்நிலையிலும் உங்களுக்கு கொடுக்க வேண்டாம் என்பதையும் முன்கூட்டியே முடிவு எடுக்கலாம். இதனை “அட்வான்ஸ் டிஸிசன்’ (Advance Decision) என ஆங்கிலத்தில் கூறுவர். இதைத் தனியாகவோ அல்லது லாஸ்டிங் பவர் ஆப் அட்டானியுடனோ சேர்ந்து எடுக்கலாம். இதை ஏற்பாடு செய்யவும் வழக்கறிஞர்கள் உதவி செய்வர்.\nஎவ்வாறு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உதவுவது\nமறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என நினைத்துக் கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருப்பர். இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது. ஆகையால் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டவரிடம் விளக்கம் கூறி குடும்ப நல மருத்துவரிடம் சென்று பேச ஊக்குவிக்கவும்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்கள் கேட்கும் விஷயங்களை மீண்டும், மீண்டும் நினைவுப்படுத்தலாம்.\nபாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் செய்த விஷயங்களைத் தொடர்ந்து செய்ய ஊக்கவித்து உதவுங்கள்.\nபாதிக்கப்பட்டவர்கள் தனது அன்றாட வேலைகளை, முன்பு செய்த வேகத்தைவிட மெதுவாக செய்வர். அவ்வாறு மொதுவாகச் செய்யும் போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாக உதவி செய்ய முற்படுவது இயற்கையே. ஆனால் அவ்வாறு உடனடியாக உதவி செய்வதால் பாதிக்கப்பட்டவர்களின் தன்னம்பிக்கை குறையும். இதனால் மனச்சோர்வும் அடைய நேரிடும். ஆதலால் உதவி செய்வது இயற்கையே எனினும் பொறுமையாக இருந்து அவர்களின் வேலைகளை அவர்களையே செய்யவிடுங்கள்.\nமறதிக்கோளாறால் ஏற்படும் மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் வாழ்க்கை வழிமுறைகளை மாற்றிக் கொள்ள உதவுங்கள்.\nபாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் திறனை இழந்து கொண்டு இருப்பர். ஆகையால் இவர்கள் மீண்டும் புரிந்து கொள்ள முயற்சி செய்வர். அவ்வாறு முயற்சி செய்யும் போது அவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாத விஷயங்களைப் பொறுமையாக விளக்கினால் உதவியாக இருக்கும்.\nஆதாரம் : திட்டம் மாத இதழ்\nபக்க மதிப்பீடு (26 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமனவலிமை பெற மருத்துவ மூலிகைகள்\nபயி��்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்\nகுழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்\nஇளைய தலைமுறையினரின் மனநலம் காப்பது - அவசரத் தேவை\nமனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஊழியர் உதவித்திட்டத்தில் தற்கொலைத் தடுப்பு\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 20, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/07/blog-post_61.html", "date_download": "2019-12-12T04:10:22Z", "digest": "sha1:ZMQNNH5UC7KJ4YBCNZ7QLE345RHZOYJB", "length": 11146, "nlines": 247, "source_domain": "www.tamilkingdom.com", "title": "இலங்கையின் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம் - கலந்து கொண்ட ஆதாரம் - THAMILKINGDOM இலங்கையின் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம் - கலந்து கொண்ட ஆதாரம் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > செய்திகள் > இலங்கையின் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம் - கலந்து கொண்ட ஆதாரம்\nஇலங்கையின் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம் - கலந்து கொண்ட ஆதாரம்\nகாணாமற்போனோர் தொடர்பான ஆணைக் குழுவுக்கு\nஆலோசனை வழங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட டெஸ்மன் டீ சில்வாவே இலங்கை அரசின் இரவு கேளிக்கை விருந்து உபசாரமொன்றில் கலந்து கொண்டதுடன் போருக்கு பின்னரான இலங்கை ''Sri Lanka after the War'' என்ற தலைப்பிலும் உரையாற்றியிருந்தார்.\nஇது தொடர்பிலான செய்திகளையும் ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தோம் ஆனால் இன்று சில முன்னணி தமிழ் ஊடகங்களில் அவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுமில்லை உரையாற்றவுமில்லை என்று மறுப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டிருந்தன.\nஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு மேமாதம் குறித்த திகதியில் அவர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டமையையும் அங்கு அவர் உரையாற்றியமையும் Tamilkingdom.org தளத்திற்கு ஆதாரத்துடன் கூடிய அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.\nமகிந்தரின் விசாரணைக்குழு தலைவரான டெஸ்மன் டீ சில்வாவே (Rt Hon Sir Desmond de Silva, PC, QC) அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பதையும் அறியத்தருகின்றோம்.\nஇது தொடர்பான எமது முன்னைய செய்தி\nமகிந்தரின் கையாளே வெளிநாட்டு நிபுணர் குழு தலைவராம்- ஆதாரம் இணைப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: இலங்கையின் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம் - கலந்து கொண்ட ஆதாரம் Rating: 5 Reviewed By: Bagalavan\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nகொச்சிக்கடையில் மீட்கப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டது (காணொளி)\nகொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் உள்ள\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/02/school-morning-prayer-activities_17.html", "date_download": "2019-12-12T02:38:13Z", "digest": "sha1:EYL3V6TMRVNNAJLK32RNVAOEGY7FM37C", "length": 24906, "nlines": 363, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: School Morning Prayer Activities - 18.02.2019", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nபரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்\nஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.\nஇடத்தைக் கொடுத்தால் , மடத்தை பிடிப்பான்\nவாழ்க்கையில் நாம் முன்னேற மு��்னேறத்தான் நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.\n1) எனக்கு சிறு பணி கொடுக்கப் பட்டாலும் அவற்றை மிக செம்மையாக செய்து முடிப்பேன்.\n2) பள்ளிச் சூழலை பசுமையாக பாதுகாப்பேன்.\n1) மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது \n2) மலேசியாவின் கரன்சி எது \nகோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான்.\nஇதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவனுடைய கொள்கை. அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர்.\nகடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்கு கேட்கவேண்டுமா\nநீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக படைத்திருக்கிறான் பார்த்தாயா இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான்.\nஅதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று சொல்வான். இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான்.\nஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி.\nவழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். “”என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா என்னய்யா சாமி” என்று நக்கல் செய்தான்.\nவெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது.\n“”அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தா��ும் நீ அதை பிடித்து செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும்\nகிண்டல் செய்யாதே,” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.\nபெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா. சிறிது தூரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா. நாயோ பயங்ரமாக துரத்தியது.\nகுடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.\nஅப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.\nகடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) ஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n2) நாடு முழுவதும் பள்ளிகள், கல்லுாரிகளில் வரும் 21-ம் தேதிதாய்மொழி தினம் கொண்டாடமத்திய மனிதவளத்துறை அமைச் சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.\n3) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் இணைப்பது கட்டாயம்; மார்ச் 31 வரை காலக் கெடு\n4) புல்வாமா தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும் - பிரதமர்\n5) தேசிய சீனியர் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சாய்னா நெஹ்வால் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுடன் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார்.\nபுதிய அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள் அரசுக்கு கோரிக்கை\nஊதிய உயர்வுடன் சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் அறிவிப்பை அரசு வெளியிட\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nநலமுடன் வாழ பத்து கட்டளைகள்\n1 முதல் 5 ம் ம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய தமிழ் வார்த்தைகள்...\nபணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை Year : 2018 GO Ms. No. 73 Dt: June 11, 2018 Download Icon 782KBதமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் - அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் - குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் - அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டது - அலுவலக நடைமுறை நூலில், அத்தியாயம் 22, பத்தி 167 பிரிவு (ii) -க்கு திருத்தங்கள் - ஆணை வெளியிடப்படுகிறது\n8600 (புத்தகங்கள்) அரிய தமிழ் மின்னூல்கள் ( Tamil Digital Library e-Books)\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nSSTA-FLASH : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு - நெறிமுறைகள் - CEO செயல்முறைகள்\nதங்களின் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் App டவுன்லோட் செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து சரிபார்த்துக்கொள்ளவும்..\nசமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரி��ர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nSSTA-FLASH : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு - நெறிமுறைகள் - CEO செயல்முறைகள்\nதங்களின் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் App டவுன்லோட் செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து சரிபார்த்துக்கொள்ளவும்..\nசமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/rayudu-talks-about-hyderabad-cricket-association/", "date_download": "2019-12-12T04:18:20Z", "digest": "sha1:3XOLAVRODJ3SN5TEYZMW2UTBICJO2BSN", "length": 7813, "nlines": 63, "source_domain": "crictamil.in", "title": "வெட்டவெளிச்சமான கிரிக்கெட் ஊழல். அம்பலப்படுத்திய ராயுடு - மறுத்த கிரிக்கெட் நிர்வாகம்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் வெட்டவெளிச்சமான கிரிக்கெட் ஊழல். அம்பலப்படுத்திய ராயுடு – மறுத்த கிரிக்கெட் நிர்வாகம்\nவெட்டவெளிச்சமான கிரிக்கெட் ஊழல். அம்பலப்படுத்திய ராயுடு – மறுத்த கிரிக்கெட் நிர்வாகம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் ராயுடு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசைக்கு இணங்க அவர் தனது முடிவை மாற்றி தான் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட போகிறேன் என்ற தனது விருப்பத்தை தெ��ிவித்தார்.\nஅதன்படி சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையிலும் மேலும் சையத் முஷ்டக் அலி கோப்பையில் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக தொடர்ந்து விளையாடினார். இந்நிலையில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பல புகார்களை ராய்டு தற்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஒருவருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்தார்.\nஅதில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் அதிகம் நிறைந்திருப்பதால் பணம் மற்றும் ஊழலால் கிரிக்கெட் சங்கம் தற்போது நிறைந்துள்ளதால் ஹைதராபாத் கிரிக்கெட் எப்படி முன்னேறும் இது போன்ற சூழலை நாம் ஆதரிக்க கூடாது என்றும் இதனை விசாரிக்க வேண்டும் என்றும் தனது வேண்டுகோளை வைத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் இதுகுறித்து ராயுடு கூறும்போது : ரஞ்சிப் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன் ஆனால் ஹைதராபாத் கிரிக்கெட் அணிக்காக நான் இப்போது விளையாட மாட்டேன். ஏனெனில் இந்த கிரிக்கெட் சங்கத்தில் அதிகப்படியான அரசியலும் ஊழலும் நிறைந்துள்ளது. இது குறித்து அஸாருதீனிடம் விவாதித்தேன் அவரும் உரிய முயற்சிகளை எடுப்பதாக அவர் கூறினார். திறமையில்லாத வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அணியில் முன்னுரிமை கொடுக்கப் படுகின்றன இதுபோன்ற செயல்களில் இனி நடக்கக் கூடாது என்று கூறியிருந்தார். அம்பத்தி ராயுடு வின் இந்த புகார் குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான அஸாருதீனிடம் கேட்டபோது அவர் விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர் அதனால் இவ்வாறு கூறுகிறார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.\nமே.இ ஒருநாள் தொடரில் இருந்து விலகிய தவான். மாற்று வீரர் இவர்தான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு\nஇமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி. தெறிக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் – அலறிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்\nமாற்றத்தை தர நினைத்த கோலி. தொடர்ந்து பண்டை துரத்தும் விதி – இறுதிப்போட்டியில் ஏற்பட்ட சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/114837?ref=archive-feed", "date_download": "2019-12-12T04:09:10Z", "digest": "sha1:D7LDALIE434XACBLVT2PHB5KQZ6IUKS6", "length": 8521, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "மிகவும் மோசமான நிலைமையில் முதல்வர்: அப்பல்லோ ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிகவும் மோசமான நிலைமையில் முதல்வர்: அப்பல்லோ ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு\nதமிழக முதல்வர் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதால் அப்பல்லோ நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.\nகடந்த 73 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nநேற்று மாரடைப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சைகள் அளித்து வருவதாகவும் அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.\nஇந்நிலையில் முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வரும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.\nஇதனால் மருத்துவமனை முன்பு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள் மற்றும் இதர ஊழியர்கள் அவசரம் அவசரமாக வீட்டுக்குப் புறப்பட்டு செல்லுமாறு அதிரடியாக அப்பல்லோ நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொள்ளும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.\nஇதற்கிடையில் சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள், பெற்றோருக்கு குறுஞ்செய்தி (sms) அனுப்பி உள்ளது.\nஅதில், இன்று பள்ளிகள் மாலை 2 மணியுடன் முடிவடைகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/dhanush-and-vetrimaarans-asurans-run-time-is-140-minutes.html", "date_download": "2019-12-12T03:13:04Z", "digest": "sha1:CQTWKVU5DQJZFTBSAZO2XM3XIZTBM3GT", "length": 7154, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dhanush and Vetrimaaran's Asuran's run time is 140 Minutes", "raw_content": "\nவெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் படம் எவ்வளவு நேரம் தெரியுமா \nமுகப்பு > சினிமா செய்திகள்\nவி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படம் 'அசுரன்'. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.\nஎழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.\nமேலும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், கென், டிஜே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சென்சாரில் U\\A சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nWhy This Kolaveri | 3 | 180M | யு-டியூபில் அதிக வியூஸ் வந்த டாப்-10 தென்னிந்திய வீடியோக்கள் லிஸ்ட் இதோ - Slideshow\nRowdy Baby | Maari 2 | 448M | யு-டியூபில் அதிக வியூஸ் வந்த டாப்-10 தென்னிந்திய வீடியோக்கள் லிஸ்ட் இதோ - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/page-7/", "date_download": "2019-12-12T02:56:33Z", "digest": "sha1:AJBHQHKWRECQGEAQAEBHJXF6XF5TBGVD", "length": 11488, "nlines": 250, "source_domain": "tamil.news18.com", "title": "Photogallery: Latest Photos, Pictures - News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nஉணவு செரிமானம் அடையவில்லையா..இயற்கை வழியில் உடனடி தீர்வுகள் இதோ..\nMother’s Day 2019: உலக அன்னையர் தினம் வாழ்த்துப் புகைப்படங்கள்\nMother’s Day 2019: அன்னையர் தினத்தில் அம்மாவிற்கு என்ன பரிசு கொடுக்கலாம்..\nஅன்னையர் தினத்தில் அம்மாவை சர்ப்ரைஸ் செய்ய இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம்\nபிங்க் நிறத்தில் மென்மையான உதடுகள் வேண்டுமா\n நீங்க எந்த நகை வாங்க போறீங்க..\nதங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன\nஅப்ரைசலில் திருப்தி இல்லையா... அடுத்து என்ன செய்யலாம்...\nவெயிலை தாக்குபிடிக்க எந்த நிற ஆடை அணியலாம்\nஉங்கள் டாய்லெட் துர்நாற்றத்தை நீக்க இப்படி செய்து பாருங்கள்..\nஆண்களே ஒரே நாளில் சிக்ஸ் பேக்ஸ் வேண்டும��... அதற்கும் வழி இருக்கிறது\nசிங்கப்பூர் சென்ற ராஜா ராணி ஜோடி... வைரலாகும் புகைப்படங்கள்...\nவீட்டில் பல்லித் தொல்லை தாங்கமுடியலையா... விரட்டுவது எப்படி\nகாய்கறி மற்றும் பழத்தோல்களை தூக்கி எறியாதீர்கள்... அதிலும் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்...\nதினமும் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அழகைக் கெடுக்கிறதா... சில எளிய தீர்வுகள்\nடிரெண்ட் ஆகும் அவெஞ்சர்ஸ் நெயில் ஆர்ட்..\nவெயில் காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி\nகுழந்தைக்கு டயப்பர் அணிவதால் சரும அலர்ஜி ஏற்படுகிறதா... தீர்வு இதோ..\nஉருளைக் கிழங்கு தோற்றத்தில் லக்ஸுரியான ஹோட்டல் : ஒரு இரவு தங்க ரூ.18 ஆயிரம்\nஇன்று உலக மலேரியா தினம் : மலேரியா தொற்றுகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்\nவியர்வையிலிருந்து தப்பிக்க இதுதான் தீர்வு..\nபழைய காதலி மீண்டும் இணைய நினைத்தால் உங்களுக்கு சம்மதமா \nஇரவு வெறும் வயிற்றில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா\n30 வயதைக் கடந்தும் இளமையைத் தக்கவைக்க உதவும் சமையலறை ரகசியம்\nசுறுசுறுப்பான நாளுக்கு காலையில் எழுந்ததும் இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்\nஅலுவலக மீட்டிங்கில் ஸ்மார்டாக கேள்வி கேட்பது எப்படி\nஆண்கள் வெயிலை எதிர்கொண்டு சருமத்தைப் பாதுகாக்க டிப்ஸ்\nதாம்பத்திய உறவில் சிறக்க இந்த விஷயங்களைக் கடைப்பிடியுங்கள்...\n#தமிழ்ப்புத்தாண்டு : வசந்தத்தை வரவேற்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்\nஆண்கள் இந்த சம்மருக்கு என்ன ஹேர் ஸ்டைல் வைக்கலாம்...\nசுட்டெரிக்கும் வெயிலில் வெளியே செல்லும் முன் உங்கள் பையில் இதெல்லாம் இருக்கா செக் பண்ணிக்கோங்க...\nபிரசவத்துக்குப் பின் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளும் ரகசியம்\nநீரிழிவு நோயாளிகளுக்கான காலை உணவு வகைகள்\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை நீக்க வீட்டுக் குறிப்புகள்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன் : மனம் உருக வைக்கு\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/84393", "date_download": "2019-12-12T04:30:53Z", "digest": "sha1:GQCNTQLLA7SD4ZXR4ANR5JG3Y54Y5I5A", "length": 9885, "nlines": 80, "source_domain": "www.thaarakam.com", "title": "நீதிமன்ற நடவடிக்கை மூலம் வைத்தியசாலை கழிவகற்றல் நடவடிக்கைக்கு தீர்வு – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nநீதிமன்ற நடவடிக்கை மூலம் வைத்தியசாலை கழிவகற்றல் நடவடிக்கைக்கு தீர்வு\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் கழிவகற்றல் பிரச்சினையை நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமாவட்டச்செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவகற்றலில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த அனைத்து பிரிவுகளும் நேற்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட நிலையில், குறித்த சிக்கல் நிலையினை தீர்க்கும் வகையிலான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nமாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி டாக்டர் கலாராணி, வைத்திய அதிகாரிகள், செங்கலடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், செங்கலடி பிரதேச செயலாளர், செங்கலடி பிரதேச சபை தவிசாளர், செங்கலடி பிரதேச செயலக பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர்கள், கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட செயலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nவைத்தியசாலையின் குறித்த கழிவுகளை புதைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி கரடியனாறு பொலிஸ் ஊடாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்க�� தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிலைமையினை சீர்செய்யும் வகையிலும் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள கழிவு வாகனங்களை அகற்றுவது தொடர்பிலும் நேற்றைய சந்திப்பில் ஆராயப்பட்டது.\nஇதன்போது மக்கள் பிரதிநிதிகளுக்கும் வைத்தியசாலை வைத்தியர்களுக்கும் இடையில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்ட நிலையில் முடிவு ஒன்றை எட்டுவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், கழிவகற்றல் பிரச்சினையை நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்ட புதிய திட்டம்\nபெருந்திரளான மக்கள் வருகை தந்த மடு மாதாவின் ஆவனி மாத திருவிழா\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.\nதமிழர் தாயகத்தில் கூடவுள்ள சிங்கள முப்படையினர் .\nயாழில் இருந்து வவுனியா சென்ற இரண்டு இளைஞர்கள் கைது\nயாழில் தீக்கிரையாக்கப்பட்ட உழவு இயந்திரம்\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி…\nடோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட…\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும்…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் அழைப்பு நியூசிலாந்து.\nதமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ…\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/resources-ta/law-and-enforcement-ta/from-the-blog-ta/", "date_download": "2019-12-12T04:30:08Z", "digest": "sha1:767LE3ALHUXNBM3KOWEWTEGSWJVIVTDB", "length": 12025, "nlines": 77, "source_domain": "orinam.net", "title": "வலைப்பதிவிலிருந்து | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nResources for சட்டம், சட்டஒழுங்கு\nசட்டம் மற்றும் சட்டஒழுங்கு ��ுறையை சர்ந்தவர்களுக்கான வளங்கள்\nஒரே பாலினத்தவர் இடையேயான திருமணங்கள்\nHome » வளங்கள் » சட்டம், சட்டஒழுங்கு » வலைப்பதிவிலிருந்து\nதமிழ்நாடு வானவில் கூட்டணி, பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தும் பேரணி (1/16/2014) - பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி ஜனவரி 11 ( 3-430 PM) அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் பேரணி.\nபாலியல் வன்முறையை எதிர்த்து டிசம்பர் 29 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மனித சங்கிலி (12/25/2012) - பாலியல் வன்முறையை எதிர்த்து டிசம்பர் 29 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மனித சங்கிலி\nபெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கவிதா கிருஷ்ணன் தில்லியில் ஆற்றிய உரை (12/23/2012) - பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கவிதா கிருஷ்ணன் தில்லியில் ஆற்றிய உரை.\nஹிலரி கிளிண்டன் ஐ. நா சபையில் வழங்கிய மனித உரிமைகள் பற்றிய உரை (12/6/2012) - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலரி ராடம் கிளிண்டன் டிசம்பர் 6, 2011 அன்று ஐ. நா சபையில் வழங்கிய மனித உரிமைகள் பற்றிய உரை\nகவிதை: ஒபாமா – ஒரு வார்த்தை சொல்ல பல வருஷம் தயங்கி நின்னேன் (5/10/2012) - ஒபாமா: கண்டுக்காம ஒதுக்கிப் பார்த்தேன், கல்யாண பேச்சைத் தவிர்த்துப் பார்த்தேன் எதுக்குடா வம்புனு விலகிப் பார்த்தேன், எலெக்க்ஷன் முடியட்டும்னு எண்ணிப் பார்த்தேன்\nஅப்சானா, பீனா, முக்தி, சங்கீதா, சுனிதா: எங்களுக்கும் நீங்க ஹீரோ (12/15/2011) - இந்தியாவில் பலதரப்பட்ட சமூக மற்றும் பொருளாதார வர்கத்தை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தினாரால், விருப்பமற்ற திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த திருமணங்களை எதிர்க்க, புருலியா மாவட்டத்தை சேர்ந்த இளம் மாணவிகளின் துணிச்சலும், வலிமையையும் தேவை என்றால் அது மிகையாகாது.\nநேர்காணல்: இலங்கையை சேர்ந்த ஆர்வலர் ரோசானா ப்ளேமர் கல்டரா (11/28/2011) - இந்த நேர்காணலில் இலங்கையை சேர்ந்த ஆர்வலர், ரோசானா ப்ளேமர் கல்டரா, அந்நாட்டில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் முக்கிய பிரச்சனைகள், சவால்கள், போராட்டங்கள் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.\nநவம்பர் 20: திருனர்கள் நினைவு தினம் (11/17/2011) - ஆண்ட���தோறும் நவம்பர் மாதம் 20 தேதி திருனர்கள் நினைவு தினம் (Transgender Day of Remembrance) அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இயற்கை அல்லாத பிற வழிகளில் உயிரிழந்த நம் திருனர் சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள்.\nTV9 பிரச்சனை (3/6/2011) - அனிருத், பிரவீன், ராம்கி, ஸ்ரீ, மற்றும் வேலு இந்த பாட்காஸ்டில் சமீபத்திய TV9 பிரச்சனையை பற்றி பேசுகிறார்கள்.\nபெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது (2/8/2011) - இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baabb2-bb5b95bc8bafbbeba9-baab9fbbfbaabcdbaabc1b95bb3bcd/ba4baebbfbb4bcd-b87ba3bc8bafb95bcd-b95bb2bcdbb5bbfb95bcdb95bb4b95baebcd", "date_download": "2019-12-12T03:07:21Z", "digest": "sha1:YPMMITT2H4AABUJ2WEBRKJMZS3RDIV2V", "length": 12257, "nlines": 178, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தமிழ் இணையக் கல்விக்கழகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / தமிழ் இணையக் கல்விக்கழகம்\nதமிழக அரசால் நிறுவப் பெற்ற தன்னாட்சி நிறுவனமான தமிழ் இணையக் கல்விக்கழகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅனல் மின்நிலையங்களில் பணிபுரிய ஓராண்டுப் படிப்பு\nஆறுகளை பாதுகாக்க ஒரு படிப்பு\nமாற்றம் தரும் மாறுபட்ட முதுநிலை படிப்புகள்\nஆகாயத்தைத் தொடும் வளர்ச்சி தரும் ஆராய்ச்சி துறை\nஅனைத்து மொழியினருக்கும் பயன்படும் ஆன்லைன் படிப்புகள்\nதனித்துவம் வாய்ந்த புதிய படிப்புகள்\nவணிகத் துறையில் குறுகியகால படிப்புகள்\nதொழில் நுட்பம் சார்ந்த கல்வி\nஹிந்து தர்ம ஞானம் படிப்பு\nஎம்.பி.ஏ - எகனாமிக்ஸ் படிப்பு\nசமூக முன்னேற்றத்திற்கான ‘மேம்பாட்டுப் படிப்புகள்’\nநிலவியல் படிப்புகள் மற்றும் நில அளக்கையியல், வரைபடவியல் பயிற்சிகள்\nஆர்வத்தைத் தூண்டும் குற்றவியல் துறை படிப்புகள்\nமாணவ மாணவியருக்கு முன்னணி படிப்புகள்\nவேதிப் பொறியியல் / தொழில்நுட்பவியல்\nதிறன் மேம்பாட்டுக்கான சான்றிதழ் படிப்புகள்\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி\nநிறுவனத்தின் செயலாளர் பணிக்கான படிப்பு\nகலைநயமிக்க செராமிக் பொறியியல் துறை\nதீ மற்றும் பாதுகாப்பு குறித்த படிப்புகள்\nபுதுப்பிக்கத்தக்க, மாற்று எரிசக்தி சம்பந்தமான பயிற்சிகள்\nஇயந்திரங்களைக் கையாள இன்ஸ்ட்ருமென்டேஷன் படிப்பு\nபுவியியல் தகவல் தொகுதி - GIS\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 20, 2017\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/idlidosai/p27.html", "date_download": "2019-12-12T03:22:14Z", "digest": "sha1:XLA7E3U23PKSKE2V6VKFH6HZUJQOE33Q", "length": 20986, "nlines": 267, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nசமையல் - இட்லி மற்றும் தோசை\n1. புழுங்கல் அரிசி - 1 கப்\n2. பச்சரிசி - 1/2 கப்\n3. உளுத்தம் பருப்பு - 1/2 கப்\n4. துவரம் பருப்பு - 1/2 கப்\n5. பாசிப்பயறு - 1/2 கப்\n6. கொள்ளு - 1/2 கப்\n7. கடலைப் பருப்பு - 1/2 கப்\n8. மிளகாய் வற்றல் - 8 எண்ணம்\n9. சோம்பு - 1 தேக்கரண்டி\n10. சீரகம் - 1 தேக்கரண்டி\n11. பூண்டு - 10 பல்\n12. இஞ்சி - 1 துண்டு\n13. உப்பு - தேவையான அளவு\n14. வெங்காயம் - 2 எண்ணம்\n15. மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்\n16. கறிவேப்பிலை - சிறிது\n17. கடுகு - 1 தேக்கரண்டி\n18. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி\n19. கசகசா - 1/2 தேக்கரண்டி\n20. தேங்காய்த் துருவல் - 1/2 மூடி\n21. எண்ணெய் - 3 தேக்கரண்டி\n1. மேற்காணும் 1 முதல் 7 வரையிலான அரிசி மற்றும் பருப்புக்களை சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.\n2. பின்னர் அவற்றை நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.\n3. அப்படி அரைக்கும் போது, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள 8 முதல் 15 வரையிலான பொருட்களையும் சேர்த்து மிகவும் மென்மையாக அரைக்காமல், ஓரளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.\n4. பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டுத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n5. பின் அடுப்பில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெங்காயம் போட்டுப் பொன்னிறமாக வதங்கியவுடன், மல்லித்தழை, கசகசா சேர்த்து வதக்கிய பின், துருவிய தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்துப் பிரட்டி மாவுடன் கலந்து கொள்ள வேண்டும்.\n6. பின், தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் தோசைகளாக வார்த்தெடுத்துக் கொள்ள வேண்டும்.\nகுறிப்பு: அடைத்தோசைக்குத் தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.\nசமையல் - இட்லி மற்றும் தோசை | சசிகலா தனசேகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத��� திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/brand?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-12T03:04:55Z", "digest": "sha1:RIM7CL3MARMDGTMFR5YF352APYIWIVBL", "length": 8327, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | brand", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஜார்க்கண்ட் தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கி உடன் நுழைந்த காங். வேட்பாளர்\nஆவின் நெய்க்கு அக்மார்க் முத்திரை பயன்படுத்த தடை\nஅரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்\nஉலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியல்: இந்தியாவின் இடம் என்ன \nவெள்ள மீட்பு பணிக்கு சென்றவர் மீது விழுந்த திருட்டு பழி - நடந்தது என்ன\nசீக்கிய சிறுமியை ’பயங்கரவாதி’ ஆக்கிய லண்டன் சிறுவர்கள்\nவானத்தை நோக்கி சுட்ட அடையாளம் தெரியாத நபர் - மேற்கு வங்க பதட்டம்\nவரதட்சணை கேட்டு மனைவியை வீட்டுக்குள் சிறை வைத்த கணவன்\nபேரணியில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த திரிணாமூல் தொண்டர் - வீடியோ காட்சி\n“எடியூரப்பா லஞ்ச புகாரை லோக்பால் முதலில் விசாரிக்க வேண்டும்” - காங்கிரஸ்\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\n’பாக்.மருமகள் சானியாவை நீக்க வேண்டும்’: தெலங்கானா எம்.எல்.ஏ போர்க்கொடி\nதமிழகத்தில் அந்நிய முதலீடு 21% சரிவு\n\"நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மோசமான ஆட்டம்\" வருத்தத்துடன் ரோகித் சர்மா\nஅதிகம் வருமானம் பெரும் இந்திய பிரபலம் : சச்சினுக்கு 14வது இடம்\nஜார்க்கண்ட் தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கி உடன் நுழைந்த காங். வேட்பாளர்\nஆவின் நெய்க்கு அக்மார்க் முத்திரை பயன்படுத்த தடை\nஅரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்\nஉலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியல்: இந்தியாவின் இடம் என்ன \nவெள்ள மீட்பு பணிக்கு சென்றவர் மீது விழுந்த திருட்டு பழி - நடந்தது என்ன\nசீக்கிய சிறுமியை ’பயங்கரவாதி’ ஆக்கிய லண்டன் சிறுவர்கள்\nவானத்தை நோக்கி சுட்ட அடையாளம் தெரியாத நபர் - மேற்கு வங்க பதட்டம்\nவரதட்சணை கேட்டு மனைவியை வீட்டுக்குள் சிறை வைத்த கணவன்\nபேரணியில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த திரிணாமூல் தொண்டர் - வீடியோ காட்சி\n“எடியூரப்பா லஞ்ச புகாரை லோக்பால் முதலில் விசாரிக்க வேண்டும்” - காங்கிரஸ்\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\n’பாக்.மருமகள் சானியாவை நீக்க வேண்டும்’: தெலங்கானா எம்.எல்.ஏ போர்க்கொடி\nதமிழகத்தில் அந்நிய முதலீடு 21% சரிவு\n\"நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மோசமான ஆட்டம்\" வருத்தத்துடன் ரோகித் சர்மா\nஅதிகம் வருமானம் பெரும் இந்திய பிரபலம் : சச்சினுக்கு 14வது இடம்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடித��்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/21302.html", "date_download": "2019-12-12T02:56:53Z", "digest": "sha1:RZ2BKK73LXDRJOAJESOTILE5E6A5PCLA", "length": 18125, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "மருத்துவ செலவுக்கு பாராசூட்டில் இருந்து குதித்த தாத்தா", "raw_content": "\nவியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் தகவல்\n8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமருத்துவ செலவுக்கு பாராசூட்டில் இருந்து குதித்த தாத்தா\nசெவ்வாய்க்கிழமை, 28 மே 2013 உலகம்\nவாஷிங்டன், மே. 29 - ஒஹாயோவைச் சேர்ந்த 87 வயது முதியவர் நுரையீரல் கோளாறால் அவதிப்படும் தனது 10 மாத கொள்ளுப்பேரனின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்ட பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்தார்.\nஅமெரிக்காவின் தென்மேற்கு ஒஹாயோவில் உள்ள டிபேர்பீல்டைச் சேர்ந்தவர் கிளாரன்ஸ் டர்னர்(87). இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட விமானப்படை வீரர். அவரது 10 மாத பேரக்குழந்தை ஜூலியான் கவுச். ஜூலியானுக்கு நுரிைரல் கோளாறு உள்ளதால் கொலம்பஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு நுரிைரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. பேரனின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்ட கிளாரன்ஸ் கடந்த சனிக்கிழமை பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்தார். முன்னதாக அவர் தன்னுடைய 85 வது வயதில் பாராசூட்டில் இருந்து குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அவர் 1944-47 ல் ராணுவ வீரராக இருக்கையில் ஜப்பானில் கடைசியாக பாராசூட்டில் இருந்து குதித்துள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா - ஆதரவு 125, எதிர்ப்பு 105 வாக்குகள்\nஉட்கோட்டு அனுமதியுடன் செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூர் இணைப்பு: ஜனாதிபதி ஒப்புதல்\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி - கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல்\nவீடியோ : நடிகை ஜெயஸ்ரீ வெளியிட்ட ஆடியோ\nவீடியோ : எல்லா ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தால் ஈஸ்வர் 90 நாட்களுக்கு வெளியே வந்திருக்க முடியாது -நடிகை ஜெயஸ்ரீ\nதபால் அலுவலக சேமிப்புகள் உட்பட பி.எப், சிறு சேமிப்பு வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஎம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி\nவீடியோ : உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வழிகளை மு.க.ஸ்டாலின் தேடுகிறார் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபடுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் - முஷரப் கோரிக்கையை கோர்ட்டு ஏற்குமா\nஇந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதி\nஇந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\nஉலக டூர் பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து சாதிப்பாரா\nடுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்: மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்\nமதுரையில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் வர வேண்டும் - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விருப்பம்\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\nஇந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\nநியூயார்க் : இந்திய குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து தற்போது பதிலளிக்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது.இந்திய ...\nஇந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதி\nவாஷிங்டன் : அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் விநாயக் பானர்ஜி, இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட��டி அணிந்து வந்து ...\nஆப்கானிஸ்தானில் விமான தளம் அருகே குண்டுவெடிப்பு: 30 பேர் படுகாயம்\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் பக்ரம் விமானத் தளம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 30 பேர் காயமடைந்தனர்.இது குறித்து ஆப்கன் ...\nடுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்: மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்\nபுதுடெல்லி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (வயது 44). ஒரு நாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி 20...\nமதுரையில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் வர வேண்டும் - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விருப்பம்\nமதுரை : மதுரையில் இருந்து அதிக அளவில் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வர வேண்டும் என்று சுழற்பந்து வீச்சாளர் ...\nவீடியோ : உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் வழிகளை மு.க.ஸ்டாலின் தேடுகிறார் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : வெங்காயம் குறித்து மு.க.ஸ்டாலின் தமிழக அரசை குறை கூறுவதா\nவீடியோ : கைலாசா நாட்டு குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்\nவீடியோ : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - லட்சதீபம்\nவீடியோ : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கார்த்திகை மகா தீபம்\nவியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019\n1இந்திய குடியுரிமை திருத்த மசோதா: கருத்து தெரிவிக்க ஐ.நா. மறுப்பு\n2தங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\n3தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை - தி.மு.க. தொடந்த வழக்கில் சு...\n48 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505140/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-12T04:01:50Z", "digest": "sha1:LYZIF6GBN5XXHQ7RBNMQCUAWGHLQVDJ4", "length": 8181, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Water, CPI, Selvaraj | குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு தவிப்பு: மக்களவையில் கம்யூ., எம்.பி செல்வராஜ் பேச்சு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடிக்கத் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு தவிப்பு: மக்களவையில் கம்யூ., எம்.பி செல்வராஜ் பேச்சு\nடெல்லி: குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு தவித்துக் கொண்டிருப்பதாக மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் பேசியுள்ளார். நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகம் மதிக்காமல் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க மறுக்கிறது என்று செல்வராஜ் எம்.பி தெரிவித்துள்ளார். தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயிகள் உயிரிழந்து வருகிறார்கள், கால்நடைகளும் உயிரிழந்து வருகிறது. சிறுபான்மையினர், பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் பற்றி ஜனாதிபதி உரையில் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்கத்தில் பாஜக வளர்ச்சி அதிகரிப்பு: மாநிலம் முழுவதும் பல தலைவர்களின் சிலைகளை நிறுவ திரிணாமூல் காங்கிரஸ் திட்டம்\nஇந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற பாஜ முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதேர்தல் ஆணையமும், தமிழக அரசும் கைகோர்த்து செயல்படுகிறது உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் ராஜகண்ணப்பன் பேட்டி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா மத்திய அரசு மீது கமல் தாக்கு\nதி.நகரில் நள்ளிரவு பரபரப்பு: பாஜ அலுவலகத்தில் புகுந்து இளம்பெண் திடீர் ரகளை\nகீழடி அகழாய்வு 3 கட்ட ஆய்வறிக்கைகள் தா���தம் தொல்லியல் துறையின் அலட்சியமே காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு\nகாங்கிரசிலிருந்து ராயபுரம் மனோ விலகினார்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் வரும் 14ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nஊழல், கொலைகார, கொள்ளைக்கார ஆட்சியாக இருந்த எடப்பாடி ஆட்சி இப்போது தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாக மாறியிருக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி\n× RELATED இருமாநில நதிநீர் பங்கீடு தொடர்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/coimbatore/page-2/", "date_download": "2019-12-12T02:58:37Z", "digest": "sha1:BFJM5UOLVSF4WXWQNEVYE6SQDLWB5PXH", "length": 12609, "nlines": 190, "source_domain": "tamil.news18.com", "title": "coimbatoreNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nசாலையில் வழிவிடுவது தொடர்பாக பிரச்னை...\nகோவையில், சாலையில் வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் 28 வயது ஆட்டோ ஓட்டுனர் அருண்பிரசாத் என்பவரை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nநண்டு வளர்ப்பு: சதுரங்கவேட்டை சினிமா பாணியில் கோடிகளில் மோசடி\nசதுரங்கவேட்டை சினிமா பாணியில் சேலத்தில் நண்டு வளர்ப்பு தொழிலில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாகித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.\nபேஸ்புக் காதல் - நேரில் வந்த இளைஞர்... ஏற்க மறுத்த கல்லூரி மாணவி..\nஜோக்கர் பட பாணியில் கழிப்பறை கட்டுவதில் முறைகேடு\nஜோக்கர் பட பாணியில் கோவை சோமையம்பாளையம் பகுதியில் கழிப்பறை கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது\nஇசை அருவியை கொட்டச் செய்யும் 8 வயது மாணவி\nகண் பார்வை இல்லையென்றாலும், கைகளால் இசை அருவியை கொட்டச் செய்கிறார் கோவையைச் சேர்ந்த 8 வயது மாணவி நிரஞ்சனா...\nபிரசவத்தின் போது தாய் இறந்ததால் குழந்தை ரூ.7500 விற்பனை...\nஅருள்செல்வியின் அக்கா கணவரான ஆனந்தராஜ், பிறந்த குழந்தையை, ராஜன் - செல்வி என்ற தம்பதிக்கு, 7500 ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது.\nமூன்றாவது திருமணம் செய்ய முயற்சித்த கணவனுக்கு தர்ம அடி\nகோவை மாவட்டம் சூலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் மூன்றாவது திருமணம் செய்ய முயன்றதாக அவரது மனைவிகள் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படை���்தனர்\nபொருளாதார மந்த நிலையால் மோட்டார் பம்புசெட் தொழிலிலும் சரிவு\nபொருளாதார மந்த நிலை காரணமாக மோட்டார் பம்புசெட் தொழிலும் சரிவை சந்தித்துள்ளதால், கோவையில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் தேக்கமடைந்துள்ளது\nபச்சிளம் குழந்தைக்கு போட்ட ஊசி.. உடலில் சிக்கிக்கொண்ட கொடுமை\nVIDEO போலீஸ் வாகனம் மோதி பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சி\nகோவையில் போலீஸ் வாகனம் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு.. சிசிடிவி காட்சி வெளியானது\nகோவையில் மூடப்படும் தொழிற்சாலைகளால் வேலையிழப்பு\nதொழில் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கோவையில் உள்ள சிறு, குறு வார்ப்பட ஆலைகளில் பணிபுரிந்து வந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை இழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.\nகோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நிறைவடைந்தது\nகேரளாவில் இருந்து கோவை வந்த 5 குழுக்கள் தனித்தனியாக பிரிந்து நடத்திய சோதனையில், 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.\nஉஷார்... பேருந்தில் ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டு நூதன திருட்டு\nபேருந்தில் ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டு பயணிகளிடம் இருந்து நகைகளை கொள்ளையடிக்கும் நூதன திருட்டுக் கும்பல் கோவையில் சிக்கியுள்ளது.\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் - உளவுத்துறை\nஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் வேலையிழப்பு அபாயம்\nஆட்டோமொபைல் தொழில் சரிவு காரணமாக கோவை சிட்கோ தொழிற்பேட்டை களையிழந்து வருகிறது\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-12-12T03:23:08Z", "digest": "sha1:KQNCWTPGBDKXVEO3ZRZJA6S5NPIYH7TX", "length": 21358, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "குரு நித்யா ஆய்வரங்கு", "raw_content": "\nTag Archive: குரு நித்யா ஆய்வரங்கு\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nஒவ்வொரு வருடமும் ஊட்டி குருகுலத்தில் நடைபெற்று வந்த விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் இந்த முறை ஏற்காட்டில் நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதம் 28,29 & 30 வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கம் போல் கம்ப ராமாயண அமர்வுகள் திரு.நாஞ்சில் நாடன் அவர்களால் நடத்தப்படும். மற்ற அமர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும். இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்த பழங்கால மாளிகை ஒன்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வாசகிகள் தங்குவதற்குத் …\nTags: ஊட்டி காவிய முகாம், ஊட்டி சந்திப்பு, ஊட்டி முகாம், குரு நித்யா ஆய்வரங்கு, சுவாமி ராஜீவ் கிருஷ்ணா, சுவாமி வியாசப்பிரசாத், நாரயண குருகுலம், நாராயண குருகுலம்\nஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்\nஉதகை நித்யா ஆய்வரங்கத்தில் பங்கேற்றது குறித்த பதிவு – ஒத்திசைவு ராமசாமி ’’ஹ்ம்ம்… இருபதாண்டுகளுக்குப் பின் நான் செல்லவிருந்த ஒரு ‘இலக்கியக்’ கூட்டமிது. இருப்பினும் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ‘அந்தக்கால இலக்கியக்கூட்ட நினைவுகளினால்’ ஒரு அடிவயிற்றில் கலவரநிலையுடன் தான் அங்குபோனேன். அங்கு எனக்கு இரண்டு முக்கியமான ஆச்சரியங்கள்: ஒன்று, கூடியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாக இருந்தது; இரண்டு, சில பெண்களும் வந்திருந்தது. … எப்படி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் (அதுவும் நமது பெரும்பாலும் குமட்டுதலுக்குரிய ’கூட்டக்கலாச்சாரப்’ …\nTags: ஊட்டி முகாம் 2012, குரு நித்யா ஆய்வரங்கு\nதற்போது தில்லியில் இருப்பதால் விஷ்ணுபுர வட்டம் நடத்தும் காவிய முகாம்களிலும்,இலக்கிய அமர்வுகளிலும் அதன் சார்பில் நடத்தப்படும் விருது விழாக்களிலும் எப்போதும் தவறாமல் கலந்து கொள்வது எனக்குச் சாத்தியமாவதில்லை. இவ்வாண்டில் ஏதோ ஒரு சூழல் எனக்குச் சாதகமாக அமைய,25,26,27 ஆகிய மூன்று நாட்களும் ஊட்டி நாராயணகுருகுலத்தில் நிகழ்ந்த இலக்கிய முகாமில் பங்கேற்க முடிந்தது பெரும் மன நிறைவை அளித்திருக்கிறது.\nTags: ஊட்டி முகாம் 2012, எம்.ஏ. சுசீலா., குரு நித்யா ஆய்வரங்கு\nஊட்டி முகாம் 2012 – பகுதி 3\nமாலையில் ஜடாயு லா.ச.ராமாமிருதம் பற்றிப் பேசினார். லா.ச.ரா.வின் சிறப்பியல்பு என்பது அவர் உருவாக்கும் அகவயமான நடை. அது பலகாலமாக தமிழ்வாசகர்களை போதையாக கட்டிப்போட்டிருக்கிறது. அந்த நடை நனவோடைமுறை என்று திறனாய்வாளர்கள் சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் அதை லா.ச.ரா.வுக்கே உரிய அந்தரங்கமான ஒரு மொழி என்று சொல்வதே சரியாக இருக்கும் என்றார் ஜடாயு. அவரது மந்திர உச்சாடனம் போன்றது என்றார். லா.ச.ரா.வின் சிறப்பியல்பாக ஜடாயு சுட்டிக்காட்டியது அவரது எழுத்துக்களில் உள்ள தீவிரமான ஆன்மீகத்தேடலை. பெண்ணை அழகாகவும் அழகை அம்பாளாகவும் உருவகித்துக்கொண்டு …\nTags: அபிதா, ஊட்டி முகாம் 2012, குரு நித்யா ஆய்வரங்கு, தி. ஜானகிராமன், நனவோடை, மோகமுள், லா.ச. ராமாம்ருதம், லோலிதா\nஅன்புள்ள ஜெ, நான் ஊட்டி முகாமில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்: அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1 அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2 அன்புடன், ஜடாயு\nTags: ஊட்டி முகாம் 2012, குரு நித்யா ஆய்வரங்கு, லா.ச.ரா.\nஊட்டி முகாம் 2012 – பகுதி 2\nகாலையமர்வில் ஜடாயுவின் கம்பராமாயண உரை. ஜடாயு கம்பராமாயணப்பாடல்களை மரபான முறையில் பாடிக்காட்டவும் செய்தார். கம்பராமாயணம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலியவற்றின் இயல்பான நீட்சியாக அமைந்திருப்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தார். ஜடாயு அதன்பின் கடலூர் சீனு அழகிரிசாமி பற்றி பேசினார். தான் நேரடியாக அறிந்த இரு வாழ்க்கையனுபவங்களைச் சொல்லி அழகிரிசாமியின் கதைகளுக்கு வந்த கடலூர்சீனு அழகிரிசாமியின் உலகம் பெரும்பாலும் குழந்தைகளினாலானது என்றார். அழகிரிசாமி நேரடியாக வாழ்க்கையில் இருந்து பெற்ற அனுபவங்களை எந்தவகையான கொள்கைகளும் கோட்பாடுகளும் கலக்காமல் சொல்ல முயல்கிறார். …\nTags: ஊட்டி முகாம், கு. அழகிரிசாமி, குரு நித்யா ஆய்வரங்கு, புதுமைப்பித்தன்\nஊட்டி 2012 – புகைப்படத் தொகுப்பு\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – குரு நித்யா ஆய்வரங்கம் ஊட்டி 2012 நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு ஊட்டி 2012 படங்கள் ஜடாயு\nTags: ஊட்டி முகாம் 2012, குரு நித்யா ஆய்வரங்கு\nஊட்டி முகாம் 2012 – பகுதி 1\nஊட்டியில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நடந்த குருநித்யா ஆய்வரங்கத்துக்கு நான் சென்றுசேரும்போது அது ஏற்கனவே கால்வாசி முடிந்திருந்தது என்றுதான் சொ���்லவேண்டும். நிகழ்ச்சி 25 ஆம் தேதி காலையில்தான். ஆனால் தேவதேவன் உள்ளிட்ட பல நண்பர்கள் 24 ஆம் தேதியே வந்துவிட்டார்கள். நான் ஊரிலிருந்து கிளம்பும்போது கிருஷ்ணனை அழைத்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ‘தேவதேவன்கிட்ட சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு வாக்கிங் போறோம்…டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ என்று சொல்லிவிட்டார். நான் உண்மையில் பலவேலைகளில் சிக்கி முன்பதிவு செய்ய மறந்துவிட்டேன். அவசரமாகச் …\nTags: ஊட்டி சந்திப்பு, ஊட்டி முகாம், குரு நித்யா ஆய்வரங்கு, நாராயண குருகுலம்\nஇன்று காலை ஊட்டி நாராயண குருகுலத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் குருநித்யா ஆய்வரங்கு ஆரம்பிக்கிறது. திடீரென்று யோசிக்கையில் ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. இந்த சந்திப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பித்துப் பதினேழுவருடங்களாகின்றன தமிழில் இவ்வளவு காலம் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் இலக்கியச் சந்திப்புகள் மிகமிகக் குறைவே. வேடந்தாங்கலில் இலக்கியவீதி என்ற சந்திப்பு பலகாலம் நிகழ்ந்தது. அதை நிகழ்த்திய இனியவன் பலராலும் நினைவுகூரப்படுகிறார். காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ.நாராயணனால் நடத்தப்பட்டது. சற்றே பெரிய இலக்கிய அமைப்புகளால் நடத்தப்பட்டவை என்றால் இலக்கியசிந்தனை அமைப்பின் சந்திப்பு நிகழ்ச்சியையும் …\nTags: இலக்கியச் சந்திப்புகள், ஊட்டி முகாம், குரு நித்யா ஆய்வரங்கு\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61\nவெண்முரசு விழா - மஹாபாரதக் கலைஞர்கள்\nஅபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம்.\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்���ிகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/01/08105426/1221812/Rajinikanth-warns-to-Rajini-Makkal-Mandram.vpf", "date_download": "2019-12-12T03:35:34Z", "digest": "sha1:5J63MXH5YWALOZKVR3UFNON33R5HEYCV", "length": 8605, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rajinikanth warns to Rajini Makkal Mandram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரசிகர் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் திடீர் எச்சரிக்கை\nரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் நட்பு பாராட்டி வரும் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தொடர்ந்து ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி ஒரு அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nரஜினி மக்கள் மன்றம் அரசியல் கட்சி போலவே செயல்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் புகார் கூறப்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிர்வாகிகளை முறைப்படுத்த அந்தந்த மாவட்டங்கள், அணிகளுக்கு தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்கள் இயங்குகின்றன.\nஇந்த வாட்ஸ்அப் குழுக்களுக்கு இன்று ரஜினிகாந்த் அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.\nஅந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை குரூப்பில் சேர்க்க கூடாது.\nரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ்அப் குரூப்களில் பிற மாவட்ட நபர்களை சேர்க்க கூடாது. வாட்ஸ்அப் குரூப்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினராக சேர்க்க வேண்டும்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநீக்கப்படும் நிர்வாகிகள் அந்தந்த குழுக்களில் தொடர்வதால் மன்ற பணிகள், முக்கிய முடிவுகள் வெளியில் பகிரப்படுவதால் இந்த உத்தரவு என்று மன்றத்தினர் தெரிவித்தனர். #RajiniMakkalMandram #Rajinikanth\nரஜினி மக்கள் மன்றம் | ரஜினிகாந்த்\nரஜினி காந்த் அரசியல் பற்றிய செய்திகள் இதுவரை...\nரஜினிகாந்த் எனும் பிம்பம் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021ல் நடக்கும்- சீமான்\n2021- ல் அதிமுக அரசு மலரும் என்பதே ரஜினி சொன்ன அதிசயம்- முதல்வர் பழனிசாமி பேட்டி\n2021 தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் நீடிப்பு -ரஜினி\nஎன் மீது பாஜக சாயம் பூச முயற்சி- ரஜினிகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு\nமேலும் ரஜினி காந்த் அரசியல் பற்றிய செய்திகள்\nபராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த்\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி\nபள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை\nபஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/10/13/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-12-12T04:02:52Z", "digest": "sha1:7ZRD5DE76ZHCESP6F4W2L7QCEMLVEYC4", "length": 11595, "nlines": 153, "source_domain": "www.muthalvannews.com", "title": "போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் த���்டனைச்சீட்டு - வடக்கு ஆளுநர் தெரிவிப்பு | Muthalvan News", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு\nபோக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு\nபோக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.\nஇதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்பேசும் மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்கள் வீதி பயணத்தின்போது வழங்கப்படும் தண்டனைச்சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதுவரை காலமும் வாகன சாரதி வீதிப்போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில் குறித்த சாரதியின் வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனைச்சீட்டு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைச்சீட்டில் தண்டனைகள் என்ன ஏது என்பது தொடர்பில் சிங்கள மொழியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தன.\nவடமகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் இதுதொடர்பில் தமக்கு தெளிவின்மை காணப்படுவதாகவும் இதனை மாற்றியமைத்து தமிழில் அவை வழங்கப்படவேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதியின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டு சென்றார்.\nஅதனடிப்படையில் தண்டனைச்சீட்டில் மூன்று மொழிகளிலும் தண்டனைகள் என்ன என்பது தொடர்பில் குறிப்பிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக தண்டனைச்சீட்டில் குறிப்பிடப்படும் இலக்கத்தினை அதன் மறுபக்கத்தில் உள்ள தண்டனைப்பட்டியலில் இலகுவில் அறிந்துகொள்ளமுடியும் .\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலினை தொடர்ந்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவால் இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது- என்றுள்ளது.\nPrevious articleயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய நிறைவுப் பணிகளை நேரில் ஆராய்ந்தனர் அர்ஜூனா, சுரேன் ராகவன்\nNext articleபல்கலை. மாணவர்கள் – தமிழ் கட்சிகள் இடையே 4ஆம் சுற்றுப் பேச்சு ஆரம்பம்\nசுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டாரா- மறுக்கிறது சுவிஸ் அரசு\nஆசிரியர் நியமனங்களை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து வழங்க மத்திய – மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளைக் கொண்ட குழு\nபாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன நாளை யாழ்ப்பாணம் வருகிறார்\nமரநடுகை மாதத்தில் யாழ்.மாநகரை பசுமைப்படுத்தல் – ஆளுநர் தலைமையில் கூடி ஆராய்வு\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nதமிழர்கள் என்று எங்களை அழைக்க வேண்டாம்: டக்ளஸ் எம்.பி வலியுறுத்து\nரணிலை பதவி விலக்குவதில் சு.க. உறுதி\nறொகின்யா இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை – சர்வதேச நீதிமன்றில் ஒன் சான் சுகி\nசுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டாரா- மறுக்கிறது சுவிஸ் அரசு\nஇலங்கை இந்துக்களையும் பூடான் கிறிஸ்தவர்களையும் ஏன் சேர்க்கவில்லை- காங்கிரஸ் எம்.பி. கேள்வி\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nஊடகவியலாளர்களின் நினைவுத் தூபி பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படும் – யாழ். மாநகர முதல்வர் உறுதி\nஜேர்மனியில் முன்னாள் போராளிக்கு எதிராக போர்க்குற்ற வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/27954-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/page/13/", "date_download": "2019-12-12T02:41:56Z", "digest": "sha1:JHU5NOKGNBIFML4MRO5MHCQ44DA7SXB2", "length": 13482, "nlines": 502, "source_domain": "yarl.com", "title": "அதிசயக்குதிரை - Page 13 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nநர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.\n\"ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்\" என எழுதி இருந்தது.\nசற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.\nஅந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:\n'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொ��்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்\nசைனா காரும் ஐப்பான் சைக்கிளும் மோதியபோது எடுத்தது\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nமணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nஅரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nமணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nஇலங்கை பவுத்தத்தின் அடிப்படையே இன மதவாதத்தை கொண்டு உங்களால் கட்டி எழுப்பப் பட்டது. இப்போ அது தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. இனி அதற்கு உங்களால் தீனி போட முடியுமே தவிர கட்டுப்படுத்த முடியாது. அப்படி நீங்கள் செய்யவும் மாட்டிர்கள். முயன்றால் அது உங்களையே தீர்த்துக் கட்டிவிடும். அதையே இப்போ அனுபவவிக்கிறீர்கள்.\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nஇயற்கை சீரழிக்கப் படாமல் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத ஏதாவது ஒரு மின் உற்பத்தியைக் கூறுங்கள் பார்க்கலாம்.\nஅரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2019-12-12T04:16:17Z", "digest": "sha1:P4KBP2DY45IPLDDL6ANT4SFAVBHI3IWJ", "length": 42930, "nlines": 513, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: பொது தரிசனம்... 'சிறப்பு' தரிசனம்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nபொது தரிசனம்... 'சிறப்பு' தரிசனம்\nஇந்த ஆண்டு எங்கள் மாவட்டத்தில் பருவமழை சிறப்பாக பெய்து வருகிறது. அதிலும் கடமுடா என்று இடி மின்னல் வேறு. கடந்த வாரம் விழுந்த ஒரு இடியில் என் மோடம் உயிரிழந்து விட, எனது லேப்டாப் கோமா ஸ்டேஜுக்கு போய்விட்டது. இப்போது சரியாகி விட்டாலும் மோடம் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. மேலும் பணியிடத்தில் வேலை ���திகம் என்பதால், சுத்தமாக பதிவுலகம் பக்கம் தலைக்காட்டவே முடியவில்லை. பிற நண்பர்களின் பதிவுகளையும் படிக்க முடியவில்லை. நண்பர்கள் மன்னிப்பார்களாக.\nபிறப்பால் ஒரு இந்து என்பதால் இந்து கோயில்களுக்கு அதிகம் செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். மேலும், பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அதிகம் சென்றதில்லை. ஆகவே இந்து கோயில்களை வைத்தே இந்த பதிவை எழுதுகிறேன். ஒரு காலத்தில் திருப்பதி கோவிலில் மட்டுமே இருந்த முறை, தற்போது பெரும்பாலான கோயில்களில் வந்துவிட்டது. அது சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த, விதவிதமான வரிசைகளை அமைத்து, ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, அவரவர் வசதிக்கேற்ப விரைவாகவோ, சாவகாசமாகவோ சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கும் முறை.\nசமீபகாலமாக இந்த முறை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் கூட நடைமுறைக்கு வந்து விட்டது. ஒரு காலத்தில், திருச்செந்தூர் சென்றால் ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு முறை சாமி தரிசனம் செய்து விடலாம். இப்போதெல்லாம் ஒரு முறை சாமி தரிசனம் செய்வதற்கே வெகு நேரம் ஆகி விடுகிறது. இதன் முக்கிய காரணமாக, ஒரு குறிப்பிட்ட தினத்தில், நிறைய மக்கள் கோவிலுக்கு வருவதால், அந்த கூட்டத்தை சமாளிக்கும் விதமாக இந்த மாதிரி நீண்ட வரிசைகளை அமைத்து, அதற்கு கட்டணம் வசூலிப்பதாக நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் அல்லவா. அது ஓரளவுக்கு உண்மைதான். விசேச நாட்கள் மட்டுமல்லாது, இப்போதெல்லாம் எல்லா தினங்களிலுமே கோவில்களில் கூட்டம் பெருகி விட்டது.\nஆனால் இந்த ஆண்டு, ஒரு கோவில்களில் நான் கண்ட விஷயத்தை சொல்கிறேன். கோவிலுக்குள் நுழைந்தவுடனேயே மூன்று விதமான வரிசைகள் தென்பட்டன. பொது தரிசன வரிசை, பத்து ரூபாய் வரிசை மற்றும் 100 ரூபாய் வரிசை. இதில் 100 ரூபாய் வரிசையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆனால் முதல் இரண்டு வரிசைகளில் சம அளவிலான கூட்டம் இருந்தது. ஆனால் வரிசையின் நீளத்தை வைத்து பார்த்தால், பத்து ரூபாய் வரிசை சீக்கிரம் 'கடவுளை' அடைந்து விடும் தோன்றியதால் அதில் சேர்ந்து கொண்டோம். இரண்டு வரிசைகளும் ஒரு வளைவில் திரும்பின. திரும்பியவுடன்தான் தெரிந்தது, கோவில் நிர்வாக எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலை செய்திருக்கிறது எ���்று. அந்த வளைவுக்கு அப்பால் நீளும் வரிசையில், பொது தரிசன வரிசையில் சென்றவர்கள், எங்களைவிட 15 நிமிடம் முன்பாகவே தரிசனம் செய்து விட்டார்கள். எங்கள் வரிசை பாம்பு போல வளைந்து வளைந்து சென்று இறைவனை அடைந்தது.\nதொடக்கத்தில் பொது தரிசன வரிசை மிக பெரியதாக இருப்பது போல ஒரு மாயையை ஏற்படுத்தி, எல்லோரையும் பத்து ரூபாய் வரிசைக்கு வர வைத்திருக்கிறார்கள். நாமும் \"பத்து ரூபாய்தானே\" என்று கடவுளை சீக்கிரம் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இந்த வரிசையில் வந்து ஏமாந்து விடுகிறோம். எவ்வளவு பெரிய வியாபார தந்திரம் பாருங்கள். பிறகு, \"சரி நாம கொடுத்த காசு சாமிக்குத்தானே போய் சேர்ந்திருக்கு\" என்று மனதை தேற்றிக்கொண்டு வெளியே வந்தோம். இந்த மாதிரி தலங்களுக்கு செல்லும்போது என் மனதை அரிக்கும் ஒரு கேள்வி. அதென்ன, பொது தரிசனம், சிறப்பு தரிசனம்\" என்று கடவுளை சீக்கிரம் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இந்த வரிசையில் வந்து ஏமாந்து விடுகிறோம். எவ்வளவு பெரிய வியாபார தந்திரம் பாருங்கள். பிறகு, \"சரி நாம கொடுத்த காசு சாமிக்குத்தானே போய் சேர்ந்திருக்கு\" என்று மனதை தேற்றிக்கொண்டு வெளியே வந்தோம். இந்த மாதிரி தலங்களுக்கு செல்லும்போது என் மனதை அரிக்கும் ஒரு கேள்வி. அதென்ன, பொது தரிசனம், சிறப்பு தரிசனம் அவசர தரிசனம் என்றுதானே இருக்கவேண்டும் அவசர தரிசனம் என்றுதானே இருக்கவேண்டும் காசு கொடுத்தால் அவருக்கென்ன கடவுளே நேரில் வந்து ஸ்பெஷல் தரிசனம் கொடுத்து விடப்போகிறாரா காசு கொடுத்தால் அவருக்கென்ன கடவுளே நேரில் வந்து ஸ்பெஷல் தரிசனம் கொடுத்து விடப்போகிறாரா அவருக்கு வேறு வேலை இருப்பதால், காசு கொடுத்து கடவுளை அவசரமாக பார்த்து விட்டு செல்கிறார். அதை அவசர தரிசனம் என்று சொல்வதுதானே சரி அவருக்கு வேறு வேலை இருப்பதால், காசு கொடுத்து கடவுளை அவசரமாக பார்த்து விட்டு செல்கிறார். அதை அவசர தரிசனம் என்று சொல்வதுதானே சரி இப்போதெல்லாம் பல கோவில்களில் பொது தரிசனமே குறைந்த பட்சம் 5 ரூபாய் கொடுத்தால்தான் கிடைக்கிறது.\nஎன்னை பொறுத்தவரை, கோவிலுக்கு செல்வதானால், முதலில் கால அட்டவணை போட்டு கொண்டு செல்லக்கூடாது. அவசரமாக கடவுளை பார்ப்பதற்கு, பார்க்காமலேயே இருந்து விடலாம். இல்லை என்றால், கூட்டம் இல்லாத தினமாக பார்த்து, கூட்டம் இல்லாத நேரங்களில் கோவிலுக்கு செல்லலாம். மேலும் பலர், படித்தவர்களாக இருந்தாலும், குறுக்கே புகுவதை பெரிய சாகசமாக நினைப்பார்கள். கோவிலுக்கு செல்வது என்பது, முண்டி அடித்துக்கொண்டு, கடவுளை பார்ப்பதல்ல. நிதானமாக சென்று, மன பாரங்களை இறக்கி வைத்துவிட்டு, நிம்மதியாக வீடு திரும்புவது. கடவுள் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டும் விதமாக இந்தமாதிரி வரிசை முறைகளை கோவில் நிர்வாகங்கள் நீக்கி விடுவதே சிறந்தது. ஏனென்றால் எவ்வளவு பணம் இருந்தாலும், இந்த மாதிரி அவசர தரிசன வரிசை இல்லாவிட்டால் பண வசதி படைத்தவர்களும், பொது தரிசன வரிசைக்கு வந்து விடுவார்கள். மாறாக, மாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம். இவை என் கருத்துக்கள் மட்டுமே. இது குறித்து உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்கள்.\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nMANO நாஞ்சில் மனோ said...\nமாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம். இவை என் கருத்துக்கள் மட்டுமே. இது குறித்து உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்கள். //\nஉங்கள் மேலான கருத்துதான் எனது கருத்தும்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஎன்ன கொடுமை சார் காசு கொடுத்துதான் கடவுளையே தரிசிக்கனுமா\n* வேடந்தாங்கல் - கருன் *\nபொது தரிசன வரிசைக்கு வந்து விடுவார்கள். மாறாக, மாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம்.// இது மாதி செய்தால் முகனும் நன்றாக இருக்கும்..\nமாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம்//\nஇதை அமைத்தால் நல்லது தான் நண்பா\nஅவசரமாக கடவுளை பார்ப்பதற்கு, பார்க்காமலேயே இருந்து விடலாம். //\nஆண்டவர் என்ன அரசியல்வாதியா லஞ்சம் கொடுத்துவிட்டு.. உடனே சென்று பார்க்க... அனைவரும் சமம் என்பது போல் இது போல் கட்டண வசூல் முறையை முதலில் நீக்க வேண்டும்.. மட்டுமல்லாமல் கோவிலில் வரும் பெரும்பாண்மை பணம் கோவிலுக்கே செலவு செய்து.. இது போல் இட நெருக்கடியை சீர் செய்ய செலவு செய்யலாம்... மக்களுக்கும் ஆண்டவரை தரிசி���்க வந்து..மன நிம்மதியுடன் செல்லும் திருப்தி ஏற்படும்...எல்லாம் அரசாங்கமே எடுத்துக்கொண்டால் என்ன சொல்வது. கருவரையை நோக்கி தரிசிக்க செல்லும் வரிசையை திட்டம் போட்டு மக்களுக்கு ஏதுவாக அமைவது போல் முறைபடுத்த முயலலாம் அரசு.. செய்யுமா வருமானத்திலயே குறியாக இருக்கும்.. மக்கள் எண்ணத்திற்கு என்னைக்கு செவி சாய்ப்பார்கள்... மனதில் தோன்றும் ஆலயம் பற்றிய ஆதங்கத்தை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா\nமாறாக, மாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம்.\nம்ம்ம் நல்ல பயனுள்ள பதிவு..\nஆமாம், அவசர தரிசனம் - விரைவு தரிசனம் என்பதே சரியான வார்த்தைகளாக இருக்கும்..\nகடவுளை பார்க்ககூட காசு வசூல் பண்ணுறத என்னன்னு சொல்ல, நீங்க சொன்ன மாதிரி மாற்று திறனாளிகள் முதியோர்களுக்கு மட்டும் வேணா தனி வரிசை செய்து கொடுக்கலாம்\n//மாற்று திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கலாம்// இது நல்ல யோசனைதான்.. ஆனால் காசு மட்டுமே பிரதானம் என நினைக்கும் அறநிலயத்துறை அறமின்றி நடந்து வருகின்றனவே நண்பரே.. அறுபடை வீடுகளுலும் கூட்டம் அள்ளுகிறது.. மாற்று யோசனைகள் செய்ய வேண்டிய காலம் இது. நல்ல பதிவு\nஆலயம் பற்றிய ஆதங்கத்தை பகிர்ந்தமை நன்று...\nஎந்த கோயிலுக்கு போனாலும் வரிசையா நிக்க வெச்செ கொல்றானுக..இனிமே கோயிலுக்கு வருவியாங்கிற மாதிரி..இனிமே நாமே கோயில் கட்டி கும்பிட்டுக்க வேண்டியதுதான்..\nஎன்ன செய்ய, இதுதான் நிதர்சனம்.. நல்ல பகிர்வு நண்பரே.\nகொடும...கொடும...ன்னு கோயிலுக்கு போனா....அங்க இவ்வளோ கொடுமயா..\nஉங்கள் கருத்து செயல்படுத்த வேண்டிய ஒன்று....செயல்படுத்தக்கூடிய ஒன்று...\nதங்களது மேலான கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nகடவுள் காசுக்கு காட்சிப்பொருள் ஆகி விட்டார்...\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nதீபாவளிக்கு சினிமா பார்த்ததன் விளைவு....\nபட்டாசு போல... மத்தாப்பு போல\nஎனக்கு அறிவாளியாக ஆசையாக இருக்கிறது\nவெட்டி அரட்டை - வம்பு வழக்கு.\nஎன் கிரிக்கெட் வீரர்கள் - 5\nபொது தரிசனம்... 'சிறப்பு' தரிசனம்\n\"நீ நல்லவனாக இ���ுப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பி���தமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/?p=731", "date_download": "2019-12-12T03:29:49Z", "digest": "sha1:LFPG7A2MS4HU4EHGBLBFQLEY5MAJHGZ3", "length": 26788, "nlines": 173, "source_domain": "frtj.net", "title": "‘குர்ஆன் ஹதீசுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை’ – S.D.P.I திட்டவட்ட அறிவிப்பு | FRTJ", "raw_content": "\nFRTJ TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\n‘குர்ஆன் ஹதீசுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை’ – S.D.P.I திட்டவட்ட அறிவிப்பு\nதிருப்பூர் கோம்பைத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் கடந்த 24-12-10 அன்று வெள்ளிக் கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் கோவை ரஹீம் அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஆரம்ப காலத்தில் குர்ஆன் ஹதீஸைப் பேசிய பல அமைப்புகள் தற்போது தடம் புரண்டு சென்று கொண்டு இருப்பதையும், எப்படி எப்படியெல்லாம் அவர்கள் தடம் புரண்டு சென்று கொண்டு இருக்கின்றார்கள் என்ற விஷயங்களையும் ஆதாரப்பூர்வமாகப் பட்டியலிட்டார்.\n‘விடியல் வெள்ளி’ என்று தங்களை அறிமுகப்படுத்தி அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்ய வாருங்கள் என்று மக்களை அழைத்த ஒரு கூட்டம், நம்மைப் பார்த்து இணைவைக்கக் கூடியவர்கள் என்று சொன்ன அந்தக் கூட்டத்தின் தற்போதைய நிலையை எடுதுக் கூறினார்.\nகொடி வணக்கம�� – (நம் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துகிறார்க்ளாம்)\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு வாழ்த்துச் சொல்லி பேனர் வைத்து ஷிர்க்கை ஆதரித்தது\nதங்களது போஸ்டர் நோட்டீஸ்கள் எதிலும்‘பிஸ்மில்லாஹ்’ மற்றும் ‘இன்ஷா அல்லாஹ்’ போடாமல் மத நல்லிணக்கத்தை (\nஜனநாயகம் ஷிர்க் என்று சொல்லிவிட்டு இப்போது ஓட்டுப் பொறுக்க வந்தது\nஓட்டுப் பொறுக்குவதற்காக, மர்க்கத்த்கிற்கு முரணாக அவர்கள் செய்து வரும் இது போன்ற தரங்கெட்ட காரியங்களை அவர் பட்டியலிட்டார்.\nஜும்மாவுக்கு இடையூறு செய்த கொள்கைவாதி\nநாம் நிகழ்த்தக்கூடிய ஜும்மா உரையில் எந்தச் சந்தேகம் எழுந்தாலும் ஜும்மா உரை முடிந்தவுடன் அதை நேரில் கேட்டால் அதற்கு பதிலளிக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படியிருந்தும் ஜூம்மாவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அங்கிருந்த எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருக்கும் அமானுல்லாஹ் என்பவர் எழுந்து ‘எனக்கு ஒரு சந்தேகம். கேள்வி கேட்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\nஇமாம் ஜும்மா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தனது அருகிலிருப்பவர் பேசிக் கொண்டிருந்தால் அவரைக் கூட ‘நீ பேசாதே வாய் மூடு’ யாரேனும் சொல்வார்களானால் அவரது ஜும்மா வீணாகி விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தெளிவான கட்டளை. ஜும்மா உரை நிகழ்த்தும் போது, உரை நிகழ்த்தக் கூடிய இமாம் வேண்டுமானால் அத்தியாவசியம் கருதி எதிரே அமர்ந்திருப்பவரிடத்தில் பேச நபி வழி அடிப்படையில் அனுமதியுள்ளதே தவிர, உரையைக்கேட்கக்கூடியவர்கள் வாய்மூடி மௌனமாகத்தான் இருக்க வேண்டும்.\nஜும்மா உரை நிகழ்த்தும் போது நபியிடத்தில் மழை பெய்ய துஆ செய்யச் சொல்லி மக்கள் பேசியுள்ளார்கள் என்பது நபியின் சிறப்பு அந்தஸ்தின் அடிப்படையில் என்பதை இங்கு நினைவூட்டுகின்றோம்\nஜும்மா உரைக்கு இடையூறு செய்யும் விதமாக இப்படி உரை நிகழ்த்தும் போது இடையில் எழுந்து குழப்பம் செய்த அந்த நபரைக் கண்டு கொள்ளாமல் சகோதாரர் கோவை ரஹீம் அவர்கள் ஜும்மா உரையை நிறைவு செய்தார். உரை நிகழ்த்தி விட்டு மிம்பரில் இருந்து தொழுகைக்காக இறங்கி வரும் போதும் மீண்டும் இதே போன்று கேட்டுள்ளர். தொழுகை முடிந்த உடன் கேளுங்கள் பதில் தருகின்றேன் என அவர் கூற, ஜும்மா தொழுகையை முடிந்தவுடன் கேள்விகளைக்கேட்டுள்ளார்.\nஇது போன்று சுன்னத் ஜமாஅத் பள்ளியில் எழுந்து இமாமிடம் கேள்வி கேட்டால் அவரது கதி என்னவாகியிருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்த வரை கட்டுக் கோப்பான இயக்கம் என்பதாலும் அறியாமையில் இருப்பவர் மீது ஆத்திரப்படக் கூடாது என்பதாலும் வந்திருந்த மக்களில் பெரும்பாலும் தவ்ஹீத் சகோதரர்களாக இருந்தும் தவ்ஹீத் பள்ளியாக இருந்தும் அவரை ஏதும் செய்யவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவே அவரை அலட்சியப்படுத்தினார்கள்.\nஜும்மாவில் கேள்வி கேட்ட இதே கும்பல் நடத்தும் நிக்ழ்ச்சியில் இது போல் பேச்சாளர் பேசும் போது குறிக்க்கிட்டு கேள்வி கேட்க விடுவார்களா தவ்ஹீத் ஜமாஅத் ரவுடிகளையும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பழிவாங்குவோரையும் உண்டாக்கவில்லை என்பதற்கு இது தக்க சான்றாக உள்ளது.\nநாங்கள் குர்ஆன் ஹதீசை பின்பற்றக்கூடியவர்களில்லை\nஜும்மா முடிந்த பின் அவரது கேள்விக்கு பதில் சொல்ல கோவை ரஹீம் முன்வந்தார். நீங்கள் கூறுவது போல் நாங்கள் கொடி வணக்கம் எங்கே செய்கின்றோம் என்பது தான் அவரது அற்புதமான ( என்பது தான் அவரது அற்புதமான () கேள்வி. நீங்கள் கொடியை வணங்குகின்றீர்கள், விநாயகர் சதுர்த்தியை ஆதரித்து வாழ்த்துக் கூறி பேனர் அடித்துள்ளீர்கள் என்று நான் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துவிட்டால் அந்த அமைப்பிலிருந்து நீங்கள் வெளியேறி விடத் தயாரா) கேள்வி. நீங்கள் கொடியை வணங்குகின்றீர்கள், விநாயகர் சதுர்த்தியை ஆதரித்து வாழ்த்துக் கூறி பேனர் அடித்துள்ளீர்கள் என்று நான் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துவிட்டால் அந்த அமைப்பிலிருந்து நீங்கள் வெளியேறி விடத் தயாரா என்ற கோவை ரஹீம் அவர்கள் கேட்ட அடுத்த எதிர்க்கேள்விக்கு மௌனம் தான் பதிலாக இருந்தது.\nமேலும், எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவர் நம்மை நோக்கி ‘நீங்கள் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றக் கூடியவர்கள், ஆனால் நாங்கள் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றக் கூடியவர்கள் அல்ல’ என்று முழக்கமிட்ட உடனேயே இவர்களது சாயம் அந்த சபையில் வெளுத்ததையறிந்த அனைத்து சகோதரர்களும் ‘அல்லாஹு அக்பர்’ என்று தக்பீர் முழக்கமிட்டனர்.\nஅது வரை இவர்களும் மார்க்கத்தைச் சரியாகத் தான் சொல்லி வருகின்றார்கள் என்று இவர்களை நம்பியிருந்த ��டுநிலையாளர்களும் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வண்ணம் இவர்களது இந்த அறிவிப்பு இருந்தது.\nகுர்ஆன் ஹதீஸ் என்றாலே, ‘லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்பது தான். நீ குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவனாக இல்லையென்றால் நீ ‘லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற கலிமாவை மறுப்பவனாகி விட்டாய். முதலில் நீ இதை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக வேண்டும் என்று கோவை ரஹீம் அவர்கள் கூற, விழி பிதுங்கிய எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவரோ அடுத்து ஒரு அந்தர் பல்டி அடித்து உளறியுள்ளார்.\nநாங்கள் பின்பற்றுவோம், ஆனால் பின்பற்றச் சொல்ல மாட்டோம்\nநாங்கள் குர்ஆன் ஹதீசைப் பின்பற்றக் கூடியவர்கள் தான். ஆனால் அதன் பிரகாரம் நடக்கச் சொல்லி அதை மக்களுக்குச் சொல்ல மாட்டோம். போதிக்க மாட்டோம் என்று எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவர் அடுத்த அந்தர் பல்டியை அடிக்க, கூடியிருந்த மக்களுக்கு அது ஒரு காமெடி ஷோ போல காட்சி தந்திருக்கின்றது.\nமுதலில், ‘நாங்கள் குர்ஆன் ஹதீசைப் பின்பற்றக் கூடியவர்கள் அல்ல’ என்று சொன்னீர்கள். அவ்வாறு சொல்வது நரகத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும். அதே நேரத்தில் இப்போது நாங்கள் பின்பற்றுவோம். ஆனால் மக்களைப் பின்பற்றச் சொல்லி ஏவ மாட்டோம். மக்களுக்கு எடுத்துச் சொல்ல மாட்டோம் என்று இப்போது சொல்கின்றீர்களே இது நயவஞ்சகத்தனம். இப்படித் தான் உள்ளொன்றும் புறமொன்றுமாக வைத்து பேசக்கூடியவர்கள் நபிகளார் காலத்திலும் இருந்தார்கள். அவர்கள் நயவஞ்சகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.\nஅவர்களுக்கு அல்லாஹ் நரகத்தின் அடித்தட்டில் மிக ஆழமான பகுதியில் இடத்தைச் சித்தப்படுத்தி வைத்திருப்பதாக சொல்லிக் காட்டுகின்றான். அப்படியென்றால் தற்போது நீங்கள் செய்வது, செய்து கொண்டிருப்பது பச்சையான முனாஃபிக் தனம் என்று பதிலளித்தவுடன் கோபமடைந்த அவரும், அவரோடு சேர்ந்தவர்களும் கொச்சையான அருவருக்கத்தக்க வார்த்தைகளைக் கூறி நம்முடைய சகோதரர்களை ஏசியுள்ளனர்.\nமேலும் இவர்கள் பேசிய விஷயங்களை தூரத்தில் நின்று தங்களது செல்ஃபோனில் வீடியோ எடுத்த நமது சகோதரர்களை மிரட்டல் விடுத்தனர். அடித்து உதைத்து விரட்ட முடியும் நிலையிலும் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்கக் கூடாது என்று கருதிய நமது சகோதரர்கள் காவல்துறைக்கு தகவல் ��ொடுத்தவுடன் ஜிஹாத் புரிய அழைப்பு கொடுத்த கொள்கைக் (\nதமிழகத்தில் செய்த மிகப் பெரிய ஜிஹாத்\nஜிஹாத் புரிய வாருங்கள் என்று அழைக்கும் இந்த கொள்ளைக் கூட்டம் இதுவரை எந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னனியினரோடும் ஜிஹாத் செய்துள்ளார்களா என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை. அதே நேரத்தில், ஏகத்துவத்தை போதிக்கக்கூடிய நம்மோடு தான் மோதிப் பார்க்கின்றனர்.\nபொறுமை நல்லது தான். ஆனால் கோழைத்தனம் என்று இவர்கள் தப்புக் கணக்கு போடும் அளவுக்கு அது இருக்கக் கூடாது என்பது தான் அதிகமான சகோதார்களின் விருப்பமாகும். இவர்கள் வரம்பு மீறும் போது அதே பாணியில் பதிலடி கொடுக்க தலைமை அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட கால தவ்ஹீத் சகோதரர் ஒருவர் குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 8 (நபியவர்களின் வமிசமும் குடும்பமும்)\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 4 (குஸய்யின் சாதனைகள்)\nஇனிய தூதரின் இறுதிப் பேருரை\nமறுமை நம்பிக்கையில்லா மனிதனின் நிலை\nமறுமை நம்பிக்கையில்லா மனிதனின் நிலை\nயுக முடிவு நாளின் குழப்பங்களும்\nஇஸ்லாத்திற்கு எதிரான நவீன கலாச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=9401", "date_download": "2019-12-12T03:39:20Z", "digest": "sha1:GECSIM6BJGKQNOWV3NMPQBCN7IM25NZY", "length": 3398, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "சிங்கராசா தீர்ப்புக்கு அடிப்படை உரிமை மனுத்தாக்கல்! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > பிரதான செய்திகள் > சிங்கராசா தீர்ப்புக்கு அடிப்படை உரிமை மனுத்தாக்கல்\nசிங்கராசா தீர்ப்புக்கு அடிப்படை உரிமை மனுத்தாக்கல்\nஉயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டள்ள சிங்கராசா வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் ஊடாக இரத்து செய்யப்படுமாயின் அத�� சட்டமுறைமையில் சிக்கல்களை தோற்றுவிக்கும்.\nஅவ்வாறான நிலைமையொன்று உருவாகுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமையானது, தன்னுடைய மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசட்டத்தரணி தர்ஷன வேரவகே என்பவரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளார்.\nவரி விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலைக்கான வர்த்தமானி அறிக்கை இன்று\nசரணடைந்த போராளிகள் குறித்த வழக்கு : இராணுவ கட்டளைத் தளபதி மன்றில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/08/blog-post_16.html", "date_download": "2019-12-12T04:34:07Z", "digest": "sha1:ROYHO7JRBWY57EAW4VR74RLKCMPGF7E7", "length": 20244, "nlines": 288, "source_domain": "www.asiriyar.net", "title": "தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும் - Asiriyar.Net", "raw_content": "\nHome ARTICLES தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்\nதொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்\nஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு முதல் அடியில்தான் தொடங்குகிறது. மிக உயர்ந்த கல்வி பெற்றவர்களுக்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது தொடக்கக் கல்வியே\nஅங்கே தொடங்கி வைக்கும் தீபம்தான் உலகுக்குகே வெளிச்சம் கொடுப்பதாக அமையும். எனவேதான் ஒவ்வொருவருக்கும் தொடக்கக் கல்வி இன்றியமையாததாகிறது\nதொடக்கக் கல்வியைப் பற்றி மேலை நாட்டு கல்வியாளர்களும், நமது கல்வியாளர்களும் உரத்த குரலில் சொல்வது தொடக்கக் கல்வி சரியானதாக அமைய வேண்டும் என்பதே.\nநம் நாட்டைப் பொறுத்தவரை உயர்நிலைக் கல்விதான் வியாபாரமாகி விட்டது என்றால் தொடக்கக் கல்வியிலும் அந்த நோய் தொற்றிக் கொண்டு விட்டதே இதனால்தான் தொடக்கக் கல்வியில் இத்தனை சோதனைகளா\nஒரு காலத்தில் தொடக்கக் கல்வியில் ஒழுக்கம், பண்பாடு, நன்னெறிக் கல்வி, விளையாட்டு என்று கட்டாயமாக்கப்பட்ட கற்றல் முறைகள் இருந்தவை மாறிப்போய் தற்போது மனித எந்திரங்களை உருவாக்கும் முறைக்கு மாறிவிட்டனவே... அது ஏன்\nவிவேகானந்தர், அரவிந்தர், தாகூர், காந்திஜி போன்றவர்கள் வலியுறுத்திய நன்னெறிக் கல்வி மறைந்து போனது ஏன் மாறாக பண மையக் கல்வியானது ஏன்\nஇந்திய தேசியக் கல்விக் கொள்கையில் ஆரம்பித்து இன்றைய யஷ்பால், டா. ராதாகிருஷ்ணன், மால்கம் ஆதிஷேஷய்யா, முத்துக்குமரன் கமிட்டி வரை எத்தனையோ கல்விக் குழுக்கள் பரிந்துரைத்தும் தொடக்கக் கல��வி சீரடையவில்லையே என்ற ஆதங்கம் எழத்தானே செய்கிறது.\nமாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான், சமச்சீர் கல்வித் திட்டம் என்று பல சோதனைகளுக்குட்பட்டது தொடக்கக் கல்வி. இதெல்லாம் காலத்தின் பரிணாம வளர்ச்சி. இத்தனை சோதனைகள் செய்தும் தொடக்கக் கல்வி தரம் தாழ்ந்து போய்விட்டதே. மேற்கூறிய புதிய கல்வி அணுகுமுறைகளில் கோளாறா.. அல்லது நடைமுறையில் எதிர்பார்த்த செயலாக்கம் பெறவில்லையா\nகடந்த 15 ஆண்டுகளில் தொடக்கக் கல்வியில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டது மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம் தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இக் கல்வித் திட்டம் 2002-க்குப் பிறகு எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது சர்வ சிக்ஷா அபியான் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இக் கல்வித் திட்டம் 2002-க்குப் பிறகு எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது சர்வ சிக்ஷா அபியான் என்ற பெயரில் காரணம் தாய் திட்டம் ஓரளவுக்கு எதிர்பார்த்த பலனைக் கொடுத்ததே. இது தொடக்கக் கல்வியில் ஒரு உத்வேகத்தையும், மாணவர்களின் கற்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது என்பது 1994 முதல் 2002 வரை தொடக்கப் பள்ளிகளில் கண்கூடாகத் தெரிந்தது\nஅதன் பிறகுதான் சமச்சீர் கல்வி முறை தமிழ்நாட்டில் 2010ல் புகுத்தப்பட்டது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும் ஒரே சீரான கல்வி முறை தமிழ்நாட்டில் வேண்டும் என்றும் இது அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கி வந்த அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ - இந்தியப் பள்ளிகள் மற்ரும் ஓரியன்டல் பள்ளிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டன. அடுத்து வந்த அரசு \"\"சமச்சீர் கல்வியில் தரம் இல்லை'' என்று சொல்லி உச்ச நீதிமன்றம் வரை சென்று கல்வியை சோதித்தது\nஇக் கல்வி முறையில் கிரேடு வழங்கும் முறையில் தேர்வுகள் இருப்பினும் இக் கல்வியில் தரம் இல்லை என்று கூறியது. அத்துடன் உயர்கல்வியில் போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்களின் கல்வித் தரம் தாழ்ந்து போனதற்கு மேற்கண்ட சமச்சீர் கல்வி முறையே காரணம் என்று அரசு முடிவெடுத்து எல்லா அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில மொழிவழிப் பா��ப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 2012-13-ல் 320 பள்ளிகளில் பரிட்சார்த்தமாக புகுத்தப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி முறை 2013-14-ல் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது\nஇதன் தொடர்ச்சியாக மூன்று பருவக் கல்வி முறை புகுத்தப்பட்டு ஓராண்டில் மூன்று தேர்வுகள் வைத்து மாணவர்களின் தரத்தை சோதித்தது.\nதற்போது திடீரென்று தொடக்கப் பள்ளியில் நவீன தொழில்நுட்பக் கல்வி முறை சென்னை நகராட்சிகளில் பரிட்சார்த்தமாக புகுத்தப்பட்டது. அதாவது கற்றலுக்குத் துணை போகும் உபகரணங்களான கணினி மற்றும் இணையதளம் மூலம் ஆசிரியர் இல்லாமலே கூட வகுப்பறையில் கற்றல் நிகழ்த்தலாம் என ஆர்பரித்து வருகின்றது. ஆசிரியர் வகுப்பறையில் இருக்கும்போதே கல்வியில் தரம் இல்லை என்று கூவுகின்றவர்கள் ஆசிரியரே இல்லாமல் கற்றால் தரம் கூடி விடுமா என்ன\nஎல்லாத் துறைகளிலும் பரிணாம வளர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான். கல்வியிலும் வருவதை வரவேற்கலாம். இந்த புதிய சோதனைகள் எல்லாம் எதை மையப்படுத்தி வருகின்றது தரமான கல்விக்குத்தானே ஆனாலும் பொதுமக்கள் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்ற தரமான கல்வி வந்து விடவில்லையே. அது என்ன மர்மம்\nஇங்கேதான் நாம் அப்துல்கலாம் சொன்ன யோசனையை சிந்திக்க வேண்டும்.\n\"இந்தியா கிராமங்களில் உள்ளது. எனவே கல்வியும் கிராமப்புற வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகவும், அதே நேரத்தில் நன்னெறிக் கல்வி அடிப்படையிலும் கல்வியின் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் அமைய வேண்டும்' என்றார் அவர்.\nஆனால் நிஜத்தில் என்ன நிலைமை ஆங்கில மொழிவழிக் கல்வியின் மோகத்தால் தாய்மொழி வழிக் கல்வி புறம்போனது. குழந்தைகளை நகரத்து தனியார் பள்ளிகளுக்கு உயர் கட்டணம் செலுத்தி அனுப்புவதோடு கிராமங்களிலும் தனியார் பள்ளிகள் பெருகி அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்துகின்றனர் ஆங்கில மொழிவழிக் கல்வியின் மோகத்தால் தாய்மொழி வழிக் கல்வி புறம்போனது. குழந்தைகளை நகரத்து தனியார் பள்ளிகளுக்கு உயர் கட்டணம் செலுத்தி அனுப்புவதோடு கிராமங்களிலும் தனியார் பள்ளிகள் பெருகி அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்துகின்றனர் இதற்குக் காரணம் கல்வி முறையின் பாதகமா, இல்லை பெற்றோர்களின் ஆங்கில மோகமா இதற்குக் காரணம் கல்வி முறையின் பாதகமா, இல்லை பெற்றோர்களின் ஆங்கில மோகமா எப்போத��� ஒரு மாணவன் தாய்மொழியை விடுத்து அன்னிய மொழியில் சிந்திக்கவும், பேசவும், எழுதவும், செயல்படவும் ஆரம்பிக்கிறானோ.. அப்போதே கல்வியின் தரம் போய்விட்டது. நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவதால் மட்டுமே தரம் வந்துவிடாது. மாறாக கற்கும் மாணவரிடத்தே வர்க்க பேதத்தை உருவாக்கிவிடும். மீண்டும் ஆங்கில ஆட்சியின் கல்வி முறைக்கே தொடக்கக் கல்வியும் சென்று விடும்\nஎப்போது தாய்மொழி வழிக் கல்வியையும், நன்னெறிக் கல்வியையும் நாம் மறந்தோமோ.. அப்போதே சுய சிந்தனை மங்கிவிட்டது.\nஉலகத்தின் எல்லாக் கல்வியாளர்களும் தொடக்கக் கல்வியில் வலியுறுத்துவது இரண்டு முக்கிய விஷயங்கள்தாம். ஒன்று தாய்மொழி வழிக் கல்வி, இன்னொன்று குழந்தை மையக் கல்வியில் நன்னெறி கலப்பது. இது உயர்கல்வி வரை தொடர வேண்டும். நவீன கற்றல் தொழில் நுட்பங்களை நமது தாய்மொழியில் பயன்படுத்தி, உயர்ந்த மனித நேயமான ஆன்மிகம் சார்ந்த நன்னெறிக் கல்வியை நோக்கி நமது கல்வி முறை எப்போது பயணப்பபயணப்படுகிறதோ, அப்போது தான் தரமான கல்வியை நமது குழந்தைகள் பெற முடியும்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nFLASH NEWS :- தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள 12100 ஆசிரியர்கள் பெயர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சுற்றறிக்கை -அடிப்படை விதி 56(2) ன் கீழ் கட்டாய ஓய்வு மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களின் விவரம் கேட்டல் -\n🅱REAKING NEWS :- தமிழகத்திற்கு பெரும் ஆபத்து..எச்சரிக்கை.. அபாயம்..\nFLASH NEWS :- 9 மாவட்டங்கள் தவிர்த்து தேர்தல் நடத்தலாம் - உச்ச நீதிமன்றம்\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/03/blog-post_107960426898256558.html", "date_download": "2019-12-12T02:52:43Z", "digest": "sha1:5R2YFMILSM3TCJ2OYYWUALFPQ4TCAA5N", "length": 18526, "nlines": 330, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: யாருக்கு வாக்களிப்பது?", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 1\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊ���ில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவரும் பாராளுமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் நிற்கப்போகும் பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.\nதென் சென்னை: T.R.பாலு (திமுக), பாதர் சையீது (அஇஅதிமுக)\nதென் சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் பாலு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவது சென்னை SIET அறக்கட்டளையினை நடத்தும் பாதர் சையீது என்னும் பெண்மணி. இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நண்பர் என்று அறியப்படுகிறார். ஜெயலலிதா இவரை சமீபத்தில் வக்ஃப் வாரியத் தலைமைப் பதவிக்கு நியமித்துள்ளார். தன்னைப் பற்றி இவ்வாறு அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி அரசியலில் ஆர்வம், ஈடுபாடு என்னவென்று தெரியவில்லை. அரசியலுக்குக் கற்றுக்குட்டி என்பது மற்ற அஇஅதிமுக அமைச்சர்கள் இவருக்கு எப்படி 'கைகூப்பி' பொதுமக்களைக் கும்பிடுவது என்றி வெளிப்படையாக சொல்லிக் கொடுப்பதிலிருந்தே தெரிகிறது. ஆனால் 'கும்பிடு' போடத் தெரிந்தவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில்லையே முன்னாள் அமைச்சர் பாலு மீது எந்த ஊழல் வழக்கோ, வேறு எந்த குற்றச்சாட்டுகளோ எனக்குத் தெரிந்து இல்லை. ஆனால் இவர் அமைச்சராக இருந்து என்ன சாதித்தார் என்றால் எப்பொழுதெல்லாம் ஜெயலலிதா கட்டிடத்தை இடிப்பேன், யானையைக் குத்துவேன் என்று வரும்போதெல்லாம், ஆபத்தில் மாட்டியுள்ளவர்களைக் காப்பாற்ற முயன்றதே.\nபாதர் சையீதுக்கு தமிழ் பேசத் தடுமாற்றம் என்று தெரிகிறது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டார்.\nபாலுவை மீண்டும் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை.\nமத்திய சென்னை: தயாநிதி மாறன் (திமுக), N.பாலகங்கா (அஇஅதிமுக)\nமத்திய சென்னை நான் வசிக்கும் தொகுதி. இங்கு மறைந்த அமைச்சர் முரசொலி மாறனின் இளைய மகன் தயாநிதி நிற்கிறார். எதிர்த்துப் போட்டியிடுபவர் அஇஅதிமுகவின் பாலகங்கா. இவர் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட��த் தோற்றவர். அந்தத் தேர்தலில் மிக மோசமான முறையில் இரு தரப்பிலிருந்தும் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, வாக்காளர்களை பயமுறுத்துவது, கள்ள வாக்குகள் என்று அசிங்கங்கள் அத்தனையும் ஒன்று சேர்ந்து நிகழ்ந்தது. பாலகங்கா மிகக் கடுமையாக \"உழைத்ததால்\" ஜெயலலிதா அவருக்குப் பரிசாக குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவியை வழங்கினார்.\nஇப்பொழுது தயாநிதி மாறனை எதிர்த்து மாறன் குடும்பத்திடமிருந்து மத்திய சென்னைத் தொகுதியைக் கைப்பற்ற வேண்டிய பொறுப்பு பாலகங்காவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.\nதயாநிதி மாறன் தேர்தலுக்குப் புதியவர். இவரை சில வருடங்களுக்கு முன்னர் குங்குமம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளேன். தொழில்முறையில் பெயரெல்லாம் இவரது அண்ணன் 'சன் டிவி' கலாநிதி மாறனுக்கே போகிறது. சுமங்கலி கேபிள் விஷன், குங்குமம் இதழ் ஆகியவற்றை இவர்தான் நடத்துகிறார் என்று கேள்வி.\nஇந்தத் தேர்தலில் என் வாக்கு தயாநிதி மாறனுக்கே.\nவட சென்னை: C.குப்புசாமி (திமுக), சுகுமாரன் நம்பியார் (பாஜக)\n78 வயதாகும் குப்புசாமி மீண்டும் இதே தொகுதியில் திமுக சார்பில் நிற்கிறார். குப்புசாமி தொழிற்சங்கங்களில் ஈடுபட்டவர். எதிர்த்துப் போட்டியிடுபவர் பாஜகவின் சுகுமாரன் நம்பியார். கோவையைச் சேர்ந்த தொழிலதிபர். திரைப்பட நடிகர் M.N.நம்பியாரின் மகன்.\nஇருவர் பெயரிலும் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை.\nஇளைஞர் சுகுமாரன் நம்பியாருக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று தோன்றுகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்\nகட்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க\nசாகித்ய அகாதமி விருது: அன்றும், இன்றும்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன\nதேர்தல் சுவரொட்டிகள் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 1\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 3\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 2\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 1\nமுதல் ஒருநாள் போட்டியின் இந்தியா வெற்றி\nரிஷிகேஷில் முட்டை(யும்) விற்கத் தடை\nவலைப்பதிவுகள் பற்றிய மாலனின் கருத்துகள்\nதிசைகள் இயக்கம் மகளிர் தின விழா\nவலைப்பதிவுப் படங்களுக்கென ஒர��� இலவசத்தளம்\nஆம்பூர் திசைகள் இயக்கம் - படக்காட்சிகள்\nதேர்தல் சுவரொட்டிகள் - 1\nபாரதீய பாஷா பரிஷத் விருது\nஐராவதம் மகாதேவன் பற்றி மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/jnu-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-12-12T03:57:18Z", "digest": "sha1:DBKGRYJ4OKJBHTVCXIQ7RHIPOHXYUL6M", "length": 18439, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "JNU மாணவர் நஜீப் அஹமத் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி AMU மாணவர் போராட்டத்தில் தடியடி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக முதலிடம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\n“குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கானது அல்ல”- தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: ஹிட்லருடன் அமித்ஷாவை ஒப்பிட்ட ஒவைஸி\nபொருளாதார மோசடி: சி.பி.ஐ-யிடம் சிக்கிய பாஜக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஉன்னாவில் மீண்டும் ஒரு பாலியல் சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண் மீது ஆசிட் வீச்சு\nமுஸ்லிம் சமூகத்தை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கும் பாஜகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது- சசி தரூர்\nவேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை செயலாற்ற வேண்டும்- மோடி..(\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nJNU மாணவர் நஜீப் அஹமத் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி AMU மாணவர் போராட்டத்தில் தடியடி\nBy Wafiq Sha on\t January 2, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nJNU மாணவர் நஜீப் அஹமத் ABVP இயக்கத்தினருடன் ஏற்பட்�� மோதலுக்கு பிறகு மர்மமான முறையில் காணாமல் போனார். (பார்க்க செய்தி). இவரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது குடும்பமும் சக மாணவர்களும் பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nஇந்நிலையில் அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர்கள் 76 நாட்களுக்கும் மேலாக காணாமல் போன நஜீபின் வழக்கை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி மாணவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nநஜீப் காணாமல் போனதற்கு காரணமான ABVP அமைப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கமால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவது எவ்விதத்தில் நியாயம் என்று அம்மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர் போராட்டத்தை கலைக்க காவல்துறையோடு RAF(Rapid Action Force) மற்றும் PAC (Provincial Armed Constabulary) ஆகியவற்றை பயன்படுத்தியது நிலைமையை ஒரு பதற்றமான சூழ்நிலை போல காட்சிப்படுத்த என்று மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nநஜீப் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கூறி போராட்டம் துவங்கிய உடனேயே காவல்துறை தடியடி நடத்த தொடங்கிவிட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆட்சி மாற்றத்துடன் காவல்துறையின் போக்குகளும் மாறுவதில்லை என்றும் தங்களை மதசார்பற்ற அரசு என்று காட்டிக்கொள்ளும் உத்திர பிரதேச அரசின் ஆட்சியிலும் காவல்துறையினர் முஸ்லிம்கள் மீது ஒரு வித வெறுப்புடனேயே செயல்பட்டு வருவதாக அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் மனதில் பதிந்துள்ள முஸ்லிம்கள் மீதான வெறுப்பை இந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கண்டால் தெளிவாக அறிந்துகொள்ளலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் JNU வளாகத்திலும் நஜீப் மறைவிற்கு காரணமான ABVP யினரிடம் விசாரணை நடத்துவதை விட்டுவிட்டு நஜீபை தேடுகிறோம் என்ற சாக்கில் சிறும்பான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை காவல்துறையினர் துன்புறுத்தி வருவதாக JNU மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலை கழக வளாகத்திலும் காவல்துறையின���் குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநஜீப் காணாமல் போன அக்டோபர் 15 இல் இருந்து ஆர்.எஸ்.எஸ். மாணவ அமைப்பான ABVP யும், JNU பல்கலைகழக நிர்வாகமும், காவல்துறையும் கூட்டாக செயல்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நஜீபை மீட்டு கொண்டுவராமல் பல்கலைகழக வளாகத்தில் உள்ள ஜனநாயக உரிமைகளை கூட மாணவர்களுக்கு வழங்காமல் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது AMU மாணவர்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட இந்த காவல்துறை தாக்குதல்கள் உத்திர பிரதேச தேர்தலை மனதில் வைத்து நடத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய பா.ஜ.க. அரசு சில ஊடக நிறுவனங்களுடன் சேர்ந்து நஜீபிர்கான மாணவ போராட்டத்தை சட்ட விரோத நடவடிக்கை என்றும் முஸ்லிம் மாணவர்களின் அராஜக செயல் என்றும் பரப்புரை செய்து வாக்காளர்களிடம் பிரிவினையை உண்டுபண்ண முயற்சி செய்கிறது என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nPrevious Articleபதவியில் இருந்து விலகும் முன் ஃபலஸ்தீனை அங்கீகரித்துவிடுங்கள்: ஒபாமாவிற்கு ஜிம்மி கார்டர்\nNext Article இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு படையின் இணையதளத்தை முடக்கிய ஹாக்கர்கள்\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக முதலிடம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக முதலிடம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\n“குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கானது அல்ல”- தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: ஹிட்லருடன் அமித்ஷாவை ஒப்பிட்ட ஒவைஸி\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nக��கிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: சர்வதேச மத உரிமை ஆணையம் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை\nரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி\nகுடியுரிமை சட்டத்திருத்தம்: ஹிட்லருடன் அமித்ஷாவை ஒப்பிட்ட ஒவைஸி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142314", "date_download": "2019-12-12T02:56:08Z", "digest": "sha1:VRLSUPFCMIMZSSM7AMRDK3OGQRBSZR4F", "length": 6590, "nlines": 76, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்\nஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்\nThusyanthan November 19, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றமே இன்று (19) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஉயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று (19) கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போது சந்தேக நபர்களின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரான ஹேமசிறி பெர்ணான்டோவின் பெயரில் எவ்வித தனியார் அர்ரது அரச வங்கிகள் கணக்குகள் இல்லை என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயரில் 5 வங்கி கணக்குகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த விடயங்கள் கருத்திற்கொண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nPrevious புதிய ஜனாதிபதிக்கு UN மற்றும் EU வாழ்த்து தெரிவிப்பு\nNext கூட்டு எதிரணி கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/corruption/", "date_download": "2019-12-12T03:42:37Z", "digest": "sha1:OFSQ3LISZP6LFKLPVGJEDR4UDDOZFT5G", "length": 13006, "nlines": 78, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Corruption Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nநெல்லையில் லஞ்சம் கேட்ட காவலரை தாக்கிய இளைஞர்; ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா\nNovember 19, 2019 November 19, 2019 Chendur PandianLeave a Comment on நெல்லையில் லஞ்சம் கேட்ட காவலரை தாக்கிய இளைஞர்; ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா\nதிருநெல்வேலியில் லஞ்சம் கேட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இளைஞர் தாக்கியதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சப்-இன்ஸ்பெக்டரை இளைஞர் ஒருவர் தாக்குகிறார். அவரை அடிக்க இன்னும் சிலர் தயாராக உள்ளனர். எந்த இடம் என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், “நெல்லையில் லஞ்சம் கேட்ட காவலரை புரட்டி எடுத்த வாலிபர்…. பாராட்ட நினைத்தால் ஷேர் பண்ணுங்க நண்பர்களே…, (அரசாங்க […]\nலஞ்சம் வாங்கிய அதிகாரியை தண்டித்த வட கொரிய அதிபர்- ஃபேஸ்புக் வீடியோ உண்மையா\nலஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவரை மீடியாக்கள் முன்னிலையில் குழியில் தள்ளி வட கொரிய அதிபர் தண்டனை அளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்ப���்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived link 2 12 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அதில், வட கொரிய அதிபர் மற்றும் தென் கொரிய அதிபர்கள் ஒன்றாக நடக்கின்றனர். திடீரென்று தரையில் அமைக்கப்பட்ட […]\nயோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் அலோபதி சிகிச்சை பெறும் பாபா ராம்தேவ் – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nயோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் எம்.பி.பி.எஸ் டாக்டரிடம் சிகிச்சை பெறும் பிரபல யோகா குருவும் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடங்கியவருமான ராம்தேவ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரபல யோகா குரு ராம்தேவ் படுக்கையில் இருக்கிறார். அவரை ஸ்டெதஸ்கோப் வைத்து மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்கிறார். இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை. […]\nஊழல் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nஊழல் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக காவல் துறையில் அதிக ஊழல் நடப்பதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வெக்கபட. வேன்டீயது யாரு அவங்களுக்கு கொஞ்சம் கூட கிடையாது. உங்களுக்கு Archived link விகடன் டி.வி லோகோவுடன் “தமிழ்நாடு ஊழல் நம்பர் 1” என்ற நியூஸ்கார்டு உள்ளது. அதன் மேல் பகுதியில், “ஊழல் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தைப் […]\nமோடி ஆட்சியில் ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 104ல் இருந்து 43வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா– வதந்தியா; உண்மையா\nஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் ஒரே ஆண்டில், 104வது இடத்தில் இருந்து 43வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளதாகவும் மோடி அரசின் செயல்பாடுதான் காரணம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கார் ஒன்றிலிருந்து இறங்கும் பிரதமர் மோடியை மலர்களை தூவி வரவேற்கும் படத்தை வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 104வது இடத்திலிருந்து 43வது இடத்துக்கு இ���்தியா முன்னேறியது. மோடி […]\n20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா\n‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது,’’ என்று கருணாநிதி, சர்க்காரியா கமிஷன் முன்பு, சாட்சியம் அளித்ததாகக் கூறி, ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: #ஊழலின் பிதாமகன்… கட்டுமரம் Archived Link ஏப்ரல் 6ம் தேதி Mohan Raj என்பவர் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார். இதனை உண்மை என நம்பி, ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்த பதிவை பார்க்கும்போதே இது […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (522) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (10) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (12) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (666) சமூக வலைதளம் (79) சமூகம் (81) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (18) சினிமா (24) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (16) தமிழ்நாடு (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (24) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (11) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/chennai-7-hours-of-power-shutdown-in-selected-areas-of-chennai-tomorrow-on-october-19th-vin-217307.html", "date_download": "2019-12-12T03:12:28Z", "digest": "sha1:4QQS4VN5SEGRPIABF535B3TZYI2ARRV5", "length": 7115, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai Power Cut | சென்னையில் நாளை (19-10-2019) மின்தடை எங்கெங்கே? | 7 hours of power shutdown in selected areas of chennai tomorrow on october 19th– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சென்னை\nChennai Power Cut | சென்னையில் நாளை(19-10-2019) மின்தடை எங்கெங்கே\nபராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nசென்னையில் நாளை (19-10-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nவேளச்சேரி பகுதி : ராம் நகர், பைபாஸ் ரோட���, சீதாராம் நகர், தண்டீஸ்வரம், தன்ஷி நகர், விஜய் நகர், எம்.ஜி.ஆர் நகர், வேளச்சேரி மெயின் ரோடு ஜெகநாதபுரம், ராஜலட்சுமி நகர், டி.ஏ கோயில் தெரு, காந்தி சாலை, கே.ஏ ராமசாமி நகர், அண்ணா கார்டன், வி.ஜி.பி செல்வன் நகர், அண்ணா நகர், வெங்கடேஷ்வரா நகர், முருகு நகர், நேரு நகர், சாரதி நகர், பேபி நகர், அண்னை இந்திரா நகர், பார்க் அவென்யூ, தரமணி 100 அடி ரோடு ஒரு பகுதி.\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/nov/25/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3289700.html", "date_download": "2019-12-12T03:24:59Z", "digest": "sha1:EAXKH6PULMACXSPEGHRZG2YG3IMDIFLW", "length": 8394, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டி.வேலாங்குளம் கண்மாய்க்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nடி.வேலாங்குளம் கண்மாய்க்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு\nBy DIN | Published on : 25th November 2019 07:13 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் மனு அளிக்க வந்திருந்த டி.வேலாங்குளம் கிராம விவசாயிகள்.\nசிவகங்கை : கண்மாய்க்கு தண்ணீா் திறக்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்க��ழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில்,டி.வேலாங்குளம் கிராம விவசாயிகள் மனு அளித்தனா்.\nஅவா்கள் அளித்த மனு விவரம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்துக்குள்பட்ட டி.வேலாங்குளம் கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பெரும்பாலானோா் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனா்.\nஇந்நிலையில், வேலாங்குளம் கண்மாய்க்கு வைகையாற்றிலிருந்து வரும் மாரநாடு கால்வாய் மூலம் தண்ணீா் திறக்கப்படும். பருவமழை பொய்த்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம்.\nதற்போது, பாசன கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, டி.வேலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்மாய்க்கு தண்ணீா் திறக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/nov/16/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3281604.html", "date_download": "2019-12-12T04:07:23Z", "digest": "sha1:DBVATJXCMTBLTNPASS5KKE4J6FU2JG62", "length": 10442, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆம் ஆத்மி அலுவலகம் அருகில்பாஜக ஆா்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள��� புதுதில்லி புதுதில்லி\nஆம் ஆத்மி அலுவலகம் அருகில்பாஜக ஆா்ப்பாட்டம்\nBy DIN | Published on : 17th November 2019 06:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரஃபேல் விவகாரத்தில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மிக் கட்சி அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மன்னிப்புக் கோர வலியுறுத்தி தில்லி பாஜக சாா்பில் ஆம் ஆத்மி தலைமையகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதற்கான முகாந்திரம் இல்லை என்று ஏற்கெனவே வழங்கிய தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகப் பிரசாரம் செய்த ஆம் ஆத்மித் அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பிரதமா் மோடியிடமும், நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்புக் கோர வலியுறுத்தி தீனதயாள் உபாத்யாய் மாா்கில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முன்பு தில்லி பாஜக சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.\nஇந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி, பாஜகவின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா, பாஜக மாநிலங்களவை உறுப்பினா் விஜய் கோயல், புது தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மீனாட்சி லேகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nஇந்த ஆா்ப்பாட்டத்தில் மீனாட்சி லேகி பேசுகையில் ‘ராகுல் காந்தி, கேஜரிவால் ஆகியோா் ஒரே மாதிரியான அரசியலையே பின்பற்றுகிறாா்கள். தில்லி அழிவுப் பாதையில் செல்வதற்கு இவா்கள் இருவருக்கும் சமபங்குண்டு. ரஃபேல் விவகாரத்தில் பிரதமா் திருடா் எனப் பொருள்படும் பிரசாரத்தை இவா்கள் இருவருமே தொடங்கினாா்கள். ரஃபேல் விவகாரத்தில் பிரதமா் மோடி எவ்வித தவறையும் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய பிறகும் அவா்கள் மன்னிப்புக் கோரவில்லை என்றாா் அவா்.\nமனோஜ் திவாரி பேசுகையில் ’பிரதமா் மோடியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராகுல் காந்தி, கேஜரிவால் ஆகியோா் கூட்டுச் சோ்ந்து செயல்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் நாட்���ு மக்களிடமும் பிரதமா் மோடியிடமும் இவா்கள் இருவரும் மன்னிப்புக் கோர வேண்டும் என்றாா் அவா்.\nஇதேகோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையகம் அருகே தில்லி பாஜக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/22094329/1267354/Mettur-Dam-is-filling-for-the-3rd-time.vpf", "date_download": "2019-12-12T03:28:03Z", "digest": "sha1:RYEDSMPB7ZWQPYFT4LNIJTOV3PXTHJIV", "length": 9926, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mettur Dam is filling for the 3rd time", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்புகிறது\nபதிவு: அக்டோபர் 22, 2019 09:43\nமேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இந்த வார இறுதிக்குள் 3-வது முறையாக 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேட்டூர் அணை நிரம்பி வரும் காட்சி.\nகர்நாடக மற்றும் கேரளாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஆகஸ்டு மாத இறுதியில் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது.\nஇதனால் அந்த அணைகளில் இருந்து சுமார் 3 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் இந்த ஆண்டு முதல் முறையாக செப்டம்பர் மாதம் 7- தேதி மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் 2-வது முறையாக 24-ந்தேதி மேட்டூர் அணை நிரம்பியது.\nஇதையடுத்து மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த 16-ந் தேதி நீர்வரத்து 6 ஆயிரத்து 594 கன அடியாக சரிந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 113.06 அடியாக இருந்தது.\nமீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 18-ந் தேதி 34 ஆயிரத்து 722 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால் மீண்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர ஆரம்பித்தது.\nநேற்று 16 ஆயிரத்து 224 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் 16 ஆயிரத்து 229 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று காலை காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.\nஇதேபோல கால்வாய் பாசனத்திற்கும் 350 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து மிகக்குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.\nநேற்று 117.80 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 118.60 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் முக்கால் அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று பிற்பகலில் 119 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் ஒரு அடியே குறைவாக உள்ளது.\nஇனி வரும் நாட்களில் இதே அளவு தண்ணீர் வந்தாலும் கூட மேட்டூர் அணை இந்த வார இறுதிக்குள் 3-வது முறையாக 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nMettur Dam | மேட்டூர் அணை\nபராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த்\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி\nபள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை\nபஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்\nமேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு குறைப்பு\nமேட்டூர் அணை உபரிநீர் போக்கியில் செத்து மிதக்கும் மீன்கள்- அதிகாரிகள் விசாரணை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/articlegroup/Jayalalithaa-Death-Investigation", "date_download": "2019-12-12T03:51:00Z", "digest": "sha1:BFH6DVAPJBUS7M7M72OB2SZAQDSKFR5F", "length": 21697, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதா மரண விசாரணை - News", "raw_content": "\nஜெயலலிதா மரண விசாரணை செய்திகள்\nஜெயலலிதா மரண விசாரணையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் - பிரதாப் ரெட்டி\nஜெயலலிதா மரண விசாரணையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் - பிரதாப் ரெட்டி\nஜெயலலிதா மரண விசாரணையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.\nஜெயலலிதா மரண விவகாரம்: அப்போலோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது - ஆறுமுகசாமி ஆணையம்\nஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறது என சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஜெயலலிதா மரண விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 4 வாரம் தடை நீடிப்பு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரம் நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #ArumugasamyCommission #JayaDeathProbe\nஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை புதன்கிழமை மீண்டும் தொடக்கம்\nஜெயலலிதா மரணம் குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் புதன்கிழமை மீண்டும் தொடங்க உள்ளது. #JayaDeathprobe #OPanneerselvam\nஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை இல்லை- அப்பல்லோவின் கோரிக்கை நிராகரிப்பு\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. #JayaDeathProbe #ArumughasamyCommission #ApolloHospital\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைய��� முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission\nஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடரலாம் - ஐகோர்ட்டு உத்தரவு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை தொடரலாம் என ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #HighCourt #ApolloHospital\nஜெயலலிதா மரணம்- விசாரணை ஆணையம் முன் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜர்\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் முன் ஓ.பன்னீர் செல்வம் நாளை ஆஜராகிறார். #JayaDeathProbe #OPS\nஜெயலலிதா சிகிச்சை பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது - ஐகோர்ட்டில் பதில் மனு\nஜெயலலிதா சிகிச்சை பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டில் ஆணையத்தின் செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். #ArumugasamyCommission #Jayalalithaa\nஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. #JayaDeathProbe #ArumugasamyCommission\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் - ஐகோர்ட்டில் அப்பல்லோ நிர்வாகம் வழக்கு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #JayaDeathProbe\nஜெயலலிதா மரணம் விசாரணை: ஓ.பன்னீர்செல்வம் 1-ந்தேதி ஆஜராகிறார்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் வருகிற 1-ந்தேதி ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். #OPS #JayaDeathProbe\nஜெயலலிதா மரணம்: சசிகலாவிடம் விசாரணை இல்லை-ஆறுமுகசாமி ஆணையம் முடிவு\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala\nஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அமைச்சரவை கூடியது உண்மை- குறுக்கு விசாரணையில் விஜயபாஸ்கர் தகவல்\nஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அமைச்சரவை கூடியது உண்மை தான் என குறுக்கு விசாரணையின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக, சசிகலாவின் வக்கீல் தெரிவித்தார். #Vijayabaskar #Rajasenthurpandian\nஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜர்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். #JayaDeathProbe #ThambiDurai\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார். #MinisterVijayabaskar #JayaDeathProbe\nஜனவரி 23ம் தேதி ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் - ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #OPanneerselvam\nவெளிநாட்டில் சிகிச்சை பெற ஜெயலலிதா விரும்பவில்லை - லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே\nவெளிநாட்டில் சிகிச்சை பெற விரும்பவில்லை என்று ஜெயலலிதா கூறியதாக லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே பேசும் வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Jayalalithaa #LondonDoctor #RichardBeale #ApolloHospital\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி - இஸ்ரோ சிவன் பெருமிதம்\nலண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nஅரசு பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை- கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு\nகுடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்க வேண்டும்- அன்புமணி\nவாக்குச்சாவடி மாற்றத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு - கைகளில் கரு��்புக்கொடி ஏந்தி போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/215704?ref=view-thiraimix?ref=fb?ref=fb", "date_download": "2019-12-12T03:24:22Z", "digest": "sha1:HNC5P6QOBZR6ASUF4S4CKX7ZEQYXPYYQ", "length": 13954, "nlines": 145, "source_domain": "www.manithan.com", "title": "கண்பார்வை இழக்கும் சக்கரை நோயாளிகள்! ஏன் தெரியுமா? அதிர்ச்சி தகவலை கூறிய ஆய்வாளர்கள் - Manithan", "raw_content": "\nயாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன்\nஇலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த அரியவகை பொக்கிஷங்கள்\nலண்டனில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி கமெராவில் கண்ட காட்சி\nகேட்க ஆளில்லாததால் படுமோசமாக நடந்துகொள்ளும் நடிகை அமலா பால்..\nநான் நல்ல பொண்ணு இல்ல அப்பா... கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகளைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nஇந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்\nமர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி சம்பவத்தில் சிக்கிய பள்ளி சிறுவன்... என்ன செய்துள்ளான் தெரியுமா\nஅதிர்ந்தது அமெரிக்கா : துப்பாக்கிதாரிகளின் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்பட அறுவர் பலி\nஉலகில் தனி சுதந்திர நாடாகிறது மூன்று லட்சம் மக்களைக் கொண்ட நாடு\nநித்யானந்தா பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nநடிகை ஸ்ரேயாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்.. பதற்றமடைந்த படக்குழுவினர்கள்...\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nபோட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகண்பார்வை இழக்கும் சக்கரை நோயாளிகள் ஏன் தெரியுமா அதிர்ச்சி தகவலை கூறிய ஆய்வாளர்கள்\nடயாபடிக் ரெடினோபதி என்ற கண் பார்வை கோளாறைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது பாத்திருப்பீர்கள் அல்லது சந்தித்திருப்பீர்கள்.\nகண்களில் திசுக்கள் வளர்ந்து அதனால் கண்பார்வை இழக்கவும் நேரிடும். சக்கரை நோயாளிகளுக்கு கண்களில் ஒரு சிறிய புரோட்டின் உர��வாகி கண்களில் இருக்கும் இரத்தக் குழாயை பாதிக்கச் செய்கிறது. விளைவு கண்பார்வை பறிபோதல்.\nஉலகளவில் சர்க்கரைவியாதியால் கண்பார்வையற்றவர்கள் 1 சதவீதம் உள்ளார்கள். அதுவும் 40 வயதிலுள்ளவர்களுக்கும் இந்த ரெட்டினோபதியும், கூடவே குளுகோஸ் அளவு ஏற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று அமெரிக்காவிலுள்ள இண்டியான ஆப்தோமெட்ரி பக்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் தாமஸ் கூறியுள்ளார்.\nகண்களிலுள்ள சிறிய நாளங்கள் ரெட்டினாவிற்கு ஆக்ஸிஜனை அனுப்புகின்றன. சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நாளங்கள் பாதிப்படைந்து, ஆக்ஸிஜனை கசிகின்றன.\nஇதனால் ரெட்டினாவை சுற்றியுள்ள திரவபகுதிகள் வீக்கமடைந்து பார்வை திறனை குறைக்கின்றன. இதனால்தான் டயாபடிக் ரெட்டினோபதியின் அறிகுறி இருப்பவர்களுக்கு சரியாக படிக்க முடிவதில்லை.\nபொதுவாக நாளங்கள் பாதிப்படைந்தால், ஆக்ஸிஜன் போதிய அளவு ரெட்டினாவிற்கு அனுப்பப்படுவதில்லை. ரத்த ஓட்டம் குறைவதால், உடனே VEGF என்ற புரோட்டின்உற்பத்தி ஆகிறது. இது கண்களிலுள்ள நாளங்களை ரிப்பேர் செய்து, பாதிப்பை சீர் செய்பவை.\nஆனால் சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சீர் செய்வதற்கு பதிலாக அந்த புரொட்டின் திசு அங்கேயே தங்கி, வளர்கிறது. இதுவே கண்பார்வையை குறைக்கிறது.\nஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு , கண்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால், VEGF என்ற திசு உற்பத்தி அதிகமாகி, நாளங்களில் வளர்கிறது. இதான் கண்பார்வைத் திறன் இழக்க நேரிடுகிறது.\nநடிகை ரம்யா கிருஷ்ணனா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\n மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..\nமிலேனியம் சேலஞ்ச் உடன்படிக்கை தொடர்பில் கோட்டாபய எடுத்துள்ள நடவடிக்கை\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nஇலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nநெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகும் சஜித்\nவட மாகாண முன்னாள் ஆளுநர் மீது பொதுமக்கள் கடுமையான தாக்குதல்\nவர்த்தகங���கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/118088-farmers-requests-allow-to-sale-tender-coconut-in-railway-station", "date_download": "2019-12-12T02:51:00Z", "digest": "sha1:O7552OQ32DHXZEFRJZGL6P6QKA7NSDRJ", "length": 11755, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`ரயில் நிலையங்களில் இளநீர் விற்க உள்ள தடை நீக்கப்பட வேண்டும்!’ - இயற்கை விவசாயி கோரிக்கை | Farmers requests, allow to sale Tender coconut in railway station", "raw_content": "\n`ரயில் நிலையங்களில் இளநீர் விற்க உள்ள தடை நீக்கப்பட வேண்டும்’ - இயற்கை விவசாயி கோரிக்கை\n`ரயில் நிலையங்களில் இளநீர் விற்க உள்ள தடை நீக்கப்பட வேண்டும்’ - இயற்கை விவசாயி கோரிக்கை\nவெளிநாட்டில், ஒரு இளநீரின் விலை 315 ரூபாய் வரை உள்ளது. குடலைப் புண்ணாக்கும் கோக், பெப்ஸி பானங்களை நம்மிடம் கொடுத்துவிட்டு, குளுகுளு இளநீரை நம்மிடமிருந்து இறக்குமதிசெய்து குடிக்கிறார்கள் வெளிநாட்டவர்கள். ஆனால், இளநீரின் மருத்துவ குணம் தெரிந்தும் பன்னாட்டு பானங்களையே விரும்புகிறது இந்திய மனசு என்று இயற்கை விவசாயத்தில் இளநீர் சாகுபடி செய்துவரும் பெண் விவசாயி வஞ்சிக்கொடி தெரிவித்தார்.\nதமிழ்நாட்டில், மொத்தம் 15 லட்சம் தென்னைகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 200 இளநீர் பறிக்கப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு 30 கோடி இளநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பீடு செய்கையில், தமிழ்நாட்டில் இளநீர் நுகர்வு மிகக்குறைவுதான். அதேசமயம், நாள் ஒன்றுக்கு ஒன்றைரைக்கோடி பாட்டில் பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.\nஅதற்காக கோடிக்கணக்கில் செலவுசெய்து ஊடகத்தில் விளம்பரம் செய்யப்படுகிறது. குளிர்பான விற்பனைக்கு பருவங்கள் கிடையாது, கோடைக்காலம், குளிர்காலம், பனிக்காலம் என்று எல்லா பருவங்களிலும் இதன் விற்பனை அமோகமாக உள்ளது. இளநீரைப் பொருத்தமட்டில், கோடைக்காலங்களில் மட்டுமே ஓரளவு விற்பனை செய்யப்படுகிறது. மனித உடலுக்கு மட்டில்லா நன்மைகள் கொடுக்கும் இளநீருக்கு விலை இல்லாமல், தென்னை விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள். கோடைக்காலங்களில் இளநீர் ஒன்றின் அதிக பட்ச விலை 15 ரூபாய் எனவும், மற்ற மாதங்களில் 10 ரூபாய் என்றும் கொள்முதல் செய்ய���்படுகிறது. ஆனால் குளிர் பானங்களோ, ஆண்டு முழுவதும் லிட்டர் 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ரயில் மற்றும் விமான நிலையங்களில் அனைத்து வெளிநாட்டு பானங்களும் விற்பனைசெய்யப்படுகின்றன. அங்கெல்லாம் சுதேசி பானம் இளநீர் விற்கத் தடை உள்ளது. இந்தத் தடை நீக்கப்பட வேண்டும். அரசு அலுவலக கேன்டீன்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் என்று அனைத்து இடங்களிலும் இளநிர் விற்பனை கட்டாயமாக்கப்பட வேண்டும். இளநீரின் நன்மைகள்குறித்த விளம்பரப் பதாகைகள் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட வேண்டும்.\nஅப்பொழுதுதான் வெளிநாட்டுக் குளிர்பானங்களைப் புறக்கணித்து, இளநீர் மவுசு பெறும்' என்று தெரிவித்தார்.\nஇளங்கலைதமிழ் இலக்கியம் பயின்றவர்.. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் ஜல்லிப்பட்டி இவரது சொந்த ஊர். பல ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் இயங்கிவருகிறார். 1980களில் திருப்பூரில் இருந்து வெளியான உழவன் முரசு மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியர் ..அதைத்தொடர்ந்து தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில் ஊரக நிருபராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இடையில்,காலம்சென்ற திரைப்பட இயக்குனர் மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்த, வைதேகி கல்யாணம்,பெரியகவுண்டர் பொண்ணு,கட்டபொம்மன்,ராக்காயி கோயில்,படத்துராணி ஜல்லிக்கட்டுக்காளை,நாடோடி மன்னன் ஆகிய திரைப்படங்களின் கதை இலாகாவில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2007ம் ஆண்டு முதல் பசுமை விகடன் இதழில் செய்தியாளர் பணி... இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்.....ஐயா நம்மாழ்வார் ,ஜீரோ பட்ஜெட் வித்தகர் சுபாஷ்பாலேக்கர் ,,நாகரத்தினம் நாயுடு ஆகியோர் பங்கேற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தொடர்ந்து கோவை,ஈரோடு,திருப்பூர்,கரூர்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பசுமை விகடன் மற்றும் அவள் விகடன் சார்பில்.கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்த அனுபவம் பெற்றவர். இவர் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட,பஞ்சகவ்யா, ,வெற்றி பெற்ற விவசாயப்பெண்கள் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு இப்போதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. பத்திரிகையாளர் மட்டுமல்ல..பல்வேறு விவசாயிகள் பிரச்னைகளுக்காக போராடி வரும் களப்போராளியும் கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=91427", "date_download": "2019-12-12T03:30:15Z", "digest": "sha1:DTC5CQKD7PZ5JJNIQUXMPSAD6KNNVOM3", "length": 5337, "nlines": 44, "source_domain": "karudannews.com", "title": "சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்தீரிகள் மீது கற்கள் புரண்டு பலத்த காயம்!! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > Slider > சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்தீரிகள் மீது கற்கள் புரண்டு பலத்த காயம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்தீரிகள் மீது கற்கள் புரண்டு பலத்த காயம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்தீரிகள் மீது கற்கள் புரண்டதனால், காயமடைந்த இருவரும் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் 27.12.2018 அன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு காயமடைந்தவர்கள் தங்கல்ல மற்றும் கணேமுல்ல பகுதியை சேர்ந்த 26,27 ஆகிய வயதுகளுடைய ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாவர்.\nசிவனொளிபாதமலைக்கு சென்று யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் திரும்பும் போது, சிவனொளிபாதமலை – நல்லதண்ணி பிரதான பாதையில் “மஹாகிரிதம்ப” எனும் இடத்தில் இவ்வாறு பாரிய சத்தத்துடன் கற்கள் புரண்டுள்ளது.\nஇதனையடுத்து, கற்களுக்குள் சிக்கிய இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவர்களை உடனடியாக யாத்திரைக்கு சென்ற சிலர் தூக்கிக்கொண்டு நல்லதண்ணி பிரதேசத்திற்கு வந்துள்ளனர்.\nஅதன்பிறகு மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.\nசிவனொளிபாதமலை பகுதியில் “மஹாகிரிதம்ப” எனும் இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டிருந்தது. அதே இடத்தில் தான் மீண்டும் கற்கள் புரண்டுள்ளதாக யாத்தீரிகள் தெரிவிக்கின்றனர்.\nகொட்டகலை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 9 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்\nபிரதமருடை வரவேற்பு நிகழ்விற்காக பொருத்தபட்டிருந்த பாரிய பெயர்பலகைக்கு சேதம்- நாவலபிட்டி பொலிஸ்நிலையத்தில் முறைபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/loves-great-power-vikram-seth-ta/", "date_download": "2019-12-12T04:36:25Z", "digest": "sha1:JRWZD7NQ5DEWOGGGNEEFKOUWBZ42TOUY", "length": 11133, "nlines": 143, "source_domain": "orinam.net", "title": "கவிதை: காதலின் ஆற்றலால் (Tamil translation of Vikram Seth's Through love's great power) | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nஆங்கில மூலம்: விக்ரம் சேத்\nபிழை, நயம், சீர் திருத்தம்: பூங்கோதை\nஓலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்\nஉடல், பொருள் ஆவியும் பின்னிப்பிணைந்து,\nA diploid from the fusion of humanism and science. அரவிந்த் - மனிதாபிமானமும், அறிவியலும் புணர்ந்துருவான இருமடியம்.\nகதை, கவிதை, கட்டுரை • பாட்காஸ்ட்\n377 சட்டப்பிரிவு • கவிதை • பீச்சர்ட்\nஅருமையான மொழிபெயர்ப்பு. மனிதர்களை இனம், மொழி, சாதி, சமயம், நிறம், பாலினம், பாலீர்ப்பு போன்றவற்றால் பாரபட்சம் செய்வதே இயல்பிலிலாத் தீஞ்செயல் என்பதை ஆங்கில மூல கவிதையை விட தமிழாக்கம் அழகாய் தெளிவுபடுத்தியுள்ளது. வாழ்த்துக்கள்.\nபிரவீன் இராஜேந்திரன் அவர்களின் உச்சரிப்பு தமிழும் காதலும் துளிர் விட்டு வளரும் நம்பிக்கையை தருகிறது. நன்றி தோழரே\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்\nVideo: Dealing With Family – குடும்பத்தினரை சமாளிப்பது எப்படி\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nதிருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு Dec 3 2019\nபகடைக் காய்கள் Nov 28 2019\nசிறுகதை: கட்டிப்பிடி வைத்தியம் Sep 14 2019\nகவிதை: ஆம், அவன் தான் Sep 13 2019\nநர்த்தகி நடராஜ் – இந்தியாவின் முதல் திருநங்கை ”பத்மா” விருது பெறுநர் Feb 9 2019\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(174,562 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(85,166 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,339 views)\nஅணில் வெளியே வந்த கதை(30,648 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(26,756 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/programming/", "date_download": "2019-12-12T04:09:39Z", "digest": "sha1:UEMLA4TMPZU7DIKYBU3XGKSNKLMP6FDI", "length": 19256, "nlines": 218, "source_domain": "www.kaniyam.com", "title": "programming – கணியம்", "raw_content": "\nVideo on Machine Learning Algorithms in Tamil – இயந்திர வழிக் கற்றல் நெறிமுறைகள் அறிமுகம் – காணொளி\nஎழில் மொழி – பங்களிப்பாளர் சந்திப்பு 2018 – சில குறிப்புகள்\nகணியம் பொறுப்பாசிரியர் March 27, 2018 2 Comments\nஎழில் மொழி என்பது, தமிழிலேயே கணினியில் நிரலாக்கம் செய்ய உதவும் ஒரு நிரல் மொழி. இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூல நிரலுடன், யாவருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்து வளர்த்தெடுக்கவும் உரிமையோடு தரப்படுகிறது. அமெரிக்காவில் கணினி விஞ்ஞானியாகப் பணிபுரியும், திரு. முத்து அண்ணாமலை அவர்கள் 2012 ஆண்டுகளில், தமிழில் ஒரு நிரல் மொழியை உருவாக்கும் முயற்சியில்…\nezhil, meeting, எழில், சந்திப்பு\nசெயல்பாட்டு நிரலாக்க அடிப்படைகள் – பகுதி 1\nஇதுநாள்வரையில் பொருள்நோக்குநிரலாக்கத்தைப் (object oriented programming) பயன்படுத்தியே நிரலெழுதி வருவோர், செயல்பாட்டு நிரலாக்கத்தைக் (functional programming) கற்றுக்கொள்ளவேண்டுமென்றால் அதன் அடிப்படைக்கருத்துக்களை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். முதலில் இது சற்றே கடினமான விசயமாகத்தெரிந்தாலும், சரியான கோணத்திலிருந்து அணுகும்போது எளிமையானதாகவே இருக்கிறது. முதன்முதலில் ஒரு வாகனத்தை ஓட்டக்கற்றுக்கொள்ளும்போது மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொள்கிறோம். பிறர் செய்வதைக்காணும்போது எளிமையாகத்தோன்றினாலும், நாமே செய்யும்போது நாம்…\nபைத்தானும் டிஜாங்கோவும் இணைத்து உருவான இணையபயன்பாடு\nபுதியவர்கள்கூட விண்டோவில் இயங்கும் இணையப் பயன்பாடுகளை பைத்தானும் டிஜாங்கோவும் இணைந்தசூழலில் எளிதாக உருவாக்கமுடியும். இங்கு டிஜாங்கோஎன்பது பைத்தான் மொழியால் உருவாக்கபட்ட தொரு கட்டற்ற இணையப்பயன்பாடுகளின்வரைச்சட்டமொழியாகும் இந்த இணைய பயன்பாடுகளின் வரைச்சட்டமொழியானது மாதிரி காட்சிகளைக் கட்டுபடுத்தும் கட்டமைவை பின்பற்றுகின்றது. அதாவது இங்குக் காட்சி என்பது வரைகலை கட்டமைவை பயன்படுத்தவதைபோன்று பயனாளர் ஒருவர் தான் திரையில் காணும் காட்சியை…\nகட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க\nGo என்பது கணினியின் அமைவு செயல்முறையை மனதில்கொண்டு பொதுபயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டஒரு நிரல்தொடர்மொழியாகும். . இந்த கோஎனும் மெழியானது கூகுள் நிறுவனத்தின் Robert Griesemer, Rob Pike, Ken Thompson. ஆகியோரால் சேர்ந்து 2007இல் உருவாக்கப்பட்டு பொதுப்பயன்பாட்டிற்காக 2009இல் வெளியிடப்பட்டது. இது மென்பொருள் உருவாக்குபவருக்கு ஒருவலுவான நிலையானவகையில் குப்பையான கட்டளைகள் அனைத்தையும் சேகரித்து ஒதுக்குவதற்கான உள்ளக கட்டமைப்பை…\nடார்ட் எனும் கட்டற்ற நிரல்தொடர் மொழி\nகணியம் பொறுப்பாசிரியர் October 6, 2015 0 Comments\nஇது கூகுள் நிறுவனத்தால் பராமரிக்கபடும் ஒரு கட்டற்ற விரிவாக்கத்தக்க நிரல் தொடர் மொழியாகும். இது கற்பதற்கு எளிதான இணைய பக்கங்களை உருவாக்கிடவும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கிடவும் பயன்படும் ஒரு சிறந்த நிரல்தொடர்மொழியாகும். இது புதிய நிரல்தொடர் மொழி மட்டுமன்று. நவீi இணையjf பக்கங்களை கட்டமைத்து மேம்படுத்துவதற்கான சிறந்ததொரு திறன்மிக்க தளமாக விளங்குகின்றது. இந்த டார்ட்…\nScilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும், அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித package ஆகும். அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது. Windows, Linux மற்றும் Mac OS/X போன்ற பல இயங்கு தளங்களுக்கும் கிடைக்கிறது. Scilabன் உச்சரிப்பு “Sci” Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும்….\nதமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் – திட்டப்பணி\nதமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்களின் தேவை பெருமளவில் உள்ளது. அவற்றை உருவாக்கவும், நிரலாளர்களை ஊக்குவிக்கவும் Google Summer of Code போன்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தலாம். திட்டப்பணிகள் 1. தமிழ் மொழி சார்ந்த மென்பொருட்களை பட்டியலிடுதல். உங்களுக்கு தேவையான மென்பொருட்களின் பட்டியலை tshrinivasan@gmail.com க்கு அனுப்புக. அவை கணிணி, மொபைல் சார்ந்து இருக்கலாம். மொழியியல்,…\nFree Software, Project, tamil, கட்டற்ற மென்பொருட்கள், தமிழ், திட்டப்பணி\nஇதயத்தில் ஒரு கசிவு (Heart Bleed)\nஎப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு – திருக்குறள் இன்றைய காலக்கட்டத்தில் மென்பொருள் பயன்பாடுகளுக்கு மேற்கண்ட குறள் மிகவும் பொருந்தும். பலரும் தங்கள் அறிவையும், நேரத்தையும் செலவிட்டு உருவாக்கும் மென்பொருட்களில், நாம் அறியாது இருக்கும் சிறு வழு (Bug) கூட வலுவானதாகி, மாபெரும் அச்சுறுத்தல் ஆகி விடுகிறது. அப்படி, சமீபத்தில் கண்டறியப்பட்டு உலகத்தையே…\nஎழில் நிரலாக்க மொழி ta.wikipedia.org/s/27xm கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும்.. இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப்…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13872-jaya-s-demise-tn-govt-announce-public-holiday-to-pay-homage.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T03:16:00Z", "digest": "sha1:LYJOWPFKLZAD56LH7HJJI3P2LOLKMELO", "length": 8622, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் இன்று பொதுவிடுமுறை | Jaya's Demise: TN Govt announce Public holiday to pay homage", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர��களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று (டிசம்பர் 6) பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு இன்று (டிசம்பர் 6) பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n'இந்திய நாடு தனது வீர புதல்வியை இழந்து தவிக்கிறது'... ஜெயலலிதா மறைவுக்கு ரஜினி இரங்கல்\nதமிழக முதல்வராக ஜெயலலிதா அமல்படுத்திய முக்கிய திட்டங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nநீட் தேர்வு: எதுவும் செய்ய முடியாது என மத்திய அரசு கைவிரிப்பு\nதமிழகத்தில் 75 சதவிகித பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஜெயலலிதா கனவு நனவாகியுள்ளது: மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் வெங்கய்ய நாயுடு\nமதுக்கடைகளை மூட 7வயது சிறுவன் கோரிக்கை\nதமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு அனுமதி\nடாஸ்மாக் கடைகளை மாற்றியமைக்கும் முடிவை பரிசீலிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுரை\nபொதுத்தேர்வுகளில் இனி ரேங்க் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nவசூலே பிரதானம் என செயல்படும் ஆட்சி: ஸ்டாலின்\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\nதனிநாடாக அறிவிக்கப்படவுள்ள போகன் விலி\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்' நமது அம்மா விமர்சனம்\n: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'இந்திய நாடு தனது வீர புதல்வியை இழந்து தவிக்கிறது'... ஜெயலலிதா மறைவுக்கு ரஜினி இரங்கல்\nதமிழக முதல்வராக ஜெயலலிதா அமல்படுத்திய முக்கிய திட்டங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-12T02:43:23Z", "digest": "sha1:OAPZUKTRIJABT4NXTQQCSAW562BK522U", "length": 9042, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மாணவர்கள் சண்டை", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்\nகல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்\nகல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்\nகல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்\nகல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்\nசாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் - காவல்துறையிடம் பொறுப்பாக ஒப்படைத்த சிறுவன்\nபெசண்ட் நகர் கடலில் 2 ஐடிஐ மாணவர்கள் மூழ்கினர்\n\"5 ஆண்டுகளில் ஐஐடிக்களில் 27 மாணவர்கள் தற்கொலை\"- ஆர்டிஐ-யில் அம்பலம்\nபள்ளிக்கு சபரிமலை விரத ஆடை அணிந்த மாணவர்: அனுமதி மறுத்த ஆசிரியர்\n14 ஐஐடி மாணவர்கள் தற்கொலை : சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளிவைப்பு\n“மாணவர்களுக்கு தினமும் காலை 15 நிமிடங்கள் உடற்பயிற்சி” - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nபள்ளியிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் : ஆர்வத்துடன் கண்ட மலைக���கிராம மாணவர்கள்\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - வெளிநாட்டு இளைஞர் கைது\nபள்ளி மாணவர்களுக்குள் சண்டை.. பிளேடால் அறுத்ததால் 16 தையல்..\nகல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்\nகல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்\nகல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்\nகல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்\nகல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்\nசாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் - காவல்துறையிடம் பொறுப்பாக ஒப்படைத்த சிறுவன்\nபெசண்ட் நகர் கடலில் 2 ஐடிஐ மாணவர்கள் மூழ்கினர்\n\"5 ஆண்டுகளில் ஐஐடிக்களில் 27 மாணவர்கள் தற்கொலை\"- ஆர்டிஐ-யில் அம்பலம்\nபள்ளிக்கு சபரிமலை விரத ஆடை அணிந்த மாணவர்: அனுமதி மறுத்த ஆசிரியர்\n14 ஐஐடி மாணவர்கள் தற்கொலை : சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளிவைப்பு\n“மாணவர்களுக்கு தினமும் காலை 15 நிமிடங்கள் உடற்பயிற்சி” - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nபள்ளியிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் : ஆர்வத்துடன் கண்ட மலைக்கிராம மாணவர்கள்\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - வெளிநாட்டு இளைஞர் கைது\nபள்ளி மாணவர்களுக்குள் சண்டை.. பிளேடால் அறுத்ததால் 16 தையல்..\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/fifty", "date_download": "2019-12-12T02:47:57Z", "digest": "sha1:BH4WIE7NATT65WZ75JQJVF5BXPEG5PPQ", "length": 3166, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | fifty", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதி��ானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதபால்பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட 53 பாஸ்போர்டுகள்: சிபிஐ விசாரணை தொடங்கியது\nதபால்பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட 53 பாஸ்போர்டுகள்: சிபிஐ விசாரணை தொடங்கியது\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nதீயில் கருகும் மண்ணின் மகள்கள் - என்னவானது பாரதியின் கனவு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/manish-pandey-hits-massive-six-against-murugan-ashwin/", "date_download": "2019-12-12T04:16:30Z", "digest": "sha1:3U52BGWVGSJF37QMTB65H4DJPYYTN2GF", "length": 6442, "nlines": 64, "source_domain": "crictamil.in", "title": "மனிஷ் பாண்டே சிக்ஸர் அடித்த பந்தை திருடிக்கொண்டு ஓடிய ரசிகர் - வைரலாகும் வீடியோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் மனிஷ் பாண்டே சிக்ஸர் அடித்த பந்தை திருடிக்கொண்டு ஓடிய ரசிகர் – வைரலாகும் வீடியோ\nமனிஷ் பாண்டே சிக்ஸர் அடித்த பந்தை திருடிக்கொண்டு ஓடிய ரசிகர் – வைரலாகும் வீடியோ\nசையத் முஷ்டக் அலி 20 தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடக அணியும், தமிழ்நாடு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணி கடுமையாக போராடி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇந்தப்போட்டியில் கர்நாடக அணியின் கேப்டன் மனிஷ் பாண்டே 45 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் கர்நாடக அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் இந்த போட்டியில் ஒரு ஓவரில் முருகன் அஸ்வின் வீசிய பந்தை மனிஷ் பாண்டே ஒரு இமாலய சிக்சர் அடித்தார். மனிஷ் பாண்டே வானுயர அடித்த அந்த பந்து மைதானத்திற்கு சற்று வெளியே சென்று விழுந்தது.\nஉடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அந்த பந்தை எடுத்து வர ஓடினார்கள் ஆனால் அதற்குள் மைதானத்தின் வெளி பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு ரசிகர் அந்த பந்தை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தார் அந்த ரசிகரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணியின் வீரரான மனீஷ் பாண்டே நேற்று தமிழ் நடிகையான அர்ஷிதா ஷெட்டியை மும்பையில் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமே.இ ஒருநாள் தொடரில் இருந்து விலகிய தவான். மாற்று வீரர் இவர்தான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு\nஇமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி. தெறிக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் – அலறிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்\nமாற்றத்தை தர நினைத்த கோலி. தொடர்ந்து பண்டை துரத்தும் விதி – இறுதிப்போட்டியில் ஏற்பட்ட சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/march15th-srilankan-brigadier/", "date_download": "2019-12-12T03:53:05Z", "digest": "sha1:LI63YIAJL5NDD3EXTH7QA5FSRJPOHUF2", "length": 14358, "nlines": 709, "source_domain": "ethir.org", "title": "பிற்போடப்பட்ட பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு - எதிர்", "raw_content": "\nபிற்போடப்பட்ட பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு\nMarch 15, 2019 ragavan rajaranjan அறிவிப்பு, கஜமுகன், செய்திகள் செயற்பாடுகள்\nகடந்த வருடம் இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என விரல் மூலம் சைகை செய்து கொலை அச்சுறுத்தல் விடுவித்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (15/03/2018) விசாரணைக்கு எடுக்கப்பப்பட்டது. அதன் பிரகாரம் சட்டப்பிரிவு 142 இன் கீழ் பிடியாணை அனுப்பும் போது முறையான சட்ட ஒழுங்கு பின்பற்றப்படவில்லை என்பதனை சுட்டிகாட்டிய நீதிபதி வழக்கை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி மீள் விசாரணைக்கு பிற்போட்டுள்ளார். அதற்குள் பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான முறையான பிடியாணை அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பிரியங்காவை கைது செய்யக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ் சொலிடரிட்டி அமைப்பானது இன்றும் நீதிமன்றத்திற்கு முன்னால் போராட்டத்தை மேற்கொண்டது. பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய், போராடும் மக்களை அச்சுறுத்தாதே, போராடுவது மக்களின் உரிமை என்ற முழங்கக்களை முன்வைத்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.\nவெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு முன்னால் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இலங்கை அரசுக்கு ஆதரவானோர் போராட்டக்காரர்களை வீடியோ பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று இலங்கைத் தூதுவராலயத்தின் முன் போராட்டத்தில் ஈடுபடும் போதும், தூதுவராலயத்திலிருந்து வெளிவந்த பெண்மணி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை இவ்வாறு வீடியோ ஒளிப்பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே இலங்கை அரசு இலங்கையில் மட்டுமல்லாமல் பிரித்தானியாவிலும் போராடும் தமிழர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.\nஅது மட்டுமல்லாமல் பிரித்தானிய பொலிசாரிடம் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பற்றி முறைப்பாடு செய்தமையால் பிரித்தானிய போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை விசாரணையும் செய்தனர். இதன் பின்னால் இலங்கை அரசும் இருக்கலாம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். புலம் பெயர் தேசத்தில் நடைபெறும் போராட்டங்களை நசுக்குவதற்கு தற்பொழுது இலங்கை அரசு முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றது. அதன் படி இலங்கை அரசுக்கு எதிராக இயங்குபவர்கள் குறித்த தகவல்களை திரட்டி வருவதுடன் அவர்களைக் கண்காணித்தும் வருகின்றது. பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் பணியும் அத்தகையது என கடந்த முறை வழக்கு இடம்பெற்றபோது நீதிபதி எம்மா ஆபத்நோட் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும், பிரியங்காவை கைது செய்யும் வரை தமது போராட்டம் தொடரும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்திருந்தனர்.\nபிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யக்கோரி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://legacy.suttacentral.net/ta/snp4.16", "date_download": "2019-12-12T03:29:25Z", "digest": "sha1:J7AQPIXSKK5TJZS443QZKWQAMZRUXOSS", "length": 12388, "nlines": 152, "source_domain": "legacy.suttacentral.net", "title": "Snp 4.16: சாரிபுத்திரர் சூத்திரம்: சாரிபுத்திரருடன் (தமிழ்) - Sutta Nipāta - SuttaCentral", "raw_content": "\nஇதுவரை நான் கேட்டதும் இல்லை, கண்டதும் இல்லை.\nதானே பேரின்பத்தைத் தனியாகக் கண்டவர்.\nநல்ல புண்புகளைக் கொண்ட அவர்,\nகட்டுள்ள பலரின் சார்பாக நான் ஒரு கேள்வி கேட்க வந்துள்ளேன்.\nமர அடிவாரம், சுடுகாடு, மலைக்குகை—\nஅல்லது துயிலும் பல இடங்கள்:\nஅவர் நடுங்கத் தேவையில்லாத பயங்கர விஷயங்கள் எவை\nஇதுவரை போகாத இடங்களுக்குப் போகும் துறவி,\nஎத்துனை துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது\nஅவரது பேச்சு எ���்படிப்பட்டதாக இருக்க வேண்டும்\nஅவரது நடத்தை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்\nஊக்கமுள்ள அவரது ஒழுக்கமும் பயிற்சியும் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்\nஎந்தப் பயிற்சி செய்து தனது உள்ளக் கறைகளை நீக்குவார்\n—உருக்கிய வெள்ளியிலிருந்து அசுத்தங்களை நீக்கும் தட்டார் போல.\nவாய்மைக்கு நிகராக விழிப்புற விரும்பும்\nஉலகை நிராகரித்த ஒருவருக்கு, எது வசதியானதாக இருக்கும் என்பதை விளக்குகிறேன்.\nஇந்த ஐந்துக்குப் பயப்படத் தேவையில்லை:\nமனிதர், விலங்குகளுக்கிடையே நடைபெறும் பரஸ்பர நடவடிக்கைகள்.\nபிற சமயங்களைப் பின்பற்றுவோருக்குப் பயப்படத் தேவையில்லை—\nஅவற்றின் தீமைகளைக் கண்ட பின்பும்—\nஅவர் நன்மை தருவனவற்றையே நாடுபவராதலால், மற்ற துன்பங்களையும் பொறுத்துக் கொள்வார்.\nஅவர் பொறுத்துக் கொள்ள வேண்டும்.\nபல வழிகளிலும் பாதிக்கப் பட்டாலும்,\nதனது அன்பால் நிறைவிக்க வேண்டும்.\nதனது மனம் சஞ்சலமுற்றிருப்பதை அறிந்தால்\nஅதனை இந்த எண்ணத்துடன் நீக்க வேண்டும்:\n“இது இருளின் ஒரு அம்சம்.”\nகோபமும், அகந்தையும் (திமிர்) தன்னை ஆட்கொள்ள விடக்கூடாது;\nஅவற்றை அகற்றி வாழ வேண்டும்.\nபின் தனக்கு அன்புக்குரியவர், அன்புக்குரியவரல்லாதவர்\nதனது கஷ்டங்களை வெற்றி கொள்ள வேண்டும்.\nதிருப்தியில்லா மனோபாவத்தை தனது தனிமையான இருப்பிடத்தில் வெற்றி கொள்ள வேண்டும்.\nநான்கு புலம்பல்களை விட்டுவிட வேண்டும்:\nஇப்படிபட்ட எண்ணங்களிடமிருந்து மீள வேண்டும்.\nஉணவும் துணிமணிகளும் சரியான நேரத்தில் கொடுக்கப்படும் போது\nஎவ்வளவு கிடைத்தால் போதுமானது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.\nஇந்த விஷயத்தில் சுய கட்டுப்பாட்டோடு இருந்து, கிராமங்களில் அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்.\nதான் நிந்திக்கப்பட்டாலும் ஆத்திர வார்த்தைகளைக் கூறக் கூடாது.\nகண்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.\nநினைத்த இடங்களில் அலையக் கூடாது.\nஆழ்தியான நிலைகள் பெற, பயிற்சி செய்து,\nசமமான மனநிலையையும், நிதானத்தையும் பெறப் பயிற்சி செய்ய வேண்டும்.\nசந்தேகப்படுவதையும் கவலைப்படுவதையும் தவிர்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.\nகுறைகூறப்பட்டால், கவனமாகக் கேட்டு, அதனை வரவேற்க வேண்டும்.\nதனது சக புனித வாழ்வை மேற்கொண்டுள்ளவர்களிடம்\nஎந்த விரோத உணர்வு இருந்தாலும் அதனைத் துண்டித்து விட வேண்டும்.\nதிறமையாகவும், தக்க நேரத்திலும் பேச வேண்டும்.\nவம்பளக்கும் பேச்சும், அது சம்பந்தமான விவகாரங்களையும் நினைக்கக் கூடாது.\nமேலும் மனிதருள் உள்ள ஐந்து கறைகளை\nநீக்கக் கவனமாகப் பயிற்சி செய்ய வேண்டும்:\nஉருவங்களுகான, ஓசைகளுக்கான, சுவைகளுக்கான, நுகர்ச்சிகளுக்கான, பரிசங்களுக்கான\nகாம உணர்வை வெற்றி கொள்ள வேண்டும்.\nஒரு துறவி இவற்றுக்கான ஏக்கத்தை நீக்க வேண்டும்.\nபுத்தரின் போதனைகளைத் தக்க நேரத்தில் மனதில் நினைவு கூர்ந்து,\nஇருட்டிற்கு முடிவு கட்ட வேண்டும்.\nபாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: பாந்தே வரதா\nபதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.e-scooter.co/super-soco-ts-lite/", "date_download": "2019-12-12T04:48:14Z", "digest": "sha1:LAHRX7ZJR27ZWZ63YCDIDU3QSA2XTQRO", "length": 10731, "nlines": 151, "source_domain": "lk.e-scooter.co", "title": "Super Soco TS Lite – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2019", "raw_content": "\nசூப்பர் சோகோ TS லைட் என்பது ஒரு புதுமையான மின் ஸ்கூட்டர் ஆகும், இது IF டிசைன் விருதுடன் வழங்கப்படுகிறது .\nTS ப்ரோ மற்றும் TS லைட் ஆகியவை பிரபலமான சூப்பர் சோகோ டி எஸ் ஸ்கூட்டரின் சமீபத்திய பதிப்பாகும்.\nTS லைட் 100nm ஒரு முறுக்கு ஒரு 900 வாட் (1650 வாட் பிக்) மின் மோட்டார் உள்ளது. ஸ்கூட்டர் 3 வேகத்தை அதிகரித்துள்ளது.\nஸ்கூட்டரில் ஸ்கூட்டரில் இருந்து தனியாக கட்டணம் வசூலிக்கக்கூடிய ஒரு அகற்றக்கூடிய பேட்டரி உள்ளது. பேட்டரி நீண்ட கால பேட்டரி ஆயுள் பாதுகாக்கும் ஒரு மேம்பட்ட பேட்டரி மேலாண்மை அமைப்பு (BMS) கொண்டுள்ளது.\nபேட்டரிகள் 50km வரை வரம்பில் 20 நிமிடங்களில் பேட்டரிகள் வசூலிக்க உதவும் ஒரு தனிப்பட்ட சார்ஜ் கண்டுபிடிப்பு உள்ளது. முழு நேர நேரம் 3 மணி நேரம் ஆகும்.\nஸ்கூட்டர் கிரேடு 220 மிமீ முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள், பெரிய 17 “சக்கரங்கள், ஒரு அனுசரிப்பு பந்தய கிரேடு தலைகீழ்-முன் முன் சஸ்பென்ஷன் மற்றும் ஒரு அனுசரிப்பு மோனோ அதிர்ச்சி பின்புற இடைநீக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஸ்கூட்டர் ஒரு புதுமையான உயர் தெளிவுத்திறன் மற்றும் அதிக மாறுபட்ட எல்சிடி டாஷ்போர்டு கொண்டிருக்கிறது, அது அனைத்து காலநிலைகளிலும் உகந்த தோற்றத்திற்கான பிரகாசம் தானாகவே சரிசெய்கிறது.\nஸ்கூட்டர் ஒரு உயர் துல்லிய���ான கட்டுப்பாட்டை கையாளுகிறது, அது மோட்டார் வாகனத்தை சரியாக கட்டுப்படுத்த உதவுகிறது.\nபழைய TS1200R உடன் ஒப்பிடும்போது, ​​புதிய TS ப்ரோ மற்றும் TS லைட் பதிப்புகள் புதிய FOC திசையன் கட்டுப்பாட்டுடன் மேம்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி ஓட்டுநர் செயல்திறன் மற்றும் எரிசக்தி செயல்திறனை அதிகரிக்கிறது. 3 கியர் முறைமை அனைத்து வகையான பயனர்களுக்கும் உகந்த உந்துதல் அனுபவத்தை வழங்க கட்டுப்படுத்தி செயல்படுத்துகிறது.\nஸ்கூட்டரின் மின்சாரம் தண்ணீர் எதிர்ப்புத் திறன் கொண்டது, அது தொட்டி நீரை ஓட்ட முடியும்.\nசூப்பர் சோகோ TS லைட் என்பது ஒரு ஸ்மார்ட் ஃபோன்களை ஸ்மார்ட் ஃபோன்களுடன் இணைக்கும் ஒரு ஸ்மார்ட் ஸ்கூட்டராகும், இது ஸ்கூட்டர் பயன்பாடுகளுக்கு அணுகல் மற்றும் வேகம் மற்றும் பேட்டரி நிலை போன்ற தகவல்களை வழங்குகிறது.\nஸ்கூட்டர் பல வண்ணங்களில் கிடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/mannargudi-dmk-mla-helps-poor-weight-lifter-for-commonwealth-games-san-201419.html", "date_download": "2019-12-12T02:54:39Z", "digest": "sha1:5LLYXFZIFOVF3ODFECDSXTP7LH24ZGNU", "length": 11859, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "mannargudi dmk mla helps poor weight lifter for commonwealth games– News18 Tamil", "raw_content": "\n”திறமை இருக்கு... ஆனால், வறுமை அதைவிட அதிகம் இருக்கு” சித்தாள் வேலைக்குச் செல்லும் வீரருக்கு திமுக எம்.எல்.ஏ உதவிக்கரம்\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n”திறமை இருக்கு... ஆனால், வறுமை அதைவிட அதிகம் இருக்கு” சித்தாள் வேலைக்குச் செல்லும் வீரருக்கு திமுக எம்.எல்.ஏ உதவிக்கரம்\nதிமுக எம்.எல்.ஏ ராஜா | கோவிந்தசாமி\nவறுமை காரணமாக சித்தாள் வேலைக்குச் சென்று வரும் தேசிய அளவில் சாதித்த வலுதூக்கும் வீரருக்கு, மன்னார் குடி எம்.எல்.ஏ உதவிக்கரம் நீட்டியுள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. 25 வயதான இவர் மிகசாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர் பிளஸ் 2 வரை படித்து, குடும்ப வறுமை சூழல் காரணமாக கட்டட சித்தாள் வேலைகளுக்கு சென்று வருகிறார். வறுமை வாட்டி எடுத்தாலும், உடற்பயிற்சி மற்றும் வலுதூக்குதலில் இவருக்கு சிறு வயது முதலே அதிக ஆர்வம் இருந்தது.\nமுதலில் முறையான பயிற்சி இல்லாமல் சில போட்டிகளில் பங்கேற்று தோல்விகளை சந்தித்த கோவிந்தசாமி, அதன் பின்னர் முறையான பயிற்சி பெற்று பல போட்டிகள் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்தார். வெற்றிகளுக்கு கிடைத்த கோப்பை, சான்றிதல்கள், பதக்கங்களை கூட வீட்டில் வைப்பதற்கு இடமில்லாமல் இருக்கிறார்.\nதேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் உதவும் கரங்கள் என்ற அமைப்பின் உதவியோடு பங்கேற்று 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என 7 தேசிய அளவிலான பதக்கங்களை பெற்றுள்ள கோவிந்த சாமியால், வறுமை காரணமாக அடுத்தகட்டத்துக்கு முன்னேற முடியவில்லை.\nகடந்தாண்டு சுவீடன் நாட்டில் நடைபெற்ற உலக வலுதூக்கும் போட்டியிலும், கடந்த மேமாதம் ஹாங்காங்கில் நடை பெற்ற ஏசியாட் வலுதூக்கும் போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்க கோவிந்தசாமிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பயணத்திற்கு மட்டுமே லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டதால் இவரால் அந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. திறமை இருந்தும் வசதி இல்லாததால் அவரால் சர்வதேச அளவில் சாதிக்க வாய்ப்பு இல்லாமல் போனது.\nஇந்நிலையில், கனடாவில் நடைபெறவுள்ள 13வது காமன்வெல்த் போட்டிகளில் 66 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க கோவிந்த சாமி தேர்வாகியுள்ளார். ஆனால், இப்போட்டிகளில் பங்கேற்க குறைந்தபட்சம் ரூ.2.50 லட்சம் வரை செலவாகும் என்பதால், கோவிந்த சாமி பலரின் உதவியை நாடினார். மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை மனு அளித்தார்.\nகோவிந்த சாமி குறித்து அறிந்த மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா, அவரை நேரில் வரவழைத்து போட்டியில் பங்கேற்பதற்கான செலவுகளையும் அதற்குரிய அதிகாரிகளிடமும் முறையிட்டு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஇன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/a-photo-gallery-about-kerala-floods-44247.html", "date_download": "2019-12-12T03:52:04Z", "digest": "sha1:X7D7OLJJI7HG5VX2SHTONYRLMCAUNXL5", "length": 7541, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "A photo gallery about Kerala Floods– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா: புகைப்படத் தொகுப்பு\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் வான்வழிக் காட்சி\nதற்காலிக பாலம் அமைக்கும் ராணுவ வீரர்கள்\nஆர்ப்பரிக்கும் ஆற்றுப் பாலத்திற்கு நடுவே நடந்து செல்லும் ஒருவர்\nகேரளாவில் வெள்ளத்தில் மூழ்கியவாறு சுதந்திர தினத்தை கொண்டாடிய மக்கள்\nகேரளாவில் மூழ்கியுள்ள பேருந்து நிலையமும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளும்\nவயநாட்டில் உள்ள வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளன\nவெள்ளத்தில் மூழ்கிய கார்களும் வாகனங்களும்\nதற்காலிக பாலம் அமைத்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மீட்புக் குழுவினர்\nபள்ளியொன்றில் சுதந்திர தினம் கொண்டாடிய மாணவர்களும், ஆசிரியர்களும்\nவெள்ளத்தால் முழுவதுமாக மூழ்கடிக்கப்பட்ட வீடுகள்\nமுழுவதும் மூழ்கிய ஒரு பள்ளியின் முகப்பு பகுதிகள்\nவயதான ஒருவரை மீட்டு கொண்டுவரும் தன்னார்வலர்கள்\nயாரும் பாதிப்படக்கூடாது என்பதால் துண்டிக்கப்படும் மின் இணைப்பு\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/diwali/", "date_download": "2019-12-12T04:12:48Z", "digest": "sha1:MHCUMQYOCB7YYWJEY4OLCJPQ6OCCV5MW", "length": 11898, "nlines": 185, "source_domain": "tamil.news18.com", "title": "diwaliNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஒருவர் மீது ஒருவர் சாணியடித்து வினோத வழிபாடு..\nஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே பீரேஸ்வரர் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் சாணியடித்து வினோத வழிபாடு நடத்தினர்.\nஇது வடமாநில தீபாவளி கொண்டாட்டம்...\nவடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது கோவில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது. எரிது விடுதல், பாரம்பரிய விளையாட்டுகளிலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்\nதீபாவளியையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை அதிகரிப்பு\nதீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் கடையில் 455 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.\nசென்னை மாநகராட்சியில் 22.58 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்\nதீபாவளி பண்டிகைக்காக மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 19,585 பேர் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளியை முன்னிட்டு ரூ.455 கோடிக்கு மது விற்பனை...\nஇன்றும் விடுமுறை தினம் என்பதால் இன்று 150 கோடி வரை மது விற்பனை நடக்க வாய்ப்பு உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது.\nடெல்லியில் மிக மிக மோசமான நிலையை எட்டிய காற்று மாசுபாடு\nஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nபுஸ்வானம் கொளுத்தும் போது கவனமாக இருக்கவும் - மருத்துவர்கள் அறிவுரை\n65 வருடங்களாக தீபாவளியை கொண்டாட மறுக்கும் கிராம மக்கள்... காரணம் என்ன\nதீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில்களில் அலங்காரம்...\nஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவு\n”ஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்பது தண்டனை விதிக்கப்படும் என விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவு”\nதீபாவளிக்காக திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம்\nஇன்று முதல் வரும் 30ம் தேதி வரை தற்காலிக பேருந்து நிலையம் செயல்படும்.\nதீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்காக 30 முன்பதிவு மையங்கள்\nகோயம்பேடு பேருந்துநிலையத்தில் 26 முன்பதிவு மையங்கள்,தாம்பரம் சானடோர���யத்தில் 2, மாதவரம், பூந்தமல்லியில் தலா ஒரு முன்பதிவு மையங்கள் என 30 மையங்கள் இன்று முதல் இயங்குகின்றன.\nதீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம் - முழு விவரம்\nதீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 4 ஆயிரத்து 265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகோவையில் குழந்தைகளை கவரும் வகையில் புதுமையான பட்டாசுகள்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் குழந்தைகளை கவரும் விதமாக பல்வேறு வகையிலான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/nov/17/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3282592.html", "date_download": "2019-12-12T02:44:14Z", "digest": "sha1:N45FX7EBR5PFCPTHCYZTWK6OHSYXOJ7Z", "length": 8030, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்\nBy DIN | Published on : 17th November 2019 09:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகருங்கல்பாளையம் ஐயப்பன் கோயிலில் குருசாமியிடம் மாலை அணிந்து கொண்ட பக்தா்கள்.\nஈரோடு: காா்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.\nகாா்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த�� 48 நாள்கள் மண்டல விரதம் கடைப்பிடித்த பிறகு கோயிலுக்கு பக்தா்கள் சென்று வழிபாடு நடத்துவா்.\nஅதன்படி காா்த்திகை 1 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினா்.\nஇதனை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் மகா கணபதி ஹோமமும், தொடா்ந்து சுவாமிக்கு நெய், தேன், பஞ்சாமிா்தம், பன்னீா், பால், தயிா், இளநீா், விபூதி, புஷ்பம் கொண்டு அஷ்டாபிஷேகம் நடந்தது. ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தா்கள் மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.\nகுருசாமி தலைமையில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கங்களுடன், குழந்தைகள், கன்னி சாமிகள் என 500க்கும் மேற்பட்டவா்கள் மாலை அணிந்து கொண்டனா்.\nஇதுபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/13161051/1271171/woman-who-killed-her-husband-with-stabbed-in-Doubt.vpf", "date_download": "2019-12-12T03:34:40Z", "digest": "sha1:4ZDEHLZWVUDUXKTKAGSNFZJ3GWVT6XLE", "length": 15455, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடத்தையில் சந்தேகம்- இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் || woman who killed her husband with stabbed in Doubt behavior", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடத்தையில் சந்தேகம்- இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்\nவாணியம்பாடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவாணியம்பாடியில�� நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் இர்ஷாத் கான் (32). இவரது மனைவி ‌ஷபானா (30). இவர்களுக்கு 5 மகள்கள், 1 மகன் உள்ளனர்.\nகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இர்ஷாத்கான் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். வெளிநாட்டில் இருந்து வந்தது முதல் குடித்துவிட்டு மனைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளதாக தகராறில் ஈடுபட்டு வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த இர்ஷாத்கான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ‌ஷபானா வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி சரிந்தார். இர்ஷாத்கான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nகுடல் சரிந்த ‌ஷபானா வலியால் அலறி துடித்து கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nபின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ‌ஷபானா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இர்ஷாத்கானை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nபராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த்\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி\nபள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை\nபஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்\nமனைவி நடத்தையில் சந்தேகம்- கணவரின் உயிரை பறித்தது\nதிருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து- கணவர் கைது\nநடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்துக்கொல்ல முயன்ற கணவன் கைது\nநடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்து கொன்ற கணவர் கைது\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/19155540/1272117/young-lady-harassment-arrested-youth-goondas-act.vpf", "date_download": "2019-12-12T03:21:14Z", "digest": "sha1:YYLDGSY6XLM7UXMCLUXAPMB2MM34IRLN", "length": 15292, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் போக்சோவில் கைது || young lady harassment arrested youth goondas act", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் போக்சோவில் கைது\nஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nநாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கோவை கணியூரில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராய்மோன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.\nராய்மோன் இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்��ார். அங்கு வைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தனது மகளை கண்டு பிடித்து தரும்படி இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற ராய்மோகனை தேடி வந்தனர்.\nசம்பவத்தன்று கேரளாவில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்த ராய்மோனையும், அவருடன் இருந்த இளம்பெண்ணையும் மீட்டனர். பின்னர் 2 பேரையும் போலீசில் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.\nஆசை வார்த்தை கூறி 17 வயது இளம்பெண்ணை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரை கடத்தி சென்ற ராய் மோன் மீது கருமத்தம்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ராய்மோனை நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் - மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு\nபராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்\nஉள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த்\nரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி\nபள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை\nபஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்\nபிளஸ் 2 மாணவியிடம் சில்மி‌ஷம் - பொதுமக்களிடம் சிக்கிய ஆசிரியர்\nகொடைரோடு ரெயில் நிலையத்தில் பேராசிரியையிடம் சில்மி‌ஷம் செய்த மெக்கானிக் கைது\nகொடைக்கானலில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது\nகோவையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு- ஆசிரியர் கைது\nமேலூர் அர���கே இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர் குடும்பத்துடன் கைது\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/7296", "date_download": "2019-12-12T03:20:27Z", "digest": "sha1:ETC3TAJVV7FSGXCCQCZEGPKXTDMBKHPS", "length": 8335, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "மார்ச்-15-ல் பரதேசி வெளியீடு…! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் மார்ச்-15-ல் பரதேசி வெளியீடு…\nசென்னை, பிப்.27- பாலா இயக்கியுள்ள பரதேசி படம் மார்ச்-15ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவன் இவன் படத்திற்கு பிறகு பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. அதர்வா, தன்சிகா, வேதிகா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஆரம்பத்தில் பி.வி.பி. நிறுவனம் தயாரித்தது.\nபின்னர் அப்படத்திலிருந்து அந்நிறுவனம் விலக பாலாவே தனது சொந்த தயாரிப்பான பி ஸ்டுடியோவில் படத்தை எடுத்தார்.\nபாலாவின் படங்களிலேயே மிக குறைந்த நாளில் அதாவது 90நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் இது தான்.\n1940களில் ஆங்கிலே‌‌யர் நம் மண்னை ஆண்டபோது தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இப்படத்தின் கதைக்களமாக்கியுள்ளார்.\nபொதுவாக பாலா படம் என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதேப்போல் பரதேசி படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமணிரத்னம், அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட பலரும் இவரது படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். குறிப்பாக பாலா இயக்கிய படங்களிலேயே பரதேசி படம் தான் சிறந்தது என்று அவரது குருநாதரும், இயக்குனருமான பாலுமகேந்திரா நற்சான்று கொடுத்துள்ளார்.\nமேலும் சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் இப்படம் தேர்வாகியுள்ளது. இதனால் படத்‌தின் வெளியீட்டிற்கான தேதி தள்ளிப்போனது.\nஇந்நிலையில் வருகிற மார்ச் 15ம் தேதி படம் வெளியிடப்போவதாக பாலா அறிவித்துள்ளார்.\nஇதனை இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.\nPrevious articleமக்கள் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கை முன்கூட்டியே வெளியிட்டதால் பின்னடைவா\nNext articleமூட்டு வலியை குணப்படுத்த ஆயுர்வேத சிகிச்சை\nகான்ஸ் விழாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா\nகான்ஸ் திரைப்பட விழா : வண்ணமய ஆடை அணிகலன்களுடன் நட்சத்திரங்களின் அணிவகுப்பு\nகான்ஸ் படவிழா: ஐஸ்வர்யா ராய் – தீபிக்கா படுகோன் அணிவகுப்பு\nஅம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்\nஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்\n9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nகிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சபாவில் கூடுதல் நாள் விடுமுறை\nஇந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் – இந்திய மேலவையிலும் நிறைவேறியது\nகிடுகிடுவென உயர்ந்தன சவுதி அராம்கோ பங்கு விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=1576", "date_download": "2019-12-12T02:56:07Z", "digest": "sha1:DGMBVRMEQFY4MPX6HC6YC4ZOMF6DLIAJ", "length": 11818, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்:ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம�� எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்:ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந் வீரர் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் உலகின் 8-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா முதல்நிலை வீரரான ரஃபேல் நடாலை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இப்பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.இது இவர் பெரும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.\n2 மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இரு செட்களை கைப்பற்றி போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார் வாவ்ரிங்கா.இரண்டாவது செட்டின் இறுதியின் போது முதுகுவலியால் அவதிப்பட்ட நடால் சிகிச்சைக்காக ஒய்வு பெற்றார்.சிகிச்சைக்கு பின்னர் திரும்பிய நடால் மூன்றாவது செட்டை போராடி தன்வசப் படுத்தினார்.இதன் மூலம் போட்டி நான்காவது சுற்றிற்கு நகர்ந்தது.\nஆனால் 4வது செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த செட்டையும் கைபற்றிய வாவ்ரிங்கா முதன் முறையாக பட்டதை வென்றார். இதற்கு முன்னர் நடாலுடன் 12 போட்டிகளில் விளையாடியுள்ள வாவ்ரிங்காவிற்கு இது முதல் வெற்றியும் கூட.சாம்பியன் பட்டம் வென்ற வாவ்ரிங்காவிற்கு ரூ.14½ கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.\nஇவ்வெற்றி குறித்து வாவ்ரிங்கா கூறுகையில்,\nஎன்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய ஓபன் தான் மிகச்சிறந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும். கடந்த ஆண்டில் இங்கு ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்த போது கண்ணீர் விட்டு அழுதேன். இந்த ஓராண்டு இடைவெளியில் நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. இப்போது இது கனவா அல்லது நனவா என்பது எனக்கு தெரியவில்லை.\nஇது புதுமையான அனுபவமாகும்.நடாலுக்காக நான் வருந்துகிறேன். அவர் விரைவில் உடல் நலன் பெற்று திரும்புவார். அவர் சிறந்த வீரர் மட்டுமின்றி எனது நண்பரும் ஆவார். அவர் வியப்புக்குரிய ஒரு சாம்பியன். அவருடன் இணைந்து விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சிக்குரியது என்றார்.\nஅண்மையில் நடைபெற்ற சென்னை ஓபனில் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉடன���ி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவாக்குறுதியைக் காப்பாற்றாத பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை: சரத்பவருடன்ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி\nநாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம்\n‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு\n மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/1915-2004.html", "date_download": "2019-12-12T04:29:00Z", "digest": "sha1:LSGHWRCCOXBWMKHSICS7RFM7E3ATZDE7", "length": 12572, "nlines": 310, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: விஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004", "raw_content": "\nநெடும் செழியர் கலைத் தென்றல்\nதிருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nடெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்த அணிக்குத் தலைவராக இருந்த விஜய் சாமுவேல் ஹஸாரே இன்று உயிர் நீத்தார்.\nகிரிக்கின்ஃபோ தளத்தில் ஹஸாரே வாழ்க்கை பற்றிய பல தகவல்களையும், புகைப்படங்களையும், ஹஸாரே பற்றிய பிறரது கருத்துகளையும் பார்க்கலாம். [ செய்தி | துங்கர்பூரின் இரங்கல் கட்டுரை | ஹஸாரேயின் ஆட்டத்தைப் பற்றிய போரியா மஜூம்தார் கட்டுரை ]\nஇந்திய கிரிக்கெட் அணி வளரும் நேரத்தில் தனிப்பட்ட முயற்சிகள்தான் ரசிக்கத்தக்கவையாக இருந்தன. இந்திய அணியோ தோல்வியையை மட்டுமே சந்தித்தது. எப்பொழுதாவதுதான் பளிச்சென மின்னும் ஓரிரு வெற்றிகள். ஹஸாரே போன்ற சிலர்தான் அந்த நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த மட்டையாளர்களுல் ஒருவராகக் கருதப்படக்கூடியவர்களாக இருந்தனர்.\nஹஸாரேயின் ஆட்டம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இன்றைய ராகுல் திராவிட் ஆட்டத்தைப் பார்த்தால் போதும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.likvchina.com/ta/gear-wafer-butterfly-valve.html", "date_download": "2019-12-12T04:34:30Z", "digest": "sha1:ARQPPAMMT37ZMUTS33YISVOC6PPIUBSM", "length": 14475, "nlines": 341, "source_domain": "www.likvchina.com", "title": "கியர் செதில் பட்டாம்பூச்சி வால்வு - சீனா போல் வால்வு (டியன்ச்சின்)", "raw_content": "\nஇரட்டை Flange பட்டாம்பூச்சி வால்வு\nசாக்கெட் இறுதியில் வாயில் அடைப்பிதழ்\nஇரட்டை Flange பட்டாம்பூச்சி வால்வு\nசாக்கெட் இறுதியில் வாயில் அடைப்பிதழ்\nசீராக்கி நடிகர்கள் இரும்பு பிராஸ் இருப்பு வால்வு\nகியர் லக் வகை பட்டாம்பூச்சி வால்வு\nமின்சாரத்தால் இயக்கப்படுவது தொடர் நீர் கட்டுப்பாட்டு வால்வு\nசிக்னல் மென்மையான சீல் வாயில் அடைப்பிதழ்\nகியர் செதில் பட்டாம்பூச்சி வால்வு\nஎங்களுக்கு மின்னஞ்சல் ���னுப்பவும் Download as PDF\nதுருப்பிடிக்காத எஃகு கலப்பு பல நிலை\nஉற்பத்தியாளர் நிலையான ஜேபி / டி 8527\nஅமைப்பு நீளம் நிலையான GB12221\nஆய்வு நிலையான ஜிபி / டி 13927\nகே: நீங்கள் வழக்கமாக விநியோக செய்ய எந்த துறைமுக\nப: டெய்ன்ஜீ Qingdao, டாலியன் மற்றும் ஷாங்காய் இருந்து போன்ற வால்வு பொதுவாக விநியோக.\nகே: ஒரு ஆண்டு திறன் என்ன\nப: திறன் சுற்றி ஒரு வருடம் 10,000 டன்கள்.\nகே: நீங்கள் பணம் கால என்ன\nப: போன்ற ஓரதர் டி / டி, எல் / சி மற்றும் உளப்பிணி ஏற்க முடியும்.\nகே: நீங்கள் செய்ய OEM மற்றும் ODM ஆர்டர் முடியுமா\nப: நிச்சயமாக போன்ற ஓரதர் OEM மற்றும் ODM ஆர்டர் செய்ய முடியும். நீங்கள் requirment போன்ற நாம் வால்வுகள் வழங்க முடியும்.\nமுந்தைய: கார்பன் ஸ்டீல் உயர் வெப்பநிலை பட்டாம்பூச்சி வால்வு உலோக உடன் இருக்கை\nஅடுத்து: துருப்பிடிக்காத எஃகு உலகம் வால்வு\nவெளிப்படையான காட்சி ஷாஃப்ட் பட்டாம்பூச்சி வால்வு\nபட்டாம்பூச்சி உடன் ஸ்பிண்டில்'ஸ் வால்வு\nஎஃகு இரும்பு பட்டாம்பூச்சி வால்வு\nEPDM இருக்கை பட்டாம்பூச்சி வால்வு\nPtfe அமர்ந்திருப்பவர்கள் பட்டாம்பூச்சி வால்வு\nமென்மையான சீல் பட்டாம்பூச்சி வால்வு\nமுள் வேஃபர் பட்டாம்பூச்சி வால்வு இல்லாமல்\nவிளிம்புப் உலோக-முத்திரை பட்டாம்பூச்சி வால்வு\nஅண்டர்கிரவுண்ட் வகை flange, பட்டாம்பூச்சி வால்வு\nH12, Tengfei பேஸ், Xiaozhan இன்ட். மண்டலம், Jinnan மாவட்டத்திற்கு., டெய்ன்ஜீ சீனா (பெருநில)\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/05/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/?shared=email&msg=fail", "date_download": "2019-12-12T03:36:08Z", "digest": "sha1:GKDXY5RYSFRLFPIKTCQWT2GGEX2SQVRE", "length": 66839, "nlines": 89, "source_domain": "solvanam.com", "title": "திபெத் எப்படி நசுக்கப்படுகிறது? – சொல்வனம்", "raw_content": "\nஜானதன் மிர்ஸ்கி மே 31, 2017\n[சென்ற இதழ் திபெத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றிய கட்டுரையின் முதல் பாகத்தைப் படித்தோம். இந்த இதழில் இரண்டாம் பாகம். இதுவும் மூலக் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது. ஆனால் மூலக் கட்டுரையில் இல்லாத கருத்து எதுவும் சேர்க்கப்படவில்லை. வாசக வசதி கருதி இளகலான முறையில் மூலக் கட்டுரை கொடுக்கப���படுகிறது.]\nமிர்ஸ்கி மதிப்புரை எழுதிய புத்தகம் இது:\nட்ஸெடிங் டொப்க்யால், பர்மிங்ஹாம் பல்கலையின் பன்னாட்டு உறவுத் துறையில் போதனையாளராக இருப்பவர். குழந்தையாக இருக்கையிலெயே திபெத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டு, இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடித்து, யுனைடட் கிங்டமிற்கு வந்த பிறகு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கேதான் அவர் அரசியல் அறிவியல் துறையின் சிறப்புச் சொற்களில் ஊறினார் போலிருக்கிறது. அந்த நடை படிந்திருக்கிறது. சில உதாரணங்கள்:\nமறு கருத்துருவாக்கத்துக்கு உட்பட்ட பாதுகாப்பின்மை குறித்த சங்கடத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இரு நாடுகளில் பரவிய மேலும் பன்னாடுகளில் உள்ள சக்திகளின் அவசியம் இருக்கிறது. திபெத்தியரின் முன்னெடுப்பாலும், திபெத் பிரச்சினையைத் தாண்டிய வரைமுறை, கருத்தியல் மேலும் உலக அரசியல் காரணங்களாலும், இந்த மோதல் பன்னாட்டு மேலும் நாடுகளிடையேயான பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது.\nடொப்க்யால் ஓரளவு தெளிவாகவும் இதர இடங்களில் எழுதுகிறார்.\nதிபெத்தியருக்கும் சீனருக்குமிடையேயான மோதலில் இரு பக்கங்களும் வன்முறை, மேலும் நுட்பமான இதயத்துக்கும் புத்திக்கும் ஒரே நேரம் சேரக் கூடிய வழிமுறைகள், தவிர உரையாடல், ராஜதந்திரம் என்று பலதையும் பயன்படுத்தியுள்ளார்கள்…. மாவோவுக்குப் பிந்தைய காலத்தில், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு உடன்படிக்கைக்கு வந்து சேர்வதற்கான காரணக் கூறுகள் இருந்திருக்கின்றன என்ற நிஜம் இருந்த போதிலும் இப்படி ஆகியிருக்கிறது… தற்போதைய தலாய் லாமாவின் வாழ்வுக் காலத்தில்.\nடொப்க்யால் இரு தரப்பினரிடமும் மேலும் பரஸ்பர நல்லெண்ணம் தேவை என்று கருதுகிறார்.\nசீனாவுக்கும் திபெத்திற்குமான உறவு பற்றித் தற்போது நிலுவையிலிருக்கும் கருத்துகளை (இலக்கியத்தை) டொப்க்யால் விமர்சிக்கிறார். ஏனெனில் அவை திபெத்திலும், வெளிஉலகிலும் கிட்டுகிற ‘திபெத்தியரின் ராஜரீக நிலைபாடுகளை’ பொருட்படுத்துவதில்லை, குறிப்பாக சீனாவுடன் அருகருகே வாழ உடன்பாட்டைக் காட்டும் திபெத்திய மனோநிலையை அலட்சியம் செய்கின்றன என்பது விமர்சனம். ஆனாலும், தன் பிறந்த மண்ணின் மோசமான எதார்த்தத்தைப் பார்ப்பதற்கு, அவர் பழக்கத்திலிருக்கும் எழுத்து மூலங���களையே நாடுகிறார். அதாவது, ஓஸர், ட்ஸெரிங் ஷாக்யா, வாரன் ஸ்மித், ராபர்ட் பார்னெட், மேலும் மெல்வின் கோல்ட்ஷ்டைன் ஆகிய வரலாற்றாளர்கள் மேலும் சிந்தனையாளர்களின் நூல்களைப் பயன்படுத்துகிறார். சீனாவின் இறுதி இலக்கைப் பற்றி ஸ்மித் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்: “திபெத்திய அடையாளத்தைச் சீன அடையாளமாக மாற்றுவது, தலாய் லாமாவுக்குத் திபெத்தியர் காட்டும் அபிமானத்தை அழிப்பது, மாறாக திபெத்தியரைச் சீனாவுக்குக் கடமைப்பட்டவர்களாக மாற்றுவது.” இம்மாதிரிப் பத்திகளில், டொப்க்யால் பல்கலையாளர்களின் (சிக்கலான) நடையை முற்றிலும் கை விட்டு விட்டு, தெளிவான முடிவுக்கு இட்டுச் செல்லும் மொழியைப் பயன்படுத்துகிறார்.\nதிபெத்திய தேச அடையாளத்திற்கு மையமாக இருக்கும் மொழி மற்றும் பௌத்தம் ஆகியன, சீனாவின் பாதுகாப்பு, மேலும் அரசு முன்னின்று செலுத்தும் தேசியத்துக்கும், பரவலாக ஏற்கப்பட்டுள்ள ஹான் இன உயர்வு சார்ந்த தேசியத்துக்கும் சிறிதும் ஏற்க முடியாததாக உள்ளதால், மாநில மற்றும் நாட்டு அதிகாரிகள் நடுவேயும், சாதாரணச் சீனரிடையேயும் இவற்றுக்கு எதிரான காழ்ப்புணர்வு அதிகமாக உள்ளது.\nடொப்க்யால் தன் புத்தகத்தில் இரு பெரும் எதார்த்த நிலைகளை வலியுறுத்துகிறார்: திபெத்தியரின் தேசிய மற்றும் பண்பாட்டு அடையாள உணர்வு, சீன ஆட்சியாளர்கள் பல நூறாண்டுகளாகத் திபெத்திற்குள் மறுபடி மறுபடி ஊடுருவிக் கொண்டிருப்பது ஆகியன இவை. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியர் சீனாவை முற்றிலும் வென்றபோது, திபெத் சீனாவின் கீழிருந்தது என்றாலும் தன்னைத் தானே ஆள அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதை ஒத்துக் கொள்கிறார். இது திபெத் எப்போதும் சீனாவின் கீழ்தான் இருந்தது என்று பெய்ஜிங் இன்று வலியுறுத்துவதை மறுப்பது ஆகும். இதே போன்ற பரஸ்பரம் மதிப்பு காட்டும் உறவுகள் மஞ்சு பரம்பரையினர் சீனாவை ஆண்ட காலத்தின் முதல் பாதி வரை நிலவின. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வரை, ஹான் அல்லாத மஞ்சு இனத்து ஆட்சியாளர்கள் திபெத்தியரின் பால் ‘மரியாதையும், ஆதரவும், பாதுகாப்பளிப்பதையும்’ காட்டி வந்திருக்கின்றனர். திபெத்தியரை வெளியிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்தனர்.\nசீன ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் ‘கரைத்து விடுதல்’ என்ற அணுகல் முறைப்படி, 1950 ���லிருந்து திபெத்தின் மீது சுமத்தப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சியும், அதிலும் 1989க்குப் பிறகு வந்த கால கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற கடும் ஒடுக்கு முறைகளும் பண்டை நாளில் இருந்த நல்லுறவை நொறுக்கி விட்டன. அவர் என்னென்ன காரணிகள் சீனாவின் இந்த அணுகுமுறையை உருவாக்கின என்று பட்டியலிடுகிறார். “இறையாண்மை, எல்லைகளை உறுதி செய்தல், நியாயப்படுத்தல், தொகுக்கும் கருத்தியல், லெனினிய அரசியலமைப்பு, அரசு அமைப்புகள், தேசிய அடையாளம், மேலும் ஆட்சியின் பிம்பத்தையும், இருப்பையும் காப்பாற்றிக் கொள்ளுதல்” என்பன அவை. சீனர்களின் அட்டூழியங்களைப் பட்டியலிடுகிறார், அவை நிறையவே உள்ளன: மிக வேகமாக அதிகரித்து வரும் ஹான் ஜனத்தொகைக்கு (திபெத்தில் நடப்பது இது) பிரதானமாக உதவும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும், பெரும் திட்டங்களுக்கும் என ஏராளமான நிதி ஒதுக்கீடும், உதவித் தொகைகளும் கொடுப்பது, இதனால் சீனத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிட்டுவதோடு, சீனக் கட்டுமான நிறுவனங்களுக்கு ஏராளமான முதலீட்டுத் தொகை கிட்டுகிறது. இவை இறுதியில் சீனாவில் உள்ள தலைமை நிறுவனங்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தரும் முதலீடுகள். இதைத் தவிர ‘கலாசாரப் புரட்சி’யை ஒத்த அழிப்பை திபெத்தில் எங்கும் நடத்தி, திபெத்தியரை ‘நாகரீகப்படுத்துதல்’ என்ற சொற்றொடரைத் தொடர்ந்து பயன்படுத்தித் தம் அழிப்பு வேலைகளை நியாயப்படுத்துதல் ஆகியன இதில் அடங்கும். இந்த வகைச் சொற்றொடரை ஃப்ரெஞ்சு காலனியம்தான் 19 ஆம் நூற்றாண்டில் இந்தோசீனா (எனப்பட்ட வியத்நாம் பகுதி நாடுகள்) நிலப்பகுதியில் தன் அழிப்பு முயற்சிகளுக்கு வருணனையாகப் பயன்படுத்தியது என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறார்.\nடொப்க்யால் கவனிப்பதன்படி, ஹான் மக்களின் உள்நுழைப்பு, திபெத்தியருக்குத் தம் அடையாளம் எத்தனை நொய்வானது என்பதை மறுபடி நினைவுபடுத்துகிறது. கடைகளின் பெயர்/ அறிவிப்புப் பலகைகளில் சீன மொழி மட்டுமே நிலவுதல், லாஸா பகுதியில் திபெத்தியக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு சீனாவின் பெரு நகரங்களில் காணப்படுவதைப் போன்று கடூரமாகத் தோற்றமளிக்கும் சீனப் பாணிக் கட்டடங்கள் எழுப்பப்படுதல் (இங்கு அவர் ஓஸரின் வருணனையைப் பயன்படுத்துகிறார்), மேலும் திபெத்தியப் புதுவருடக் கொண்டாட்டங்களின்போது சீனரின் வழக்கமான சிவப்பு விளக்குகளை லாஸாவின் தெருக்களில் தொங்க விடுதல் போன்ற பழக்கங்களையும் சுட்டுகிறார். இதை ஓஸர் வெறுக்கிறார்.\nதிபெத்திய பௌத்தத்தின் பால் தற்போது காட்டப்படும் சிறிதே ‘தாராளமான’ போக்கு கூட சீனாவின் நெடுநாள் நோக்குப்படி ‘மூட நம்பிக்கைகள்’ அமைதியாக உதிர்ந்து போய் விடும் என்ற எதிர்பார்ப்பையே சார்ந்த சாதுரிய நடவடிக்கைகள் என்று டொப்க்யால் கருதுகிறார். எப்படியும் பெய்ஜிங்கின் ஆணை எண் 5, 2007 ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளபோது இந்தத் தாராளம் காட்டுதல் எல்லாம் மறுதலிக்கப்பட்டு விடுகின்றது என்கிறார். அந்த ஆணை, ‘திபெத்திய லாமாக்கள் சீனாவின் அரசுடைய அங்கீகாரம் இல்லாதபோது, மறுபிறவி எடுப்பதாகச் சொல்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது.’ இந்த ஆணை திபெத்தியருக்கு மிகவே ஆச்சரியம் கொடுப்பதாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் நம்பிக்கைகளின்படி மறுபிறவி எடுப்பது என்பது மனித எத்தனம், கட்டுப்பாடு ஆகியனவற்றுக்கு அப்பாற்பட்டது, தவிர எடுக்கும் அடுத்த பிறவி மனித வடிவில்தான் இருக்க வேண்டும் என்று ஒரு நிச்சயமும் இல்லை என்பதும் இருக்கிறது. டொப்க்யால் இன்னொன்றையும் தெளிவாக்குகிறார், திபெத்திய மொழி கீழிறக்கப்பட்டு சீனமொழியின் ஆதிக்கம் மேலோங்கும்படி ஆக்கப்பட்டிருப்பது அது.\nஅதிகாரபூர்வமான அணுகல் ஏன் வேலை செய்யவில்லை என்பதை விளக்க முற்படும் டொப்க்யால் சொல்வது இது, சீனர்களிலேயே அனேகர் மதத்தை நம்புகிறவர்கள்தான். இதில் (கட்டுரையாளர் சொல்வது இது) எனக்கு ஐயமே இல்லை. ஆனால் அவர் லோடி க்யாரி என்பவரிடமிருந்து பெற்றதாகச் சொல்லும் விவரணை அத்தனை வலுவானதாக இல்லை. லோடி க்யாரி, தலாய் லாமாவின் சிறப்பு தூதுவர். முன்னாள் பிரதமரும், (சீன கம்யூனிஸ்ட்) கட்சியின் பொதுக் காரியதரிசியுமான ஜாவ் ஜியாங், 2005 ஆம் ஆண்டு, பதினைந்தாண்டுகள் வீட்டோடு சிறை வைக்கப்பட்ட பின் இறக்கும் தருவாயில் , தலாய் லாமா ’தனக்காக பௌத்தச் சடங்குகளை நடத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதாகச் சொன்னாராம் லோடி.\nடொப்க்யால், தீக்குளியல்களைப் பற்றிப் பேசுகையில் எச்சரிக்கையாக இருக்கிறார். ஓஸர் கொடுக்கும் தகவல்களை ஓரளவு ஒத்திருக்கும் தகவல்களை அளிக்கிறார், இவை தீக்குளித்தவர்கள் எங்கிருந்து வந்தவர்கள், யார் என்பன. 2008 இல் ‘மிரு��த்தனமான பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பும்’ இருந்தன. இந்த கடும் நடவடிக்கைகளுக்கு திபெத்தியர் அனேகமாக வன்முறையைத் தவிர்த்த எதிர்வினைகளையே காட்டினர் என்றாலும், அதிகார பூர்வமான பிரச்சாரத்தின் ‘கோர்ப்பு அற்ற சிதறலான விளக்கங்களும்’, மேற்படி கடும் நடவடிக்கைகளுமே தீக்குளியல் தற்கொலைகளைத் தூண்டின என்கிறார். இந்த சிதறலான விளக்கங்கள் என்று அவர் சொல்வதற்கு என்ன பொருள் என்பதை நாமேதான் ஊகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nஇறுதியாக, டொப்க்யால் சீனர்களும், திபெத்தியர்களும் ‘பாதுகாப்பு குறித்த தத்தளிப்பு’ என்பதிலிருந்து விடுபட ஒரு வழியை முன்வைக்கிறார். அது இருதரப்பினரிடையேயும் உள்ள அச்சங்களுக்கு வழி சொல்லும் என்கிறார். திபெத்திற்கு சுயாட்சி கொடுக்கப்பட வேண்டும்- இதைத்தான் தலாய் லாமா வெகு காலமாக முன்மொழிந்து வருகிறார். ஆனால்- பலர் இதை அவரது எதிர்பார்ப்புகளுக்கு வேட்டு வைக்கும் என்று கருதுகிறார்கள்- எந்த விடையும் ‘திபெத்தின் மீது சீனாவுக்கு உள்ள இறையாண்மை அல்லது திபெத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவம் ஆகிய இரண்டையும் குறித்து ஐயப்பாட்டைக் கொணரும்’ என்றால் அவற்றிற்கு எந்த கவனமும் கிட்டாது என்கிறார். ஆக, திபெத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளூர் நிர்வாகத்தில் பங்கெடுக்க வழி செய்ய வேண்டும் என்கிறார். இந்த வழிமுறையும், ‘கட்சி’யால் ஏற்கப்படாது என்பது டொப்க்யாலால் சொல்லப்படுவதில்லை; இந்த வகை திபெத்தியர்கள் சீனாவுக்குத் திபெத்தின் பண்பாட்டின் மீது உள்ள இகழ்வுணர்வைத் தப்பாமல் ஏற்க வேண்டி இருக்கும், அதோடு தலாய் லாமா மீதும் இகழ்வை ஏற்க வேண்டி இருக்கும். இப்போதைய நிலைப்படி, டொப்க்யாலாகட்டும், வேறெவராகவும் இருக்கட்டும், பெய்ஜிங்கின் நிலைப்பாடுகளை திபெத்திய மக்களின் நலன்களோடு பொருத்தி உடன்பாடு ஒன்றைக் காணக்கூடிய திபெத்திய ‘கட்சி’ உறுப்பினர்கள் யாரையும் அடையாளம் காட்ட முடியாது.\nதலாய் லாமா, பொது மக்களிடமும், என்னிடமும் சொல்லி இருக்கிறார், அமெரிக்க மருத்துவ ஆலோசகர்கள் அவருக்கு இன்னும் இருபதாண்டுகள் ஆயுள் உண்டு என்று சொல்லி இருப்பதாக. அது அவரை நூறாவது பிறந்த நாளைத் தாண்டி இட்டுச் செல்லும். இது, அவருடைய சொற்களில், ’சீனர்களின் துர்க்���னா’. இந்த கெட்ட கனவை எப்படி எதிர்கொள்வது இங்கு டொப்க்யாலின் ஆய்வு இரு பாகமாகப் பிரிகிறது. அவர் ஒரு புறம் தான் இன்றைய காலகட்டத்தை அலசும் அரசியல் அறிவியலாளராகத் தெரியப்பட விரும்புகிறார், அதே நேரம் தான் பிரசுரிக்கவிருக்கும் அடுத்த புத்தகத்தில், இது அவருடைய பல்கலை உரைநடையில் சொல்லப்படுகிறது, அவர் ‘பாதுகாப்பியல் மற்றும் மானுட இருப்புக்குப் பாதுகாப்பு’ ஆகியன குறித்த கோட்பாடுகளைக் கொண்டு, ‘திபெத்தியரைக் குறித்துச் சீனாவின் கொள்கைகளின் மையத்தில் இருக்கும் பாதுகாப்பு குறித்த நியாயப்படுத்தலை’ விண்டு விளக்கும் என்றும் சொல்கிறார்.\nநிஜமாகப் பார்த்தால், டொப்க்யால் கொடுக்கும் விளக்கம் 1950 இலிருந்து திபெத்தில் உண்மையாக நடந்தது என்னவென்று விவரிக்கிறது. அதன்படி, அங்கு நடந்த பயங்கரமான சோகக் கதை நமக்குச் சொல்வது என்னவென்றால், ஆக்கிரமிப்பாளர்களின் நலன்களும், பலியானவர்களின் நலன்களும் உடன்பாட்டைக் காண முடியாது.\nஇது ட்ஸெரிங் டொப்க்யாலின் இதயம் தப்பாமல் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.\nதிபெத் ஆன் ஃபயர்: ஸெல்ஃப் இம்மொலேஷன்ஸ் எகைன்ஸ்ட் சைனீஸ் ரூல்\nட்ஸெரிங் ஓஸர். வெர்ஸோ, 114 பக்கங்கள்.\nஃப்ரெஞ்சு மூலத்தை மொழி பெயர்த்து இங்கிலிஷில் கொடுத்தவர் கெவின் காரிகோ\nசைனா அண்ட் திபெத்: த பெரில்ஸ் ஆஃப் இன்ஸெக்யூரிட்டி\nட்ஸெரிங் டோப்க்யால். லண்டன்: ஹர்ஸ்ட், 309 பக்கங்கள்\n[தமிழில் தழுவி எழுதியது: மைத்ரேயன்]\n22 டிசம்பர் 2016 இதழில் நியுயார்க் ரெவ்யு ஆஃப் புக்ஸ் பத்திரிகையில் வெளியான மூலக் கட்டுரையைத் தழுவி மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர��மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா ல��ங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பி���்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423845", "date_download": "2019-12-12T04:15:56Z", "digest": "sha1:EJ34L3RTRWROSVYP5ZMQFVVHOCJMO6SM", "length": 19655, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "குட்டீஸ் தடகளம்; நேவி சில்ரன்ஸ் சாம்பியன்| Dinamalar", "raw_content": "\nஅதிமுக.,வுக்கு ஆதரவு : கருணாஸ் கட்சி\nகுடியுரிமை மசோதா : சுப்ரீம் கோர்ட்டில் முறையிட ... 3\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச ... 10\nஅதிக அளவு ஓட்டளிக்கனும் : மோடி\nஜார்கண்ட் 3 ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு துவங்கியது 1\nபாக்.கில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் வெளியீடு 1\nஅயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள்: இன்று விசாரணை\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nபெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை\n'குட்டீஸ்' தடகளம்; நேவி சில்ரன்ஸ் சாம்பியன்\nகோவை:கணுவாய் யுவபாரதி பள்ளியில் நடந்த, சி.பி.எஸ்.இ., பள்ளி குழந்தைகளுக்கான தடகள போட்டியில், நேவி சில்ரன்ஸ் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளி குழந்தைகளுக்கான தடகள போட்டி, கணுவாயில் உள்ள, யுவபாரதி பள்ளியில் நடந்தது. தடை தாண்டும��� ஓட்டம்; 8 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ஆதர்ஷ் வித்யாலயா புகழ் கார்த்திக் முதல் பரிசு, கவினேஷ் இரண்டாம் பரிசு, எஸ்.எஸ்.எம்., சென்ட்ரல் பள்ளி வைசாக் மூன்றாம் பரிசு பெற்றனர்.மாணவியர் பிரிவில், ஆதர்ஷ் வித்யாலயா சதுர்மிதா முதல் பரிசு, விவேகானந்தா அகாடமி ஜெய்நிதர்சனா இரண்டாம் பரிசு, ஆதர்ஷ் பள்ளி தாரிகா மூன்றாம் பரிசு பெற்றனர்.50 மீ., ஓட்டம்; 8 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ஆதர்ஷ் பள்ளி புகழ் கார்த்திக், ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி தருண்ராம் மற்றும் விவேகானந்தா அகாடமி ஆதர்ஷன் ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.மாணவியர் பிரிவில், ஆதர்ஷ் பள்ளி சதுர்மிதா, வினேகானந்தா அகாடமி ஜெய்நிதர்சனா மற்றும் யுவபாரதி பள்ளி அஷ்விகா ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை பெற்றனர்.60 மீ., தடை தாண்டும் ஓட்டம்; 10 வயதுக்கு உட்பட்ட, மாணவர் பிரிவில், ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி காவேயுகன் முதல் பரிசு, நேவி சில்ரன்ஸ் பள்ளி பிரசாந்த் குமார் இரண்டாமிடம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி கிருதிக் மூன்றாம் பரிசு பெற்றனர்.மாணவியர் பிரிவில், சாகர் சர்வதேச பள்ளி அனன்யா முதல் பரிசு, நேவி சில்ரன்ஸ் பள்ளி ஆயுஷ்சிங் இரண்டாம் பரிசு, பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி சாத்விகா மூன்றாம் பரிசு பெற்றனர்.80 மீ., ஓட்டம்; 10 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி காவேயுகன், ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி மிதுல்ராம் மற்றும் ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி சித்தார்த் ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.மாணவியர் பிரிவில், ஏ.கே.ஆர்., அகாடமி தனிஷ்கா, சாகர் சர்வதேச பள்ளி அனன்யா மற்றும் கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி சாய்சஞ்சனா ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.4x100 மீ., ரிலே; 10 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், விவேகானந்தா அகாடமி பள்ளி முதல் பரிசு, ஹனீ பஞ்ச் பள்ளி இரண்டாம் பரிசு, ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி மூன்றாம் பரிசு பெற்றன.மாணவியர் பிரிவில், நேவி சில்ரன்ஸ் பள்ளி முதல் பரிசு, ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி இரண்டாம் பரிசு, ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றன. நேவி சில்ரன்ஸ் பள்ளி, 8 மற்றும், 10 வயதுக்கு உட்பட்ட, மாணவர் மற்றும் மாணவியர் பிரிவுகளில் சாதித்து, ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர��� முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்��ிகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/dec/03/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3296410.html", "date_download": "2019-12-12T04:11:24Z", "digest": "sha1:DSY5C3JXUXJQERBKENGHMGNR6QAFHAP5", "length": 6544, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாத்தூரில் இன்று மின்தடை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nBy DIN | Published on : 03rd December 2019 05:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.3)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சாத்தூா் நகா், படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீா்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளா் முரளீதரன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்\nகாமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=43%3A2011-03-31-01-42-50&id=5466%3A2019-11-01-00-30-19&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=56", "date_download": "2019-12-12T03:41:36Z", "digest": "sha1:34WOD7AKNM6NIBUNXW4AV3IDJ7QA2F6R", "length": 28729, "nlines": 399, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகளில் அன்று: நாகரத்தினம் கிருஷ்ணா கவிதைகள்", "raw_content": "பதிவுகளில் அன்று: நாகரத்தினம் கிருஷ்ணா கவிதைகள்\nThursday, 31 October 2019 19:25\t-நாகரத்தினம் கிருஷ்ணா-\t'பதிவுகளில்' அன்று\n- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -\nதமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்ஸில் வசிக்கின்றார். கவிதை, நாவல், புனைகதை என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்தது.. பிரெஞ்சு எழுத்தாளர் மார்கெரித் த்யூரா எழுதிய நாவலொன்று 'காதலன்' என்னும் பெயரில் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு இவ்விதம் கூறுகின்றது:\n\"இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர்க் என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் முதுகலை, பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தொழில் வாணிபம். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர். எழுபதுகளில் கவிதைகளில் இவரது இலக்கிய பயணம் தொடங்கிற்று. சிறுகதைகள் குமுயதம், விகடன், கல்கி எனத்தொடங்கித் தற்போது இணைய தளங்கள், சிற்றிதழ்களில் எழுதிவருகிறார். பிரான்சு நாட்டில் ' நிலா' என்கிற இருமாத இதழைத் தொடங்கிப் பின்னர் அதனை மாத இதழாகவும் மூன்றாண்டுகாலம் நடத்தினார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் இயங்கிவருபவர்.. முதல் நாவல் \"நீலக்கடல்\" தமிழக அரசின் பரிசினைனையும், இரண்டாவது நாவல் 'மாத்தா கரி' கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினையும், மூன்றாவது நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளன. ஓர் அறிவியல் சிறுகதை உட்பட இதுவரை ஐன்து சிறுகதை தொகுப்புகள்; ஐந்து நாவல்கள்; மூன்று பிரெஞ்சு நாவல்கள், மூன்று சிறுகதைதொகுப்புகள் உட்பட ஏழு மொழிபெயர்ப்புகள்; எட்டு கட்டுரை தொகுப்புகள், அம்பை சிறுகதைகளின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு ஆகியவை இவரது உழைப்பில் வந்துள்ளன. தவிர இவருடைய மாத்தாஹரி நாவல் பிரெஞ்சு மொழியில் வந்துள்ளது. \"\nமுழுமையான விக்கிபீடியாக் குறிப்புக்கான இணைய இணைப்பு: https://ta.wikipedia.org/s/tqe\n'பதிவுகள்' இணைய இதழில் அன்று இவர் எழுதிய கவிதைகளிவை.\nபதிவுகள் சித்திரை 2001 இதழ்-16\nஎத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்..\nநேற்றைய கனவில் நீங்கா முகமும்\nநெடு நாளாக தேடும் முகமும்\nசோற்று வாழ்வில் சுகப்படும் முகமும்\nசொந்தம் வேண்டாம் சொல்லிடும் முகமும்\nஏக்கக் கேணியில் இறங்கிய முகமும்\nஏப்பம் கண்களில் நிறுத்திய முகமும்\nஎல்லாம் எனக்கே என்றிடும் முகமும்\nஎல்லாம் தனக்குள் பேசிடும் முகமும்\nகூடும் முகமும் குலவும் முகமும்\nகுறைகளை நிறைவாய் காட்டும் முகமும்\nவாடும் முகமும் வணங்கும் முகமும்\nஎத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்\nஎந்த முகத்தைச் சொந்தம் இழக்கும்\nமுகத்தினைத் தேடி மொய்க்கும் கண்களை\nஉதறும் போது உள்ளம் சிலிர்க்கும்\nமனத்தின் நிறத்தை முகத்தில் தெளிக்கும்\nமந்திரத் தூரிகை மகிமையில் சிரிக்கும்.\nஎத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்...\nபதிவுகள் மார்ச் 2003 இதழ் 39\nநித்தமொரு பித்தமுடன் சித்தமதில் சீழ்பிடித்து\nகத்தும் கடல்போல் வீணில் வாழும் - வாழ்வில்\nசத்தமின்றி ஓய்ந்துமெள்ளச் சோரும் - மனம் சோரும்\nநத்தமென்றும் கொத்தமென்றும் நாள் முழுக்க ஏர் பிடித்து\nசுத்த சன்மார்க்க நெறிபேசும் - பொய்மை\nவித்தகங்கள் மறைந்த பின்னர் நோகும் - மனம் நோகும்\nநீதி நெறி வேதமென பாதிவிழிப் பார்வைகளில்\nசோதியொளி முகம் முழுக்கக் காட்டும் - உள்ளே\nசாதி மதச் சச்சரவில் ஊறும் - மனம் ஊறும்\nஆதியென்றும் அந்தமென்றும் வீதிகளில் சேதமின்றி\nபாதியுடல் தந்தவனைத் பாடும் - வீட்டில்\nநாதியின்றி வாழ்பவளைச் சாடும் - மனம் சாடும்\nசெறிகின்ற ஞானத்தில் சிறக்கின்ற கூர்மதியை\nஅறிகின்ற ஆற்றலின்றி வாழும்- பிறர்\nஎறிகின்ற சொற்களிலே வாடும் - மனம் வாடும்\nஅறிவின்றி ஓலமிட்டு குறியின்றி கோலமிட்டு\nசொறிகின்ற இச்சைகளில் வீழும்- விதித்த\nநெறியென்று வெறும் கதைகள் பேசும் - மனம் பேசும்\nபதிவுகள் பெப்ருவரி 2003 இதழ் 38\nபெப்ருவரி 2003 இதழ் 38\nகாற்றில் கலந்து மனத்தை விசிறிடும்\nபதிவுகள் ஜூன் 2003 இதழ் 42\nபதிவுகள் ஏப்ரில் 2003 இதழ் 40\n'இன்றைய காலையில் இருப்பதென் பிராணம்....'\nஎச்சிற் பனியில் இளகும் மேகம்\nகொச்சை மொழியிற் குலவும் காற்று\nசிறகை அலகாற் சொறியும் காகம்\nஇறகை விரித்து எழுந்து கரையும்\nகுளித்து வேர்த்து நெளியும் கூந்தலைத்\nதுவட்டும் மனைவியின் துவட்டாச் சிரிப்பு- அவள்\nகாபி கொடுக்கையில் கை தவறிட\nகட்டிச் சோப்பை கரைத்த மகிழ்ச்சியில்\nதொட்டு அணைத்திட எட்டி நடந்திடும்\nமெல்லும் கண்களை மெல்ல வொதுக்கி\nசில்லறை யொத்த சிரிப்பினைக் கொட்டிடும்-\nகிள்ளும் உபாயமாய் கதவில் ஒளிந்து\nபிள்ளையை நிறுத்தி பேசி ஜெயித்திடும்\nநாளைய மாயை, பிரம்மம் அறியுமோ,\nஇன்றையை காலையி லிருப்பதென் பிராணம்\nஇன்றைய யயாதியாய் இறக்க வாழ்கிறேன்\nநவம்பர் 2005 இதழ் 71\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள்\nபச்சையம் இழக்கா முதல் வீடு\nதோட்டக்கால் மண்ணில் 'க(¡)ல்' அறுத்து\nசெங்கற் சூளைக்கு மரங்கள் தேடி\nசுத்த வாக்கிய தம்பிரான் மொழி.\nஉள்ளூரில் கிணறுகள் கட்டிப் பழகியிருந்த சின்னச்சாமி வகையறாக்கள்\nஉதவிக்கு வந்த ஒரிருமாதங்களில் தெருவைப்பார்த்த\nதெருத் திண்ணையில் அப்பாவின் குரல், '\nஉச்சு'கொட்டும் அவர் சகாக்களின் குரல்\nஇடப்புற இருட்டறை இடைக்கிடைத் துப்பும் 'பாட்டி'யின் குரல்\nபின்னிரவு பூனையின் குரல் முன்னே கிரீச்சிடும் எலியின் குரல்\nதூண்களான தோட்டத்துமரங்களில் தொட்டால் உதிரும் புள்ளினக்குரல்கள்.\nஅம்மா: கோ(டி)ட்ட பால், மோர் கணக்கு அடுக்களை முதுகு,\nமஞ்சள்குங்குமம் தின்று செரிக்காத நடுவீடு, முருங்கைகீரை சாம்பார் மணம்.\nகாலம்: கட்டிய சிலந்தி குளவிக் கூடுகள் பலியுண்ட\nமூட்டை பூச்சிகள் உடலொட்டிக்கிடக்கும் உதிராதச் சிவப்பு சிந்திய\nமஞ்சள் சளியின் முதிராத கறுப்பு.\nகூறைப்புடவை தூளி, மூத்திரவாடை, முலைப்பால் கவிச்சை.\nஅப்பா அம்மா நிழல் விளையாட்டைக் கண்ட\nஇருபாலரையும் அருவருத்த இரண்டாம் நாள்.\nகாரணம் சிலிர்க்க மறைவில் குறியை விறைத்து....\nநிழலும் 'நானு'மாய் பறந்து மாய்ந்து\nஇறக்கைகள் குறைத்து பூமிக்கு வீங்கி\nராஜஸ்தான் மார்பிள்,பிரெஞ்சு விண்டோஸ், கார் நிறுத்த போர்டிகோ,\nகுளிரூட்டிய அறை, அட்டாச்டு பாத்ரூம்...\nகால மக்மாவில் கரியும் ஆயுள்\nகடந்த காலத்தின் கானல் நீர்\nகால் இடற படிகள் ஏறவும்,\nகை நடுங்கத் தீ மூட்டவும் - பால்காய்ச்சவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=72:0406&limitstart=100&limit=20", "date_download": "2019-12-12T03:23:29Z", "digest": "sha1:ZRJ7BLYO5WPBGL3MH3NC7X4M5VCER7KK", "length": 4194, "nlines": 101, "source_domain": "www.tamilcircle.net", "title": "2004-2005", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n101\t மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே சென்று சேவை செய்யக் கோரும் தேசியம் பி.இரயாகரன்\t 2267\n102\t மேட்டுக்குடி வெள்ளைப் பன்றிகளின் சொகுசு சுற்றுலாக்கள் பி.இரயாகரன்\t 2750\n103\t சிங்கள இனவாத அரசு திட்டமிட்ட வகையில் தேசியத்தின் அனைத்து பண்பியல் கூறுகளையும் அழிக்கின்றது பி.இரயாகரன்\t 2356\n104\t அமைதி சமாதானம் என்ற பின்னணி இசையில் தேசிய நலன்கள் சூறையாடப்படுகின்றன பி.இரயாகரன்\t 2425\n105\t சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் பி.இரயாகரன்\t 2866\n நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்கின்றது பி.இரயாகரன்\t 2345\n107\t முன்னுரை : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை பி.இரயாகரன்\t 2606\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/150454-mini-series-about-behavioral-finance", "date_download": "2019-12-12T03:35:44Z", "digest": "sha1:2C57GQPATDD6NUSJFYRQHSX5VYRNYRX2", "length": 8104, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 05 May 2019 - பிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 4 - மனப்பதிவு என்னும் மாயாஜாலம்! | Mini Series about Behavioral Finance - Nanayam Vikatan", "raw_content": "\nவர்த்தக நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும்\nசொத்து வாங்கும்போது தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nஎன்.சி.டி Vs எஃப்.டி எது பெஸ்ட்\nபண நிர்வாகத்தைப் பழகும் சிறுவர்கள்\nஸ்ரீராம் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பிரமல்... என்னதான் காரணம்\nகச்சா எண்ணெய் விலையேற்றம்... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nபங்கு மற்றும் ஈக்விட்டி ஃபண்ட்... லாபத்துக்கு வரிக் கணக்கிடுவது எப்படி\nஎஃப் & ஓ புதிய கட்டுப்பாடுகள்... முதலீட்டாளர்களுக்கு நல்லதா\nமுக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்\nதொழில்முனைவோருக்குத் துணைநிற்கும் 10 விஷயங்கள்\nசிறப்பான வருமானம் தரும் என்.பி.எஸ்\nஎகிப்தில் ஏராளமான பிசினஸ் வாய்ப்புகள்\nஉங்களுக்கு ஏற்ற ஃபண்ட் திட்டங்கள்... தேர்வு செய்யும் வழிகள்\nஷேர்லக்: வீழ்ச்சிகண்ட பங்குகள்... வாங்கிக் குவித்த முதலீட்டாளர்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போ���்கு: செய்திகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nபங்குச் சந்தை முதலீட்டில் எப்போது லாபம் பார்க்கலாம்\nஏற்ற இறக்க சந்தை... இனி என்ன ஆகும்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 4 - மனப்பதிவு என்னும் மாயாஜாலம்\nவீட்டுக் கடன் டாப் அப்... வட்டிக் கணக்கீடு எப்படி\n - மெட்டல் & ஆயில்\nகோவையில்... ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்... ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 4 - மனப்பதிவு என்னும் மாயாஜாலம்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 4 - மனப்பதிவு என்னும் மாயாஜாலம்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 6 - பணம் தரும் சந்தோஷங்களும் வலிகளும்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 5 - பட்டறிவு உண்டாக்கும் மூன்று பிழைகள்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 4 - மனப்பதிவு என்னும் மாயாஜாலம்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 3 - கட்டுப்பாட்டு மாயை\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 2 - இருக்கு; ஆனா, இல்ல..\n - பிஹேவியரல் ஃபைனான்ஸ்... குறுந்தொடர் - 1\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 4 - மனப்பதிவு என்னும் மாயாஜாலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/07/11.html", "date_download": "2019-12-12T03:57:30Z", "digest": "sha1:QTFPOSB3CUJHKRLLPUYUCQPZ2Z5EBVLA", "length": 58434, "nlines": 575, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: என் கிரிக்கெட் வரலாறு - 11", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎன் கிரிக்கெட் வரலாறு - 11\nஇந்த தொடருக்கு ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய பதிவுக்கு தன் பதிவில் லிங்க் கொடுத்த 'எப்பூடி' ஜீவதர்சனுக்கு மனமார்ந்த நன்றிகள். இரண்டு பதிவில் முடித்து விடலாம் என்று நினைத்த இந்த தொடர் இப்போது 11ஆவது பதிவில் வந்து நிற்கிறது. இது முடியும் வரை தங்கள் ஆதரவு தொடரும் என்று விழைகிறேன்.\nஇந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க...\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் சச்சினின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் தொடக்கத்தில் இருந்தே எனக்கு அசாருதீன் மீதும், பிற்காலத்தில் கங்குலி மீதும்தான் அபிமானம் இருந்து வந்தது. அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை நான் கிரிக்கெட் பார்க்க தொடங்கும்போது சச்சின் அவ்வளவு சிறப்பாக ஆடாதது கூட காரணமாக இருக்கலாம். கங்குலி மீதுள்ள மதிப்பு, அவர் கேப்டன் ஆனதும் பல மடங்கு உயர்ந்து போனதேன்னவோ உண்மை. என்னதான் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டாலும் அவற்றை ஏற்க மனம் மறுக்கிறது. \"கங்குலியையும் சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது.\" என்று முன்பு சொன்னது போல, கங்குலி என்றவுடன் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கு ஞாபகம் வரும் ஒரு நிகழ்வு இருக்கிறது.\n2002ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வந்து தொடரை சமன் செய்த உற்சாகத்தில் தனது மேல் சட்டையை கழற்றி, எல்லோரையும் பிளிண்ட்ஆஃப் கடுப்பேற்றி விட்டு சென்றார். அதே ஆண்டு மத்தியில் இந்தியா, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதிய முத்தரப்பு தொடர். இந்த தொடரில் இலங்கை வழக்கத்துக்கு மாறாக தடுமாற்றத்துடன் ஆடியது. இதுவரை ஜெயசூர்யாவின் தலைமையில் பல வெற்றிகளை பெற்று வந்த இலங்கை இத்தொடரில் அடைந்த படுதோல்வி, பல இலங்கை ரசிகர்களுக்கு, 2003 உலகக்கோப்பை குறித்த கவலையை ஏற்படுத்தியது. மாறாக, தொடர்ந்து வந்த இந்தியாவின் வெற்றிகள், என்னைபோன்ற இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இந்தியாவும், இங்கிலாந்தும் எளிதில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்தியாவின் மிகச்சிறந்த ஆட்டங்களுள் ஒன்றாக வருணிக்கப்படும் இந்த இறுதிப்போட்டி லார்ட்ஸில் தொடங்கியது. அப்போது இங்கிலாந்து வீரர்கள் நல்ல பார்மில் இருந்ததால், இந்திய பவுலர்களால் அவர்களை வீழ்த்த முடியவில்லை. டிரெஸ்கோதிக், மற்றும் கேப்டன் நாசர் ஹுசைன் (இவர் சென்னையில் பிறந்தவர்) இருவரும் சதமடிக்க, இங்கிலாந்து 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.\nஇந்த போட்டியில் வென்றால் அது உலகசாதனை. இதற்கு முன்பாக இரண்டாவது பேட் செய்து 316 எடுத்து வெற்றி பெற்ற சாதனையை ஆஸ்திரேலியாவும், இந்தியாவும், பாகிஸ்தானுக்கு எதிராக (கனித்கர் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து காப்பாற்றுவாரே ) நிகழ்த்தி இருந்தன. ஆக அப்போதைக்கு இது ஒரு எட்டாத கனி. ஆனால் கங்குலியும், சேவாக்கும் ஆடத்தொடங்கியபின் எங்கே எட்டிவிடுமோ) நிகழ்த்தி இருந்தன. ஆக அப்போதைக்கு இது ஒரு எட்டாத கனி. ஆனால் கங்குலியும், சேவாக்கும் ஆடத்தொடங்கியபின் எங்கே எட்டிவிடுமோ, என்று தோன்றியது. இருவ���ும் விளாசி தள்ளினர். பதினைந்தாவது ஓவரில் கங்குலி அவுட் ஆகும்போது ஸ்கோர் 106. \"நான் அவுட் ஆகும்போது ரொம்ப அப்செட் ஆகிவிட்டேன். ஆனால் சேவாக் இருக்கிறார் என்று நம்பினேன். என் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் சேவாக் அடுத்த ஓவரிலேயே ஒரு மோசமான ஷாட் அடித்து அவுட் ஆனார். அப்போது பயிற்ச்சியாளர் ஜான் ரைட் அடைந்த கோபத்துக்கு அளவே இல்லை.\" என்று கங்குலி சொன்னார். அந்த நேரத்தில் என்னதான் சேவாக் அதிரடியாக ஆடினாலும், அவரது மோசமான ஷாட் செலக்சன் மிக பிரசித்தம். எந்த ஷாட் ஆடக்கூடாது என்று அவருக்கு சொல்லி அனுப்பப்பட்டதோ அதே ஷாட் ஆடி அவுட் ஆகி வருவது வாடிக்கை. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தவுடன், ஸ்கோரிங் ரேட் பாதிக்கத்தான் செய்யும். ஆனால் பின்னால் வந்த வீரர்கள் அப்படி நிகழாமல் பார்த்துக்கொண்டனர்.\nஆனால் விக்கெட்டுகள் வீழ்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. மோங்கியா வந்த வேகத்தில் வெளியேற, டிராவிட்டும் நடையை கட்டினார். ஒரே நம்பிக்கை சச்சின் என்று நம்பி இருந்த நேரத்தில் அவரும் அவுட் ஆக, ஸ்கோர் 24 ஓவரில் 146க்கு 5 விக்கெட்டுகள். அனுபவம் மிக்க வீரேர்களோ, அடுத்து பேட்ஸ்மேன்களோ இல்லாத நிலையில், தன் இருப்பை உறுதி செய்து கொள்ளும் நோக்கத்தில் இருந்த யுவராஜும், அணிக்கு புதிதாய் வந்து சேர்ந்த முகமது கைஃபும் ஜோடி சேர்ந்தார்கள். இங்கிலாந்து வீரர்கள் ஏளனத்துடன் பந்து வீச தொடங்கினார்கள். இருவரும் ஏற்கனவே ஒன்றாக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் ஆடி, இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கி கொடுத்தவர்கள். அப்போது கைஃப் கேப்டன். ஆகவே மிக கவனமாக, அதே நேரம் துரிதமாக ரன் சேர்க்க தொடங்கினர். பொதுவாக சச்சின் அவுட் ஆனவுடன் பெரும்பாலானோர் டிவியை ஆஃப் செய்துவிட்டு போய் விடுவர். என்னை போல ஒரு சிலர்தான், இந்தியா தோற்றாலும் கதற, கதற இறுதி நொடி வரை ஆட்டங்களை பார்ப்போம்.\nகொஞ்ச நேரத்தில் இந்தியாவின் கை ஒங்க தொடங்கியது. 42ஆவது ஓவரில் யுவராஜ் (69) அவுட் ஆகும்போது ஸ்கோர் 267. யுவராஜ் முகத்தில், \"அணியை கடைசிவரை காப்பாற்ற முடியவில்லையே\" என்ற கவலை தெரிந்தது. ஆனால் அவருக்கு ஒட்டு மொத்த மைதானமே எழுந்து கைதட்டி மரியாதை செய்தது. பிறகு வந்த ஹர்பஜன் கொஞ்சம் வான வெடிக்க காட்ட, பரபரப்பான கடைசி நொடிகள், நகங்கள்,கடிக்க வைத்து, சீட் நுனிக்கு நகர்த்தி, கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற்று ஒரு புதிய உலகசாதனையை படைத்தது. நம்பிக்கை உடைய இரண்டு புதிய இளைஞர்கள் நிகழ்த்திக்காட்டிய சாதனை அது. இந்தியா 2003 உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆணித்தரமாக பதிந்தது. இந்த வெற்றி தந்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தோம்.\nதிடீரென கேமரா பெவிலியனை நோக்கி திரும்ப, கங்குலி, ஆவேசமாக தான் மேல்சட்டையை கழற்றி தலைக்குமேல் சுற்றினார். \"எங்கள் மும்பையில் நீ செய்ததற்கு, பழிக்கு பழியாக, உங்கள் லார்ட்ஸ் மைதானத்தில் நான் செய்கிறேன் பார்.\" என்று சொல்வது போல இருந்தது. அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயமாக ஆனது.கிட்டத்தட்ட பதிவுலகம் மாதிரி, பல கிரிக்கெட் வித்தகர்கள் இதனை கண்டித்தார்கள், ஆதரித்தார்கள், வேடிக்கை பார்த்தார்கள், கிண்டல் செய்தார்கள். ஆனால் ரசிகர்கள் மனதில் ஒன்றே ஒன்றுதான். \"நீயும் செய்தாய். நானும் செய்தேன். முடிந்தால் எங்களை தோற்கடி.\" இது குறித்து ஒரு கிரிக்கெட் விமர்சகர் கூறும்போது, \"கடந்த பத்தாண்டுகளில், தானாக போய், மேட்ச் ரெப்ரீயிடம் அதிகமுறை முறையிட்ட வீரர் கங்குலிதான். அவரைப்பொறுத்தவரை ஆஸ்திரேலியர்கள் மாதிரி ஆக வேண்டுமென்று அவர் நினைத்ததில்லை. அவர்களை விட ஒருபடி மேலே சென்று தோற்கடிக்க வேண்டும். இங்கிலாந்து வீரர்களை வெறுப்பேற்ற வேண்டும். இதுதான் அவர் ஆசை. கங்குலி மற்றும் அர்ஜுனா ரணதுங்கா இருவருக்கும் ஒரு பொது குணம் உண்டு. அவர்கள் யார் மாதிரியும் இருக்க விரும்புவதில்லை. தனக்கென்று ஒரு தனி பாதை அமைத்து, ஜெயித்து காட்டியவர்கள்.\"\nஉணர்ச்சி வேகத்தில் செய்யும் தவறுகள் பிற்காலத்தில்தான் உணரப்படுகின்றன. இது குறித்து, கங்குலி, மற்றும் பிளிண்ட்ஆஃப் இருவரும் கூறியது....\n\"நான் அதை செய்திருக்க கூடாது. எங்கள் அணி ஜெயித்த அந்த தருணத்தில் நிகழ்ந்த மாபெரும் தவறு அது. I was carried away by the moment.மும்பை ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஒரே வார்த்தை... Sorry...\"\n\"இப்போது நினைத்தால் மிக வருத்தமாக இருக்கிறது. I was carried away by the moment. நான் அதை செய்திருக்க கூடாது, லங்காஷைர் அணியுடனான கசப்பான அனுபவங்கள், இங்கிலாந்து மீடியாக்களின் கிண்டல்கள், மும்பையில் பிளிண்ட்ஆஃப்பின் செயல் ஆகியவை அப்படி செய்வதற்��ு காரணமாகி விட்டன. இப்போது திரும்பி பார்க்கும்போது அப்படி செய்திருக்க கூடாதுதான்.\"\nஇரண்டு பேரும் சொல்லி வைத்தாற்போல ஒரே வார்த்தைகளை சொல்லி இருக்கிறார்கள். இந்த மாதிரி நிறைய சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் கங்குலி மீது வரத்தொடங்கின. உதாரணமாக சச்சினை கீழ்தரமாக நடத்துகிறார் (பெரும்பாலும் இப்படி சொல்பவர் கவாஸ்கராகத்தான் இருப்பார்), நடிகை நக்மாவுடன் தொடர்பு என்று. எப்போதுமே கிரிக்கெட் வீரர்களுக்கும், பாலிவுட் நடிகைகளுக்கும் ஒரு கசமுசா இருந்து கொண்டே இருக்கும், அல்லது பத்திரிக்கைகளால் ஏற்படுத்தப்படும். தோனி-லட்சுமிராய், யுவராஜ்-தீபிகா வரை இது பிரசித்தம். அதற்கு கங்குலியும் தப்பவில்லை.\nசச்சின் vs கங்குலி, 2003 உலகக்கோப்பை.... அடுத்த பதிவில்\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\nஎன்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்\nஇப்ப எங்கப்பா கிரிக்கேட் பார்க்க முடியுது ஹைலைட் பார்ப்பதே அரிதாப் போச்சு...\n////அணிக்கு புதிதாய் வந்து சேர்ந்த முகமது கைஃபும் ஜோடி சேர்ந்தார்கள். இங்கிலாந்து வீரர்கள் ஏளனத்துடன் பந்து வீச தொடங்கினார்கள். இருவரும் ஏற்கனவே ஒன்றாக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் ஆடி, இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கி கொடுத்தவர்கள். அப்போது கைஃப் கேப்டன். /// கைஃப் எதிர்காலத்தில் ஒரு சிறந்த டெஸ்ட் பிளேயராய் வருவார் என்று எதிர்பார்த்தேன்.\nநீங்க சொல்வதும் கரெக்ட்தான். Too Much of Cricket, என்பதன் விளைவே அது.\nஇந்த ஒரு ஆட்டத்தை வைத்தே அவருக்கு பல போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாது. அதனை அவர் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nகிரிக்கொட் குறித்து அதிக ஆர்மில்லாததால் தான் அடிக்கடி வரமுடியவில்லை..\nதங்கள் பணி தொட்ர வாழ்த்துக்கள்...\n# கவிதை வீதி # சௌந்தர்\nஅய்யய்யோ, நீங்க வேற, உங்களுக்கு ஆர்வம் இல்லாத விஷயத்தை படிக்காமல் விடுவதில் தப்பெதும் இல்லை. அதை நான் தப்பாக எடுத்துக்கொள்ளவே மாட்டேன். நன்றி நண்பரே.\nயுவராஜ் சிங் பலமுறை இந்திய அணியை இப்படி காப்பாற்றியுள்ளார் அது இன்றுவரை தொடர்கின்றது குறிப்பிட்டு சொன்னால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட்போட்டியில் முன்னனி வீரர்கள் எல்லாம் ஆட்டம் இழந்த போது தனி நபராக போராடி 122 ஒட்டங்களைப்பெற்று இ��்திய அணியைக்காப்பாற்றினார் அந்தபோட்டி கிரேக் சப்பல் உடனான பிரச்சனைக்கு பின் கங்குலியை அணியைவிட்டு நீக்கிய பிறகு ரசிகர்களின் ஆர்பாட்டங்களின் பிறகு கங்குலி அணியில் சேர்க்கப்பட்ட பின் நடை பெற்ற போட்டி.கங்குலி துடுப்பாட்டத்தில் அருமையான ஒத்துழைப்பை யுவராஜ் சிங்கிற்கு வழங்கி இருப்பார்.பின் கங்குலி ஆட்டம் இழந்தபின்னும் யுவராஜ் அருமையாக ஆடி சதம் அடித்து இந்திய அணி கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.\nயுவராஜ் எதிர்காலத்தில் கங்குலியைப்போலவே இந்திய அணித்தலைவராக கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அவர் கங்குலியைப்போல ஒரு ஆக்ரோசமான வீரர்.ஆனால் இடையில் டோனி என்ற வீரரின் அதிரடி அறிமுகத்தால் அது நடக்காமல் போய்விட்டது.\nகைஃப் ஒரு அருமையான கிரிக்கெட் வீரர் இடையில் பிரகாசிக்க முடியாமல் போனது வருந்தக்க விடயம்.இந்திய அணிக்கு எத்தனை கேப்டன்கள் வந்தாலும் அவர்கள் கங்குலிக்கு ஈடாக மாட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.\nகங்குலி சட்டையைக்கழட்டிய இந்தபோட்டியில்.நாசர் ஹுசைன் தான் சதம் அடித்ததும் ஒரு ஆக்ரோசமான பார்வைபார்ப்பார்.நான் அப்பவே நினைச்சன் நம்ம தாதா எதும் பதிலடி கொடுப்பார் என்று.அதேமாதிரி இந்தியா வென்றதும் தாதா சட்டையைக் கழற்றி சுற்றினார்.அப்போது எல்லாம் கங்குலிக்காகவே இந்திய அணிவிளையாடும் போட்டிகளை நான் பார்பது வழக்கம்.\nஉண்மையாகவே மறக்க முடியாத போட்டி இது.. இன்று வரை பதுமையாக மனதில் இருக்கிறது. கங்குலியின் இறங்கி வந்து அடிக்கும் சிக்ஸர் ஷாட்டை ரொம்ப ரசிப்பேன்.. இது நான் மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.\nஒரு முறை சச்சினும் கங்குலியும் (எந்த போட்டி என்று மறந்து விட்டது) வெளுத்து வாங்கியதை நினைத்தால் ..அதைப்போல காலங்கள் மறுபடியும் வராது என்பதை நினைக்கும் போதே வருத்தமாக இருக்கிறது.\nஉங்க தொடர் கலக்கலாக இருக்கிறது. ஜீவதர்ஷன் தான் கிரிக்கெட் மீது ரொம்ப ஆர்வமாக பதிவுகள் எழுதுவார்.. அதே போல நீங்களும்.\nநீங்கள் சொல்வதுபோல யுவராஜ் சிங் ஒரு மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவரது அடங்காத்தன்மை, ஒத்துழையாமை ஆகியவை அவர் மீது ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தி விட்டது. இல்லை என்றால் கண்டிப்பாக அவர்தான் கேப்டன் ஆகி இருப்பார்.\nயாராலுமே அவ்வளவு எளித���க மறக்க முடியாத போட்டி இது. சச்சின் மற்றும் கங்குலி ஒரு போட்டியில் இல்லை, பல போட்டிகளில் விளாசி இருக்கிறார்கள். ஒரு சாதாரண ரசிகனாகவே என் கருத்துக்களை பதிவு செய்கிறேன் நண்பரே... தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.\nநீங்கள் குறிப்பிட்ட நெட் வெஸ்ட் எனக்கும் மறக்க முடியாத போட்டி, அந்த தொடரின் மூன்றாவது அணி இலங்கை. அப்போது நான் இலங்கையின் அதி தீவிர ரசிகன். ஜெயசூர்யா தலைமையில் முதல் முதலில் இந்தியா விளையாடும் போட்டி தொடரில் இலங்கை இறுதிபோட்டிக்கு தகுதிபெறாத முதல்தொடர் அது. இந்தியாவுடன் ஓரிரு போட்டிகளில் ஜெயசூர்யா தலைமயில் தோற்றாலும் அதுவரை இந்தியா எந்த தொடரையும் இலங்கையிடமிருந்து ஜெயிக்கவில்லை. ஆனால் இந்த தொடரில் மூன்று போட்டிகளில்லும் இலங்கை இந்தியாவிடம் தோல்வி, அதனால் இந்தியாமீதிருந்த கடுப்பில் :-) இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு சப்போட் பண்ணி, 146 ஓட்டங்களுக்குள் 5 விக்கட் போனவுடன் நின்மதியாக இருந்துவிட்டு, பின்னர் இந்தியா ஜெயித்தவுடன் தூக்கம் கெட்ட நாளது.\nஇந்தப் போட்டியில் முதல் முதலாக நசார் ஹுசைன் தனது சட்டை இலக்கத்தை (3) மாற்றினார், இந்தப் போட்டியில் அவர் பெற்றதுதான் அவரது முதல் மற்றும் ஒரே சதம். இந்த போட்டி தோல்விக்கும் ஹுசைனின் தலைமைத்துவம் முக்கிய காரணம், இவரது bowling change மிக மிக மோசமாக இருந்தது அன்று விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் கைப், யுவராஜ் ஜோடி போட்டியை தம் கைகளுக்கு எடுத்துக்கொண்டது அசாத்திய திறமை. அன்று தோல்விகளை ஏற்கும் பக்குவம் இருக்கவில்லை, இப்போது நிறைய மாற்றம். இப்பவெல்லாம் பக்குவப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன் :-)\n உங்க இன்ஸ்பிறேசனில் எழுதுவதால் உங்கள் பதிவின் இணைப்பை கொடுத்திருந்தேன், அவளவுதான்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅசத்தலான தகவல்களுக்கு நன்றி நண்பரே..\nஎனக்கும் அந்த காலகட்டங்களின் போட்டிகளில் தோற்றால் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். தூக்கமே வராது. தற்போது பக்குவபட்டுவிட்டேன். இந்த தொடரில் இருந்தே ஜெயசூரியாவின் வீழ்ச்சி தொடங்குகியதென்று நினைக்கிறேன்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nபழைய சுவாரஸ்யங்களை நினைவு கூர்வதே ஒரு சுகம்தான்\nஎப்பூடி கூறியதை போன்று அந்தப்போட்டி மறக்கமுடியாத போட்டி...இந்தியா தொற்றுவிட்டதேன்றே இருந்தோம்..அப்போது ஜூவராஜ் கைப் சிறுவர்கள் தானே..இவர்கள் எங்கே என்றுஆனால் நடந்தது வேறுசெம பரபரப்பான போட்டி அது\nகிரிக்கெட் தொடரை நான் கவனிக்க வில்லை. இனி தொடர்கிறேன்.\nமுன்பே சொன்னது போல இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஆட்டம் அது. நன்றி நண்பரே...\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nஎன் கிரிக்கெட் வரலாறு - 15\nஎன் கிரிக்கெட் வரலாறு - 14\nஎன் கிரிக்கெட் வரலாறு - 13\nஎன் கிரிக்கெட் வரலாறு - 12\nஎன் கிரிக்கெட் வரலாறு - 11\nவெட்டி அரட்டை - நித்யானந்தா, ரஜினி, தில்ஷன்...\nஎன் கிரிக்கெட் வரலாறு - 10\nஎன் கிரிக்கெட் வரலாறு - 9\nஎன் கிரிக்கெட் வரலாறு - 8\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ���திவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nவெட்டி அரட்டை - இப்போ சந்தோஷமா விஜய் ரசிகர்களே\nநண்பர்களே இது ஹிட்ஸ்க்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு மட்டமான பதிவு. ஆகவே இதில் சமூக விழிப்புணர்வு விஷயங்களை தேடி ஏமாந்து போகாதீர்கள். இந்த...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nமுக.ஸ்டாலினையும் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சிக்கும் Arjun Sampath |...\nஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nதர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா\nவறுமையை அகற்றும் பூஜை ஆரம்பம்...\nசிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகளம் - புத்தக விமர்சனம்\nகாப்பான் - நல்ல படம்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\nடாக்டர். மயிலிசை நடிக்கும் \"கடல் தாமரை\" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?p=2949", "date_download": "2019-12-12T02:38:21Z", "digest": "sha1:DMQQ2ZCBYQHFXAC3QF3HBYJZ55A5CZ6Z", "length": 3423, "nlines": 116, "source_domain": "datainindia.com", "title": "How to start work - DatainINDIA.com", "raw_content": "\nஉங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nReturn to “உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21167/", "date_download": "2019-12-12T03:47:10Z", "digest": "sha1:K4B25CNSX465SZDITVAFJSLWBVV5DAKU", "length": 8745, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்வி நிர்வாக சேவை தொடர்பில் 238 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nகல்வி நிர்வாக சேவை தொடர்பில் 238 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை திறந்த போட்டி பரீட்சை 2ஆம் தரத்திற்கான ஆட்சேர்ப்பில் இரண்டாம் கட்டமாக 37 பேருக்கும் இலங்கை அதிபர் சேவை 3ம் ஆம் தரத்திற்கான இரண்டாம் கட்ட அதிபர்கள் 43 பேருக்கும் போதனா கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் 106 ஆசிரியர் கல்வி சேவை பதவி உயர்வு 52 பேருக்கும் மொத்தமாக 238 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.\nTagsகல்வி நிர்வாக சேவை நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2019 இல் 250 ஊடகவியலாளர்கள் சிறையில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅச்சுவேலி இளைஞர் போதைப்பொருளுடன் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவயோதிப பெண் கொலை – சந்தேக நபர்களின் குருதி மாதிரி எடுக்கப்பட்டன\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவன்ட் கார்ட் குறித்த வழக்கு மே மாதம் 29ம் திகதி விசாரணைக்கு\nஅப்பாவின் நினைவாக அவரின் கால்களே இருக்கிறது மாமா – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மு. தமிழ்ச்செல்வன்:-\n2019 இல் 250 ஊடகவியலாளர்கள் சிறையில்… December 11, 2019\nதிருக்கார்த்திகை விளக்கீடு…. December 11, 2019\nஅச்சுவேலி இளைஞர் போதைப்பொருளுடன் கைது… December 11, 2019\nவயோதிப பெண் கொலை – சந்தேக நபர்களின் குருதி மாதிரி எடுக்கப்பட்டன December 11, 2019\nகளஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இலங்கை ராணுவம் December 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nச���்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/what-will-people-say/", "date_download": "2019-12-12T04:26:23Z", "digest": "sha1:H5QJFS2BFMUDDEW25ZMUNZAFXYNDXQAI", "length": 16592, "nlines": 126, "source_domain": "orinam.net", "title": "What will People Say: - படைப்பாக்கங்களுக்கான அழைப்பு: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் சிற்றிதழ் | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nWhat will People Say: – படைப்பாக்கங்களுக்கான அழைப்பு: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் சிற்றிதழ்\nWhat will People Say: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு, பாலடையாளமுள்ளோர் மற்றும் தோழர்களின் கூட்டியக்கம்\nWhat Will People Say கூட்டியக்கம் படைப்பாக்கங்களை சமர்ப்பிக்க உங்களை வரவேற்கிறது. இந்த கூட்டியக்கம் நம் கதைகளை பகிர்வதற்கான, ஆதரவான சமூகங்களை கட்டமைப்பதற்கான, மற்றும் அடக்குமுறைக்கு எதிரான பண்பாட்டு எதிர்ப்பலைகளை ஒழுங்கமைப்பதற்கான தளங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கூட்டியக்கம் இருமொழி (ஆங்கிலம்/தமிழ்) சிற்றிதழ் மற்றும் வலைப்பதிவினூடே மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் தொடர்பான கதைகள், அனுபவங்கள், மற்றும் கனவுகளை பகிர்வதற்கான பாதுகாப்பான அனாமதேய வெளிகளை உருவாக்க முனைகின்றது. ஈழத்தமிழ் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களென தங்களை அடையாளப்படுத்தும் அல்லது ஈழம், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தற்போது கனடாவில் வாழ்கின்ற படைப்பாளிகளிடமிருந்து இந்த சிற்றிதழ் மற்றும் வலைப்பதிவுக்கான படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம். உங்களது கதைகள், வரைகதைகள், கவிதைகள், ஓவியங்கள் அல்லது ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. 2015ம் ஆண்டு ஆனி மாதம் இவை வெளியிடப்படும்.\nசில முன்மொழியப்பட்ட தலைப்புகள் (ஆனால் இதற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை):\nகுடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட/மறுக்கப்பட்ட பாலியல்பு, பால்நிலை அடையாளம் மற்றும் வெளிப்படுத்துகை\nபரந்த மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர் சமூகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல்\nநம் சமூகங்களுக்கு உள்ளேயும், வெளியேயுமான தனிமைப்படுத்துதல், இனவாதம்\nஉடன்போக்கு, பாலுறவு, காதல் மற்றும் உறவுகள்\nமுரண்பாடு அத்துடன்/அல்லது புலம்பெயர்வு அல்லது புகலிட வாழ்வுடன் தொடர்புடைய மனவடு மற்றும் கூட்டு ஆற்றுப்படுத்துகை\nஅனைத்து வகையான படைப்புக்களும் தலைப்பு, படைப்பின் பின்புலம் (100 வார்த்தைக்களுக்குட்பட்டதாக) மற்றும் படைப்பாளியின் பெயர்/புனைபெயர் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் மூலம்whatwillpeoplesay@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மின்னஞ்சல் தலைப்பில் What Will People Say சிற்றிதழுக்கான படைப்பு என்பதை குறிப்பிடவும்.*அனாமதேயமாக பங்குபற்ற விரும்புபவர்கள் உங்களை அடையாளப்படுத்தக்கூடிய தகவல்களை (உ+ம்: படைப்பில் இடம்பெறும் பெயர்கள்) நீக்கிவிடுங்கள்.\nஅனைத்து படைப்புக்களும் வைகாசி மாதம் 1ம் திகதி இரவு 11:59க்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.\nஎழுத்துமூலப் படைப்புக்கள் 250 வார்த்தைகளுக்குட்பட்டதாக, ஏரியல் எழுத்துருவில் 12 அளவில், மைக்ரோசொப்ட் கோப்பாக இருத்தல் வேண்டும்.\nஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள் மூன்று நிமிடங்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். இணைப்பு அல்லது கோப்பினை mp3 அல்லது wav (ஒலி ஊடகம்), 1920 x 1080க்குட்பட்ட mp4 அல்லது mov (ஒளி ஊடகம்) கோப்புகளாக அனுப்புங்கள்.\n1920×1080க்கு உட்பட்ட jpg கோப்பாக இருக்க வேண்டும்.\nஇவற்றில் ஏதும் குழப்பங்கள், கேள்விகள் இருப்பின் எம்மைத் தொடர்புகொள்ளவும்.\nமேலதிகத் தகவல்களுக்கு What will People Say கூட்டியக்கத்தை தொடர்புகொள்ளவும்:\nWhat will People Say ஒரு பன்முகத்தன்மை கொண்ட தமிழ் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளமுள்ளோர் மற்றும் தோழர்களின் கூட்டியக்கம். இதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் நேரிலும், இணையத்தினூடும் சந்திக்கின்றனர். நமது சமூகங்களின் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளமுள்ளோருக்கான வெளிகளை உரையாடல்களினூடாகவும், கற்கைநெறிகளூடாகவும், ஒன்றுகூடல்களுக்கூடாகவும், இளைஞர்களையும், வயது முத��ர்ந்தவர்களையும் இணைத்தவாறு உருவாக்குவது இந்தக் கூட்டியக்கத்தின் நோக்கமாகும்.\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு\nதிருனர்* தினம் 2015 – வாழ்த்துக்கள்\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nதிருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு Dec 3 2019\nபகடைக் காய்கள் Nov 28 2019\nசிறுகதை: கட்டிப்பிடி வைத்தியம் Sep 14 2019\nகவிதை: ஆம், அவன் தான் Sep 13 2019\nநர்த்தகி நடராஜ் – இந்தியாவின் முதல் திருநங்கை ”பத்மா” விருது பெறுநர் Feb 9 2019\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(174,562 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(85,166 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,339 views)\nஅணில் வெளியே வந்த கதை(30,648 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(26,756 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=2116", "date_download": "2019-12-12T03:16:22Z", "digest": "sha1:N7NLPKSTMENVOZGS5RXTKILNNULZGFOJ", "length": 8508, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநஸ்ரியா, பகத்பாசில் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடக்கிறது! - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட���சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nநஸ்ரியா, பகத்பாசில் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடக்கிறது\nநஸ்ரியாவுக்கும் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. மலையாள படமொன்றில் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, காதல் வயப்பட்டார்கள். இதனை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக துவங்கியுள்ளது. நஸ்ரியாவின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. எனவே அங்கேயே திருமண நிச்சயதார்த்தத்தை நடத்துகின்றனர்.\nஇது குறித்து நஸ்ரியாவின் தந்தை கூறியதாவது:–\nநஸ்ரியா–பகத் பாசிலின் திருமண நிச்சயதார்த்தத்தை அடுத்த மாதம் நடத்த முடிவு செய்துள்ளோம். இது முழுக்க குடும்ப நிகழ்ச்சி. நஸ்ரியா, பகத் பாசிலின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்கின்றனர். நிச்சயதார்த்தம் நடக்கும் இடம் தேதியை வெளிப்படையாக சொல்ல இயலாது. திருமணம் ஆகஸ்டில் நடக்கும் என்றார்.\nதிருமண நிச்சயதார்த்தம் திருமணம் நஸ்ரியா பகத்பாசில் 2014-02-02\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇயக்குநர் நலன் குமாரசாமி திருமணம்: விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வாழ்த்து\nமீண்டும் நடிப்பிற்கு திரும்பும் நஸ்ரியா\nகர்நாடகாவில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் திருமணம் செய்த முஸ்லீம் பெண் எரித்துக் கொலை\nமணிப்பூர் பெண் போராளி ஐரோம் ‌ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் திருமணம்\nசமந்தா மதம் மாறவில்லை: நாகசைதன்யா\nதிருமணம் செய்ய மறுத்த பெண்ணை மாடியில் இருந்து தூக்கி வீசிய வாலிபர்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/vedhika/?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-12-12T04:12:41Z", "digest": "sha1:XAHUUVB5MCUNCWMZFZPSQ6IMHDLYA5QG", "length": 7389, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Vedhika: Latest Vedhika News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஇதுக்கு டிரெஸ் போடாமலே இருக்கலாம்.. மொத்த முதுகையும் காட்டிய வேதிகாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nதற்போது ஹிந்தி படத்தில் முதல் முறையாக நடித்து வரும் வேதிகா\nவேதிகாவின் பாலிவுட் படம் ரெடியாகிடுச்சு.. இயக்குநர் யார் தெரியுமா\nExclusive: படத்துல தான் அப்டி.. நிஜத்துல நான் ‘ராகவா’ கேரக்டர் தான்: உண்மையைச் சொன்ன வேதிகா\n“இந்தப் பொண்ணு டிரஸ் போட்ருக்கா இல்லையா..” நெட்டிசன்களை கன்பியூஸ் செய்த சிம்பு ஹீரோயின்\nபடப்பிடிப்பில் காயம்: ரத்தக்கறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வேதிகா\nரசிகர்களை மிரட்டும் ஓவியா... அழகிய பேய்களாக பயமுறுத்தும் ஓவியா, வேதிகா\nகடைசியில அந்த லிஸ்டுல வேதிகாவும் சேர்ந்துட்டாரே\nரித்திகா சிங் மீது கோபத்தில் இருக்கும் ஹன்சிகா, வேதிகா\nபாட்டியும் நானே... பேத்தியும் நானே... வினோதனில் 60 வயதுப் பெண்ணாக நடிக்கும் வேதிகா\nபிரபு தேவா தயாரிக்கும் வினோதன்... ஹீரோவாகிறார் ஐசரி வேலன் பேரன்\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\nதுப்பறிவாளன் படத்திற்கு தீயாய் உடற்பயிற்சியில் ஈடுபட்ட விஷால் பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/a-python-that-strangled-a-mans-neck-in-nenyyaru-near-kanniyakumari-caused-shock-in-that-area-vin-216587.html", "date_download": "2019-12-12T04:06:21Z", "digest": "sha1:NMGQUHLGBUA4SA5AZ5HG4MB3VTAICRE2", "length": 8338, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "100 நாள் வேலைத்திட்ட பணியின் போது தொழிலாளி கழுத்தில் சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு! | a python that strangled a mans neck in nenyyaru near kanniyakumari caused shock in that area– News18 Tamil", "raw_content": "\nதொழிலாளி கழுத்தில் சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\nஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதொழிலாளி கழுத்தில் சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு\nகள்ளிக்காடு பகுதியை சேர்ந்த புவனச்சந்திரன் என்ற தொழிலாளியின் கழுத்தில் மலைப்பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டது.\nகன்னியாகுமரி அருகே நெய்யாறு பகுதியில��� தொழிலாளி ஒருவரின் கழுத்தில் மலைப்பாம்பு சுற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nமலைப்பாம்பு உடனடியாக அகற்றப்பட்டதால் தொழிலாளி உயிர் பிழைத்தார். நெய்யாறு அணை பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்டோர் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது, கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த புவனச்சந்திரன் என்ற தொழிலாளியின் கழுத்தில் மலைப்பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டது. இதனால் அவர் அலறி துடித்த படி அங்கும் இங்கும் ஓடினார். இதை கவனித்த சக தொழிலாளர்கள், பாம்பை லாவகமாக அகற்றினர்.\nஇதை தொடர்ந்து அந்த பாம்பை தொழிலாளர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nதவறுதலாக வயகரா கலந்த நீரைக் குடித்த செம்மறி ஆடுகள்... அடுத்து நடந்தது\nமணமக்களுக்கான வெட்டிங் டாட்டூ : புதுமணத் தம்பதிகளின் நியூ டிரெண்ட்..\nரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nஅம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..\nதஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nதமிழகத்தில் உள்ள நதிகளை 4 மாதங்களுக்குள் தூய்மைப்படுத்த கெடு ..\nவெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/08/07/", "date_download": "2019-12-12T03:57:55Z", "digest": "sha1:5BWSEA2AID7PQ6Y3JHDQSJSLXMVASN6S", "length": 56475, "nlines": 85, "source_domain": "venmurasu.in", "title": "07 | ஓகஸ்ட் | 2016 |", "raw_content": "\nநாள்: ஓகஸ்ட் 7, 2016\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 19\n“மைத்ரேயரைப் பார்க்க அமைச்சர் விதுரர் சென்றபோது கனகரும் அடைப்பக்காரனாக மூங்கில்கூடையுடன் நானும் உடன்சென்றோம்” என்று காலன் சொன்னான். “மைத்ரேய மாமுனிவர் புஷ்பகோஷ்டத்திற்குப் பின்னாலிருந்த குறுங்காட்டுக்குள் முனிவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைக் குடிலில் தங்கியிருந்தார். மாமுனிவரான பராசரரின் வழிவந்தவர் அவர் என்று அறிந்திருந்தேன். அவர்களுக்கு வேதத்தைவிட புராணங்களே மெய்யறிதலின் பெருந்தொகை என்றனர். அவருடன் அவரது எட்டு மாணவர்களும் வந்திருந்தனர்.”\nநாங்கள் செல்லும்போது அவர் அன்றைய வகுப்பு முடிந்து மாணவர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்தார். விதுரர் முனிவரின் தாள்பணிந்து முகமனும் வாழ்த்தும் உரைத்தார். நாங்களும் வணங்கி அப்பால் அமர்ந்துகொண்டோம். மைத்ரேயர் “உம்மை மீண்டும் காண்பது உவகை அளிக்கிறது, விதுரரே” என்றார். திரும்பி தன் மாணவர்களிடம் “இவரை நான் முன்பு ஒருமுறை அக்‌ஷவனத்தில் சந்தித்திருக்கிறேன். அன்று இவர் இளைஞர். தன் வாழ்க்கையின் இலக்கு என்ன என்று என்னிடம் கேட்டார். வாழ்க்கையின் இலக்கு வேறு பொருள் வேறு என்று நான் சொன்னேன். அவ்வண்ணமென்றால் பொருள் என்ன என்று என்னிடம் கேட்டார்” என்றார்.\nவிதுரர் துயரப்புன்னகையுடன் “ஆம்” என்றார். “அன்று நான் இவரிடம் சொன்னேன், வாழ்க்கையின் இலக்கு ஒவ்வொரு பிறவிக்கும் ஒன்றே அல்ல என்று. ஒவ்வொருநாளுக்கும் ஓர் இலக்கென்றா இப்புவியில் வாழ்கிறோம் துஞ்சுவது போலும் சாக்காடு, விழிப்பது பிறப்பு. பிறந்திறந்து பெருகியோடும் இந்தப் பயணத்தின் முற்றிலக்கை அறிவதனால் இப்பிறவியில் எப்பயனும் கூடுவதில்லை. கூரிய வாளின் முனைவழியாக ஊர்ந்துசெல்லும் எறும்பிடம் அதை சொன்னால் அது என்ன பயனை அடையப்போகிறது துஞ்சுவது போலும் சாக்காடு, விழிப்பது பிறப்பு. பிறந்திறந்து பெருகியோடும் இந்தப் பயணத்தின் முற்றிலக்கை அறிவதனால் இப்பிறவியில் எப்பயனும் கூடுவதில்லை. கூரிய வாளின் முனைவழியாக ஊர்ந்துசெல்லும் எறும்பிடம் அதை சொன்னால் அது என்ன பயனை அடையப்போகிறது\nவிதுரர் “நான் அன்று சொன்னேன், எரிகொள்ளியில் அமர்ந்திருக்கும் எறும்பிடம் சொல்லலாம் அல்லவா என்று. இன்று இருபுறமும் எரி கொண்ட சுள்ளியில் தவிக்கிறேன், முனிவரே” என்றார். மைத்ரேயர் புன்னகை செய்து “ஆம், அன்று நான் உம்மிடம் சொன்னேன் வாழ்வை அறிய விழைபவர் முப்பிறவியை அறிந்தாகவேண்டும் என்று. அப்போதுகூட இலக்கை ஒருவாறாக உய்த்துணர்வதற்கு மட்டுமே அது உதவும் என்றேன். அப்பிறவிகளில் இருந்து இப்பிறவி வரை அழியாது தொடர்வது என்ன என்று மட்டும் அறிந்தாலே போதுமே என்று நீர் சொன்னீர்” என்றார்.\n“அன்றுரைத்ததையே இன்றும் சொல்கிறேன்” என்று மைத்ரேயர் சொன்னார். “ஒருவனின் பிறப்பும் வாழ்வும் இறப்பும் அவனைச் சூழ்ந்தவர், அணுகியவர், அகலே வாழ்பவர் என பல்லாயிரத்தவருடன் பின்னியிணைந்தவை. எனவே அதை முற்றறிதல் எவருக்கும் இயலாது. ஆனால் நீர் என்னைப் பணிந்து உமது முற்பிறப்பைச் சொல்லும்படி கோரினீர். அதை நான் என் அறிவிழியால் கண்டு உ���ைக்கமுடியும் என்றும் ஆனால் அதற்குரிய வேளை வருகையில் நானே தேடிவருகிறேன் என்றும் சொன்னேன். அது இவ்வேளை.”\nவிதுரர் தலைவணங்கினார். மைத்ரேயர் மாணவர்களிடம் கைகாட்ட அவர்கள் ஏழு மரப்பெட்டிகளை இழுத்துவந்து அருகே வைத்து அதில் ஒன்றை திறந்தனர். அதற்குள் சுவடிகள் நிறைந்திருந்தன. “இது பராசரரின் புராணமாலிகையின் முழுவடிவம்” என்றார். “எங்கள் மெய்மரபின் முதலாசிரியர் பராசரரிடமிருந்து உருவாகி எங்கள் கல்விமரபில் நீடிப்பது இம்முறை. பராசரரின் புராணமாலிகை முழுவடிவில் பன்னிரண்டாயிரம் கதைகளின் பெருந்தொகை. அதன் உட்கதைகள் முப்பத்துஆறாயிரம். ஊடுகதைகள் அறுபத்தேழாயிரம். அதில் சொல்லப்பட்டுள்ள பெயர்கள் மட்டும் எட்டு லட்சம்” என்றார் மைத்ரேயர்.\n“பாரதவர்ஷத்தின் எவர் கதையும் இதற்குள் எவ்வண்ணமோ சொல்லப்பட்டிருக்கும் என்பதுதான் இம்முறையின் அடிப்படை நெறி. பெயர் தொட்டு எடுத்து விரலோட்டிச் சென்று உரிய புள்ளியில் நிறுத்துவதற்கென ஓர் முறைமை உண்டு. ஏழாண்டுகாலம் ஆசிரியரிடம் அமர்ந்து பயிலவேண்டியது. அத்துடன் அது விரலில் தெய்வங்களை எழச்செய்யும் ஊழ்கமும் கூட” என்றபடி அவர் மாணவன் அளித்த ஒரு சுவடித்தொகையை கையில் எடுத்தார். “இதுவே சுட்டேடு. இதிலிருந்து பிரிந்து செல்பவை கிளையேடுகள்” என்றபடி விதுரரிடம் “உமது நாள், கோள், தெய்வம் ஆகியவற்றை உரையுங்கள்” என்றார்.\nவிதுரர் அவற்றைச் சொன்னதும் அவர் அரைவிழி மூடி அச்சுவடிகளை புரட்டிக்கொண்டிருந்தார். ஒரு சுவடியை நிறுத்தி வாசித்து அதன் வரிகளில் விரலோட்டி ஒரு வரியில் நின்றார். அதைக் குனிந்து நோக்கிய மாணவன் மெல்லிய குரலில் சொல்ல ஒருவன் மூன்றாவது பெட்டியைத் திறந்து அதை அருகே கொண்டுவந்து வைத்தான். அதில் ஒரு சுவடிக்கட்டை எடுத்து அவ்வண்ணமே தேடி ஓர் ஏட்டை உருவி அதில் விரலோட்டி மைத்ரேயர் நிறுத்தியதும் அவன் அச்சொல்லை நோக்கி இன்னொரு பெட்டியை எடுத்தான். மீண்டும் ஒரு சுவடியை எடுத்து சொல்தேடி அடைந்து சுட்டியதும் அதற்கேற்ப மாணவன் ஒரு ஏட்டுக்கட்டை எடுத்தான். அவர் அதை வாசித்தபின் பெருமூச்சுடன் திரும்ப வைத்தார்.\n“விதுரரே, இளமைந்தரின் களியுவகையை மானுடர் பின்னர் அடைவதே இல்லை. எனென்றால் அவர்கள் இளையோரைவிட மேலும் இப்புவியை அறிந்துவிட்டார்கள். அறியும்தோறும் துயர் என்பதே வாழ்க்கை. ஒரு வாழ்க்கைக்கு மேல் பிறிதொன்றையும் அறிவது பெருந்துயரையே அளிக்கும். இதை முன்னரும் உம்மிடம் சொன்னேன்” என்றார் மைத்ரேயர். “முனிவரே, நூறாண்டு கண்ட முதியவர்கள் இளமைந்தரின் களிப்பை தாங்களும் அடைகிறார்கள். முற்றறிபவர் துயருறுவதில்லை” என்றார் விதுரர்.\n“ஆம், விழைந்தபின் அறியாமல் அமைவதில்லை மானுட உள்ளம்” என்றபின் மைத்ரேயர் தொடர்ந்தார். “முதல்வரி கன்னிமூலை. அடுத்த சுட்டு காகம். அடுத்த சுட்டு யமன். மூன்றையும் இணைத்த கதை ஆணிமாண்டவ்யருடையது. அக்கதையை நீர் அறிந்திருக்கக்கூடும்” என்றார். “ஆம்” என்றார் விதுரர். “எட்டு வசுக்களில் இறுதிவசுவின் கூறான மாண்டவ்ய முனிவர் முழுமை அடையும்பொருட்டு பேசாநோன்பு கொண்டு தவமிருந்தார். அவர் இருந்த குகைக்குள் அரசப்படைகளிடமிருந்து தப்பி ஓடிவந்த திருடர்கள் புகுந்து ஒளிந்தனர். துரத்தி வந்த படைத்தலைவன் அவரிடம் திருடர்களைப்பற்றி கேட்டான். அவர் மறுமொழி இறுக்கவில்லை. குகைக்குள் புகுந்து அவர்களைப் பிடித்து கொன்றபின் திரும்பிவந்த படைத்தலைவன் அவரையும் திருடர்குழுவினர் என எண்ணி ஈட்டியின் ஆணியை நட்டு அதன்மேல் அவரை கழுவேற்றிவிட்டுச் சென்றான்” என்றார் மைத்ரேயர்.\nஅக்கதையை மைத்ரேயர் பிறிதொருவகையில் விரித்துச் சொன்னார். மூன்றுநாட்கள் அக்கழுவிலேயே அமர்ந்து வலிமிகுந்து கதறி உயிர்துறந்த மாண்டவ்யர் அந்த ஆணியுடன் தென்புலத்தார் உலகுக்குச் சென்றார். அங்கு அறத்தின் தலைவன் என அமர்ந்திருந்த யமனிடம் இது எவ்வண்ணம் தனக்கு நிகழ்ந்தது என்று கேட்டார். “நிகழும் ஒவ்வொன்றும் நெறிப்படியே” என்றான் யமன். “ஒன்று பிறிதொன்றுக்கு நிகர் எனக் காட்டுவதே என் தலைமேல் அமைந்த துலா.”\nகடும்சினத்துடன் “என் துயருக்கு நிகராக நான் செய்த பிழை ஏது” என்றார் மாண்டவ்யர். “நீர் அவ்வரசரின் குடி. அரசனுக்கு உதவவேண்டிய கடமை கொண்டவர். அதைச் செய்யாது அமைந்தது உம் பிழை. அதன்பொருட்டே இறப்பு” என்றான் யமன். “அந்தத் திருடர்கள் கருவுற்றிருந்த பெண்ணொருத்தியைக் கொன்று அவள் அணிந்திருந்த நகையை திருடினர். அவளருகே நின்றிருந்த இளமைந்தனையும் தலைவெட்டி வீழ்த்தினர். தடுக்கவந்த இரு இளைஞரைக் கொன்று துரத்தி வந்த வீரர்களையும் கொன்றபின் அந்த குகைக்குள் புகுந்தனர். எண்ணியோ எண்ணாமலோ நீர் அவர்களின் குற்றங்களுக்கு உடந்தையாக ஆனீர். அப்பிழைக்காகவே மண்ணில் உச்சமான வலியை அடைந்தீர்.”\nசினம்கொண்டு கண்ணீர் விட்ட மாண்டவ்யர் “இறப்புக்கரசே, பேசாநோன்பு என் தவம். எளிய மானுடரின் அரசுக்கும் அறத்துக்கும் நான் கட்டுப்பட்டவனா” என்று கேட்டார். “மாண்டவ்யரே, அரசுக்கு கட்டுப்படாதவர் என்றால் அரசின் பாதுகாப்பில்லாத காட்டுக்குள் நீர் சென்றிருக்கவேண்டும்” என்றான் யமன். “அரக்கரையும் அசுரரையும் விலங்குகளையும் அஞ்சி நீர் அரசாட்சி நிலவும் மண்ணுக்குள் தவம் செய்தீர். அவன் கோல் உமக்குக் காப்பென்றால் அதன் நெறிக்கு நீரும் கட்டுப்பட்டவரே” என்றான்.\n“அறமோ அடர்காட்டிலும் தொடர்வது. ஓர் அன்னையின் விழிநீரும் இளமைந்தனின் குருதியும் உமக்கு ஒரு பொருட்டல்ல என்றால் அத்தவத்தால் நீர் அடைவதுதான் என்ன” என்று யமன் கேட்டான். “உலகைத்துறத்தலே தவம். உலகின் கடமைகளுக்குள் வாழ்பவனுக்குரியதல்ல அது” என்றார் ஆணிமாண்டவ்யர். “உண்மைத் தவத்தை உலகியலிலும் ஆற்றலாம்” என்றான் யமன். “உலகியலை நீ அறிந்ததில்லை. மெல்லுடலிகள் முட்புதரில் வாழ்வதுபோன்றது அறம்தேர்வோன் அன்றாட வாழ்க்கையில் அமைவது” என்றார் ஆணிமாண்டவ்யர்.\n“உமது இயலாமையை நெறியென இங்குரைக்க வேண்டாம்” என யமன் கூச்சலிட்டான். “மூடா, எவரிடம் இச்சொல்லை எடுத்தாய் இதோ, நான் தீச்சொல்லிடுகிறேன். உன் துளியில் ஒன்று மைந்தன் என மண்பிறக்கட்டும். அங்கே உலகியலின் பெருங்கொந்தளிப்புக்கு நடுவே அறம்நாட முயன்று அகமழியட்டும்” என்றார் மாண்டவ்யர். “நான் அடைந்த இக்கட்டை அவனும் அறிக இதோ, நான் தீச்சொல்லிடுகிறேன். உன் துளியில் ஒன்று மைந்தன் என மண்பிறக்கட்டும். அங்கே உலகியலின் பெருங்கொந்தளிப்புக்கு நடுவே அறம்நாட முயன்று அகமழியட்டும்” என்றார் மாண்டவ்யர். “நான் அடைந்த இக்கட்டை அவனும் அறிக தேர்ந்த சொல் ஆயிரம் நாவில் உறைகையிலும் சொல்லற்றவனாக அவையமர்வான். செவிடர் கூடிய அவையில் கூவித்தளர்வான்.”\nவிதுரர் தளர்ந்தவர் போல பீடத்தில் உடல்சாய்த்தார். மைத்ரேயர் சுவடிப்பேழைகளை மூடி எடுத்துக்கொண்டு செல்லும்படி சொன்னார். அவர்கள் அவற்றை இழுத்து அகற்றுவதை விதுரர் பொருளற்ற வெறிப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். நானும் கனகரும் விழிப்புற்று ஒருவரை ஒருவர் நோக்கினோம். எனக்கு முதலில�� அக்கதையினூடாக அவர் சொல்லவந்தது என்ன என்று புரியவில்லை. கனகருக்கும் புரியவில்லை என்று உணர்ந்தேன்.\n“விதுரரே, தன்னையறிகையில் பெரும் பொருளின்மை ஒன்றையே மானுடர் உணர்கிறார்கள். அவ்வெறுமையைக் கடந்து இங்கு தங்கிவாழும் உளவல்லமையை திரட்டிக்கொள்வது எளிதல்ல” என்று மைத்ரேயர் சொன்னார். “ஆகவேதான் இதை நீர் அறியவேண்டாம் என்றேன்.” விதுரர் ஒளியற்ற புன்னகையுடன் “ஆம், இப்போது அறிந்துகொண்டேன், மாமுனிவரே. இதற்கப்பால் அவ்வெறுமை என்னுடன் இருக்கும். அது என் சொற்களில் தயக்கமாகவும் என் எண்ணங்களில் இடைவெளிகளாகவும் என் கனவுகளில் புன்னகையாகவும் வெளிப்படட்டும்” என்றார். “தகுதியான சொற்கள்” என்றார் மைத்ரேயர்.\nமீண்டும் சற்றுநேரம் அமைதி நிலவியது. விதுரர் “முனிவரே, தாங்கள் இன்று எங்கள் அரசரை பார்க்கவேண்டும். அவருக்கு அவர் தந்தை விரும்பும் சில சொற்களை சொல்லவேண்டும்” என்றார். மைத்ரேயர் “அறவுரை சொல்வது என் கடமை” என்றார். “அவரது உடன்பிறந்தார் இன்று காட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருடன் மீள்வதே அரிது. அவ்வாறு நிகழுமென்றால் இக்குடிக்கு தீராப்பெரும்பழி சேரும்” என்றார். “ஆம், அறிவேன். அதை நான் அவரிடம் சொல்கிறேன்” என்றார். “இந்த சுவடிக்கட்டுகளும் உடனிருக்கட்டும்” என்றார் விதுரர். ஒருகணம் விழிகூர்ந்தபின் “அது தேவை என்றால் அவ்வாறே ஆகட்டும்” என்றார் மைத்ரேயர்.\nவிதுரர் எழுந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினார். நானும் கனகரும் வணங்கினோம். அவர் எங்கள் தலைதொட்டு வாழ்த்தினார். திரும்பியபின் தயங்கிய விதுரர் “கதையின் எஞ்சிய பகுதி ஒன்றை தாங்கள் வாசித்தீர்கள், சொல்லவில்லை முனிவரே” என்றார். அவர் புன்னகையுடன் “அதைக் கேட்காமல் உம்மால் செல்லமுடியாதென நான் அறிவேன்” என்றார். “ஆம், ஆணிமாண்டவ்யர் என்ன ஆனார்” என்றார் விதுரர். மைத்ரேயர் நேர்க்குரலில் “சினம் கொண்ட யமன் அவர்மேல் மறுதீச்சொல் இட்டான் என்கின்றது புராணமாலிகை. துலாமுள்ளின் தவிப்பு என்றால் என்னவென்று அறிவீரா என்று யமன் கூவினான். மானுடனாகப் பிறந்து அதை அறிந்துவிட்டு மீளும். உம் உடல் தைத்தது ஒரு முள்ளே. ஆயிரம் முட்களில் படுத்து அதை உணர்வீர் என்றான்” என்றார்.\n“மைத்ரேயரின் புன்னகையை இப்போதும் நினைவுறுகிறேன்” என்றான் காலன். “விதுரர் பெர���மூச்சுடன் தலைவணங்கிவிட்டு வெளியே நடந்தார். நானும் கனகரும் உடன் சென்றோம். எங்களிடம் உடன்நின்று மைத்ரேயரை அரசரவைக்கு கொண்டுசெல்லும்படி விதுரர் ஆணையிட்டார்.” தருமன் பெருமூச்சுடன் உடலை நீட்டி கைவிரித்து தன்னை மீட்டுக்கொண்டார்.\nமைத்ரேயருடன் அவரது மாணவர்களும் அந்த சுவடிப்பேழைகளுடன் வந்தனர். கனகர் என்னிடம் “அரசர் எந்நிலையில் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவரை பிறர் அணுகவிடாது அவரது தோழர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்” என்றார். “உடல்நிலை எவ்வண்ணம் உள்ளது” என்றேன். “அது நன்றாகவே உள்ளது என எண்ணுகிறேன்” என்றார் கனகர். நான் யாதவப்பேரரசிக்கு உரியவன் என்பதை அவர் எவ்வண்ணமோ உய்த்துணர்ந்திருந்தார் என நானும் உணர்ந்திருந்தேன். ஆனால் நாங்கள் அதை முழுமையாகவே மறைத்துக்கொண்டோம்.\nஅரசர் இருந்த மருத்துவநிலை இளைய பால்ஹிகரின் ஆணைக்குள் இருந்தது. அதை காவல்காத்த காந்தார வீரர்கள் அவர் சொல்லுக்கே கட்டுப்பட்டனர். எங்களை அவர்தான் முதலில் எதிர்கொண்டார். எதிர்பார்த்தது போலவே “அவர் முனிவர்களை சந்தித்து அறவுரை கேட்கும் நிலையில் இல்லை, அமைச்சரே” என்றார். கனகர் முன்னரே விதுரரால் சொல்லப்பட்ட மறுமொழியை உரைத்தார். “ஆம், அறிவேன் பால்ஹிகரே. ஆனால் மைத்ரேயர் வெறும் முனிவர் அல்ல. நலம்நோக்கும் திறன் கொண்டவர். அரசரின் உடல்நிலையை அவரால் நோக்கி ஆவதென்ன என்று கூறமுடியும்.”\nஇளைய பால்ஹிகர் அதை சிலகணங்கள் சிந்தித்தார். “பராசரரின் வழிவந்தவர். இந்த அரசமரபே பராசரரில் இருந்து எழுந்தது என்று அறிந்திருப்பீர்கள். பராசரரின் மைந்தராகிய கிருஷ்ணதுவைபாயனரின் சொல்லால்தான் நாம் பாரதவர்ஷத்தில் இன்று வாழ்கிறோம்” என்றார் கனகர். “இவர் யார்” என்று என்னைச் சுட்டி கேட்டார். “என் அணுக்கன்” என்றார் கனகர். இளைய பால்ஹிகர் எண்ணிநோக்க இடம்தராமல் கனகர் மேலும் “முனிவர் கிளம்பி வந்துவிட்டார். அவரை திருப்பியனுப்புவது முறையல்ல” என்றார். “நன்று, அரைநாழிகை நேரம். அதற்குமேல் இல்லை” என்றார் இளைய பால்ஹிகர்.\nஅரசர் தென்னக மருத்துவர் ஏழுவரால் நலம் நோக்கப்பட்டுக்கொண்டிருந்தார். அகத்தியமுனிவரின் வழிவந்த தென்னாட்டு மருத்துவரான எயிற்றன் இளங்கண்ணன் அவரை நோக்கும்பொருட்டு வரவழைக்கப்பட்டிருந்தார். நாங்கள் சென்றது உச்சிப்பொழுது. விதுரர் தேர்ந்தெடுத்த நேரம். அது ஏன் என்று எனக்கு அங்கு சென்ற பின்னரே புரிந்தது. அரசநிலையில் அங்கரும் மருத்துவநிலையில் எயிற்றனும் இல்லை. அவர்கள் உணவுண்டு ஓய்வுகொள்ளச் சென்றுவிட்டிருந்தனர். இளையமருத்துவர் நால்வரும் மருத்துவப்பணியாளரும் செவிலியரும் மட்டுமே இருந்தனர். இளைய பால்ஹிகரின் ஏவலன் எங்களை உள்ளே அழைத்துச்சென்றான்.\nமருத்துவ அறையில் மருந்துப்புகையின் மணம் சூழ அரசர் துயின்றுகொண்டிருந்தார். அவர் அருகே தாழ்ந்தபீடத்தில் இளைய கௌரவர் துச்சாதனர் அமர்ந்தபடியே துயில சாளரத்தோரம் துர்முகரும் துச்சலரும் சுபாகுவும் நின்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். சுபாகுதான் எங்களைப் பார்த்தார். “என்ன” என்றார். “மைத்ரேய மாமுனிவர் அரசரைப் பார்க்க வருகிறார்” என்றார் கனகர். “அரசரையா” என்றார். “மைத்ரேய மாமுனிவர் அரசரைப் பார்க்க வருகிறார்” என்றார் கனகர். “அரசரையா இப்போதா இது காலை உழிச்சிலுக்கும் கட்டுமாற்றலுக்கும்பின் அரசர் துயிலும் நேரம்” என்றார் சுபாகு.\n“இளைய பால்ஹிகரே அனுப்பினார்” என்றார் கனகர். “பராசரரின் வழிவந்த மைத்ரேயர் நம் குடிக்கு மூத்தவர் போன்றவர். அரசரின் உடல்நிலையை நோக்கிச் சொல்லவே அவர் வந்துள்ளார்.” சுபாகு சினத்துடன் “ஆனால் அரசரை இப்போது எழுப்ப முடியாது. அவர் பெருவலியில் துன்புற்று அஹிபீனா முகர்ந்து இப்போதுதான் துயிலத்தொடங்கினார்” என்றார். அதற்குள் துச்சாதனர் விழித்துக்கொண்டு “என்ன” என்றார். கனகர் “பால்ஹிகரால் முனிவர் இங்கு அனுப்பப்பட்டுவிட்டார். வந்து மருத்துவசாலை வாயிலை அணுகிவிட்டார். இனி நாங்கள் ஒன்றும் சொல்லமுடியாது” என்றார். துச்சாதனர் புரிந்துகொண்டு சினத்துடன் பீடத்தின் கைப்பிடியைத் தட்டியபடி எழுந்து “யார் அனுப்பியது அவரை” என்றார். கனகர் “பால்ஹிகரால் முனிவர் இங்கு அனுப்பப்பட்டுவிட்டார். வந்து மருத்துவசாலை வாயிலை அணுகிவிட்டார். இனி நாங்கள் ஒன்றும் சொல்லமுடியாது” என்றார். துச்சாதனர் புரிந்துகொண்டு சினத்துடன் பீடத்தின் கைப்பிடியைத் தட்டியபடி எழுந்து “யார் அனுப்பியது அவரை மூத்தவரை எழுப்ப முடியாது. நான் சொன்னதாகச் சொல்லும்” என்றார்.\nமெல்லிய முனகலுடன் அரசர் விழித்துக்கொண்டு தாழ்ந்த குரலில் “வரச்சொல், இளையோனே” என்றார். “மூத்தவரே” என��று அழைத்துக்கொண்டு துச்சாதனர் அருகே ஓடினார். “வரச்சொல்… எனக்கு விடாயடங்க ஏதாவது கொடு… ஒருவாய் போதும்.” துச்சாதனர் கைகாட்ட செவிலியர் பழச்சாறுடன் வந்து அவருக்கு சிறுகரண்டியால் அள்ளி ஊட்டினர். மும்முறை அருந்திவிட்டு போதும் என அவர் தலையசைத்தார். அவர் வாயை துடைத்தபின் அவர்கள் அகன்றனர்.\nநான் அரசரையே நோக்கிக்கொண்டு நின்றேன். அவரை அக்கோலத்தில் நான் எண்ணியிருக்கவே இல்லை. உடல் வற்றி உலர்ந்த வாழைமட்டை போலிருந்தது. இரு கைகளும் நரம்புகள் புடைத்திருக்க முழங்கையும் கணுக்கையும் எலும்பு முண்டுகள் எழுந்து இருபக்கமும் கிடந்தன. தொண்டைமுழை மிகப்பெரிதாக எழுந்து மெல்ல அசைந்தது. கன்னங்கள் ஒட்டி, பழுத்த பெரிய விழிகள் கொண்ட கண்கள் கருகிச்சுருங்கி, பற்கள் உதிர்ந்த வாயில் உதடுகள் உலர்ந்து, அவர் முகம் பாதிமட்கிய சடலம் போலிருந்தது. அப்படி எண்ணியமைக்காக நான் உளம் கூசினேன்.\nகுறடுகள் ஒலிக்க மைத்ரேயர் உள்ளே வந்தார். அவருடன் மாணவர்கள் கொண்டுவந்த சுவடிப்பேழைகளை இளையோர் வியப்புடனும் ஐயத்துடனும் நோக்கினர். அரசர் மெல்லிய குரலில் “வணங்குகிறேன், முனிவரே. பொறுத்தருளல் வேண்டும். கைகூப்பவோ தலைவணங்கவோ இயலாதவனாக இருக்கிறேன்” என்றார். மைத்ரேயர் அந்நிலையில் அரசர் இருப்பாரென்று எதிர்பார்த்திருக்கவில்லை. “அரசே” என திகைப்புடன் சொல்லி திரும்பி கனகரை பார்த்தார். “இன்று இதுதான் என் அவை… அமர்க\nமைத்ரேயர் மிகஎளிமையான உள்ளம்கொண்டவர் என்பதை நான் முன்னரே அறிந்திருந்தேன். அரசசூழ்ச்சிகளை அவர் அப்போதும் புரிந்துகொள்ளவில்லை. அமர்ந்தபடி “நான் அரசவை என்றே எண்ணியிருந்தேன். இங்கு நுழைந்தபோதுதான் மருத்துவநிலை என உணர்ந்தேன்… அப்போதுகூட தாங்கள் இங்கிருப்பதை என்னால் உய்த்துணர முடியவில்லை” என்றார். கனகர் “சினம் கொண்ட பிதாமகர் பீஷ்மரால் அரசர் தாக்கப்பட்டார். மூத்தோரின் அன்புக்கு நிகராகவே சினமும் இருக்கும் என்பார்கள். அவ்வாறே நிகழ்ந்தது” என்றார். “ஆம், அதைச் சொல்லி கேள்விப்பட்டேன். ஆனால் இத்தனை பெரிய அடி என என்னால் கணிக்கமுடியவில்லை. என்ன சொல்கிறார்கள் மருத்துவர் எத்தனை காலம் இங்கே கிடக்கவேண்டியிருக்கும் எத்தனை காலம் இங்கே கிடக்கவேண்டியிருக்கும்\n“இன்னும் சிலநாள்” என்றார் சுபாகு. “ஒருவேளை வாழ்நாள் முழுக���கவேகூட. இன்னும் என் உள்ளுறுப்புகள் குருதியுமிழ்வதை நிறுத்தவில்லை. மூச்சில் வலி மிகுந்துள்ளது. எனவே சொல் அனைத்தும் வலியே” என்றார் அரசர். அறியாது வழிந்த கண்ணீருடன் துச்சாதனர் இறைஞ்சக் கூப்பியது போல கைகளை கோத்துக்கொண்டார். கைகளை பல்லாயிரம் முறை அவ்வுணர்ச்சியுடன் கூப்பியிருப்பார். எனவே கண்ணீர் இயல்பாகவே கைகளை கூப்பச்செய்கிறது என எண்ணிக்கொண்டேன்.\nமைத்ரேயர் சற்றுநேரம் என்ன பேசுவதென்று அறியாமல் கைகளை மடிமேல் கோத்தபடி அரசர் படுத்திருந்த மஞ்சத்தின் காலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். “தங்கள் அறவுரைகளை சொல்லலாம், முனிவரே” என்றார் அரசர். “இளையோனே, இங்கு அரசனுக்கு சொல்லளிக்கும் முனிவனாக வந்தேன். இப்போது பராசரரின் மாணவனாக, என் குலத்து இளையோனை ஆற்றுப்படுத்தும் முதியவனாக இதை சொல்கிறேன். நீ செல்லும் பாதை உகந்தது அல்ல. அது உனக்கு மட்டும் அழிவை அளிப்பதல்ல.”\n“முனிவரே, உங்கள் பாதங்களை சென்னிசூடி நான் சொல்வதற்கொன்றே உள்ளது. நான் என் வழியை முழுமையாக முடிவு செய்துவிட்டேன்” என்றார் அரசர். வலியுடன் அவர் உடல் மெல்ல அதிர இருகைகளும் இழுத்துக்கொண்டன. மருத்துவர் இருவர் அருகே சென்று கைகளை மெல்லப்பற்றி நீவி தசையிழுபடலை சீரமைத்தனர். வலிமுனகலுடன் பற்களால் இதழ்களைக் கடித்து இறுக்கி கண்களை மூடினார். கழுத்துநரம்புகள் புடைத்து நெளிந்தன. கண்களிலிருந்து நீர் வழிந்து காதுகளை நோக்கி சொட்டியது.\n“மைந்தா, பாரதவர்ஷத்தின் இன்றுள்ள அறவோரோ அரசரோ குடிமூத்தோரோ அன்னையரோ நீ செய்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சூதில்வென்று மண்ணைக் கவர்ந்தது இழிவு. பெண்ணை அவைமுன் நிறுத்தி இழிவுபடுத்தியது கீழ்மை. அவர்களை கானேக அனுப்பியது கொடுமை. ஒன்றை அறிந்துகொள், குடிகளால் ஏற்கப்படாத அரசனின் கோல் ஒருகணமும் நிலைத்து நிற்காது. நிலைக்காத கோல்கொண்ட அரசன் ஐயமும் பதற்றமும் கொண்டவனாகிறான். தன் அரியணையின் கால்களையே அவனால் நம்பமுடியாது. அவன் வாள் குருதியில் நனையத்தொடங்குகிறது.”\n“நீ இப்போது ஆற்றிய பழிகளுக்காக மட்டும் நான் அஞ்சவில்லை. இதில் தொடங்கும் நீ இனி ஆற்றப்போகும் பெரும்பழிகளுக்காகவே பதறுகிறேன். ஆம், ஐயமே தேவையில்லை. பழியில் தொடங்கியது பழியையே வளர்க்கும். ஒருநாளும் நீ நிறைவுடன் நாடாளமுடியாது. வாழ்ந்தோம��ன எண்ணி விண்ணேகவும் முடியாது” மைத்ரேயர் சொன்னார். “இப்போதும் பிந்தவில்லை. நீ உன் தமையனை அழைத்துவந்து அவனுக்குரிய அரசை அளி. அந்த ஒரு செயல் வழியாக நீ அவனை எப்போதைக்குமாக வென்று செல்வாய். அறத்திலும் மறத்திலும் நீயே முதல்வன் என்றாவாய். கொடுப்பதனூடாக அடைவதைப்போல, பொறுப்பதனூடாக வெல்வதைப்போல அழியாத செல்வமும் பெருமையும் பிறிதில்லை. ஒருமுறை அதை சுவைத்துப்பார். உன் உள்ளம் மலரும். புதிய மானுடனாக இப்படுக்கையிலிருந்து நீ எழுவாய்…”\nமெல்லிய முனகல்களுடன் அரசர் படுக்கையில் கிடந்தார். அசைவே இல்லாத உடல், ஆனால் அது துடித்துக்கொண்டிருந்தது. விலாவிலும் ஒட்டி உள்ளடங்கிய வயிற்றிலும் நரம்புகள் நெளிந்தன. தசைகள் விதிர்த்தன. “நீ மண்ணை விழைகிறாய். அது அரசனுக்குரிய இயல்பு. விழைவையே வேதம் சொல்கிறது. வென்றடைவதையே அது கொண்டாடுகிறது. ஆனால் விழைவுகள் அனைத்தும் இப்புவியில் மறுவிசைகளால் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. எல்லையின்மை என்பதே மானுடர்க்கில்லை. எல்லையின்மையையும் முழுமையையும் விழைபவர் தெய்வங்களை போருக்கு அழைக்கிறார்கள். அவர்கள் தெய்வங்களால் அழிக்கப்படுவார்கள்.”\n அது பாண்டவர்களே. பீமனும் அர்ஜுனனும் இருக்கையில் நீ நிகரிலாது பாரதவர்ஷத்தை ஆளமுடியாது. ஆகவே அவர்களை ஏற்றுக்கொள். மானுடனாக உன் வரையறைகளை வகுத்தவன் ஆவாய்” என்றார் மைத்ரேயர். அரசர் மெல்ல முனகியபடி தலையை மட்டும் அசைத்தார். பின்னர் “முனிவரே, நீங்கள் எத்தனை சொல்லெடுத்தாலும் இனி இப்பிறவியில் எனக்கு மறு எண்ணம் இல்லை” என்றார்.\nசற்றே சினம்கொண்ட முனிவர் “என்னிடம் உன் முற்பிறவியை கணிக்கச் சொன்னார்கள். அதை நோக்கி உன் வாழ்க்கையை சொல்கிறேன். மைந்தா, உன் உள்ளம் இத்தனை உறுதிகொள்வது ஏன் என நீயே உணர்வாய். அது உன்னை நீயே மேலும் முழுமையாக காணச்செய்யும்” என்றார். அவர் தலையசைக்க மாணவர்கள் பேழைகளை எடுத்து வைத்தனர். மைத்ரேயர் “அரசரின் அனைத்துச் செய்திகளையும் முன்னரே பெற்றிருக்கிறேன். அவற்றுடன் நான் அறியவிரும்புவது ஒன்றே. அரசரின் கனவுகள் என்ன\nஅரசர் மறுமொழி சொல்லவில்லை. துச்சாதனர் சினத்துடன் ஏதோ சொல்ல வர சுபாகு அவரைத் தடுத்து “உத்தமரே, அரசரின் உடல்நிலையை தாங்களே காண்கிறீர்கள். பிறிதொருநாள் வருக” என்றார். அதற்குள் அரசர் மெல்லிய குரலில் “காகங்க��்” என்றார். மைத்ரேயர் சுவடிகளை எடுத்து ஒன்றிலிருந்து ஒன்றுக்கென தாவிச்சென்றார். பின்பு நீள்மூச்சுடன் அவற்றை திருப்பிக்கொடுத்துவிட்டு எழுந்துகொண்டார். அவர் முகமும் உடலும் மாறிவிட்டிருந்தன. “மைந்தா, நீ யார் என்பதை அறிந்துகொண்டேன். இதுவே இறுதித்தருணம் உனக்கு. பிறிதொன்று அமையப்போவதில்லை.”\n“ஆம், இது நான் வெற்றிகொண்டு நின்றிருக்கும் தருணம்” என்றார் அரசர். “இன்று பாரதவர்ஷத்தில் எனக்கு நிகரென எவருமில்லை. இப்படுக்கையிலிருந்து எழுவேன். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென அமர்வேன்.” மைத்ரேயர் இதழ்களில் புன்னகை எழுந்தது. “இல்லை, நீ ஆளப்போவதில்லை. உன் எதிர்காலத்தையும் நான் பார்த்துவிட்டேன். மூடா, நீ ஆளப்போவதில்லை. பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என ஒருநாளும் நீ அழைக்கப்படப் போவதில்லை. பதின்மூன்றாண்டுகாலம் கரந்து வாழப்போவது அவர்கள் அல்ல, நீதான்.”\nஉச்சவிசையுடன் உடலை உந்தி அரசர் பாதி எழுந்துவிட்டார். “பார்ப்போம். இதற்குமேல் என்ன பார்ப்போம்” என கூவியபடி வலக்கையால் தன் இடத்தொடையை ஓங்கித் தட்டினார். அப்படியே மல்லாந்து விழுந்து வலிப்புகொண்டு துடிக்கத் தொடங்கினார். மைத்ரேயர் சிவந்த முகத்துடன் கைநீட்டி ஓரடி முன்னால் வைத்து முழங்கிய குரலில் “மூடா, நீ தொடைபிளந்து கிடப்பதை நான் பார்த்துவிட்டேன். நீ பிறந்த கணம் முதல் இதோ இந்நகரில் தோன்றி உனக்காகக் காத்திருக்கிறது உன்னைக் கொல்லும் பெருங்கதாயுதம்” என்றார். பின்னர் திரும்பிப்பார்க்காமல் நடந்து வெளியேறினார்.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 5\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 4\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/iravukku-aayiram-kangal-movie-review/", "date_download": "2019-12-12T03:10:27Z", "digest": "sha1:4KYDVZSJOGMZYNNDUYPI5AGB6YAKPIQR", "length": 9424, "nlines": 127, "source_domain": "www.filmistreet.com", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்", "raw_content": "\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்\nநடிகர்கள் : அருள்நிதி, மஹிமா நம்பியார், சுஜா வருணி, ஜான் விஜய், அஜ்மல், லட்சுமி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ், சாயா சிங், வித்யா பிரதீப் மற்றும் பலர்\nஇசை : சாம் சி.எஸ்.\nபி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா\nதயாரிப்பு: ஆக்சஸ் பிலிம் பேக்டரி\nவெளியீடு : 24 பிஎம்\nகால் டாக்சி டிரைவர் அருள்நிதி. இவருடைய காதலி மகிமா. ஒரு நாள் இரவில் மகிமாவை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் அஜ்மல். அதுமுதல் மகிமாவை பின் தொடர்கிறார் அஜ்மல்.\nஇதனால் மகிமா அவரை கண்டிக்க, அருள்நிதியை காலி செய்ய நினைக்கிறார் அஜ்மல்.\nஇதனிடையில் மகிமாவுக்கு தெரிந்த சாயா சிங்குக்கு அஜ்மலால் ஒரு பிரச்சினை வர, அஜ்மலை கொல்ல திட்டமிடுகிறார் அருள்நிதி.\nஒரு நாள் இரவில் ஒரு பங்களாவில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொல்லப்பட்டவர் சுஜா வருணி.\nஅப்போது அந்த பங்களாவில் இருந்து அருள்நிதி வெளியே வர, ஒருவர் அவரை பார்த்துவீட்டு போலீசில் புகார் கொடுக்கிறார்.\nஆனால் தான் கொலை செய்யவில்லை என்று போராடும் அருள்நிதி அங்கிருந்து தப்பிக்கிறார்.\nஅதன்பின்னர் அவர் கொலையாளியை கண்டு பிடித்தாரா அவரை கொல்ல என்ன காரணம் அவரை கொல்ல என்ன காரணம் அஜ்மல் அருள்நிதி மோதல் என்ன ஆனது அஜ்மல் அருள்நிதி மோதல் என்ன ஆனது என்று பல பல திருப்படங்களுடன் எவரும் எதிர்பாரா வகையில் படம் முடிகிறது.\nபடத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு சின்ன சின்ன ப்ளாஷ்பேக்குகள் இருக்கிறது.\nஅலட்டிக் கொள்ள நடிப்பில் அருள்நிதி. கதைக்கு ஏற்ற நாயகனாக நடிப்பை கொடுத்திருக்கிறார் அருள்நிதி.\nநாளுக்கு நாள் மஹிமாவின் அழகு கூடிக் கொண்டே போகிறது. மகிழ்ச்சி மஹிமா நம்பியார்.\nவில்லன் வேடத்தில் ஸ்மார்ட் அஜ்மல். இரண்டு பெண்களை வைத்துக் கொண்டு இவர் ஆடும் ஆட்டங்கள் ரசிக்க வைக்கிறது.\nசில காட்சிகளே இப்படத்தின் காமெடிக்கு கை கொடுத்திருக்கிறார் ஆனந்த்ராஜ்.\nவித்யா பிரதீப் மற்றும் சுஜா வருணி ஆகியோருக்கு காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவு.\nஇவர்களுடன் ஆடுகளன் நரேன். எழுத்தாளராக லட்சுமி ராமகிருஷ்ணன்.\nசாம்.சி.எஸ் இசை���ில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை கதைக்கு கை கொடுத்துள்ளது. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் இரவு மழை காட்சிகள் ரசிக்க வைக்கிறது.\nமாறன் இயக்கத்தில் இந்த மர்ம படத்தை நிச்சயம் ரசிக்கலாம்.\nத்ரில்லர் படம் என்றாலும் ஆக்சன் காட்சிகள் குறைவுதான். ட்விஸ்ட் வைக்கலாம். அதற்காக இத்தனை ட்விஸ்ட்டா என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.\nஇரவுக்கு ஆயிரம் கண்கள்… பார்த்து ரசிக்கலாம்.\nஅஜ்மல், அருள்நிதி, ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ், சாயா சிங், சுஜா வருணி, ஜான் விஜய், மஹிமா நம்பியார், லட்சுமி ராமகிருஷ்ணன், வித்யா பிரதீப்\nIravukku Aayiram Kangal movie review, ஆக்சஸ் பிலிம்ஸ், இரவுக்கு ஆயிரம் கண்கள் அருள்நிதி மகிமா, இரவுக்கு ஆயிரம் கண்கள் ரிலீஸ், இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம், சுஜா வருணி, லட்சுமி ராமகிருஷ்ணன்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்\nநடிகர் சிவகுமாரை காதல் திருமணம் செய்த சுஜா வருணி\nப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின்…\nசுஜா வருணி திருமணத்தை ஒரு அப்பாவாக நடத்தி வைக்கும் கமல்\nஅண்மையில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள்,…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படம் அருள்நிதியை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் : டில்லி பாபு\nஅருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி…\nவிஷாலுடன் மோத தேதியை அறிவித்தார் அருள்நிதி\nகோலிவுட் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/71433-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..!", "date_download": "2019-12-12T04:22:16Z", "digest": "sha1:ZUGPQRICMMPGGTIKG7GC6LCQI6PD5MHS", "length": 7833, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்..! ​​", "raw_content": "\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்..\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்..\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்..\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மின்சாரம் செலுத்தி கொல்ல முயன்ற மனைவி உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஓசூரை அடுத்த நாட்றம்பாளையத்தை சேர்ந்த சின்னராஜ் - ஜோ���ிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் 6 வயது மகன் உள்ளான். இன்று அதிகாலையில் சின்னராஜ் உறங்கிக் கொண்டிருந்த போது ஜோதி மற்றும் 4 பேர் சேர்ந்து சின்னராஜை வாட்டர் ஹீட்டர் மூலம் மின்சாரம் செலுத்தி கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.\nநீருக்குள் போட்டு சூடுபடுத்தும் வகையில் சுருள் கம்பி அமைப்புடன் உள்ள இந்தவகை வாட்டர் ஹீட்டரை மின் இணைப்புடன் நீருக்கு வெளியே வைத்திருக்கும் போது அதிக சூடாகிவிடும்.\nஇதைப் பயன்படுத்தி கொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் இருந்து தப்பிய சின்னராஜ் உடலில் பலத்த காயங்களுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.\nமனைவி ஜோதியின் முறைகேடான உறவு தனக்கு தெரிந்த போதும், மகனின் எதிர்காலத்துகாக சமாதானப்படுத்தி வாழ்ந்து வந்ததாக சின்னராஜ் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள ஜோதி உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் கள்ளக் காதல் murderKrishnagiricurrent shock\nஇந்திய பணத்திற்கு பன்மடங்கு வெளிநாட்டுப் பணம் தருவதாக மோசடி\nஇந்திய பணத்திற்கு பன்மடங்கு வெளிநாட்டுப் பணம் தருவதாக மோசடி\nகிராமியக் கலைகளில் அசத்தும் கல்லூரி மாணவர்கள்\nகிராமியக் கலைகளில் அசத்தும் கல்லூரி மாணவர்கள்\nஅதிவேகமாக வந்த கார் எதிரே வந்த இருசக்கரவாகனங்களில் மோதி விபத்து\n2020 புத்தாண்டில் கட்சி துவக்கம் குறித்து ரஜினி அறிவிப்பு வெளியிடுவார் -சத்தியநாராயண ராவ்\nமனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்\n600 அடி பள்ளத்தில் வீசப்பட்ட காதல் ரோமியோ சடலம்..\nஉள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்திக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - துணை முதலமைச்சர்\nதேர்தலை கண்டு திமுக அஞ்சியது இல்லை - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-12T02:38:23Z", "digest": "sha1:B5EKSHWV2WEKX7M6FZW5VJF4TMZCJT2I", "length": 7876, "nlines": 50, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையை பார்ப்பதால் என்ன நன்மை தெரியுமா.. – Today Tamil Beautytips", "raw_content": "\nகாலையில் கண் விழித்ததும் உள்ளங்கையை பார்ப்பதால் என்ன நன்மை தெரியுமா..\nபாதங்களை ஸ்ட்ரெட் செய்வது காலையில் படுக்கையில் இருந்து எழும் முன், பாதங்களை ஸ்ட்ரெட் செய்ய வேண்டும். அதுவும் கால் விரல்களின் நுனிப்பகுதியை 15-30 நொடிகள் முன்னோக்கி ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும். இப்படி செய்வதால், தசை தொகுதிகள் செயல்படுத்தப்பட்டு, பாதங்கள் விழிப்புணர்வு பெறும்.\nபுன்னகை ஒவ்வொருவரிடமும் உள்ள ஓர் அழகான ஒன்று தான் புன்னகைப்பது. காலையில் எழும் போது, புன்னகைத்துக் கொண்டே எழுவதன் மூலம், அன்றைய நாள் மிகவும் சாந்தமாக செல்லும்.\nஇன்றைய செயல்களை சிந்தியுங்கள் தூக்கம் கலைந்த பின்பும், படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது, இன்று நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள் என்னவென்றும், எப்படி செய்யலாம் என்றும் சிறிது நேரம் சிந்தியுங்கள்.\nதுணை அல்லது செல்லப்பிராணியைக் கொஞ்சுவது ஆய்வு ஒன்றின் படி, தினமும் 8 முறை கட்டிப்பிடிப்பதன் மூலம், உணர்வுகள் சீராக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. எனவே திருமணமானவராக இருந்தால், காலையில் எழும் போது, துணையைக் கட்டிப்பிடித்து சிறிது நேரம் கொஞ்சுங்கள். ஒருவேளை சிங்கிள் என்றால், செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடுங்கள். இதனால் மனதில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.\nதியானம் தினமும் காலையில் எழுந்ததும் 10 நிமிடம் தியானம் செய்வதன் மூலம், மனம் சாந்தமடைந்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், மன அழுத்தமின்றியும் செயல்பட முடியும்\nகண்ணாடியைப் பார்க்காதீர்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கை அறையில் படுக்கையைப் பார்த்தவாறு கண்ணாடியை வைத்தால், அது வீட்டில் தீவிர பிரச்சனையை உண்டாக்குமாம். அதிலும் திருமணமானவர்களது படுக்கை அறையில் கண்ணாடி இருந்தால், அது தம்பதியருக்குள் மூன்றாம் நபரால் பிரச்சனைகளை உண்டாக்குமாம். மேலும் தூக்க பிரச்சனைகளை சந்திக்க வைத்து, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் அவஸ்தைப்பட செய்யுமாம். ஆகவே படுக்கையில் படுத்தவாறு கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே எழாதீர்கள்\nவெளியூரில் தங்கி வேலை செய்து வந்த கணவன்… உள்ளூரில் வசித்து வந்த இளம் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்\nயார் இந்த கோத்தபய ராஜபக்சே தமிழர்களுக்கு எதிரானவரா\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ… இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.12.2019 )..\nஉங்க ராசிக்கு 2020 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nசாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nபுடவையில் வந்த தமிழ் பெண்ணின் மோசமான செயல் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்… தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி\nசற்றுமுன்பு மனைவிக்காக அசிங்கத்தைப் பொறுத்துக் கொண்டு கணவன் செய்த செயலை பாருங்கள்\nஇலங்கை தமிழ்பெண் சங்கீதா மீது நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது எப்படி\n500 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-12T04:49:11Z", "digest": "sha1:3HVKFBJIAG6ZEDE7IHRGASEQPN6RLT5L", "length": 4838, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாரதி | Virakesari.lk", "raw_content": "\n251 பதக்கங்களை அள்ளி பெருமை சேர்த்த இலங்கை அணி நாடு திரும்பியது\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nவயாகரா நீர் அருந்திய ஆடுகள்..\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nஅமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள்\nஇலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 89 ஓட்டங்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nசீனி விஸ்­வ­நாதனின் \"பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி\": ஒரு நோக்கு\n“பாரதி தேடல்­களில் ஈடு­பட்டு வரும் சீனி விஸ்­வ­நாதன் அவர்கள் தனது 85வது வயதில் ‘பிரிட்டிஷ் அரசின் பார்­வையில் பாரதி’ என்...\nபாரதி மொழிசங்கத்தின் 05 ஆண்டு நிறைவு விழா\nலிந்துலை நாகசேனை அகரகந்த தோட்டத்தில் இயங்கி வரும் பாரதி மொழிசங்கத்தின் 05 ஆண்டு நிறைவு விழா நேற்று சங்கத்தின் தலைவர் கு...\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\nரயில் நிலையங்களை பசுமை ரயில் நிலையங்களாக ���ாற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/k-balachander", "date_download": "2019-12-12T03:19:29Z", "digest": "sha1:J5VSGKIWP2B7NOETHMJQH7WEBXQRSAZP", "length": 5266, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "k balachander", "raw_content": "\n`நேர்கொண்ட பார்வை', `சூரரைப் போற்று', `புதுமைப் பெண்'... தமிழ் சினிமாவும் பாரதியார் ரெஃபரென்ஸும்\n`ஏவி.எம் வேப்பமரம், முதல் ரசிகன், ரகசியப் பேச்சு’ - ரஜினி நட்பின் சீக்ரெட்டை உடைத்த கமல்\n`பிக்பாஸ்' கமல்ஹாசனைத் தெரியும்... 70'களில் இருந்த கமல்ஹாசன் எப்படிப்பட்டவர் தெரியுமா\n``ஒரு கட்டத்தில் தற்கொலை பண்ணிக்கலாமானு நினைச்சேன்..'' - கலங்கும் மோகன் வைத்யா\n``2K கிட்ஸை மனசில் வெச்சுதான் `விடாது கருப்பு’ எடுத்தோம்..\n`மர்மதேசம்' தொடரின் ஐந்தாவது கதை திரும்ப எடுக்கப்படுமா' - `மர்மதேசம்' நாகா பதில்\n`அந்த ஸ்டைல்னால ரஜினி இழந்தது என்ன தெரியுமா' - மேக்கப் மேன் ஆர்.சுந்தரமூர்த்தி\n`அந்த இசையமைப்பாளரைத் தோற்கடிக்க 37 இசையமைப்பாளர்கள்' - பாலசந்தர் விழாவில் வைரமுத்து நெகிழ்ச்சி\nமணிரத்னம் போடும் `கே.பி' சுழி, அடுத்த ரஜினி, தாடியில்லா திருவள்ளுவர்... கே.பி. பிறந்தநாள் நிகழ்ச்சி ஹைலைட்ஸ்\n'தண்ணீர் தண்ணீர்' முதல் 'அறம்' வரை - தண்ணீர்ப் பிரச்னை குறித்துப் பேசிய படங்கள்\nஒட்டுமொத்த தமிழ்த்திரையிசையின் ஒற்றைக் குறியீடு இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4311.html", "date_download": "2019-12-12T02:37:52Z", "digest": "sha1:JW3UCMLE3FN7XQUD5WYMAN7VNNI7DG7Z", "length": 13324, "nlines": 183, "source_domain": "www.yarldeepam.com", "title": "அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்கி நிறுத்தப்படமாட்டார்! - Yarldeepam News", "raw_content": "\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்கி நிறுத்தப்படமாட்டார்\nசீ.வி.விக்னேஸ்வரன் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு நிறுத்தும் எண்ணம் இருக்கிறதா என்று என்னிடம் கேள்ளி எழுப்பியிருந்த போது அவ்வாறான எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை என்று தெரிவித்திருக்கின்றேன்.\nஅதற்கான காரணம் விக்னேஸ்வரன் அ���ர்களை முதலமைச்சர் வேட்பாளராக நாங்கள் வருந்தி அழைத்துக் கொண்டு வந்த போது அனைத்துக் கட்சித் தலைவர்கள் மத்தியிலே சில நிபந்தனைகளை அவர் முன்வைத்திருந்தார்.\nநானும் அந்த இடத்திலே இருந்திருந்தேன்.\nஅதாவது இரண்டு வருடங்களுக்கு மட்டும் தான் நான் முதலமைச்சராக இருப்பேன்.\nஅதற்குப் பிறகு தம்பி மாவை இதனைப் பொறுப்பெடுக்க வேண்டும். மேலும் மாவையும் என்னுடன் சேர்ந்து தேர்தலிலே நிற்க வேண்டும்.\nஅதற்கமைய நான் இரண்டு வருடங்கள் பதவி வகித்த பின்னர் அந்தப் பொறுப்பை நான் அவரிடமே கொடுப்பேன் என்றும் சொல்லியிருந்தார்.\nஅதற்கு நாங்கள் எவரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் அன்றைய பேச்சுவார்த்தை முடிவடைந்த தருவாயில் நாங்கள் ஒரு தேர்தலுக்குப் போகிறோம் என்பதால் இரண்டு வருடங்களுக்கு என்று சொல்லிக் கொண்டு போவது அழகல்ல என்று கட்சித் தலைவர் சம்மந்தன் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் இந்த இரண்டு வருடக் கதையை இப்ப சொல்லத் தேவையில்லை என்றார்.\nஆனால் இரண்டு வருடத்திற்கு மட்டும் தான் இருப்பேன் என்றும் அதற்குப் பிறகு தம்பி மாவை பொறுப்பெடுக்க வேண்டுமென்று அவர் சொன்னதற்கு நான் மட்டுமல்ல குறைந்தது இன்னும் ஆறு ஏழு பேர் சாட்சி.\nஆகையினால் இன்னமும் அவரை நாங்கள் வருத்தி வைத்திருப்பது நல்லதல்ல என்பது என்னுடைய சிந்தனை.\nஅகவே அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று கேட்ட போது அது குறித்து பொறுத்த நேரத்தில் நாங்கள் எங்களுடைய முடிவை எடுப்போம் என்று பதிலளித்தார்.\nயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ்.மக்களுக்கு எச்சரிக்கை… தீவிரமடைந்துள்ள பாரிய ஆபத்து\nஈழத்தமிழர்களுக்காக கொத்தளிக்கும் முக்கியஸ்தர் : உதவாத சட்டத்தை கடலில் தூக்கி…\nசோகத்தில் மூழ்கிய மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்\nயாழ் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களிற்கு சிறப்புச்சலுகை\nமாவைக்கு வந்த பெரும் சோதனை\n14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த மிக பெரும் கொடூரம் : அடையாளம் காணப்பட்ட இரு குற்றவாளிகள்\nஇலங்கை ஊடகங்களை கடுமையாக விமர்சித்த சுவிட்சர்லாந்து அரசாங்கம்\n மகிழ்ச்சியின் உச்சத்தில் பிரதமர் மஹிந்த\nஇன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலி\nயாழ்.மக்களுக்கு எச்சரிக்கை… தீவிரமடைந்துள்ள பாரிய ஆபத்து\nஈழத்தமிழர்களுக்காக கொத்தளிக்கும் முக்கியஸ்தர் : உதவாத சட்டத்தை கடலில் தூக்கி எறியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540536855.78/wet/CC-MAIN-20191212023648-20191212051648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}