diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1179.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1179.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1179.json.gz.jsonl" @@ -0,0 +1,323 @@ +{"url": "http://angelnila.blogspot.com/2008/10/", "date_download": "2019-09-21T12:57:21Z", "digest": "sha1:MTFZEI5A6IAIX2SEEZHAUTV7S3L6WQIS", "length": 10741, "nlines": 75, "source_domain": "angelnila.blogspot.com", "title": "Nila: October 2008", "raw_content": "\nநிலாவின் வித விதமான தீபாவளி வாழ்த்துக்கள்\nபாதிப்பேர் ஊருக்கு போயிருப்பீங்க. எல்லோரும் தீபாவளியை நல்லா எஞ்சாய் பண்ணுங்க.\nஅனைவருக்கும் இந்த குட்டிபாப்பாவின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.\n(படத்த க்ளிக்கி பாருங்க. ஏனோ இந்த தடவை புல்ஸ்கிரீன்ல் படம் வரல)\nஹாய் ஹாய் ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க போஸ்ட்டே போடறதில்லன்னு எல்லாரும் திட்றாங்க. ஆனா என்னோட டைப்பிஸ்ட் சமீபகாலமாவே இம்சை பண்ணறார். மேட்டர் என்னான்னா அவருக்கும் எழுதனுமாம். அதும் நம்ம சந்தனமுல்லை ஆண்ட்டி, பப்புக்கா பத்தி எழுதறத பாத்துட்டு நானும் உன்ன பத்தி எழுதறேன் குட்டின்னு ஒரே அடம்.\nஅப்பா அவங்கள்ளாம் வெவரமானவங்க நல்லா எழுதுவாங்க. உங்களுக்கு அதெல்லாம் வராதுப்பான்னு சொன்னா அதுக்கு தரைல விழுந்து பொரண்டு அழுவறதா ஒரு குட்டிபாப்பா என்னதான் பண்ணுவேன். சரி தொலையுதுன்னு ரெண்டு போஸ்டுக்கு மட்டும் எழுத விடுறேன். அதும் என்ன பத்திதான் எழுதனும். கொஞ்சமாத்தான் எழுதனும்ன்னு சொல்லிட்டேன்\nநீங்களும் நோட் பண்ணி சொல்லுங்க ரொம்ப ப்ளேடு போட்டா ஃபோட்டோ போடறதோட நிப்பாட்டிக்க சொல்லிடலாம். இனி போட்டோஸ்க்கு நடுவில வரும் வரிகள் எங்கப்பாவுது. அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.\nநிலா அம்மாவோட வெளில போய்ட்டு வந்து கதவை திறக்கறாங்க. அப்போ வீடு முழுசும் எல்லா லைட்டும் எரியுது, அவங்கம்மா உடனே. \"பாரு குட்டி அப்பா எல்லா லைட்டும் போட்டுட்டு போயிட்டாரு.\nஅதுக்கு பாப்பா சொன்னது \"ஹையோ ஹையோ அப்பாக்கு பொப்பே இல்ல\"\nநீ ஒருத்திதான் குட்டி இதுவரைக்கும் சொல்லாத ஆளு. இப்ப சொல்லிட்ட :(\nநிலாஅம்மா என்னை கூப்பிட்டது எனக்கு காதில் விழவில்லை. நிலாவிடம் பாரு \"உங்கப்பாவுக்கு காதே கேக்கல\" என்றதும், நிலா \"அப்பா அப்பா\" என்று கூப்பிட்டது. நான் என்ன குட்டி என்று கேட்டதும், திரும்பி அம்மாவிடம் \"பாரும்மா காது கேக்குது\"\nஹைப்ரீட் நாவல்பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பாப்பாக்கு பிடிக்காது. ஆனா வாங்கிட்டுவந்த உடனே அதை கழுவி பக்கதுல உக்காந்துகிட்டு ஒவ்வொரு பழமா எனக்கும் அவங்கம்மாக்கும் தீரும் வரைக்கும் ஊட்டிவிட்டுட்டுதான் மறுவேலை. ஒரு பழத்தை சாப்பிட்டு முடிக்��ும் வரைக்கும் உண்ணிப்பாக வாயை பாத்துக்கொண்டிருக்கும். விதையை துப்பியவுடன் கையில் தயாராக வைத்திருக்கும் பழம் ஊட்டிவிடப்படும்.\nஅப்போ என்னுடைய முறைக்கு கையில் வைத்திருந்த பழத்தை சசி கேக்கவும். அந்த பழத்தை தராமல் வேறு பழத்தை தேடி கொடுத்தது. அப்போதான் கவனித்தேன். அடிபடாத பெரிய பழங்கள் அப்பாக்கு, மற்றவைதான் அம்மாவுக்கு.\nநிலாஅம்மா சாப்பாடு சாப்பிடும்போது \"கொஞ்சமா சாப்பிடு, அப்பாக்கு வேணும்\"\nஇது மட்டுமல்ல. கண்ணில் ஓரமாக ஒட்டி இருக்கும் முடியை இருப்பா இரு என்று சொல்லி கவனமாக எடுத்துவிடுவது போன்ற அப்பாவுக்கென்ற தனி அக்கறை காட்டும் பல சமயங்களில் மகளுக்குள் மறைந்திருக்கும் அம்மாவை உணர முடியும். இதை நான் மட்டுமல்ல பெண்குழந்தை பெற்ற எல்லா அப்பாக்களும் இந்த சலுகையை உணர்ந்திருக்கலாம். பையன்கள்ளாம் அம்மாவுக்குத்தாங்க சப்போர்ட்டு.\nசிக்கல் வரும் கேள்விகளை நோ கமெண்ட்ஸ் என்றோ அல்லது கேள்வியே காதில் விழாத மாதிரியோ தவிர்ப்பார்களே. அதே டெக்னிக் நிலாவிடம் பாக்கலாம்.\nநான் : \"நீ அப்பா செல்லமாஅம்மா செல்லமா\nநிலா : \" அப்பா ஆட்டுட்டிய தொட்டுப்பாத்தேன் நானு\"\nநான் : அப்டியா குட்டி, சரி இத சொல்லு , நீ அப்பா செல்லமா அம்மா செல்லமா\nநிலா : \"புஜ்ஜி டோராகிட்ட கவலபடாத டோரான்னு சொல்லுச்சு\"\nகடுப்பாகி இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடனும்ன்னு குட்டி முதல்ல நான் சொன்னதுக்கு பதில் சொன்னாத்தான் உண்டுன்னு வம்படியா கேட்டா.\n\" அப்பா செல்லம் அம்மா செல்லம் அம்மாசெல்லம் அப்பாசெல்லம் அம்மாப்பாசெல்லம் அப்பாம்மா செல்லம்\"\nஇன்னும் எல்லா வார்த்தையுமே பேச ஆரம்பிக்கல. அதுக்குள்ள எல்லொருக்கும் நிக்நேம் வைக்க ஆரம்பிச்சாச்சு. ரெண்டு பெரியம்மாக்களில் ஒருத்தர் பேரு பப்ளிமாஸ் பெம்மா, இன்னொருதர் பேரு கோழி பெம்மா. இந்த பேர்களில் கூப்பிடும் போது முகத்தில் கொப்பளிக்கும் .குறும்பை பார்க்கனுமே...\nஎனக்கு என்ன பேர் தெரியுமா\nநிலாவின் வித விதமான தீபாவளி வாழ்த்துக்கள்\nஎன் பேர் நிலா, அப்பா பேரு நந்து, அம்மா சசி, நான் ஒரு குட்டி பாப்பா, எனக்கு இப்போ ரெண்டுவயசு என் birthdate may 3 2006 ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88&si=0", "date_download": "2019-09-21T13:59:18Z", "digest": "sha1:XJCFNL7KYCCXK2X2UTFZLDJ2JJLYLRYE", "length": 19960, "nlines": 296, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மரியாதையை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மரியாதையை\nஇவன்தான் பாலா - Ivanthaan Bala\nஇதுவரை மூன்றே திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இருந்தாலும் இளைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமும், பெருங்கோபமும் பேசுகிற படங்களில் கடைக்கோடி மனிதர்களை கதை நாயகர்களாக்கி அவர் கதை [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : ரா. கண்ணன் (R.Kannan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதியாகி. சுப்பிரமணிய சிவா கடிதங்கள்\nஅக்டோபர் மாதம் இந்திய சுதந்திரத்திற்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் ஒரு பெரிய புண்ணிய காலம் என்றே சொல்ல வேண்டும். இந்திய நாட்டிற்காகச் சேவை புரிந்த ஒப்புயர்வற்ற பலர் உதித்த சிறந்த மாதம் இதுவென்றே தோன்றுகிறது. அண்ணல் காந்தியடிகள் அக்டோபர் இரண்டாம் நாள் உதித்தது [மேலும் படிக்க]\nவகை : கடிதங்கள் (Kadithangal)\nஎழுத்தாளர் : இரா. சிசுபாலன் (Ira. Cicupalan)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஅம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும் - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க. அவர்கள் சுயமரியாதையை பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்ம வெறியர்கள் எங்குப் பார்த்தாலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை எனினும் பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\n\"காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்தான் அருந்ததிராய் எழுதியிருக்கும் ஒரே நாவல். ஒரே நாவலில் உலகப் புகழ் பெற்றிருக்கிறார் என்பதுதான் அவருடைய தகுதியின் சிறப்பாகவும் குறையாகவும் பார்க்கப்படுகிறது. ஒற்றை நாவல் மூலம் இலக்கியப் பிரபலமாகி விட்டார் என்று பாராட்டப்படுகிறார். ஒரு நாவல்தானே எழுதியிருக்கிறார். [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஜி. குப்புசாமி\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஅசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின் மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார். ஆனந்த ஆன்ம முழுமை��்கு இவர் பேனா உழுது உணவளிக்கிறது. 'வரலாறு படைத்த வரலாறு' மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வளம் வந்த விநாயகரின் உணர்வை [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நாகூர் ரூமி\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் - Piramalai Kallar Vaazhvum Varalaarum\nவரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் பெற்றுவந்த கள்ளர் சமூகத்தின் அடையாளங்களைப் பதிவு செய்யும் முயற்சியே இந்நூல். தொடர்ந்து போராடும் தீரமிக்க சமூகத்தின் காலனிய காலத்து எதிர்ப்புரட்சியைத் தொகுத்து அளிக்கும் இனவரைவியலாக விரிகிறது இது. சாதிப்பெருமை பேசும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இரா. சுந்தரவந்தியத்தேவன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nஇதயமே வெல்லும் - Ithayame Vellum\nஇஐ அல்லது இக்யூ என்னும் இவ்விரு வார்த்தைகள் இன்று அனைத்து துறைகளிலும் பரவலாகப் பேசப்படுகிறது. மன அழுத்தங்கள் அதிகமாக உள்ள இன்றைய சூழ்நிலையில், பணிகளின் வெற்றிக்கு இக்யூ ஒரு முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது. இன்டலிஜன்ட் கோஷ‌ன்ட் (ஐக்யூ) என்றால் அறிவுக் கூர்மை. [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தலிப் சிங் (Talib Singh)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமற, செட்டிநாடு அசைவ சமையல், om, வாதாடலாம் நீங்கள், தேடிய, udargal, பாலு மணிவண்ணன், கொங்கணவர் வாத காவியம், ப்ளி, சோம வள்ளிய, kanyakumari, அள்ள அள்ளப் பணம், தமிழ் சினிமா 80 1931-2011, naicker, பெனலன்\nஅடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal\nமாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam\nபள்ளி செல்லும் குழந்தைகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - Palli sellum kuzhanthaikaLin pirachanaikalum theervukalum\nஎளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel\nஉண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர் - Unmaiyum Poiyum (Interview)\nஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/29633-jackie-s-ashram-to-be-banned-interview-with-an-thaniarrasu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T13:27:18Z", "digest": "sha1:L7QCQEJUQJNJEJGZCMZBHH5ZM7H3DDNK", "length": 3515, "nlines": 61, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Two+Leaves+Case/6", "date_download": "2019-09-21T13:05:17Z", "digest": "sha1:VOPCH5TWM2IGDLBDDY2YZX3EOMNIT4W7", "length": 8761, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Two Leaves Case", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nராமலிங்கம் கொலை வழக்கு - 18 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்\nமு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nசிறார்களுக்கு பா‌லியல் கொடுமை - மரண தண்டனைக்கு மக்களவை ஒப்புதல்\n‘எப்படி பாதுகாப்பு அளிப்பீர்கள்’: உன்னாவ் சம்பவத்தை சுட்டிக்காட்டி போலீசை திணறடித்த மாணவி\nஉன்னாவ் பாலியல் வழக்கு டெல்லிக்கு மாற்றம்.. 25 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு\nஉன்னாவ் பெண்ணின் விபத்து வழக்கை 7 நாளில் முடிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம்\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: புகாரளித்த 2 ஆண்ட���களுக்கு பின் பாஜக எம்எல்ஏ நீக்கம்\nரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்தது சிபிஐ\nஉன்னாவ் விவகாரம்: எம்.எல்.ஏ குல்தீப் சிங் கடந்த ஆண்டே சஸ்பெண்ட் என பாஜக தகவல்\nமுன்னாள் மேயர் கொலை: போலீசார் ‘ஸ்கெட்ச்’ போட்டது எப்படி\n“நெல்லை கொலையில் கார்த்திகேயனுக்கு முக்கியத் தொடர்பு” - காவல்துறை உறுதி\nபாலியல் புகார்: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைவர் மகனுக்கு டி.என்.ஏ. பரிசோதனை\nஅற்ப காரணத்துக்காக அதிகரிக்கும் கொலைக் குற்றங்கள் - டெல்லி காவல்துறை\nஅத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளும் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்\nமூவர் கொலை வழக்கு.. தாமிரபரணி ஆற்றில் ஆயுதங்களை தேடும் போலீஸ்..\nராமலிங்கம் கொலை வழக்கு - 18 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்\nமு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nசிறார்களுக்கு பா‌லியல் கொடுமை - மரண தண்டனைக்கு மக்களவை ஒப்புதல்\n‘எப்படி பாதுகாப்பு அளிப்பீர்கள்’: உன்னாவ் சம்பவத்தை சுட்டிக்காட்டி போலீசை திணறடித்த மாணவி\nஉன்னாவ் பாலியல் வழக்கு டெல்லிக்கு மாற்றம்.. 25 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு\nஉன்னாவ் பெண்ணின் விபத்து வழக்கை 7 நாளில் முடிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம்\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: புகாரளித்த 2 ஆண்டுகளுக்கு பின் பாஜக எம்எல்ஏ நீக்கம்\nரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்தது சிபிஐ\nஉன்னாவ் விவகாரம்: எம்.எல்.ஏ குல்தீப் சிங் கடந்த ஆண்டே சஸ்பெண்ட் என பாஜக தகவல்\nமுன்னாள் மேயர் கொலை: போலீசார் ‘ஸ்கெட்ச்’ போட்டது எப்படி\n“நெல்லை கொலையில் கார்த்திகேயனுக்கு முக்கியத் தொடர்பு” - காவல்துறை உறுதி\nபாலியல் புகார்: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைவர் மகனுக்கு டி.என்.ஏ. பரிசோதனை\nஅற்ப காரணத்துக்காக அதிகரிக்கும் கொலைக் குற்றங்கள் - டெல்லி காவல்துறை\nஅத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளும் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்\nமூவர் கொலை வழக்கு.. தாமிரபரணி ஆற்றில் ஆயுதங்களை தேடும் போலீஸ்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/vidhii/146287", "date_download": "2019-09-21T13:13:49Z", "digest": "sha1:S3B3W3AWYJVRJFL6JK6NZPVDJILYTK7D", "length": 5493, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Vidhii - 11-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த நகர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இறந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவையா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nகேரளாவில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற சூர்யாவின் காப்பான், முதல் நாள் வசூல் விவரம்\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nநீங்க டாஸ்கை டாஸ்காகவா பார்த்தீங்க... கவினை வறுத்தெடுத்த கமல்.. ப்ரோமோ வீடியோ..\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\nடீச்சரை கொலை செய்ய மாணவனுக்கு பணம் கொடுத்த 9 வயது மாணவன்.... பின்னணியில் திடுக்கிடும் சம்பவம்\nகுழந்தையின் கண்முன்னே தாயை அடித்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி..\nகாப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7 படங்களின் முதல் நாள் வசூல் விவரம்- முதலிடத்தில் எந்த படம்\n ஆக்ரோஷமான சாண்டி... மகிழ்ச்சியின் உச்சத்தில் கவின் ரசிகர்கள்\n2வது திருமணம் செய்துகொண்ட அண்ணி.. ஆத்திரத்தில் கொழுந்தன் செய்த கொடூர செயல்..\n மீண்டும் ஒன்றாக கூடிய பிகில் பிரபலங்கள் மாஸான போட்டோ - ஹீரோ இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/amazon-fab-phones-fest-sale-june-2019-best-prices-on-oneplus-6t-iphone-xr-honor-view-20-others-features-2051317", "date_download": "2019-09-21T13:20:41Z", "digest": "sha1:4WG5A45OEIFFHDA5FVN7KRONYYURNQR4", "length": 14359, "nlines": 186, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Amazon Fab Phones Fest Sale June 2019 Best Offers on OnePlus 6T, iPhone XR, Honor View 20, Others । 'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்'- கவணிக்க வேண்டிய ஸ்மார்ட்போன்கள்!", "raw_content": "\n'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்'- கவணிக்க வேண்டிய ஸ்மார்ட்போன்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\n'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்'- மொபைல்போன்களுக்கான சலுகை விற்பனை\nஜூன் 10 அன்று துவங்கிய இந்த விற்பனை ஜூன் 13 வரை தொடரும்\nசலுகைகளை பெற்றிருக்கும் பல பட்ஜெட், பிரீமியம் போன்கள்\nஇந்த விற்பனையில் ஒன்ப்ளஸ் 6T-யின் விலையை 27,999 ரூபாய்\nஅமேசான் நிறுவனம் திங்கட்கிழமையிலிருந்து சலுகை விலையில் மொபைல்போன்கள் விற்பனை ஒன்றை துவங்கியது. 'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்' (Amazon Fab Phones Fest) என பெயரிடப்பட்டுள்ள இந்த விற்பனை ஜூன் 13 வரை தொடரம் எனவும் அறிவித்திருந்தது. இந்த விற்பனையில் ஒன்ப்ளஸ் 6T, ஐபோன் X, சாம்சங் கெலக்சி M30, ஹவாய் P30 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு அதிக சலுகைகளை வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்த விற்பனையில் கவணிக்கபட வேண்டிய சில ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதொ\nஇந்த விற்பனையில் ஒன்ப்ளஸ் 6T-யின் விலையை 27,999 ரூபாயாக குறைத்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 32,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விற்பனையில் சலுகையை பெற்றிருக்கும் மற்றொரு பிரீமியம் ஸ்மார்ட்ப்போன் ஆப்பிள் ஐபோன் XR. இந்த ஸ்மார்ட்போன், இந்த விற்பனையில் 58,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. இது, இதன் முந்தைய விற்பனை விலையிலிருந்து ஆயிரம் ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எச் டி எஃப் சி கார்டுகளுக்கு 10 சதவிகித தள்ளுபடியை அளித்துள்ளது அமேசான் நிறுவனம். அதுமட்டுமின்றி, இந்த ஐபோனிற்கு 7,500 ரூபாய் வரையில் சலுகைகளை அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி 53,100 ரூபாய் அளவிற்கு குறைந்த விலையில் இந்த ஐபோன் XR-ஐ பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த விற்பனையில் கவணிக்கப்பட வேண்டிய ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன், ஹானர் 10 லைட். 6.21-இன்ச் FHD+ திரை, இரண்டு பின்புற கேமரா, 24 மெகாபிக்சல் முன்புற கேமரா, 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு என்ற சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 'அமேசான் ஃபேப் ���ோன் ஃபெஸ்ட்'-ல் 11,999 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட Mi A2 ஸ்மார்ட்போன், தற்போதைக்கு அமேசானில் 15,999 ரூபாய் என்ற விலையில் கிடைக்கவுள்ளது. 5.99-இன்ச் FHD+ திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 660 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது. கொரில்லா கிளாஸ் திரை, இரண்டு பின்புற கேமரா, 20 மெகாபிக்சல் செல்பி கேமரா என்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஹானரின் பிரீமியம் போனாக ஹானர் வியூ 20-க்கு இந்த விற்பனையில் 3,000 ரூபாய் தள்ளுபடியை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம். அதன்படி 35,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிக்கொண்டிருந்த ஸ்மார்ட்போனை, இந்த சலுகை விற்பனையில் 32,999 ரூபாய் என்ற விலையில் பெற்றுக்கொள்ளலாம். 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 25 மெகாபிக்சல் செல்பி கேமரா, 6.25-இன்ச் FHD+ திரை, கிரின் 980 எஸ் ஓ சி ப்ராசஸர் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nFlipkart மற்றும் Amazon விற்பனை: சிறந்த மொபைல்போன் சலுகைகள் இதோ\nஃப்ளிப்கார்ட், அமேசானின் சுதந்திர தின விற்பனை: என்ன ஸ்பெஷல்\nஃப்ளிப்கார்ட்டின் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்', தவறவிடக்கூடாத சலுகைகள்\nஃப்ளிப்கார்ட் ஃப்ளாஷ் சேல், ஜிகாபைபர், நெட்பிளிக்ஸ் மோபைல் திட்டம், இந்த வார டெக் செய்திகள்\nதொடங்கியது 'அமேசான் ப்ரைம் டே சேல் 2019': சிறந்த சலுகைகள் இதோ\n'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்'- கவணிக்க வேண்டிய ஸ்மார்ட்போன்கள்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\nசெப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..\nBudget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது\nApparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை\nடூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே\nPre-orders: இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ்: விலை எவ்வளவு எங்கு வாங்குவது\n“இனி படம் ஹிட் கொடுத்தால் போனஸ்…”- Netflix-ன் அதிரடி திட்டம்\nஅட்டகாச வசதிகளுடன் வெளியாகும் Vivo V17 Pro - முக்கிய தகவல்கள் உள்ளே\n64 மெகா பிக்சல் திறன் கொண்ட Samsung Galaxy A70s விரைவில் ரிலீஸ்- சுட சுட அப்டேட்\nAmazon Sale : 100-க்கும் அதிகமான மொபைல்களுக்கு அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு\nமுதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன - முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vipinfotech.com/tag/benefits-of-vrat-on-vaikasi-visakam/", "date_download": "2019-09-21T13:09:34Z", "digest": "sha1:WDOMBCXW5Y2HZ6DGCPW46ZXBCI45IEHS", "length": 4042, "nlines": 43, "source_domain": "vipinfotech.com", "title": "benefits of vrat on vaikasi visakam Archives | VIP INFOTECH", "raw_content": "\nதிருச்செந்தூர் வைகாசி விசாகம் நாளன்று சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டு திரண்டு வந்துள்ளார்கள். சுமார் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து நிறைய பேர் நடந்து வந்து அவருடைய கோரிக்கைகளை வேண்டுகிறார்கள் . வருடத்திற்கு ஒரு நாள் வரும் விசாகம் நாள் அன்று அனைவரும் வந்து முருகனை தரிசித்து மகிழ்ச்சி பெறுகிறார்கள்.\nசுமார் 6 மணி நேரம் வரிசையில் நின்று முருகரை தரிசனம் பெறுகிறார்கள் . முதியோர்கள் மட்டும் இல்லாமல் இளைஞர்களும் முருகனை தரிசிக்க ஆர்வம் செலுத்துகிறார்கள். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அனை வரும் அனைவரும் இவனால் என்று தரிசனம் பெற்று மகிழ்ச்சி பெறுங்கள். அனைவரும் அவருடைய குழந்தைகளுக்கு மொட்டை அடித்து தங்களுடைய காணிக்கையை முருகருக்கு செலுத்துகிறார்கள்.\nநீங்க இந்த கோயிலுக்கு நடந்து வந்தீங்களா அது கண்டிப்பா மிகப்பெரிய உங்க வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்கும். சுமார் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு 24 கிலோமீட்டர் உள்ளது. 24 கிலோ மீட்டரை போன வருடம் சிறப்பாக நடந்தோம் ஆனால் இந்த வருடம் கால் கொப்பளங்கள் வந்து அனைவரும் திண்டாட்டத்திற்கு உள்ளானோம் .\nஎன்ன பொறுத்த வரை என் வாழ்க்கைல நாம் அதிக பணம் பணம் தேடி போறதோட வாழ்க்கையில் நல்ல மறக்க முடியாத நியாபகங்களை சேர்த்து வைக்கிறது தான் சந்தோஷம் என நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/27010114/Republic-Day-Celebration-in-Perambalur-Collector-Chanda.vpf", "date_download": "2019-09-21T13:48:09Z", "digest": "sha1:ZBJ2FRHMWX5XRKCGPSMZR6CCUBWZ53FE", "length": 12977, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Republic Day Celebration in Perambalur: Collector Chanda National flag flagged with respect || பெரம்பலூரில் குடியரசு தின விழா: கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெரம்பலூரில் குடியரசு தின விழா: கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை\nபெரம்பலூரில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.\nநாடு முழுவதும் நேற்று 70-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உடனிருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், தேசியக்கொடி நிறத்தினால் ஆன பலூன்களையும் கலெக்டர் சாந்தா, போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆகியோர் பறக்கவிட்டனர். இதையடுத்து கலெக்டர் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பில் தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, பாரத சாரண- சாரணியர் படை, ஜூனியர் ரெட் கிராஸ், தேசிய பசுமைப்படை மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.\nபின்னர் கலெக்டர் சாந்தா சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் 8 பேருக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 17 போலீசாருக்கு தமிழக முதல்- அமைச்சரின் பதக்கங்களையும், மெச்சத்தகுந்த வகையில் பணி செய்தமைக்காக 12 போலீசாருக்கு சான்றிதழ்களையும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். இதையடுத்து கலெக்டர் பல்வேறு துறைகள் மூலம் மொத்தம் 265 பயனாளிகளுக���கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 63 ஆயிரத்து 608 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nவிழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தினத்தையொட்டி நேற்று தேசிய கொடியேற்றப்பட்டது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/09024624/A-large-number-of-devotees-visit-Salem-Mammapettai.vpf", "date_download": "2019-09-21T13:45:50Z", "digest": "sha1:C6GDC3DA6NFDMYNIW35E5BYQNS2TUCMS", "length": 16935, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "A large number of devotees visit Salem Mammapettai Sengundar Mariamman Temple || சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிச��ம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம் + \"||\" + A large number of devotees visit Salem Mammapettai Sengundar Mariamman Temple\nசேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்\nசேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசேலம் மாநகரில் கோட்டை மாரியம்மன், குகை மாரியம்மன், காளியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடிப்பண்டிகை கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்கள் கோவில்களில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.\nஇதில் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல், சக்தி அழைத்தல், கொடியேற்றம், பொங்கல் வைபவம், தீ மிதித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதற்கு முன்பு ஆடித்திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெற்றது இல்லை. ஆனால் இந்தாண்டு முதன்முதலாக செங்குந்தர் மாரியம்மன் தேர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் 27 அடி உயரத்தில் புதிதாக மரத்திலான தேர் செய்யப்பட்டு இருந்தது.\nஇதையொட்டி நேற்று காலை கோவில் அருகே தேர் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவசத்தில் செங்குந்தர் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதையடுத்து கோவில் அருகே புறப்பட்ட தேரானது, திரு.விக சாலை, மாரிமுத்து முதலி தெரு, தங்க செங்கோடன் தெரு, செங்குந்தர் மேட்டு தெரு, அண்ணாமலை முதலி தெரு, செங்குந்தர் மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.தேருக்கு முன்பாக சிறுவர்கள் கோலாட்டம் ஆடியவாறு சென்றனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவி���் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.\nசேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று திரளான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். இதையொட்டி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. சேலம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇன்றும் கோவிலில் பொங்கல், மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதல் நிகழ்ச்சியும், வருகிற 13-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.\n1. மலைக்கோட்டையில் மாணிக்க விநாயகருக்கு 27 வகை அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nதிருச்சி மலைக்கோட்டையில் மாணிக்க விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n2. பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சர்க்கரை திருப்பாவாடை விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு\nபூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சர்க்கரை திருப்பாவாடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n3. திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதிருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n4. தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nதஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n5. நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ பெருவிழா கோலாகலம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nகரூர் அருகே நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/how-dress-winter-season", "date_download": "2019-09-21T14:28:18Z", "digest": "sha1:26EA3H2HKNA6A62GOX5Q34HFDV7NIUZR", "length": 24401, "nlines": 297, "source_domain": "www.toptamilnews.com", "title": "குளுகுளு குளிருக்கு என்ன உடை அணியலாம்..? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகுளுகுளு குளிருக்கு என்ன உடை அணியலாம்..\nகுளிர் காலம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கதகதப்பான ஆடைகளை அணிய விரும்புவார்கள். வெப்பநிலைகள் மாறி மாறி வரும் சூழலில் தற்போது குளுகுளு குளிர்காலம் தொடங்கிவிட்டது. குளிர் காலத்திற்கு ஏற்றவாறு எப்படி பட்ட ஆடைகள் அணிய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.\nகுளிர் கால உடைகளில் மிக முக்கியமானது கோட். கடும் குளிரில் உங்களை கதகதப்பாக வைக்கவும், குளிர் காற்று வீசாமலும் இருப்பது போன்ற ஓவர் கோட்களை அணியலாம். குறிப்பாக வட்டர் ப்ரூஃப் கோட்களை வாங்கிக் கொண்டால் அதனை மழைக் காலங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகுளிர் காலங்களில் உடலின் பெரும்பகுதி வெப்பத்தை தலை வழியாகவே இழக்கிறோம். கதகதப்பான தொப்பி அணிவது இந்த வெப்ப இழப்பைத் தடுக்கிறது. கதகதப்பான குளிர்காலத் தொப்பிகள் கம்பளி, ஆட்டுத் தோள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்படுகிறது. இது தலையையும் காதுகளையும் மூடுவதால், குளிரின் தாக்கத்தில் இருந்து எளிதாக எஸ்கேப் ஆகலாம்.\nகாதுகளை மூடுவதற்கு ஹெட் பேண்ட் அல்லது இயர் மஃப் போன்றவற்றை அணியலாம். காதுகளை கண்டிப்பாக மூடிப் பாதுகாக்க வேண்டும், குறிப்பாக குளிர்காற்று வீசும்போது இவ்வாறு செய்ய வேண்டும், ஏனென்றால் காதுகளில் குளிர் காற்றினால் பனிக்கடி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதனால் சளி, இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக் கூடும்.\nகைகளும், விரல்களும் விரைவில் குளிர்ச்சி பெறக்கூடியவை. பெருவிரலைத் தனியாகவும், மற்ற விரல்களை ஒன்றாகவும் மூடக்கூடிய மிட்டன்ஸ் அல்லது, தனித்தனி விரல்களை செருகக்கூடிய குளவ்ஸ்களை பயன்படுத்தலாம். இது உங்கள் கைகளை கதகதப்பாக வைக்க உதவும். விரல்கள் ஒன்றுடன் ஒன்று படுவதால் வெப்பம் தரும் என்பதால் கையுறைகளை விட மிட்டன்கள் அதிக கதகதப்புத் தரக்கூடியவை.\nசாக்ஸ் அல்லது பூட்ஸ் பாதங்களை கதகதப்பாகவும் உலர்வாகவும் வைக்கின்றன. இதில் லோ-கட் காலணிகள் என்பவை கணுக்கால் வரை மூடக்கூடியவை. ஹை-கட் காலணிகள் என்பவை முழங்கால் வரை மூடுபவை. சில மூடுகாலணிகள் வாட்டர் ப்ரூஃப் உள்ளதாக இருக்கும். மிருதுவான கம்பளியால் ஆன கால் உரைகளையும் உபயோகிக்கலாம்.\nமிகக் கடுமையான குளிர் நாட்களில் பெரும்பாலான மக்கள் குளிர் காலத்தில் அணியக் கூடிய ஆடைகளை நாகரிகம் கருதி தவிர்த்துவிடுவார்கள். கோட், தொப்பி, கையுறைகள், பூட்ஸ் என பலவற்றை போட்டுக் கொண்டால் உங்களை யாரும் ஜோக்கராக நினைக்க மாட்டார்கள். அவை அனைத்தும் குளிரில் இருந்து உங்களை பாதுகாக்கும் கவசங்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.\nPrev Articleவிஸ்வாசம் படக்குழுவினர் முன்னிலையில் அஜித் சொன்னது இது தானாம்: இயக்குநர் சிவா நெகிழ்ச்சி\nNext Articleகுழந்தைகளின் அழுகையை நிறுத்த வழிகள்\nஆரோக்கியம் காக்கும் எண்ணெய் குளியல் | லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nரோல்ஸ் ராய்ஸ் கார்...உருவான கதையும், அதன் பின்னணியில் உள்ள…\nஇடுப்புக்க��� கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால்…\nவீட்டிலேயே இயற்கை வயாகரா தயாரிப்பது எப்படி\nஉங்கள் வேக்குவம் கிளீனர் அதரப் பழசானதாக இருந்தாலும் மீண்டும்…\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஃபிகருக்காக நட்பை தூக்கி எறிந்த கவின்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nபுது லுக்கில் ப்ரெஷ்ஷான அஜித் வைரலாகும் அஜித், ஷாலினி வீடியோ\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்�� நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5561:%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-09-21T14:20:00Z", "digest": "sha1:WC2OTLKO3XJDVQTMVH52HBAQ32E3AVCB", "length": 36902, "nlines": 134, "source_domain": "nidur.info", "title": "பலதாரமணம் குர்ஆனில் தடையற்ற விதியல்ல -டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம்", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை பலதாரமணம் குர்ஆனில் தடையற்ற விதியல்ல -டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம்\nபலதாரமணம் குர்ஆனில் தடையற்ற விதியல்ல -டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம்\nபலதாரமணம் குர்ஆனில் தடையற்ற விதியல்ல -டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம்\n\"\"இஸ்லாமிய சமூக வாழ்வில் பலதாரமணம் சில குறிப்பிட்டச் சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள விதி என்பது சட்டவல்லுனர்கள் அனைவரின் ஒருமித்தக் கருத்தாகும். அதுவும் குறிப்பாக ஒரு குடும்பத் தலைவர் இறப்புக்கு பின் அவரது குடும்பம் ஆதரவற்று விடப்படும் தருணமே அந்த சூழ்நிலையாகும்.\nகுர்ஆனில் பலதாரமணம் ஒரு கட்டாய விதியல்ல; அப்படியே அது அங்கு ஊக்கப்படுத்தப்படவும் இல்லை. சாதாரணமாக அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறையே அது. நிபந்தனையுடன் க���ர்ஆன் அங்கீகாரம் அளிக்கும் பலதாரமணத்துக்கு சுயநலம் அல்லது பாலியல் உணர்வு காரணமாக இருக்க முடியாது.\nமுஸ்லிம் ஆடவர்களின் சமூகக் கடமைகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு வழிமுறையாகும் அது. இஸ்லாமிய சமூகத்தில் நிராதரவாக விடப்படும் கைம்பெண்கள், அநாதைகள் இவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு சமூகத் தீர்வாகவே நாம் அதை நோக்க வேண்டும்\". (பார்க்க: இந்து நாளிதழ் ஜனவரி 2, 2013, பக்கம்12)\nஇவ்வாறு டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஒரு பெண் ஆவார். அவரின் பெயர் நீதிபதி காமினிலாவ் (Kamini Lau) நீதிபதியின் அறிவார்ந்த வாதமும் தீர்ப்பும், முஸ்லிம் பெண்களின் சமூக நல்வாழ்வில் அக்கறைக் கொண்ட அனைவராலும் போற்றி வரவேற்கப்படுகின்றது.சமூக ஆர்வலர்களும் பெண்ணியக்க வாதிகளும் அதை பாராட்டுகின்றனர். ஆனால் பத்தாம்பசலிகள் கூடாரத்தில் மட்டும் பதட்டம் நிலவுவதை நாம் காண முடிகிறது. ஏனெனில் இந்து பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட முஸ்லிம் சமூகம் சம்மந்தப்பட்ட இந்த முக்கியச் செய்தியை, பெரும்பாலான முஸ்லிம் பத்திரிக்கைகள் இருட்டடிப்பு செய்து தங்களின் சமூக கட மையை ஆற்றியிருக்கிறார்கள். சிலர் செய்திகளை திரித்தும் மறைத்தும் வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழில் ஒரு பழமொழி உண்டு, பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று கருதிக் கொள்ளுமாம். அப்படித்தான் இருக்கிறது இவர்களது செயலும்\nமேற்கண்ட தீர்ப்புடன் தொடர்புடைய வழக்கு விபரங்களையும் நாம் அறிய வேண்டும். டெல்லியில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளம் பெண், அவளது சம்மதமின்றி இரண்டாம் தாரமாக ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியுடன் வாழ்ந்து வரும் ஒரு முஸ்லிம் ஆடவனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டாள். அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தவர் \"\"மவ்லவி\" என்று மட்டும் அறியப்படுகிறார்.\nதிருமணத்தின் போது அப்பெண்ணின் பெற்றோர்கள் உடனிருக்க வில்லை. சாட்சிகளும் பதியப்படவில்லை. (பெண்ணின் சம்மதமோ, வலிகாரரான தகப்பனோ, இரு சாட்சிகளோ இல்லாத நிலையில் திருமணம் இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படிச் செல்லாது என்பது சம்பந்தப்பட்ட மவ்லவிக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமான விசயம். ஆ-ர்) கட்டாயத் திருமணத்துக்குப் பின் உடலுறவுக்கு இணங்காத பெண்ணுக்கு லாகிரி பொருள்கள் கொடுத்து போதையூட்டி அவளை கெடுத்துவிட்டான் அவளின் போலிக் கணவன். பின்னர் அப்பெண், அவன் பிடியிலிருந்து எப்படியோ தப்பித்து போய் போலீஸில் புகார் செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இப்போது வழக்கு செஷன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.\nஇதற்கிடையில் கைது நடவடிக்கையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மவ்லவி செஷன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனு செய்தார். அந்த மனுவில் மவ்லவி, ஷரீஅத் சட்டப்படி ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் 4 மனைவியரை வைத்துக் குடும்பம் நடத்தலாம் என்றும், அதனால் தாம் நடத்தி வைத்த திருமணத்தால் தவறு ஏதும் செய்து விடவில்லை என்றும் வாதாடினார். அந்த வாதத்தை உடைத்தும், தகர்த்தும் வழங்கிய தீர்ப்புரையில் தான் நீதிபதி மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். தாடியை நீட்டுவதற்கும், மீசையை கத்தரிப்பதற்கும் ஷரீஅத் சட்டவிதிகளை மேற்கோல் காட்டும் மவ்லவிகள், எந்த ஷரீஅத் சட்ட விதிப்படி முன்ஜாமின் கேட்டு அவர் மனு செய்தார் என்று நமக்குத் தெரியவில்லை.\nஇப்படி நாம் கூறுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை, முன் ஜாமின் என்பது ஷரிஅத் சட்ட விதியில் இல்லை. குர்ஆன், ஹதீஸ் போதிக்கும் மனித உரிமைகளை முறைப்படுத்தி அதனை முல்லாக்கள் சட்டமாக்கத் தவறி விட்டார்கள். முன்ஜாமின் என்பது மனித உரிமை அடிப்படையில் இந்திய அரசியல் சாசனம் இந்திய குடிமகனுக்கு வழங்கியுள்ள உரிமை. தம்மைக் காப்பாற்றிக் கொள்ள இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை நாடும் இவர்கள், ஏழைப் பெண்களை வஞ்சிப்பதற்கு மட்டும் ஷரீஅத் சட்ட விதிகளை புரட்டுவார்கள் என்பதே யதார்த்தம். அதையேதான் இந்த டெல்லி மவ்லவியும் செய்திருக்கிறார். மவ்லவியின் முன் ஜாமின் மனுவை நிராகரித்து நீதிபதி தமது 14 பக்கத் தீர்ப்பில் மேலும் கூறுவதைக் கேளுங்கள்.\n\"\"இந்திய அரசியல் சட்ட அமைப்பு மத உரிமைகளுக்குப் போதுமான இடம் அளித்துள்ளது. இருந்தாலும் ஒரு மதச் சடங்கும், சட்டமும் இந்திய குடி மக்களுக்கு அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிராக இருக்குமானால், இந்திய நீதி மன்றங்கள் மேன்மையான அரசியல் சட்ட விதிகளை நிலை நாட்டும் பணியையே கடமையாகச் செய்யும். அதுவே அனைத்து ���தச் சட்டங்களுக்கும் மேலாக ஓங்கி ஒலிக்கும்ஸ ஆகவே, மதத் தலைவர்களும் குருக்களும், மவ்லவிகளும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து கடமையாற்ற வேண்டும். தங்கள் மதங்களை பரப்புகின்ற பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்களது மதநூல்களை முற்போக்கான முறையில் விரித்துரைக்க வேண்டும்.\nஇதனை உறுதி செய்வதற்குச் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களின் நலன் கருதி, அவர்களுக்கு நன்மை தரும் நடைமுறைகளை நாம் ஊக்கப் படுத்துவதுடன் அதனையே நாம் கடைபிடிக்கவும் வேண்டும். மாறாக சில மதத் தலைவர்கள்-உதாரணமாக இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மவ்லவிகளைப் போன்றோர் சட்டத்துக்கு புறம்பான, சமூக ஒழுக்கத்துக்கு கேடு பயக்கும் தவறான காரியங்களில் ஈடுபடுவதைக் காணும்போது என் மனம் நோகுகிறது. அதுவும் குறிப்பாக ஒரு ஏழைப் பெண்ணுக்கு விரோதமான காரியத்தை துணிந்து செய்துவிட்டு, அதை நியாயப்படுத்த மதப் போர்வையைக் கொண்டு அத்தீமையை மறைக்க பார்ப்பது தான் எவ்வளவு கொடுமை கொடூரம் இத்தகைய கொடியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை\".\nநீதிபதியின் ஒவ்வொரு வார்த்தையும் சிந்திக்கப் பட வேண்டும். செயலாற்றப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. மேலும் இக்கட்டுரையுடன், தொடர்புடைய மற்றொரு செய்தியையும் இங்கு காண்பது பொருத்தமாக இருக்கும். அதாவது, இஸ்லாமிய பலதார மணச் சட்டத்தை முஸ்லிம் அல்லாத பலரும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவர்களில் பலர் சமூகத்தில் அந்தஸ்து பெற்றவர்களாகவும், செல்வாக்கும் அரசியல் பலமும் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். காரணம் இஸ்லாமிய சட்டத்தில் மட்டும்தான் மனைவியர் அனைவருக்கும் சட்டப்படியான உரிமையும், அந்தஸ்தும் கிடைக்கிறது.\nமாற்று மதச் சட்டங்களில் அப்படி இல்லை. எந்த ஒரு மதத்தையும் வாழ்வுநெறியாக பேணாதவர்கள் நிலையும் அதுதான். அதனால் தான் ஒருவரை \"\"மனைவி\" என்றும் மற்றவரை \"\"துணைவி\" என்றும் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஒருவர் இருந்தார் என்பதை நாடறியும். இஸ்லாமிய சட்டத்தில் மட்டும் தான் அம்மனைவிமார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் தகப்பனுக்குச் சட்டப்படி வாரிசாகவும் ஆகிவிடுகிறார்கள்.\nஅதனால் அந்தப் பெரும் கனவான்கள் தங்களின் ஆசை நாயகிகளுக்கு மனைவி அந்தஸ்து கொடுப்பதற்காக இஸ்லாத்தில் இணைந்துவிட்டதாகக் கதை விடுகிறார்கள். சந்திரமோகன் என்பவர் சந்த் முகம்மது என்றும் ரம்யா என்பவர் ரஸியா என்றும் பெயர்களை மாற்றிக் கொண்டதாலேயே முஸ்லிம்களாக மாறிவிட்டதாக அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதுடன் ஊரையும் உலகையும் ஏமாற்றி வந்தார்கள். ஆகவே, இந்த முறைகேடான மதமாற்றத்தைத் தடுப்பது பற்றி ஆராய்ந்த நடுவண் அரசு, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லெட்சுமணன் அவர்கள் தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் சமூக ஆர்வலர் அகர்வால், மற்றும் பேராசிரியர் தாஹீர் மஹ்மூது ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். அந்த குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் கண்டிருந்த செய்திகள், டெல்லி செஷன்ஸ் கோர்ட்டு நீதிபதியின் தீர்ப்பிலும் எதிரொலிப்பதை நாம் பார்க்கிறோம்.\nஅந்த ஆய்வுக் குழு அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய செய்தி இதுதான்.\nஇஸ்லாமியப் பலதாரமணச் சட்டம் முஸ்லிம்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தப் புரிதல் குர்ஆனின் கருத்துக்கும், எழுத்துக்கும்-ஏன், அதன் உயிரோட்டத்துக்கும் (To the letter and spirit) முரணானது. துருக்கி, துனிஸியா ஆகிய இரு முஸ்லிம் நாடுகளிலும் பலதாரமணம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு விட்டது. பாக்கிஸ்தான், எகிப்து உள்பட ஏனைய 26 முஸ்லிம் நாடுகளில் பலதாரமணம் நீதித்துறை அல்லது நிர்வாகத்துறை இவற்றில் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்நாடுகளில் யாரும் தன்னிச்சையாக தகுந்த காரணமின்றி பலதாரமணச் சட்டத்தைப் பயன்படுத்தமுடியாது. இந்தியாவில் முஸ்லிம்கள் அதை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.இந்திய முஸ்லிம்கள் அதிகம் பயன்படுத்தாத பலதாரமணச் சட்டத்தை முறைப்படுத்தி அதை நீதித்துறை அல்லது நிர்வாகத்துறை இவற்றின் கட்டுப்பாட்டிற்குக் கீழ்க் கொண்டு வருவதற்கான காலம் கனிந்துவிட்டது என்றே நாம் கருதுகிறோம். அதற்கான ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதை இப்போது அவர்கள் செய்யத் தவறினால் நாளைய வரலாறு அவர்களை மன்னிக்காது என்ற எச்சரிக்கையுடன், முஸ்லிம் தனியார் சட்டவிதிகளை பயன்படுத்தி டெல்லி உயர்நீதிமன்றம் எப்படி ஒரு முஸ்லிம் குடும்பத்தை சிதைத்து விட்டது என்ற கதையை அடுத்துக் காண்போம்.\nகடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாத வாக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு விசித்திரமான தீர்ப்பை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியத் திருமணச் சட்டம் 18 வயதுக்கு குறைந்தவர்களை \"மைனர்' என்று கூறுகிறது. மைனர்களின் திருமணம் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதும் யாவரும் அறிந்த உண்மை. மைனர் பெண்களின் திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசு இயந்திரங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன என்பதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் மூலம் நாம் அறிகிறோம்.\nஇந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் 14 வயதுள்ள ஒரு முஸ்லிம் சிறுமியின் திருமணத்தை ஷரீஅத் சட்டவிதிமுறையில் அங்கீகரித்து, அது செல்லத்தக்கது என்று அறிவித்ததுதான் விசித்திரம். டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை முஸ்லிம் அரசியல் வாதிகளும், முல்லாக்களும் வரவேற்றார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், சரீஅத் சட்டத்தை உயர்நீதி மன்றம் அங்கீகரித்து விட்டது என்பதே. ஒரு முஸ்லிம் அரசியல்வாதி- அவர் தமிழகச் சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார்-ஒரு படி மேலே போய் \"\"இந்தத் தீர்ப்பு தமிழக அரசின் திருமணப் பதிவு சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற நமது கோரிக்கைக்கு வலு சேர்க்கிறது\" என்று கடந்த 27.7.2012 அன்று நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.\nமவ்லவிகள் வரவேற்ற அந்தத் தீர்ப்பை ஹிந்துத் துவவாதிகளும் வரவேற்றார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம் சற்று வித்தியாசமானது. முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த தனிச் சலுகை இந்துப் பெண்களின் திருமண வயதையும் குறைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. ஆனால் அந்த வழக்கு சம்மந்தப்பட்ட முழு விபரங்களையும் அறிய நேர்ந்தால் அந்த தீர்ப்பு எந்த அளவுக்கு முஸ்லிம் சமூகத்துக்கு கேடு பயக்கக் கூடியது என்பதை நாம் அறியலாம்.\nபள்ளிக்கூடம் சென்றுக் கொண்டிருந்த அந்த மைனர் பெண் மாற்று மத வாலிபன் ஒருவனுடன் ஓடிப்போய் விடுகிறாள் அல்லது கடத்தப்பட்டு விடுகிறாள். மைனர் பெண்ணை காணவில்லை என்றும் அவளை கண்டுபிடிக்குமாறும் பெற்றோர்கள் போலீஸில் புகார் செய்தார்கள். காவல்துறையின் ம��த்தனப் போக்குக் கண்டு அதிருப்தியுற்று பெற்றோர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் \"ஹாபீஸ் காப்பஸ்'(Kamini Lau) மனு போட்டார்கள். உயர்நீதி மன்றம், காணாமல் போன பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் கொண்டுவந்து ஆஜர் படுத்துமாறு போலீசுக்கு உத்தரவு பிரப்பித்தது.\nஅந்த உத்தரவின் பேரில் டெல்லி போலீஸ் அந்த பெண்ணையும் அவளுடனிருந்த மாற்றுமத இளைஞனையும் கோர்ட்டில் கொண்டு வந்து நிறுத்தியது. அவர்கள் இருவரும் தங்களுக்கு திருமணமாகி விட்டதாகச் சொன்னார்கள். அதற்கான சான்றிதழையும் தாக்கல் செய்தார்கள். வழக்கு சிக்கலானது. பெண்ணின் பெற்றோர்கள் பெண் மைனராக இருப்பதால் அந்த திருமணம் செல்லாதென்றும் தங்களின் மைனர் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கோர்ட்டில் மன்றாடினார்கள். பெற்றோர்களின் வாதத்தை ஏற்காத நீதி மன்றம் ஷரீஅத் சட்டத்தின்படி அந்தத் திருமணம் செல்லத் தக்கது என்று கூறி கள்ளக் காதலர்களை திருமணம் என்ற பெயரால் காப்பாற்றியது. இதுதான் அந்த வழக்கின் சாராம்சம்.\nமுஸ்லிம் மைனர் பெண்கள் கடத்தப்படுவதற்கும் அல்லது அறியாப் பருவச் சிறுமிகள் ஆசை வார்த்தைகளில் மயக்கி மூளைச் சலவை செய்யப்பட்டு கள்ளக்காதலர்களுடன் ஓடிப்போவதற்கும் தான் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு துணை புரிகிறதல்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் எந்த நன்மையும் அதனால் இல்லை. ஆனால் அரசியல்வாதிகளும் மத வியாபாரிகளும் தான் வீடு எரிந்தால் நமக்கு என்ன எங்கள் பீடிக்கு நெருப்பு கிடைத்து விட்டது என்ற பாணியில் செயல்பட்டார்கள்.\nஇங்கு வேறு பல சமூகப் பிரச்சினைகளும், சட்ட சிக்கல்களும் எழுகின்றன. உதாரணமாக, ஒரு முஸ்லிம் பெண் பிறமத ஆடவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால், அவள் இஸ்லாமிய மார்க்கத்தைத் துறந்து விட்டவளாக சரீஅத் சட்டம் பிரகடனம் செய்கிறது. ஆகவே, இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி விட்ட ஒரு பெண்ணின் திருமணத்தை சரீஅத் சட்ட விதிப்படி தீர்மானித்தது சரியா\nஇந்திய முஸ்லிம் தனியார் சட்டம் முற்றிலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இல்லை. அவை எல்லாம் மத்தியகால இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சபையிலிருந்த அறிஞர்களால் தொகுக்கப்பட்டன. அவர்களில் பெரும்பாலோர் அரசர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற��பட்டு செயல்பட்ட வர்கள் அல்ல. ஒரு வம்சம் ஆட்சியில் சரியயன்று காணப்பட்ட சட்டங்கள் மறு வம்சம் ஆட்சி பீடம் ஏறும்போது தவறு என்று நீக்கப்பட்டன. ஆதிக்க அரசியல் சக்திகளே இந்த முரண்பாடுகளுக்குக் காரணம். ஆகவே தான் அச்சட்டங்கள் நடை முறைக்குச் சாத்தியமற்றவைகளாகவும், அறிவுக்கு புறம்பாகவும் இருக்கின்றன.\nகருத்துச் சுதந்திரமும், ஜனநாயகச் சித்தாந்தமும் வளர்ந்து, தனி மனித உரிமையின் வஸந்தத்தை அனுபவித்து வரும் இக்கால கட்டத்தில், அச்சட்டங்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் திருத்தப்பட வேண்டும். அப்போது தான் அது காலத்தால் இறவாத இறைச் சட்டங்களாக உருமாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/10/blog-post_106732321318241679.html", "date_download": "2019-09-21T14:03:37Z", "digest": "sha1:KCLMSD4TJMMFFBJTDR747GR4WX6F3WX3", "length": 17876, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்து சரி�", "raw_content": "\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 7\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்து சரி�\nகுருமூர்த்தியின் கருத்துகளில் ஒருசிலதான் ஏற்புடையதாக உள்ளது.\n1. எல்லாப் கிராமப் பஞ்சாயத்தும் வலயப்பட்டி போல தவறாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று எப்படி நீதிபதி முடிவு செய்ய முடியும் என்று கேட்பது சரியான கேள்வியே. ஆனால் என்னுடைய கேள்வி இந்த கிராமப் பஞ்சாயத்துகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதே இதில் ஏதேனும் இடம் பெண்களுக்கு உண்டா இதில் ஏதேனும் இடம் பெண்களுக்கு உண்டா எந்த சாதி அடிப்படையில் இந்த பஞ்சாயத்துக்காரர்கள் உள்ளனர் எந்த சாதி அடிப்படையில் இந்த பஞ்சாயத்துக்காரர்கள் உள்ளனர் இது வழிவழியாக தந்தைக்குப் பின் மகன் என்று வருகிறதா இது வழிவழியாக தந்தைக்குப் பின் மகன் என்று வருகிறதா இதில் ஒரு பொறுக்கு உறுப்பினராக இருக்கிறான் என��றால் அவனை மாற்ற என்ன வழி உள்ளது\nகோர்ட்டுக்குப் போய் கஷ்டப்பட்டாலும் நமக்கு சரியான தீர்ப்பு கிடைக்காவிட்டால் மேற்கொண்டு போராட வழி உள்ளதே இந்தப் பஞ்சாயத்து கொடுக்கும் தீர்ப்பு நமக்கு பாதகமானதாக இருக்கும் பட்சத்தில் தீர்ப்பை பத்து பேர் கையில் கம்புகளுடனும், வீச்சரிவாளுடனும் அல்லவா நிறைவேற்றக் காத்திருக்கிறார்கள்\n2. Conciliatory approach பற்றி பேசும் குருமூர்த்தி தன்னுடைய அனுபவங்களைப் பற்றி சொல்கிறார். இரு தரப்பும் இவரை ஏற்ற பின்னர்தான் இவரால் சரியான தீர்ப்பை (இருவருக்கும் ஒத்து வரக்கூடிய தீர்ப்பை) வழங்க முடிந்தது. மக்களுக்கு இந்த கிராம பஞ்சாயத்தின் மேல் எந்த வகை நம்பிக்கை இருக்கிறது என்னை இந்தப் பஞ்சாயத்தில் நிறுத்தும் போது எனக்கு இந்தப் பஞ்சாயத்தில் நம்பிக்கை இல்லை என்று நான் சொன்னால் இவர்கள் கேட்பார்களா என்னை இந்தப் பஞ்சாயத்தில் நிறுத்தும் போது எனக்கு இந்தப் பஞ்சாயத்தில் நம்பிக்கை இல்லை என்று நான் சொன்னால் இவர்கள் கேட்பார்களா அடி, உதை எனக்குத்தானே விழும்\n3. கடவுள் முன் பொய் சொல்வானா ஒருவன் கோர்ட்டில் தைரியமாக சொல்கிறானே என்கிறார். இன்னுமா கிராமங்களில் மக்கள் கடவுள் நம்பிக்கை காரணமாக மட்டுமே உண்மை சொல்லி வாழ்ந்து வருகிறார்கள் கோர்ட்டில் தைரியமாக சொல்கிறானே என்கிறார். இன்னுமா கிராமங்களில் மக்கள் கடவுள் நம்பிக்கை காரணமாக மட்டுமே உண்மை சொல்லி வாழ்ந்து வருகிறார்கள் அப்படியானால் கிராமங்கள் எல்லாம் ஒழுக்கத்தின் உச்ச கட்டமாக இருக்க வேண்டுமே அப்படியானால் கிராமங்கள் எல்லாம் ஒழுக்கத்தின் உச்ச கட்டமாக இருக்க வேண்டுமே பொய், திருட்டு, அடுத்தவன் குடியைக் கெடுப்பது என்பது எங்கும் பரவு உள்ளதல்லவா பொய், திருட்டு, அடுத்தவன் குடியைக் கெடுப்பது என்பது எங்கும் பரவு உள்ளதல்லவா (நகரங்களில் அதிகமாகவே காணப்படுகிறது.) கடவுள் பற்றி கவலைப்படாது அடுத்தவனை வெட்டுபவன் பொய் சொல்ல மட்டுமா அம்மன் மீது பயப்படுவான்\n4. நீதிபதி கற்பகவிநாயகம் அரசுக்கு அவசரச் சட்டம் இயற்றச் சொன்னது அதிகமானது, தேவையற்றது என்று நினைக்கிறேன். நீது வழங்குவதோடு இருந்திருக்கலாம் அவர். சும்மா \"உங்களை தமிழ்நாட்டை விட்டே ஒழித்து விடுவோம்\", \"ஒரு வருடம் ஜெயிலில் போடுவோம்\" என்று தாதாக்கள் மாதிரி சொல்லியிருக்க வேண்டிய��ில்லை. குருமூர்த்தி சொல்வது போல கிராமப் பஞ்சாயத்துகள் \"social capital\". அவைகளை ஒழிக்க வேண்டியதில்லை. ஆனால் இந்தப் பஞ்சாயத்துகள் அனைத்து மக்களுக்கும் உகந்தவாறு இருக்க வேண்டுமே என்ற கவலைதான். பெண்களுக்கு இந்தப் பஞ்சாயத்தில் எப்போது இடம் கிடைக்கும் எல்லா சாதியினருக்கும் ஒழுங்கான தீர்ப்பு கிடைக்குமா\nஅப்படி ஒருவருக்கு சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஊர்க்கட்டுப்பாடு என்று சொல்லாமல் அவர் நீதிமன்றங்களை அணுகுவதற்கு எந்த இடர்ப்பாடும் இருக்கக் கூடாது.\n5. தமிழக அரசு நிச்சயமாக இந்த கிராமப் பஞ்சாயத்துகளை ஒழுங்கு படுத்த ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அது அவசரச் சட்டமாக இருக்கக் கூடாது (ordinance), ஆனால் ஒழுங்காக சபையைக் கூட்டி விவாதித்து இயற்றப்பட்ட சட்டமாக இருக்க வேண்டும்.\nஅவசரச் சட்டம் இயற்றுவதை மிக அவசரமான, முக்கியமான, தலைபோகிற காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சட்ட மன்றங்கள் எதற்காக இருக்கின்றன\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசாராய விற்பனையை அரசு தன் கையகப்படுத்தியிருப்பது பற...\nஜெயலலிதாவின் குட்டிக் கதைக்கு மு.க. பதில்\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'மிருக பலி' பற்றிய கருத்துகள்\nகுருமூர்த்தியின் துக்ளக் கட்டுரைத் தொடர்\nரூ 1.5 லட்சத்துக்குக் கார்\nஜெயமோகன் - கருணாநிதி - திராவிட எழுத்தாளர்கள்\nமணிஷங்கர் அய்யர் - ஜெயலலிதா\nகவிதாசரணில் வந்த பாரதிவசந்தன் கவிதை\nகவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம் (இல்லை, அரசியல்...\nமணிசங்கர் அய்யர் மீது தாக்குதல்\nராஹுல் திராவிடின் இரட்டை சதம்\nபுள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்\nமடலும் மடல் சார்ந்த இடமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/Bomb%20Blast.html", "date_download": "2019-09-21T13:52:08Z", "digest": "sha1:LPVDMIWXTSCADCQAZSYQAICFLCWKIBHS", "length": 10000, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Bomb Blast", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nகாபூல் (18 ஆக 2019): ஆப்கானிஸ்தானில் திருமண விருந்து ஒன்றில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதுருக்கி கார் குண்டு வெடிப்பில் மூன்று பேர் பலி\nஇஸ்தான்பூல் (06 ஜூலை 2019): துருக்கியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 3 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது\nகொழும்பு (14 ஜூன் 2019): இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகப்படும் ஐந்து பேர் துபாயில் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nஇலங்கையில் FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புகள் விசாரணை\nகொழும்பு (23 மே 2019): இலங்கை குண்டு வெடிப்பு விசாரணையில் FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்களின் குழு ஈடுபட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கான இந்திய தூதுவருடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு\nபுதுடெல்லி (17 மே 2019): இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று கோரி, இலங்கைக்கான இந்திய தூதுவரை எஸ்டிபிஐ தேசிய நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.\nபக்கம் 1 / 10\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வ…\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு க���்டம் கொடுத்திருக்கக் கூடாது\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா…\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி …\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம…\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.globals.news/ta_in/news/3021591/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%82399+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+300+%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1.html", "date_download": "2019-09-21T14:23:07Z", "digest": "sha1:VBA2YUNU2G5MX6XXBV7SYK3TFSZB5LDP", "length": 3668, "nlines": 40, "source_domain": "www.globals.news", "title": "ரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற ...::தமிழ்(India)::GLOBAL NEWS", "raw_content": "\nரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற ...\nரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற விடும் ஏர்டெல்\nஆசிய கோப்பை கால்பந்து தொடர் : மெஸ்ஸியை முந்திய சுனில் செத்ரி - தந்தி டிவி\nநாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றிபெற புதின் வாழ்த்து - தந்தி டிவி\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: விஜயகாந்த் கண்டனம் - தினத் தந்தி\nகியாஸ் சிலிண்டர் பணத்தை ஆன்லைனில் செலுத்த புதிய ஏற்பாடு.\nமூன்றாவது முறையாக நோவக் ஜோகோவிச் அமெரிக்க பகிரங்க ...\nரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6800 கோடி மியூச்சுவல் ஃபண்டு ...\nஇனி கார்டு இல்லாமல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கலாம் அசத்தும் ...\nமாநில வாரியாக வாட் வரி எவ்வளவு\nமாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெளியீட்டு விவரம்\nகரன்சி வெளிமதிப்பு சரிவால் 7 நாடுகளுக்கு ஆபத்து:'நோமுரா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/25-richest-countries-the-world-013011.html?h=related-right-articles", "date_download": "2019-09-21T12:57:32Z", "digest": "sha1:MTJS6VY22GVCYYBJNWGQRPRZYCLR3KYG", "length": 34316, "nlines": 325, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகின் பணக்கார நாடு எது..? உங்கள் விடை அமெரிக்கான்னா தப்பு.. அப்ப இந���தியா..? | 25 richest countries in the world - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகின் பணக்கார நாடு எது.. உங்கள் விடை அமெரிக்கான்னா தப்பு.. அப்ப இந்தியா..\nஉலகின் பணக்கார நாடு எது.. உங்கள் விடை அமெரிக்கான்னா தப்பு.. அப்ப இந்தியா..\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n30 min ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n1 hr ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n2 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n4 hrs ago 2 வருடம் ஜிஎஸ்டி-ல் இருந்து விடுதலை மகிழ்ச்சியில் வியாபாரிகள் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் என்ன\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகமே செலவிசெழிப்பு ஆகிறது. உலகளாவிய பொருளாதாரம் 2017 ஆம் ஆண்டில் 3% க்கும் அதிகமாக விரிவடைந்து 80.68 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. உலகத்தில் செல்வம் சமமாக விநியோகிக்கப்படவில்லை. உலகளாவிய மக்கள் தொகையில் 5% க்கும் குறைவான வட அமெரிக்கா, உலகளாவிய பொருளாதார உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், தெற்காசியாவில், உலகின் மொத்த மக்கள் தொகையில் 25% வாழ்கின்றனர், பிராந்தியத்தின் பொருளாதார நடவடிக்கைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% க்கும் குறைவாகவே உள்ளது.\nஎன்னதான் இ=ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட ஜிடிபி முறையைப் பயன்படுத்தினாலும் அது அணைத்து விதமான செல்வங்களை கணக்கிட உதவாது. ஜிடிபி-க்கு பதில் மொத்த தேசிய வருமானம் முறையைப் பயன்படுத்தி ஒரு நாட்டின் அணைத்து பொருளாதாரம் இட்டும் வழிகளை வைத்து எந்த நாடு மிகச் செல்வச்செழிப்பு உள்ள நாடு எனத் தெரிந்துகொள்ளலாம���. இந்தப் பதிவில் இதன் அடிப்படியில் உலகின் 25 பணக்கார நாடுகள் எது என்று பார்ப்போம். இந்தப் பட்டியல் உலக வங்கி சேகரித்த விவரங்கள் படி கொடுக்கப்பட்டுள்ளது.\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 42,930\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 70.94 பில்லியன் (185 நாடுகளில் 97 வது)\n> மக்கள் தொகை (2016): 1.45 மில்லியன்\n> 2016 ல் பிறந்த ஆயுட்காலம்: 76.9 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 43,790\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 2,876.06 பில்லியன் (185 நாடுகளில் 9 வது இடம்)\n> மக்கள் தொகை (2017): 64.80 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 82.3 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 44,850\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 5,487.16 பில்லியன் (185 நாடுகளில் 4 வது இடம்)\n> மக்கள் தொகை (2017): 126.75 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 84.0 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 45,400\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 247.27 பில்லியன் (185 நாடுகளில் 60 வது இடம்)\n> மக்கள் தொகை (2017): 5.50 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 81.8 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 46,070\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 1,714.45 பில்லியன் (185 நாடுகளில் 17 வது இடம்)\n> மக்கள் தொகை (2017): 36.66 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 82.3 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 47,160\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 1,192.07 பில்லியன் (185 நாடுகளில் 20 வது)\n> மக்கள் தொகை (2017): 24.77 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 82.5 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 48,240\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 544.04 பில்லியன் (185 நாடுகளில் 37 வது இடம்)\n> மக்கள் தொகை (2017): 11.35 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்த ஆயுட்காலம்: 81.0 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 50,980\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 505.48 பில்லியன் (185 நாடுகளில் 40 வது)\n> மக்கள் தொகை (2017): 10.12 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 82.2 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 51,680\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 4,187.58 பில்லியன் (185 நாடுகளில் 5 வது)\n> மக்கள் தொகை (2017): 82.66 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்த ஆயுட்காலம்: 80.6 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 52,200\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 899.53 பில்லியன் (185 நாடுகளில் 27 வது இடம்)\n> மக்கள் தொகை (2017): 17.14 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஆயுட்காலம்: 81.5 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 52,390\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 296.35 பில்லியன் (185 நாடுகளில் 57 வது)\n> மக்கள் தொகை (2017): 5.75 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்த ஆயுட்காலம்: 80.7 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 52,500\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 461.58 பில்லியன் (185 நாடுகளில் 42 வது)\n> மக்கள் தொகை (2017): 8.82 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்த ஆயுட்காலம்: 80.9 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 53,280\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 18.14 பில்லியன் (145 நாடுகளில் 185 நாடுகளில்)\n> மக்கள் தொகை (2017): 0.35 மில்லியன்\n> 2016 ல் பிறந்த ஆயுட்காலம்: 82.5 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 54,770\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 1,773.55 பில்லியன் (185 நாடுகளில் 15 வது இடம்)\n> மக்கள் தொகை (2017): 32.55 மில்லியன்\n> 2016 ல் பிறந்த ஆயுட்காலம்: 74.6 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 60,200\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 19,390.60 பில்லியன் (185 நாடுகளில் 2 வது)\n> மக்கள் தொகை (2017): 325.89 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறப்பு ஆயுட்காலம்: 78.7 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 61,910\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 364.14 பில்லியன் (185 நாடுகளில் 48 வது)\n> மக்கள் தொகை (2017): 4.83 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்த ஆயுட்காலம்: 81.6 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 63,980\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 324.40 பில்லியன் (185 நாடுகளில் 53 வது)\n> மக்கள் தொகை (2017): 5.29 மில்லியன்\n> 2016 ல் பிறந்த ஆயுட்காலம்: 82.5 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 64,100\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 454.89 பில்லியன் (185 நாடுகளில் 43 வது இடம்)\n> மக்கள் தொகை (2017): 7.41 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 84.2 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 65,610\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 547.85 பில்லியன் (185 நாடுகளில் 36 வது)\n> மக்கள் தொகை (2017): 8.42 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 82.9 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 72,690\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 62.19 பில்லியன் (185 நாடுகளில் 102 ஆவது)\n> மக்கள் தொகை (2017): 0.59 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 82.3 ஆண்டுகள்\n5. ஐக்கிய அரபு அமீரகம்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 74,410\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 694.47 பில்லியன் (185 நாடுகளில் 31 வது)\n> மக்கள் தொகை (2005): 10.14 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்த ஆயுட்காலம்: 77.3 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 83,310\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 297.59 பில்லியன் (185 நாடுகளில் 55 வது இடம்)\n> மக்கள் தொகை (2016): 4.41 மில்லியன்\n> 2016 ல் பிறந்த ஆயுட்காலம்: 74.7 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 83,760\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 33.80 பில்லியன் (123 வது இடத்திலிருந்து 185 நாடுகள்)\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்த ஆயுட்காலம்: 77.2 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 90,570\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 527.02 பில்லியன் (185 நாடுகளில் 38 வது)\n> மக்கள் தொகை (2017): 5.61 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 82.8 ஆண்டுகள்\n> மொத்த தேசிய வருமானம்(GNI) தனிநபர் மதிப்பு: $ 128,060\n> 2017 மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 338.82 பில்லியன் (185 நாடுகளில் 49 வது)\n> மக்கள் தொகை (2017): 2.74 மில்லியன்\n> 2016 ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு: 78.2 ஆண்டுகள்\nஇந்த பட்டியலில் இந்தியாவிற்கு 120 வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 182 நாடுகள் உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n42,000 கோடி ரூபாய்க்கு அதிபதி சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஇந்தியாவின் டாப் 10 ரியல் எஸ்டேட் முதலாளிகளின் பட்டியல்..\nமாதம் 11,250 ரூபாய் முதலீடு செய்து 5 வருடத்தில் 10 லட்சம் சம்பாதிப்பது எப்படி\n2018-ம் ஆண்டின் இந்திய கோடிஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்\nமுகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பணக்காரர்களாக்கிய ராசி எது தெரியுமா\nஇவை தான் இந்தியாவின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்\n500 ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்து பணக்காரர் ஆக வேண்டுமா.. கனவை நனவாக்கும் 4 திட்டங்கள்\n இதோ உங்களுக்கான எளிய வழிகள்..\nஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் நம்பர் 1 ஆன முகேஷ் அம்பானி..\nஉங்கள் ஓய்வு வாழ்க்கையை நரகமாக்காமல் பாதுகாக்க 7 எச்சரிக்கைகள்\nஎப்படி இருந்தோம்.. இப்படி ஆய��ட்டோம் ..\nதுப்பாக்கி விற்பனையில் கோடிகள் சம்பாதித்த ஜோடிகள்..\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\n2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..\nஅதள பாதளாத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரம்.. இனி என்னவாகுமோ.. கவலையில் இந்திய அரசு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/tamil-news/", "date_download": "2019-09-21T14:03:18Z", "digest": "sha1:Q2TAUAXEKKYD2SDHTIMZPXDBZI56GXJX", "length": 8799, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil News News in Tamil:Tamil News Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nTamil Nadu news today updates : 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்… 16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு\nTamil Nadu news today live updates : உலகெங்கும் நடைபெற்று வரும் முக்கியமான நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பினை நீங்கள் இங்கே படித்து அறிந்து கொள்ளலாம்.\nTamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை – பரபரப்பில் அரசியல் கட்சியினர்\nTamil News Live: தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடந்தது.\nகமலின் சர்ச்சைக் கருத்திற்கு பதில் அளிக்க விருப்பமில்லை – முதல்வர்\nஇதுவரை இவ்விவகாரத்தில் நடந்தவை என்ன என்பதை இந்த இணைப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்\nLatest Tamil News : தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது\nதமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கியச் செய்திகளையும் உடனுக்குடன் இந்த லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.\nTN by-election campaign: ‘நான் பாஜகவுடன் பேசவில்லை; பாஜக பற்றி தான் பேசுகிறேன்’ – மு.க.ஸ்டாலின்\nTamil Nadu by-election campaign : இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்த அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் இந்த இணைப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nTamil Nadu News: ‘அரசியலை விட்டு ஸ்டாலின் போகக்கூடாது; கனவு கண்டு கொண்டே இருக்கணும்’ – தமிழிசை\nTamil Nadu News : 14/05/2019 - இன்று ��மிழகத்தில் நடைபெறும் அனைத்து விதமான முக்கிய தகவல்களையும் இந்த இணைப்பில் நீங்கள் படிக்கலாம்.\nLatest Tamil News: 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது உண்மை தான் – சத்ய பிரதா சாஹூ\nLatest Tamil News: இன்று அதிமுக, திமுக கட்சித் தலைவர்களின் பிரச்சார நிகழ்வுகளை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.\nLatest Tamil News Live: செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு\nLatest Tamil News: அக்‌ஷய திரிதியை தினமான இன்று நகைக்கடைகளுக்கு குவிகிறார்கள் மக்கள்.\nபுதிய தலைமைச் செயலகம் கட்டியதில் அரசுக்கு இழப்பு\nலஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை மேற்கொள்ளக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீக்க நீதிபதிகள் மறுப்பு.\n60 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணி தோல்வி…கவாஸ்கர் கணித்தது சரியா\n200 ரன்களுக்கு மேல் எடுப்பது என்பது எளிதான காரியம் அல்\nசிபிஎஸ்சி: X/XII தேர்வு மாதிரி வினாத்தாளை டவுன்லோட் செய்வது எப்படி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nஓகே சொல்லிட்டாராம் நயன் – விக்னேஷ் சிவன் ஹேப்பி அண்ணாச்சி…\nTamilRockers: காப்பானை குறிவைத்த தமிழ் ராக்கர்ஸ்\nகவினுடன் காதல் – சாண்டியுடன் மோதல் : இனிமேல்தான் லாஸ்லியாவின் திருவிளையாடல்\nநிர்மலா சீதாராமனின் கார்பரேட் வரிச்சலுகை அறிவிப்பு – ஹைலைட்ஸ்\nதவறுகளை தட்டிக்கேட்போம் – புதிய தலைமையை உருவாக்குவோம் : கமல்ஹாசன்\nஇந்திய புலிகளின் எண்ணிக்கை : கணக்கெடுப்பில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளதா\n”அவளிடம் வேறு என்ன கேட்க முடியும்” தீபிகா படுகோனை வெட்கப்பட வைத்த ரன்வீர் சிங்\nஅதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட் முன்னிலை\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenjukkul-peidhidum-song-lyrics/", "date_download": "2019-09-21T13:03:36Z", "digest": "sha1:T5RGO6FSIR4TLYFKEDJ3STKHFU7JDHZD", "length": 10676, "nlines": 322, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenjukkul Peidhidum Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : ஹாிஹரன், தேவன் ஏகாம்பரம்,வி.வி. பிரசன்னா\nஇசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்\nஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும்\nவானிலை பெண்ணே உன் மேல் பிழை\nஆண் : நில்லாமல் வீசிடும்\nகாாிகை பெண்ணே நீ காஞ்சனை\nஆண் : ஓ சாந்தி சாந்தி\nஓ சாந்தி என் உயிரை\nஆண் : ஏன் சென்றாய்\nஇனி நீதான் எந்தன் அந்தாதி\nஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும்\nவானிலை பெண்ணே உன் மேல் பிழை\nஆண் : ஏதோ ஒன்று என்னை\nஈா்க்க மூக்கின் நுனி மா்மம்\nஆண் : நீ நின்ற இடமென்றால்\nஆண் : என்னோடு வா வீடு\nவரைக்கும் என் வீட்டை பாா்\nஎன்னை பிடிக்கும் இவள் யாரோ\nயாரோ தொியாதே இவள் பின்னால்\nஆண் : இது பொய்யோ\nஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும்\nஉன் மேல் பிழை ஹோ\nஆண் : நில்லாமல் வீசிடும்\nகாாிகை பெண்ணே நீ காஞ்சனை\nபெண் : தூக்கிச் சென்றாய்\nஆண் : ஏக்கங்களை தூவிச்\nபெண் : போகும் போது\nஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு\nஆண் : நில்லென்று நீ சொன்னால்\nஎன் காலம் நகராதே நீ சூடும்\nபூவெல்லாம் ஒரு போதும் உதிராதே\nஆண் : என் ஜீவன் ஜீவன்\nநேரம் இதுதானே நீ இல்லை\nஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும்\nவானிலை பெண்ணே உன் மேல் பிழை\nஆண் : நில்லாமல் வீசிடும்\nகாாிகை பெண்ணே நீ காஞ்சனை\nஆண் : ஓ சாந்தி சாந்தி\nஓ சாந்தி என் உயிரை\nஆண் : ஏன் சென்றாய்\nஇனி நீதான் எந்தன் அந்தாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-09-21T13:14:25Z", "digest": "sha1:ZKD52F5I6FKLCQJ7N4XP2WGBRHLCL7TV", "length": 10717, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "மகரம் ராசி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nPosted by மூன்றாம் கோணம்\nகுருப் பெயர்ச்சி 2013: மகரம்: உத்திராடம்(2,3&4); [மேலும் படிக்க]\nமகர ராசி 2013 | மகர ராசி புத்தாண்டு பலன் 2013 | ஆண்டு பலன் மகரம்\nமகர ராசி 2013 | மகர ராசி புத்தாண்டு பலன் 2013 | ஆண்டு பலன் மகரம்\nமகர ராசி 2013 | மகர [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி 2012 மகர ராசி [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – மகர [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க���கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5250:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-09-21T14:11:38Z", "digest": "sha1:3Q747ZDRVAN6AGZQYRYLLCWOBKWGMJAY", "length": 11261, "nlines": 119, "source_domain": "nidur.info", "title": "சார்மினார் அருகே முன்பு கோயில் இருந்ததில்லை – புகைப்படம் ஆதாரம்", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை சார்மினார் அருகே முன்பு கோயில் இருந்ததில்லை – புகைப்படம் ஆதாரம்\nசார்மினார் அருகே முன்பு கோயில் இருந்ததில்லை – புகைப்படம் ஆதாரம்\nசார்மினார் அருகே முன்பு கோயில் இருந்ததில்லை – புகைப்படம் ஆதாரம்\nஹைதராபாத்: இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் கோபுரங்களில் ஒன்றான சார்மினார் சர்ச்சையில் சிக்கியிருக்கும்சூழலில் மினாராக்களின்(சார்மினார் கோபுரம்) வரலாற்று ரீதியான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nநான்கு மினாராக்களுடன்(கோபுரங்கள்) வானை நோக்கி கம்பீரமாக நிற்கும் ஹைதராபாத்தில் 420 வருடகால பழமையான சார்மினாரும், அதன் சுற்றுவட்டாரமும் கடந்த சில வாரங்களாக செய்திகளில் இடம் பிடித்துள்ளன. சார்மினாரின் வலப்புறம் புதிதாக கட்டப்படும் கோயில்தான் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஇந்தியாவின் இஸ்லாமிய பாரம்பரியத்தின் மீதமுள்ள சின்னங்களில் ஒன்றாக ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் (ஏ.எஸ்.ஐ-இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறை) கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால், சார்மினார் விவகாரத்தில் ஏ.எஸ்.ஐ காட்டும் அலட்சியம் ஏற்கனவே சர்ச்சையை கிளப்பியிருந்தது.\nசர்ச்சைக்குரிய கோயில் தொடர்பான சம்பவத்தில் கடந்த சில தினங்களாக சார்மினாரின் சுற்றுவட்டாரத்தில் மக்கள் தாக்கப்படுவதும், வாகனங்கள் தீக்கிரையாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறின.\nஇதனிடையே ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சார்மினாரின் வரலாற்று உண்மையை பறைசாற்றுகின்றது.\n60ஆண்டுகளுக்கு முந்தைய முதல் புகைப்படத்தில் சார்மினாரின் வலப்புறத்தில் கார் பார்க் செய்யப்பட்டிருப்பதை காணலாம். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை ஹிந்து பத்திரிகையின் போட்டோகிராஃபர் எடுத்த புகைப்படத்தில் சார்மினாரின் வலப்புறத்தில் புதிதாக கட்டப்படும் சர்ச்சைக்குரிய கோயில் இருப்பதை காணலாம்.\nசார்மினார் கட்டும்பொழுதே இங்குள்ள பாக்கியலெட்சுமி கோயிலும் இருக்கிறது என்ற வாதம் இதன் மூலம் நொறுங்கிப் போனது என்று ஹிந்து பத்திரிகை கூறுகிறது. சார்மினாரின் பாதுகாப்பை ஏற்றுள்ள ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா, இங்கு சட்டவிரோத கோயில் எழும்புவதை தடுப்பதில் தோல்வியை தழுவியுள்ளது என்பதை ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தெளிவுப்படுத்துகின்றன.\nசார்மினாருடன் இணைந்து உலக புராதன சின்னங்களில் இடம் பிடித்த கோல்கண்டா கோட்டையிலும் சட்டவிரோதமாக கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நகருக்கு வெளியே உள்ள இந்த கோட்டையில் 2000க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் எழும்பியுள்ளதாக ஹிந்து பத்திரிகையின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனை தடுப்பதிலும் ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா ஆர்வம் காட்டவில்லை.\nசார்மினார் சுற்றுவட்டாரத்தில் பழையை நிலை தொடரவேண்டும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இப்பிரச்சனையில் மீறப்பட்டுள்ளது என்றும், ஆந்திரா மாநில காங்கிரஸ் முதல்வர் சங்க்பரிவாருக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டி முக்கிய கூட்டணி கட்சியான மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்(எம்.ஐ.எம்) மாநில அரசுக்கும், மத்தியில் ஆளும் ஐ.மு கூட்டணி அரசுக்குமான தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.\n294உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட எம்.ஐ.எம் ஆதரவை விலக்கிக் கொண்டது கிரண்குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.\nகிரண்குமார் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று எம்.ஐ.எம்மின�� தலைவர் அக்பருத்தீன் உவைஸி குற்றம் சாட்டியிருந்தார். கோயில் கட்டுவதை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்திய எம்.ஐ.எம் எம்.எல்.ஏக்களை போலீஸ் கைதுச் செய்திருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10196", "date_download": "2019-09-21T13:39:12Z", "digest": "sha1:Q2RT6JYREODHYGGEVZ7ATSWHIRRY6EWZ", "length": 3451, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - தேவையற்ற சுமை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- லாவண்யா சுந்தரராஜன் | ஜூலை 2015 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10644", "date_download": "2019-09-21T14:01:28Z", "digest": "sha1:NRXSEBOAD65BOISES6HN33CPJJY3O5FN", "length": 6967, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Miga Thulliyamaaga Jaadhagam Kanippathu Eppadi? - மிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி? » Buy tamil book Miga Thulliyamaaga Jaadhagam Kanippathu Eppadi? online", "raw_content": "\nமிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : பி.எஸ். கேசவன்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nவிசித்திர ஜோதிட முறை கடிகாரமும் ஜோதிட தத்துவமும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி, பி.எஸ். கேசவன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, மிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி, பி.எஸ். கேசவன், , Jothidam, ஜோதிடம் , Jothidam,பி.எஸ். கேசவன் ஜோதிடம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy books, buy Vijaya Pathippagam books online, buy Miga Thulliyamaaga Jaadhagam Kanippathu Eppadi\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nநடைமுறை ஃ பெங் சூயி\nஅகஸ்தியர் நாடி சுவடிப்படி மகர ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Mahara Raasiyin Palapalangal\nமச்சங்கள் தரும் பலன்கள் - Machangal Tharum Palangal\nஅன்புக் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர் விஞ்ஞானம் நியூமராலஜி - Anbu Kuzhandhaigalukku Adhirshta Peyar Viggnanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபரவசமூட்டும் பக்திக் கதைகள் - Paravasamoottum Bakthikkadhaigal\nஉலக வெற்றியாளர்கள் - Ulaga Vettriyaalargal\nஸ்ரீ துர்க்கையின் நேரடி தரிசன அனுபவங்கள் - Dhurgaiyin Neradi Dharisana Anubavangal\nசறுக்கு மரம் - Sarukkumaram\nவேடிக்கை மனிதர்கள் - Vedikkai Manidhargal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Vadivelu/4", "date_download": "2019-09-21T12:57:10Z", "digest": "sha1:PGJMYILSCORYXNXOBW2ROLRHX4DU4G6N", "length": 2479, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Vadivelu", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8216:2011-12-31-21-52-04&catid=344:2010&Itemid=0", "date_download": "2019-09-21T13:18:42Z", "digest": "sha1:BE3TFQBZ7FZKK4AO5YE2RBAGVILQOVVQ", "length": 19557, "nlines": 93, "source_domain": "www.tamilcircle.net", "title": "இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது\nSection: புதிய ஜனநாயகம் -\nமான ஈனமற்ற அமெரிக்க அடிமைத்தனத்திற்குப் புதிய இலக்கணம் படைத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை விசுவாசமாகவும் வெறியோடும் நடைமுறைப்படுத்தி வருவதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தில் இந்தியாவை இறுகப் பிணைக்கும் நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபட்டு, இந்தியாவை அமெரிக்காவின் விசுவாச அடியாளாக வளர்த்தெடுப்பதிலும் புதிய \"சாதனை'யைப் படைத்து வருகிறது.\nஅமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வந்து இந்தியஅமெரிக்க ���ோர்த் தந்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்தார். இப்போது அதன் தொடர்ச்சியாக, ஆண்டுக் கூட்டப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க உயரதிகாரிகளுடன் கடந்த ஜூலை 19ஆம் தேதி டெல்லிக்கு வந்தார், அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான ஹிலாரி கிளிண்டன். அவரது வருகையையொட்டி, கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின் உதிரித் தொழிலாளர்களின் வாழ்வைப் பறிக்கும் வகையில், சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்று மைய அரசின் செயலர் குழு பரிந்துரைத்துள்ளது.\nஇது தவிர வங்கி, காப்பீடு ஆகியவற்றிலும் பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்கவும், இறக்குமதி தீர்வையைக் குறைத்து சந்தையைத் திறந்து விட்டு இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அரசுச் செயலர்கள், அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்காவும் இந்தியாவும் விடுத்துள்ள கூட்டறிக் கையில், அமெரிக்காவின் உலகு தழுவிய போர்த் தந்திரத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தியா மாறியுள்ளதை உறுதி செய்துள்ளதோடு, இக்கூட்டணியை விரிவாகவும் ஆழமாகவும் முன்னெடுத்துச் செல்ல கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கான் விவகாரத்தில் பரஸ்பரம் இரு நாடுகளும் ஆலோசனை நடத்துவது, ஒத்துழைப்பது, உளவுத்துறை தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, ஒருங்கிணைந்து செயல்படுவது என்பதை இப்பேச்சுவார்த்தைகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இரானின் எல்லையையொட்டி அமைந்திருப்பதாலும் மத்திய ஆசியப் பகுதியில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை அரபிக்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கான தரைவழியாகவும் இருப்பதால் ஆப்கானைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. ஒபாமா அறிவித்துள்ள படைவிலக்கம் பெயரளவில் நடக்கும் அதேசமயம், ஆப்கானில் தனது அடியாளான இந்தியப் படைகளை அதிகரித்துக் கொண்டு மேலாதிக்கம் செய்யவே அமெரிக்கா விரும்புகிறது. அதற்காகவே மத்திய ஆசியா குறித்த இருதரப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெறவுள்ளன.\nஇது மட்டுமின்றி, ஆப்பிரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளத��. இருதரப்பும் ஜூன் 2011இல் மத்திய ஆசியா குறித்து டெல்லியிலும், ஜூலை 2011இல் மேற்காசியா குறித்து வாஷிங்டனிலும், தென் அமெரிக்கக் கண்டத்து நாடுகள் மற்றும் கிழக்காசியா குறித்து செப்டம்பரிலும் பேச்சுவார்தைகள் நடத்தவுள்ளன. இனி ஆண்டுதோறும் இந்தியஅமெரிக்க போர்த்தந்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும், அடுத்த பேச்சு வார்த்தைகள் வருமாண்டில் வாஷிங்டனில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் இந்திய இராணுவம், அமெரிக்காவின் அடியாளாக உலகெங்கும் போர்த் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசு உருவாக்கியுள்ள அணு விபத்து இழப்பீடு சட்டத்தை, அமெரிக்கவின் துணை இழப்பீடு உடன்படிக்கையின்படி (ஊளுஊ) மாற்றியமைத்துக் கொள்ளுமாறும், இதற்காக சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேசி ஏற்பாடு செய்யுமாறும் இந்திய அரசே ஹிலாரி கேட்டுக் கொண்டுள்ளார். அணுஉலை விபத்து தொடர்பாக அமெரிக்கா உருவாக்கியுள்ள துணை இழப்பீடு உடன்படிக்கையானது, அணு விபத்து ஏற்பட்டால், அணுஉலைகளை விற்பனை செய்த முதலாளிகளை விபத்துக்குப் பொறுப்பாக்குவதில்லை. அதிகபட்சம் ரூ.2000 கோடிக்கு மேல் நட்டஈடு கோருவதையும் தடைசெய்கிறது. இந்தியச் சட்டம் வழங்கியுள்ள அற்ப பாதுகாப்பையும் ஒழித்துக்கட்டி, அமெரிக்கா உருவாக்கியுள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிர்பந்திக்கவே ஹிலாரி இங்கு வந்துள்ளார். தீராத கடன் சுமையாலும் பொருளாதார நெருக்கடியாலும் அமெரிக்கா தத்தளிக்கும் நிலையில், காலாவதியான, பேரழிவை விளைவிக்கக் கூடிய அணுஉலைகளை வாங்கி, அமெரிக்க அணுசக்தி முதலாளிகளுக்குச் சேவை செய்ய காங்கிரசு அரசு துடிக்கிறது. ஜப்பானில் புகுஷிமா அணுஉலை விபத்து நடந்து பேரழிவு ஏற்பட்ட பின்னரும், தான் நிறைவேற்றியுள்ள சட்டத்தின் விதிகளை நாடாளுமன்றத்தில் இன்னமும் சமர்ப்பிக்காமல் மன்மோகன் அரசு இதற்காகவே இழுத்தடித்து வருகிறது.\nஇதுதவிர, உயர் கல்வித்துறையில் இரு நாடுகளும் பரஸ்பரம் கூட்டுறவு பெறும் வகையில் வரும் அக்டோபரில் உச்சி மாநாடு நடைபெறும் என்றும், பள்ளிக் கல்விக்கு அடுத்துள்ள உயர்கல்வி அனைத்திலும் இது மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்நிய பல்கலைக்கழகங்கள் மற்றும��� கல்வி நிறுவனங்களை இந்தியாவில் தாராளமாக அனுமதித்து, அவை இலாபம் சம்பாதிக்கும் கூடாரங்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடக்கின்றன.\nஇவ்வாறு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த் தந்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தவும், தனது விசுவாச அடிமை நாடான இந்தியாவில் அதற்கான பணிகளை மேற்பார்வையிடவும்தான் அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு வந்தார். இப்போர்த்தந்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகளின் ஓர் அங்கமாக சென்னையில் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நிதிச் சந்தைக்கான மையமாக சென்னைசோழிங்கநல்லூரில் உருவாக்கப்படும் புதிய நிதி நகரத்தின் ஏற்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளவும், அப்படியே ஒரு சுற்றுலா போல சென்னையைப் பார்க்கவும்தான் அவர் வருகை தந்தார்.\nஆனால், இந்த உண்மைகளை மூடிமறைத்துவிட்டு ஹிலாரி சென்னைக்கு வந்ததற்கு முக்கியத்துவம் இருப்பதாகவும், அவர் ஜெயலிலிதாவைக் கோட்டையில் சந்தித்ததைப் பற்றியும், பின்னர் மாணவர்களுடன் உரையாடியதையும் அடிமை விசுவாசத்தோடு தமிழக கிசுகிசு பத்திரிகைகள் ஏற்றிப் போற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள், உலகின் இதர ஏழை நாடுகளில் முக்கியத்துவமற்ற துறைகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடைய அமெரிக்காவின் போர்த்தந்திரத் திட்டம் சாதகமாக இருப்பதால், அமெரிக்க விசுவாசத்தோடு இதனை வரவேற்று ஆதரிக்கின்றனர். தரகுப் பெருமுதலாளிகளின் நலன் இங்கே தேசிய நலனாகச் சித்தரிக்கப்பட்டு நாடும் மக்களும் அமெரிக்க அடிமைகளாக்கப்படுகின்றனர். அப்பட்டமாகவும் மூர்க்கமாகவும் நடந்துவரும் இத்தாக்குதலை எதிர்த்துப் போராட எந்த ஓட்டுக்கட்சியும் முன்வரவில்லை.\nஅன்று, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்கு வங்காளத்தின் தளபதி மீர்ஜாபர், ராபர்ட் கிளைவுக்கு விசுவாசமாச் சேவை செய்ததைப் போல, இன்று அமெரிக்காவின் மேலாதிக்கத்தை இந்தியாவில் திணிப்பதற்கு மன்மோகன்சோனியா கும்பல் விசுவாச அடியாளாகி நிற்கிறது. நாட்டு விரோத, மக்கள் விரோத, அபாயகரமான இந்தத் துரோகக் கும்பலை வீழ்த்தாவிட்டால், அமெரிக்காவின் போர்த் தேரின் பின்னே இழுத்துச் செல்லப்பட்டு நாடே பேரழிவுக்குள் தள்ளப்பட்டுவிடும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZYdkuxy", "date_download": "2019-09-21T13:12:59Z", "digest": "sha1:4PI4BDTCHWXMEEZ5U5JKUUFI4DKIIHV6", "length": 6154, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அருங்கலைத் தமிழ் இலக்கியக் கோவை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அருங்கலைத் தமிழ் இலக்கியக் கோவை\nஅருங்கலைத் தமிழ் இலக்கியக் கோவை\nபதிப்பாளர்: மதுரை : இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன் , 1952\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமதுரை சுதந்திரத் தமிழ் வாசகம் முதல்..\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/09/25/6027/", "date_download": "2019-09-21T13:05:40Z", "digest": "sha1:RMGLRUZKNVEPMKCKLTI5733XOOCNJ4PS", "length": 4198, "nlines": 73, "source_domain": "barthee.wordpress.com", "title": "இது மாலை நேரத்து மயக்கம் | Barthee's Weblog", "raw_content": "\nஇது மாலை நேரத்து மயக்கம்\nஇது மாலை நேரத்து மயக்கம்\nபூமாலை போல் உடல் மணக்கும்\nஇதழ் மேலெ இதழ் மோதும்\nஅந்த இன்பம் தோன்றுது எனக்கும் (இது)\nஇதை காதல் என்பது பழக்கம்\nஒரு ஆணும் ஒரு பெண்னும்\nபெறப் போகும் துன்பத்தின் துவக்கம் (இது)\nபனியும் நிலவும் பொழியும் நேரம்\nமடியில் சாய்ந்தாலென்ன பசும் பாலை போல\nமேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன\nஉடலும் உடலும் சேரும் வாழ்வை\nஉறவுக்கு மேலெ சுகம் கிடையாது\nஇ��ு ஒட்டை வீடு ஒன்பது வாசல்\nமுனிவன் மனமும் மயங்கும் பூமி\nபாயில் படுத்து நோயில் விழுந்தால்\nஇது மேடு பள்ளம் தேடும் உள்ளம்\nஇது ஆடி ஒடி சாய்ந்த தென்னை\nஉன்னை நீ மாற்றி விடு\nஇதை காதல் என்பது பழக்கம்.\nஒரு ஆணும் ஒரு பெண்னும்\nபெறப் போகும் துன்பத்தின் துவக்கம் (இது)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெப்ரெம்பர் 25, 2011 at 12:19 முப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2016/10/09/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4-2/", "date_download": "2019-09-21T13:19:26Z", "digest": "sha1:6ORY5OY7QYG232VTBJVKF6EQ64RIS7JM", "length": 7894, "nlines": 69, "source_domain": "natarajank.com", "title": "படித்து மனம் நெகிழ்ந்தது …வேதம் படிக்கும் குழந்தை …! – Take off with Natarajan", "raw_content": "\nபடித்து மனம் நெகிழ்ந்தது …வேதம் படிக்கும் குழந்தை …\nநேற்றைய தினம் (8.10.2016 சனி) முகநூல் நண்பர்கள் சிலருடன் தீபாவளியை ஒட்டி வேத பாடசாலை மாணவர்களுக்கும் வாத்தியார்களுக்கும் வஸ்திர தானம் செய்தவதற்காகச் சென்றிருந்தேன்.\nஅப்போது குரோம்பேட்டை சங்கர்லால் ஜெயின் தெருவில் இருக்கும் ஒரு பாடசாலைக்குச் சென்றிருந்தேன். அங்கு சுமார் 50 மாணவர்கள் வேதம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதற்செயலாக ஒரு வேதக் குழந்தையைப் பார்த்தேன். பால் மணம் மாறாத பருவமோ என்று பிரமிக்க வைத்தது. தன் கல்மிஷம் இல்லாத முகத்துடன் பார்த்தவுடனே அனைவரையும் கவர்ந்து விட்டான் அந்த சுட்டிப் பையன். அவன் பெயர் – கபிலானந்த். வயது 6.\nபாடசாலை வாத்தியார் ஸ்ரீ சிவகுமார் மாமாவிடம் கேட்டேன், ‘‘என்ன மாமா… இவ்ளோ சின்னவனா இருக்கானே… இவனோட அப்பாம்மா எங்கே இருக்கா\n‘‘இங்கே மெட்ராஸ்ல மாம்பலத்துலதான் இருக்கா\nஉடனே, ‘இந்தக் குழந்தை என்ன காரணத்துக்காக இங்கே அனுப்பப்பட்டிருப்பான்’ என்று எல்லோரும் நினைப்பது போன்ற எண்ணங்களே என் மனதில் ஓடியது.\nஸ்ரீ சிவகுமார் சொன்னார்: ‘‘கபிலானந்தோட அப்பா பிஸினஸ் பண்றார். அவா ஃபேமிலி ரொம்ப நன்னாவே இருக்கு.’’\nஎனக்குப் பிரமிப்பு. ‘‘அப்படீன்னா அவா ஏன் வேதம் படிக்க பையனை அனுப்பணும் நல்ல கான்வென்ட், இங்கிலீஷ் எஜுகேஷன்னு இவனை அனுப்பலாமே நல்ல கான்வென்ட், இங்கிலீஷ் எஜுகேஷன்னு இவனை அனுப்பலாமே\n‘‘இந்தக் குழந்தையோட அப்பா கல்யாணம் ஆன பிறகு ஒரு சங்கல்பம் பண்ணிண்டாராம். ‘எனக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையா பொறந்தா அதை வேதத்துக்குக் கொடுத்துடணும்’னு ஒரு சங்கல்பம் எடுத்துண்டாராம். மகா பெரியவா ஆசைப்படி அவருக்கு மொத குழந்தை ஆணாகவே அமைஞ்சுடுத்து. உடனே வேதத்துக்குக் கொடுத்துட்டார்’’ என்றார் ஸ்ரீ சிவகுமார்.\nஎன்னையும் அறியாமல் என் கண்கள் பனித்து விட்டன.\nவேதத்துக்கு என்று குழந்தைகளைக் கொடுப்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். மகா பெரியவா பட்ட பாடு வீண் போகவில்லை. வேதம் செழித்துக் கொண்டுதான் இருக்கிறது.\nஇந்த வேத விருட்சம் நன்றாக வளர, நாமெல்லாம் நீர் ஊற்ற வேண்டும். உரமிட வேண்டும். இவர்களைக் காக்க வேண்டும் என்கிற சங்கல்பம் எடுத்துக் கொண்டாலே போதும்.\nதேசத்துக்காக ஒரு மகனைத் தருவதும், வேதத்துக்காக ஒரு குழந்தையைத் தருவதும் – என்னைப் பொறுத்தவரை இரண்டுமே தியாகம்தான்\nநாட்டு எல்லையை பார்டரில் இருந்து கொண்டு ஒரு வீரன் துஷ்டப் படையிடம் இருந்து காப்பாற்றுகிறானே… அதுபோல் ஊருக்குள்ளே இருந்து கொண்டு வேதம் படித்த ஒருவன் துஷ்ட சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறான்.\nஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/congress-chief-decision-today-non-gandhi-leader-mallikarjun-kharge-mukul-wasnik-delay-in-congress-chief-decision/", "date_download": "2019-09-21T14:13:10Z", "digest": "sha1:U2BEWOHHJYLVZ3ACBMIWI5YBZMX2KKAN", "length": 14104, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Congress new chief decision today,Non Gandhi Family congress chief : தலைவர் பதவிக்கு மீண்டும் ராகுல் காந்தி பெயரை முன்மொழிய முடிவு!", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nகாங்கிரஸ் காரிய கமிட்டி: ஒரே நாளில் இரு முறை கூடி ஆலோசனை\nCongress CWC Meeting today: புது தலைவர், கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்கும் கடுமையான பணியை செய்ய வேண்டியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nபுதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று காலை 11 மணியளவில் கூடி கட்சியின் புதிய தேசிய தலைவரைத் தேர்தெடுப்பதற்கான சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்ற செய்தி இன்றைய அரசியல் வட்டாரங்களில் அதிகமாய் பேசப்படுகின்றன.\nஇன்றையக் கூடத்தில் சோனியா,ராகுலின் பங்கு என்ன புதுதலைவர் தேர்வில் இவர்களின் தாக்கம் எப்படி இருக்க போகிறது என்ற பல கேள்விகள் நம்மில் இருக்கலாம்.\nஆனால்,கூட்டத்தில் கலந்துகொண்ட இருவரும் உடனடியாக கிளம்பி விட்டார்கள் . செய்தியாளர்களிடம் பேசிய சோனியா “புது தலைவர் தேர்வில் எங்களால் எந்தவித தாக்கமும் இருக்க கூடாது, நாங்கள் இல்லாமேலே இது நடப்பது தான் நல்லது” என்று கூறினார்.\nமுதல் கட்ட கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சுர்ஜிவாலா, இரண்டாவது கட்ட கூட்டம் இரவு 8.30 மணிக்கு மேல் கூடும் என்றும், முடிந்த வரையில் இன்று இரவே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சூழல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, மே மாதம் ராகுல் காந்தி காங்கிரஸ் தேசிய தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுது தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக் அல்லது மல்லிகார்ஜுன் கார்கே இவர்களில் யாரேனும் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று அக்கட்சியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமே 25 அன்றே முடிவை ராகுல் காந்தி அறிவித்திருந்தாலும், இன்னும் அக்கட்சியின் அடுத்த தலைவரை அக்கட்சி தேர்வு செய்ய முடியாமல் உள்ளது.\nபுது தலைவர், கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்கும் கடுமையான பணியை செய்ய வேண்டியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nஇந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூடியது. காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் மன்மோகன் சிங், ஏகே ஆண்டனி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பெரும்பாலான தலைவர்கள் மீண்டும் ராகுல் காந்தி பெயரையே தலைவர் பதவிக்கு முன்மொழிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமத்தியப் பிரதேசத்தில் அரசு சார்பில் பால் கோழி இறைச்சி விற்பனை; பாஜக எதிர்ப்பது ஏன்\nமாநிலங்களவை எம்.பி.க்கள் இயக்குநர்பதவி, தொழில்களில் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\nகர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nதமிழகத்தில் காங்கிரஸை மறுசீரமைக்கும் பணி நடக்கவே நடக்காது – கே.எஸ். அழகிரி வேதனை\nஇந்தியாவில் எப்போது இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது\nஇன்றைய சூழலில் காங்கிரஸிடம் உத்வேகம் எதிர்பார்க்க முடியாது\nப.சிதம்பரம் சட்ட ரீதியாக சந்திப்பார், குஷ்பு – தலைவர்கள் கருத்து\nஎடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கப் பின்னணியில் சாதி அரசியல்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார் சோனியா காந்தி\n5-வது நாளாக நீலகிரியில் மழை: தமிழக-கேரளா ரயில்கள் ரத்து\nகாங்கிரஸ் தலைவர் அன்பரசு மரணத்தில் மர்மம்: போலீஸ் விசாரணை\nபேஸ்புக்-ஆதார் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்குமா\nஆதாரை சமூக ஊடக தளங்களுடன் இணைக்க முற்படும் வாதம் இந்திய மக்களின் அடிப்படை உரிமையும், பேஸ்புக் நிறுவனத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும் கேள்விக் குறியாக்கும்\nஅலைந்தது எல்லாம் போதும்.. ஆதார் கார்டில் இருக்கும் உங்களின் பிறந்த தேதியை இனி நீங்களே மாற்றலாம்\nவீட்டில் இருந்தபடி உங்களின் தகவலை சரி செய்ய\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/special_main.php?cat=71", "date_download": "2019-09-21T14:19:52Z", "digest": "sha1:E7RO6OVKIMFGRHUEQ7LVWDRAFBWREGPP", "length": 5872, "nlines": 74, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - அறிவியல் ஆயிரம் | Dinamalar\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகிரானைட் உற்பத்திமலைகளை குடைந்து, வெட்டி அல்லது வெடிவைத்து தகர்த்து கிரானைட் கற்கள் ...\nஅறிவியல் ஆயிரம் : தினம் ஒரு 'டீ'\nஅறிவியல் ஆயிரம் : தேயிலையின் பூர்வீகம்\nஅறிவியல் ஆயிரம்: வளம் சேர்க்கும் மலை\nஅறிவியல் ஆயிரம்: பறக்கும் மீன்\nஅறிவியல் ஆயிரம்: குறையும் புல்வெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b8ab95bcdb95bc1bb5bbfb95bcdb95bc1baebcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/baabc6ba3bcdb95bc1bb4ba8bcdba4bc8bafbc8b95bcd-b95bbebaabcdbaabaebcd-b95bb1bcdbaabbfbaabcdbaabaebcd", "date_download": "2019-09-21T14:01:53Z", "digest": "sha1:U3MIHMKTCA4N34BJLA53V3DYPRJOMBSG", "length": 40380, "nlines": 267, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் / ஊக்குவிக்கும் திட்டங்கள் / பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்\nஇத் தட்டதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஆண் பெண் குழந்தை விகிதம் (Child Sex Ratio (CSR) குறைந்திருப்பது கவனத்துக்குரியது. 1961 முதல் 0-6 வயதுக்குள் 1000 ஆண் குழந்தைகளுக்குச் சமமாகப் பெண்குழந்தைகளும் பிறந்தன. 1991இல் இவ்விகிதத்தில் பெண்குழந்தைகள் 945 எனவும் 2001இல் 927 எனவும் 2011ல் 918 என்றும் குறைந்திருப்பது அபாயகரமானது.\nஇந்த விகிதவேறுபாடு இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. பிறப்புக்கு முன்பே கண்டுகொள்ளும் கருவிகளால் பாலினத் தேர்வும், பிறப்புக்குப் பின்னர் பெண்சிசுக்கொலையும் ஆகியன அவை.\nஒருபுறம் பெண்குழந்தைகளுக்கு எதிரான சமூகக்கட்டமைப்பும், மறுபுறம் பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டுகொள்ளும் கருவிகள் எளிதில் கிடைப்பதும், வாங்க முடிவதும், தொடர்ந்து தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாகப் பெண்குழந்தைகள் தேடி அழிக்கப்படுவதனால் ஆண் பெண் குழந்தை விகிதம் குறைந்துள்ளது.\nபெண்குழந்தைகளுக்கு அதிகாரத்தையும் பாதுகாப்பையும், இயல்பாக வாழ்வதற்காக உத்தரவாதமளிக்கவும் கூட்டுறவான அனைத்து தரப்புச்சங்கமாகக் கூடிய முயற்சிகளுக்காகவும் இந்திய அரசு “பேட்டிபச்சாவ் பேட்டி படாவ்” (பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்) என் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. “பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்” ((BBBP) என்ற திட்டம் ஆண்பெண் குழந்தை விகிதத்தைச் சமன்படுத்துவதற்காக 2014 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇது தேசிய பிரச்சாரம் மூலமாக செயலாக்கப்படுறது. ஆண் பெண் குழந்தை விகிதம் குறைவாக உள்ள அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 161 மாவட்டங்களை கவனத்தில் கொண்டு, பல அடுக்குச் செயல்திட்டமாக செயலாற்றபடுகிறது.\nஇது பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகம், உடல்நலம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியினால் தொடங்கப்பட்டுள்ளது.\nபெண் குழந்தை பிறப்பைக் கொண்டாடுவதும் அவளது கல்விக்கு உத்தரவாதமளிப்பதும்.\nஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கின்ற அடிப்படையில் 161 மாவட்டங்களை அடையாளங்காண்பது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதியிலிருந்து குறைந்தது ஒரு மாநிலத்திற்கு ஒரு மாவட்டம் வீதம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்ந்தெடுக்க வேண்டும்.\nமாவட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மூன்று விதிகளாவன:-\nதேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட குறைவான விகிதம் உடைய மாவட்டங்கள் (87 மாவட்டங்கள் / 23 மாநிலங்கள்)\nதேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட அதிகமான விகிதம் உள்ள மாவட்டங்கள், ஆனால் குறைந்துவரும் தன்மையைக் காட்டுபவை (8 மாவட்டங்கள் / 8 மாநிலங்கள்)\nதேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட அதிகமான விகிதம் உள்ள மாவட்டங்கள், மேலும் கூடிவரும் தன்மையைக் காட்டுபவை ( 5 மாவட்டங்கள் / 5 மாநிலங்கள்). இவை, ஆண்பெண் குழந்தை விகித அளவுகள் பராமரிக்கப்படுவதோடு மற்ற மாவட்டங்களும் இந்த அனுபவத்தின் அடிப்படையில் பின்பற்றிக் கற்றுக்கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது\nபாலின தேர்வு அடிப்படையில் கருவழிப்பதைத் தடுக்க வேண்டும்.\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் இயல்பாக வாழ்வதையும் உறுதி செய்தல்\nபெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்தல்.\nபெண்குழந்தைகளுக்குச் சமமதிப்பை உருவாக்கவும், அவர்களுக்கு கல்வி அளிக்கவும் தொடர்ச்சியான சமூக ஒருஙகிணைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.\nஆண் பெண் குழந்தை விகிதம் / பால்விகிதச் சமநிலை (SRB) குறைவாக இருக்கின்ற பிரச்சினையை மக்களுக்கு முன்வைத்து, விவாதித்து, எது சரியான தீர்வாகப் பெறப்படுகிறதோ அதனை மேம்படுத்துவது.\nஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கும் நகரங்களையும் மாவட்டங்களையும் தேர்ந்தெடுத்து, தனிக்கவனம் செலுத்தி திட்டத்தைச் செயல்படச்செய்வது.\nபஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / சமூக மாற்றத்திற்கான ஊக்கிகளாக விளங்கும் கடைநிலைப்பணிய��ளர்கள் ஆகியோரைத் திரட்டி, பயிற்சி தந்து, உள்ளுர் / பெண்கள் / இளைஞர் குழுக்களின் உதவியுடன் திட்டமிடுதல்.\nசேவை அமைப்புகள் / திட்டங்கள் / செயல்திட்டங்கள் ஆகியவை பாலின சமநிலையோடு, குழந்தைகள் உரிமைகளை பாதுகாத்து, போதுமான பொறுப்புடன் செயல்படும் வகையில் அமைவதை உறுதிசெய்யவேண்டும்.\nகடைநிலை / ஒன்றிய / மாவட்டம் அளவில் நிறுவனங்களுக்கிடையில் கூட்டமைப்பை ஏற்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.\nபெண் குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்: என்ற முழக்கத்தை ஊடகங்கள் வாயிலாகப் பரப்புவது.\nஇந்தச் செயல்திட்டம் “பெண்குழந்தைகளைப் காப்போம்; கற்பிப்போம்” என்ற முழக்கத்துடன் தேசிய அளவில் விழிப்புணர்வு உருவாக்கிப் பெண்குழந்தைகளைக் கொண்டாடவும் அவர்களுக்குக் கல்விதரவும் செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர்முழக்கம், பெண்குழந்தைகள் பிறப்பதை உறுதி செய்வதும் பாதுகாப்பிலும் வேறுபாடின்றி கல்வி கற்பிப்பதும் இந்த நாட்டில் சம உரிமையுடன் நாட்டின் ஆண்களைப் போல அதிகாரம் பெறுவதும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தொடர்முழக்கம், மத்திய, மாநில, மாவட்ட அளவில் ஊடகத் தொடர்புகொண்டு சமூக அளவிலான செயல்பாட்டினை 161 மாவட்டங்களில் பலரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தித் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.\nஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கின்ற மாநில / யூனியன்களில் 161 மாவட்டங்களில் பல் முனை செயல்திட்டங்கள் செயலாற்றுவது.\nபல கூறுகளை ஒருங்கிணணத்துச் செயல்படுத்த மனிதவள மேம்பாடு & உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சங்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஆண்பெண் குழந்தை விகிதாச்சாரத்தைச் சமப்படுத்த, மாவட்ட, மாநில அளவில் செயல்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டினை உருவாக்க வேண்டும். இதனை செயல்படுத்த, வளைந்து கொடுக்கக்கூடிய செயல்கட்டமைப்பை அமைத்து, நோக்கங்ககள் நிறைவேற கண்காணிக்க வேண்டும்.\nமத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் இத்திட்டத்திற்கான நிர்வாகமும் வரவு செலவு திட்டமிடவும் செய்யவும், மாநில அளவில் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையின் செயலாளர் பொறுப்பேற்பார். திட்டத்தின் நடைமுறை அமை���்பினைப் பின்வருமாறு காணலாம்.\n“பெண் குழந்தைகளைப் காப்போம்; கற்பிப்போம்” என்ற தேசிய சவாலை நிறைவேற்றுவோராக பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையின் செயலாளர் தலைமையில் உடல்நலம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், மனிதவளத்துறை அமைச்சகம், தேசிய சட்டச்சேவை நிறுவனம் / மாற்றுத்திறனாளி நலத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஆகிய துறைகள் இணைந்து, பாலின வல்லுநர்களும் சமூகப்பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்றுவர்.\nமாநில அரசுகள், திட்ட செயலாற்றுக் குழு ஒன்றை அமைத்து அதில் உறுப்பினர்களாக உடல்நலம் & குடும்பநலம், கல்வி, பஞ்சாயத்துராஜ் / நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகள் உள்ளடக்கிய மாநில சேவை அமைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை ஆகியன “பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nதுறைகளுக்கிடைியிலான கூட்டுச்செயல்பாடும் ஒருங்கிணைப்பும் தேவைப்படும் பட்சத்தில் திட்ட செயலாற்றுக் குழுவின் தலைவராக முதன்மைச் செயலாளர் செயல்படுவார். யூனியன்களில் நிர்வாகத்தலைவர் திட்ட செயலாற்றுக் குழுவின் தலைவராகச் செயல்படுவார்.\nசில மாநிலங்களில் / யூனியன்களில் தங்களது மாநிலச்செயல்திட்டத்திலேயே பெண்களுக்கான அதிகாரமளித்தல், பாலின மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைக்களுக்குத் தீர்வுகாணும் அமைப்பு இருந்தால் அதனையும் ஈடுபடுத்தலாம், அல்லது அவற்றைப் பலப்படுத்தலாம்.\nமுதன்மைச் செயலாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி / சமூகநலம் இந்த அமைப்பின் நெறியாளராகச் செயல்படவேண்டும். ICDS இன் இயக்குநரகம் மூலம் மாநிலங்களில் / யூனியன்களில் இத்திட்டம் சார்ந்த பணிகளை நிறைவேற்றவும் ஒருங்கிணைக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை பொறுப்பேற்க வேண்டும்.\nமாவட்ட திட்ட செயலாற்றுக் குழு ஒன்று மாவட்ட ஆட்சியர் / துணை ஆணையர் உடன் தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகள் (உடல்நலம் / குடும்பநலம் / கல்வி / பஞ்சாயத்ராஜ் / கிராமப்புறவளர்ச்சி, காவல்) ஆகியோருடன் மாவட்ட சட்டச்சேவை அதிகாரி (DLSA) யும் இணைந்து மாவட்ட செயல்திட்டத்தைத் திறமையாகச் செயல்படுத்தவும் முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் வேண்டும்.\nஓன்றிய அளவிலான செயல்திட்டங்களை, மாவட்ட செயல் அலுவலர், மாவட்ட ICDS அலுவலர் ஆகியோர் அமைத்துள்ளனர். அவர்களின் துணையோடு தொழில்நுட்ப உதவியையும் வழிகாட்டுதலையும் பெற்று மாவட்ட செயல்திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு பாலின வல்லுநர் / சமூக சேவையாளர் ஒருவரும் செயலாற்றுக் குழுவில் இடம்பெற வேண்டும்.\nதுணை வட்டார நீதிபதி /துணைவட்டார அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (தொடர்புடைய மாநில அரசால் முடிவுசெய்யப்பட்டவர்) தலைமையிலும் வட்டார அளவில் ஒரு குழு அமைக்கப்படவேண்டும். வட்டாரச் செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும், முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் அக்குழுவுக்குத் மேற்கண்டவர்கள் துணையிருப்பார்கள்.\nகிராமப் பஞ்சாயத்து / வார்டு அளவில்\nபொருத்தமான பஞ்சாயத்துச்சபை/ வார்டு சபைகள் (மாநில அரசுகளால் முடிவு செய்யப்பட்டது) கிராம பஞ்சாயத்து / வார்டு எல்லைக்குட்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து இத்திட்டத்தைத் திறன் வாய்ந்த வகையில் செயல்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.\nமுன்னணி பணியாளர்கள் (AWW, ASHAS) ANMs) ஆண்பெண் குழந்தை விகிதம் குறித்த விழிப்புணர்வை கடை நிலை வரை உருவாக்கவும், தரவுகளைத் திரட்டவும், பெண்குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பான செயல்திட்டங்கள்/ பணித்திட்டங்கள் குறித்த தகவல்களைப் பரப்பவும் வேண்டும்.\nமாநகராட்சிகளின் தலைவர் வழிகாட்டுதலுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும்.\nகுழந்தைகளின் பால்விகிதக்குறைவுப் பிரச்சினைபற்றி அறிந்து கொள்ளப் பொருத்தமான காணொளிப் பதிவுகள் அனைத்தும் “பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்” என்ற யு..டியூப் (YouTube) சேனல் ஒன்று அமைக்கபட்டுள்ளது. வீடியோ காட்சிகள் தொடர்ச்சியாகக் சேர்க்கப்படும். இதன்மூலம் விழிப்புணர்வை உருவாக்கவும் எளிதாகச் செய்தியைப் பரவச் செய்யலாம்.\nமேலும், ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்’ என்ற கொள்கை முழக்கத்தை தேசிய அளவில் உருவாக்க ‘எனது அரசாங்கம்’ (MyGov) என்ற மின்தளம் வழியாகச் கருத்து பகிர்வு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணையவும் உங்கள் மதிப்பு வாய்ந்த ஆலோசனைகள், விமர்சனங்கள் முதலியவற்றை வழங்க உங்களை அழைக்கின்றோம்.\n12ஆவது திட்டத்தில், இத்திட்டத்தினைப் பொதுமக்களிடையே பிரபலப்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் ரூ. 100 கோடி பன்னாட்டு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி ஆகியவை மூலம் திரட்டப்படும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் மத்திய அரசு அளவில் திட்டத்தை நிர்வகிக்கவும் நிதித்திட்டக்கட்டுப்பாட்டிற்கும் பொறுப்பாகும். தொடர்புடைய மாநில அரசுகளுக்கு இச்செயல்திட்ட ஒப்புதலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க நிதியை அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்திற்கு வழங்கப்படும்.\n12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் இச்செயல்திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்து தேவையான சரிப்படுத்தும் முயற்ச்சிகளை எடுக்கவேண்டும். ஆண் பெண்குழந்தை பிறப்பு ஆண்டு சதவீதத்தை அடிநிலைக்கணக்கீடு செய்து தொடர்ச்சியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.\nஆதாரம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்\nFiled under: பெண் குழந்தை, காப்போம் கற்பிப்போம், பெண்குழந்தை, பெண் குழந்தை நலன், ஆண் பெண் குழந்தை விகிதம், Beti Bachao Beti Padhao\nபக்க மதிப்பீடு (34 வாக்குகள்)\nமிகவும் அவசியமான, அருமையான திட்டம்.. இதில் எப்படி நாங்கள் பங்கேற்பது.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசூரிய ஒளி திட்டமும் விவரங்களும்\nகறவை மாடு வாங்கிட கடனுதவி\nசிறு வணிகக்கடன் வழங்கும் திட்டம்\nஓய்வூதியம், குடும்பம் மற்றும் பேறுகால நலன்கள்\nசமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்\nபிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் (இந்தியா)\nஇலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம்\nடாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்\nமீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்\nபள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம்\nகிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம்\nஇலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம்\nதமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்\nதமிழ்நாடு அரசு விபத்���ு நிவாரணத் திட்டம்\nதமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்\nதமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்\nபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014\nபாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம்\nஅரசு தாய்ப்பால் வங்கி திட்டம்\nஅம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nஇலவச சானிடரி நாப்கின் திட்டம்\nஅம்மா சிறு வணிகக் கடன் திட்டம்\nதமிழ்நாடு மின்உற்பத்தி கழக ஓய்வூதியதாரர்களுக்கான நலதிட்டங்கள்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் -1\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 2\nசமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 23, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.globals.news/ta_in/news/3021594/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-09-21T14:22:24Z", "digest": "sha1:NDXOCY5YLC3WN3R6YLGYE6SJZU5I7ER6", "length": 3784, "nlines": 40, "source_domain": "www.globals.news", "title": "இனி கார்டு இல்லாமல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கலாம் அசத்தும் ...::தமிழ்(India)::GLOBAL NEWS", "raw_content": "\nஇனி கார்டு இல்லாமல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கலாம் அசத்தும் ...\nஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இனி பணத்தை டெபிட் கார்டோ கிரெடிட் கார்டோ இல்லாமலேயே எடுக்க முடியும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. கிளவுட்...\nஆசிய கோப்பை கால்பந்து தொடர் : மெஸ்ஸியை முந்திய சுனில் செத்ரி - தந்தி டிவி\nநாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றிபெற புதின் வாழ்த்து - தந்தி டிவி\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: விஜயகாந்த் கண்டனம் - தினத் தந்தி\nகியாஸ் சிலிண்டர் பணத்தை ஆன்லைனில் செலுத்த புதிய ஏற்பாடு.\nமூன்றாவது முறையாக நோவக் ஜோகோவிச் அமெரிக்க பகிரங்க ...\nரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6800 கோடி மியூச்சுவல் ஃபண்டு ...\nமாநில வாரியாக வாட் வரி எவ்வளவு\nமாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெளியீட்டு விவரம்\nரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற ...\nகரன்சி வெளிமதிப்பு சரிவால் 7 நாடுகளுக்கு ஆபத்து:'நோமுரா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1496:2008-05-17-15-51-11&catid=34:2005&Itemid=0", "date_download": "2019-09-21T12:56:45Z", "digest": "sha1:5BURDWL7MLQRODXWKIPQ662WWPGPTVJX", "length": 8261, "nlines": 88, "source_domain": "www.tamilcircle.net", "title": "திருநெல்வேலி கருத்தரங்கம் : கோக் நுழைகிறது தாமிரவருணி எரிகிறது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதிருநெல்வேலி கருத்தரங்கம் : கோக் நுழைகிறது தாமிரவருணி எரிகிறது\nSection: புதிய ஜனநாயகம் -\nமறுகாலனியாதிக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான வெளிப்பாடான 'கோக்\"கிற்கு எதிராகவும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழகமெங்கும் கடந்த மூன்று மாதங்களாக நடத்திவந்த பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக,\nசெப்.3 அன்று, திருநெல்வேலி, கொக்கிரக்குளம் பகுதியில் அமைந்துள்ள ரோஸ் மகாலில், 'தண்ணீரைத் தனியார்மயமாக்காதே\" 'தாமிரவருணியை 'கோக்\"கிற்கு விற்காதே\" 'தாமிரவருணியை 'கோக்\"கிற்கு விற்காதே\" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.\nம.க.இ.க. பொதுச் செயலர் தோழர் மருதையன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில், மலையாள மொழி நாளிதழ் 'மாத்ருபூமி\"யின் நிர்வாக இயக்குநரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எம்.பி. வீரேந்திர குமார் தவிர, பிற பேச்சாளர்கள் அனைவரும் வாக்களித்தபடி கலந்து கொண்டனர். திரு. வீரேந்திரகுமார் தனது சொந்த அலுவல் காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை எனக் கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது. அதேபொழுதில், நெல்லை வழக்குரைஞர் சங்கத் தலைவர் தங்கசாமி பேச்சாளராக அறிவிக்கப்படாத போதிலும், இப்போராட்டத்தின் அவசியத்தைக் கருதி, தானே முன்வந்து சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் அறிஞர்களின் சிறப்புரையோடு, ம.க.இ.க. மையக் குழுவின் புரட்சிகரக் கலை நிகழ்ச்சியும், நாடகங்களும், ஓவியக் கண்காட்சியும் நடத்தப்பட்டன.\n'தண்ணீர் வியாபாரத்தை, ஏதோவொரு தவறான பொருளாதாரக் கொள்கை எனச் சுருக்கிப் பார்க்காமல், அதனை மனிதகுலத்திற்கு எதிரான பயங்கரவாதமாகவும்; மறுகாலனியாக்கத்தின் கோர வடிவமாகவும் பார்க்க வேண்டும்\" என வலியுறுத்தியது இக்கருத்தரங்கம். கருத்தரங்கை நடத்திய இப்புரட்சிகர அமைப்புகள் மட்டுமின்றி, பேச்சாளர்கள் அனைவருமே இந்த அரசியல் கருத்தை வலியுறுத்திப் பேசியதுதான் இக்கருத்தரங்கின் வெற்றியாக அமைந்தது.\nதோழர் மருதையன் கருத்தரங்கின் இறுதியில் தனது தொகுப்புரையில், ' \"யாரோ செய்வார்கள்; ஏதாவது நல்லது நடக்கும் எனச் செயலற்று இருப்பது அவநம்பிக்கை\" எனக் குறிப்பிட்டார். அந்த அவநம்பிக்கையை உடைத்தெறியும் விதத்தில், இக்கருத்தரங்கம் நடந்து முடிந்தது. புதிய ஜனநாயகம் வாசகர்களுக்காக, இக்கருத்தரங்கின் சிறப்புரைகளைச் சுருக்கமாகத் தொகுத்து வெளியிடுகிறோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/08/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9E/", "date_download": "2019-09-21T13:09:15Z", "digest": "sha1:UWTUVT5KWMBQGLML7TQIVZVNLV37IOWT", "length": 7786, "nlines": 91, "source_domain": "barthee.wordpress.com", "title": "என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை- பாடல் | Barthee's Weblog", "raw_content": "\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை- பாடல்\nகம்பன் தொடக்கம் கண்ணதாசன் தொட்டு வைரமுத்து வரை யாரும் ஆண்களை வர்ணித்து இப்படியெல்லாம் பாடல்கள் பாடியதில்லை.\nகவிதை என்றாலே அது பெண்களுக்குத்தாணோ\nதோகையுடைய ஆண்மயில் அழகு, சேவல் அழகு, ஆண்சிங்கம் அழகு, கொம்பு மான் அழகு…\nஇப்படி விலங்குகளிலே அனைத்திலும் ஆண்வர்க்கத்தை அழகாக படைத்துவிட்டு, ஏன் மனித இனத்தில் மட்டும் பெண்ணை அழகாக படைத்தான் என்று இன்னமும் சிலவேளை எ��்ணத் தோன்றுகின்றது\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை\nசொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை\nஅந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை\nநான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ\nஅவள் வான் மேகம் காணாத பால் நிலா ஆ\nஇந்த பூலோகம் காணாத தேன் நிலா ஆ ஆ ஆ ஆ\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை\nசொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை\nஅந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை\nநான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ\nதென்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்\nபொன்னூஞ்சல் ஆடிடும் கன்னிக்கரும் கூந்தலும்\nதொட்டாடும் மேடைபார்த்து வாங்கிப்போகும் வான் திரை\nமுத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் சேர்க்கும் தாமரை\nவன்னப்பூவின் வாசம் வந்து நேசம் பேசும்\nஅவள் நான் பார்க்க தாங்காமள் நாணுவாள்\nபுது பூக்கோலம் தான் காலில் போடுவாள் ஆ ஆ ஆ ஆ\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை\nசொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை\nஅந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை\nநான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ\nஅவள் வான் மேகம் காணாத பால் நிலா\nஇந்த பூலோகம் காணாத தேன் நிலா ஹ ஹஹ ஹ..\nஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nகண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்\nஆகாயம் மேகமாகி ஆசை தூறல் போடுவாள்\nநீரோடை போல நாளும் ஆடிப்பாடி ஒடுவாள்\nஅதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று\nஉயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாஆஆஆள்\nஇந்த ராஜாவின் தோளோடு சேருவாள் ஆ ஆ ஆ\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை\nசொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை\nஅந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை\nநாம் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ\nஅவள் வான் மேகம் காணாத பால் நிலா\nஇந்த பூலோகம் காணாத தேன் நிலா\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை\nசொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை\nஅந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை\nநாணம் என்னென்று சொல்வேனோ அதை எப்ப்ப்ப்படி சொல்வேனோ\n2 பதில்கள் to “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை- பாடல்”\nMalar Kodiஅவர்களே, உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504008/amp?ref=entity&keyword=AIADMK", "date_download": "2019-09-21T12:59:14Z", "digest": "sha1:LOXINWVUURJKOD74KTQV4I5V4OHMLXXI", "length": 8654, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "AIADMK refuses permission to attend Prime Minister Modi's all-party meeting in Delhi | டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக-வுக்கு அனுமதி மறுப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக-வுக்கு அனுமதி மறுப்பு\nடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சி சார்பில் அந்தந்த கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் அமைச்சர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அனுப்பப்பட்டு இருந்தார், இந்நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையானை 4 மணிநேரத்தில் தரிசனம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4000 பேரில் 3100 பேர் விடுதலை: மாநில டி.ஜி.பி தகவல்\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு..: புதுச்சேரியில் நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்\nஉத்தரபிரதேசத்தில் பேருந்து ஓட்டுநர் தலைக்கவசம் அணியாததால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள்..: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nதேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : சுனில் அரோரா\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : வேட்பு மனு : செப்டம்பர் 23; வாக்கு எண்ணிக்கை : அக்டோபர் 24\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் :அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு; அக்டோபர் 21ல் வாக்கு எண்ணிக்கை\nபாரத் இணைய சேவை திட்டம் மூலம் தமிழ்நாட்டில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைக்க ரூ.1,815 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு\nவிக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை..எங்களின் அடுத்த முன்னுரிமை ககன்யான் திட்டத்தின் பணிகள் தான்: இஸ்ரோ தலைவர் சிவன்\n× RELATED அதிமுக பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/technology-editors-pick-newsslider/4/9/2019/new-and-important-features-google-android-10", "date_download": "2019-09-21T14:14:24Z", "digest": "sha1:YCBNVVDAUFLDKUDUJCYUUNHAXLO4QUY7", "length": 37973, "nlines": 316, "source_domain": "ns7.tv", "title": "ஆண்ட்ராய்ட் 10 ல் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா? | new and important features of google android 10 | News7 Tamil", "raw_content": "\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nஆண்ட்ராய்ட் 10 ல் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா\nஉலகில் உள்ள பலகோடி ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களை ஆக்கிரமித்திருக்கும் இயங்குதளமான கூகிள் ஆண்ட்ராய்ட் தனது புதிய பதிப்பான ஆண்ட்ராய்ட் -10 ஐ நேற்று செப்டம்பர் 3ம் தேதி வெளியிட்டது. அதில் என்னென்ன முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.\nஇதற்கு முன்பு வெளியாகியிருந்த ஆண்ட்ராய்ட் பதிப்புகளில் வெள்ளை நிறத்திலான தீம் மட்டுமே இருந்தது. இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்காக, கருமை நிறத்திலான தீமை பயனாளர்கள் எதிர்பார்த்த நிலையில், டார்க் தீமை ஆண்ட்ராய் 10 பதிப்பில் வழங்கி பயனாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. டார்க் தீமை இயக்குவதன் மூலம், செல்போன் திரையானது கருமை நிறத்திற்கு மாறிவிடும்.\nமுன்பு வெளியான பதிப்புகளில் ஒரே நிறத்திலான தீம்கள் இருந்துவந்த நிலையில், இந்த பதிப்பில் நமக்கு பிடித்த நிற தீமை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஸ்மார்ட் ரிப்ளை மூலம் நோட்டிபிகேன் டேபில் நோட்டிஃபிகேஷன் வந்ததும் நோட்டிபிகேஷன் டேபில் உள்ள ஆப்ஷன் மூலம் ரிப்ளை செய்யலாம்; அந்த மெசேஜில் இருக்கும் URL(web link)களை திறக்கலாம்.\nநீங்கள் இருக்கும் இடத்தை தேவையான நேரத்தில் மட்டும் மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், மற்ற நேரங்களில் உங்கள் இருப்பிடத்தை ஆப்கள் பயன்படுத்தமுடியாத வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. “Allow only while app is in use” ஐ தேர்வு செய்வதன் மூலம் அந்த ஆப் பயன்பாட்டில் இருக்கும் போது மட்டுமே உங்கள் லொகேஷன் ஷேர் செய்யப்படும்.\nசெல்ஃபோனில் உள்ள சென்சாரை தேவையற்ற நேரங்களில் நிறுத்தி வைக்க வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சென்சாரை நிறுவ்த்தி வைப்பதன் மூலம் பேட்டரி சார்ஜை மிச்சப்படுத்தலாம்.\nசெல்போனில் உள்ள பொத்தான்கள் மூலம் வால்யூமை அதிகப்படுத்தும் போதோ அல்லது குறைக்கும் போதோ, எவ்வளவு வால்யூம் குறைக்கப்படுகிறது அல்லது ஏற்றப்படுகிறது என்பதை காட்டும் திரை தோன்றும்.\nவால்யூம் கண்ட்ரோல் திரைக்கு கீழே இருக்கும், ஐக்கானை திறப்பதன் மூலம் நோட்டிபிகேசன் வால்யூம், ரிங் வால்யூம் உள்ளிட்டவற்றை கண்ட்ரோல் செய்யலாம்.\nசெல்ஃபோனில் பாட்டு கேட்டுக்கொண்டிருக்கும் போது, பாட்டை ஃபார்வர்ட் செய்யவோ அல்லது பேக்வர்ட�� செய்யவோ இதற்கு முந்தைய ஆண்ட்ராய்ட் பதிப்புகளில் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், இந்த பதிப்பில் அதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பாட்டை ஃபார்வர்ட் செய்யவோ, பேக்வேர்ட் செய்யவோ வேண்டுமெனில் நோட்டிஃபிகேசன் டேபிலேயே செய்துகொள்ளலாம்.\nநீங்கள் மற்றவருக்கு பகிர வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து, அதை எதில் பகிர வேண்டும் என்பதை தேர்வு செய்யும் டேபில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் தெரியும் வகையில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nஆப் ஐகான்கள் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் ஆப் ஐகானை சதுரமாகவோ அல்லது வட்டசதுரமாகவோ மாற்றிக்கொள்ளலாம்.\nஅடிக்கடி பயன்படுத்தாத ஆப்கள் பல நேரங்களில் நோட்டிபிகேசன்களை அனுப்பி நோட்டிபிகேஷன் டேபை நிரப்பும். focus mode வசதியானது நீங்கள் எந்த ஆப்பை அடிக்கடி பயன்படுத்துவீர்கள் என்பதை தேர்வு செய்து கொண்டால், அது குறித்த நோட்டிபிகேஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.\nசெல்போன் பேட்டரியில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது அது எவ்வளவு நேரத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்பதை காட்டும் வகையில் பேட்டரி இண்டிகேட்டர் அருகிலேயே வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, வைஃபை, சார்ஜ் மற்றும் நெட்வொர்க் இண்டிகேட்டர் ஐகான்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nதொடுதிரையின் வெளியே இருக்கும் இந்த வசதி மூலம் அவசரகாலத்தில் சிரமமில்லாமல் தகவல் தெரிவித்துக்கொள்ளலாம்.\nWifi password ஐ பயோ மெட்ரிக் மூலம் திறந்து அதை மற்றவர்களுக்கும் QR code வசதி மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.\nஎந்த ப்ளூ டூத் கருவி உங்கள் செல்போனோடு இணைக்கப்பட்டுள்ளது என்பதை, நோட்டிஃபிகேஷன் டேபிலேயே தெரிந்து கொள்ளலாம்.\nநீங்கள் யாருடனாவது சேட் செய்து கொண்டிருக்கும் போது, அந்த ஆப்பை அடிகக்டி தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. செல்போன் திரையின் ஏதாவது ஓரிடத்தில் வைத்துவிட்டால் உடனடியாக அதை திறந்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nஇடது மற்றும் வலது புறத்தில் சரிசெய்துகொள்ளும் வகையில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த லாக் முந்தைய பதிப்புகளில் செல்போனின் கீழ்புறம் இருக்கும். இதில் நமக்கு ஏற்ற வகையில் செல்போனின் கீழோ அல்லது மேற்புறமாகவோ மாற்றி வைத்துக்கொள்ளலாம்.\nவீடியோ, ஆடியோ ஏதாவது ப்ளே ஆகும்போது கேப்ஷன் தானாகவே தோன்றி, அந்த வீடியோவில் என்ன சொல்கிறார்கள் என்பதை காட்டும்.\nசெல்ஃபோன் பயன்பாட்டாளரின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.\nகூகிள் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளங்கள் கூகிள் பிக்ஸல் மற்றும் ஒன் ப்ளஸ் 7 மற்றும் 7 ப்ரோ செல்போன்களில் நேற்று இரவு முதல் ஆண்ட்ராய்ட் 10 கொடுக்க ஆரம்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், ரெட்மி K20 ரக செல்போன்களில் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அப்டேட் செய்து கொள்வதற்கான முன்பதிவை தொடங்கியிருக்கிறது Xiaomi நிறுவனம். செப்டம்பர் 8ம் தேதி வரை பதிவு செய்து கொள்பவர்களுக்கு, ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளம் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n​'பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘பசுமை நூலகம்’\n​'உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபக் பூனியா\n​'ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்...\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\n\"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு\" - இஸ்ரோ தலைவர்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...\nகீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\nசென்னை உயர்���ீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் ���லாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தால��ட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2007/01/", "date_download": "2019-09-21T13:10:36Z", "digest": "sha1:64RC7LDJ3EW4AMLCSIW2ALQCPFPJAKJW", "length": 116233, "nlines": 568, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: January 2007", "raw_content": "\nஇன்றைய நிலவரப்படி மற்ற எல்லா பிரச்சனைகளையும் ஓரம் கட்டிவிட்டு \"மணல் \" பிரச்சனை இங்கு முன்னனியில் உள்ளது.\nஆதாவது இது நாள் வரை சிங்கப்பூருக்கு வேண்டிய மணல் தேவையை பெரும் பகுதியை இந்தோனேஷியா பூர்த்திசெய்தது.ஆனால் தற்போது அங்கு நிலமை கையை மீறிப்போய் அவர்கள் நிலவளங்களில் பாதிப்பு தெரிய ஆரம்பித்ததால்,அரசாங்கம் மணல் ஏற்று மதிக்கு தடைவிதித்துள்ளது.\n1997வில் மலேசியா மணல் ஏற்றுமதியை தடுத்தது,இப்போது இந்தோனஷியா.\nஇந்த தடை சிங்கப்பூருக்கு மட்டும் அல்ல.பெரும் பகுதி இங்கு வருவதால் இந்த தடை நாளிதழில் கட்டம் போட்டு காட்டக்கூடிய அளவுக்கு போய்விட்டது.\nநன்றி: தி ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்\nஆமாம் இந்த சட்டம் எப்படி திடிரென்று வந்ததுஇதற்கு முன்பே இதைப்பற்றி முடிவு செய்து இன்று அமல் செய்தா���்களாஇதற்கு முன்பே இதைப்பற்றி முடிவு செய்து இன்று அமல் செய்தார்களா என்று தெரியவில்லை.மேலும் தேடிய போது வரும் 23ம் தேதிக்கு பிறகு மணல் வராது என்று தெரிகிறது.\nநேற்று எனது ஹாட் மெயிலுக்கு ஒருவர் மெயில் கொடுத்து இந்தப்பற்றி கேட்டிருந்தார்.இதனால் சிங்கப்பூரில் எவ்வளவு பாதிப்பு இருக்கும்இதைப்பற்றி கூட உங்கள் வலைப்பூவில் எழுதலாமேஇதைப்பற்றி கூட உங்கள் வலைப்பூவில் எழுதலாமே\nஅவருக்கு பதில் அளித்துவிட்டு,சரி நம் மக்களுக்கு கட்டுமானத்துறையில் இப்படியும் ஒரு நிகழ்வு அதன் விளைவைப்பற்றியும் தெரிவித்துவிடலாம் என்ற நோக்கத்துடன் இந்த பதிவு.இவை அனைத்தும் என்னறிவுக்கு எட்டியமட்டும்.\nகட்டுமானத்துறைக்கு சிமின்ட் எவ்வளவு முக்கியமோ அது போல் மணலும்.கான்கிரீட் இல்லாமல் கட்டுமானம் இல்லை.\nஇப்படி ஒரு முக்கியமான பொருள் கட்டுமானத்துறைக்கு கிடைப்பதில் பிரச்சனை என்றால் என்ன செய்யவேண்டும் சில அமைச்சர்கள் மற்றும் கட்டுமானத்துறையில் இருப்பவர்கள் சொல்லி வருகிறார்கள்.இங்கு மண் லாரிம் இல்லை மணல் உள்ள நதியும் இல்லை.அதனால் நம்மூரில் தோண்டுவது போல் தோண்டமுடியாது.\n\"இந்த சூழ்நிலையில் கட்டிடங்களில் என்கெங்கு கான்கிரீட்டை போட வேண்டாமோ அங்கே ஸ்டீல் பொருளை உபயோகிக்க வேண்டும்\" என்று ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.\nஇந்தமாதிரி ஆலோசனை அப்படியே எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்த முடியாது.\nஒரு கட்டிடம் எழும்பும் போது நல்ல கட்டுமான அதிகாரியாக இருந்தால்,முதலில் மாடிப்படிகளை கட்டும் பணியை துரிதப்படுத்துவார்,எதெற்கென்றால் ஊழியர்கள் பணியிடத்துக்கு ஏறி இறங்க மற்றும் சிறிய பொருட்களை எடுத்து செல்ல இது ஒரு பாதுகாப்பான முறை.அப்படியே வேலையும் முடிந்த மாதிரி இருக்கும்.\nகான்கிரீட்டுக்கு பதில் இரும்பில் போடுகிறோம் என்றால் பாதி வேலை நடந்துகொண்டிருக்கும் போதே மேலே இருந்து விழும் சின்னச்சின்ன பொருட்கள் மற்றும் சிதறும் கான்கிரீட்களால் அந்த மாடிப்படியை நிரந்தரமாக வைத்திருக்கமுடியாது.ஒரு மாடிப்படிகாக 2 மாடிப்படிகள் செய்யவேண்டிவரும்.\nமற்றும் துருபிடித்தல்,பெயிண்ட் அடித்தல் போன்ற மராமத்து வேலைகலை அடிக்கடி செய்யவேண்டி வரும்.\nஅடுத்து தூண் மற்றும் சிலாப்..\nமேலே உள்ள படத்தில் குறிப்பிட்ட மாதிரி 80%~100% சேமிக்க முடியும் என்கிறார்கள்.அவர்களுக்கு எப்படி இந்த விபரம் கிடைத்தது என்று தெரியவில்லை.தூண் தான் இரும்பு அதன் உள்ளே கான்கிரீட்.அதை மறந்துவிட்டார்கள் போலும்.\nசிலாப்.. படத்தில் காட்டிய மாதிரி ஓரளவுக்கு மிச்சப்படுத்தலாம்,ஆனால் தேவையில்லாமல் செப்டம்பர் 11 ஞாபகம் வருகிறது.பாதுகாப்பு பிரச்சனை இங்குள்ளது.\nகைப்பிடிச்சுவர்: இதில் கான்கிரீட் அளவு குறைவு அதனால் மணல் சேமிப்பும் குறைவு.இரும்புக்கு மாறினால் மராமத்து வேலைகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் துருபிடித்த இரும்பு மேலும் தலைவலியை கொடுக்கக்கூடும்.\nசெங்கல்சுவர்: இதிலும் மணல் உபயோகம் குறைவு.இதிலும் மிச்சப்பிடிக்க வேண்டுமெனில் அவர்கள் சொன்ன வழியை கடைப்பிடிக்க வேண்டும்.\nஇந்த பிரச்சனை வரும் வரை மணல் விலை $20/டன் விற்றுக்கொண்டிருந்தது அது இப்போது $50/டன் வரைப்போகும் என்று தெரிகிறது என்ற ஊகங்கள் நாளிதழ்களில் வரத்தொடங்கிவிட்டது.இதனால் கட்டுமானத்துறையில் உள்ளவர்களின் செலவு ஏறும்.வீடு விற்க்கும் விலையும் ஏற வாய்ப்புள்ளது.\nகிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின்பு இப்போது தான் கட்டுமானத்துறை எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளது,இந்த சமயத்தில் இப்படி பட்ட பிரச்சனையை மிக ஆழமாக கையாளுகிறது இங்குள்ள அரசாங்கம்.\n\"கான்கிரீட்டுக்கு பதில் இரும்பு\" ஓரளவே எடுபடும்.\nஇப்போது தெரிகிறதா இதன் வீரியம்அதனால் தான் நாளிதழ்களில் கட்டம் கட்டி சொல்கிறார்கள்.\nபார்ப்போம் எப்படி சமாளிக்கிறார்கள் என்று.\nபோன பதிவில் கான்கிரீட்டில் தோன்றும் விரிசலும் அதன் மூலம் தண்ணீர் கசிவையும் பற்றி மேலோட்டமாக பார்த்தோம்.\nகீழே உள்ள படத்தை பார்க்கவும்.\nஉதாரணத்துக்கு நிலத்துக்கு கீழே போடப்படும் அஸ்திவாரமும் அதற்கு அடுத்து போடப்போகும் சுற்றுச்சுவரின் குறுக்கு வெட்டுப்படம் கீழே போட்டுள்ளேன்.\nஅஸ்திவாரம் போடும் போது,வெளிப்புரத்தில் காட்டியபடி ஒரு ரப்பர் டைப்பில் உள்ள ஒரு தட்டை வைத்து கான்கிரீட் போடுவார்கள்.இது பாதி கீழ் கான்கிரீட்டிலும் மீதி சுற்றுச்சுவர் கான்கிரீட்டில் பதியுமாறு பொருத்தப்படும்.இதனால் வெளியில் இருந்து வரும் தண்ணீர் உள்ளே வருவது தடுக்கப்படும்.\nஅஸ்திவாரம் மற்றும் சுற்றுச்சுவர் இடையே உள்ள ஜாயின்ட் இல் கீழ்கண்ட மாதிரி ஒரு குழாயை பொருத்துவ���ர்கள்.அதன் வாய் பக்கம் சுவர் கான்கிரீட்டுக்கு வெளியில் இருக்கும்.\nஇப்படி பொறுத்தியபிறகு சுவர் கான்கிரீட் போடப்படும்.அந்த குழாய் முற்றிலும் கான்கிரீட் உள்ளே புதைந்துவிடும்.\nஇப்போது அந்த ஜாயின்ட் மூலம் தண்ணீர் கசிந்தால் மட்டுமே இந்த குழாய் உபயோகப்படும்,இல்லாவிட்டால் அப்படியே விட்டுவிடுவார்கள்.இது ஒரு வருமுன் காக்கும் தற்காப்பு நடவடிக்கை தான்.\nசரி தண்ணீர் கசிகிறது என்றால்,இந்த குழாய் பொருத்திய குத்தைகாரர்களே அதற்கான உபகரணங்களுடன் வந்து தேவையான கெமிகல்களை கொண்டு பம்ப் மூலம் அந்த குழாயில் செலுத்துவார்கள்.இந்த ரசாயன கரைசல் தண்ணீருடன் கலந்து விரிய ஆரம்பிக்கும்..இந்த கரைசல் தண்ணீர் இருக்கும் இடங்களில் நன்றாக வேலைசெய்கிறது.இது நான் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சிங்கையில் பார்த்த தொழிற்நுட்பம்.\nஇந்த தொழிற்நுட்பத்தை இப்போது எப்படி மாற்றிஅமைத்துள்ளார்கள் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nகான்கிரீட்டின் பயன்பாடு என்பது கட்டுமானத்துறையில் முதுகெலும்பு போல்.அது இல்லாமல் இப்போது எந்த கட்டிடமும் கட்டப்படுவதில்லை.\nஆந்திரா பக்கம் போனால் இன்னும் சில கிராமங்களில் கிடைக்கும் கடப்பா கற்களை மட்டும் வைத்து அடுக்கி வீடு கட்டியிருப்பார்கள்.இங்கு சிமின்டுக்கு வேலையில்லாமல் போகிறது.ஏன் நம் பக்கம் இன்னும் சில கிராமங்களில் மண் சுவர் தான்,மேலுக்கு கீத்துக்கொட்டகை தான்.\nஇன்று கான்கிரீட் பல விதங்களில் பல நிறங்களில் கூட வருகிறது.அதன் நிறம் அது ஈரமாக இருக்கும் போது தான் தெரியும்.அதுவும் அது எந்த வகை சிமின்ட் மூலம் கலக்கப்படுகிறதோ அதன் நிறம் தெரியும்.\nபெரிய பெரிய கட்டுமானப்பணியில் இப்போது கலவை இயந்திரம் வைத்து ஆட்களைக்கொண்டு ஜல்லி,மணல் மற்றும் சிமின்ட் போடுவதில்லை.அதற்குப்பதிலாக பேட்சிங் பிளான்ட் வைத்து அதன் மூலம் கலந்து ஓடும் கலவை இயந்திரம் மூலம் அந்தந்த இடத்துக்கு அனுப்பிவைப்பார்கள்.இப்படி பல வேலைகளை இயந்திரத்துக்கு மாற்றியதால் தரக்கட்டுப்பாடு 90% வரை அடையமுடிகிறது.\nகான்கிரீட் கலக்கும் பேட்சிங் பிளான்ட்\nஇப்படி தரக்கட்டுப்பாடு அமைந்ததால் போடும் கான்கிரீட்டில் பிரச்சனை இருக்காது என்று பொருளாகாது.\nஅதுவும் தரைக்கு கீழ் கான்கிரீட் போடும் வேலை என்றால் பல விஷயங்கள���ல் கவனம் வேண்டும்.எல்லாவற்றையும் செய்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் நமக்கு தப்பாமல் தண்ணிகாட்டும் அது தான் \"தண்ணீர்\".ஆதாவது கான்கிரீட் மூலம் தண்ணீர் ஒழுகுவது.\nகான்கிரீட் போடும் போது உபயோகிக்க வேண்டிய அதிர்வு இயந்திரம் (Viberator) சரியாக உபயோகப்படுத்தாது,அல்லது தேவையான அளவு போடாமல் போனாலும் கான்கிரீட் உள்ளேயே சிறிய ஓட்டைகள் உருவாகிவிடும்.இந்த ஓட்டைகள் மூலம் தண்ணீர் கசிய வழிபிறக்கும்.\nமற்றது,போட்ட கான்கிரீட்க்கு பக்கவாட்டிலோ,மேலேயோ வரும் பாரம் அதன் மறுபக்கத்தில் சிறு விரிசலைக்கொடுத்து அதன் மூலமும் தண்ணீர் வர வழிவகுக்கும்.\nமூன்றாவதாக பழைய மற்றும் புதிய கட்டுமான ஜாய்ன்ட் யில் சரியாக பராமரிக்காமல் போடப்படும் கான்கிரீட் மூலமும் வரும்.\nஇப்படி பல வழியாக வரும் தண்ணீருக்கு நாம் எப்படி தண்ணி காட்டப்போகிறோம் என்பதைப் பற்றி தான் வரும் பதிவுகளில் எழுதப்போகிறேன்.\nமுதலில் கான்கிரீட் ஏன் விரிசல் விடுகிறது\nஇன்னும் மேல் விபரங்களுக்கு இங்கும் பார்க்க\nபோன பதிவில் கட்டுமானத்துறையில் இருக்கும் சில ஓட்டைகளை பற்றி சொன்னேன்.\nஇந்த ஓட்டை,நேர்மை இல்லாத தலைமை அதிகாரிக்கும் ஓரளவு கணக்காயருக்கும் விளையாட வசதியாக இருக்கும் என்பது கசக்கும் உண்மை.இது ஒரு உதாரணம் தான் இப்படி பல சமயங்களில் விதியை மீற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.பல கட்டுமான கம்பெனிகள் நொடித்துப்போக நேர்மையில்லாத அதிகாரிகளிடம் பொறுப்பைவிட்டு விட்டு முந்திரிபருப்பு சாப்பிட்டுக்கொண்டிப்பதால் ஏற்படுபவை.எப்படி எப்படியெல்லாம் முதலாளியை/கம்பெனியை ஏமாற்றமுடியும் என்று இங்கு சொல்லப்போவதில்லை,அது என் எண்ணமும் கிடையாது.\nதிரு.ஹரிஹர சுப்பிரமணியத்துடன் நடந்துகொண்டிருந்த பேச்சு வார்த்தை தொடர்ந்தது.\nஎங்கள் பேச்சு இப்படியே போய் யாரும் விட்டுக்கொடுக்காத நிலையில், சரி சார்,நான் என் வேலையை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.தலைமை அதிகாரிக்கு என்மேல் சற்று கோபம் இருந்தாலும் என்னை அவர் வெறுக்கவில்லை.வெகு சில சமயங்களிலேயே அவர் கோபப்பட்டு பார்த்திருக்கேன்.பதிவுசாக நடந்துகொள்பவர்களுக்கு கட்டுமானத்துறை ஒத்துவராது என்ற என் எண்ணத்தை உடைத்தவர் இவர் தான்.அவர் சொல்லநினைப்பதை நகைச்சுவை சேர்த்துசொல்வார்.புரிகிறவர்களுக்கு பட்டென்று புரிந்துவிடும்.ஒரு உதாரணம்.\nஏதோ விஷயமாக என்னை கூப்பிட்டு அவர் அறையில் பேசிக்கொண்டே ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.ஒரு வேலையில், ஒப்பந்தக்காரை ஈடுபடுத்திய வேலை ஆட்கள் விபரம் மற்றும் தேதிகள் உள்ளனவா\nஇல்லை என்றேன்.(இது என்னுடைய வேலையில்லை-அப்போது)\nபிறகு கொஞ்சம் நேரம் பேசிவிட்டு நான் அறையை விட்டு வெளியே கிளம்பும் போது ஒரு சிறிய பேப்பரை கொடுத்தார்.\nஅதில் கீழ்கண்ட படத்தை போட்டு அதில் ஒரே ஒரு வரி\n\"Do Paper Work\" என்று அர்த்தம் வரும் தொனியில் நச்சென்று சொல்லியிருந்தார்.அந்த காகிதத்தை எங்கோ சேகரித்து வைத்தேன் இப்போது கண்ணில் படவில்லை.\nதலைமை அதிகாரி இப்படியென்றால் என்னுடைய முதல் அதிகாரி திரு.T.S.ஜனார்த்தனன்(மதுரைக்காரர்),மிகவும் சாந்தமாக உரையாடுபவர்.தில்லு முல்லு தெரியாதவர்.இவர் வேகப்பட்டு பேசும் போது அவரது போலியான கோபம் முகத்தில் தேங்கியிருப்பது அப்பட்டமாக தெரியும்.அந்த அளவுக்கு அப்பிரானி மனிதர்.குணவான்.\nஎனக்கு தூசி உவாமை இருந்த போது அதை எப்படி போக்குவது,யோகா,மூச்சுப்பயிற்சி என்று பல விதங்களை எடுத்துறைத்து ஓரளவு குணப்படுத்த வழிமுறையை காண்பித்தார்.தொடர்ச்சியான ஜலதோஷம் இருக்கும் போது அவர் சொன்ன மருத்துவம் இது தான்.\nமெழுகுவர்த்தி அல்லது விளக்கில் ஒரு மிளகை சுடவைத்து அந்த புகையை இழுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது.மற்றொன்று தண்ணீரை நன்கு சுடவைத்து பாத்திரத்தை மூடி வைத்துவிட்டு,போர்வை அல்லது கம்பளி போர்த்திக்கொண்டு பாத்திரத்தின் மூடியை திறந்து அதன் ஆவியை பிடிக்கவேண்டும்.சில மணித்துளிகளில் நல்ல பலன் கிடைக்கும்.எனக்கு கிடைத்தது.தேவையென்றால் யூகலிப்டஸ் அல்லது அமிர்தான்ஜன் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇந்த சைட் கடலறுகே இருந்ததால் ஒரு முறை புயலையும் எதிர்கொண்டோம்.விடாமல் 3 நாட்கள் மழை.அப்போது தான் ஒரு கப்பல் இந்த புயலில் சிக்கி இங்கு வந்து தரை தட்டியது.இன்சூரன்ஸ்க்காக விட்டு விட்டார்கள் என்றார்கள்.எவ்வளவு நிஜம் என்பது தெரியவில்லை.கப்பலை பக்கத்தில் சென்று பார்க்கும் வாய்பு கிடைத்தது.யம்மாடி தரையில் நிற்கும் போது எவ்வளவு பெரிதாக இருக்கு.அதில் வேலை செய்யும் மக்கள் கயற்றேனியில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள்.ரொம்ப பக்கத்தில் விடவில்லை.சில நாட்கள் கழித்து டக் போட் மூலம் கடலுக்குள் இழுத்துவிடப்போவதாகவும் சொன்னார்கள்.முடிந்ததா என்று தெரியவில்லை.\nகிட்டத்தட்ட இந்த படத்தில் இருந்த மாதிரி தான் இருந்தது.\nகாகிநாடாவில் இருக்கும் வேலைகள் முடியும் தறுவாயில் ஒவ்வொருவராக மாற்றலாகிக்கொண்டிருந்தார்கள்.\nஅப்போது பல பெரிய வேலைகள் புட்டர்பர்த்தியில் வரப்போவதாகவும் அங்கு தான் மாற்றல் வரும் என பேசிக்கொண்டிருந்தார்கள்.என்னுடைய முதன் அதிகாரியும் அங்கு தான் போகப்போவதாக சொன்னார்.\nபுட்டபர்த்தி என்றவுடன் ஞாபகத்துக்கு வரும் சாய்பாபா தான் எங்களுக்கும் வந்தது.அப்போது அவர் செய்யும் பல அதிசியங்கள் (சித்து வேலை) எனக்கு நம்பிக்கையில்லை.அதனால் பலமாக விமர்சனம் செய்வேன்.கடவுளை அடைய அவர் இந்த மாதிரியான வேலைகளை செய்யவேண்டாம்.இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.அவர் இந்த மாதிரி மக்களை ஏமாற்றக்கூடாது என்று எனக்கு தோன்றிய தத்துவங்களை சொல்லிக்கொண்டிருந்தேன்.ஒருவேளை எனக்கு அங்கு மாற்றல் இருக்காது என்ற தைரியமோ என்னவோ தெரியாது.பக்தர்களுக்கு கடவுளைக்காட்ட இது சரியான முறையில்லை என்பது என்னுடைய கருத்து,அப்போது,இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த என் முதன்மை அதிகாரி,வெங்கடேசா,நான் கூட அவர் பக்தர் கிடையாது.ஒருவரைப்பற்றி சரியாக தெரிந்துகொள்ளாமல் ஏதும் சொல்லாதே.நமக்கு தெரியாதது எவ்வளவோ அதில் இதுவும் ஒன்று.\nஇப்படி சொன்ன முதன்மை அதிகாரிக்கு கிடைத்தது என்ன தெரியுமா\nவாங்க அதை மற்றொரு சமயத்தில் சொல்கிறேன்.\nஇப்போது புட்டபர்த்தியில் உஷ்ணம் அதிகமாக இருப்பதால்,அதைப்பற்றி சிறிது பதிவுகளுக்கு பிறகு எழுதுகிறேன்.\nகாலை 9 மணி வாக்கில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.முன் பின் கேட்டிராத குரல். ஏற்கனவே இங்கு வருவதாக சொல்லியிருந்ததால்,நலம் விசாரித்துவிட்டு எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று விஜாரித்துவிட்டு,உங்களுக்கு நேரம் இருந்தால் மாலை 7.30 மணி வாக்கில் நேரில் சந்திக்கலாம் என்று சொன்னேன்.திரு.கோவி.கண்ணனும் வருவதாக அவர் சொன்னார்.\nஆமாம் உங்கள் அறை எண்\nஇன்னும் அறைக்கு போகவில்லை,போனதும் பிறகு தொலைபேசுகிறேன் என்றார்.\nஎன் வீடு என்று ஒன்று இருந்திருந்தால் என் வீட்டுக்கே அழைத்துவந்திருக்கலாம் என்ற நினைப்பு உள்ளூர ஓடிக்கொண்டிருந்தது.என்ன பண்ணுவது ஹரி வரேன் என்ற போது வீடு இருந்தது அவரால் வரமுடியவில்லை இப்போது அதற்கு நேர் எதிராக இருந்தது.\nமாலை வேலை முடிந்துவீட்டுக்கு மின் வண்டியில் ஏறும் போது வரை அவரிடம் இருந்து அழைப்பு வராததால்,சரி எங்கோ இருக்கிறார்கள் போலும் அதனால் அழைக்கமுடியவில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில்,எதற்கும் கோவியாருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிப்பார்ப்போம் என்று அனுப்பினேன்.\nஎன்னுடைய பெயர் குழப்பத்தில் கொஞ்சம் தடுமாறிய பிறகு,அவருடன் பேசினேன்.அவரும் 7 மணிவாக்கில் அங்கு போகப்போவதாகச் சொன்னார்.அறை எண் தெரியாவிட்டாலும் அங்குள்ள வரவேற்பறையில் கேட்டுக்கொள்ளலாம் என்றார்.\nஅப்படியென்றால் நான் 7.30 போல் வருகிறேன் என்றேன்.\nவீட்டிற்கு வந்து குளிக்க கிளம்பலாம் என்னும் போது அந்த நபரிடம் இருந்து அழைப்பு வந்தது.எங்கள் அறை எண் 1804.\nஅவரிடமும் 7.30 வாக்கில் வருவதாகச்சொல்லி தொலைபேசியை வைத்தேன்.\nகுளித்து,சந்தியாவந்தனம் முடித்து பேருந்து பிடிக்கும் சமயத்தில் மழை தூரலும் ஆரம்பித்தது.\nசுமார் 35 நிமிடங்கள் பிரயாணம் செய்த பிறகு,உரிய இடத்தில் இறங்கி ஹோட்டலை அடைந்தேன்.மணி 7.35.\nஇதற்கிடையில் கோவியாரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி,தான் வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டிருப்பதாகவும் வர 7.30 மணியாகிவிடும் என்று அந்த நபரிடம் சொல்லிவிடவும் என்றார்.அப்போது நான் இருக்கும் இடம் மற்றும் விடுதியை அடையப்போகும் நேரத்தை கணக்குப்பண்ணி பார்த்தபோது நானே அந்த சமய்த்துக்குத்தான் அங்கு போகமுடியும் என்று தெரிந்தது.அதையே கோவியாருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினேன்.\nமின்தூக்கிக்குள் போனதும் தான் மண்டையில் உறைத்தது எந்த தளம் என்று கேட்க மறந்ததை.இருந்தாலும் பெரும் பாலான விடுதிகளில் அதன் தளமும் அறை என்னுடன் சேர்ந்திருக்கும் என்பதால் 4 வது மாடியா 18 வதா என்ற குழப்பம் வந்தது.மின்தூக்கியைவிட்டு வெளியே வந்தவுடன் கண்ணில் பட்ட தமிழரிடம் 1804 எந்த மாடி\nநன்றி சொல்லிவிட்டு,1804 அறையின் அழைப்பானை அழுத்தியபோது 7.41.\nதிறந்தவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு.உள்ளே பார்த்தால் எனக்கு முன்பே கோவியார் அங்கிருந்தார்.\nமுன்பே ஏதோ வலைதலத்தில் அவருடைய சிங்கை விசிட் படங்கள் இருந்ததால் அவருக்கும் முகமண் செய்துவிட்டு நாற்காலயில் அமர்ந்தேன்.\nபேச ஆரம்பிக்கும் முன்பே கோவியார் தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்துவைத்தார்.நல்லவேளை, இல்லாவிட்டால் நான் சந்திக்கப்போகும் நபரின் பெண்ணோ என்று அனுமானித்திருப்பேன்.\nபல பல விஷயங்களை பற்றி பேசினோம்.எப்படி வலைப்பூவில் நுழைந்தது,அதற்கு முன்பு யார் யாரோடெல்லாம் நட்பு கிடைத்தது என்று சொன்னார்.\nஇந்திய பயணங்கள் போது யார் யாரோடு எல்லாம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி சொன்னார்.அதற்கிடையில் தன்னுடைய மறுபாதி அமெரிக்கா போனபோது அங்கு சந்தித்த\nஇன்னும் சிலருடைய பெயர்களைச்சொன்னார் ஞாபகத்தில் இல்லை.விட்டவர்கள் மன்னிக்கவும்.\nகோவியாரின் துணைவி மறக்காமல் .... தொடரில் வந்த கைவிரல் பற்றியும் கேட்டார்.பின்னூட்டம் போடாமல் ரசிக்கும் ரசிகைகளில் ஒருவர் போலும்.பலதை ஞாபகம் வைத்துகேட்டுக்கொண்டிருந்தார்.அப்பு கமல்ஹாசன் யை கம்பேர் செய்து விரலையும் காட்டினார்..மறுபாதி.\nகோவியார்,அவர்களிடம் புத்தகம் போடும் எண்ணத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே நான் மறுபாதியிடம் உங்கள் தொழிலைப்பற்றி தெரிந்துகொள்ளலாமா என்று கேட்டேன்.சொன்னவுடன் அதில் எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை கேட்டேன்.பொறுமையாக விளக்கம் கொடுத்தார்.\nவலைப்பூ எழுதுபவர்கள் சந்தித்தால் சாப்பிட்டதை எழுதியே ஆகவேண்டும்.:-))\nபோன சிறிது நேரத்திலேயே,மறுபாதி பெரிய பெரிய பலாப்பழச் சுளை (எனக்குப்பிடித்த பழங்களில் ஒன்று) கொடுத்து உபசரித்தார்,கூடவே மைசூர் பாகும் வந்தது.\nஇப்படி போய்கொண்டிருக்கும் போதே,அறையில் உள்ள மின்சாரத்தில் கோளாறு,சிங்கையில் கேள்விப்படாத மின்துண்டிப்பு ஏற்பட்டது.அறை கதவை திறந்து வைத்துக்கொண்டு பேசினோம்.இடையில் விடுதியின் நிர்வாகத்துக்கு தொலைபேசி விபரத்தை சொன்னபிறகு சுமார் 15 நிமிடங்கள் கழித்து மின் இணைப்பு வந்தது.\nகுழுப்புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு சுமார் 9 மணிவாக்கில் இரவு உணவு உண்ண பக்கத்தில் உள்ள \"ஆனந்த பவன்\" போனோம்.சாப்பிடோம்.\nஇலவச காபி கிடைத்தது.இது எப்படி கிடைத்தது என்பதை என்னைவிட அவர்கள் சுவாரஸ்யமாக எழுதுவார்கள் என்பதால்,நகர்ந்துவிடுகிறேன்.\nஇந்த ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே வலைப்பூவில் பின்னூட்டம் பற்றிய பேச்சு எழுந்தது.\nபடித்துவிட்டேன்,அப்புறம் வந்து பின்னூட்டம் இடுகிறேன்.\nஇப்படி பலவற்றை பேசி சிரித்தோம்.\nதிரு SK மற்றும் திரு ஞானவெட்டியான்,திரு சிவகுமார்,திரு ஹரிஹரன்,திரு பாலபாரதி,திரு.PKB,திரு சிவபாலன்..இவர்கள் பதிவைப்பற்றியும் பேசினோம்.(சிலருடைய பெயர்கள் உடனே ஞாபகம் வரவில்லை,மன்னிக்கவும்)\n\"நாளை சனிக்கிழமை\" இதை மட்டும் எழுதி ஒரு பதிவு போட்டால் போது பின்னூட்டம் குவியும் என்று உதவிக்குறிப்பு கொடுத்தார் அந்த பதிவர்.இன்றும் அதை நினைத்து அலுவலகம் மற்றும் ரயிலில் சிரித்துக்கொண்டு வருகிறேன்.அன்று இரவு தூங்குவதற்க்கு கூட நேரமாகிவிட்டது.நிறைய சிரித்தால் மனது மிகவும் fresh ஆக ஆகிவிட்டது.\nஎல்லாம் முடிந்து வீடு திரும்பும் போது இரவு மணி 10.40 .\nஆமாம் அது \"யார்\" என்று சொல்லவில்லையே என்கிறீர்களா\nஅங்கங்கு உதவி குறிப்புகள் இருந்தாலும்...\nஅவர்தான் நமது வலைப்பூவின் பின்னூடத்தலைவி \"திருமதி.துளசி கோபால்\"\nமறுபாதி மறுபாதி என்று இங்கு அழைத்தை தவறாகக்கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்,அவர் தான் திரு.கோபால்.\nஒரு சின்ன பின்குறிப்பு: திரு கோபாலுக்கு படிக்க பிடித்தது \"பின்னூட்டம்\" தான்.\nமிச்சம் மற்றவர்கள் பதிவில் வரும்.வரலாம்.\nதிரு பாபுராஜ் வேலைக்கு ஆள் எடுக்க எத்தனிக்கும் போதே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட்டேன்.இங்கு வேலைக்கு வரும் ஆள் நான் ரிக்கர்/வெல்டர் வேலைதான் பார்ப்பேன் என்று சொல்லக்கூடாது.எல்லா வேலையும் கலந்து பார்க்கவேண்டும்.அதற்கு தயாராக இருந்தால் அழைத்து வா,இல்லாவிட்டால் வேண்டாம் என்றேன்.வேலை 12 மணி நேரம் அதனால் இரண்டு குரூப் வேண்டும் என்றேன்.\nபுதிதாக ஒரு ஒப்பந்த வேலை கிடைத்த தெம்பு,நாலு காசு பார்க்கப்போகிறோம் என்ற நினைப்பு அவரை உந்த,தனக்கு தெரிந்த மற்றும் நண்பர்களைக்கொண்டு ஒரு சிறிய குழுவை தயார்படுத்தினார்.\nகொஞ்சம் கொஞ்சமாக இந்த வேலையை புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆட்களை தயார்படுத்திய பிறகு கட்டிடம் மேலே போவதைக்கண்ட தலைமை அதிகாரி அந்த சைட் பக்கமே வரவில்லை.எல்லாவற்றையும் அலுவலகத்தில் இருந்தே கண்கானித்துக்கொண்டிருந்தார்.அவர் இப்படி இருந்ததும் எங்களுக்கு ஒரு விதத்தில் சௌகரியமாக இருந்தது.எங்கள் வேலையை நாங்கள் பழுதில்லாமல் பார்க்கமுடிந்தது.\nஇப்படிப்பட்ட ஒரு தலைமை அதிகாரியுடனும் மோத வேண்டிய சமயம் வந்தது.\nபல கட்டுமானத்துறை வேலை இடங்கள் அலுவலகங்கள் ஒரு சிறிய அறை இருக்கும் அதற்கு பக்கத்தில் இன்னொரு அறை,தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைப்பதற்கென்று.கதவு என்று ஒன்று இருந்தாலும் வேலை ஆட்களும் நாங்களும் பகிர்ந்துகொள்ளும் மாதிரியே இருக்கும்.அதனால் வாசல் கதவை பூட்டமுடியாது.அதே மாதிரி நாங்கள் வரைப்படம் மற்றும் சில அலுவலக கடிதங்களை வைத்துக்கொள்ள மேஜை இருக்கும் ஆனால் பூட்டி வைக்க ஏதுவாக இருக்காது அதனால் எப்பவுமே திறந்துதான் இருக்கும்.\nஅன்றாட வேலைகளுக்கு உதவியாக இருக்க கால்குலேட்டர் (கம்பெனி செலவில்) வாங்கி எனது டிராவரில் வைத்திருந்தேன்.பல காலம் அப்படியே தான் இருந்தது.திடிரென்று ஒரு நாள் உபயோகப்படுத்தலாம் என்று தேடியபோது தான் காணாமல் போனது தெரிந்தது.\nஇப்படி நடப்பது எல்லா இடங்களில் சகஜம்.அதனால் நான் கவலைப்படவில்லை.சைட்டை விட்டு மாறுதல் ஆகி போகும் போது எங்கள் பேரில் இருந்து நீக்கிவிடுவார்கள்.\nஆனால் இந்த சைட்டில் பல கால்குலேட்டர்கள் காணாமல் போனதால் மற்றும் புதிதாக வாங்க ஆர்டர் போட வேண்டியிருந்ததால்,யார் யார் கால்குலேட்டர்கள் காணாமல் போயிருக்கிறது என்று கணக்கு எடுத்து,அதில் எவ்வளவு தொலைந்து போய்யிருக்கிறது என்று கணக்கு எடுத்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினார்கள்.\nதலைமை அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு என்னாயிற்று வந்த விபரங்களை பார்த்துவிட்டு ரூல்ஸ் படி என்ன செய்யவேண்டும் என்று சைட்டில் உள்ள கணக்காயருக்கு கடிதம் அனுப்பிவிட்டனர்.ஆதாவது தொலைந்து போன ஒவ்வொரு கால்குலேட்டருக்கும் 50% பணத்தை தொலைத்தவர்களிடம் இருந்து இழப்பீடாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று.\nஅதை அப்படியே கணக்காயர் என்னிடம் சொன்னார்.\nநான் கட்டமுடியாது என்று சொன்னேன்.ஒரு சைட்டின் கணக்காயர் வேலை இடத்துக்கு மற்றும் பாதுகாப்புக்கும் தேவையான உபகரணங்களையும் கொடுக்கவேண்டும் அல்லது ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.இங்கு அந்த இரண்டும் செய்யப்படவில்லை.சைட் ஆபீசுக்கு பூட்டு கிடையாது வைத்துக்கொள்ளும் மேஜைக்கும் பூட்டும் வசதி கிடையாது.தவறு உங்களிடம் இருக்கும் போது நான் ஏன் பணம் கட்டவேண்டும்\nஇந்த மாதிரி விவகாரங்களை மேல் அலுவலகத்துக்கு எழுதுவதற்கு முன்பு இங்குள்ள தலைமை அதிகாரியிடம் கேட்டு தான் அனுப்புவார்கள்.அதுவும் இங்கு பின்பற்றவில்லை.\nஇப்படியே இந்த இழு பறி போய்கொண்டிருந்த போது ஆடிட்டிங் வந்ததால் அதை மூட வேண்டிய அவசியம் வந்தது.கணக்காயார் கூப்பிட்டு தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தை காண்பித்து என்னிடம் கொடுத்தார்.\nஇது மேலும் கோபத்தை வரவழைத்தது.அதை இந்த கையில் வாங்கி அடுத்த சில நாட்களில் எங்கள் ரீஜனல் இன்ஜினியருக்கு(இன்று அவர் தலைமை நிர்வாகி) மேல் சொன்னவற்றையெல்லாம் விளக்கி ஒரு கடிதம் எழுதினேன்.\nஇப்படிதான் கம்பெனியில் லாபத்தை பெருக்கவேண்டுமென்றால் நான் 50% என்ன கால்குலேட்டரின் முழுவிலையையும் கொடுக்கிறேன் என்று முடித்திருந்தேன்.அப்படியே முழு தொகையையும் கட்டினேன்.\nஇந்த கடிதம் அவர் கைக்கு கிடைத்த மறுவாரமே அது எங்கள் சைட்டின் அதிகாரி திரு.ஹரிஹர சுப்பிரமணியத்துக்கு திருப்பி அனுப்பபட்டது.அதைப்பார்த்தவுடன் அவருக்கு கோபம் ஏற்பட்டிற்க வேண்டும்,கூப்பிட்டனுப்பினார்.\nஏன் இந்த மாதிரி பண்ணாய்\nஏன் சார் உங்களுக்கு நடந்ததே தெரியாதா\nகணக்காயார் என்னிடம் சொல்லவில்லை.ஆனால் நீ இப்படி மேலிடத்துக்கு எழுதுவதற்கு முன்பு என்னிடம் சொல்லியிருக்கலாமே என்றார்.\nஉங்களுக்கு தெரியாத விஷயமென்றால் உங்களிடம் சொல்லலாம்.தெரிந்த விஷயத்துக்கு எதற்கு உங்களிடம் வரவேண்டும் என்பதால் வரவில்லை என்றேன்.\nஅதன் பிறகு, கம்பெனி சட்டதிட்டங்கள் ஒரு தனி நபருக்காக மாற்றமுடியாது என்றும்,நீ இப்படி கொடுப்பதால் யாரும் உன்னிடம் வந்து மீதி பணத்தை வாங்கிக்கொள் என்று கெஞ்சப்போவதில்லை என்றார்.இது ஒரு மகா சமுத்திர கம்பெனி இதையெல்லாம் பற்றி யாரும் கவலைப்படபோவதில்லை என்றார்.\nஉண்மை தான்.இருந்தாலும் என் வரையில் சரி என்பதால் முழுவதையும் கட்டி கம்பெனி லாபத்தில் கொஞ்சம் கூட்டினேன்.\nஇதை எதற்கு சொல்கிறேன் என்றால்,சைட் வேலை என்பதில் ஓரளவு தான் சட்ட திட்டங்களை செயல்படுத்தமுடியும்.மீற வேண்டிய இடத்தில் மீறித்தான் ஆக வேண்டும்.\nபோன சனிக்கிழமை இங்குள்ள \"The Straits Times\" பத்திரிக்கையில் \" வேலை காலி\" உள்ள பகுதியில் காண நேர்ந்த ஒரு வித்தியாசமான விளம்பரம்...\nஎனக்கென்னவோ இதில் உள் குத்து இருப்பதாகவே தெரிகிறது.\nநான் மனுப்போடலாம் என்று பார்த்தால் 4 வருட முன் அனுபவம் கேட்டிருக்கு.\nபடிப்பவர்களில் யாருக்கேனும் பொருந்தி வந்தால் முயற்சிக்கவும்.\nபோன சனிக்கிழமை ஒரு பழைய குமுதத்தை புரட்டிக்கொண்டிரு��்கும் போது கீழ்கண்ட பக்கம் கண்ணில் பட்டது.\nபடித்துமுடித்தவுடன் புரிந்தது இவர் நம் பழைய நண்பர்,மேட்டூரில் ஒன்றாக வேலைப்பார்த்தவர் என்று.\nஇவரைப்பற்றி ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன்.\nமற்றொரு முறை இவருடைய பேட்டி சுமார் 4 வருடங்களுக்கு முன்பு ஆனந்தவிகடனில் \"செதுக்கியது யார்\" என்ற தலைப்பில் இவருடைய பேட்டி வந்தது.\nபடப்பை பக்கம் ஒரு கண்காட்சி நடத்தப்போவதாக சொல்லியுள்ளார். நம் மக்கள் யாராவது போனால் போட்டுக்கொடுக்கவும்.\nகாக்கிநாடா சிமினியில் வேலை செய்ய சிறிது நாட்களிலேயே புரிந்து போனது அங்குள்ள பல பிரச்சனைகள்.அதை பட்டியல் இடுவதற்கு முன்பு சில விஷயங்கள்.\nஇந்த மாதிரி பெரிய கம்பெனிகளில் வேலை செய்யும் போது முக்கியமாக மூன்று ஒப்பந்தக்காரர்கள் இருப்பார்கள்\n2.ஷட்டர் அடிக்க (சாரம் அடிக்க)\nஅவரவர் வேலை அவர்களுக்கு நாள் முழுவதும் இருக்கும் அதனால் அவர்கள் செய்யும் வேலைக்கு தகுந்த மாதிரி ரேட் இருக்கும்.அளந்து கணக்கு பண்ணி பணம் கொடுப்பதில் பிரச்சனை இருக்காது.\nஒருவர் ஒரு வேலையை முடிக்கும் வரை அடுத்தவர் சும்மாக உட்கார்ந்திருக்க வேண்டும்.இடம் சிறியது,மற்ற வேலைகளுக்கும் அனுப்பமுடியாது.ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை.1.5 வருடம் என்றால், தூங்கிக்கொண்டு இருப்பவனும் எழுந்து ஓட ஆரம்பித்துவிடுவான்.\nஅப்படியென்றால் ஒரு சிறிய தொழிலாளர் கூட்டத்தை வைத்துகொண்டு அவர்களே எல்லா வேலைகளும் செய்ய வைக்கவேண்டும்.அப்படி செய்தால் பணம் பார்க்கலாம்.அது அவ்வளவு சுலபமாக இல்லை அந்த காலத்தில்.கான்கிரீட் போடுபவர்கள் கம்பி வேலை பார்க்கமாட்டார்கள்.அந்த மாதிரியே மற்ற வேலை செய்பவர்களும்.\nஆரம்பித்த சில நாட்களிலேயே புதிய பிரச்சனை உண்டானது.ஏற்கனவே இருந்த குத்தகைக்காரர் கொடுத்த ரேட் மிக மிக அதிகமாக இருந்ததால் அவரை மாற்ற வேண்டும் அல்லது கம்பெனி கொடுக்க முடிந்த ரேட்டுக்கு ஒத்துக்கொள்ள செய்யவேண்டும்.புதிய வேலை என்பதால் ஏற்கனவே செய்யப்பட்ட விலையில் குத்தகையை முடிவுசெய்ய முடியவில்லை.அதனால் சில காலம் வேலை செய்யவிட்டு எவ்வளவு ஆட்கள் வேலை செய்கிறார்கள் மற்றும் அவர்கள் லாபத்தையும் போட்டு ரேட் முடிவுசெய்வார்கள்.இந்த மாதிரி சமயங்களில் குத்தைகாரர்கள் வேண்டுமென்றே மெதுவாக செய்து ரேட் முடிவு செய்தபிறக�� தங்கள் கைவரிசையை காண்பித்து அதிக லாபம் சம்பாதிப்பார்கள்.\nஇப்படிப்பட்ட சந்தர்பத்தில் திரு.கிருஸ்ணன்(குத்தைக்காரர்) என்பவர் கொடுத்த விலைப்புள்ளி அதிகமாக இருந்ததாலும்,கம்பெனிக்கு தர்மசங்கடமான நிலைமை உருவானது.நினைத்தவுடன் ஒப்பந்தக்காரர்கள் கிடைப்பதற்கான இடமும் அவ்விடம் இல்லாததால் இன்னும் குழப்பமான நிலைமை உண்டானது.அது வரை பழைய முறையில் வேலை நடந்துகொண்டிருந்தது.\nஇதில் முடிவு எடுக்க வேண்டியது அந்த சைட்டின் பொறியாளரின் வேலை என்பதால் வாய் மூடி பார்த்துக்கொண்டிருந்தேன்.\nசில நாட்களில் அந்த ஒப்பந்தக்காரர் சண்டி செய்ய ஆரம்பித்தார்.ரேட் முடிவுசெய்யாமல் வேலை செய்யப்போவதில்லை என்று.\nபல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் ஒன்றும் இல்லாததால் வேறு வழியில்லாமல் எங்கள் மேலதிகாரி அந்த பொறியாளரிடம் சில ஆட்களை கம்பெனி நேரடியாக வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலையை தொடங்கவும் அதற்கிடையில் நல்ல ஒப்பந்தக்காரர் கிடைத்தால் பார்க்கலாம் என்றார்.\nபொறியாளரும் என்னிடம் வந்து அதையே சொல்லிவிட்டு கூடவே ஒரு ஐடியாவும் கொடுத்தார்.\nபோன சிமினி சைட்டில் வேலை செய்தவர்கள் யாராவது இருந்தால் கூப்பிட்டு அவர்களை வைத்து வேலை வாங்கலாம் என்றார்.\nஅந்த சமயம் பார்த்து என்னிடம் மேட்டூரில் வேலை பார்த்த \"திரு.பாபு ராஜ்\" என்ற மலையாளி அங்கு இருந்தார்.இவர் தான் 220 மீட்டர் உயரத்தை வெளிப்புற ஏணிப்படி மூலம் நிற்காமல் ஏறியவர்.பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் சமயோஜிதமாகவும் வேலை செய்யக்கூடியவர்.\nகொஞ்சம் வேலை தெரிய ஆரம்பித்தால் இந்த இனத்தவர்கள் பலர் தலை தூக்கி நர்த்தனம் ஆடுபவர்கள்.ஆனால் இவர் அதற்கு மாறுபட்டு மிகவும் நிதானமாக நடந்துகொள்பவர்.அதனாலேயே இவர்மீது எனக்கு ஒரு சாப்ட் கார்னர்.நாம் நம்முடைய ஐடியாவைச்சொன்னால் அதையும் கேட்டு சாதக பாதகங்களை விவாதித்து வேலை செய்பவர்.கடினமான வேலைகளுக்கு அஞசாதவர்கள் மலையாளிகள்,அதே சமயத்தில் சம்பளம் மற்றும் பண விஷயத்தில் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காதவர்கள்.\nஅப்போது இவர் ஒரு தொழிலாளி மட்டுமே.கொடுக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டிருந்தார்.\nஅவரை கூப்பிட்டு தேவையான விபரங்களை சொல்லி,சில ஆட்களை சேர்த்துக்கொண்டு இந்த வேலை செய்.உன்னுடைய லாபத்துக்கு நான் பொறுப்பு என்ற��� சொன்னேன்.\nஎன்மீது இருந்த நம்பிக்கையில் சரி என்று சொல்லி ஆட்களை தேடும் பணியில் இறங்கினார்.\nஒரு தொழிலாளி ஒப்பந்தக்காரர் ஆனார்.\nசமீபத்தில் ஏற்பட்ட கடலடி பூகம்பத்தில் தைவான் பக்கத்தில் உள்ள\nகடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்கள் துண்டுப்பட்டதால் சில நாடுகளில் உள்ள இணைய தளங்களை மேய்வதில் தாமதம் ஏற்பட்டது.இன்றும் கூட முழுமையாக திரும்பவில்லை.\nஅதன் அடிப்படையில் கேள்வியும் பதிலும் இங்குள்ள ஒரு இணையதளத்தில் படிக்க நேர்ந்தது.அதை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.\nசிரிப்பு வந்தால் சிரித்து மகிழுங்கள்.\nமுழுவதும் படிக்க இங்கே சொடுக்கவும்.\nஇங்கு கட்டப்பட இருந்த சிமினி 120 மீட்டர் உயரம் ஆனால் இதை கட்டவேண்டிய முறை நாங்கள் மேட்டூரில் செய்தது போல் இல்லை.\nஇங்கு உபயோகித்த முறைக்கு ஜம்ப் பார்ம் என்று பெயர்.\nகீழிருந்து மேலே போகப்போக மத்தியில் ஒரு இரும்பு சாரம் இருக்கும்.இந்த சாரத்தின் ஒரு பகுதியில் ஏணிப்படிக்களுக்கும் மற்றொரு பகுதியில் சாமான்கள் ஏற்றி இறக்க பாரம் தூக்கிக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும்.\nமின்தூக்கி நிறுவ தேவையான இடம் உள்ளே இல்லாததால் மேற்பார்வையாளர் முதல் தொழிலாளி முதல் இந்த ஏணிப்படியை தான் உபயோகிக்க வேண்டும்.\nஒரு நாளில் 2 முறை மேல் போய் வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆரம்பத்தில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு கஷ்டம் தெரியாது.\nஇந்த வேலை நடந்துகொண்டிருக்கும் இடம் ஒரே காம்பவுண்டில் இருந்தாலும் நான் அதிகமாக அங்கு போகமாட்டேன்.எப்போது அரிதாக நேரம் கிடைக்கும் போது அங்கு இருக்கும் பழைய நண்பர்களை பார்த்து அளவளாவதற்கு போவேன் ஆனால் வேலையைப்பற்றி அவ்வளவாக பேச மாட்டேன்.\nஅந்த சிமினிக்கு அஸ்திவாரம் போட்டு முடித்து சுற்றுச்சுவர் சுமார் 3.5 மீட்டர் எழுப்பியிருந்தார்கள்.அதன்பிறகு மேலே சொன்ன ஜம்ப் பார்ம் சிஸ்டத்தை முடுக்கி சுற்றுச்சுவரை எழுப்பியிருந்தார்கள்.\nபுதிய சிஸ்டம்,முன் அனுபவம் இல்லாத குத்தையாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் என்பதால் ஒரு அடுக்கு போட்டு மறு அடுக்கு கான்கிறீட் போட ஒரு வார காலம் ஆனது.இந்த ரீதியில் போனால் கொடுக்கப்பட்ட குத்தகை காலத்தைப்போல் இரு மடங்கு காலம் வேண்டும்.\nஇந்த சிமினி வேலையில் ஏதோ சுணக்கம்,தேவையான நேரத்துக்குள் முடிக்கமுடியாத நிலையில் போய்கொண்டிருந்ததை பார்த்த புதிதாக வந்திருந்த கன்ஸ்ரக்ஷன் மேனேஜர், அதை மேற்பார்வை பார்க்கும் இன்ஜினியரை கூப்பிட்டு காரணத்தை விஜாரித்தார்.வேறு யாராவது உதவி செய்ய தேவைப்படுகிறார்களா என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அந்த இன்ஜினியர் அனுபவம் உள்ள யாராவது இருந்தால் நல்லது என்றிருக்கிறார்,உடனே அந்த மேல் அதிகாரிக்கு என் பெயர் தான் ஞாபகம் வந்திருக்கிறது.இருந்தாலும் எனக்கு கொடுத்த உறுதிமொழியும்(ஆதாவது என்னை திரும்ப சிமினி வேலைக்கு அழைகாமல் இருப்பது) அவரை உறுத்தியிருக்கவேண்டும்.வேலை என்று வந்து தான் உயரதிகாரியாக இருந்து வேலை சுணக்கம் ஏற்படுவதை எந்த உயரதிகாரியாலும் பொறுத்துக்கொள்ள முடியாததால் வேறு வழியின்று என்னை கூப்பிட்டனுப்பினார்.\nசிமினியின் இப்போது உள்ள நிலமையையும் என்னுடைய அனுபவுமும் மிக அவசியமாக தேவைப்படுவதால் நீ கட்டாயம் அங்கு போய் தான் ஆக வேண்டும் என்றார்.\nஎன்னை தூக்கிவிட்டவர் மற்றும் நான் வேலை செய்யும் முறை அவருக்கு தெரியும் என்பதால் மறுக்க இயலாமல் போவதற்கு ஒத்துக்கொண்டேன்.\nசிமினி சைட்டுக்கு போன முதல் நாளே அந்த இளம் இன்ஜினியரிடம் நான் உனக்கு உதவி செய்யவே வந்துள்ளேன் அதனால் உன்னை மீறி செயல்படுவதாக நினைக்காதே.முதன்மை அதிகாரி சொன்னதால் தான் இங்கு வந்தேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு வேலையை ஆரம்பித்தேன்.\nநான் விலகி இருக்க வேண்டிய இடம் என்னைவிடமாட்டேன் என்று பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது.\nஇந்த ரெசிடென்ட் இஞ்சினியர் நம்மிடம் தான் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார் அதுவும் போன சைட்டில் நடந்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு என்று நினைத்திருந்தேன்.\nநண்பர்களிடம் பேசிய பிறகு தான் தெரிந்தது பலரும் இவர் மீது வெறுப்பாக இருப்பது.அதோடில்லாமல் வேறு காரணத்திற்காக இவர் இன்னும் சில மாதங்களில் மற்றொரு இடத்துக்கு மாற்றல் ஆகி போகக்கூடும் என்று மகிழ்சியான செய்தி காதில் விழுந்தது.\nஅதனால் பொறுமையை கடைப்பிடிக்க தொடங்கினேன்.\nஇந்த சைட் கடலுக்கு வெகு அருகாமில் இருந்தது.ஒரு சாலையை தாண்டினால் கடல் தான்.அதனால் தண்ணீர் மட்டம் தரையில் இருந்து சற்றே கீழே இருந்தது.இப்படி இருந்தால் தரைக்கு கீழ் பார்க்கும் வேலைகளில் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.\nதண்ணீர் ஒரு பிரச்சனை என்றால் கடல் மண் தோண்டும் போது சரிந்துகொண்டே இருக்கும்.தேவையான சாரங்கள் அடிக்காமல் ஒரு அளவுக்கு மேல் மண் தோண்டமுடியாது.\nதண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேலை செய்யும் இடத்தை சுற்றி ஒரு 10 மீட்டர் ஆழத்துக்கு 1~ 1.5 மீட்டர் இடைவெளிக்கு ஒரு பிளாஸ்டிக் குழாய்களை சொருகி அதை ஒரு பெரிய குழாயுடன் இணைத்துவிடுவார்கள்.இந்த பெரிய குழாயை தண்ணீர் இழுக்கும் இயந்திரத்துடன் இணைத்து 24 மணிநேரமும் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்குமாறு செய்துவிடுவார்கள்.\nஇப்போதும் நிதி நிலவரம் கேமரா வாங்கும் அளவுக்கு முன்னேராததால் படங்கள் எடுக்க முடியவில்லை.இணையத்திலும் கிடைக்கவில்லை.\nஅப்போது தான் ஆரம்பித்த ஒரு கட்டிடத்தின் மேற்பார்வை வேலை எனக்கு கொடுக்கப்பட்டது.\nகீழே உள்ள படத்தை பார்க்கவும்.\nசுமார் 350 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட கட்டிடம்.இரண்டு பக்கமும் தாங்கி நிற்க தூண்களும் அதன் மேல் கூரைக்கு தேவையான டிரஸ்ஸ¤ம் அதன் மேல் சிறிய அளவில் முன்னமே போட்டு மேல் வைக்கக்கூடிய விதத்தில் உள்ள சிலாபுகள் இருக்கும்.\n45 மீட்டர் அகலம் என்பதால் அந்த டிரஸ் இரண்டு பகுதியாக போட்டு நடுவில் சப்போர்டு வைத்து இணைப்பார்கள்.\nஇந்த வேலை இப்படி போய்கொண்டிருக்கும் போது வேறு ரெசிடென்ட் இன் ஜினியர் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.அவர் இவர் என்று பலருடய பெயர்கள் அடிபட்டு கடைசியில் நான் மேட்டூரில் வேலை பார்த்தபோது இருந்த திரு.ஹரிஹர சுப்பிரமணியன் தான் வரப்போகிறார் என்று கேள்விப்பட்டேன்.நிறைய நிம்மதியாக இருந்தது.நான் மேட்டூரை விட்டு வரும் போதே இவரிடம் ஒன்றே ஒன்று தான் யாசித்தேன். எனது அடுத்த சைட்டில் எனக்கு சிமினி வேலை கொடுக்கக்கூடாது என்று.அப்போது அவரும் ஒத்துக்கொண்டு அனுப்பிவைத்தார்.\nநான் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வந்தது.\nஇந்த சமயத்தில் பல இடங்களில் வேலை மிக ஜரூராக நடந்துகொண்டிருந்தது.சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த 120 மீட்டர் உயரம் உள்ள சிமினி கீழ்தள வேலைகளை முடித்துவிட்டு தரைக்கு மேல் உள்ள வேலை நடக்கதயாராக இருந்தது.அதை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் திரு.T.S.ஜனார்த்தனன் (மதுரைக்காரர்-1000 வாசல் வீதி என்று விலாசம் வரும் சரியாக ஞாபகம் இல்லை).இவரைப��பற்றி சுவையான விபரங்கள் பின்னால் வரும்.\nஇதற்கிடையில் ஒரு புதிய பிரச்சனை ஆரம்பித்தது,ஆனால் அது என்னை பாதிக்கப்போகிறது என்று அப்போது எனக்கு தெரியாது.\nஇந்த வலைப்பூக்களில் பின்னூட்டம் இடுவது என்பது அவரவர் கணினியில் வெவ்வேறு முறையில் இருக்கும்.\nவின் XP உபயோகிப்பவர்கள் ஈ கலப்பை மூலம் தமிழில் பின்னூட்டம் இடுவார்கள்.\nஎன்னை மாதிரி வின் 95 வைத்திருப்பவர்கள் ஆன் லைனில் உள்ள யுனிகோட் மாற்றிகள் மூலம் தட்டச்சு செய்து அதை ஒத்து பிறகு ஒட்டுவோம்.\nலினக்ஸ் உபயோகிப்பவர்கள் தட்டச்சு முறையை மாற்றி தமிழில் பின்னூட்டம் இடுவார்கள்.\nஎப்படி செய்தாலும் ஒத்தெடுத்து அல்லது வெட்டி ஒட்டவேண்டியிருக்கிறது.அல்லது தட்டச்சு முறையை மாற்றவேண்டியுள்ளது.\nகணினி பயண்பாடே, உபயோகிப்பாளர்கள் தேவையில்லாத வேலை மற்றும் திரும்ப திரும்பச்செய்யும் வேலைகளை குறைப்பதற்காகத்தான்.அப்படியிருக்கும் போது தமிழில் உள்ளீடு செய்வதற்கு இவ்வளவு செய்யவேண்டியுள்ளதே என்ற அரிப்பு பல மாதங்களாக என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.\nபின்னூட்டம் என்ற பதிவின் மூலம் என்னுடைய ஆதங்கத்தை வெளியிட்ட போது திரு.வசந்தன் நிரலை அனுப்பி உபயோகிக்கச்சொன்னார்.அது என்னுடைய வலைப்பூவிலேயே இரு கட்டங்களை கொடுத்து தேவையான எழுத்துருவை தேர்ந்தெடுத்து பின்னூட்டம் கொடுக்க வசதி செய்தது.இருந்தாலும் தேவையில்லாத விஷயங்களும் மற்றும் வெட்டி/ஒட்டும் வேலையும் இருந்தது.\nஅதை கொஞ்ச நாட்களுக்கு வைத்திருந்தேன்.திடிரென்று நம் தமிழ் வலைப்பூ படிப்பவர்களில் ஒருவர் செந்தமிழில் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்தவுடன் அதை எடுத்துவிட்டேன்.\nபோன மாதம் என்று நினைக்கிறேன்.திரு ரவிசங்கர் எழுதிய பதிவில் இந்த முறையை பற்றி ஒருவர் எழுதியிருந்தார்,அதில் என் பெயரை குறிப்பிட்டு நான் உபயோகித்ததையும் சொல்லியிருந்தார்.அப்போது தான் புரிந்தது,என்னுடைய வலைப்பூவை பலரும் படிக்கிறார்கள் என்று.அந்த பதிவில் திரு ஸ்டீபன் பொல் வெப்பர் அவர்களின் டெம்பிளேட் ஹேக் பற்றி குறிப்பிட்டிருந்தார்.அதைப்பற்றி படித்துக்கொண்டிருந்த போது \"கல் விட்டெறிவோமா\" என்ற எண்ணம் தோன்றியது.சரி முயற்சிப்பதில் தவறில்லை என்று எண்ணி ஒரு மெயில் அனுப்பினேன்.\nமுதலில் இவரை உள்ளூர் சீனர் என்று நினைத்தேன்.ஆனால் இங்கு வந்து படித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டவர்.\nஇவர் கொடுத்த ஹேக் பின்னூட்டம் கட்டத்தை வலைப்பூ உள்ளே கொண்டு வந்தது.ஆனால் வெட்டி ஒட்டும் வேலை குறைந்தபாடில்லை.\nயோசித்துகொண்டிருந்தபோது எதற்கு இரண்டு எழுத்துரு பாமினி & தமிங்கலம் இவற்றில் நான் தமிங்கலத்தை மட்டும் வைத்துக்கொள்ளும் எண்ணத்தில் டெம்பிலேட்டில் தேவையில்லாதவற்றை எடுத்துவிட்டு காப்பிக்கு ஒரு பட்டன் கொடுத்துவிடலாம் என்று தேவையானதை செய்தேன்.ஆனால் இந்த காப்பி பட்டன் மட்டும் சரியாக வேலை செய்யவில்லை.\nதிரும்பவும் அவரிடம் போக தயக்கம்,என்னதான் செய்துகொடுத்தாலும் பணம் கொடுக்காமல் அவரை வேலை வாங்குகிறோமோ என்ற எண்ணம் தலைதூக்கியது.\nகொஞ்ச நாள் ஆறப்போட்டு விட்டு வாசிப்பகத்தில் ஜாவா ஸ்கிரிப்ட் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.\nஎன் அறிவுக்கு தெரிந்த அளவு செய்தும்,சரியாக வரவில்லை.\nகாப்பி பட்டன் வேலை செய்ய மறுக்கிறது என்ற போது எதற்கு அந்த பட்டன் என்ற யோஜனை வந்தது.மேல் உள்ள கட்டத்தில் உள்ளீடு செய்யும் போது அப்படியே அது பின்னூட்ட கட்டத்தில் வந்துவிட்டால் என்ற யோஜனை வந்தது.மேல் உள்ள கட்டத்தில் உள்ளீடு செய்யும் போது அப்படியே அது பின்னூட்ட கட்டத்தில் வந்துவிட்டால்பின்னூட்டம் செய்பவர்களுக்கு மிக வசதியாக இருக்கும் அல்லவா\nஎனக்கு வேறு வழியில்லை என்பதால் திரும்பவும் ஸ்டீபனை நாடினேன்.\nமனிதருக்கு என்ன ஒரு நல்ல மனது\nஉடனே அதை மாற்றி அனுப்பியிருந்தார்,அட்டகாசமாக வேலை செய்கிறது. ·யர் பாக்ஸில் முயற்சித்தேன் அதிலும் அழகாக வேலைசெய்கிறது.\nநம் தமிழுக்காக வேலை செய்த திரு ஸ்டீபன் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவித்துவிடுவோம்.\nநான் கேட்ட கேள்விகளும் பதிலும் கீழே\nரெசிடென்ட் இஞ்சினியர் சைட் உள்ளே இருந்ததால் அவரை பார்க்க கிளம்பினேன்.\nவழியில் பல பழைய நண்பர்களை பார்த்து பேசிய போது ரெசிடென்ட் இஞ்சினியர் சைலோ எனப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரம் போடும் இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து அங்கு சென்றேன்.\nசைலோ என்பது ஒரு பெரிய கிணற்றை மேல் நோக்கி கட்டினால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கும்.இதைப்பற்றி இந்த பழைய பதிவில் சொல்லியிருந்தேன்.விருப்பம் இருந்தால் போய் பார்க்கவும்.\nஅந்த அஸ்திவாரம் போடும் இடத்தில் ஒரே கூ���்டம் மற்றும் சத்தமும் கூட.மூன்று கான்கிரீட் கலக்கும் இயந்திரங்கள் வேலை செய்துகொண்டிருந்தன.கான்கிரீட் அளவும் அதிகமாக இருந்ததால் 3 மிஷின்கள் போடப்பட்டிருந்தன.இது நடக்கும் கால கட்டம் 1989,அப்போது கூட பேச்சிங் பிளன்ட் மற்றும் கான்கிரீட் வண்டிகள் எட்டிப்பார்க்காத காலம்,அதானாலேயே மிக்ஸர் மிசின் மற்றும் ஆட்கள் மூலம் ஜல்லி , சிமின்ட் மற்றும் மணல் போடும் வேலையை செய்துகொண்டிருந்தோம்.ஒரு மிஷின் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 16 மூட்டைகள் போடும்.\nநான் அங்கு போன சமயம் கான்கிரீட்டை அதிரப்படுத்தும் சாதனம் பழுதாகி, வேறு இல்லாத நிலையில் எல்லோரும் அங்கு இங்கு என்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.அந்த இஞ்சினியர் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி ஆனதால் அந்த இடமே ஒரே சத்தமாக இருந்தது.போதாக்குறைக்கு கிளைன்ட் அதிகாரிகளும் தங்கள் பங்குக்கு அவ்விடத்தை உஷ்ணப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.\nஅந்த கால கட்டத்தில் இருந்த பல படித்த மற்றும் படிக்காத சில உயரதிகாரிகள் வேலை செய்யும் தொழிலாளர்களை நடத்தும் விதம் மிக மோசமாக இருக்கும்.வேலை செய்பவர்களை சத்தம் போட்டு தான் வேலை வாங்கவேண்டும் என்று எழுதப்படாத விதியாக இருந்தது.அதிலும் மரியாதை இருக்காது\nஅவர்கள் கால கட்டத்தில் பலர் கட்டுமானத்துறைக்கு போதிய கல்வி அறிவு இல்லாதவர்களாகத்தான் வந்தார்கள் அதனால் இவர்கள் மிரட்டல்கள் எல்லாம் செல்லுபடியாகியிருக்குமோ என்னவோஆனால் இந்த கால கட்டத்தில் கொஞ்சம் படித்தவர்கள் வர ஆரம்பித்தவுடன் பூசல்கள் தோன்ற ஆரம்பித்தது.\n\"சார் அவரை இங்கு வந்து கத்தச்சொல்லாதீங்க,செய்ய வேண்டியது மட்டும் சொன்னால் போதும், நாங்கள் செய்கிறோம்,வேலை முடிந்த பிறகு வந்து பார்த்து தவறு இருந்தால் சொல்லச்சொல்லுங்கள்\" என்பார்கள்.\nஇது ஒரு Transition டைம்.அதனால் இவர்களாலும் மாற முடியவில்லை, வேலை செய்பவர்களாலும் பொருத்துக்கொள்ள முடியவில்லை.\nஅந்த உஷ்ணமான நிலையில் அவரருகே சென்று காலை வணக்கம் என்றேன்.\nபதில் சொல்வதற்குள் அந்த கான்கிரீட் அதிரப்படுத்தும் சாதனத்தை எடுத்து அவரே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடன் சில காலம் பணிபுரிந்திருந்ததால் அவருடைய குணம் தெரிந்து நானும் சில வேலைகளை அங்கேயே செய்ய ஆரம்பித்துவிட்டேன்.முதல் நாள் அன்றே வேலை ஆரம்பித்துவிட்டது.யார் நமது ஆள் யார் குத்தகைகாரரின் ஆள் என்று தெரியாமல் வேலை நடக்காதது பார்த்து அந்த இஞ்சினியருக்கு கோபம் தலைக்கு மேல் ஏறி என்னைப்பார்த்து \"நீ அங்கு போய் ரெஸ்ட் எடு\" என்ற தொனியில் சொல்லிவிட்டு அவரே அந்த வேலை செய்ய ஆரம்பித்தார்.\nஇதை எதற்கு சொல்கிறேன் என்றால்,முதன் முதலில் வரும் ஒருவருக்கு ஒரு சைட் என்பது காடு மாதிரி.எங்கு என்ன இருக்கும் என்று தெரியாது,நமது கம்பெனி ஆள் யார் என்று தெரியாது,அதனால் சில நாட்கள் தேவையான கட்டுமான வரைப்படங்களை கொடுத்து படிக்கச்சொல்வார்கள்.\nவந்து இரண்டு மூன்று நாட்கள் ஆனவுடன் எங்கு வேலை செய்யப்போகிறோமோ அந்த இஞ்சினியரிடம் ஒப்படைப்பார்கள்.இது ஒவ்வொரு தலைமை இஞ்சினியரின் பொறுப்பு.இப்படி செய்வதால் வேலை செய்யப்போகும் இடம்,மக்கள் பற்றி ஒரு தெளிவு வரும்.எதற்கு யாரை பார்க்கவேண்டும் என்று தோனும்.அது இங்கு நடைபெறவில்லை.\nஆமாம் கான்கிரீட் போடுவது கஷ்டமான வேலையாஇந்த மாதிரி வேலைக்கு தலைமை அதிகாரி தான் இந்த வேலைகளை செய்யவேண்டுமாஇந்த மாதிரி வேலைக்கு தலைமை அதிகாரி தான் இந்த வேலைகளை செய்யவேண்டுமா\nசில பிராஜக்ட் மேனேஜர்கள் பக்கத்திலேயே வரமாட்டார்கள்,ஆனால் வேலை மட்டும் சுலபமாக போய்கொண்டிருக்கும்.அதெப்படி\nசைட்டில் வேலை நடக்க உதவி இஞ்சினியர்கள் உள்ளார்கள்,தேவையானவற்றை வைத்துக்கொள்வது மற்றும் வழி நடத்துவது அவர்கள் வேலை,இதில் நான் தலையிடவேண்டிய அவசியம் இல்லை.பிரச்சனை அவர்களால் தீர்க்கமுடியாத அளவில் இருந்தால் நான் வருவேன்.அது வரையில் என்னிடம் வரவேண்டிய அவசியமே இல்லை என்று பட் என்று சொல்லிவிடுவார்.\n\"ஆதாவது அவரவர் வேலை அவரவர் செய்யவேண்டும்\"- இது தான் சாராம்சம்.\nஎனக்கு தெரிந்த சில தலைமை இஞ்சினியர்கள் இதில்லெல்லாம் தலையிடமாட்டார்கள்.\nஏற்கனவே நல்லுறவு இல்லை அதுவும் வந்த முதல் நாளே சரியாக அமையவில்லை.இது சரிப்பட்டு வராது என்று நினைத்து மறுநாளே மாற்றல் கேட்கலாம் என்றிருந்தேன்.\nசாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடன்,பிரம்மச்சாரிகள் தங்கும் அறையில் ஒரு இடமும் கட்டிலும் கொடுக்கப்பட்டது.\nஇரவு சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது என்னுடைய எண்ணத்தை சொன்னேன்.இந்த ரெசிடென்ட் இஞ்சினியருடன் சரிப்பட்டுவராது நான் டிரான்பர் கேட்கலாம் என்றுள்ளேன்,என்று.\nஅதற்���ு நண்பர்கள் \"கவலைப்படாதே நாங்கள் எல்லோரும் பொருத்துக்கொண்டிருக்கிறோம் மற்றும்..\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cinebar.in/2019/09/11/darshan-to-pay-homage-viral-video/", "date_download": "2019-09-21T13:46:44Z", "digest": "sha1:TADLZ2UUPUD2FO6YTA5KBQCKU3XAV7TT", "length": 5214, "nlines": 108, "source_domain": "tamil.cinebar.in", "title": "தர்ஷன் மரியாதை தெரிஞ்ச பையன்பா! வைரலாகும் வீடியோ! | Tamil Cinema News | Latest Cinema News | CineBar", "raw_content": "\nHome Top stories தர்ஷன் மரியாதை தெரிஞ்ச பையன்பா\nதர்ஷன் மரியாதை தெரிஞ்ச பையன்பா\nஇலங்கையிலிருந்து தனது கனவை நினைவாக்க இந்தியா வந்துள்ள இளைஞ்சர் தான் தர்ஷன். இவர் தற்போது உலக நாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவையும், வாக்குகளையும் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் நேற்று நடைபெற்ற டாஸ்கில் முகனின் அம்மா மற்றும் தங்கை வந்திருந்தனர். முகனின் அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். இதனால் தர்ஷன் மரியாதை தெரிந்தவர் என அனைவராலும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ,\nPrevious articleதெலுங்கு பிகில் உரிமையை வாங்கிய பிரபல தயாரிப்பாளர் \nNext article100 கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் கோமாளி தட்டி தூக்கிய போனிக கபூர் \nஹீரோக்கு கொடுப்பது போல ஹீரோயினுக்கு சம்பளம் தருவதில்லை- பூஜா ஹெக்டே ஆதங்கம்\nகாஜலிடம் காதலை கூறிய ரசிகருக்கு காஜல் கூறிய பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2019/09/11081857/1260723/fish-oil-during-pregnancy.vpf", "date_download": "2019-09-21T14:40:36Z", "digest": "sha1:WK3XQAC2MFD4AR7X547DSTCTHYT4RBQX", "length": 18826, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்ப காலத்தில் மீன் மாத்திரை சாப்பிடலாமா? || fish oil during pregnancy", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்ப்ப காலத்தில் மீன் மாத்திரை சாப்பிடலாமா\nபதிவு: செப்டம்பர் 11, 2019 08:18 IST\nஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் உள்ளன. இந்த மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்ப காலத்தில் மீன் மாத்திரை சாப்பிடலாமா\nஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் உள்ளன. இந்த மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா என்பது க���றித்து அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்பகாலத்தின் போது அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு தேவைப்படுகிறது. ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் உள்ளன. இவை குழந்தையின் உடலத்திற்கும் தாயின் உடல் நலத்திற்கும் உதவுகிறது. ஒமேகா 3 யில் ஒரு நீண்ட பாலியன்சேச்சுரேட் நிறைந்த கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.\nஒமேகா 3 ஏன் கர்ப்பிணி பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணமாக புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உள்ளன. அதாவது புரோஸ்ட்டக்ளாண்டின்கள் எனப்படும் இவை ஹார்மோன்களின் உற்பத்தியை சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு ஒமேகா 3 தேவைப்படுகிறது.\nஒமேகா 3 மாத்திரைகள் மகப்பேரிலும் பயன்களை கொண்டுள்ளது. அதாவது ஒமேகா 3 எடுத்துக்கொள்வதால் குறைப்பிரசவம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் குழந்தைகளின் எடை அதிகரிக்க ஒமேகா 3 உதவுகிறது. ஒமேகா -3 குறைபாடு கர்ப்பிணி பெண்களின் மனச்சோர்வின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.\nகர்ப்பகாலம் முடிந்த பிறகும் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஒமேகா 3 மீன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். மகப்பேறுக்கு பின்பு தாய்மார்களின் உணவில் இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ அமிலங்கள் சேர்த்துக் கொள்வதால் குழந்தைகளின் அறிவாற்றல் அதிகரிக்கச் செய்யலாம். மேலும் ஒமேகா 3 எடுத்துக் கொள்வதால் குழந்தைகளின் ஒவ்வாமைகளை குறைக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஒமேகா 3 மாத்திரைகள் சாப்பிட முடியாதவர்கள் ஒமேகா 3 நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். அதாவது இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த சால்மன், டுனா, மத்தி, ஆன்கோவிஸ் மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன்களை சாப்பிடலாம். ஆனால் சிலர் மீன்களில் உள்ள பாதரசம் மற்றும் நச்சுக்கள் காரணமாக கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்கிறார்கள். அப்படி தவிர்ப்பவர்கள் சுத்தமான மீன் எண்ணையில் இருந்து பெறப்பட்ட இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.\nநல்ல மீன் மாத்திரைகளை உண்பது நல்லது. இயற்கையாக கிடைக்கும் மீன்களில் கூட சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக பாதரசம் மற்றும் நச்சுப் பொருட்கள் கலந்து இருக்கலாம். ஆனால் மீன் மாத்திரைகளை தயாரிக்கும் போது அதில் உள்ள நச்சுக்கள் அகற்றப்பட்டு சுத்தமான மீன் எண்ணெய்கள் மட்டும் எடுக்கப்படுகிறது. ஆனால் மாத்திரைகளை வாங்கும் போது அதன் தரத்தை சரிபார்த்து வாங்க வேண்டியது அவசியம்.\nநீங்கள் மீன் மாத்திரைகளை வாங்கும் போது அதில் வாசனை வருகிறதா என்பதை சோதித்து வாங்குங்கள். மீன் மாத்திரைகள் கெட்டுப்போனால் மட்டுமே வாசனை வர வாய்ப்புள்ளது. ஒரு நல்ல தயாரிப்புகளில் இருந்து பெறப்பட்ட மாத்திரைகள் எப்போதும் வாசனை வர வாய்ப்பில்லை.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணங்கள்..\nகர்ப்பத்தின் போது ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க என்ன செய்யலாம்\nசுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கப் பிரச்சனை\nகர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து\nகர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து\nகர்ப்பகால கூந்தல் உதிர்வை தவிர்க்கும் அசைவ உணவுகள்..\nகர்ப்பிணிகளே இந்த உணவுகளை சாப்பிடாதீங்க\nகர்ப்ப காலத்தில் பெண்கள் கரும்புச்சாறு குடிக்கலாமா\nகர்ப்பகால முடி உதிர்வை தவிர்க்கும் உணவுகள்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அன��ப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozlizar-ootrumai-kural-jan-2016/30042-2016-01-06-12-32-28", "date_download": "2019-09-21T13:21:53Z", "digest": "sha1:2E73IAUFIRXQGYF7INEHWHQXDVQEXM2H", "length": 29315, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம்", "raw_content": "\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி - 2016\nமோடியின் அடுத்த மொக்கைப் படம் ‘தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா’\nஇந்தியா, பிரித்தனின் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு இடையிலுள்ள மக்களுக்கு எதிரான ஏகாதிபத்தியக் கூட்டணி ஒழிக\nவிவசாயிகள் மரணிக்கிறார்கள்; கார்ப்பரேட்டுகள் கொழுக்கிறார்கள்\nதுப்புரவுப் பணியாளர்களை பரிகசிக்கும் தூய்மை இந்தியா\nவிஜய் மல்லையா தப்பி விட்டால் என்ன\nமக்களுக்கு எதிரான தாராளமய தனியார்மய உலகமயமாக்கும் கொள்கை தீவிரப்படுத்தப்படுகிறது\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nஉணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி - 2016\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2016\nபிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம்\nஇந்திய, பிரிட்டானிய முதலாளி வர்க்கத்தின் சேவையில்\nபிரதமர் நரேந்திர மோடி நவம்பரில் பிரிட்டனுக்கு மேற்கொண்ட பயணத்தை எதிர்பார்த்தவாறே பிரிட்டனின் அரசு ஆரவாரத்தோடு கொண்டாடியது. இரு நாடுகளுக்கு இடையில் இருந்துவரும் உறுதியான நட்புறவைப் பற்றியும், இதைத் தான் மேலும் வலுப்படுத்த நினைப்பது குறித்தும் பிரிட்டனுடைய பிரதமர் பேசினார்.\nபிரிட்டனின் பிரதமருடன் மோடியின் பேச்சுவார்த்தை, கூட்டாக ஊடகங்களுக்கு பேட்டி, பாராளுமன்றத்தின் மத்திய அரங்கத்தில் பிரிட்டனுடைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உரை, இலண்டன் கில்ட் ஹாலில் பிரிட்டனுடைய முத��ாளிகளுடன் பேச்சு வார்த்தை மற்றும் இந்திய வம்சாவளியினருடன் வெம்ளி அரங்கில் பங்கேற்றுப் பேசியது ஆகியன அந்த இரு நாட்களில் மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாகும்.\nஇந்த நிகழ்வுகளுக்கு மிகுதியான விளம்பரம் கொடுத்த இந்தியத் தொலைக் காட்சி ஊடகங்கள், இந்திய சமூகத்தினரின் ஒரு பிரிவினர் பிரிட்டன் பிரதமரின் குடியிருப்புக்கு வெளியே, வகுப்புவாத பாசிச பயங்கரத்தைத் திட்டமிட்டு நடத்துவதன் மூலம் இந்திய மக்களுடைய ஒற்றுமையை தொடர்ந்து உடைத்து வரும் இந்திய அரசின் ஒரு பிரதிநிதிதான் மோடி என்பதை அங்கு கூடியிருந்த அனைவருக்கும் நினைவுபடுத்துவதற்காக ஆர்பாட்டத்தை நடத்தியது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியன் வொர்கர்ஸ் அசோசியேசன் (பிரிட்டன்) வெளியிட்ட அறிக்கை, பிரிட்டனுக்கும் அதனுடைய முன்னாள் காலனிக்கு இடையிலுள்ள இந்தக் கூட்டணியின் உண்மையான தன்மை குறித்து தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.\nஇந்த பெரும் நட்புறவு என்பது இந்த இரு நாட்டு மக்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததாக இருக்கிறது. அந்த நட்புறவு ஒரு ஏகாதிபத்தியக் கூட்டணி என்பது இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான உடன்பாடுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது, பிரிட்டன் மற்றும் இந்திய நிறுவனங்கள் மொத்தமாக 9 பில்லியன் பிரிட்டன் பவுண்டுக்கு மேல் மதிப்புள்ள புதிய கூட்டு முயற்சிகளை அறிவித்துள்ளன. இரு பக்கங்களும் ஒரு அணு ஒப்பந்தத்தை விவாதித்து முடிவெடுத்துள்ளனர்.\nஅது பொது மற்றும் இராணுவ தொழில் நுட்பத்திலும், அணு ஆராய்ச்சித் திட்டங்களிலும் இரு நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும். பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனத்திடமிருந்து 450 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 20 ஹாக் பயிற்சி விமானங்களை வாங்குவது பற்றி ஒரு உடன்பாடு கையெழுத்தாகுமென இந்திய அரசாங்கம் எதிர்பார்த்தது.\nஆனால் அந்த உடன்படிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நிதி, பாதுகாப்பு, சுற்றுப் புறச் சூழல் மாற்றம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உட்பட பல்வேறு பிரச்சனைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதி செய்தனர். பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயப்படுத்தும் இந்திய அரசின் அண்மைக்கால அறிவிப்பு மேலும் பிரிட்டனுடைய பல நிறுவனங்கள் காப்பீடு, நிதி, மருத்துவம், எரிசக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவர்களுடைய பொதுவான முன்னுரிமையானது அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குவதாகுமென பிரிட்டனுடைய பிரதமர் கூறிக் கொண்டார். ஆனால் பிரிட்டன் மற்றும் இந்திய உழைக்கும் மக்களுடைய அனுபவமானது, முதலாளித்துவ முதலீடுகள் மக்களுடைய நலனுக்காக செய்யப்படுவதில்லையென தெளிவாகக் காட்டுகிறது.\nஇந்தியாவில் வோடா போன் அல்லது பிரிட்டனில் டாடா மோடார்ஸ் அல்லது டாடா ஸ்டீல் ஆகட்டும் இப்படிப்பட்ட முதலீடுகள் நிதி மூலதனத்திற்கு அதிக இலாபத்தைக் கொண்டு வருமா என்றும், புதிய சந்தைகளுக்கு வழி விடுமா என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. பிரிட்டனுக்கு மோடி பயணிப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் டாடா ஸ்டீல் யுகே-வின் லிங்கன்ஷயர் ஆலையிலிருந்து 900 தொழிலாளர்கள் தூக்கியெறியப்பட்டனர்.\n\"இந்தியாவின் ஒரு முதன்மை நிறுவனமான டாடா, பிரிட்டனின் ஒரு முதன்மை நிறுவனத்தை நடத்தி, உங்கள் நாட்டின் பெரிய தனியார் துறையில் மிகப் பெரிய எண்ணிக்கையில் வேலை அளிப்பவராக இருக்கிறது\" என பிரதமர் மோடி குறிப்பிட்டார். அது, அந்த நகரத்தில் வேலை வாய்ப்பிற்கு பெரும்பாலும் இந்த ஆலையையே நம்பி இருக்கும் சமூகத்திற்கு ஏற்பட்ட மோசமான காயத்தில் உப்பைத் தேய்த்து விட்டது போல இருந்தது.\nபிரிட்டனுடைய பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஆற்றிய உரையில் பிரதமர் மோடி அவருக்கு மிகவும் பிடித்த பொய்யான - \"அனைவருடனும் கூடி, அனைவரின் வளர்ச்சிக்காகவும் என்பதே நாட்டிற்கான தம்முடைய கண்ணோட்டம் எனவும், அதில் ஒவ்வொரு குடிமகனும் இணைந்து பங்கேற்று வளர்ச்சி பெறுவர்\" என்றும் குறிப்பிட்டார்.\nஅவருடைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து ஓராண்டிற்கும் மேல் ஆகிறது. இந்திய மக்கள் வளர்ச்சி அடையாதது மட்டுமின்றி, அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றத்தாலும், உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பற்ற நிலை மோசமடைந்து வருவதையும் சந்தித்து வருகின்றனர். இரு பிரதமர்களும் புகழ்ந்து பேசும் அனைவருடைய நலனையும் உயர்த்துவதாகக் கூறும் கண்ணோட்டமானது, உண்மையில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை விலையாகக் கொடுத்து ஒரு சிறுபான்மையானவர்களை மேலும் கொழுக்கச் செய்வதாகும்.\nபிரிட்டன் பாராளுமன்றத்தின் மத்திய அரங்கத்தில் பிரதமர் மோடி \"இந்த கட்டிடத்தோடு இந்தியாவின் மிகுதியான நவீன வரலாறு இணைக்கப்பட்டுள்ளது. நம்முடைய உறவில் மிக அதிகமான வரலாறு பின்னிப் பிணைந்துள்ளது.... பலவற்றிலும், ஒருவர் ஆங்கிலேயரா அல்லது இந்தியரா என்று இனியும் கூறுவது கடினமாகும்\" என்று கூறிய போது, இந்தியா அதனுடைய காலனிய பாரம்பரியத்திலிருந்து பிரிந்து வரவில்லை என்ற உண்மையை நியாயத்தோடு அவர் பிரதிபலித்தார்.\nபிரதமருடைய இந்தப் பெருமையை இந்திய மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையாக இருக்கும் இந்திய ஆளும் வகுப்பினரின் உறுப்பினர்கள் மட்டுமே பகிர்ந்து கொள்கின்றனர். பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு, பகிர்ந்து கொள்ளும் இந்த உறவானது, காலனிய பாரம்பரியத்திற்கும், நம்முடைய ஒடுக்குமுறைக்கு ஆதாரமாக இருக்கும் ஆங்கிலேய காலனியர்களிடமிருந்து நம்முடைய ஆளும் வகுப்பினர் பெற்றுக் கொண்ட பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பிற்கும் அடிமைப்பட்டிருப்பதாகும்.\nஇந்தியாவிலுள்ள முதலாளித்துவ அமைப்பு, டாட்டாக்கள், பிர்லாக்கள் போன்ற பல தனிப்பட்ட ஏகபோக முதலாளித்துவக் குடும்பங்கள், ஒட்டு மொத்தமான இந்திய ஆளும் வட்டங்கள் ஆகியன இந்தியாவில் ஆங்கிலேய காலனிய ஆட்சியில் துவங்கியனவாகும். இந்தியாவிலுள்ள அரசியல் அமைப்பானது, வெஸ்ட் மினிஸ்டர் மாதிரியில் அமைந்ததாகும். இந்திய அரசின் பெரும்பாலான நிறுவனங்களும், அதனுடைய சட்டமன்றம், செயலாக்கத் துறை மற்றும் நீதித் துறை, அதனுடைய காவல் துறை, இராணுவப் படைகள் மற்றும் உளவு நிறுவனங்கள் அனைத்தும் ஆங்கிலேய காலனிய நிறுவனங்களாகும்.\nநமது நாட்டிலுள்ள கல்வி முறையானது, ஆங்கிலேயர்கள் நிறுவிய அமைப்பை பெருமளவில் பின்பற்றுவதாகவும், ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்துவதாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவிலுள்ள ஆளும் வட்டாரங்களில் உள்ள பலரும், அவர்களுடைய முன்னாள் காலனிய எசமானர்களோடு தொடர்ந்து உறவு பாராட்டி வருகின்றனர்.\nஇந்த சுரண்டல் ஆட்சியை எதிர்க்கும் தொழிலாளி வகுப்பினரையும், மக்களையும் நசுக்குவதற்கு ஆங்கிலேய காலனிய முறையாகிய \"பிரித்தாளும் சூழ்ச்சி\", இன்றைய இந்திய ஆளும் வகுப்பினருக்கு மிகவும் பிடித்தமான ஆயுதமாக விளங்கி வருகிறது. இன்றுங்கூட, இந்திய ஆளும் வகுப்பினரின் முக்கிய பிரதிநிதிகள் இந்தியாவிற்கு \"நாகரிகத்தை\"க் கொண்டு வருவதற்கு ஆங்கிலேய காலனியாளர்களை நோக்கி நிற்கின்றனர்.\nஅவர்கள் நம்முடைய சொந்த பழம்பெரும் சிந்தனைகளையும் பாரம்பரியத்தையும் இழிவானதாகக் கருதுகிறார்கள். முந்தைய எல்லா அரசாங்கங்களைப் போலவே பிரதமர் மோடியும், பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கமும் காலனிய பாரம்பரியத்தைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்துப் பாதுகாத்து வருகிறார்கள். இது நம்முடைய மக்கள் மீது பெரும் சுமையாகவும், அவர்களுடைய விடுதலைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் ஒரு பெரிய தடைக் கல்லாகவும் இருந்து வருகிறது.\nமுடிவாக, பிரதமர் மோடி அமெரிக்கா, செர்மனி, பிரான்சு போன்ற பல்வேறு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களைப் போலவே, பிரிட்டன் பயணமும் இந்திய மற்றும் அயல்நாட்டு முதலாளிகளுடைய நலன்களை மேலும் உறுதிப்படுத்தவும், இந்தியப் பொருளாதாரத்தை இராணுவமயமாக்கவும், இந்திய முதலாளி வர்க்கத்தின் ஏகாதிபத்தியப் பேராசைகளை முன்னே கொண்டு செல்லவும் நோக்கம் கொண்டதாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/166916?ref=archive-feed", "date_download": "2019-09-21T14:02:02Z", "digest": "sha1:QAO265TJFBWIIO2QNNAONNVD4YQCWZHF", "length": 10345, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "உடல் ரீதியாக சித்ரவதை செய்து தீ வைத்த இராணுவ வீரர்கள்: 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடல் ரீதியாக சித்ரவதை செய்து தீ வைத்த இராணுவ வீரர்கள்: 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nமியான��மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர்.\nராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.\nமியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.\nரோஹிங்கியா இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு, மியான்மர் ராணுவத்தினர் தீவைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nசமீபத்தில், ராக்கைன் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் இராணுவத்தினர் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கிராமத்தில் இருந்து தப்பித்து வங்கதேச எல்லையில் உள்ள அகதி முகாமில் வசித்து வரும் ரோஹிங்கியா பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியாக பேசியுள்ளார்.\nSuanara(25) என்ற பெண் கூறியதாவது, எனக்கு 22 வயது இருக்கையில் நான் 8 மாதம் கர்ப்பமாக இருந்தேன், எங்கள் கிராமத்திற்குள் நுழைந்த கிராமத்தினர் வீடுகளுக்கு தீவைத்து எரித்தனர்.\nகிராமத்தில் இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்தனர், நான் கர்ப்பிணி என்று தெரிந்தும் என்னை விட்டுவைக்காமல் இராணுவ வீரர்கள் என்னையும் பலாத்காரம் செய்தனர். எனது கண் எதிரிலேயே எனது மூத்த மகனை கொலை செய்தனர்.\nதற்போது வரை எனது குடும்ப உறுப்பினர்கள் 17 பேரை நான் இழந்துள்ளேன். அவர்கள் என்னை பலாத்காரம் செய்துவிட்டு, நான் இறந்துவிட்டேன் என நினைத்து வீட்டிற்கு தீவைத்துவிட்டு சென்றனர்.\nஆனால், நான் தப்பிவிட்டேன். ஆனால் எனக்கு பிறந்த குழந்தையும் 2 நாட்களில் இறந்துவிட்டது, வங்கதேச எல்லையில் உள்ள அகதி முகாமில் தான் நான் சிகிச்சைபெற்றேன். எங்கள் இனத்தவருக்கு நடக்கும் இதுபோன்ற கொடுமைகளுக்கு நீதிவேண்டும் என கூறியுள்ளார்.\nமியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக அரசுப் படைகள் நடத்திய ‘இன அழிப்பு’ தாக்குதல் தொடர்பாக சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942532/amp?ref=entity&keyword=Modi%20Farmer", "date_download": "2019-09-21T12:58:08Z", "digest": "sha1:3LBKRGHOIKUX7TXMFFF7V73FDPNLZEX7", "length": 8109, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாயிக்கு அரிவாள் வெட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிவகிரி, ஜூன் 25: சிவகிரி குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (45). விவசாயியான இவருக்கு, ஊருக்கு மேற்கே உள்ள வழிவழிக்குளம் பாசன பகுதியில் கிணற்றுடன் கூடிய வயல் உள்ளது. சிவகிரி கட்டபொம்மன் தெருவை சேர்ந்த கட்டபொம்மன் (46), இங்குள்ள சக்கம்மாள் கோயிலில் பூசாரியாக உள்ளார். மேலும் நாச்சியார் அறக்கட்டளைக்கு சொந்தமான பண்ணை வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது வயலுக்கு முனியாண்டி கிணற்றில் இருந்து வாடகை அடிப்படையில் தண்ணீர் பாய்ச்சி வந்துள்ளார். இவ்வாறு தண்ணீர் பாய்ச்சிய வகையில் முனியாண்டிக்கு கட்டபொம்மன் ரூ.900 வாடகை பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வாடகை பாக்கி காரணமாக முனியாண்டி தண்ணீர் தர மறுத்ததால் கட்டபொம்மனுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கட்டபொம்மன் அரிவாளால் முனியாண்டியை வலது கை தோள்பட்டையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த முனியாண்டி, சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇதுகுறித்து சிவகிரி எஸ்ஐ துரைசிங்கம் வழக்கு பதிந்து தலைமறைவான கட்டபொம்மனை தேடி வருகிறார்.\nசொக்கம்பட்டியில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது\nமேலகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் கல்வீச்சு\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து தென்காசியில் காங். ஆர்ப்பாட்டம்\nசிவகிரியில் பேரிடர் மேலாண்மை கூட்டம்\nராட்டினத்தில் இருந்து தவறிவிழுந்தவர் பலி\nகோவிந்தபேரி மேட்டு சுடலைமாட சுவாமி கோயிலில் இன்று கொடை விழா\nபூலாங்குளம் கிராமத்தில் இயற்கை விவசாயம் பயிற்சி முகாம்\nசெண்பகராமநல்லூர் வண்டிமலையான் கோயிலில் 23ல் கொடை விழா துவக்கம்\nகடையம் அருகே சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ்\n× RELATED ரவுடிக்கு அரிவாள் வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-21T14:11:00Z", "digest": "sha1:MCSO535U64M47V6ZYXVEBHQOGR54ILHN", "length": 15530, "nlines": 75, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பட்டதாரிகள்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nக.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்\nக.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 7500 இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக தெரிவு செய்யப்படும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்கான யோசனையை முன்வைத்து, கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்\nஇலங்கையில் 34,316 வேலையற்ற பட்டதாரிகள்; கலைத் துறையினரே அதிகம்\nஇலங்கையில் 34 ஆயிரத்து 316 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் என்று, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 18,626 பேர் கலைப் பட்டதாரிகளாவர். வேலையற்ற மொத்தப் பட்டதாரிகளில் இவர்கள் 54.3 வீதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையின்மை என்பது எதிர்காலத்தில் மிகப் பெரும் சமூகப் பிரச்சினையாகலாம் என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅம்பாறை மாவட்ட பட்டதாரிகள் போராட்டம்; நிறைவுக்கு வந்தது\nஅரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நடத்தி வந்த கால வரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்று செவ்வாய் கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரைதீவில் கூடாரமொன்றினை அமைத்து, 156 நாட்கள் தொடர்ச்சியாக இவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டத்தினையே நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரியிருந்ததையடுத்து இவர்களின் போராட்டம்\nஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு தொழில்; அமைச்சரவை தீர்மானம்\nபட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இதற்கான அங்கீகாரம் கிடைத்தது. மாவட்ட மட்டத்தில், ஒரு வருட பயிற்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் இதற்கான முன்மொழிவினை பிரதமர் ரணில்\nஅரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்\n– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – போட்டிப் பரீட்சையின்றி, 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடியாக அரச வேலை வாய்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தி, அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க கட்டிடத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிக��் ஒன்றியம் ஏற்பாடு\nகிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்\n– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு, மத்திய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கிணங்க 355 பேருக்கு நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.இந்த நிலையில்\nஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு\n– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள், வயதெல்லையின்றி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரம்பும் பொருட்டு, பட்டதாரிகளிடமிருந்து கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.இதன்போது விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 35க்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து பல்வேறு\nபட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிக்கிறது\nபட்டதாரிகளை அரச சேவையில் சேர்த்துக்கொள்வதற்குரிய குறைந்தபட்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆகும். வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தங்களின்\nவேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்\nவேலையில்லா பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு – செரமிக் சந்தியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர் முன்னிலை சோஷலிஸக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கு செ��்திருந்தது. சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டமானது, ஜனாதிபதி செயலகத்தினை நோக்கிச் செல்ல முற்பட்டபோதே, அவர்களைக் கலைக்கும் வகையில் கண்ணீர் புகைப் பிரயோகம்\nஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல்\nஇலங்கை பதிவாளர் சேவை வகுப்பு 111 தரம் 11க்கான திறந்த பரீட்சையும், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் சமூக சேவை உத்தியோகத்தர் தரம் 11க்கான போட்டிபரீட்சையும் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஒரே தினத்தில் நடைபெறவுள்ளதால், இரண்டு பரீட்சைகளுக்குமாக விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பில் பாரிய சிக்கல்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ் விடயம் குறித்து மேலும்\nசிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்\nகோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்யும் ரணிலின் தந்திரம்: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு\nஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-power-star-srinivasan-signed-in-mamapparai-police-station-062282.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-21T13:45:04Z", "digest": "sha1:IMUMUS5LT3GRIMAEHLA6F26GNLUDF6KJ", "length": 15274, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்.. மணப்பாறை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட நடிகர்! | Actor Power Star Srinivasan signed in Mamapparai Police station - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n29 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n1 hr ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n3 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nNews ஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற���ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்.. மணப்பாறை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட நடிகர்\nதிருச்சி: வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஜாமீன் பெற்ற நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மணப்பாறை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.\nவக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஜாமீன் பெற்ற, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மணப்பாறை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மணப்பாறை அடுத்த வேங்கைக்குறிச்சி கிராமம், பொம்மம்பட்டியை சேர்ந்தவர் பாலகுரு மகன் பி.பாண்டி. இவர் மணப்பாறை நீதிமன்றங்களில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக, துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், காசோலை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தார்.\nஆனால், இரண்டு ஆண்டுகளாக வழக்கு செலவுத்தொகை எதுவுமே கொடுக்கவில்லை என்றும், இதுதொடர்பாக சீனிவாசனிடம் போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மணப்பாறை காவல்நிலையத்தில் வழக்குரைஞர் பாண்டி கடந்த மே மாதம் புகார் அளித்தார்.\nஅவரு என்னை குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சாரா.. நீ பாத்தியா.. ரசிகரிடம் மல்லுக்கட்டிய நடிகை\nஇதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நீதிமன்ற உத்தரவின்பேரில் திங்கள்கிழமை மாலை மணப்பாறை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மேலும் இரண்டு நாள் கையெழுத்திடவும் உத்தரவு இருப்பதாகத் தெரிகிறது.\nவிக்கு பீரோல மாட்டிக்கிச்சு... தியேட்டர் விசிட்டைப் புறக்கணித்த 'புவர்' ஸ்டார்\nஅனுஷ்கா-த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிப்பதுதான் என் லட்��ியம்- விசிலடிக்கும் பவர்ஸ்டார்..\nகிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசனுடன் நடிகர் சங்கத்தினர் சந்திப்பு\nபீப் பாடல் ஒட்டுமொத்த பெண் இனத்தையே கேவலப்படுத்தி விட்டது: ''பவர்ஸ்டார்''\n\"சிம்மக்கல் சேகர்\".. பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சிவா\nஅப்புகுட்டியை உற்சாகப்படுத்திய 'வாங்க வாங்க'\nஎன் படத்தில் ரஜினியை இழிவுபடுத்தும்படி காட்சிகள் இல்லை\nபடமாக்கப்படும் லிங்கா பிரச்சினை- ரஜினியாக நடிக்கும் பவர் ஸ்டார்\nசினிமாவால் 20 கோடிகளை இழந்தேன்- பவர்ஸ்டார் சீனிவாசன் பேச்சு\nஇவருக்கும்.. அதாவது \"பவருக்கும்\" ஆசை வந்துருச்சு போலிருக்கே....\nஅஜீத்தை பாராட்டிய பவர் ஸ்டார்… ரஜினியை மட்டம் தட்டினாரா\nநான் கடப்பாரை.. நீ குண்டூசி.. பவருக்கே \"பன்ச்\" கொடுத்த திகார் திகில் பார்ட்டிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: srinivasan police station பவர் ஸ்டார் சீனிவாசன் காவல்நிலையம்\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nஅட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sonia-gandhi-appointed-as-a-new-interim-president-of-congress-party/", "date_download": "2019-09-21T14:07:54Z", "digest": "sha1:MB56GN2BREES6ZNUJXVAH74FCX4KJ4A2", "length": 25111, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sonia Gandhi appointed as a new Interim president of Congress Party - காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார் சோனியா காந்தி", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார் சோனியா காந்தி\nபிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பதவி ஏற்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டார்.\nSonia Gandhi appointed as a new Interim president of Congress Party : 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரும் தோல்வி��ை சந்தித்தது. அதன் பிறகு மே மாதம் தன்னுடைய பதவியை காங்கிரஸின் அன்றைய தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய தலைவர் யார் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வந்தது. நேற்று காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கூட்டம் 12 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இயலவில்லை.\n20 மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவித்தார் சோனியா காந்தி. இந்நிலையில் நேற்று நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் சோனியா காந்தி இடைக்கால தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார். விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தெளிவான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.\nதற்போது இடைக்கால தலைவராக மீண்டும் பதவிக்கு வந்திருக்கும் சோனியா காந்தியின் மிக முக்கியமான சவாலாக இருக்கப்போவது ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மற்றும் ஹரியானா மாநிலங்களில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான். காங்கிரஸ் கட்சியின் தலைவராக 20 வருடங்களுக்கு மேலாக பதவி வகித்து வந்த சோனியா காந்தி டிசம்பர் 2017 ஆம் ஆண்டு தன்னுடைய பதவியை தன் மகனுக்கு கொடுத்தார்.\nகாங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி வத்ரா தன்னால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட இயலாது என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி சோனியா காந்தியை இடைக்கால தலைவராக அறிவித்தார்கள். அப்போது சோனியா காந்தி “இது எனக்கு மிகவும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது… நான் இதை எதிர்பார்க்கவே இல்லை… இது குறித்து நான் யோசிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்த முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nஇரண்டு தீர்மானங்களுடன் இருமுறை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்\nபஞ்சாபின் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “சோனியா காந்தி மீண்டும் தலைமைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்ந��லையில் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருப்பது காங்கிரசின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும். அவருடைய அனுபவம் மற்றும் புரிந்துகொள்ளும் தன்மை தற்போதைய சூழலில் கட்சிக்கு மிகவும் அவசியமானது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் இளமையான தலைவர் தேவை என்று முதன் முதலாக கூறிய காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வர் அமரிந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் காரியக் கமிட்டியின் இந்த முடிவை அனைவரும் வரவேற்றுள்ளனர். காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் குமார் செல்ஜா குறிப்பிடுகையில் இது போன்ற அதிக சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். முதலில் சூழ்நிலைகளை கையில் கொடுத்துவிட்டு பின்பு சோனியா காந்தியை இடைக்கால தலைவராக இருப்பது வரவேற்கத்தக்க முடிவு என முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தாமஸ் அறிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள், அனைத்திந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக நீடிக்கலாம் என்று பலரும் தங்கள் கருத்துக்களை கூறிய நிலையில் அதை முடியாது என்று முற்றிலுமாக மறுத்துவிட்டார் ராகுல் காந்தி. இந்நிலையில் சோனியாவை இடைக்கால தலைவராக தேர்வு செய்துள்ளனர்.\n20 மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான பொறுப்பினை வகுத்து பல்வேறு திட்டங்களை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த ராகுல் காந்திக்கு நேற்று நன்றி உரை கூறப்பட்டது. நேற்று இரவு இரண்டாம் முறையாக காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடைபெற்றபோது கமிட்டியின் ஐந்து குழுக்கள் காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள், பொதுச் செயலாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை தெளிவாக கேட்டு அதன்பின்பு இரண்டு முக்கியமான முடிவுகளை கொண்டு வந்தனர்.\nஅதன்படி முதலாவது தேர்வாக ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக நீடிக்கலாம் என்ற கருத்து வைக்கப்பட்டது. இரண்டாவதாக பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பதவி ஏற்கலாம் என்று கூறப்பட்ட��ு. ஆனால் பிரியங்கா காந்தி கண்டிப்பாக முடியாது என்று மறுத்துவிட்டார்.\nமேலும் படிக்க : காங்கிரஸ் காரிய கமிட்டி: ஒரே நாளில் இரு முறை கூடி ஆலோசனை\nகாந்தி குடும்பத்தில் இல்லாத காங்கிரஸ் தலைவரை ஏற்க இயலாது\nகாந்தி குடும்பத்தினரை தவிர வேறு யாரும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்தால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப் பான்மையில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இல்லை என்பது நேற்றைய காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கூட்டத்தின்போது அனைவருக்கும் தெரியவந்தது. பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் சுனில் ஜாக்கர் கூறுகையில் “காந்தி குடும்பத்தைத் தவிர வேறு யாரேனும் இக்கட்சியின் தலைவராக வந்தால் நான் கட்சி பணி செய்வதற்கு பதிலாக வீட்டிலேயே இருந்து கொள்வேன். சில பெயர்கள் காதில் வந்து விழுகின்றன. ஆனால் அவர்களை என்னால் கண்டிப்பாக தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.\nஅவருக்கு முன்பு பஞ்சாப் காங்கிரஸின் தலைவராக இருந்த பிரதாப் சிங் பஜ்வா கூறுகையில் காந்தி குடும்பத்திலிருந்து ஒரு தலைவரை நியமிக்காவிட்டால் கட்சி சுக்குநூறாக உடைந்துவிடும். மேலும் ராகுல் காந்தி பிஜேபி விரித்த வலையில் விழுந்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.\nமுகுல் வாஸ்னிக் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும் கட்சியின் தலைவராக செயல்படுவார்கள் என்று காலை 11 மணி அளவில் தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்தியோ, மாநில காங்கிரஸ் தலைவர்கள், எம்பிகள் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகியோரின் முடிவை கேட்டுவிட்டு தலைவரை தேர்வு செய்யலாம் என்று கூறிய பின்பு அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. அனைத்து தலைவர்களும் தனித்தனியாக தங்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர். நிறைய பேர் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக வரலாம் என்று கூறி இருந்தனர். மீண்டும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இரவு எட்டு முப்பது மணிக்கு துவங்கிய. து ராகுல் காந்தி ஒரு மணி நேரம் கழித்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். சரியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் சோனியா காந்தியை புதிய இடைக்கால தலைவராக அறிவித்தனர்.\nமத்தியப் பிரதேசத்தில் அரசு சார்பில் பால் கோழி இறைச்சி விற்பனை; பாஜக எதிர்ப்பது ஏன்\nமாநிலங்களவை எம்.பி.க்கள் இயக்குநர்பதவி, தொழில்களி��் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\nகர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்\n‘வளர்ச்சியே இல்லாத 100 நாள் பாஜக அரசுக்கு வாழ்த்துகள்’ – ராகுல் காந்தி\nதமிழகத்தில் காங்கிரஸை மறுசீரமைக்கும் பணி நடக்கவே நடக்காது – கே.எஸ். அழகிரி வேதனை\nஇந்தியாவில் எப்போது இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது\nஇந்திய பொருளாதாரம் பஞ்சர் ஆகிவிட்டது: பிரியங்கா கடும் தாக்கு\nயாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ராகுல் காந்திக்கு தொண்டர் கொடுத்த முத்தம்\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி – வன்முறைக்கு பாகிஸ்தான் காரணம் : ராகுல் காந்தி\nமீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது கேரளம்… மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n”மோடியும் அமித் ஷாவும் அர்ஜூனன்-கிருஷ்ணன் போன்றவர்கள்” – புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி\nமீண்டும் உயிர்த்தெழுமா விக்ரம் லேண்டர் – செப்.17 அன்று புதிய தகவல்களை வெளியிடும் நாசா\nஇஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தளத்தை சுற்றியுள்ள பகுதிகளை நாசா பகிர்ந்து கொள்ளும்\n14 நாட்களுக்குள் லேண்டரை இஸ்ரோ தொடர்பு கொள்வது சாத்தியமா\nவிண்வெளியில் இயங்கக்கூடிய ஒரு பொருள் செயல் இழப்பதும், மீண்டும் சிக்னல்களைப் பெறுவதும் இயல்பான ஒன்று தான்.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%A4%95%E0%A4%B5%E0%A4%BF%E0%A4%A4%E0%A4%BE", "date_download": "2019-09-21T13:20:45Z", "digest": "sha1:JW5CONP2FSAVQMEIKIN4HY45R7MVTKFI", "length": 3994, "nlines": 58, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"कविता\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nकविता பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nकवित्व (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/literature/146089-spiritual-story-of-tiruvannamalai-karthigai-deepam", "date_download": "2019-09-21T13:04:51Z", "digest": "sha1:XBTMHMPEKRKOIMS6POVYMFP3ZEW5JTIT", "length": 4965, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 December 2018 - ஹர ஹர சிவமே அருணாசலமே! | Spiritual Story Of Tiruvannamalai Karthigai Deepam - Sakthi Vikatan", "raw_content": "\nஆலயம் தேடுவோம்: நாகராணி வழிபடும் நாதனின் ஆலயம்\nஅளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை\nமகா பெரியவா - 16\nரங்க ராஜ்ஜியம் - 17\nகேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன\n - 16 - மண்ணெண்ணெய் நெய்யான அதிசயம்\nதீப ஜோதியே நமோ நம\nதீபத் திருநாளில்... திருவண்ணாமலையில்... கோடி புண்ணியம் அருளும்... ருத்ராட்ச லிங்க தரிசனம்\nஹர ஹர சிவமே அருணாசலமே\nஹர ஹர சிவமே அருணாசலமே\nஹர ஹர சிவமே அருணாச���மே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/kudaneeratu/", "date_download": "2019-09-21T13:08:34Z", "digest": "sha1:23XVSGOXM7FPVZXHDNYCOU2I7YNUFIWG", "length": 9716, "nlines": 322, "source_domain": "books.dheivamurasu.org", "title": "செந்தமிழாகம குடநீராட்டு நன்னூல் - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nBe the first to review “செந்தமிழாகம குடநீராட்டு நன்னூல்” Cancel reply\nதிருமந்திரம் 3ம் தந்திரம் சாரம்\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (Tamil)\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nசொற்பொழிவு - பாம்பன் சுவாமிகள் ₹100.00\n\"மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்\" நூல் மறுப்பும் நுட்பங்களும் ₹170.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/31/sociologists-seeman-angry-rajinis-comment/", "date_download": "2019-09-21T13:36:00Z", "digest": "sha1:63DTPEOX27KP5OFNVOHDZ7K5YHKCVSED", "length": 63384, "nlines": 577, "source_domain": "cinema.tamilnews.com", "title": "sociologists? - Seeman angry Rajini's comment, tamil news", "raw_content": "\n – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\n – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது போராடிய மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\n என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது : sociologists\nஎங்கள் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள், தடுக்கப்போராடிய எங்களைச் சொல்கிறார்கள் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று. கண்முன்னே எங்கள் அக்கா-தங்கைகளை வன்புணர்வு செய்து படுகொலை செய்தவர்கள், அதைத் தடுக்கப் போராடிய எங்களைச் சொல்கிறார்கள் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள், வன்முறையாளர்கள் என்று. எங்கள் தலைக்கு மேலே குண்டுகள் வீசிக் கொன்றவர்கள், நெஞ்சைக் குறிபார்த்து சுட்டுக் கொன்றவர்களும் எங்களைச் சொல்கிறார்கள் சமூகவிரோதிகள், பயங்கரவாதிகள் என்று. அப்படியானால் இந்தப் பயங்கரவாதமும் இந்தச் சமூகவிரோதமும் எவ்வளவு புனிதமானது பாருங்கள் என்கிறான் ஒரு கவிஞன் அதுபோல் தான் இருக்கிறது இவர்கள் சொல்வதும். இன்று மருத்துவமனையில் ரசிகர்களைக் கொண்டு ரஜினிகாந்த் நடத்தியது படபிடிப்பா அல்லது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் நிகழ்வா அல்லது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் நிகழ்வா துணை முதல்வரை கூடச் சந்திக்க விரும்பாத பாதிக்கப்பட்டவர்கள் இவருடன் எப்படிச் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள் துணை முதல்வரை கூடச் சந்திக்க விரும்பாத பாதிக்கப்பட்டவர்கள் இவருடன் எப்படிச் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள் இவ்வளவு பாதிப்பிற்கும் சமூக விரோதிகள் தான் காரணம் என்கிறார், சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள் இவ்வளவு பாதிப்பிற்கும் சமூக விரோதிகள் தான் காரணம் என்கிறார், சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள் காயம்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள் காயம்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள் என்று அடையாளம் காட்டுவீர்களா எல்லாம் தெரிந்த திரு.ரஜினி அவர்களே\nபோராடும் மக்களைச் சமூகவிரோதிகள், விசமிகள் என்று பேசுவது மிகவும் மோசமானது; நஞ்சானது இவ்வாறு பேசுபவர்கள் தான் விசமிகள். நான்கு வயது பையனும் 5 வயது பொண்ணும் போராட்டக்களத்தில் நின்று இது மண்ணுக்கான போராட்டம்; இது மக்களுக்கான போராட்டம் என்று முழங்க ஊர் மக்களும் அதே முழக்கத்தைச் சொல்லி போராடிய காணொளிகள் உலகம் முழுவதும் பரவியதே, அந்தப் பச்சிளம் பிள்ளைகள் தான் சமூகவிரோதிகளா இவ்வாறு பேசுபவர்கள் தான் விசமிகள். நான்கு வயது பையனும் 5 வயது பொண்ணும் போராட்டக்களத்தில் நின்று இது மண்ணுக்கான போராட்டம்; இது மக்களுக்கான போராட்டம் என்று முழங்க ஊர் மக்களும் அதே முழக்கத்தைச் சொல்லி போராடிய காணொளிகள் உலகம் முழுவதும் பரவியதே, அந்தப் பச்சிளம் பிள்ளைகள் தான் சமூகவிரோதிகளா அப்போராட்டத்தில் அதிகாரமற்ற, ஆயுதமற்ற மக்கள் அணி அணியாகக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனக் குடும்பத்தோடு பங்கேற்றனர். கலவரத்தைத் தூண்ட வந்தவர்கள் குடும்பத்தையுமா கூட்டிக்கொண்டு வருவார்கள் அப்போராட்டத்தில் அதிகாரமற்ற, ஆயுதமற்ற மக்கள் அணி அணியாகக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனக் குடும்பத்தோடு பங்கேற்றனர். கலவரத்தைத் தூண்ட வந்தவர்கள் குடும்பத்தையுமா கூட்டிக்கொண்டு வருவார்கள் இதெல்லாம் போராடுகிற மக்களை ஊனப்படுத்திக் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துகிற ஒரு கொடுஞ்சொல் தான் சமூகவிரோதிகள் என்றழைப்பது.\nமக்கள் போராடிக்கொண்டே இருந்தால் நாட்டில் வளர்ச்சி இருக்காது என்பது பைத்தியக்காரன் சொல்லும் வாதம். இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டு பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாகச் செய்தியில்லை என்கிறார் ஈழத்து பாவேந்தர் புதுவை இரத்தினதுரை. அப்படியானால் நாங்கள் என்னதான் செய்வது நாங்கள் யாரும் தொழில்வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. நிலம், வளம், காற்று, நீர் இவற்றை மாசுபடுத்தும் தொழில்வளர்ச்சி தேவையா என்கிறோம். குஜராத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்க எதற்காக மறுத்தார்கள் நாங்கள் யாரும் தொழில்வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. நிலம், வளம், காற்று, நீர் இவற்றை மாசுபடுத்தும் தொழில்வளர்ச்சி தேவையா என்கிறோம். குஜராத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்க எதற்காக மறுத்தார்கள் காவிரிப்படுகையில் எடுப்பது போன்று கங்கைப் படுகையில் மீத்தேன் எடுக்காதது ஏன் காவிரிப்படுகையில் எடுப்பது போன்று கங்கைப் படுகையில் மீத்தேன் எடுக்காதது ஏன் நாடு முழுவதும் எத்தனையோ மலைகள் இருந்தும் நியுட்ரினோ ஆய்வுக்குத் தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் வேண்டுமா நாடு முழுவதும் எத்தனையோ மலைகள் இருந்தும் நியுட்ரினோ ஆய்வுக்குத் தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் வேண்டுமா எங்கள் இனம் மட்டும் ஏன் குறிவைத்து வேட்டையாடப்படுகிறது. தொழில்வளர்ச்சி குறித்துப் பேசும் திரு.ரஜினிகாந்த் அவர்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு அதன் நிறம், சுவை எப்படியிருக்கிறது எனக் கூறமுடியுமா எங்கள் இனம் மட்டும் ஏன் குறிவைத்து வேட்டையாடப்படுகிறது. தொழில்வளர்ச்சி குறித்துப் பேசும் திரு.ரஜினிகாந்த் அவர்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு அதன் நிறம், சுவை எப்படியிருக்கிறது எனக் கூறமுடியுமா அதற்கான காரணத்தை விளக்க முடியுமா\nபோராடும் மக்களைப் பொதுவாகச் சமூகவிரோதிகள் என்று கூறுவது அயோக்கியத்தனம். போராடுவது ஒன்றும் பொழுதுபோக்கோ நேர்த்திக்கடனோ அல்ல; போராடினால்தான் வாழமுடியும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். ரஜினிகாந்த் தான் சொல்கிறார் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலை நிர்வாகம் நீதிமன்றம் போனால் அவர்கள் மனுசனே இல்லை என்று, அவ்வளவு கொடிய ஆலையை மூட இதுவரை அவர் பேசியது என்ன\nமுதல் நாள் போராட்டம் தொடங்கியதும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவில்லை திரு.ரஜினிகாந்த் அவர்களே 100 நாள் போராடி, பல உயிர்களைப் பலி கொடுத்து, இரத்தம் சிந்தி, தடியடியில் காயம்பட்டு, சிறைபட்டுக் கண்ணீர் சிந்திய பிறகே அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் தொடக்கநிலையிலேயே அரசு தீர்வு கண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பு ஏன் ஏற்படுகிறது. போராட்டம் என்பது மக்களின் விருப்பமல்ல; அதிகாரத்தின் திணிப்பு 100 நாள் போராடி, பல உயிர்களைப் பலி கொடுத்து, இரத்தம் சிந்தி, தடியடியில் காயம்பட்டு, சிறைபட்டுக் கண்ணீர் சிந்திய பிறகே அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் தொடக்கநிலையிலேயே அரசு தீர்வு கண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பு ஏன் ஏற்படுகிறது. போராட்டம் என்பது மக்களின் விருப்பமல்ல; அதிகாரத்தின் திணிப்பு நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் மக்கள் பிழைப்பை விட்டுவிட்டு ஓராண்டுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருகின்றனர்.\nமக்களைப் போராட தூண்டுகிறார்கள் என்கிறாரே ரஜினி..\n என்கிறார் அண்ணல் அம்பேத்கர். நாங்கள் கற்பி ஒன்றுசேர் என்கிறோம். மக்களுக்குக் கற்பிக்க வேண்டியது தானே கல்வி; ���ற்றதினால் ஆன பயன் என்ன கற்றவை பற்றவைக்கத்தானே மக்களுக்கு எது சரியானது என்பதைக் கற்பிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.\nபணமதிப்பிழப்பின் போது மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க முடிந்த உங்களால் அது தோல்வி திட்டம் என்று உணர்ந்த பிறகும் வாய்திறக்க மறுப்பதேன் தொடக்கத்தில் எதிர்த்து போராடிய நாங்கள் இப்போது தவறானவர்களா தொடக்கத்தில் எதிர்த்து போராடிய நாங்கள் இப்போது தவறானவர்களா சினிமாவில் மட்டும் வசனம் பேசி போராடுங்கள் போராடுங்கள் என்கிற திரு.ரஜினிகாந்த், உண்மையில் போராடுபவர்களைச் சமூகவிரோதிகள் என்பதா சினிமாவில் மட்டும் வசனம் பேசி போராடுங்கள் போராடுங்கள் என்கிற திரு.ரஜினிகாந்த், உண்மையில் போராடுபவர்களைச் சமூகவிரோதிகள் என்பதா காவலர்கள் மீது மக்கள் தாக்கியது தவறுதான்; ஆனால் அதேவேளையில் அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் ஏன் வலியுறுத்த மறுக்கிறீர்கள் திரு.ரஜினிகாந்த்\nபோராட்டங்கள் மூலமே விடுதலை முதற்கொண்டு ஜல்லிக்கட்டு வரை அனைத்தும் பெறப்பட்டுள்ளது புரட்சிகரப் போராட்டங்கள் இல்லாமல் உலகத்தில் இவ்வளவு பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்காது. நெருக்கடி இல்லாமல் எதுவொன்றும் பிறக்காது. போராட்டங்களே கூடாது என்பது மிகவும் ஆபத்தானது.\nஉரிமைக்காகப் போராடுபவர்களும் போராட்டத்தில் உயிரைவிட்டவர்களும் பைத்தியக்காரர்கள் அல்ல. போராடுபவர்களுக்குத் துணைநிற்க முடியாவிட்டால் ஒதுங்கிநில்லுங்கள் போராடுபவர்களைச் சமூக விரோதிகள் என்று கட்டமைப்பது மிகத்தவறு\nபாஜக-வினர் மோடி, தமிழிசை, பொன்.இராதாகிருஷ்ணன், எச்.ராஜா, முதல்வர், அதிமுக அமைச்சர்கள் போன்றோர் சொல்வதையே ரஜினியும் வழிமொழிகிறார். ரஜினியின் குரல் அதிகாரத்தின் குரல்; அடித்தட்டு மக்களின் குரல் அல்ல இதைவிடப் பெரிய அநீதிகள் நடந்தால் தான் முதல்வரை பதிவி விலகக் கோருவாரா ரஜினி என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.\nபோராட்டங்களே கூடாது என்றால், போராட வேண்டிய தேவையே இல்லாத ஒரு நல்ல அரசும் ஆட்சியும் இருந்துவிட்டால் நாங்கள் எதற்காகப் போராடப்போகிறோம்..\nமக்கள் 100 நாட்களாக ஸ்டெர்லைட் மூடக்கோரி போராடிவருகிறார்கள் இதில் எத்தனை நாள் மாவட்ட ஆட்சியரோ, துறைசார் அமைச்சரோ, முதல்வரோ, துணை முதல்வரோ நேரில் சந்தித்துப் பேசினார்கள்.. இதில் எத்தனை நாள் மாவட்ட ஆட்சியரோ, துறைசார் அமைச்சரோ, முதல்வரோ, துணை முதல்வரோ நேரில் சந்தித்துப் பேசினார்கள்.. இதை ஏன் அரசு செய்யவில்லை என்று ரஜினியால் கேள்வி கேட்க முடியுமா இதை ஏன் அரசு செய்யவில்லை என்று ரஜினியால் கேள்வி கேட்க முடியுமா\nபிரச்சினைகளை மக்கள் மீது திணிக்கிற அதிகாரத்தை எதிர்த்து கேள்வியெழுப்ப துணிவில்லாதவர்கள், தன்னலமற்று மக்களுக்காகப் போராடுகிறவர்களைச் சமூகவிரோதிகள், பயங்கரவாதிகள், விசமிகள் என்று பேசுவது வெட்கக்கேடு\nசொந்தநாட்டு மக்களைப் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்பது மிகவும் பைத்தியக்காரத்தனமானது. தூத்துக்குடிக்குள் மராட்டியனை அனுமதிக்கும் தமிழக அரசு மானத்தமிழர்களுக்குத் தடை விதிக்கிறது. என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் – புதுச்சேரி\nநேற்று மாலை முதல் தற்போது வரை அணையாத தீ\n​​​கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை\nஅரசுப்பள்ளிகளை மூடப்போகுதா தமிழக அரசு – செங்கோட்டையன் பதில்\nஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா\nஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன் – கருணாஸ்\nகாகத்தை வைத்து சகுனம் நல்லதா கெட்டதா என எவ்வாறு கணிப்பது….\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்���ர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலு���்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­க��் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதம��ுடன் பேச்சுவார்த்தை\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/literature/tag/Rape.html?start=45", "date_download": "2019-09-21T13:48:29Z", "digest": "sha1:LS7BT4O37O3RTMWHQRQUQP7UHVC722BK", "length": 9915, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rape", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\nநிர்பயா ஸ்டைலில் தமிழகத்தில் மற்றும் ஒரு கொடூரம்\nசென்னை (13 அக் 2018): வண்டலூரில் பார்வையற்ற இளம் பெண் கொடூரமான முறையில் வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nகோவிலில் வைத்து ஐந்து வயது சிறுமி கோவில் குருக்களால் வன்புணர்வு\nபோபால் (04 அக் 2018): மத்திய பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி இரண்டு கோவில் குருக்களால் கோவிலில் வைத்து வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.\nசிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு\nதேனி (04 அக் 2018): பத்து வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபுது மணப் பெண் கணவர் வீட்டு உறவினர்களால் வன்புணர்வு\nபுதுடெல்லி (30 செப் 2018): அரியானாவில் புது மணப் பெண் கணவர் வீட்டு உறவினர்களால் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.\nமூன்று வயது குழந்தை வன்புணர்ந்து கொலை - ஜார்கண்ட��ல் கொடூரம்\nராஞ்சி (24 செப் 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்று வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 10 / 25\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வ…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீ…\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு க…\nகாப்பான் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/2018/12/31/1318-tamil-sevai/", "date_download": "2019-09-21T13:46:20Z", "digest": "sha1:VH6PHY73BY7NZ3IDOAQIW32SRZR2ELBD", "length": 2237, "nlines": 58, "source_domain": "www.natrinai.org", "title": "1318-Tamil Sevai – நற்றிணை", "raw_content": "நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nPosted in Daily Issue | Tagged Daily News, General Knowledge, சரித்திரம் தொட்ட சம்பவங்கள், நற்றிணை செய்திகள், பொதுஅறிவு\nGanesan on ஒரு நிமிட யோசனை\nப.சுப்ரமணிகவிதா on 1431-Tamil Sevai\nப.சுப்ரமணிகவிதா on 1435-Tamil Sevai\nபுங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் on App ஆலய திருப்பணி\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/10/blog-post_6.html", "date_download": "2019-09-21T13:10:40Z", "digest": "sha1:DRL3XP7SD4ERUF5LT4THPUDE64XV3GPC", "length": 37461, "nlines": 126, "source_domain": "www.nisaptham.com", "title": "போலீஸ் போலீஸ் ~ நிசப்தம்", "raw_content": "\nபெங்களூரில் ரிச்மண்ட் சாலையில் ஒரு திருப்பம் இருக்கிறது. நேராக வந்து பிறை வடிவில் திரும்பும். திருப்பம் முடிகிற இடத்தில் போக்குவரத்து காவல்துறையினர் ஒளிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒரு பெரிய மரமும் உண்டு. சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வெகு தூரம் தள்ளி தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இடுப்பின் ஒரு பக்கத்தை மட்டும் ஸீட்டில் அமர்த்தி பந்தாவாக நின்று கொள்வார். அவர் அங்கே நின்று கொண்டிருக்க இரண்டு மூன்று காவலர்கள் மரத்துக்கு பின்பாக பதுங்கிய படி காத்திருப்பார்கள். சிவப்பு விளக்கு விழுந்த பிறகு வருபவர்கள், தலைக்கவசம் அணியாதவர்கள், மூன்று பேராக வருபவர்களின் வண்டிகளுக்கு முன்பாக ஒரே தாவாகத் தாவி ஓரம் கட்டுவதுதான் அவர்களுடைய வேலை. முதல் வேலையாக சாவியை உருகிக் கொள்வார்கள். முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் ஜெட்சன் என்றொரு நண்பர் இருந்தார். எப்பொழுதும் பேண்ட்டுக்குள் வண்டியின் இன்னொரு சாவி வைத்திருப்பார். இந்த மாதிரி சிக்கிக் கொள்ளும் போதெல்லாம் ‘வண்டியை ஓரமா நிறுத்திட்டு வர்றேன்’ என்று சொல்லி சற்று தூரம் நகர்த்தி வந்து கிளம்பிவிடுவார். ஜகஜாலக் கில்லாடி அவர்.\nஎப்பொழுதுமே விதிமுறை மீறலின் போதுதான் வளைப்பார்கள் என்றில்லை அல்லவா வருமானம் குறைவாக இருக்கும் சமயங்களில் எந்தக் காரணமுமே இல்லையென்றாலும் ஓரங்கட்டுவார்கள். அப்படி ஒரு நாள் சிக்கிக் கொண்ட போது ஓட்டுநர் உரிமம், காப்பீடு என ஒவ்வொன்றாகக் கேட்கக் கேட்க எடுத்து நீட்டிக் கொண்டிருந்தேன். தீடிரென்று ஞானோதயம் வந்தவராக ‘emission certificate எடு’என்றார். அப்படியொரு கருமம் இருப்பது எனக்கு அப்பொழுதுதான் தெரியும். இருசக்கர வாகனத்தில் பதினொன்று போட்டுக் காட்டச் சொல்லும் கதைதான். கடைசியில் பேரம் நடத்தினோம். ‘கோர்ட்டுக்கு போனா எந்நூறு கட்டணும்’ என்றார். ‘இங்கேயே கட்டினா வருமானம் குறைவாக இருக்கும் சமயங்களில் எந்தக் காரணமுமே இல்லையென்றாலும் ஓரங்கட்டுவார்கள். அப்படி ஒரு நாள் சிக்கிக் கொண்ட போது ஓட்டுநர் உரிமம், காப்பீடு என ஒவ்வொன்றாகக் கேட்கக் கேட்க எடுத்து நீட்டிக் கொண்டிருந்தேன். தீடிரென்று ஞானோதயம் வந்தவராக ‘emission certificate எடு’என்றார். அப்படியொரு கருமம் இருப்பது எனக்கு அப்பொழுதுதான் தெரியும். இருசக்���ர வாகனத்தில் பதினொன்று போட்டுக் காட்டச் சொல்லும் கதைதான். கடைசியில் பேரம் நடத்தினோம். ‘கோர்ட்டுக்கு போனா எந்நூறு கட்டணும்’ என்றார். ‘இங்கேயே கட்டினா’ என்றேன். ‘முந்நூறு’ என்றார். கடைசியில் நூறு அல்லது நூற்றைம்பதுக்கு பேரம் முடிந்ததாக ஞாபகம். இது மட்டும்தான் உதாரணமில்லை. இதுவும் ஒரு உதாரணம். அவ்வளவுதான். ஏகப்பட்ட முறை சிக்கியிருக்கிறேன்.\nஅந்த ரிச்மண்ட் சாலை வளைவைப் பற்றிச் சொல்ல வேண்டும். அலுவலகத்தில் ஏதேனும் மன அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு வெளியில் வந்துவிடுவேன். எங்கள் அலுவலகத்திலிருந்து எட்டிப்பார்த்தால் அந்தச் சாலைத் திருப்பம் தெரியும். போலீஸாரின் சாகசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும். மனம் தெளிவாகிவிடும். வசூல் வேட்டைதான். ஆனால் காவலர்கள்தான் கில்லாடிகள் என்றில்லை. முதல் பத்தியில் சொன்ன ஜெட்சனைவிட தில்லாலங்கடிகள் இருக்கிறார்கள். திடீரென்று ‘U’ திருப்பம் அடித்து தப்பிப்பவர்கள், நிறுத்துவது போல வண்டியை மெதுவாக்கி வழுக்கென்று நழுபுவர்கள், நடுவிரலை உயர்த்திக் காட்டியபடி முறுக்குபவர்கள் என்று அட்டகாசமாக இருக்கும். உடனடியாக தங்களது வயர்லெஸ்ஸை எடுத்து ‘அந்த யமஹா வண்டிக்காரன் நிற்காமல் போகிறான்......அமுக்கு’ என்று அடுத்த சிக்னலில் நிற்கும் காவலரிடம் சொல்வார்கள். மிரட்டுகிறார்களாம். அவன் அதற்கு முன்பாக இருக்கும் சந்துக்குள் முட்டித் தப்பித்திருப்பான்.\nஇந்த போக்குவரத்து காவல்துறையினரின் கதையைத் தொடர்வதற்கு முன்பாக இம்ரானைப் பற்றிச் சொல்லிவிட வேண்டும். இம்ரான் மதுரைக்காரர். இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டென்வரில்தான் வேலையில் இருக்கிறார். ஒரு வகையில் இசுலாமிய ஒழுக்கவாதி. நல்ல சம்பளம்தான். ஆனால் பழைய கார் ஒன்றை வைத்திருக்கிறார். ‘இங்க பெரும்பாலும் கடனில்தான் கார் வாங்குகிறார்கள். வட்டி வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாதுன்னு இசுலாம் சொல்லியிருக்கு’ என்பதால் கடன் வாங்காமல் காசு சேர்த்து பழைய வண்டி வாங்கியிருக்கிறார். அந்தக் கார் அவ்வப்பொழுது மூச்சை இழுத்து இழுத்து ஓடும். கடந்த வாரம் இறுதியாக ஒரு முறை மூச்சை இழுத்து பிறகு மொத்தமாக நிறுத்திவிட்டது. நண்பரின் வண்டியில் அலுவலகத்துக்கு வந்து செல்கிறார். இப்படி மது அருந்துவதில்லை, வட்டி கட்டுவதில்லை எக்ஸெட்ரா எக்ஸெட்ரா- அந்த மாதிரியான ஒழுக்கவாதி. அப்பா மளிகைக்கடை நடத்திக் கொண்டிருந்தாராம். இப்பொழுது ஓய்வில் இருகிறார். சிறுவயதிலிருந்தே மளிகைக் கடையில் பொட்டலம் கட்டிய அனுபவம் இருப்பதால் இம்ரானுக்கும் ஒரு மளிகைக்கடை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் கனவு. ‘அடுத்தவனை ஏய்க்காம மனசுக்கு நிம்மதியா வாழலாம் பாருங்க’ என்றார். இம்ரானின் சம்பாத்தியத்தில் மதுரை மாட்டுத்தாவணியில் சொந்தமாக ஒரு இடத்தை வாங்கிவிட்டார்கள். இனி அந்த இடத்தில் மளிகைக்கடை கட்டப் போகிறார். பணம் சேரச் சேர கட்டட வேலையை ஆரம்பித்துவிடலாம் என்றிருப்பதாகச் சொன்னார். இம்ரான் சற்று பொறுப்பான பையனும் கூட என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லைதான். தங்கைக்கு திருமணம், குடும்பத்துக்கு வருமானம் என்று நிறையச் சுமைகள்.\nஇங்கு வீட்டில் அவரே சமைத்துக் கொள்கிறார். அப்படி சமைக்காத நாட்களில் சாப்பிடுவதற்காக கடைக்குச் செல்வார். என்னிடம் கார் இல்லை என்பதால் அவரோடு தொற்றிக் கொள்வேன். இன்று ரொட்டியை எடுத்து வந்திருந்தார். ‘ரொட்டி போதுமாங்க’ என்றேன். ‘ஆமாங்க வெளிய போனா பனிரெண்டு பதிமூணு டாலர் கழண்டு போய்டுது...வீட்டில நிறைய செலவு இருக்கு....அனுப்பணும்’ என்றார். அலுவலகத்துக்கு அருகில் உணவு விடுதி எதுவுமில்லை. இம்ரான் வரமாட்டார் என்பதால் இன்றைக்கு வேறு யாரையாவது பிடித்தாக வேண்டிய சூழல். ஒவ்வொருவரவாக விசாரித்துக் கொண்டிருந்தேன். யாரும் சிக்கவில்லை. இம்ரான் வந்து ‘வாங்க... போய் உங்களுக்கு பார்சல் வாங்கிட்டு வந்துடலாம்’ என்றார். நல்லதாகப் போய்விட்டது. கிளம்பினோம்.\nதனது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு வந்தார். இவரிடம் எதைப் பேசுவது என்று தெரியாமல் ‘இந்த ஊர்ல டேட்டிங் எல்லாம் எப்படிங்க’ என்றேன். என் புத்தி வேறு எதை யோசிக்கும்’ என்றேன். என் புத்தி வேறு எதை யோசிக்கும் அவரும் இளவயது அல்லவா ‘கோயமுத்தூர் பையன் ஒருத்தன் இருக்கான்..லிவிங் டு கெதர்ல ஒரு அமெரிக்க பொண்ணோடதாங்க இருக்கான்’ என்றார். ‘ம்ம்ம்ம்ம்...அப்படியாங்ககககக’ என்று இழுத்தேன். இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டு என்ன நினைப்பில் மிதித்தாரோ தெரியவில்லை ஆக்ஸிலேட்டரை ஏறி மிதித்துவிட்டார். அந்தச் சாலையில் இருபத்தைந���து மைல் வேகத்தில்தான் செல்ல வேண்டும். வேகம் நாற்பதைத் தொட்டிருந்தது. மரத்துக்கு பின்னால் ஒளிந்திருக்கும் கான்செப்ட் எல்லா ஊரிலும் இருக்கிறது. எங்கிருந்தோ ஒரு மண்டைக்காயன் வந்துவிட்டான். பின்னால்தான் வந்தான். வந்தவன் சைரனை ஒலிக்கவிட்டான். ‘ஒரே அழுத்தா அழுத்துங்க..தப்பிச்சுடலாம்’ என்றேன். இம்ரான் கடுப்பாகிவிட்டார். லேசாக வியர்த்திருந்தது. வண்டியை ஓரங்கட்டினார். அவசர அவசரமாக ஸீட் பெல்ட்டைக் கழட்டினேன். அதுவரை மரியாதை கொடுத்துப் பேசியவர் ‘யோவ்....கொஞ்சம் அமைதியா உக்காருய்யா..நான் பேசிக்கிறேன்’ என்றார்.\nஇனிமேல் பேசினால் கெட்ட வார்த்தையில் திட்டினாலும் திட்டுவார் என்று அடங்கிக் கொண்டேன். என்னுடைய நோக்கம் வேறு. ‘சார் நான் வெளியூர்க்காரன்....கம்முன்னு இருந்த மனுஷனை சாப்பிடப் போலாம்ன்னு நான்தான் கூப்பிட்டேன். ஒன்றரை மணிக்கு மீட்டிங் இருக்குதுன்னு அவசரப்படுத்தினதும் நான்தான்...இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்க’ என்று பேசலாம் என்றுதான் ஸீட் பெல்ட்டைக் கழட்டினேன். ஆனால் இப்படிச் சிக்கிக் கொள்ளும் போது அசையாமல் அமர வேண்டும் என்று சொன்னால்தானே தெரியும் அசைந்தால் துப்பாக்கியை எடுத்து தலை மீது வைத்துவிடுவார்கள் என்றார். தனது வண்டியிலிருந்து இறங்கி வந்த மண்டைக்காயன் நம் ஊர்க்காரர்களைப் போலவே வரிசைக்கிரமமாக ஓட்டுநர் உரிமம், காப்பீடு என்று கேட்டான். எல்லாவற்றையும் இம்ரான் எடுத்து நீட்டினார். அடுத்தது எமிஸன் சர்டிபிகேட்டாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்திருந்தேன். அவனுக்கு வாய் தவறிவிட்டது போலிருக்கிறது. வண்டியின் பதிவு பத்திரத்தைக் கேட்டான். இம்ரான் தேடிப்பார்த்தார். வண்டிக்குள் இல்லை. ‘இப்படித்தான் நம்மூரில் எமிஸன் சர்டிபிகேட் கேட்டார்கள். கடைசியில் பேரம் பேசி காரியத்தை முடித்துவிட்டேன்..இங்கேயும் பேசட்டுமா அசைந்தால் துப்பாக்கியை எடுத்து தலை மீது வைத்துவிடுவார்கள் என்றார். தனது வண்டியிலிருந்து இறங்கி வந்த மண்டைக்காயன் நம் ஊர்க்காரர்களைப் போலவே வரிசைக்கிரமமாக ஓட்டுநர் உரிமம், காப்பீடு என்று கேட்டான். எல்லாவற்றையும் இம்ரான் எடுத்து நீட்டினார். அடுத்தது எமிஸன் சர்டிபிகேட்டாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்திருந்தேன். அவனுக்கு வாய் தவறிவிட்டது ��ோலிருக்கிறது. வண்டியின் பதிவு பத்திரத்தைக் கேட்டான். இம்ரான் தேடிப்பார்த்தார். வண்டிக்குள் இல்லை. ‘இப்படித்தான் நம்மூரில் எமிஸன் சர்டிபிகேட் கேட்டார்கள். கடைசியில் பேரம் பேசி காரியத்தை முடித்துவிட்டேன்..இங்கேயும் பேசட்டுமா’ என்று வார்த்தைகள் வாய் வரைக்கும் வந்துவிட்டது. இம்ரானுக்கு இருக்கும் பதற்றத்தில் ஒரு குத்துவிட்டாலும் விட்டுவிடுவார் போலிருந்தது. எதுவும் பேசாமல் பொறுத்துக் கொண்டேன்.\n‘தேடி எடுத்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று மண்டைக்காயன் தனது வண்டிக்குத் திரும்பிவிட்டான்.\n‘இந்த நெம்பரைக் குறிச்சுக்குங்க...ஏதாச்சும் பிரச்சினைன்னா என் ஃப்ரெண்ட்கிட்ட சொல்லிடுங்க’ என்றார் இம்ரான். பிரச்சினை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மெதுவாக படபடக்கத் தொடங்கினேன்.\nமுன்பொருமுறை வண்டி பதிவுப் பத்திரம் இல்லாமல் ஓட்டிய போது அவரது நண்பர் ஒருவரை இரண்டு நாட்கள் சிறையில் அமர வைத்திருந்தார்களாம். இதைக் கேட்டவுடன் எனக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது. இம்ரானை மட்டும் பிடித்துவிட்டுச் சென்றால் அவரது நண்பருக்குத் தகவல் கொடுத்துவிடலாம். ஒருவேளை நம்மையும் பிடித்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது என்று மனம் கணக்கு போடத் தொடங்கியிருந்தது. வேணி வேறு காலையில் ஒரு முறை மாலையில் ஒரு முறை ஃபோன் செய்யச் சொல்லியிருக்கிறாள். அக்கறை இரண்டாம்பட்சம். எந்த நேரத்தில் என்ன சேட்டையைச் செய்து கொண்டிருக்கிறானோ என்று கண்காணிப்பதற்கான அழைப்புகள் அவை. இரண்டு நாட்கள் பேசவில்லை என்றால் அவளது கற்பனைக் குதிரை தாறுமாறாக ஓடத் தொடங்கிவிடும். இம்ரானிடமிருந்த பதற்றம் எனக்கு வந்திருந்தது. தோட்டத்து கருப்பராயனை வேண்டிக் கொண்டிருந்தேன். அநேகமாக இம்ரான் அல்லாவை வேண்டிக் கொண்டிருந்திருப்பார்.\nமண்டைக்காயன் திரும்ப வந்து ‘இருபத்தஞ்சுலதான் போய் இருக்கணும்...நாற்பதுல போயிருக்க...நான்கு பாய்ண்ட் விதிமுறை மீறல்....நூற்று அறுபத்தொன்பது டாலர் அபராதம்’ என்றான். இந்தப் புள்ளி அதிகரிக்க அதிகரிக்க அபராதத் தொகை அதிகரிக்கும். ஒரு டாலர் அறுபத்தேழு ரூபாய் என்றாலும் கூட பதினோராயிரம் ரூபாய் அபராதம். ரசீதைக் கொடுத்துவிட்டு ‘டேக் கேர்’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். இதை ஆன்லைனில் கட்டலாம் அல்லது நேரடியாக நீதிமன்றத்திலும் கட்டலாம். ஒரு வேளைச் சாப்பாட்டைக் குறைத்து பத்து டாலரை மிச்சம் பிடித்துக் கொண்டிருந்தவருக்கு பெரிய இடியை தலை மீது இறக்கிவிட்டேன். இவ்வளவு பெருந்தொகையை பேரம் எதுவும் பேசாமல் போட்டுத் தாளித்தால் அடுத்த முறை எப்படித் தவறு செய்ய மனம் வரும் அதனால்தான் இந்த ஊரில் போக்குவரத்து அவ்வளவு ஒழுங்குடன் இருக்கிறது.\n‘அதெல்லாம் பிரச்சினையில்லை...இதெல்லாம் ஒரு பாடம்தானே’ என்றார். பாடம் சரிதான். ஆனால் காஸ்ட்லி பாடம். அதன் பிறகு இம்ரானின் வண்டியின் வேகம் இருபதைத் தாண்டவில்லை. இன்னமும் எப்படியெல்லாம் மிச்சம்பிடித்து இந்த இழப்பை ஈடுகட்டலாம் என்று அவரது மனம் கணக்கு போட்டிருக்கக் கூடும். மிக எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதனுக்கு இவ்வளவு பெரிய இழப்பை உருவாக்கிய பாவத்தை எப்படிச் சரி செய்ய முடியும் என்று என் மனம் கணக்குப் போடத் தொடங்கியிருந்தது.\nஇத கேட்ட நீங்க அவருக்கு கோவம் கொறஞ்ச பெறவு எதுக்கு 40 ஐ தொட்டாருன்னு கேட்டு சொல்லிருங்க.\nநல்ல நகை முரண். போக்ஸ்வேகன் கதை இந்தியாவில் நடந்திருந்தால் என்னவாயிருக்கும்\nஉங்கள் நண்பருக்கு நான்கு பாயிண்ட் கியடித்திருக்கிறது அவரை ஆன்லைனில் அபராதம் செலுத்தாமல் கோர்ட்டுக்கு போனால் முதல் தடவையாக இருந்தால் அவரை மன்னித்து அதை இரண்டு பாயிண்டுகளாக குறைத்துவிடுவார்கள் அல்லது சில சமயங்களில் அபராதம் சற்று அதிகமாக விதித்து பாயிண்ட் இல்லாமல் பண்ணிவிடுவார்கள்... அவருக்கு இப்போது வெட்டியாக இருக்கும் பல வக்கில்களிடம் இருந்து போஸ்டலில் மெயில்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும் அதையெல்லாம் அப்படியே குப்பையில் போட சொல்லிவிடுங்கள் அவர்களால் ஒன்றும் பிரயோசனம் இருக்காது நாம் நேரிலே ஜட்ஜிடம் பேசலாம் அதுதான் நல்லது\n18 வருஷங்கள் இங்கே குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் அனுபவஸ்தன் சொல்லுறேன் கேட்டுக்க சொல்லுங்க...அப்புறம் நானும் மதுரைக்காரந்தான்\nஅனுபவஸ்தன் சொல்றேன் கேளுங்க. :)\nட்ராஃபிக் போலீஸ்காரர் நிறுத்தினா ”லைசன்ஸ் அண்ட் ரெஜிச்ட்ரேஷன் ப்ளீஸ்” என்பார் முதலில். இரண்டும் இருந்தால் அடுத்து, இன்ஷ்யூரன்ஸ் கேட்பார். எது இல்லையோ அதற்குத்தக அபராதம். பதிவுப்பத்திரம் இல்லாததற்காக காவல் என்பது எனக்கு செய்தி. மானிலத்துக்கு மானிலம் இது வ��றுபடும் போல. காரணம் பதிவுப்பத்திரம் இல்லாமல் நான் டெக்ஸாஸ் மாநிலத்தில் அபராதம் கட்டியிருக்கிறேன்.\n”அவர்கள் உண்மைகள்” சொன்னவாறு, இது முதல் அனுபவம் என்றால், நேரடியாக நீதிமன்றத்துக்கே சென்று அபராதம் செலுத்துவது. இதன்மூலம் அபராதம் குறையும். அதற்கு, காவலர் தந்த ரசீதில் “Pleading not guilty\" என்று தேர்வு செய்து அனுப்பினால் ஒரு நாள் நேரே வரச்சொல்வார்கள்.\nஇன்னொன்றும் இருக்கிறது. Defensive Driving course. இது எல்லா விதிமீறலுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை (State dependent-தான் என்று நினைக்கிறேன்) அரசு அங்கீகரித்த ஓட்டுநர் பயிற்சி நிலையங்களில் அல்லது இணையத்தில் இந்த பயிற்சியை முடித்து சான்றிதழ் வாங்கி அளித்தால் இந்த விதிமீறல் ஓட்டுனர் வரலாறில் பதியாது. என்பதால் இன்ஷ்யூரன்ஸ் ப்ரீமியம் அதிகரிக்காமல் தப்பிக்கலாம். இல்லையென்றால் அடுத்து இன்ஷ்யூரன்ஸ் எடுக்கும்போது காப்பீடு நிறுவனங்கள் மிக எளிதாக “இம்ரான், நீங்கள் ’நிசப்தம்’ மணிகண்டனோடு போகும்போது, வேகமாக போய் டிக்கெட் வாங்கி இருக்கிறீர்களே” என்பார்கள். (ஒவ்வொரு டிக்கட்டும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கும்)\nஇன்னொன்று மிக முக்கியம் - உங்களுக்கு. காவலர் காரை நிறுத்தினால் அவரது அனுமதியின்றி இறங்கவோ பெல்டை கழற்றவோ செய்யாதீர்கள். அதற்கு தனி அபராதம் உண்டு. எனவே அமைதியாக இருக்கவும். கேட்டால் மட்டும் பதில் சொல்லுங்கள், அல்லது அவர் ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருக்கும்போது மெல்ல உங்கள் ஐயங்களை கேளுங்கள்.\nஅடுத்து : ஓட்டுனரின் கைகள் இரண்டும் காவலர் பார்வையில் படுமாறு ஸ்டியரிங்கில்தான் இருக்கவேண்டும்.\n இம்ரான் சாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :-) டாஸ்மாக்ல குறைந்தபட்ச மரியாதை எதிர்பார்க்குற மாதிரிதான்,நாம நம்மூரு போலிஸார்ட்டயும் மரியாதை எதிர்பாக்க வேண்டியிருக்கு.\nசமீபமா ஹெல்மெட் போடாம வந்த ஒருத்தரை ட்ராபிக் போலிஸ் அடிச்சு, அடி வாங்கினவர் காது கேட்காமலே போச்சாம். நம்மூர்ல போக்குவரத்து விதிகளை முறையா மக்கள் பின்பற்றவும், போலிஸ் மக்களுக்கு மரியாதை குடுக்கவும் பல காலங்கள் பிடிக்கும். நம்மூர்ல நானோ கார் 2லட்சம் வருது. கத்தார்ல ரெட் சிக்னல் தாண்டி போனா 1லட்ச ரூபா அபராதம். நம்மூர்ல இவ்ளோ கடுமையான அபராதங்கள் வசூலிப்பது சாத்திய��ில்லை. நம்ம ஆட்கள் மெல்லத்தான் வருவாங்க. (தேவர் மகன் சிவாஜி வாய்ஸ்ல படிச்சுக்கவும்) :-)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/11/22/", "date_download": "2019-09-21T13:55:38Z", "digest": "sha1:JRQJSIDIZL2ZDAN3LS7TLEHGDUGAJPYZ", "length": 12629, "nlines": 286, "source_domain": "barthee.wordpress.com", "title": "22 | நவம்பர் | 2011 | Barthee's Weblog", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 22nd, 2011\nநவம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 326வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன.\n1935 – பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)\n1963 – அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி டெக்சாசில் லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சாஸ் மாநில ஆளுநர் “ஜோன் கொனலி” படுகாயமடைந்தார். அதே நாளில் உதவி-ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் அமெரிக்காவின் 36வது அதிபராக ஆனார்.\n1990 – மார்கரட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியைத் துறந்தார்.\n2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.\n2005 – ஜேர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏங்கலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.\n2005 – எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.\n2007 – இலங்கை அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.\n1890 – சார்லஸ் டி கோல், பிரெஞ்சுத் தளபதியும், அரசியலாளரும் (இ. 1970)\n1939 – முலாயம் சிங் யாதவ், இந்திய அரசியல்வாதி\n1970 – மாவன் அத்தப்பத்து, இலங்கையின் துடுப்பாளர்.\n1963 – ஜோன் எப். கென்னடி, 35-வது அமெரிக்க ஜனாதிபதி, (பி. 1917)\n1976 – மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் (பி. 1907)\nலெபனான் – விடுதலை நாள் (1943)\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« அக் டிசம்பர் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/03/24/", "date_download": "2019-09-21T13:16:29Z", "digest": "sha1:OHL3W4NKPIB6QTEPFTKWUWUE53LIXQHW", "length": 11497, "nlines": 282, "source_domain": "barthee.wordpress.com", "title": "24 | மார்ச் | 2012 | Barthee's Weblog", "raw_content": "\nசனி, மார்ச் 24th, 2012\nசண்முகவேல் ரத்தினவேல் அவர்கள் காலமானார்\nவல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக்கொண்ட இளைப்பாறிய தபால் ஊழியர் சண்முகவேல் ரத்தினவேல் அவர்கள் 24/03.2012 அன்று பருத்தித்துறையில் காலமானார். அன்னார் காலம்சென்றவர்களான சண்முகவேல் செல்வநாயகி அவர்களின் புதல்வனும்,\nகாலம்சென்றவர்களான சிவசாமி மாதவிப்பிள்ளை அவர்களின் மருமகனும், கமலாதேவியின் அன்புக்கணவரும், பழனிவேலின் சகோதரரும், ஜெயகெளரி, பாலேந்திரா, ஜெயசீதா, ஜெயராணி, அவர்களின் அன்புத் தந்தையும்,\nபாலசுப்ரமணியம், சியாமளா, சிவசோதி, இரதீஸ்வரன் அவர்களின் மாமனாரும், நந்தினி மாதவன், சிவச்செல்வன், ஜெயம், ஶ்ரீராம், ஶ்ரீகரி, குபேரன், கீர்த்திகா, கம்ஷனா, ஜதூஷனா, சந்துரு ஆகியோரின் பேரனும், ஐங்கரனின் பூட்டனுமாவார்.\nஅன்னாரின் ஈமக்கிரிகைகள் இன்று மாலை (24.03.2012) வல்வெட்டித்துறையில் நடந்தேறியது.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« பிப் ஏப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/canon-camera-backpack-for-sale-colombo-4", "date_download": "2019-09-21T14:08:54Z", "digest": "sha1:H5NLUSPMKOMQLL45B3OHAEJNFAUDTY4G", "length": 9339, "nlines": 156, "source_domain": "ikman.lk", "title": "கேமரா மற்றும் கேமரா பதிவுகள் : Canon Camera Backpack | கொழும்பு 11 | ikman.lk", "raw_content": "\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nRS PHOTOS அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 8 ஜுலை 9:49 பிற்பகல்கொழும்பு 11, கொழும்பு\nikman பொருள் மூலம் டிலிவரி செய்யப்படும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nஇந்தப் பொருளினை கொள்வனவு செய்வதற்கு மிக சிறந்தபாதுகாப்பான முறையாகும்.\nஅறிமுகமற்ற புதிய நபர்களை சந்திப்பதற்கான பயணங்களை நீங்கள் மேற்கொள்ள தேவையில்லை\nமோசடி அல்லது திருட்டு ஏற்படுவதற்கான வழிகள் இல்லை.\nமேலதிக கட்டணங்கள் குறித்து பேசும் விற்பனையாளர்களிடம் அவதானமாகவிருங்கள். அவர்களை பற்றி எம்மிடம் புகார் அளிக்க தவறாதீர்கள்\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\nikman பொருள் மூலம் டிலிவரி செய்யப்படும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nRS PHOTOS இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்32 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்53 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்39 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்57 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்49 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்24 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஇவ்வர்த்தக��்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/04/lic-jeevan-akshay-vi-brief-review-000794.html", "date_download": "2019-09-21T12:55:56Z", "digest": "sha1:DFCVHMWCURJ6LILUZ3O6KQIO65B6AHCN", "length": 24999, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பென்ஷன் பாலிசி எடுக்கப் போறீங்களா? | LIC Jeevan Akshay VI: A brief review | பென்ஷன் பாலிசி எடுக்கப் போறீங்களா? - Tamil Goodreturns", "raw_content": "\n» பென்ஷன் பாலிசி எடுக்கப் போறீங்களா\nபென்ஷன் பாலிசி எடுக்கப் போறீங்களா\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n28 min ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n1 hr ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n2 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n4 hrs ago 2 வருடம் ஜிஎஸ்டி-ல் இருந்து விடுதலை மகிழ்ச்சியில் வியாபாரிகள் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் என்ன\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: ஜீவன் அக்ஷய் VI என்ற எல்.ஐ.சி ஓய்வூதிய திட்டம் ஒரு உடனடி பலன் தரும் வருடாந்திர திட்டம் ஆகும்.\nஇந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகிறது. ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு இறுதிப் பலன் தொகையை அதிகரிப்பதன் மூலமாக ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஇந்த உடனடி பலனளிக்கும் திட்டத்தை மொத்தமாக ஒரு தொகை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.\n���ந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் சிலவற்றைக் காணலாம்.\n1. பிரீமியம் தொகை மொத்தமாக செலுத்தப்பட வேண்டும்.\n2. ஆன்லைன் முறையில் இல்லாமல் இந்தத் திட்டத்தை வாங்க குறைந்தபட்சம் ரூ. 1,00,000 தேவை. ஆன்லைன் மூலம் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 1,50,000 செலுத்த வேண்டும்.\n3. இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவப் பரிசோதனை எதுவும் தேவை இல்லை.\n4. வாங்கும் தொகை, இறுதிப்பலன்கள் போன்றவற்றிற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.\nமுப்பது வயதை அடைந்தவர்கள் எவரும் இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ளலாம். இதில் சேர்வதற்கு அதிகபட்ச வரம்பு 85 வயது (நிறைவு அடைந்திருக்கலாம்). வயது சான்றிதழ் கட்டாயமாக தேவைப்படும்.\n* வாழ்நாள் முழுவதும் சீரான விகிதத்தில் பலன் அளிக்கப்படுதல்.\n* 5, 10, 15, 20 வருடங்கள் கண்டிப்பாக பலன் அளிக்கப்படுதல். அதன் பின்னர் பாலிசி எடுத்தவர் உயிருடன் இருக்கும் காலம் வரை அளிக்கப்படுதல்.\n* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் வாங்கும் தொகை திருப்பியளிக்கப்படுதல்.\n* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு ஆண்டுக்கு மூன்று சதவீத விகிதத்தில் பலன் அதிகரித்தல்.\n* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 50 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல்.\n* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 100 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல்.\n* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 100 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல். இதோடு கடைசி பயனாளியும் இறக்கும் பட்சத்தில், நியமனதாரருக்கு பாலிசி வாங்கும்போது செலுத்திய தொகை திருப்பியளிக்கப்படுதல்.\nஇந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெரும் வசதி எதுவும் கிடையாது.\nபலன்கள் உங்கள் வருமானத்தின் கீழ் சேர்க்கப்பட்டு உங்கள் வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் உங்கள் தேவைக்கேற்பவும், பொறுப்புகளுக்கேற்பவும் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த வகைத் திட்டங்கள் இந்தியாவில் அவ்வளவாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருக்கவில்லை. இந்தத் திட்டம் நிரந்தர வருமானம் வேண்டுபவர்களுக்கு சிறந்த திட்டமாகும். ஆன்யுட்டி விகிதங்கள் குறைந்துகொண்டே வ���ுகின்றன. எனவே இது பணவீக்கத்தை ஈடு செய்யும் வகையிலோ அல்லது பிற நிரந்தர வருமான திட்டங்களை மிஞ்சும் வகையிலோ இருக்க வாய்ப்பில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவீட்டிலிருந்து பணி புரிந்த பெண்னுக்கு ஓய்வூதியம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்.. \nபுல்வாமா வீரர்களின் குடும்பத்துக்கு 75% சம்பளத்தை பென்ஷனாக கொடுக்கும் மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள்\nதம்பி ஒரு 3000 கோடி ரூபாய் இருக்கா.. நிதி அமைச்சகத்தில் இருந்து கடிதம்..\nமாதம் 50,000 ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி..\nதினம் 10 ரூபாய் முதலீடு செய்து மாதம் 30,000 ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி\nதனியார் ஊழியர்களே மாதம் 35,000 ரூபாய் பென்ஷன் வேண்டுமா\nமாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன்.. சூப்பர்.. இப்படி ஒரு வழி இருக்கா\nதனியார் ஊழியர்களே மாதம் ரூ. 1000 முதலீடு செய்து மாதம் ரூ.10,000 பென்ஷன் பெறுவது எப்படி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nவருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்கும் பென்ஷன் தொகையை இரட்டிப்பாக வாய்ப்பு..\nஅட்டல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் புதிய மாற்றம்.. மத்திய அரசு ஆலோசனை..\nஓய்வூதியத்திற்காகத் திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய மிகமுக்கியமான ஒன்று இது..\nLIC Jeevan Akshay VI: A brief review | பென்ஷன் பாலிசி எடுக்கப் போறீங்களா\nஉலக சாதனை படைத்த இந்தியர்கள் யாதும் ஊரே, யாவரும் கேளீர்..\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\nபுதிய இன்சூரன்ஸ் நிறுவனம்.. எஸ்பிஐ அருந்ததி பட்டாச்சார்யா அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/aadai-tamil-movie-amala-paul-vj-ramya-kissing-scene/", "date_download": "2019-09-21T14:16:59Z", "digest": "sha1:YPLKYGZODHYBV6A6WN3TKEHIBGMH7ZJA", "length": 14486, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Aadai: Amala Paul about the kissing scene with VJ Ramya - பெண்ணே பெண்ணை முத்தமிடுவதில் என்ன தவறு? - அமலா பால்", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nAadai: பெண்ணே பெண்ணை முத்தமிடுவதில் என்ன தவறு\nAmala Paul's Aadai: இதில் பாலியல் ரீதியாக எதுவும் இல்லை. அந்தக் காட்சியின் சூழலைப் புரிந்து கொள்ள முதலில் நீங்கள் படத்தைப் பார்க்க வேண்டும்.\nAmala Paul’s Aadai Movie: ‘ஆடை’ பட புரமோஷனில் பிஸியாக இருக்கிறார் நடிகை அமலா பால். தமிழ், தெலுங்கில் வெளியாகும் இந்தப் படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியுள்ளார். நாளை இப்படம் திரைக்கு வருகிறது.\nஆடை படத்தின் ட்ரைலர் வெளியான போது, அதில் இடம்பெற்றிருந்த, அமலா பால், வி.ஜே.ரம்யாவுக்கு முத்தம் கொடுக்கும் ஒரு காட்சி வைரலானது. இதனால் ’ஆடை’ திரைப்படம் தன்பாலின உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்குமோ என்ற கருத்து பரவியது. மறுபுறம் அந்தக் காட்சியில் போல்டாக நடித்திருந்த அமலா பாலின் ‘காமினி’ கேரக்டருக்கு பாராட்டுகள் குவிந்தது.\nஆடை படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள்\nதற்போது அந்த முத்தம் பற்றியும், படத்தில் தான் நிர்வாணமாக நடித்து பற்றியும் மனம் திறந்திருக்கிறார் அமலா. முத்தக் காட்சியைப் பற்றி முன்னணி ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த அவர், “ஒரு பெண்ணை முத்தமிடுவதில் என்ன தவறு அந்த ஷாட் ஸ்கிரிப்ட் செய்யப்படவில்லை, தன்னிச்சையானது. கதாபாத்திரத்துக்குள் வந்தவுடன், உங்களுக்குள் இருக்கும் நடிகர் உங்களை முழுமையாக ஆட்கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்றார்.\nபடத்தில் சில வெளிப்படையான கண்டெண்ட் எதுவும் இருக்கிறதா என கேட்கப்பட்டதற்கு, “இதில் பாலியல் ரீதியாக எதுவும் இல்லை. அந்தக் காட்சியின் சூழலைப் புரிந்து கொள்ள முதலில் நீங்கள் படத்தைப் பார்க்க வேண்டும். உண்மையில், அந்தக் காட்சியில் நடிக்கும் போது, நான் மிகவும் சக்தி வாய்ந்தவளாக உணர்ந்தேன். ஆரம்பத்தில், இதை எப்படி செய்வது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நடித்து முடித்த பிறகு, என் உடல் எனக்கு இன்னும் கம்ஃபர்டபிளாக இருந்தது. உலகில் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என இதன் மூலம் உணர்ந்தேன். ’கடாவர்’ படத்தின் தயாரிப்பாளராக மாறுவதற்கான முழு பலத்தையும் ’ஆடை’ தான் கொடுத்தது” என்றார்.\nஅதோடு ஆடை படத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு நிர்வாண காட்சி மற்றும் ஸ்கிரிப்ட் பற்றி தனது தாயிடம் சொன்னதாகவும், படத்திற்கு இதுபோன்ற காட்சி தேவைப்பட்டால் அதனை செய்யுமாறு அவர் கூறியதாகவும் தெரிவித்தார் அமலா பால்.\nஆடை டீஸரில், ஆடை இல்லாத அமலா பால் ஒரு உயரமான கட்டிடத்தில் சிக்கியிருப்பதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nஆடை நாயகியின் அடுத்த அதிரடி: இணையத்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ\n மீளா துயரத்தை தந்த சினிமா பிரபலங்களின் சோக கேலரி\nMagamuni Movie Review: இயக்குநரின் 8 ஆண்டு உழைப்பு – எப்படி இருக்கிறது ஆர்யாவின் ’மகாமுனி’\nதமிழ் ராக்கர்ஸில் புதுப் படங்கள்: கைதுக்கும் பயமில்லை, வழக்குகளுக்கும் அச்சமில்லை\n மகள்களுடன் போஸ் கொடுக்கும் பிரபலங்கள் பாச கேலரி.\nஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்: பாக்ஸ் ஆபீஸ் பொய்களுக்கு முடிவு கட்டுமா\nஸ்கூல் யூனிஃபார்மில் கலக்கிய ஹீரோயின்கள் கேலரி.. ரசிகர்களின் ஃபேவரெட் இவங்க தான்\nசரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்… மரணப்படுக்கை வரை இழுத்து வந்த சாந்தகுமார் கொலை வழக்கு\n”தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” நியூயார்க் நகரமே திருக்குமாரின் தோசைக்கு அடிமை\nப்பா.. 42 வயசுல என்னமா யோகா பண்றாங்க ஷில்பா ஷெட்டி\nVrischikasana: ஆண்டுகள் தோலை சுருக்கலாம் (நான் நன்றாக இருக்கிறேன்), ஆனால் உற்சாகத்தை கைவிடுவது என் ஆத்மாவை சுருக்கிவிடும்\nமெய்நிகர் நாணயம் (Cryptocurrency) பற்றி ஒரு புரிதல்…: பயன்படுத்துவதில் உள்ள வசதியும் ஆபத்தும்..\nCryptocurrency : அதிகாரப்பூர்வமற்ற மெய்நிகர் நாணயம் நுகர்வோர்களை, குறிப்பாக நவீனமாகாத நுகர்வோர்களை அல்லது முதலீட்டாளர்களை மோசடி செய்யப் பயன்படுத்தப்படலாம்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.ப���.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/irctc-booking-irctc-booking-time-irctc-booking-online-irctc-ticket-booking-irctc-booking-offers/", "date_download": "2019-09-21T14:13:32Z", "digest": "sha1:TZFJRADDTBK3YFOGLXK7O56NSO4EQMI3", "length": 14268, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "irctc booking irctc booking time irctc booking online irctc ticket booking irctc booking offers - ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது நீங்கள் ஏமாற்றப்படலாம்.", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\n ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது நீங்கள் ஏமாற்றப்படலாம்.\nirctc ticket booking : வேறு யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nirctc booking : வெளியூர் ரயில் பயணங்களுக்கு ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் புக் செய்யப்படும் போது நீங்கள் சில போலி முகவர்களால் ஏமாற்றப்படவும் வாய்ப்புண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, டிக்கெட்டை புக் செய்யும்போது பணம் செலுத்த வங்கிகளின் விவரங்களை குறிப்பிட வேண்டும். அப்போது மர்ம நபர்களால் உங்களது வங்கி அக்கவுண்ட் குறித்த விவரங்கள், பாஸ்வேர்ட்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கும் படி வங்கி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் புதுப்புது சேவைகளை புகுத்தி வரும் நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பமசங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு ஐஆர்சிடிசி தளத்தில் மட்டும் லட்சக்கணக்காணோர் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றன. மிகவும் சுலபமாக இதன் நடைமுறை உள்ளதால் மக்களால் எளிதில் இதனை பயன்படுத்த முடிகிறது.\nஇந்நிலையில், ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக சில நூதனமான பணம் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை உடனே தடுத்து நிறுத்த இந்தியன் ரயில்வேஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதற்குள் வேறு யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோலி ஐஆர்சிடிசி தளங்கள் மூலம் பயணிகள் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே போல் டிக்கெட் புக் செய்யும் போது உங்கள் வங்கிகளின் பாஸ்வேர்ட் வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள் கேட்கப்பட்டால் அதை உறுதி செய்த பின்பு பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போன் கால் மூலம் அழைப்பு வந்து நாங்கள் ஐஆர்சிடிசி தளத்தின் ஊழியர்கள் பேசுகிறோம் உங்கள் டிக்கெட் புக்கிங் உறுதி செய்வதற்கான வங்கி விவரங்களை கூறுங்கள் என்ற போலி அழைப்புகள் வந்தாலும் அதனை நிராகரிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் ஐஆர்சிடிசி தளம் மொபைல் எண்ணுக்கு போன் கால் மூலம் அழைப்புகளை விடாது என கூறப்பட்டுள்ளது.\nரயில் பயணத்தின் போது விபத்து.. உங்களால் 10 லட்சம் வரை இன்சூரன்ஸ் பெற முடியும் தெரியுமா\nதட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்\nஐஆர்சிடிசி செயலியில் ரயில் டிக்கெட்டை புக் செய்வது இவ்வளவு சுலபமா\nரயில் டிக்கெட்டுகளை IRCTC- ல் புக் செய்பவரா நீங்கள்\nஆன் லைன் ரயில் கட்டண உயர்வு எவ்வளவு\nஅமலுக்கு வந்தது புதிய ரயில் கட்டணம்… சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும்…\nதீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல பிளான் போட்டாச்சா IRCTC -ல் இருக்கும் டிக்கெட் சலுகைகள் இதோ\nஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங்.. பயணிகளின் டிக்கெட் விலை உயர்கிறதா\nரயிலில் ஏறிய பின்பும் டிக்கெட் கேன்சல் செய்யலாம்..அதுவும் கட்டணமில்லாமல்\n370-ஐ திருத்த உதவிய 370: காஷ்மீர் பிரச்னையில் எதிர்வரும் சட்ட விவாதங்கள்\nIndia vs West Indies 3rd T20: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் இறுதி டி20 போட்டி லைவ் ஸ்கோர்கார்டு\nபேஸ்புக்-ஆதார் இணைப்பை மத்��ிய அரசு கட்டாயமாக்குமா\nஆதாரை சமூக ஊடக தளங்களுடன் இணைக்க முற்படும் வாதம் இந்திய மக்களின் அடிப்படை உரிமையும், பேஸ்புக் நிறுவனத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும் கேள்விக் குறியாக்கும்\nஅலைந்தது எல்லாம் போதும்.. ஆதார் கார்டில் இருக்கும் உங்களின் பிறந்த தேதியை இனி நீங்களே மாற்றலாம்\nவீட்டில் இருந்தபடி உங்களின் தகவலை சரி செய்ய\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-agrees-to-re-open-a-9-year-old-case-against-bs-yeddyurappa-358211.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T13:38:12Z", "digest": "sha1:UYAGDXEVVPF7GZPBF7TXZASH4OAXCS53", "length": 20052, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வராகும்போதா இப்படியாகனும்.. டி.கே.சிவகுமாருடன் இணைந்து எடியூரப்பா ஊழல்? உச்சநீதிமன்றத்தில் பரபர | Supreme Court agrees to re-open a 9-year-old case against BS Yeddyurappa - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதேன்கூட்டில் கை வைத்த எடியூரப்பா.. கோபத்தில் ரெட்டி சகோதரர்கள்.. இனிதான் இருக்கு சிக்கல்\nதமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்\nவேற வழியே இல்லை.. ஜெயிச்சே ஆகணும்.. அதிமுகவின் தேனி பார்முலா.. ஹெல்ப் பண்ணுவாரா ஓபிஆர்\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து\nகர்நாடகா இடைத்தேர்தல்: 15 தொகுதிகளிலும் தனித்தே போட்டி.. காங்,க்கு குட்பை- தேவகவுடா தடாலடி\nவீடு போர்க்களமா இருக்கா - கவலையை விடுங்க... இந்த பரிகாரம் பண்ணுங்க\nAutomobiles மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள்\nLifestyle உங்களின் அனைத்து பணக்கஷ்டங்களும் தீர இந்த ஒரு பூஜை செய்தால் போதுமென்று புராணங்கள் கூறுகிறது...\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nFinance ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nMovies லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nSports தம்பி.. மறுபடியும் அந்த தப்பை பண்ணா சோலி முடிஞ்சுடும்.. ஆப்பு வைக்க 3 பேர் வெயிட்டிங்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வராகும்போதா இப்படியாகனும்.. டி.கே.சிவகுமாருடன் இணைந்து எடியூரப்பா ஊழல்\nKarnataka : கர்நாடகாவில் திருப்பம்.. அமித்ஷாவுடன் பாஜக குழு சந்திப்பு- வீடியோ\nடெல்லி: இன்று மாலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அவருக்கு எதிரான 9 வருடத்திற்கு முந்தைய ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎடியூரப்பா முதல்வராக இருந்தபோது, 2010ம் ஆண்டு 4.20 ஏக்கர் பரப்பளவிலான அரசு கையகப்படுத்திய நிலத்தை விடுவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவகுமார் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபடு���வர். அரசியலில் எதிரி என்றபோதிலும், சிவகுமார் பலன் அடைய, எடியூரப்பா, குறிப்பிட்ட அரசு நிலத்தை கையகப்படுத்தாமல் விடுவித்தார். இதற்கு பதில், 'பிரதிபலனை' எடியூரப்பா பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதுதொடர்பான வழக்கு 2015ம் ஆண்டு, பெங்களூர் ஹைகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை தொடர்ந்திருந்த கபாலேகவுடா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். ஆனால் சில மாதங்களிலேயே வழக்கை வாபஸ் பெற்றார்.\nஅப்போது கபாலேகவுடாவுக்காக வழக்கறிஞராக ஆஜரானவர் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். ஆனால் வழக்கை அவர் வாபஸ் பெற்ற நிலையில்,\nசமாஜ பரிவர்தனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்ப்பில் வழக்கில் ஆஜராகிறார், பிரசாந்த் பூஷண்.\nநீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் இன்று ஆஜரான பிரசாந்த் பூஷண், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை திரும்பவும் விசாரிக்க கோரினார்.\nஎடியூரப்பாவை மாநிலத்தின் \"அடுத்த முதலமைச்சர்\" என்று அப்போது பிரசாந்த் அறிமுகப்படுத்தினார். \"நாங்கள் எந்த பெயர்களாலும் அல்லது யாராலும் அசைவுறுவதில்லை\" என்று உடனே குறுக்கிட்டு கூறினார், அருண் மிஸ்ரா.\nஎடியூரப்பாவுக்காக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஆஜரானார். 2015ம் ஆண்டு டிசம்பரில் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ஊழல் வழக்கை என்.ஜி.ஓ தேவையின்றி மீண்டும் தூண்டிவிட முயற்சிக்கிறது என்று அவர் வாதிட்டார்.\nமூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, சிவகுமார் தரப்புக்காக ஆஜரானார். அவர் வாதிடுகையில், பூஷன் முன்னதாக கபாலேகவுடாவின் வழக்கறிஞராக இருந்தார், பின்னர் அவர் வழக்கை வாபஸ் பெற்ற பிறகு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக வாதிட்டு வருகிறார். பூஷனுக்கோ அல்லது அந்த என்ஜிவோவுக்கோ இந்த வழக்கில் தொடர்பு இல்லை. நேரடியாக பாதிக்கப்படாதநிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனம், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்குமாறு உச்சநீதிமன்றத்தை எவ்வாறு கேட்டுக் கொள்ளலாம் தலைவர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை எவ்வாறு தொடங்கலாம் தலைவர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை எவ்வாறு தொடங்கலாம் என்று சிங்வி கேள்வி எழுப்பினார்.\nஆனால் கபாலேகவுடா, எடியூரப்பா மற்றும் சிவகுமாருடன் \"சமரசம்\" செய்து கொண்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் இருந்து அவர் திடீரென வழக்கை வாபஸ் பெற இதுவே காரணம் என்றார் பிரசாந்த் பூஷன்.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு, நாங்கள் இப்போது எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க தயார் இல்லை. வழக்கில் அடிப்படை ஆதாரம் உள்ளதா என்பதை விசாரிக்கும் வரை அது நிலுவையில் இருக்கும் என்று தெரிவித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyeddyurappa corruption supreme court எடியூரப்பா ஊழல் உச்சநீதிமன்றம் கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/dengue-has-raised-its-head-again-srilanka-301224.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T13:01:27Z", "digest": "sha1:PLCVWLMDE575QQWR3L4MVMHM4T4OZBUN", "length": 18112, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மட்டுமில்லை, இலங்கையையும் உலுக்கும் டெங்கு! உயிரிழப்புகள் நான்கு மடங்காக அதிகரிப்பு | Dengue has raised its head again in Srilanka - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகான��� க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் மட்டுமில்லை, இலங்கையையும் உலுக்கும் டெங்கு உயிரிழப்புகள் நான்கு மடங்காக அதிகரிப்பு\nஇலங்கையில் நாடு முழுவதிலும் இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 395 டெங்கு மரணங்களும் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சு கூறுகின்றது\nகடந்த வருடத்தில் நாடு முழுவதிலும் 55,150 நோயாளர்கள் இனம் காணப்பட்டிருந்தனர். 97 மரணங்களும் பதிவாகியிருந்தன . இந்த வருடத்தில் இதுவரையில் 1,67,198 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 395 மரணங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.\nகடந்த வருட தரவுகளுடன் ஒப்பிடும் போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிப்பை காண முடிகின்றது. உயிரிழப்புகளும் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.\nஎரியும் தார் பந்துகளில் சிக்கிய காட்டு யானைகள் புகைப்படத்திற்கு சர்வதேச விருது\nநச்சுப் புகையால் ஸ்தம்பித்த டெல்லி (புகைப்படத் தொகுப்பு)\n2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த ஆண்டிலே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். கூடுதலான டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.\nஅமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன\nஇந்த வருடத்தில் மே, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டன. ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து.\nதற்போது மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கூறுகின்றது.\nஇதனையடுத்து இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் தேசிய ரீதியாக டெங்கு ஒழிப்பு சிறப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், கல்முனை, கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்தும் டெங்கு அச்சுறுத்தல் நிலவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் தினைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது..\nஅனைத்து அரச நிறுவனங்களின் வளாகங்கள், வழிபாட்டுத் தளங்கள், பாடசாலைகள் புதிய கட்டட நிர்மாணப்பணிகள் முதலான டெங்கு கொசுக்கள் பரவக்கூடிய பகுதிகள் கண்டறிந்து துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் துறை கூறுகின்றது.\nபணமதிப்பிழப்பு: ' மாபெரும் பொருளாதார கொள்கைப் பேரழிவு'\nஇப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்\nபணமதிப்பிழப்பு: \"நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று\"\nவாக்குரிமைக்காக வீதியில் போராடிய பெண்கள்: ரஷ்ய புரட்சியின் அரிய புகைப்படங்கள்\nடெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்\nதிடீர் பன்றிக்காய்ச்சலுக்கு இருவர் பலி... பீதியில் கோவை மக்கள்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்புக்கு நடவடிக்கை என்ன அறிக்கை கேட்டு ஹைகோர்ட் அதிரடி\n��ெல்லூர் ராஜூவுக்கே தெரியாமல் மதுரைக்குள் ஊடுருவிய டெங்கு, பன்றிக் காயச்சல்\nபரவும் பன்றிக்காய்ச்சல், மிரட்டும் டெங்கு.. தமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nடெங்கு உயிர் கொல்லி அல்ல.. உஷாராக மட்டும் இருங்கள்.. பீதி அடையாதீர்\nடெங்குவுக்கு இரட்டை குழந்தைகள் மரணம்.. அபாய கட்டத்தில் வந்ததால் காப்பாற்ற முடியாத சோகம்\nதமிழகத்தில் பரவும் பன்றிக் காய்ச்சல்.. டெங்குவுக்கு சென்னையில் இரட்டைக் குழந்தைகள் பலி\nநெருங்கும் மழைக்காலம்... உயிருக்கு உலை வைக்கும் ஏடீஸ் கொசுக்கள்\nவரப் போகுது மழைக்காலம்.. சென்னை வீடுகளில் அத்துமீறி குடியேறும் கொசுக்கள்.. டெங்கு பீதியில் மக்கள்\nகிண்டல்...கேலி... நையாண்டி- டாக்டர் ராமதாஸ் ட்வீட்ஸ்\nகாலியாக உள்ள டீன் பணியிடங்கள் - சமாளிக்க திணறும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndengue fever இலங்கை டெங்கு காய்ச்சல்\nமணி சார் பத்தின ரகசியம்... உடைத்தார் நடிகர் வேணு அரவிந்த்\nதேனி ஷாக்கை தொடர்ந்து மதுரையில் அதிர்ச்சி.. சிக்கினார் போலி மருத்துவ மாணவர்\nசென்னையில் விட்டு விட்டு ஜில் ஜில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/09184643/Islam-We-respect-the-elderly.vpf", "date_download": "2019-09-21T13:50:09Z", "digest": "sha1:ENMSP4FGRJIAFGXJ5OKQMGJMSB7C6MPN", "length": 24432, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Islam: We respect the elderly || இஸ்லாம் : ‘‘முதியோரை மதிப்போம்’’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇஸ்லாம் : ‘‘முதியோரை மதிப்போம்’’\nமனிதர்களுக்கு முத்தான மூன்று பருவங்கள் உண்டு. அவை 1) குழந்தைப் பருவம், 2) இளமைப்பருவம், 3) முதுமைப்பருவம். இவற்றில் இளமைப்பருவம் என்பது சுயமாக இயங்கும் ஆற்றல் உள்ள, அபார சக்திமிக்க, அழகான பருவமாக அமைந்திருக்கிறது.\nபதிவு: அக்டோபர் 10, 2017 05:30 AM\nமனிதர்களுக்கு முத்தான மூன்று பருவங்கள் உண்டு. அவை 1) குழந்தைப் பருவம், 2) இளமைப்பருவம், 3) முதுமைப்பருவம். இவற்றில் இளமைப்பருவம் என்பது சுயமாக இயங்கும் ஆற்றல் உள்ள, அபார சக்திமிக்க, அழகான பருவமாக அமைந்திருக்கிறது. மற்ற இரண்டு பருவங்களான குழந்தைப் பருவமும், முதுமைப் பருவமும் பிறரைச் சார்ந்திருக்கிறது. முதியோர்கள் ஒருவகையில் குழந்தைகளைப் போன்றவர்கள் என்று இறைவசனம் நயமாக எட���த்துரைக்கிறது.\n‘நாம் எவரையும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகின்றோம். (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா\nமனிதன் குழந்தையாகப் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சியை அடைகின்றான். ஒரு குறிப்பிட்ட வயோதிகப் பருவத்தை அடைந்த பிறகு, குழந்தையைப் போன்றே நலிந்த நிலைக்கு தள்ளப்படுகின்றான். நடையில், பார்வையில், பேச்சில், செயலில் ஒவ்வொன்றிலும் முதியவர்கள் குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள். இத்தகைய உடல் மாற்றத்தை இறைவன் திருக்குர்ஆனில் பதிவு செய்துள்ளதை காண்போம்.\n‘அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக் கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக் கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 30:54)\n‘உங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். கற்றறிந்திருந்தும் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய பலவீனம் தரும் முதுமை வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. (உங்களில் யார், யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டுமென்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 16:70)\nமுதியவர்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் ‘நரைமுடி’ ஏற்படுவது போன்றவை அனைத்தும் கண்ணியத்தின் அறிகுறிகளாகும். அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதின் குறியீடுகளாகும்.\n‘‘நபி (ஸல்) அவர்கள் நரைமுடிகளைப் பிடுங்குவதைத் தடுத்தார்கள். மேலும் ‘அது இறைவிசுவாசியின் ஒளி’ என்றும் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: அமர்பின்ஷுஜப் (ரலி) திர்மிதி)\n‘‘நம்மில் பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவரும், சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாதவரும் என் சமுதாயத்தைச் சார்ந்தவரல்லர் என நபி (ஸல்) கூறினார்கள்’’. (அறிவிப்பாளர் : உப்பாதாபின் ஸாமித் (ரலி) அஹ்மது)\nநன்மை – தீமை, லாப – நஷ்டம், இன்பம் – துன்பம், உயர்வு – தாழ்வு, வெற்றி – தோல்வி போன்ற வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் முதியோர்களிடம் முதன்மையாக ஆலோசனை கேட்க வேண்டும். முதியோர்கள் ஒரு சமூகத்தின் விலைமதிக்க முடியாத நட்சத்திரங்கள்: பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் முதல் மரியாதை கொடுக்க வேண்டும்.\n‘அப்துல்லாஹ் பின் ஸஹ்ல், (ரலி) அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் கைபர் பிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள். அன்று அங்கு (முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையே) சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (கைபருக்குச் சென்றதும்) அவர்களிருவரும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர்’.\n‘அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் கொல்லப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி விழுந்து கிடக்க, அங்கு முஹய்யிஸா வந்தார்கள். பிறகு அவர்களை அடக்கம் செய்தார்கள். இதன்பிறகு, கொல்லப்பட்டவரின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல், முஹய்யிஸா, அவரது சகோதரர் ஹீவைய்யிஸாவும் நபியவர்களிடம் வருகை புரிந்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக்கொண்டே சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘பெரியவர்களைப் பேசவிடு, பெரியவர்களைப் பேசவிடு’ என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல் (ரலி) வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர் (வாய் மூடி) மவுனமானார். பிறகு முஹய்யிஸாவும், ஹீவைய்யிஸாவும் நபியிடம் அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் (ரலி) கொல்லப்பட்டது குறித்து பேசினார்கள்’. (அறிவிப்பாளர் : ஸஹ்ல்பின் அபீ ஹஸ்மா (ரலி) புகாரி : 3173)\n‘‘நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் கனவில் பல் துலக்கும் குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாக என்னைக் கண்டேன். என்னிடம் இருவர் வந்தனர் இருவரில் ஒருவர் மற்றொருவரை விட பெரியவராக இருந்தார். எனவே, நான் அந்தக் குச்சியை சிறியவருக்கு வழங்கிவிட்டேன். அப்போது எனக்கு, ‘பெரியவரிடம் கொடுப்பீராக’ என்று கூறப்பட்டது. நானும் அவ்விருவரில் பெரியவருக்கு அதை வழங்கிவிட்டேன்’’. (அறிவிப்பாளர் : இப்னுஉமர் (ரலி) நூல் : முஸ்லிம்)\n‘ஒரு கூட்டத்துக்கு தலைமையேற்று தொழுகை நடத்தக் கூடியவர் யாரென்றால் அவர்களில் மிக அதிகமாக திருக்குர்ஆனை ஓதியவராக இருக்க வேண்டும். இந்தத் தகுதியில் அனைவரும் சரி நிகரானவர்களாக இருந்தால், அடுத்து அவர் களில் மிக அதிகமான ���பிமொழிகளை தெரிந்தவராக இருக்க வேண்டும். இதிலும் அனைவரும் சரி நிகரானவர்களாக இருந்தால், அவர்களில் முதன்முதலாக ஹிஜ்ரத் (நாடு துறந்து செல்வது) புரிந்தவர் ஆவார். இதிலும் அவர்கள் அனைவரும் சரிசமமானவர்களாக இருந்தால், அவர்களில் வயதில் மூத்தவர் தலைமையேற்று தொழுகை நடத்தட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி) நூல் : முஸ்லிம்)\nபெரியோர்களிடம் நடந்து கொள்ளும் முறை\nரபீஉ (ரஹ்) கூறுகிறார்: ‘எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நான் தண்ணீர் அருந்த துணியமாட்டேன்’ எனும் பணிவடக்கத்தை தெரிவிக்கிறார்.\nமக்கா வெற்றியின்போது, நபித்தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் தந்தை தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு, நபி (ஸல்) அவர்களை தரிசிக்க வரும்போது, நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெரியவரைப் பார்த்து ‘நீங்கள் ஏன் என்னைப் பார்க்க வரவேண்டும் நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்திருக்கலாமே. நாங்கள் வந்து உம்மை தரிசித்திருப்போமே’ என்று பணிவுடன் கூறினார்கள்.\nஇமாம் ஷாபிஈ (ரஹ்) கூறுவதாவது: ‘நான் எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுக்கு முன்பு அமர்ந்து புத்தகம் படிக்கும்போது, புத்தகத்தின் ஒரு பகுதியை திருப்பும்போது மெதுவாக திருப்புவேன். ஏனென்றால் அதன் சப்தத்தின் தொந்தரவு அவர்கள் கேட்கக்கூடாது என்பதற்காக’ என்கிறார்.\nஇஸ்லாமிய மார்க்கம் முதியோர்களை அதிகம் மதிக்கிறது. முதியோர்களின் நலனை அதிகம் பாதுகாக்கிறது. குழந்தைகளை விழுந்து விழுந்து, மனமுவந்து, ஆசை ஆசையாய் கவனிப்பது போன்று முதியோர்களையும் கவனிக்கும்படி தூண்டுகிறது.\n‘குழந்தைகள் பெற்றோருக்குச் செய்யும் உரிமை போன்று, சிறியவர்கள் மீதும் பெரியோருக்குச் செய்யும் உரிமை கடமையாக உள்ளது’ என்பது நபிமொழியாகும்.\n‘‘ஒரு வாலிபர் வயது முதிர்ந்தவருக்கு மரியாதை செலுத்தும் போது, வாலிபர் வயோதிக பருவத்தை அடையும்போது, அவருக்கு மரியாதை செலுத்தும் ஒருவரை இறைவன் ஏற்படுத்தாமல் விடமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்’’ (அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி)\n‘‘அபிவிருத்தி என்பது முதியோர்களுடன் உள்ளது என நபி (ஸல்) கூறினார்கள்’’ (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : ஹாகிம்) அந்திம காலத்தில் அனைத்தையும் இழந்து, பரிதாபமாக நிற்கும் முதியோருக்கு இளையோரும், அவரின் குடும்பத்தினரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் தமது இல்லத்திலேயே வைத்து கண்ணின் இமை போன்று அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி போன்றவற்றிற்கு குழந்தைகள் மனதார பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு செய்தால், பெரியோர்களின் அபிவிருத்தியும், பிரார்த்தனையும் அவர் தம் குடும்பத்தாருக்கும் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.\nமவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. தொழிலை தீர்மானிக்கும் 10-ம் இடம்\n2. திருப்பம் தருவான் திருவிடைக்கழி முருகன்\n3. சுய கட்டுப்பாடு சாத்தியமா\n4. நபிகளார் வலியுறுத்தும் உயரிய பொருளாதாரக் கோட்பாடுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/08/20085355/1257048/Children-mistakes-is-wrong-to-shouting.vpf", "date_download": "2019-09-21T14:43:05Z", "digest": "sha1:P5VNZ27QNKDA4SRJGYFJT7HU27XYPYIU", "length": 16937, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளின் தவறுகளுக்காக கத்துவது தவறு || Children mistakes is wrong to shouting", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளின் தவறுகளுக்காக கத்துவது தவறு\nகுழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம்.\nகுழந்தைகளின் தவறுகளுக்காக கத்துவது தவறு\nகுழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம்.\n* குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் விட்டு அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்போதே அவர்களால் நல்ல பழக்கங்களை கற்க முடியும். சமுதாயத்தோடு ஒத்து வாழ முடியும். மிக தவறான பழக்கங்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் சற்று தீவிரமான கண்டிப்பினை காட்ட வேண்டும்.\n* குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டிய காலத்தில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் காலத்தினை செலவிடும் பொழுது பல குழந்தைகள் மது, சிகரெட், போதை பொருட்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றன. அதுவும் குடும்ப நபர்களுக்கிடையே ஒற்றுமை இன்றி காணப்படும் பொழுது குழந்தைகள் அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n* குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள் தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது.\n* அதுபோல் பெற்றோருக்கு ஒரு குழந்தையினை விட மற்றொரு குழந்தை மீது ஆசை என்பது எங்கோ காணும் அரிதான ஒன்றே. இதில் உண்மை என்னவென்றால் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையினைவிட கையாள எளிதாக இருக்கலாம். ஆகவே பிரச்சினையுடைய குழந்தைகளும் அதிக நேரம் அன்பாக பேசுவதும், தவறுகளை மென்மையாய் புரிய வைத்து திருத்துவதுமே தீர்வாக அமையும்.\n* அது போன்று குழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம். ஆகவே உடனே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.\n* குழந்தைகளை இது தவறு, அது தவறு என்று கத்துவதைக் காட்டிலும் எது சரியென சொல்லி தருவதும் நாம் அதுபோல் சரியாக வாழ்வதுமே சிறந்தது.\n* நல்ல நீதிநெறி கதைகளை அவர்களுக்குச் சொல்வது சிறந்தது.\n* அதிகமாக எதனையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்களின் இயல்பான முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.\n* மிகவும் படபடப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில்லை.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச���சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது நல்லது\nபிஞ்சு உள்ளங்களை இது வெகுவாக பாதிக்கும்\nஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..\nமனச்சோர்வால் பாதிக்கப்பட்ட குழந்தையை கண்டறிவது எப்படி\nகுடும்பப் பிரச்சினைகளில் பலியாகும் இளம் சிறுவர்கள்\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா\nகுழந்தையின் நகத்தை பராமரிக்க டிப்ஸ்\nகுழந்தைகளை பேணி பாதுகாத்திட பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை....\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/10617-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/content/page/9/?all_activity=1", "date_download": "2019-09-21T13:50:51Z", "digest": "sha1:ZRWPPXVSNZMP53MPGY2L7K55PYDNFV3N", "length": 41754, "nlines": 272, "source_domain": "yarl.com", "title": "அஞ்சரன்'s Content - Page 9 - கருத்துக்களம்", "raw_content": "\nஒரு குறும் செய்தி மூணு ரூபா ஆறுகோடி குறும் செய்தி எப்படி இலாபம் .... கொடுத்தது ஒருகிலோ தங்கம் ... சிரிச்சாபோச்சு ரவுண்ட் நளாஸ் அப்பக்கடை கூப்பன் போல .\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nஅஞ்சரன் replied to சுபேஸ்'s topic in சிரிப்போம��� சிறப்போம்\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in வாழும் புலம்\nநீங்கள் செய்வது தவறு என்றோ பிழை என்றோ எங்காவது நான் சொன்னது இல்லை சில விஷயம் எம் மக்கள் சார்த்து இருக்கணும் என்பதே விருப்பம் அந்த மண்ணின் மகனா ஏற்ப்படும் ஆசையும் கூட ..\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in வாழும் புலம்\nசும்மாவே ஒரு சஞ்சிகை அடிச்சு போடவே அதை விற்று கொடுக்க வேணாம் என்று சொல்லி கடைகளுக்கு ஒரு குறுப் சொல்லி திரியுது ... எல்லோரும் தங்களுக்கு கீழே வேலை செய் நீ எதையும் செய்யகூடாது என்பதுதான் பாரிஸ் விதி மீரா அக்கா .. சாவு வீடோ கலியாணமோ மாலை நம்ம கழுதில இருக்கனும் இதை மீறி போனால் அவர் வேறு பார்ட்டி பார்த்து நடவுங்க என்று கொளுத்தி போட்டுட்டு போறது தான் பலரின் வேலை .\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in வாழும் புலம்\nபணத்தை கொடுத்தாலும் இங்கு இருக்கும் மொழிபெயர்ப்பு ஆக்கள் தாங்கள் எதோ விண்வெளியில் இருந்து வந்தவ போல அல்லவா கதை கதைப்பார்கள் .. நான் சொல்வதை எழுத்து என்றால் தாங்கள் நினைப்பதை எழுதுவது கேட்டா தங்களுக்கு எல்லாம் தெரியுமாம் நீர் சும்மா இரும் என்பார்கள் .\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in வாழும் புலம்\nநன்றி வருகைக்கு அக்கா ..அண்ணாக்கள் . உண்மைதான் வாத்தியார் ஆனால் நான் சொல்வது குறிப்பிட்ட காலம் ஆறு மாதம் ஒருவருடம் மட்டும் அவர்களுக்கு சிறு உதவியா இன்ன இடத்துக்கு போனால் கடிதம் வாசிச்சு சொல்லிவினம் ...பதில் கடிதம் எழுதி தருவார்கள் ..சில படிவம் நிரப்பலாம் என்னும் ஒரு நம்பிக்கை வேணும் ..இங்கு படித்த பல பிள்ளைகள் தமிழில் சரியா மொழிபெயர்க்க தெரியாமல் கூட இருக்கினம் ஆக அதுக்கான ஆக்களை தெரிவு செய்வது என்பது கடினம் என்றாலும் கூட பெரிதாக இல்லை ... நாட்டின் நடைமுறையை தெரிந்து கொள்ளும் வரை உதவலாம் .\nஅஞ்சரன் posted a topic in வாழும் புலம்\nநாம் இருக்கும் நாட்டில் அதாவது ஐரோப்பாவில் பெரும்பாலும் அதிகமா எல்லோரும் பாவிக்கும் சொல் ,தேசியம் ,மண்பற்று ,மக்கள் சேவை ,பொது தொண்டு இப்படி ஒரு பட்டியல் நீளும் எனக்கு ஏற்படும் ஆதங்கம் சிலவேளைகளில் உங்களுக்கு தோன்றலாம் அல்லது அந்த நிலமைகளில் வந்து போகலாம் ஒரு நொடி .. இங்கு எல்லா இனங்களிலும் ஒரு செயல்பாடு நான் கவனித்து இருக்கிறேன் ,அது யாதெனில் அகதியா குடிபெயர்த்து ஒருவரோ அல்லது ஒரு குடும்பமோ வந்தால் அந்த இனம் சார்த்த ஒரு அமைப்��ு இருக்கு அவர்களிடம் முதலில் போவார்கள் ,அவர்கள் இவர்களுக்கு இப்ப என்ன தேவை என்றும் என்ன என்ன உடனடி அவசியங்கள் என்றும் ஆராய்ந்து அதுக்கான செயலில் இறங்கி முதல் கட்ட உதவிகள் செய்து ,பின்னர் இந்த நாட்டில் சட்டபடி தங்க என்ன செய்யவேணும் என்று அதுக்கான ஆலோசனைகள் வழங்கி தாங்கள் மொழி தெரிந்த மொழியை படித்த ஒருவரை அவருடன் அனுப்பி ,சில வேலைகளை செய்து கொடுத்து ஒரு ஆறுமாதம் ஆவது உதவிய இருப்பார் .. ஆனால் தமிழர்கள் மட்டும் ஒரு நாட்டில் ஆளுக்கு ஒரு சங்கம் ...ஒன்றியம் ..குழு ..கிராம அபிவிருத்து சேவைகள் என்று பல நிறுவனங்கள் இயங்கும் ஒரு உதவி கேட்டு போனால் அது தம்பி ஊருக்கு மட்டும்தான் செய்வம் இங்க உள்ளவைக்கு செய்யவதில்லை ,சரி அப்புறம் எதுக்கு இங்க உள்ளவர்களிடம் மட்டும் காசு கேட்டு போகிறார்கள் என்றுதான் தெரிவதில்லை ... நான் ஒரு முறை நண்பர் ஒருவர் கேட்டார் வந்த புதிதில் இந்த வீசா போடும் போம்(படிவம்) நிரப்ப வேணும் கையில காசு இல்லை ஒரு இரண்டுநாள் கழிந்து கொடுக்கலாம் இந்த போமை நிரப்பி வேண்டும் என்று சரி நானும் ஒரு பிரபல தேசியம் பேசுபவர் மக்களுக்காக தான் வாழ்வதா கூறும் ஒருவரிடம் கூட்டி போனேன் அண்ணே காசு இப்ப இல்லை இந்த போமை நிரப்பி தாங்கோ ஒரு நாள் கழிந்து காசு கொண்டுவந்து தாரன் என்று ,அதுக்கு அவர் சொன்ன பதில் என்னடா தம்பி இருபது லட்சம் செலவு பண்ணி இங்க வந்திட்டு இருபது யூரோ இல்லாமல் இருக்கிற என்பதே அந்த இருபது லட்சம் என்பது பலரின் உதவி என்று அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை காசு இல்லாட்டி இருக்கும்போது வாரும் நிரப்பி தாரன் என்று சொன்னார் ... ஓகே பின்னர் முன்னம் ஒரு அண்ணை நிரப்பின போமை பார்த்து நாங்களே நிரப்பினோம் அதில் கேட்டு இருப்பது அப்பா பெயர் ...முகவரி ..அவரின் பெயர் இதை எழுதி கொடுக்க வருக்கு இருபது யூரோ இதில் அவர் தேசியத்துக்கு செயல்படும் பெரிய ஆளு வேற வெட்கமான விடையம் வந்தவனுக்கு உதவி பண்ணுவது கூட பணம் தீர்மானிக்கும் இடத்தில் ,எதுக்கு இந்த ஆளுக்கு ஊருக்கு ஒரு சங்கம் வைத்து இருக்கிறாக்கள் என்றுதான் புரியவில்லை ... அதாவது வேறு இனத்தவர் போல எம் இனமும் ஒருவர் அகதியா வந்தால் அவருக்கு ஒரு ஆறுமாதம் ஆவது உதவியா இருக்கலாம் சாப்பாடு கொடுக்க தேவையில்லை இங்கு என்ன செய்ய வேணும் எப்படி ஓவன்றையு��் அனுகவேனும் என்றாவது ஒரு பொதுவான இடத்தில் கிழமைக்கு ஒருக்கால் ,அல்லது இரண்டு கிழமைக்கு ஒருக்கால் ஒரு இடத்தில் கூடி சந்தித்து அவர்களின் தேவைகளை சேவை செய்ய ஆர்வம் உள்ளவர்களை ஒன்றிணைத்து செய்து கொடுக்க முனைவது இல்லை ஏன் ,ஒரு சாதாரண படிவங்களை நிரப்ப கூட பக்கத்துக்கு இவ்வளவு தா என்று காசு வாங்குவதில் உள்ள நோக்கம் ஒருவனுக்கு சிறு உதவி செய்து கொடுப்பதில் இருப்பதில்லை ... பல அமைப்புக்கள் உள்ள இடத்தில் எந்த அமைப்பும் தங்களுக்கு இலாபம் இல்லாத எந்த வேலையும் செய்வதில்லை ,சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட எம்மவர்கள் கடைகடையா ஏறி இறங்கி திரிவது இன்னும் தொடர் கதையா இருக்கு ஒரு தலைமுறை இங்கு படித்து ஒரு நிலைக்கு வந்தபின் கூட இந்த அவலம் தொடருது ,ஒருவரிடம் போனால் அவர் தம்பி நான் மொழிபெயர்ப்பு மட்டுமே செய்வேன் கடிதம் எல்லாம் எழுதி கொடுப்பது இல்லை என்பார் ,அடுத்தவரிடம் போனால் அவர் கடிதம் என்ன என்று கேட்க முதலே முப்பது யூரோவை முற்ப்பணம் கட்டி விட்டு நாளைக்கு வாரும் என்பார் ,சரி அங்கால போனால் அலுவல் சொல்லமுதலே தம்பி இரண்டு நாள் எந்தவேளையும் எடுப்பதா இல்லை நான் ரொம்ப பிசி என்பார் ....... இவ்வாறு எம்மினத்தில் மட்டுமே அலைக்கழிக்கும் செயல் இருக்கு இதுக்கான நிவர்த்தியை இந்த சுமூகத்துக்கு எதாவது செய்யணும், செய்கிறம் என்று மார்வு தட்டி நிப்பவர்கள் கூடி ஒரு முடிவு எடுத்து சிறு ஆலோசனைகள் வழங்க ஆவது உதவ வேண்டு பல நாள் இல்லாவிட்டாலும் புதிதா வரும் ஒரு அகதி குடிமகனுக்கு ஆறுமாதம் ஆவது இலவசமா சில வேலைகளை செய்து கொடுக்க முயற்ச்சி செய்ய வேணும் ........ அதுக்கு நீங்கள் ஊருக்கு செய்கிறம் என்று சேர்க்கும் காசிலாவது செலவு செய்து உதவி புரிந்தால் வருபவர் நாளை நல்ல நிலைக்கு வரும் போது உங்களுக்கு அதை விட பல மடங்கு உதவி செய்வார் என்பதை எதிர் பார்க்கலாம் இல்லையா ... யூதனை பாருங்க ,ஆபிரிக்க நாட்டவனை பாருங்க ,சீனுவாவை பாருங்க என்று ஒற்றுமைக்கு வகுப்பு எடுக்காமல் நாங்களும் செயலில் இறங்க வேணும் என்று கேட்டுக்கொண்டு அமர்கிறேன் .\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in வாழும் புலம்\nஇங்கு தேவையில்லா விவாதம் தொடங்குவது நீங்கள்தான் பின்னர் என்மேல பழியை போடுவதும் நீங்கள்தான் நான் என்ன பண்ணிறது யாழில் உங்களுக்கு நான்தான் பிரச்சினை என்���ால் நேரடியா சொல்லலாம் வராமல் விடுறன் அதை விட்டு நான் என்ன போட்டாலும் எழுதினாலும் அங்க வந்து அக்கப்போர் பண்ணி கலவரம் பண்ணுவதே உங்க வேலையா இருக்கு முடில ...\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in வாழும் புலம்\nநான் ஊர் பிரச்சினை யாழில் எழுதுவது போடுவது இல்லை என்னும் முடிவில் தான் எதுவும் இப்பொழுது போடுவதில்லை .. அது உங்களை கூட தாக்கும் திறன் கொண்டது என்பது உங்களுக்கே தெரியும் மீள் திருப்பும் செயல் வேணாம் என்று நினைக்கிறேன் யாழில் .. நாவலரை எதுக்கு நீங்கள் முதல்மை படுததணும் என்பதே கேள்வி அதுக்கு கடந்த காலத்தை இழுத்து திசை திருப்புவான் ... அப்படி கமலாம்பிகை பழைய மாணவரை கூப்பிட்டு உங்கள் நிர்வாகம் என்ன வெருட்டியது என்றுகூட எனக்கு தெரியும் அண்ணே அமைதி நல்லது .\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in வாழும் புலம்\nகேள்விக்கு உங்களிடம் பதில் இல்லைதானே அண்ணே அது போதும் .. உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டது நான் பிடிச்ச முயலுக்கு .....\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in வாழும் புலம்\nநாவலரை எதுக்கு நாங்கள் தாங்குகிறோம் என்பதுதான் கேள்வி நீங்கள் பிரபலம் உலகம் எல்லாம் அவரை தெரியும் என்பது ஏற்புடையதா என்பது தெரியாது .. ஆனால் எங்கள் மண்ணில் பிறந்த எவரும் இல்லையா அதுக்கு தகுதியா என்பதுதான் கேள்வி வரலாற்றில் இருந்து மறைகப்ப்படும் ஒருவரை வெளியில் கொண்டுவாருங்கள் என்றுதான் சொல்கிறோம் .. இதில் அம்பலவாணர் என்ன விதத்தில் குறைந்தவர் என்றுதான் தெரியவில்லை .. உங்கள் கூற்றுப்படி பார்த்தால் தங்கம்மா அப்பாக்குட்டி பெயரிலும் கொடுக்கலாம் இல்லையா நிகழ்காலத்தில் வாழ்ந்த்தவர் என்பதால் .\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nஅஞ்சரன் replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nவிஜயகாந்த் ஒரு தேசப் போராளி.. \" என்ன ஆதாரம் \" தம்பி .. நீங்க 'நரசிம்மா' படம் பார்க்கலையா.. # இவண் சீமான் பாறைகள் .\nகண்டிப்பா இந்த தடவை சூப்பர் சிங்கர் கனடா பிள்ளைக்குத்தான் கிடைக்கும் ..அடுத்த தடவை போட்டி ஆரம்பிக்கும் போது ஒரு பத்து ஐரோப்பா வாழ் பிள்ளையாவது அங்கின போய் பாடபோகுது என்பது மட்டும் உண்மை .. பனியில உழைக்கும் காசு டீவி பெட்டியில முகம் வரவேணும் என்று கொண்டுபொய் கொட்ட நாங்க ரெடி ஆகிட்டம் என்பது மட்டும் உண்மை .. இதை சொன்னா நம்மளை .........என்பாங்க .\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nஅஞ்சரன் replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in வாழும் புலம்\nஅவ்வாறு ஒருவரை தெரிவு செய்வது தவறு என்றால் நாவலர் பெயர் வேணாமே ...புங்கை மண் விருது என்ரே கொடுக்கலாம் தானே ஒரு விருது கொடுத்தால் அது அந்த மண்ணின் செய்தியை தாங்கி நிக்கவேணும் அல்லவா அதுக்கவே ... இது முழுக்க புங்குடுதீவு ஒன்றியம் செய்யும் நிகழ்வு ஆகவே முடிவு எடுக்கும் அதிகாரம் நிர்வாகத்திடம் இருக்கும் போது யாது ஊரே என்னும் கேள்வி தேவை அற்றது எம் மண் சார்த்த விருது எங்கள் மண்ணின் பெயர் சொல்லி நின்றால் ஒன்றும் தப்பில்லை .. வேலணை புங்குடுதீவு பாலம் போட்ட அம்பலவாணர் பெயரில் கூட கொடுக்கலாம் அதை விட வேறு என்ன பெருமை இருக்க போகிறது இலங்கையின் மிக நீளமான பாலம் போட்டவர் தனது செந்த முயற்ச்சியால் ஆகவே வரலாற்றில் வாழ்தல் வேணும் .. அல்லது புங்குடுதீவின் முதல் மாவீரன் பெயர் கூட வைக்கலாம் நாவலர் குறியீடு எனக்கு தேவையா என்பது ஒரு கேள்வியே .. தமிழ் தேசிய பண்புகள் உங்கள் பார்வையில் வைக்கபட்டுள்ளது ஆளாளுக்கு அது மாறுபடும் ஆகையால் அதுக்கான விளக்கம் கொடுக்க விரும்பவில்லை .\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in வாழும் புலம்\nஇதிலோ நீங்கள் குறிப்பிடும் தமிழ்தேசிய பண்புகள் எவை என்பதை விளக்கம் கொடுத்தால் நல்லம் .. அத்துடன் புங்குடுதீவுக்கும் நாவலருக்கும் என்ன சம்மந்தம் என்று விளக்கம் தந்தாள் நல்லம் அண்ணே ஏனெனில் ஊரின் பெயரிலே கொடுத்தால் கூட நல்ல விஷயம் எதுக்கு நாவலர் பெயர் என்னும் கேள்வி இருக்கு முடிந்தால் பதில் தாங்கோ .\nநான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in இனிய பொழுது\nகோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப்பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த் தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது” என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, ��ீ பயந்து விட்டாயா” என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா” என்று கேட்டது. அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது: “நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழு ந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.” நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.\nநான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in இனிய பொழுது\nபடித்ததில் பிடித்தது: பிறந்த நாளை விவரிக்கவும் என மேதகு.அப்துல்கலாம் அவர்களிடம் BBC யில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன விளக்கம்... நம் வாழ்கையில் அன்று ஒரு நாள் தான், நாம் அழும் பொது நம் அன்னை சிரித்தாள்...\nநான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in இனிய பொழுது\nயானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது \"பேண்டை கழட்டி விட்டு\" எலிபேண்டில் இருந்து பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி\" ஆகி போய்விடும். அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nஅஞ்சரன் replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nவெளிநாட்டு பொது சேவை எல்லாம் பெரும்பாலும் இலாப நோக்கம் கொண்டது அதனால் உண்மையான பொது சேவை செய்பவர்களும் பாதிக்கபடுவது பல நடந்திருக்கு புத்தன் அண்ணே தொடருங்கள் ..\nஅஞ்சரன் posted a topic in தென்னங்கீற்று\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nஅஞ்சரன் replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nசூப்பர் சிங்கர் நக்கல் ..காணொளி .\nஅஞ்சரன் replied to அஞ்சரன்'s topic in வாழும் புலம்\nநன்றி அண்ணாக்கள் வரவுக்கு கருத்துக்கு கண்டிப்பா அவர்களை வேறு ஒரு தளத்துக்கு கூட்டி போகும் பொறுப்பு அனைவரிடமும் இருக்கிறது என்பதே விருப்பம் .\nஅஞ்சரன் posted a topic in வாழும் புலம்\nஈழ சினிமா என்பதும் ,ஈழத்தை விட்டு வெளியில் சாதிப்பது என்பதும் ,ஈழ திரை அல்லது குறும்பட படைப்பளிகளுக்கு ஒரு பெரும் போராட்டம் என்றே சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு கொடுக்கும் அளவு ஆதரவு இந்த ஈழ குறும்பட படைப்பளிகளுக்கு கொடுக்கபடுவதில்லை அவர்��ள் எப்படி ஒரு நூறு வீத தரமான படைப்பை கொடுத்தாலும் ,அதை ஓரம் கட்டி தென்னிந்திய சினிமா மேகத்தில் மூழ்கி கிடப்பதும் தென்னிந்திய தொலைக்காட்சி பெட்டிகள் முன் கண்ணீரும் கம்மளையுமா உக்கார்த்து அழுது வடிபதுமா ஈழ மக்களின் கலைத்தாகம் போகுது ... ஆக அவர் திறமையான ஆளா இல்லையா என்பது எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை அவர் இந்திய தொலைக்காட்சியில் ஒருமுறை தலைகாட்டினால் அவர் வாழ்நாள் ஹீரோ அதுக்கு பிறகு அவர் நடிக்காவிட்டாலும் பருவாயில்லை ,போற இடம் எல்லாம் அந்த பெயரை வைத்தே அவர் வாழ்வார் என்னும் ஒரு நியதியில் ஈழ சினிமா மேல் ஈழ மக்கள் பார்வை இருக்கு ,இவைகள் எவ்வளவு ஆரோக்கியமானது என்பது அல்ல இப்ப பிரச்சனை ,பல வருடங்களாக குறும்படம் ,நாடகம் ,என எதோ ஒரு படைப்பை இப்பவும் சமூகம் சார்த்து கொண்டுவரும் ஈழ படைப்பாளிகளை எவரும் கண்டுகொள்வது இல்லை என்பதுதான் வேதனையானது ... சரி ஐரோப்பா போன்ற பெரும் நகரங்களில் இடம்பெறும் திரை பட சம்மந்தமான நிகழ்வில் கூட முற்று முழுதா அதை ஒழுங்கு அமைப்பது ஈழத்தமிழர் என்றாலும், அங்கும் தென்னிந்திய நடிகர் தான் சிறப்பு அழைப்பாளர் அதுவும் அங்கின படமே இல்லாமல் ஒருவர் வெட்டியா சுற்றிக்கொண்டு இருப்பார் அவரை கூட்டி வந்து நடுக்கதிரையில் இருத்தி அழகு பார்ப்பதில் எமக்கு என்ன திருப்தி என்றுதான் விளங்கவில்லை ,.. இப்ப அது கொஞ்சம் முன்னேறி ஊர் சங்க கூட்டம் ,வீட்டு விஷேசம் எல்லாத்துக்கும் அங்கின இருந்து ஒரு குறுப்பை கூப்பிட்டு பொன்னாடை போர்த்தி அழகு பார்ப்பது பெருகிட்டு வரது ,இதில் என்னதான் பெருமை இருக்கு என்றுதான் விளங்க வில்லை உங்களின் பிள்ளைகள் உங்களின் திறைமையான படைப்பளிகள் இருக்கும் போது , நேற்று வந்து ஒருவன் இந்திய டீவியில் பாடிட்டான் என்பதுக்காக அவரை கூப்பிட்டு கவுரவ படுத்துவதன் நேக்கம் இன்னும் புரியவில்லை , அதை ஏன் நீங்க உங்கள் ஈழ படைப்பளிகளுக்கு கொடுப்பதில்லை ......... ஆக வாக்கு போட்டுத்தான் என் திறமை அங்கீகரிக்க படவேண்டும் என்னும் நிலைக்கு சிறந்த ஈழ படைப்பாளிகள் தரம் இழந்து போகவில்லை அவர்களின் அந்த தன்மான திமிர் என்பது அவர்களின் படைப்புக்கள் பேசிக்கொண்டு இருக்கும் ,அங்கீகரிப்பு என்பது ஒரு லைக்கில் கிடைக்கும் என்றால் அது உண்மையான படைப்பா இருக்காது ,ஒரு படைப்புக்கு விமர்சனம் எழுந்தால் மட்டுமே அவன் இந்த சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்பை கொடுத்திருக்கிறான் என்று தெரிகிறது ... ஆக சின்னத்திரை நாடகத்திலும் ...சொல்வதெல்லாம் உண்மையை விடவா உங்கள் வீடுகளில் கதை இல்லை என்பதால் கொஞ்சமா ஈழ படைப்பாளிகளின் குறும்படங்கள் ...முழு நீளப்படங்கள் ..போன்றவற்றுக்கு கொஞ்சம் ஆதரவு கரம் நீட்டினால் நல்லது புலம்பெயர் ஈழத்தமிழர்களே எங்கள் பிள்ளைகளை நாங்கள்தான் தட்டி கொடுத்து வளர்த்து விடவேணும் ,தனிய வியாபார இலாப இலக்கை மட்டும் கொண்டு இயங்கும் தனியார் தொலைக்கட்சிக்ளுக்கு அடிமை பட்டு கிடக்காது எங்களை சுற்றி என்ன நடக்கு என்பதையும் ஒரு நொடி பார்ப்போம் . அவதாரம் குழு ,ராணி படைப்பகம் பாரிஸ்மதி சுதா ஈழம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-zipper/", "date_download": "2019-09-21T13:54:07Z", "digest": "sha1:NG2HUY5EN5RDOTZ577WUKQD7YLSY67LM", "length": 8478, "nlines": 157, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "இழு-பிணை (zipper) – உள்ளங்கை", "raw_content": "\nநண்பர் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டதால் தேடினேன் – விழிம்பிணைப்பு (zipper) எவ்வாறு பணிபுரிகிறதென்று\nTagged zip, zipper, விழிம்பிணைப்பு\n ஆனால் இன்னும் ஒரு சந்தேகம். கொஞ்சம் பழசான பின் ZIPன் இணைந்த பகுதியும், பிரிந்து, லாக்கின் இருபுறமும் பிளந்து கொண்டு நிற்குமே. அது ஏன்\nசின்ன கருத்து : மறுமொழி இடுவதற்கு, மின்னஞ்சல் முகவரி அவசியம் என்பதை எடுத்து விடலாமே\nஅதன் அமைப்புப்படி ஒரு மிகச் சிறிய மேடு (projection) கொண்டுதான் இரு பகுதிகளும் கோத்து நிற்கின்றன. அந்த மேடு தேய்ந்தபின், சேர்த்துப் பிடிப்பதற்கு வலுவில்லாமல் பிரிந்து நிற்கின்றன – விவாக ரத்து பெற்ற தம்பதிகள் போல\nதங்கள் “சின்னக் கருத்தை” செயல் படுத்திவிட்டேன்\nஅங்கே “யோசிக்க”ச் சென்ற இடத்தில் ஸிப்புக்களில் மாட்டிக் கொண்டேன்\nநன்றி SK சார். தெரிந்து கொண்டேன் :))\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: காணுமிடமெல்லாம் கழிப்பிடமா\nNext Post: சின்ன ஐடியா\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகளிம்புகள் பல தடவிக் காலமெலாம்\nகரபற வெனக் கை நிறையச்\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,016\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/07/the-draining-lake-arnaldur-indriason.html", "date_download": "2019-09-21T13:38:34Z", "digest": "sha1:M7XK6GLKV7QJV36SHQWXAFBXHYG7DR4D", "length": 26288, "nlines": 184, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Draining Lake - Arnaldur Indriðason", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nPosted by சிறப்புப் பதிவர்\nபதிவர் : எஸ்.சுரேஷ் (@raaga_suresh)\nஐஸ்லாந்திலிருக்கும் ஒரு ஏரி மர்மமான முறையில் வற்றிக் கொண்டிருக்கிறது; அந்த ஏரிக்குள் இறங்கும் பெண்ணொருத்தி ஒட்டுக் கேட்கும் கருவியொன்று கட்டப்பட்டிருக்கும் ஒரு எலும்புக் கூட்டை காண்கிறாள். காவல் துறை சம்பவ இடத்துக்கு வருகிறது; அந்த ஒட்டுக் கேட்கும் கருவியில் \"Made in Russia\" என்று பொரிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்; உளவறியும் நோக்கங்களுக்கு அது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கி��ார்கள். கருவியின் தொழில்நுட்ப விபரங்களைக் கொண்டு மேலும் துப்பு துலக்கி, அந்த எலும்புக்கூடு 1970களிலிருந்தே ஏரியில் கிடக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் எர்லண்டர் ஸிவன்ஸன் தலைமையில் விசாரணை துவங்குகிறது; 1970களில் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறார்கள். காவல் துறைக்கு இந்த விசாரணையில் எந்த ஆர்வமும் இல்லை. விசாரணையைக் கைவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், எர்லண்டர் அதெல்லாம் முடியாது என்று விசாரணையைத் தொடர்கிறார். பல தசாப்தங்களுக்கு முன்னர் நடந்திருக்கக்கூடிய என்ற ஒரு கொலையை, எந்தவொரு துப்பும் இல்லாமல், எப்படிப் படிப்படியாக எர்லண்டர் கண்டுபிடிக்கிறார் என்பது இந்த மர்ம நாவலில் ஒரு இழை.\nஇந்நாவலில் இரண்டு வெவ்வேறு இழைகள் ஓடுகின்றன. ஒன்று, விசாரணை இழை. மற்றொன்று கொலைக்கு பின்னாலிருக்கும் காரணத்தை விளக்கும், கடந்த காலத்தைத் திரும்பக் கோர்க்கும் இழை. இரண்டாவது இழைதான் ஆர்வமூட்டுவதாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. அது, லட்சியவாதியான ஒரு இளம் மாணவனைப் பற்றியது. கம்யூனிசத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்படும் அவன், பனிப்போர் காலத்தில் கிழக்கு ஜெர்மனியின் லைப்சிஷ் நகரத்தில் தன் மேற்படிப்பைத் தொடர முடிவு செய்கிறான். தீவிரமான கொள்கைப் பிடிப்புள்ள இளமையின் ஆர்வத்தோடு லைப்சிஷ் வரும் அவன், தன்னுடைய கம்யூனிசக் கொள்கைகளால் உலகையே தன்னால் மற்றிவிட முடியும் என்று நம்புகிறான். ஆனால், அவனுடைய நிஜ உலகம் அவனுடைய லட்சிய உலகத்தைக் காட்டிலும் வித்தியாசமாய் இயங்குகிறது என்பதைப் பின்னர்தான் உணருகிறான். தொடர்ந்த கண்காணிப்பு, அரசுக்கும் அதன் லட்சியங்களுக்கும் தான் விசுவாசமாக இருப்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை, எப்போதுமிருக்கும் பயமும் மூச்சுமுட்டலும் - கிழக்கு ஜெர்மனியின் ஃபாசிசப் போக்கு அவனுக்கு புரியத் தொடங்குகிறது. அந்தச் சூழலில், யாரையுமே - நெருங்கிய நண்பர்கள் உட்பட - யாரையுமே நம்ப முடியாது. பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய உளவாளிகள் மூலம் மட்டுமல்ல, உங்களுடைய நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று அனைவரைக் கொண்டும் பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டேயிருக்கிறார்.\nஇந்தச் சூழலில், அமைப்புக்கு எதிரான கொள்கைகள் கொண்ட ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறான். அங்கு நிலவும் அரசியல் போக்குகளை அவள் ஏற்றுக் கொள்ளாததோடு, ஒரு சதிகாரக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறாள். அந்தக் குழுவினர் ரகசியமாக சந்தித்துக் கொள்கின்றனர். இந்த இளைஞனும் அவர்களின் கூட்டங்களுக்குப் போகத் தொடங்குகிறான், ஆனால் சீக்கிரத்திலேயே நிலைமை உயிருக்கே உலை வைப்பதாகிறது. ஒருநாள் அந்தப் பெண் மாயமாய் மறைந்து விடுகிறாள். அவளைக் காவல்துறையினர் கூட்டிக்கொண்டு போனார்கள் என்று அக்கம்பக்கத்தவர்கள் சொல்லும் தகவல் மட்டுமே அவனுக்குக் கிடைக்கிறது. அதிகாரத்தின் சுவர்களில் எவ்வளவு முட்டியும் மோதியும் அவனால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. கடைசியில் அவனும் ஐஸ்லாந்துக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுகிறான். தங்கள் குழுவில் உள்ள யாரோ ஒருவர்தான் தனக்கும் தன் காதலிக்கும் துரோகம் இழைத்திருக்கிறார்கள் என்பது அவனுக்குப் புரிகிறது. இதன் பின்னர் என்ன நடந்தது என்பது இந்த இழையின் தொடர்ச்சியாக சொல்லப்படுகிறது.\nஅர்லண்டர் இண்ட்ரியாஸனின் எழுத்து நடை, பெர் வாஹ்லூ, மாயி கொவால் நடையைப் போலவே இருக்கிறது. உச்சங்கள் இல்லாத அடக்கமான கதை சொல்லல், அவர்களின் பாரம்பரிய போலீஸ் பாணி விசாரணை: சின்னச் சின்ன துப்புகளை இணைப்பது, அலைச்சலோ அலைச்சல் மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம். இந்நாவலிலும், Voices மற்றும் Silence of the Graves முதலான நாவல்களிலும் சரி, இண்ட்ரியாஸன், விசாரணை இழையை ஒத்த, அல்லது அதைவிடவும் சுவையான ஒரு ஃப்ளாஷ்பேக் கதையையும் வைத்திருக்கிறார். பொதுவாக அவரது பார்வை இருண்மை நிறைந்தது, பின் கதைகள் துயரம் மிகுந்தவை. புத்தகம் முழுவதும் ஊடாடியிருக்கும் சோகம் இந்நாவலை மற்ற துப்பறியும் நாவல்களிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது.\nஇன்ஸ்பெக்டர் எர்லண்டரின் பாத்திரத்தை உருவாக்குவதிலும் அர்லண்டர் அதிகம் உழைத்திருக்கிறார். இன்ஸ்பெக்டரின் மனைவி அவரை விட்டுப் பிரிந்துவிட்டார்; அவளால் இன்ஸ்பெக்டரை சகித்துக் கொள்ளவும் முடிவதில்லை, அவரைப் பார்க்கவும் பேசவும் மறுக்கிறாள். அவருடைய மகள் போதைக்கு அடிமையாகி விட்டவள், மகனோ உருப்படியாய் ஒன்றும் செய்வதற்கில்லாதவன். இன்ஸ்பெக்டரின் குடும்பம் பற்றிய தகவல்கள் இவருடைய அனைத்து புத்தகங்களிலும் கவனமாக விவரிக்கப்படுகின்றன. இது இன்ஸ்பெக்டரின் பின்னணியை அறிந்து கொள்ள உதவினாலும், கதையோட்டத்தில் தொய்வு ஏற்படுத்துகிறது. மிகவும் சோகமான எர்லண்டரின் மறுபக்கமே அவர் காணாமல் போனவர்களைத் தேடுவதற்கான உந்துதலாகவும் இருக்கிறது. எர்லண்டரின் குழுவில் இருப்பவர்களுக்கும் அவரவருக்கும் ஒரு கதை உண்டு, ஆனால் அவை நமது நினைவில் நிற்கும் அளவுக்கு ஆழமானவை அல்ல.\nநான் பரிந்துரைக்கும் அர்லண்டரின் மற்ற நாவல்கள்: சோகமான ஆனால் மன எழுச்சியைத் தரக்கூடிய, திரும்பத் திரும்ப அடிவாங்கும் ஒரு குடும்பத் தலைவியின் கதையான Silence of the Grave, மீடியம்களும் காணாமல் போனவர்களும் உலாவும் Hypothermia, மிக இளம் வயதிலேயே புகழின் உச்சத்தை எட்டி அதைவிட சீக்கிரமாக அது மறைவதைக் காணும் இளைஞன் ஒருவனின் சோகக் கதையான Voices. எல்லா நாவல்களும் சம அளவில் சிறப்பானவை; இவற்றுக்கு The Draining Lake ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும். இண்டிரியாசன், ஸ்காண்டினேவியன் போலீஸ் நடைமுறையின் பெருமையை உயர்த்துவதில் வெற்றி பெற்றவராக இருக்கிறார்.\nPosted by சிறப்புப் பதிவர் at 09:20\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nமீறலின் புனிதப் பிரதி - சுகுமாரன்\nஉலகம் ஒரு புத்தகத்தில் படிக்கப்படுவதற்காகவே இருக்க...\nதமிழ்நாட்டில் காந்தி - தி.செ.சௌ.ராஜன்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - தோப்பில் முஹம்மது...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/celebrities-house-celebrities-house-in-chennai-celebrities-house-in-mumbai-actor-vijay-home-actor-suriya-home/", "date_download": "2019-09-21T14:18:59Z", "digest": "sha1:MTJS56KKWR4DRHCKXHUTCUT5DMTQXI4R", "length": 13801, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "celebrities house celebrities house in chennai celebrities house in mumbai actor vijay home actor suriya home", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஉங்கள் கண்களை விரிய வைக்கும் பிரபலங்களின் பிரம்மாண்ட வீடுகளின் புகைப்படங்கள்\nகண்ணாடி மாளிகை போன்று ரூம்களை கட்டியுள்ளார்.\ncelebrities house : கோடிகளில் புரளும் திரை நட்சத்திரங்கள் கட்டி வைத்துள்ள சொகுசு வீடுகளின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ் உங்கள் பார்வைக்கு..\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் வீடு அரண்மனை மாறி இருக்கும். மும்பையில் இருக்கும் இந்த வீட்டை 13.32 கோடி கொடுத்து 2001 ஆம் ஆண்டு வாங்கினார் ஷாருக்கான். அரபிக் கடலை பார்த்தப்படி இருக்கும் இந்த வீட்டின் பரப்பளவு 2,446 சதுர கிலோமீட்டர். ஆறு மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் எல்லா அறைகளிலும் புகழ்ப்பெற்ற ஓவியங்கள் மாட்டப் பட்டிருக்கிறதாம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் வீடு மும்பையின் பாந்தரா பகுதியில் அமைந்துள்ளது. மிகப் பெரிய பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டை பாதுகாக்கவே 50க்கும் மேற்பட்ட வேலையாட்கள் பணிபுரிகின்றனர்.\nமுகேஷ் அம்பானியின் 27 மாடி குடியிருப்பு.\nஉலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் 27 மாடி குடியிருப்பு பற்றி கேள்வி படாதவர்களே இருக்க மாட்டார்கள். 3 ஹெலிஹாப்டர் இறங்கும் வசதி, 160 கார்கள் நிறுத்தும் வசதி என கோடிக்கணக்கில் செலவழித்து இந்த வீட்டை தனது மனைவியின் ஆசைக்காக கட்டி வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.\nமும்பையில் இருக்கும் அமீர்கான் வீடு உட்சட்ச நடிகர்களாலும் ரசிக்கப்படும் ஒரு இடம். அமீர்கான் இந்த வீட்டை கட்டுவதற்காக சுமார் 1 வருடங்கள் திட்டமிட்டுகிறார். பல்வேறு ஊர்களில் இருந்து மிகச் சிறந்த இன் ஜீனியர்களை வரவழைத்து கண்ணாடி மாளிகை போன்று ரூம்களை கட்டியுள்ளார்.\nபிரம்மாண்டத்தின் உச்சமாக சில வருடங்களுக்கு முன்பு பிரியங்கா சோப்ரா தனது அம்மாவுக்காக மும்பையில் மிகப் பெரிய வீட்டை கட்டி தந்துள்ளார். இந்த வீட்டில் தான் இவருக்கும் நிக் ஜோனஸூக்கும் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.\nஇதுப்போன்று தினமும் விதவிதமான ஃபோட்டோ கேலரிகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் இணைந்திருங்கள்.\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nசின்னத்திரையில் கலக்கும் அனிதா சம்பத்தின் திருமணம் புகைப்படங்கள்\nசத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ராஜா- ராணி ஜோடியின் திருமணம்.. லீக்கான ஃபோட்டோஸ்\nசென்னையில் விடிய விடிய இடியுடன் கொட்டித் தீர்த்த மழை\nப்பா.. 42 வயசுல என்னமா யோகா பண்றாங்க ஷில்பா ஷெட்டி\nஎன் இளமையின் ரகசியம் தென்னிந்திய உணவுகள் தான் – அனில் கபூர்\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் கொடுத்த நயன்தாரா.\n இது நம்ம மோடி ஜி தான்.. பிறந்த நாள் ஸ்பெஷல் கேலரி\nஅதிரடி டிஸ்கவுன்டை அறிவித்த டாட்டா ஸ்கை – செகண்டரி கனக்சன் உங்களிடம் இருக்கிறதா \nடிஸ்கவரி சேனலில் பிரதமர் மோடி – டிஸ்க் டிஸ்க் ஆக வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\n21ம் தேதி வெளியாகிறது சியோமியின் Mi A3… கேமரா ஃபீச்சர் தான் ஹைலைட்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nபொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா எதிர்கட்சியினர் கடும் கண்டனம். வைகோ கடும் குற்றச்சாட்டு.\nடயரிசம்: மகாத்மா காந்தி உருவாக்கிய சொற்றொடர் ஒரு குழுவைத் தாக்குவது ஏன்\nDyerism Phrese coined by Mahatma Gandhi strikes a Group: ஜாலியன்வாலாபாக் படுகொலையை மகாத்மா காந்தி டயரிசம் என்று கூறினார். 1919 ஆம் ஆண்டில் சமூக வாழ்க்கையின் அனைத்து துறைகளிலிருந்தும் தலித்துகளை ஒதுக்குவது உட்பட அனைதுவிதமான விலக்கு நடைமுறைகளை குறிக்க அவர் இந்த கருத்தை பயன்படுத்தினார்.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால��� இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/10/29/95-cr-people-using-cellphones-china-aid0136.html", "date_download": "2019-09-21T13:27:40Z", "digest": "sha1:KCQTGYWEBDAQSJDUFRKOUXBTBMFUXYDD", "length": 14895, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் 95 கோடி!! | 95 cr people using cellphones in China | சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் 95 கோடி!! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக���க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் 95 கோடி\nபெய்ஜிங்: உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் மொத்தம் 95 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர்.\nஉலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் அதன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nஇது குறித்து சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி இந்த செப்டம்பர் மாதம்வரை சீனாவில் 95 கோடியே 23 லட்சத்து 10 ஆயிரம் பேர் செல்போன் உபயோகிக்கின்றனர். இவர்களில் 1 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரம் பேர் புதிதாக செல்போன் பயன்படுத்துபவர்கள்.\nஇவர்களில் 3ஜி செல்போன்களை பயன்படுத்துவோர் மட்டும் 1 கோடியே 2 லட்சத்து 46 ஆயிரம் பேர்.\nஇந்த தகவலை தொழில் மற்றும் தகவல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செல்போன் தவிர அகன்ற அலைவரிசை இண்டர்நெட் இணைப்பை 1 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர்.\nஆண்டு தோறும் 23 லட்சத்து 64 ஆயிரம் பேர் கூடுதலாக இண்டர்நெட் இணைப்பு பெறுகின்றனர் என அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம்.. களமிறங்கிய ராணுவம்.. சீனா அத்துமீறல்\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nஅப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா\nஅருணாசலப்பிரதேச எல்லையில் சீனா ஊடுருவல் இல்லை: ராணுவம் விளக்கம்\nகோரிக்கையை ஏற்கிறோம்.. இளைஞர்கள் போராட்டத்திற்கு அடி பணிந்த ஹாங்காங்.. பின்வாங்கிய சீன அரசு\nமாமல்லபுரத்தில் சந்திப்பு கூட்டத்தை நடத்தும் இந்தியா, சீனா.. ஓஹோ இதுதான் காரணமா\nதமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.. உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் தமிழகம்..\nஇந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப்\n22 வயது இளைஞரை கைது செய்ய ராணுவ படையை அனுப்பிய சீனா.. ஹாங்காங்கில் பரபரப்பு.. யார் இந்த வாங்\nஎதிர்ப்பையும் ம���றி.. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா, பாக். பொருளாதார மண்டலங்கள்.. சேட்டிலைட் படங்கள்\nஎல்லை அருகே பதற்றம்.. பாக், சீனா போர் விமான ஒத்திகை.. போர் தொடுக்கும் அபாயம்\nடிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina cell phone சீனா செல்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/01/10/tamilnadu-n-ram-steps-down-from-the-hindu-aid0091.html", "date_download": "2019-09-21T13:40:48Z", "digest": "sha1:YS2IZ2NJ4MEFAQBB7YE3ZYFFMZICFPKE", "length": 15269, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்து பத்திரிக்கை ஆசிரியர் பதவியிலிருந்து என்.ராம் விலகல் | N Ram steps down from The Hindu | இந்து பத்திரிக்கை ஆசிரியர் பதவியிலிருந்து என்.ராம் விலகல் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வ���ல் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்து பத்திரிக்கை ஆசிரியர் பதவியிலிருந்து என்.ராம் விலகல்\nசென்னை: இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசியரியரான என்.ராம் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிக்கைகளான பிஸினஸ் லைன், பிரண்ட் லைன், ஸ்போர்ட்ஸ்டார் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.\nஇந்து குழுமத்தை நடத்தி வரும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளார்.\nஇந்து நாளிதழின் புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கஸ்தூரி அண்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் அடுத்த வாரம் வியாழக்கிழமை இந்தப் பதவியில் அமர்வார்.\nஅதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக என்.ராம் நீடிப்பார்.\nநிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக அருண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் யுடிவி நியூஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை நடத்தி வரும் பென்னட், கோஸ்மேன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார்.\nகஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (board members) மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்களிடையே பத்திரிக்கையை நடத்துவதிலும் யார் ஆசிரியராக இருப்பது என்பதிலும் பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களை ஆசியராகவும் செயல் இயக்குனராகவும் நியமிக்கும் முடிவுக்கு இந்த நிறுவனம் வந்தது.\nதீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவரான என்.ராம், கடந்த 8 ஆண்டுகளாக இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக மிகத் திறம்பட செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n10. நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்தது\nதிராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 8: டி.எம். நாயர்\nதிராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 6: சென்னை மாகாண சங்கம்\nதிராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 5: ஜஸ்டிஸ்\nதிராவிட இயக்க ���ரலாறு-அத்தியாயம் 4: கொள்கை அறிக்கை\nதிராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 3: தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்\nதிராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 2: சென்னை திராவிடர் சங்கம்\nதிராவிட இயக்க வரலாறு-அத்தியாயம் 1: எங்கும் ஆங்கிலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/513211-cartoon.html", "date_download": "2019-09-21T13:41:05Z", "digest": "sha1:ICO5TWYL2CE5R4D7PR72AWHSTI3OYVTC", "length": 8055, "nlines": 233, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜகவா, காங்கிரஸா? | Cartoon", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கான புதிய தொழில் சலுகைகள் என்னென்ன\nதமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்\nகுமரியில் பாஜகவால் சிதறும் வாக்குகள்: திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு பலன் கிடைக்குமா\nபடமும் வேணும், பாஜகவும் வேணும்\nராணுவ பலத்தைப் பெருக்கும் சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...\nபாகிஸ்தான் கல்லூரி விடுதியில் இந்துப் பெண் மரணம்: இளைஞரின் வாக்குமூலத்தால் சர்ச்சை\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/10/03/theft-12/", "date_download": "2019-09-21T14:07:15Z", "digest": "sha1:4JH6YXETPL4VBHFJUNYPKZNRLPLVKQ2K", "length": 12609, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் வீடுகளில் கை வரிசை காட்டிய 3 பேர் கைது ...நகை, பணம் மீட்பு.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரம் வீடுகளில் கை வரிசை காட்டிய 3 பேர் கைது …நகை, பணம் மீட்பு..\nOctober 3, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் அருகே காரிக்கூட்டத்தைச் சேர்ந்தவர் மைமுன் ராணி. 01. 9.18 இல் இவரது வீட்டை உடைத்து 17 பவுன் நகை திருடு போனது. மேலும் கண்காணிப்பு கேமரா பதிவும் மாயமான��ு. இராமநாதபுரம் அருகே ராம்நகர் ரமேஷ்வரி. 07. 9.18 மாலை வீட்டை பூட்டிய இவர், மகள் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு சென்றார். 08.09.18 மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து 21 நகை, ரூ.4 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.\nஇந்நிலையில் 8, 9 மாதங்களில் இவ்விரு திருட்டு உள்பட 5 தொடர் திருட்டுகள் இராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் எல்லைக்குள் நடந்தது. மைமுன் ராணி, ரமேஷ்வரி புகார்படி இன்ஸ்பெக்டர் கலையரசன், சிறப்பு குற்றத் தடுப்பு எஸ்.ஐ., சிவசாமி, எஸ்.ஐ., குகனேஸ்வரன், ஏட்டு ராஜகோபால், போலீசார் வளத்தீஸ்வரன், பட்டாபிராமன், பாண்டியராஜன் தலைமையில் தனிப்படையினர் குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.\nஇத்தேடுதல் வேட்டையில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த கும்பல் சிக்கியது. விசாரணையில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஓடைப்பட்டி சத்யா நகர் குமார் 50, முத்துமாரியம்மன் கோயில் தெரு சடையாண்டி 45, நந்தகோபால் தெரு ராஜா 54 ஆகியோர் என தெரிந்தது. ராமநாதபுரத்தில் ஆளில்லா வீடுகளில் திருடியது தெரிந்தது. இவர்களிடமிருந்து 27.5 பவுன் நகை, ரூ.1,24,500 பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா பாராட்டினார்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகிராமச் சுவரில் ஓவியம் வந்து தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவனை பாராட்டிய ஆட்சியர்.\nசௌதி அரேபியா அதிவேக ரயில் வரும் 11ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது…\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/20142", "date_download": "2019-09-21T12:56:23Z", "digest": "sha1:UUSN3FPVSEZEH3MPIZL7J7AQW3R3TNUF", "length": 3473, "nlines": 76, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "கோடையில் பிடித்த உடல் சூடு குறைய – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nகோடையில் பிடித்த உடல் சூடு குறைய\nகற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், அது உடலைக் குளுமைப்படுத்துவதை நன்கு உணர முடியும். மேலும் கற்றாழையின் ஜெல்லை 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குடித்து வர, கோடையில் பிடித்த உடல் சூடு குறையும்.\nகுறள் 86 அறம் இல்லறவியல் விருந்தோம்பல்\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3891", "date_download": "2019-09-21T13:43:57Z", "digest": "sha1:WN7LCW5YDQ2PLPCGLWKCSFT6SL3FF2LF", "length": 21684, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - மூன்ற���வது அறை நண்பனின் காதல் கதை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | அமெரிக்க அனுபவம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | சமயம் | சினிமா சினிமா | சிறுகதை | பொது | கவிதைப்பந்தல்\nமூன்றாவது அறை நண்பனின் காதல் கதை\n- அஜெயன்பாலா | டிசம்பர் 2000 |\nஅவன் இறந்துவிட்டதாகக் கூறிக் கொண்டு சொரேலென அந்த அறைக்குள் நுழைந்தவன் தான் மட்டும் அங்கு யாருமற்ற அறையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். அடக்கமாட்டாத தன் தவிப்பின் காரணமாக மீண்டுமொரு முறை பெரும் குரலெடுத்து அந்த மரணச் செய்தியை அறிவித்தவனுக்கு அதன் பிரதியுத்தரமாக எவரது முகமேனும் அதிர்ச்சியுறுவதைக் காணுமாவல் மிக்க இருந்தது. இனி அற்ப நிமிடங்கள் மட்டுமே தன்னால் காரியமாற்ற முடியுமென்பதால் கிடைத்த கால அவகாசம் சிறிது மட்டிலும் எதையேனும் செய்தாக வேண்டிய அவசரமும் பதட்டமும்மாய் அறைக்குள் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தான்.\nயாருமற்ற அந்த அறையில் அவன் நிகழ்த்தும் காரியங்கள் காரணமற்றதாகவும் ஒரு சிலருக்குப் பயமூட்டுவதாகவும் வேறு சிலருக்குப் பெரும் துயரத்தை உண்டு பண்ணக் கூடியதாகவுமிருக்கிறது. மிகவும் களைத்துப் போய்க் காற்றில் அலையும் தன் ஆடைகளையே பார்த்துக் கொண்டிருக்கும் அவன் தன் கட்டுப்பாட்டை மீறி வேறு எவற்றையோ உணர்த்தும் அதன் பீதியூட்டும் தன்மை குறித்து அதிர்சியுற்றான். இழந்த ஒன்றை இனி ஒருபோதும் மீண்டும் பெறவியலாத ஆற்றாமை அவனது மைய இருப்பை அரித்து அரித்துத் தீர்க்கிறது. தாளமாட்டாத வலியின் காரணமாகத் தனக்குத்தானே பலம் கொண்ட மட்டும் நெஞ்சில் குத்திக் கொண்டவன் ஒரு கட்டத்தில் பெரும் குரலெடுத்துக் கதறத் துவங்கினான். சப்தமற்ற அவனது கதறலொலி காற்றைக் கிழித்தூடுருவி அறையின் எல்லா ஜடப் பொருட்களையும் அசைத்துக் கீழே விழத் தட்டுவதாயிருக்கிறது.\nயாருமற்ற அறையில் பொருட்கள் மட்டும் தடதடத்து விழுந்து கொண்டிருக்க வெளியே யாரோ இருவர் பேசிக் கொண்டு வரும் சப்தமும் தொடர்ந்தாற் போல் அந்த அறைக் கதவின் பூட்டைத் திறக்கும் ஓ���ையும் கேட்க அவன் சட்டென தன் அழுகையை நிறுத்திக்கொண்டான். தானிருப்பதை அவர்கள் பார்த்து விடுவார்களோ என்கிற காரணமற்ற பயத்துடன் அங்கிங்குமாய் மறைவிடம் தேடி ஓரிரு நிமிடங்கள் அலைந்த பிறகுதான் தன் காரியத்திலிருக்கும் அபத்தத்தை உணர்ந்தவனாகத் தன்னைத்தானே நொந்து கொண்டு சமாதானமாகிப் போனான். இன்னும் அவர்கள் தகவலறிவிக்கப்படாதவர்களென்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே கண்டு கொண்டவன் அவர்களுக்கு அந்தத் தகவலைச் சொல்லிவிட பெரும் ஆயத்தம் மேற்கொண்டான். மீண்டும் இரண்டொரு பொருட்கள் திருமென கீழே விழுந்ததைத் தவிர அவனால் காரியம் வேறேதும் நிகழ்த்திட முடியவில்லை. அனிச்சையாகக் கீழே விழும் பொருட்களைப் பார்த்த நண்பர்கள் இருவரும் தங்களுடன் இன்னுமொருவனும் அந்த அறையில் இருப்பதை உணரவில்லை.\nதன் பிறந்த நாளான இன்று அவளிடம் எப்படியும் தன் காதலை ஒப்புக் கொடுக்கப் போவதாகத் தம்மிடம் சூளுரைத்து விட்டுப்போன நம் மூன்றாவது அறை நண்பன் குறித்து தகவலேதுமுண்டா எனச் சட்டையைக் கழட்டி ஹேங்கரில் மாட்டிக் கொண்டிருந்தவன் மற்றவனிடம் கேட்டான். மற்றவனோ இவனது கேள்வியால் வெறுப்புற்றவன்போல சற்றொரு நிமிடம் எதுவும் பேசாமல் லுங்கியிலிருந்து உள்ளாடையை உருவிக் கொடியில் போட்டபடி நாற்காலியில் அமர்ந்திருந்தவனை நோக்கினான். பின் தான் இன்று காலையில் தங்களது நண்பனை அவனது காதலியுடன் கல்லூரி வளாகத்தில் பின்புறம் தைல மரக்காடுகளுக்கிடையே நடந்து சென்றபோது பார்த்தாகவும் இருவருக்குமிடையே இடைவெளி சற்று அதிகமாகக் காணப்பட்டதகாவும் கூறினான். மேலும் தான் பாக்கும்போது அவனது கையில் கடிதம் இருந்ததாகவும் அவளது கையில் ஒரு கத்தி இருந்ததாகவும் ஆனால் அது தன் பார்வைக்குப் படவில்லை என்றும், ஒரு வேளை சேலைத் தலைப்புக்குள் அவள் மறைத்து வைத்திருப்பாள் என்பது தன் அனுமானம் என்றும் கூறினான். மேலும் தான் கூற வந்தது நிஜக் கதையல்ல என்றும் அதனை இங்கே வேறு மாதிரியாக அர்த்தம் கொள்ள வேண்டும் என்றும் தன் நண்பனிடம் விண்ணப்பித்துக் கொண்டான். மேலும் அவன் சிற்சில சந்தர்ப்பங்களில் அப் பெண் தன்னிடமும் சில ரகசியப் புன்னகைகளைச் சமர்ப்பித்துள்ளதாகவும் அதனால் தாங்கள் நினைப்பதற்கோ அல்லது பொறாமைப் படுவதற்கோ எதிரான சாத்தியங்கள்தான் அவர்களிடமு���் அதிகமிருப்பதாகவும் கூறினான். இதன் பொருட்டாகப் பாதிப்பிற்குள்ளாகப் போவது தங்களது நண்பன் மட்டுமே எனக் கூறியபடி அருகிலிருந்த பானையிலிருந்த நீரையெடுத்துப் பருகிக் கொண்டான். அதுவரை இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த (மூன்றாவது அறை நண்பானான) இவனுக்குத் திடுக்கென்றிருந்தது.\nமற்ற எல்லாமும் கூட தன் சக ஜீவிகளிடம் எதிர்பார்த்தது தானென்றாலும் தன்னை நோக்கி அவள் புன்னகைத்ததாகக் கூறியதைத்தான் அவனால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு வேளை அவள் நிஜத்தில் புன்கைத்திருப்பாளோ என நினைத்து மறு நொடியில் தன் கன்னத்தைப் பளாரென தானே அறைந்து எண்ணத்தை மாற்றிக் கொண்டான். இரண்டு முறை தலையை இடம் வலமாக அசைத்துக் கொண்டவன் தன் காதலின் உன்னதம் மாற்றுக் கைகளால் எவ்வளவு சுலபமாய்ச் சீரழிக்கப்படுகிறதென தனக்குத் தானே நொந்து கொண்டான். கீழ்த் தரமான இத்தகைய மனிதர்களிடமிருந்து தப்பித்துச் செல்லத் தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தன் காதலியின் மறுதலிப்புக் குறித்தும் தொடர்ந்த சம்பவங்கள் குறித்தும் சற்றே ஆசுவாசப்பட்டவன் மறு நொடியில் மீண்டும் தன் துயரத்தில் சிக்கிப் பரிதவித்தான். வேறு யாரிடமும் சொல்லி அழ மாட்டாத தன் துயரத்தை அவள் முன்பாக மண்டியிட்டு கோர இன்னும் நெடுநாட்கள் காத்திருக்க வேண்டிய கால அவசியம் வேறு அவனது ஆற்றாமையை இன்னும் அதிகப்படுத்தியது. சட்டென செவிகளைக் கூர்மையாக்கிக் கேட்டவன் எங்கோ காற்றலைகளோடு தன்னை நோக்கி வரும் கொலுசுச் சத்தம் கேட்டு ஒரு நிமிடம் துணுக்குற்றான். மரணத்தை முன்னறிவிக்கும் பெரும் மணிச் சத்தமாகத் தன்னால் முன்கூட்டி உணர முடியாது போன குறித்த கால இடைவெளியிலான அந்தக் கொலுசின் ஓசை மேலும் தன் அறையை நோக்கி நெருங்கி வர பதட்டமடைந்தான். தட்டும் ஓசை கேட்டு நண்பர்கள் திறந்த கதவின் எதிரே அவன் எதிர்பார்த்தார் போல் அவள். தன் விழி முன் பெரும் கடலென பொங்கிவிட்ட நீரினூடே மங்கலாகத் தெரிந்த அவளது பிம்பம் அசைந்து கொண்டிருக்க ஒரு வேளை அவள் தகவலறிந்து ஊர்ஜிதம் செய்த கொள்ள வந்திருக்கிறாளோ என எண்ணிக் கொண்டான். கதவைத் திறந்து விக்கித்து நின்ற நண்பர்களிடம் ஏதும் பேசமாட்டாமல் தலை குனிந்து நிற்கும் அவளது நிதானத்திலிருந்து இன்னும் அவளுக்குத் தகவலறிவிக்கப்படவில்லை என்பத��� மட்டும் அப்போதைக்கு அவன் உணர்ந்து கொண்டான்.\nதங்களது மூன்றாவது அறை நண்பன் இன்னும் வரவில்லை என்றும் உள்ளே வந்து சற்று நேரம் காத்திருக்கும்படியும் அவர்கள் பதட்டத்துடன் அழைப்பு விடுத்தனர். நாற்காலியில் அமராமல் கதவில் சாய்ந்து கொண்டவள் பெரும் தவறிழைத்துவிட்டவள் போலப் பதட்டத்துடன் பேசத் துவங்கினாள்.\nஇன்று காலையில் நாங்கள் இருவரும் தைல மரக் காடுகளினூடே நடந்து சென்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உஙகளில் ஒருவர் அந்த வழியாகக் கடந்து சென்றதையும் ஒரு மரத்தின் பின்னிருந்து எங்களைத் தொடர்ந்து கவனிக்க முற்பட்டதையும் நானறிவேன். இப்படிப் பெளதீகச் சூட்சுமங்களை அறியவல்ல என் புலனுணர்வுகள் அபெளதீகமான உங்களின் மூன்றாவது அறை நண்பனின் மனத் தேட்டையைச் சற்று நிதானித்து அறிய மறுத்துவிட்டன. என் முன் மண்டியிட்ட தூய ஆன்மாவை அதன் கம்பீரமிழந்த தன்மை காரணமாகவே மறுதலிக்க வேண்டியதாகிப் போனது. மாற்றாக நயமான வார்த்தைகளின் மூலம் உங்களின் மூன்றாவது அறை நண்பனுக்கு அதை உணர்த்தியிருக்க முடியும். ஆனால் கணப் பொழுதுகளில் சந்தர்ப்பம் சிறிதளவே கிட்டினாலும் தன் பரிகாசத்தைக் கோலாச்சிவிடும் ஆணவமானது என்னுள் தலையெடுத்தது குறித்தும் அதன் இன்பத்தில் நான் திளைத்தது குறித்தும் பிற்பாடு மிகவும் வருத்தமுற்றேன். மன்றாடும் சிறு பிள்ளையைத் தாயானவள் தன் காலால் எத்தி விடுவதைப் போன்ற என் செயல் குறித்துக் கால தாமதத்துடன் வெட்கம் கொள்கிறேன். உதாசீனம் எத்தனை வலிய குற்றமென என்னவென்றறிய முடியாத ஒரு வினோதச் சமிக்ஞை மூலம் -ன்று சாயங்காலம் உணர்ந்து கொண்டேன். மேலும் இன்றுதான் உங்களது மூன்றாவது அறை நண்பனின் பிறந்த நாளென எனக்குத் தோழியின் மூலமாகத் தெரிய வந்ததும் நீரூற்றைப் போல என்னுள் எழுந்த வினோத உணர்வு உடனே உங்களின் மூன்றாவது அறை நண்பனைப் பார்க்க இங்கே துரத்தியுள்ளது. அவன்முன் நான் மண்டியிட்டாக வேண்டிய சந்தர்ப்பத்தை எனக்கு உருவாக்கித்தந்த அந்த வினோதச் சமிக்ஞைக்கு நான் நன்றி கூறுகிறேன்.\nமூன்றாவது அறை நண்பன் எப்போது வருவானென்பதைக் கூறி என் உணர்வுகளுக்கு தாங்கள் அனுமதியளிக்க வேண்டும். அவள் இதைச் சொல்லியதும் கணப்பிசகில் தான் எடுத்த அபத்த முடிவு குறித்து இவன் அதிர்ச்சியுற்றான். பெரும் ஆவேசத்துடன் பெள��ீகமாய் ரூபம் கொண்டிருந்த அனைத்துப் பொருட்களிடமும் தனது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ள முயன்று தோற்றுப் போனான்.\nசொரேலென அவ்வறையை விட்டு வெளியேறி மழை ஓய்ந்த இருளடர்ந்த வயல்வெளிகளில் ஓட, தன் பின் மூன்று கறுப்பு நாய்கள் துரத்தி வருவதை உணர்ந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32694-father-and-son-dead-in-amaravathy-river-at-karur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-21T13:12:21Z", "digest": "sha1:MG44CHSTR27VW3OW2G4PPB4OEVT64L3M", "length": 7720, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை மகன் உயிரிழப்பு | Father and son dead in amaravathy river at karur", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nஅமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை மகன் உயிரிழப்பு\nகரூரில் அமராவதி ஆற்றில் மூழ்கிய 7 வயது மகனை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவ‌ம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கொடையூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது மகள் கார்த்திகா, மகன் கதிரேசனுடன் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவன் கதிரேசன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். அதிர்ச்சி அடைந்த சக்திவேல் மகனை காப்பாற்ற முயன்றபோது அவரும் நீரில் மூழ்கினார். மகள் கார்த்திகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் உயிரிழந்தனர்.\nமதுரையில் கல்குவாரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு\nவிளாசினார் வில்லியர்ஸ்: தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடையாளம் தெரியாத நபர்களால் டெல்லி பெண் சுட்டுக் கொலை\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு\nசென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு\nபுத்தர் கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 86 புலிகள் உயிரிழப்பு\nபாக்., கல்லூரி விடுதியில் இந்து மாணவி சடலமாக மீட்பு: கொலை என உறவினர்கள் புகார்\nசிறுவன் உயிரிழப்பு : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nநெடுஞ்சாலையில் நின்றவர்கள் மீது ஏறிய சொகுசு பேருந்து - இருவர் உயிரிழப்பு\nஆந்திரா : படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி உயிரிழப்பு..\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரையில் கல்குவாரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு\nவிளாசினார் வில்லியர்ஸ்: தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/04/tnpsc-current-affairs-quiz-april-2018-282.html", "date_download": "2019-09-21T13:06:27Z", "digest": "sha1:VELDVKEHY7KD6D4AVU2YLHWSYPK7WE6D", "length": 5238, "nlines": 122, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 282, April 2018, Test and Update Your GK", "raw_content": "\nதமிழ்நாட்டில் \"படகு வடிவிலான முதுமக்கள் தாழி\" கண்டெடுக்கப்பட்டுள்ள இடம்\n2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்ற நாட்கள்\n2018 காமன்வெல்த் விளையாட்டு பதக்கப்பட்டியலில் இந்தியா பெற்ற இடம்\n2018 காமன்வெல்த் விளையாட்டு பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு\n2018 காமன்வெல்த் விளையாட்டு பதக்கப்பட்டியலில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை\n2018 காமன்வெல்த் விளையாட்டு பதக்கப்பட்டியலில் அதிக பதக்கங்கள் மாநிலங்கள் வரிசை\nதமிழ்நாடு (22), அரியானா (11), மகாராஷ்டிரா (8)\nஅரியானா (22), தமிழ்நாடு (11), மகாராஷ்டிரா (8)\nமகாராஷ்டிரா (22), அரியானா (11), தமிழ்நாடு (8)\nதமிழ்நாடு (22), கேரளா (11), அரியானா (8)\n2022 காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடம்\n2018 காமன்வெல்த் போட்டியில் \"தங்கப்பதக்கம் வென்ற இளம் இந்தியர்\" என்ற சாதனை படைத்த அனிஷ் பான்வாலா'வின் வயது\n2018 காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை\n2018 உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/mammootty", "date_download": "2019-09-21T13:08:29Z", "digest": "sha1:VSM5IKKKOLKD2AK7CVPFFH2MT2KAJNCL", "length": 10689, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Mammootty: Latest Mammootty News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஆஃப்பாயில் சாப்பிடறது எப்படின்னு மம்முட்டியை பாத்து கத்துக்கோங்க\nதிருவனந்தபுரம்: ஆஃப்பாயிலை சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுவதற்கும் கூட பந்தயம் கட்டி சாப்பிடுவதும் உண்டு. இந்த பெரிய சாதனையை சின்ன விசயம் ஆக்கிவிடாம...\n'பேரன்பு'க்காக மம்மூட்டிக்கு ஏன் தேசிய விருது இல்லை: நடுவர் குழு தலைவர் விளக்கம்\nசென்னை: பேரன்பு படத்தில் சிறப்பாக நடித்த மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது ஏன் கொடுக்கப்படவில்லை என்று தேசிய விருது நடுவர் குழு தலைவர் ராகு...\n28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜ்கிரணுடன் ஜோடி போடப்போகும் நடிகை\nசென்னை: 28 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் நடிகை மீனா. நடிகை மீனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏரா...\nPeranbu Twitter review: தூக்குதுரை ஓரமாப் போங்க அமுதவன் வந்துட்டார்\nசென்னை: பேரன்பு படத்தில் தந்தை, மகள் இடையேயான உறவை திரையில் அட்டகாசமாக காட்டி கை தட்டல்களை வாங்கியுள்ளார் ராம். ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, ...\nசன்னி லியோனையா, அதுவும் கொச்சியை ஸ்தம்பிக்க வைத்த சேட்டன்களா\nதிருவனந்தபுரம்: சன்னி லியோன் மம்மூட்டி பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்து சேட்டன்கள் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர். விசாக் இயக்...\nமசூதியில் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்கள்: குணமா வாயில சொல்லிய மம்மூட்டி\nதிருவனந்தபுரம்: செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்களிடம் குணமா வாயில சொல்லி புரிய வைத்திருக்கிறார் நடிகர் மம்மூட்டி. பிரபலங்களை பார்த்தால் ஆட்டோகிராப் வ...\nதனி ஒருவன் 2... ஜெயம் ரவிக்கு வில்லனாகும் மலையாள சூப்பர்ஸ்டார்\nசென்னை: தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மோகன் ராஜா இயக்...\nஇமைக்கா நொடிகள் மம்மூட்டி நடிக்க ��ேண்டிய படமாமே… உங்களுக்கு தெரியுமா\nசென்னை: இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் மம்மூட்டி நடிப்பதாக இருந்ததாம். அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண...\nமம்முட்டி சார்.. இப்போ பண்ற வேலையா இது\nசென்னை: கேரள மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்போது பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் மம்முட்டிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித...\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nசென்னை: நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால், மம்மூட்டியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பேன் என இயக்குனர் மிஷ்கின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியு...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/514678-nirmala-sitharaman-announcement.html", "date_download": "2019-09-21T13:23:08Z", "digest": "sha1:BX4XIS5F42UUBJA5VFPUMRFUP543JIGD", "length": 15918, "nlines": 242, "source_domain": "www.hindutamil.in", "title": "நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.99 லட்சம் கோடி முதலீடு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டத்தை தொடங்கி வைத்தார் | nirmala sitharaman announcement", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nநாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.99 லட்சம் கோடி முதலீடு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டத்தை தொடங்கி வைத்தார்\nநாட்டின் உள்கட்டமைப்பை மேம் படுத்த அடுத்த ஐந்து ஆண்டு களில் ரூ.99 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டது. இந்நிலையில் அதற் கான திட்டங்களை உருவாக்கு வதற்கான பணிக்குழுவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அமைத்தார்.\n2025-க்குள் இந்தியாவை 5 டிரில் லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதற்கு நாட்டின் உள்கட்டமைப்பை மேம் படுத்துவது அவசியம் என்று கூறப் பட்டது. அதைத் தொடர்ந்து, நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.99 லட்சம் கோடி அளவில் முதலீடு செய்யப்படும் என்று அறி விக்கப்பட்டது. இந்நிலையில் அதற் கான பணிக்குழு நேற்று அமைக்கப் பட்டுள்ளது. வெவ்வேறு அமைச் சகத்தின் செ��லாளர்களும், நிதி ஆயோக்கின் தலைமை நிர் வாக அதிகாரி உட்பட அரசு உயர் அதிகாரிகளும் இந்தப் பணிக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பர். பொருளாதார விவகாரங் கள் துறையின் செயலாளர் ராஜீவ் குமார் இந்தக் குழுவுக்கு தலைமை வகிப்பார்.\nஇந்தக் குழு உள்கட்டமைப்பு கான திட்டங்களை அரசுக்கு பரிந் துரை செய்யும். அதன்படி, பொரு ளாதார அளவிலும், தொழில்நுட்ப அளவிலும் சாத்தியப்படக்கூடிய திட்டங்களை இந்த குழு ஆராயும். முதற்கட்டமாக இந்த நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களை பட்டியலிட உள்ளது. அதற்கான அறிக்கை அக்டோபர் மாதம் இறுதியில் சமர்ப்பிக்கப் படும். அதன் பிறகு அது சார்ந்த பணிகள் தொடங்கப்படும். 2021 முதல் 2025 வரைக்கான திட்டங்கள் குறித்த அறிக்கை இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மத்திய அமைச்ச கம் கூறியபோது,\n‘ஒவ்வொரு ஆண்டும் செயல் படுத்தப்பட வேண்டிய திட்டங்களை உருவாக்குவது சவால் நிறைந் தது. அதன்படி 2025 வரை மேற் கொள்ளப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்த பட்டியல் உரு வாக்கப்படும். தேவையான திட்டங் களை கண்டறிவதும் அவற்றை செயல்படுத்துவதும் அவசியம். இதற்காகத்தான் இந்த பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்துக்குள், ஒதுக்கப்பட்ட நிதிக்குள் திட்டங்கள் முடிக்கப் படுகிறதா என்பதை ஒவ்வொரு அமைச்சகமும் கண்காணிக்கும்’ என்று தெரிவித்தது.\n2008 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் ரூ.70 லட்சம் கோடி அளவில் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக முதலீடு செய்யப் பட்டுள்ளது. தற்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே ரூ.99 லட்சம் கோடி அளவில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக முதலீடு செய்யப்பட உள்ளது.\nசரியான உள்கட்டமைப்பு வசதி இல்லையென்றால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச் சியை மேம்படுத்துவது அவசிய மான ஒன்று. பொருளாதார வளர்ச் சிக்காக மட்டுமல்ல, சமூக மாற்றத்துக்கும் உள்கட்டமைப்பு வளர்ச்சி இன்றியமையாதது என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்தப் பணிக்குழு, ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஆகக்கூடிய செலவு, திட்டத்தை முடிக்க வேண் டிய கால அளவு, திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான வழி முறைகள் போன்றவற்றையும் ஆராயும்.\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\nகார்ப்பரேட் வரிக்குறைப்பின் சாதக பாதகங்கள்: மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை கூறுவதென்ன\nடிஜிட்டல் பரிமாற்றத்தில் பணம் உரியவருக்குச் சேராவிட்டால் வாடிக்கையாளருக்கு ரூ100 அபராதமாக வங்கி வழங்கிட...\nஇந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவு 500 பில்லியன் டாலராக உயர வேண்டும்: மத்திய அமைச்சர்...\nவங்கி முறைகேடுகளை ஆய்வு செய்ய பிரத்யேக குழு: மத்திய கண்காணிப்பு ஆணையம் திட்டம்\nபாகிஸ்தான் கல்லூரி விடுதியில் இந்துப் பெண் மரணம்: இளைஞரின் வாக்குமூலத்தால் சர்ச்சை\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Healthy-Recipes", "date_download": "2019-09-21T14:44:58Z", "digest": "sha1:SQ2AF5Q3CBBND5DO34RF7VRFLZMB3JHU", "length": 15346, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Healthy Recipes - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநார்ச்சத்து நிறைந்த கேல் சூப்\nகேல் கீரையில் அதிகளவு நார்ச்சத்து, ஜீரணக்கோளாறு மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nசெப்டம்பர் 21, 2019 09:47\nவீட்டிலேயே செய்யலாம் சுவையான காஞ்சிபுரம் இட்லி\nவீட்டிலேயே எளிய முறையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nசெப்டம்பர் 20, 2019 10:08\nமழை காலத்தில் சூப் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று தக்காளி, பிரெட் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 19, 2019 10:16\nபாதாம் - செலரி சூப்\nகுளிர் காலம் வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால் தான் திருப்தி. அந்த வகையில் இன்று பாதாம், செ���ரி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 18, 2019 10:07\nவயிற்று உபாதைகளுக்கு இஞ்சி மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று இஞ்சியை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 16, 2019 10:09\nசத்தான காலை டிபன் முட்டை சாண்ட்விச்\nமுட்டை சாண்ட்விச் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை நேர உணவு வகை. இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 14, 2019 10:02\nகெட்ட கொழுப்பை கரைக்கும் சோயா பீன்ஸ் அடை\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்ட உதவுகிறது சோயா பீன்ஸ். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 13, 2019 10:01\nஉடல் எடையை குறைக்கும் செலரி சூப்\nகெட்ட கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் செலரி சூப் குடித்து வரலாம். இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.\nசெப்டம்பர் 12, 2019 10:01\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nமரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரம் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இன்று மரவள்ளிக்கிழங்கில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 11, 2019 10:17\nபிரண்டை முருங்கை இலை கஞ்சி\nஇந்த கஞ்சியை இரண்டு வேளை குடித்து வந்தால் தீராத இடுப்பு வலி, உடம்பில் உண்டாகும் வாயுக்கள் அனைத்தையும் குணப்படுத்தும். இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.\nசெப்டம்பர் 10, 2019 09:43\nமுளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப்\nதினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 09, 2019 09:35\nஉடலுக்கு சத்தான முருங்கைக்கீரை கஞ்சி\nமுருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முருங்கைக்கீரையில் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 07, 2019 10:18\nஉடலுக்கு வலிமை தரும் பருத்தி பால்\nபருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு.\nசெப்டம்பர் 06, 2019 09:50\nஇளமை தோற்றத்திற்கு ஆம்லா ஜூஸ்\nதினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடை குறைக்�� நினைப்பவர்களுக்கும் இந்த ஜூஸ் சிறந்தது.\nசெப்டம்பர் 05, 2019 10:05\nகுளிர் காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா, மூக்கடைப்பு, நீரேற்றத்தால் உண்டாகும் தலைவலிக்கு கண்டந்திப்பிலி சிறந்த மருந்தாகும். இன்று கண்டந்திப்பிலியில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 04, 2019 09:54\nதினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிக்கன், ஸ்வீட்கார்ன் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 03, 2019 10:02\nகல்யாண முருங்கை இலை சூப்\nஇந்த சூப் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.\nஓட்ஸ் வெஜிடபிள் தேங்காய்ப்பால் சூப்\nசர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த சூப் மிகவும் உகந்தது. இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த துவையல்\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது வேப்பம் பூ. இன்று இந்த வேப்பம் பூவை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉடல் சோர்வை போக்கும் ஓமம் மோர் கஞ்சி\nஓமத்தில் கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nசெப்டம்பர் 21, 2019 16:20\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிப்பு- மு.க.ஸ்டாலின்\nசெப்டம்பர் 21, 2019 16:20\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nசெப்டம்பர் 21, 2019 15:02\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nசெப்டம்பர் 21, 2019 15:14\nகைத்தறி நெசவாளர்களுக்கு விருது-சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nசெப்டம்பர் 21, 2019 14:08\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா\nசெப்டம்பர் 21, 2019 12:39\nபிரபல நடி��ருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nசெப்டம்பர் 21, 2019 13:32\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்- அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=2779", "date_download": "2019-09-21T14:19:29Z", "digest": "sha1:FJSTJT4BL3RCWQ6J4LPUTF5CD6VX4RU2", "length": 17972, "nlines": 188, "source_domain": "kalasakkaram.com", "title": "தொப்புளுக்கு கீழே கையை வைத்து அழுத்துங்கள்! அப்பறம் என்ன நடக்கும் தெரியுமா?", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nதொப்புளுக்கு கீழே கையை வைத்து அழுத்துங்கள் அப்பறம் என்ன நடக்கும் தெரியுமா\nதொப்புளுக்கு கீழே கையை வைத்து அழுத்துங்கள் அப்பறம் என்ன நடக்கும் தெரியுமா அப்பறம் என்ன நடக்கும் தெரியுமா\nவயிற்றில் உள்ள கழிவுகளை சரியாக வெளியேற்றினால் தான் மனிதனின் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.\nபலருக்கு மலக்கழிவு வெளியேறுவதில் பிரச்சனை இருக்கும். மனிதனின் முக்கிய உடலுறுப்பான குடலில் படிந்திருக்கும் நச்சுக்கள் தான் இந்த பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.\nசரி, நம் வயிற்று பகுதியில் நம் கையை வைத்து சில சுலபமான விஷயங்களை செய்வதின் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.\nவயிற்றின் கீழ் பகுதியில் மெதுவாக அழுத்தம் தருவது மூலம் இதை செய்யலாம், இந்த பகுதியை Sea Of Energy என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nஇந்த Sea Of Energy என்பது நமது வயிற்றின் தொப்புளுக்கு கீழ் உள்ள இடம் தான். அந்த பகுதியை நமது கையின் மூன்று விரல்களால் மெல்ல அழுத்த வேண்டும்.\nஅழுத்தி கொண்டே நன்றாக உள்வாங்கி பெருமூச்சு விட வேண்டும்.\nஇதை செய்து கொண்டே இருக்க , 10 நொடிகளிலிருந்து 3 நிமிடத்துக்குள் உடல் கழிவுகள் நம் குடலிலிருந்து வெளிவருவதற்கான அறிகுறிகள் நன்றாக தெரியும்.\nபின்னர் மலக்கழிவானது பிரச்சனையில்லாமல் வெளியேறும்.\nவேறு என்ன வழிகள் இதற்கு\nமலக்கழிவு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி உடலின் பின்பக்கம் கீழே படாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்தால் அது நல்ல பலன் தரும்.\nமலக்கழிவில் பிரச்சனை இருப்பவர்கள் பைபர் சத்து அடங்கிய ஆளிவிதைகள், பீன்ஸ் அவரை, பெர்ரி வகையான பழங்களை சாப்பிடுவது நலம்.\nகுளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய பழம்\nஜீரண சக்தி தரும் ஜானு சிரசாசனம்\nஇதயத்துக்கு பலம் சேர்க்கும் சீதாப்பழம்\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்\nபெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு\nஇதய நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபவன முக்தாசனம் செய்யும் முறை\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nஉடல் எடை குறையாததற்கான காரணங்கள்\nசளி, இருமல் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம்\nகழுத்து, இடுப்பு வலியை குணமாக்கும் மார்ஜாரி ஆசனம்\nகருவளையத்தை போக்கும் வீட்டு பொருள்கள்\nஇதய நோயை தவிர்க்கும் முட்டை\nகுளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nமருத்துவ குணம் கொண்ட துளசி\nவலிப்பு நோயிலிருந்து விடுபட வழி\nவலிமை தரும் பாத ஹஸ்தாசனம்\nபிரசவ தழும்பு மறைக்கும் இயற்கை பொருட்கள்\nநன்மை அளிக்கும் ட்ரெட்மில் பயிற்சி\nஇதயம் காக்கும் கிவி பழம்\nநீடித்த ஆயுள் தரும் தண்ணீர் ஆசனம்\nகோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ருட் ஃபேஸ் பேக்\nபெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்னைகள்\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை...\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஉடல் எடையை வேகமாக குறைக்க 1 ஸ்பூன் பேக்கிங் சோடா\nஉடனடியாக வயிற்று வலியை குணப்படுத்தும் மேஜிக் ஜூஸ்\nஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப் போகிறது என்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள்\nவயிற்றில் கேஸ் சேருவதை தடுக்க எளிய வழிமுறைகள்\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் எளிதாக குறைக்கலாம்\nஇயற்கையான முறையில் கோடை காலத்தை எதிர்கொள்ளும் எளிய வழிமுறைகள்\nரத்த சோகை பிரச்சனைகள் நீக்க\nஎளிய முறையில் வீட்டு தோட்டம்\nபல்லி, கொசு, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகள் வராமல் தடுக��க வழிகள்\nஅரிசி கழுவிய தண்ணீரின் பயன்கள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கோவக்காய் சப்ஜி...\n100 கலோரி எரிக்க உடற்பயிற்சிகள்\nநல்ல தேனை கண்டறியும் முறை\nஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்\nசர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் மருந்து\nஉணவு சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை\nஉடல் சளியை வெளியேற்ற எளிய வழி\nஉடல் பருமன் குறைத்திட உதவும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்கும் பழங்கள்\nகண்கள் சோர்வாக இருக்கிறதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் கொத்தமல்லி\nரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் வெந்தயம்\nஉடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும் தக்காளி\nஇயற்கை பழங்களில் கிடைக்கும் உயரிய சத்துக்கள்\nசிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள்\nபர்வதாசனம் செய்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீரகம்\nநோயை எதிர்த்து உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை\nஎடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்\nஎந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை ஏறும் அல்லது குறையும் என தெரியுமா\nஉடல் எடையை அதிகரிக்க இதனை சாப்பிடுங்கள்\nநின்று கொண்டு தண்ணீர் குடிப்பது ஆபத்தானது\nமுள்ளங்கியை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா\nபிஞ்சுகளை நசுக்கும் நஞ்சுகள் - அறிந்து கொள்ள வேண்டியவை\nபற்களின் மஞ்சள் கறையை போக்கும் சூப்பரான பேஸ்ட் இதோ\nஉங்கள் காதருகில் இப்படி இருக்கா\nகுளிர்காலத்தில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்\n ஆபத்தானது : தெரிந்து கொள்ளுங்கள்\nஆண்கள் ஏன் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க கூடாது\nதொப்புளுக்கு கீழே கையை வைத்து அழுத்துங்கள் அப்பறம் என்ன நடக்கும் தெரியுமா\nவயிற்றுப்புண் - வீட்டு சிகிச்சை முறைகள்\n20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்\nஇந்தியர்களின் இதயத்துடிப்பை நிறுத்தும் உப்பு : எச்சரிக்கும் ஆய்வு\nகை, கால், அசதி நீக்கும் முருங்கை\nகாய்கறிகளில் உள்ள சிறந்த மருத்துவ குணங்கள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் பீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/unarvu-audio-launch-stills/", "date_download": "2019-09-21T12:56:52Z", "digest": "sha1:BT3M6VSQVUQQSX2TV4K2VQ2RIDHUJ5OP", "length": 2965, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "உணர்வு – ஆடியோ ரிலீஸ் கேலரி – Kollywood Voice", "raw_content": "\nஉணர்வு – ஆடியோ ரிலீஸ் கேலரி\nகமல் சாரைப் பார்த்து தான் நடிக்க வந்தேன் – விழா மேடையில் நெகிழ்ந்த விக்ரம்\nகொம்பு வச்ச சிங்கம்டா – ட்ரெய்லர்\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31779-2016-11-08-16-04-18", "date_download": "2019-09-21T13:37:03Z", "digest": "sha1:ZTESZDWYB6T3IAGRYXS6EOIDYTEQHUOJ", "length": 42928, "nlines": 282, "source_domain": "keetru.com", "title": "தொல்காப்பியர் காட்டும் தமிழா் பண்பாடு", "raw_content": "\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nதொல்காப்பியத்தில் உடற்கூறும் அறுவை மருத்துவமும்\nதொல்காப்பியக் கால சமுதாய பின்புலங்கள்\nபழந்தமிழ் இலக்கியங்களில் பெண் நிகழ்த்துநர்கள்\n'சங்க காலத்தில் ஜாதியம் இல்லையா’ என்ற தணிகைச் செல்வனின் கட்டுரைக்கான மறுப்பு\nபதிணெண்கீழ்க் கணக்கு நூல்கள் காட்டும் பண்டைய வாழ்வியல் சிக்கல்கள்\nபண்டைக் கவிஞர்களின் அமைதியாக்கச் சிந்தனைகள்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 09 நவம்பர் 2016\nதொல்காப்பியர் காட்டும் தமிழா் பண்பாடு\nஉலகியலைப் படம் பிடித்து அழகாக காட்டிய புலவர்களது நூல் காலங்கடந்து நிற்க வேண்டுமெனில் அக்கால இயல்பைக் காட்டுவது மட்டுமின்றி அக்காவியத்தினுள் காணக்கிடக்கும் அக்கால மக்களின் பண்பாட்டையும் உயிர்போன்று விளக்கிக் காட்ட வேண்டும். அத்தகைய சிறந்த, உயர்ந்த, ஒப்பற்ற பண்பாட்டை விளக்கிக் காட்டும் நூல்தான் காலத்தினால் தொன்மையான தொல்காப்பியம். இந்நூல் கருத்தின் செழுமையினால் செப்பமானது, பழந்தமிழ் நாகரிகத்தின் செம்மையினையும், செம்மாந்த பெருநிலையினையும் தெள்ளத் தெளிய விளக்க��க் காட்டும் ஒப்பற்ற ஒளி விளக்கமாகும். அவ்வகையில் ஈராயிரம் ஆண்டுகட்டு முற்பட்ட தமிழ்ச் சமுதாய பண்பாட்டு வரலாற்றை தொல்காப்பியத்தின் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\n“பண்பாடு உடையவரைச் சான்றோர் என்றும், ஒழுக்கமுடையோர் என்றும், ஒளியோரென்றும், மாசற்ற காட்சியுடையோர் என்றும் அழைத்தனர். ஆங்கிலத்தில் Calture எனப்படும் சொல்லைத் தமிழில் பண்பாடு என்று குறிப்பிடுகின்றோம். ஆங்கிலச் சொல் எவ்வாறு இலத்தீன் சொல்லாகிய Cultura Agri நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து பிறந்ததோ அதுபோல தமிழ்ச் சொல்லாகிய பண்பும் நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். உழவுத்தொழில் எவ்வாறு நிலத்தைப் பண்படுத்துகிறதோ அவ்வாறே மனத்தையும் மக்களையும் பண்படுத்துவது பண்பு. இச்சொல்லைத்தான் ‘பண்பாடு’ என்னும் பொருளில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார்” என்று பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் கூறுவார்.\nதமிழர் பண்பாட்டை ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்து வந்த இலக்கியங்களும் கவின் கலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் ஒரு சில நூல்களை மட்டும் தமிழர் பண்பாட்டின் களஞ்சியங்களாகக் குறிப்பிட வேண்டுமாயின் ஐந்து நூல்களைக் குறிப்பிடுவேன். அவை, தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந்தொகை, புறநாநூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் என்பனவாகும்” என்பது தனிநாயகம் அடிகளாரின் கருத்தாகும்.\nகலித்தொகையில் “பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுவதும்” - (கலி.பா.134), என்றும், திருக்குறளில் “பண்புஉடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்” - (குறள்.996) என்றும் பண்பாடு குறித்த சொற்கள் வருவதைக் காண முடிகிறது.\nஎனவே, பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், சமூகச் சட்டங்கள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை, புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை, அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு, பொழுபோக்கு, விளையாட்டுகள் ஆகியவற்றைக் குறிக்கும்.\nதமிழர்களின் வளமான வாழ்வை, செழிப்பான சீர்மையை அறிய தொல்காப்பியத்தில் பொருளதிகாரமே மிகவும் பயன்படுவதாக அமைவதால் அதன் துணை கொண்டே இக்கட்டுரை ஆரா��� முற்படுகிறது. பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல். கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.\nஆணும் பெண்ணும் அன்போடு ஒன்று பட்டுக் கூடி வாழும் வாழ்வே அகவாழ்வாகும். ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதில் ஏற்படும் இன்பத்தை எவராலும் வெளிப்படையாக எடுத்துரைக்க முடியாது. அஃது அவர்கள் உள்ளத்தால் உணரும் ஒப்பற்ற இன்பமாகும். அவ்வாறு அகத்திலே நிகழும் இன்பத்தையே அகத்திணை என்றனர்.\nஅகத்திணை கைக்கிளைத்திணை, குறிஞ்சித் திணை, பாலைத் திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை, பெருந்திணை என்று ஏழு வகைப்படும்.\n“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்\nமுற்படக் கிளந்த எழுதிணை என்ப” – (தொல்.பொருள்.அகத்.நூ.1)\nஅஃது, தொல்காப்பியருக்கு முன்பிருந்த தமிழர்கள் தமது அக வாழ்வினை வகுத்துக் கொண்ட முறையாகும். கைக்கிளை என்பது ஆண், பெண் இருவருள் ஒருவரிடம் மட்டும் காதல் உணர்வு ஏற்படுவதாகும். அஃதாவது காதல் வயப்பட்ட ஒருவன், பருவம் அடையாத இளம் பெண் ஒருத்தியிடம் காதல் கொள்வது இதனால் பருவம் அடையாத பெண்களை மணந்து கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்கிறார். அப்படியானால் பால்ய விவாக முறை இருந்தது என்பது தெளிவாகிறது. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். பிறர் பழிக்கும் வகையில் கணவனும் மனைவியும் காம வெறி கொண்டு வாழ்தல். இந்தக் கைக்கிளை, பெருந்திணைகளைப் பற்றிச் சுருக்கமாகவே கூறப்பட்டுள்ளது. ஆதலால் இந்த இரு திணைகளும் தொல்காப்பிய காலத் தமிழர்களால் அவ்வளவாகப் பாராட்டப்படவில்லை என்பதை அறியமுடிகிறது.\nநடுவண் ஐந்திணை நடுவண தொழியப்\nபடுதிரை வையம் பாத்திய பண்பே” - (தொல்.அகத்.நூ.2)\nஎன்ற நூற்பாவால் தொல்காப்பியர் கால மக்கள் நானிலத்தை அடிப்படையாகக் கொண்டே வாழ்ந்தனர் என்பதை உணரமுடிகிறது. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பனவாகும். சிலப்பதிகாரம் நாடுகாண் காதையில்,\n“முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து\nநல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்\nபாலை யென்பதோர் படிவங் கொள்ளும்” – (சிலம்பு.11.64-66)\nஎன்று காட்டப்பெறும், பாலை நிலம், தொல்காப்பியத்தில் ‘நடுவு நிலைத்திணை’ என்று கூறப்பட்டுள்ளது.\nகுறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்���ல் என்ற ஒழுக்கங்கள் அந்தந்த நிலங்களிலேயே நடைபெறுவன. இவை போலக் கைக்கிளைத் திணைக்கும், பெருந்திணைக்கும் தனித்தனி நிலங்கள் குறிக்கப்படவில்லை.\nகுறிஞ்சி நிலத்தில் நிகழும் ஒழுக்கத்தைப் பற்றி உரைப்பது. மக்கள் வாழும் மலையும், மலைச்சாரலும் குறிஞ்சி நிலம். சேயோன் என்பவன் குறிஞ்சி நிலத்தின் தெய்வம். சேயோனை முருகன் என்பர். இதனை,\n“சேயோன் மேய மைவரை உலகமும்” - (தொல்.பொருள்.அகத்.நூ.5)\nகண்ணுக்கினிய காட்சிகள் நிறைந்த மலையிலோ, மலைச்சாரலிலோதான் முதலில் காதலர்கள் சந்திப்பு ஏற்படும். இருவரும் ஒருமனப்பட்டுக் கணவன் மனைவியாக வாழ்வார்கள். இவர்களுடைய சந்திப்பைப் பற்றியும், இதற்கான காரணங்களைப் பற்றியும் எடுத்துரைப்பதே குறிஞ்சித் திணையாகும். குறிஞ்சித்திணையின் ஒழுக்கம் தம்பதிகளாதல்.\nநீரற்று வறண்டு போன நிலப்பகுதியே பாலை நிலம், தொல்காப்பியர் பாலைக்குத் தனி நிலம் குறிக்க வில்லை. முல்லையிலும் பாலை தோன்றலாம்; குறிஞ்சியிலும் பாலை தோன்றலாம்; மருத்திலும் பாலை தோன்றலாம்; நெய்தலிலும் பாலை தோன்றலாம்; வானம் பொய்த்து வறண்டு போன எந்த நிலத்திலும் பாலை தோன்றும். பாலைக்குத் தனித் தெய்வமும் கூறப்படவில்லை. எந்த நிலத்தில் பாலை தோன்றுகிறதோ அந்த நிலத்துத் தெய்வமே பாலைக்கும் தெய்வமாகும். காதலன் தன் காதலியை விட்டுப் பிரிந்து செல்வதைப் பற்றி சொல்வதும், பிரிவதற்கான காரணங்களைச் சொல்வதும் பாலைத்திணை, பாலைத்திணையின் ஒழுக்கம் பிரிவாகும்.\nகாடும் காடு சார்ந்த நிலமும் முல்லை நிலமாகும். முல்லை நிலத்தின் தெய்வம் மாயோன் (திருமால்) என்பதை, “மாயோன் மேய காடுறை உலகமும்” - (தொல்.பொருள்.அகத்.நூ.5) தொல்காப்பியம் சுட்டுகிறது. பிரிந்து போன காதலன் திரும்பும் வரையிலும் காதலி தன் கற்பின் வலிமையால் தன் துயரத்தைப் பொறுத்துக் கொண்டிருப்பது முல்லை ஒழுக்கம். அவள் ஆறுதலோடு இருப்பதற்கான காரணங்களைக் கூறுவதும் முல்லைத் திணையே. முல்லைத்திணையின் ஒழுக்கம் இருத்தல் ஆகும்.\nநீர் வளமும், செல்வம் கொழிக்கும் நிலவளமும் அமைந்த நிலப்பகுதிகளும், ஊர்களும் மருத நிலமாகும். மருத நிலத்தின் தெய்வம் வேந்தன். மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் என்றதனால் நல்ல அரசும், நாகரிகமும் அமைந்த இடமே மருத நிலம் என்பதைக் காணமுடிகிறது. பிறகாலத்தவர் வேந்தனை இந்திரன் என்றனர். ”வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” - (தொல்.பொருள்.அகத்.நூ.5) என்பது தொல்காப்பியம். காதலன், காதலி இடையே தோன்றும் ஊடல்; ஊடல் உண்டாவதற்கான காரணங்கள்; பாணன், கூத்தன், பாங்கன், தோழி, விறலி, பார்ப்பான் முதலியோர் தூதர்களாயிருந்து இவர்கள் ஊடலை நீக்கிக் கூடி வாழச் செய்யும் நிகழ்வுகள் ஆகிய இவை பற்றி எல்லாம் எடுத்துக் கூறுவது மருதத்திணை. மருதத்திணையின் ஒழுக்கம் ஊடல் ஆகும்.\nகடற்கரையும் கடற்கரையைச் சேர்ந்த இடங்களும் நெய்தல் நிலம். நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் வருணன். “வருணன் மேய பெருமணல் உலகமும்” -(தொல்.பொருள்.அகத்.நூ.5) என்பது தொல்காப்பியம். காதலன் பிரிவை எண்ணிக் காதலி மனம் வருந்துதலும், தன் உள்ளத்துயரத்தை வாய்விட்டு உரைப்பதும் நெய்தல் திணையே. இரங்கல் என்னும் செய்தியே நெய்தல் ஒழுக்கமாகும்.\nதமிழர் திருமண முறை களவு, கற்பு என இருவகைப்படும். இதில் களவு மணம் என்பது பெற்றோர், உற்றார், உறவினர் ஆகியோர் அறியாமல் ஓர் ஆணும் பெண்ணும் மறைவில் மணமக்களாக வாழ்தல். இவ்வாறு ஊரார் அறியாமல், உறவினருக்குத் தெரியாமல் நடத்தும் வாழ்வே களவு மணமாகும். இந்தக் களவுச் செய்தி பெண்ணின் பெற்றோருக்குத் தெரிந்ததும், பெண்ணை வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பெற்றோரை மீறிச் சென்றால் தடுத்து விடுவார்கள். அப்போது அவளுடன் கூடி வாழ்ந்த ஆடவன், உறவினர் மூலம் பெண் கேட்கச் செய்வான். அவர்களும் சம்மதிப்பார்கள். சில சடங்குகளுடன் மணவினை நடைபெறும். இப்போது இருவரும் வெளிப்படையாக இல்லறம் நடத்துவர். இதற்குக் கற்பு மணம் என்று பெயர். இந்த இருவகை மணத்தைத் தொல்காப்பியர், “வெளிப்பட வரைதல், படாமை வரைதல் என்று ஆயிரண் டென்ப வரைதல் ஆறே” - (தொல்.பொருள்.களவு.நூ.30) என்று கூறுவார். எனவே, களவு மணம் நடைபெறாமல் கற்பு மணம் நடைபெறுவதில்லை என்பதற்கு இந்த நூற்பாவே சான்றாகும்.\nகாலத்தைப் பகுக்கையில் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறு பெரும்பொழுதையும், மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு என ஆறு சிறு பொழுதையும் கொண்டனர்.\nகுறிஞ்சி நில மக்கள் மூங்கில் அரிசி, திணை, தேன், மலையில் விளையும் கிழங்கு முதலியவற்றை உண்டனர். அருவி, சுனை நீரைக் குடித்தனர். யாழ், தொண்டகப்பறை முதலியவற்றைப் பயன்படுத்தினர். வேட்டையாடுவதைத் தொ���ிலாகக் கொண்டனர். முல்லை நில மக்கள் வரகு, சாமை, கொள்ளு, கடலை, அவரை, துவரை முதலியனவற்றைப் பயிரிட்டு அவற்றை உண்டனர். முல்லை மலர்களைச் சூடினர். மக்கள் நிரை மேய்த்தல், புன்செய்ப் பயிர் செய்தல் ஆகிய தொழில்களைச் செய்தனர். ஆடு, மாடு முதலியவற்றை மேய்த்து அவற்றின் பால், தயிர், நெய் முதலியவற்றையும் உண்டனர். மருத நிலத்தில் உள்ளவர்களே நிலையாக வாழ்ந்து நாகரிகத்தை வளர்த்தவர்கள் எனலாம். செந்நெல்லும் வெண்ணைல்லுமே உணவு. மக்கள் நெற்பயிர் செய்தல், நெல்லரிதல் முதலிய தொழில்களைச் செய்தார்கள். நெய்தல் நிலத்தில் மீன் முக்கிய உணவு அதனை விற்று விலையாகப் பெறும் உணவுப் பொருள்களையும் உணவாகக் கொண்டனர். மக்கள் மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் முதலிய தொழில்களைச் செய்தனர். பாலை நிலத்தில் வழிப்பொருள் பறித்தலும் கொள்ள கொள்ளுதலுமாகிய தொழில்களைச் செய்து அவற்றால் கிடைக்கும் பொருட்களே உணவிற்குப் பயன்படுத்தப்பட்டன.\nஒவ்வொரு நிலத்திலும் பறையொலிக்கும் தொழில் பறையனுக்கும், இசைத்தொழிலாகிய பண் பாடும் தொழில் பாணனுக்கும் அமைந்திருந்தது. இது போன்று பாணன், பறையன், கடம்பன், துடியன் என்ற நால்வகைக் குடிகளும் பரம்பரையாக நிலைத்த குடிகள் என்ற குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது. ஒவ்வொரு நிலத்திலும் வெவ்வேறு யாழைப் பயன்படுத்தியதால் பண்டைத் தமிழர் இசைக் கலையில் மிகத் தேர்ச்சியுற்றோர் என்பது தெளிவாகிறது.\nபண்டைக்காலத்தில் பெண்டிரைக் கப்பலில் அழைத்துக் கொண்டு பொருளீட்டல் பொருட்டு அயல்நாடு செல்லும் வழக்கம் இல்லை என்பதை, “முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை” - (தொல்.அகத்.நூ.37) என்னும் நூற்பாவால் அறியமுடிகிறது.\n“அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்\nபுறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின்\nவெட்சி தானே குறிஞ்சியது புறனே” - (தொல்.புறத்.நூ.1)\nஎன்னும் நூற்பாவைக் கொண்டு அகத்திணையாகிய குறிஞ்சிக்குப் புறத்திணையாக அமைவது வெட்சி என்பதை அறியமுடிகிறது.\nஅகத்திணையை ஏழாக வகுத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர். அவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாகும். இந்தப் புறத்திணைகளிலேயே தமிழ்நாட்டில் பண்டைக்காலத்தில் நடைபெற்ற போர் முறைகளைக் காணலாம். போரிலே தமிழர் காட்டிய வீரச் செயல்களை அறியலாம். தமிழரின் அரசியல், கொடை, புகழ் ஆகியவைகளையும் உணர முடிகிறது. உலக நிலையாமையும், அறவுரைகளும் இவற்றுள் காணப்படுகின்றன.\nவெட்சித்திணை: போர் புரிய கருதிய வேந்தன் எதிரில் பசு மந்தையைக் கவர்வதும், கவர்ந்த பசு மந்தையை எதிரி மீட்டுக் கொள்ளுவதும் வெட்சித்திணை. வஞ்சித்திணை: ஒரு மன்னன் தன் பகைவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்குப் படையெடுத்துச் செல்வதும், பகை வேந்தன் அவனை எதிர்ப்பதும் வஞ்சித்திணை. உழிஞைத்திணை: படையெடுத்துச் சென்ற வேந்தன் பகைவனுடைய கோட்டை மதிலை வளைத்துக் கொள்ளுவதும் உள்ளிருக்கும் வேந்தன் அம்மதிலைக் கைவிடாமல் காப்பாற்றுவதும் உழிஞைத்திணையாகும். தும்பைத்திணை: ஒரு வேந்தன், தனது நாட்டின் மீது படையெடுத்து வந்த வேந்தனை எதிர்த்துப் போர் செய்து அவனுடைய வலிமையை அழிப்பது தும்பைத்திணை. வாகைத்திணை: பகைவரை வெல்லுதலும், ஒவ்வொருவரும் தத்தம் செயல்களை வெற்றி பெறச் செய்தலும் வாகைத்திணை. காஞ்சித்திணை: உலகம், இளமை, செல்வம் இவைகளின் நிலையாமையைப் பற்றியும் மற்றும் பல அறிவுரைகளையும் கூறுவது காஞ்சித்திணை. பாடாண்திணை: மக்களைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ, அவர்களுடைய ஒழுக்கம், வீரம், புகழ், கொடை முதலியவற்றைப் புகழ்ந்து பாடுவது பாடாண்திணையாகும்.\nகுறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணை நிகழ்வுகளைப் பற்றியே தொல்காப்பியம் விரிவாகக் கூறுகின்றது. அகப்பொருளைப் பற்றிக் கூறும் நூல்கள் அனைத்தும் இந்த ஐந்திணை நிகழ்ச்சிகளையே அழகுபட எடுத்துரைக்கின்றன. ஒத்த பருவமும், ஒத்த உருவமும், ஒத்த குணமும், ஒத்த அறிவும், ஒத்த நிலைமையும் உடைய ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே காதல் மணமாகும். இவ்விருவருள் பெண்ணைக் காட்டிலும் ஆணின் தரம் உயர்ந்ததாகவும் இருக்கலாம். இத்தகைய மனமொத்த இருதம்பதிகளுக்குள் நடைபெறும் காதல் நிகழ்வுகளைப் பற்றியே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணைகளும் கூறுகின்றன.\nகைக்கிளையும், பெருந்திணையும் சிறந்த ஒழுக்கமல்ல ஆயினும் அவ்வொழுக்கங்களும் தமிழ் மக்களிடையே நடைபெற்று வந்தன. அவைகளும் வெளியில் சொல்ல முடியாத அகவொழுக்கங்களாகவே கருதப்பட்டன. ஆகையால் அவைகளையும் அகத்திணையுடன் சேர்த்துள்ளனர். முன்னோர் பின்பற்றியவற்றையே தொல்காப்பியரும் கூறியுள்ளார். தொல்காப்பியம�� புறத்திணையை ஏழு பகுதியாகவும், அகத்திணையை ஏழு பகுதியாகவும் வகுத்துக் கூறுகின்றது. மக்களின் வாழ்க்கைச் செய்திகள் அனைத்தும் இவ்விரு திணைகளில் அடங்கி விடுகிறது. தொல்காப்பியர் கால மக்களின் பண்பட்ட பழக்க வழக்கங்கள் சிறப்புற்றிருந்தன என்பது தெள்ளிதின் புலனாகின்றது.\n- முனைவர் ச.அருள், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி. கல்லூரி (தன்னாட்சி), மன்னன் பந்தல், மயிலாடுதுறை - 609 305\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B.html", "date_download": "2019-09-21T12:59:38Z", "digest": "sha1:ZE2NJMMYBEXTODEZ6PE72IJUO2LIP332", "length": 10111, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வீடியோ", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nதமிழகத்தை கலக்கும் அரசு ஊழியரின் ஆபாச வீடியோ\nபரமக்குடி (04 ஜூன் 2019): பெண் ஒருவருடன் அரசு ஊழியர் அசிங்கமாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.\nடிக் டாக் வைரல் வீடியோ சர்ச்சை - டெல்லி ஜும்மா மசூதிக்குள் நுழைய தடை\nபுதுடெல்லி (06 மே 2019): டெல்லி ஜும்மா மசூதியில் டிக் டாக் வீடியோ எடுத்து வைரலாக்கியதை அடுத்து சுற்றுலா செல்பவர்களுக்கு ஜும்மா மசூதியில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.\nஅபிநந்தன் குறித்த அனைத்து வீடியோக்களையும் நீக்க யூடூபுக்கு மத்திய அரசு உத்தரவு\nபுதுடெல்லி (01 மார்ச் 2019): இந்திய போர் விமான விமானி அபிநந்தனின் வீட���யோக்கள் அனைத்தையும் நீக்கம் செய்யுமாறு யூடூபுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nபுதுமுக நடிகர் அபிசரவணன் உடன் தனக்கு திருமணம் நடந்து விட்டதாக அவதூறு பரப்பபடுகின்றது என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அதிதி மேனன் புகார் அளித்திருந்த நிலையில் அதிதி கழுத்தில், நடிகர் அபிசரவணன் தாலிகட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.\nசபரிமலை கோவிலில் நுழைந்த இரண்டு பெண்கள் - பரபரப்பு வீடியோ\nபம்பே (02 ஜன 201): சபரிமலைக்குள் இரண்டு பெண்கள் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 10\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறி…\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப…\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இர…\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/04/08/", "date_download": "2019-09-21T13:21:03Z", "digest": "sha1:IRWSOVXBMDLWHA6CLYB75KAXKYJSBBHZ", "length": 14118, "nlines": 280, "source_domain": "barthee.wordpress.com", "title": "08 | ஏப்ரல் | 2009 | Barthee's Weblog", "raw_content": "\nபுதன், ஏப்ரல் 8th, 2009\nதாடி பற்றி எரிய, பீடிக்கு நெருப்புக்கேட்டானாம்..\nதாடி பற்றி எரிய, பீடிக்கு நெருப்புக்கேட்டானாம்..\nஇந்தமாதிர��� ஒரு பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகின்றது….\nகாரணம், Torontoவில் உள்ள ஒரு இந்து கோயிலின் அறிவித்தல் பலகையில் கீழ்க்கண்ட வசனம் காணப்பட்டது:\nதற்போது தலைவர் பிரபாகரனுக்கு காலம் சரியில்லை, அவரது விருச்சிகராசி – கேட்டை நட்சத்திரப்படி அவருக்கு கூடாது எனவே மக்களே அவர் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள்\n எம்.ஜி.ஆர் சுகயீனமாகி அமெரிக்காவில் உள்ள புருக்னிக் மருத்துவ மனையில் இருந்த போது, இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் அங்குள்ள பூசாரிமாரே யாகம் எல்லாம் செய்து, ஆறுகால பூஜைகள் எல்லம் செய்து அந்த மகனை காப்பாற்றினர். (கடவுள்மீது நம்பிக்கை உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர்)\nஅது மட்டும் இல்லாமல், முஸ்லீம்களும், கிறிஸ்த்தவர்களும் கூட பிராத்தனைகளை அவரவர் வழிபாட்டு இடங்களில் மேற்கொண்டிருந்தனர். தாமாகவே யாகங்களையும், வழிபாடுக்ளையும் ஏற்பாடு செய்துவிட்டு, மக்களே வாருங்கள்… எம் தலைவனுக்காக வந்து வழிபடுங்கள்… என்றுதான் கூறினார்கள் அந்த வேளை யாருமே அர்ச்சினை செய்து தமது கல்லாவை நிறப்ப முற்பட்டதில்லை.\nஅப்படி இருக்க, இங்கு மக்களை அர்ச்சினை செய்யச் சொல்கின்றீர்களே… ஏன் நீங்கள் இலவசமாக ஒரு பெரிய அர்ச்சினை செய்யலாமே ஏன் நீங்கள் இலவசமாக ஒரு பெரிய அர்ச்சினை செய்யலாமே அல்லது ஒரு யாகம் தன்னும் செய்யலாமே\nஇன்றைய காலகட்டத்தில் வீட்டையும் பார்த்து, நாட்டையும் பார்த்துக்கொண்டு ஒன்றுக்கு இரண்டு வேலைகளை செய்யும் எம் தமிழ் உறவுகளிடம் இருந்து நீங்கள் இதற்கும் காசு கறக்க நினைக்கின்றீர்களே…\nநீங்கள் பீடி குடிக்காவிடிலும், ‘தாடி பற்றி எரிய, பீடிக்கு நெருப்புக்கேட்டானாம்’ என்னும் இந்த பழமொழியின் ஆளம் நிச்சயம் உங்களுக்கு புரியும் என நம்புகின்றேன்.\nமுன்னர் ஒருமுறை Torontoவில் நடந்த யாகம் படம் கீழே,\nஇவ் யாகம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கோயில் நிர்வாகத்தினர், இதன் மூலம் சேர்க்கப்படும் நிதியானது வன்னிப் பெருநிலப்பரப்பிலே தொடர்ச்சியான சிறீலங்கா அரசின் இனவழிப்புக் கொடுஞ்செயலால் அவதியுறும் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தனர்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற ��ெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« மார்ச் மே »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/international/133300-book-review-book-world-shelter-pet-squad-jelly", "date_download": "2019-09-21T13:50:42Z", "digest": "sha1:OND67TJM7N534G6VW3OZKYP2ZDTY36P3", "length": 5468, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 15 August 2017 - புத்தக உலகம் - சூசன்னாவும் ஜெல்லி பீனும்! | Book review - Book World - Shelter Pet Squad Jelly Bean - Chutti Vikatan", "raw_content": "\nயார் நம் நிஜ நண்பன்\nபுத்தக உலகம் - சூசன்னாவும் ஜெல்லி பீனும்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - சில குறிப்புகள்\nஆகஸ்ட் 3: உலக நண்பர்கள் தினம்\nஅழிய விடல் ஆகாது பாப்பா - ஆனை மலை பறக்கும் தவளை\nமின்தூக்கி செயல்படுவது என்ன இயக்கம்\nதக்காளி எந்த நாட்டுத் தாவரம்\nஎண்களின் வகுபடு தன்மை அறிவோம்.\nபாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்\n“நகைச்சுவை இல்லையென்றால் உலகமே இல்லை\nஎங்களுக்கும் இருக்கு இன்னொரு முகம்\nவெள்ளி நிலம் - 18\nமெகா MAZE... பக்கா மாஸ்\nபுத்தக உலகம் - சூசன்னாவும் ஜெல்லி பீனும்\nபுத்தக உலகம் - சூசன்னாவும் ஜெல்லி பீனும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226761-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2019/page/56/?tab=comments", "date_download": "2019-09-21T13:56:10Z", "digest": "sha1:K5NNAQLAPPHACA5VHGTME34M26YR6UEM", "length": 39104, "nlines": 619, "source_domain": "yarl.com", "title": "யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019 - Page 56 - யாழ் ஆடுகளம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nBy ஈழப்பிரியன், April 28 in யாழ் ஆடுகளம்\nமிகவும் திறமையுடன் கடைசிவரை அயராது போராடிய இரு அணிகளின் திறமையும் பாராட்டத் தக்கது.ஏதாவது ஒரு அணிதான் வெல்ல முடியும் அந்த வகையில் இந்தப் போட்டியில் திறமையைப் பின் தள்ளி அதிஷ்ட்டம் முன்னிக்கின்றது.....\nமைதானத்து விளையாட்டை விட யாழ்களப் போட்டிதான் மிகவும் விறுவிறுப்���ாக இருந்தது.கோஷன் சே, பையன், கிருபன்,ரதி போன்றவர்கள் சொல்லி வேல இல்ல......\nஉடனுக்குடன் பதில்களைத் தந்து ஆரம்பம் முதலே தொய்வின்றி போட்டியை நடத்திய ஈழப்பிரியனுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.......\nமீண்டும் இன்னொரு போட்டியில் சந்திப்போம் உறவுகளே.......\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nகடைசியில் எதிர்பாராத விருந்தாளியாக வந்த பையன்26 மிகவும் சுறுசுறுப்பாகவும் மிகவும் துல்லியமான தகவல்களோடும் நகைச்சுவையாகவும் யாராக இருந்தாலும் சுடச்சுட பதிலளித்து கலகலப்பாக இறுதிவரை இருந்தது மிகமிக சந்தோசமாக இருந்தது.மிகவும் நன்றி பையா.\nநானும் போட்டியில் க‌ல‌ந்து கொண்டு இருப்பேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா, என‌து கைபேசியில் இருந்து போட்டி ப‌திவு ச‌ரியா வ‌ர‌ வில்லை , சொத்திக்கும் பித்தியுமா இருந்திச்சு போட்டி ப‌திவு , அது தான் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை /\nநீங்க‌ள் இந்த‌ பெரிய‌ போட்டியை ந‌ட‌த்தி புள்ளி விப‌ர‌த்தை உட‌னுக்கு உட‌ன் தெரிவித்த‌து ம‌கிழ்ச்சி ,\nஅடுத்த‌ வ‌ருட‌ம் 10ம் மாச‌ம் ந‌ட‌க்கும் ரீ20 உல‌க‌ கோப்பை போட்டியில் க‌ண்டிப்பாய் க‌ல‌ந்து கொள்ளுவேன் /\nபோட்டியை திற‌ம் ப‌ட‌ ந‌ட‌த்திய‌மைக்கு மீண்டும் உங்க‌ளுக்கு பாராட்டுக்க‌ளும் ந‌ன்றிக‌ளும் அண்ணா\nநானும் போட்டியில் க‌ல‌ந்து கொண்டு இருப்பேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா, என‌து கைபேசியில் இருந்து போட்டி ப‌திவு ச‌ரியா வ‌ர‌ வில்லை , சொத்திக்கும் பித்தியுமா இருந்திச்சு போட்டி ப‌திவு , அது தான் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை /\nநீங்க‌ள் இந்த‌ பெரிய‌ போட்டியை ந‌ட‌த்தி புள்ளி விப‌ர‌த்தை உட‌னுக்கு உட‌ன் தெரிவித்த‌து ம‌கிழ்ச்சி ,\nஅடுத்த‌ வ‌ருட‌ம் 10ம் மாச‌ம் ந‌ட‌க்கும் ரீ20 உல‌க‌ கோப்பை போட்டியில் க‌ண்டிப்பாய் க‌ல‌ந்து கொள்ளுவேன் /\nபோட்டியை திற‌ம் ப‌ட‌ ந‌ட‌த்திய‌மைக்கு மீண்டும் உங்க‌ளுக்கு பாராட்டுக்க‌ளும் ந‌ன்றிக‌ளும் அண்ணா\nவீட்டு முன்பணத்தை சுவி அண்ணாவிடம் கொடுக்கவும்\nபிக்ஸ்ட் மச் என்றுகதை உண்மையோ\nஇப்படி ஒரு மேட்ச்சை உண்மையிலேயே பிக்ஸ் பண்ணி இருந்தா - அவனுக்குத்தான் உலக கோப்பைய கொடுக்கோணும்\nஇப்படி ஒரு மேட்ச்சை உண்மையிலேயே பிக்ஸ் பண்ணி இருந்தா - அவனுக்குத்த��ன் உலக கோப்பைய கொடுக்கோணும்\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nவீட்டு முன்பணத்தை சுவி அண்ணாவிடம் கொடுக்கவும்\nபிரோ நான் யாழ் க‌ள போட்டியில் ( க‌ந்த‌ப்பு அங்கிளின் கையால் ப‌ரிசு வேண்டி நான் )\nநான் க‌ல‌ந்து கொண்ட‌ யாழ் கிரிக்கெட் மூன்று போட்டியிலும் 2வது 7வது 5 வ‌து , இப்ப‌டி தான் வ‌ந்து இருக்கிறேன் ,\nநீங்க‌ள் தான் சுவி அண்ணாவிட‌ம் வீட்டு முன் ப‌ண‌த்தை கொடுங்கோ ஹா ஹா லொல் /\nபென்டோக்ஸ் துடுப்பில பட்ட பந்து பவுண்டரி போனதுக்கு 5 ஓட்டம் தான் குடுக்கலாமாம், களநடுவர் 6 ஓட்டம் குடுத்தது விதிகளின்படி தவறாமே\nமுன்னாள் நடுவர் சைமன் ரஃபல் சொன்னதா செய்தியில சொல்றாங்களே\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nபென்டோக்ஸ் துடுப்பில பட்ட பந்து பவுண்டரி போனதுக்கு 5 ஓட்டம் தான் குடுக்கலாமாம், களநடுவர் 6 ஓட்டம் குடுத்தது விதிகளின்படி தவறாமே\nமுன்னாள் நடுவர் சைமன் ரஃபல் சொன்னதா செய்தியில சொல்றாங்களே\nஉற‌வே நேற்று ந‌ட‌ந்த‌ கிரிக்கெட் விளையாட்டில் , ப‌ல‌ அதிச‌ய‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌து , ப‌ல‌ருக்கு ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் நேற்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் , உங்க‌ளை போல‌ தான் நானும் குழ‌ப்ப‌த்தில் ,\nகிரிக்கெட் விதி முறைக‌ள் தெரியாத‌ ந‌டுவ‌ர்க‌ளை ஏன் மைதாண‌த்துக்கை விடின‌ம் /\nஇந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌டுவ‌ர் மாரின் கேலி கூத்து அருவ‌ருக்க‌ செய்த‌து /\nரிவியூ என்ர‌ ஒன்றை க‌ண்டு பிடிச்ச‌ வித்துவான்( நீ நீடுழீ வாழ‌னும் )\nவெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் பாராட்டுக்கள்...போட்டியை திறமையான நடத்திய ஈழப்பிரியன் அண்ணாவுக்கும்,பங்கு பற்றிய அனைவருக்கும்,இது திரி கலகலப்பாக்கிய அனைவருக்கும்,குறிப்பாய் என்னை கீழ் இறங்க விடாமல் தாங்கிப் பிடித்த இரு அண்ணாமாருக்கும் மனமார்ந்த நன்றிகளும்,பாராட்டுக்கள்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\n3. ஓடும் போது ஸ்டோக்ஸ் ரன் அவுட் ஆகாமல் இருக்க பாய, அதில் பட்டு பந்து 4க்கு போனது, முன்பும் பல தடவை நடந்துளது. இதே நிலையில், ஸ்டோகிசின் மட்டையில் பட்டு, பந்து விக்கெட் மேல் விழுந்து, ஸ்டோக்ஸ் கோட்டுக்கு வெளியே நின்றிருந்தால் அவர் அவுட். எனவே இது அதிஸ்டமே ஒழிய, சர்சை அல்ல.\nஇணைய வட்டத்தில் பல சர்ச்சைகள் போய் கிட��டு தான் இருக்கின்றன.. இங்கிலாந்தின் உலகக் கிண்ண வெற்றி தொடர்பில். இது அதில் ஒன்று.\nபென்டோக்ஸ் துடுப்பில பட்ட பந்து பவுண்டரி போனதுக்கு 5 ஓட்டம் தான் குடுக்கலாமாம், களநடுவர் 6 ஓட்டம் குடுத்தது விதிகளின்படி தவறாமே\nமுன்னாள் நடுவர் சைமன் ரஃபல் சொன்னதா செய்தியில சொல்றாங்களே\nசைமன் டெளவளுக்கு அரளை பேந்துட்டுது.\nவிதி 19 overthrow மற்றும், பீல்டர் வேணும் எண்டு பந்தை வீசுவது பற்றியே சொல்கிறது. நேற்று நடந்தது, இவை இரெண்டும் அல்ல. தற்செயலாக மட்டையில் பட்ட பந்து பவுண்டரிக்கு போனது. இதை விதி 19 படி அணுக முடியாது. மைதானத்தில் இருக்கும் அம்பயர் எடுத்த முடிவே இறுதியானது.\nஇன்னொரு விசயம், விதி 19 ம் படியே அணுகவதாயினும் கூட, பந்தை பீல்டர் எறியும் போது, ஸ்டோக்ஸ் 1ம் ரன் எடுத்து, 2ம் ரன் ஓட தொடங்கி விட்டார். பீள்டர் எறிந்த பந்து விக்கெட்டில் பட்டு இருந்தால், அம்பயர் ஸ்டோக்சைதான் ரன் அவுட் கொடுத்திருப்பார். ரசீதை அல்ல. ஆகவே விதி 19ம் படியும் ஸ்டோக்ஸ் “Cross” பண்ணி விட்டார்.\nஅவுஸ்ரேலியன் மற்றும் இந்தியன் ரசிகர்கள் தோல்வியை ஏற்கத் தெரியாத அழுகுணிகள். நியூசிலாந்து காரனே சும்மா போய்ட்டான், இவங்கள் கிடந்து குத்தி முறியிறாங்கள்.\nஉலக மகா அலாப்பியள் எண்டா அது கிரிகெட்டில் அவுஸ்தான். முரளி விடயம், சேப்பலின் அண்டர் ஆம் போலிங், லில்லியின் அலுமினிய பேட், வார்னர், ஸ்மித்தின் சாண்ட் பேப்பர், கிள்கிறிஸ்ட் கீளவிசுக்குள் பிங்பொக்ங் போல வைத்தது இப்படி பல. இப்ப ஆசஸ் தொடர் தொடங்க போது. அதுக்கான மைண்ட் கேம் இது.\nபிக்ஸ்ட் மச் என்றுகதை உண்மையோ\nஇந்திய அணிக்கு சப்போட் பண்ணுபவர்களுக்கு ஆசிய மெண்டாலிட்டி மாறாது ...தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொஞ்சம் கூட இல்லை\nஇணைய வட்டத்தில் பல சர்ச்சைகள் போய் கிட்டு தான் இருக்கின்றன.. இங்கிலாந்தின் உலகக் கிண்ண வெற்றி தொடர்பில். இது அதில் ஒன்று.\nஇதுக்கான பதிலும் மேலே கொடுக்கப் பட்டுளது.\nஇங்கிலாந்தை வீழ்த்திய ஒரே அணி இலங்கை ....சிங்கம்டா\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nஇங்கிலாந்தை வீழ்த்திய ஒரே அணி இலங்கை ....சிங்கம்டா\nகுருட‌ன் எறிந்த‌ க‌ல்லு ச‌ரியா ப‌ட்டிச்சாம் /\nஇந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய ஈழப்பிரியனுக்கும், வெற்றி பெற்றோர்களுக்கும�� வாழ்த்துகள்\nகுருட‌ன் எறிந்த‌ க‌ல்லு ச‌ரியா ப‌ட்டிச்சாம் /\nகுருடனுக்கு கண் தெரியாட்டில் என்ன குறி சரியாய் இருந்துதில்ல\nகுருட‌ன் எறிந்த‌ க‌ல்லு ச‌ரியா ப‌ட்டிச்சாம் /\nஉடைந்த மணிக்கூடும் நாளுக்கு 2 தரம் சரியான நேரம் காட்டுமாம்\nஉடைந்த மணிக்கூடும் நாளுக்கு 2 தரம் சரியான நேரம் காட்டுமாம்\nஉங்களுக்கு எல்லாம் பொறாமை தூக்கி குப்பையில் போடுங்கோ\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nஇங்கிலாந்தை வீழ்த்திய ஒரே அணி இலங்கை ....சிங்கம்டா\nஅவுஸ்ரேலியா ம‌ற்றும் காகிஸ்தான் , இந்த‌ இர‌ண்டு அணிக‌ளும் இங்லாந்த‌ வென்ற‌வை இந்த‌ உல‌க‌ கோப்பை தொட‌ரில் /\nசைமன் ரஃபல் சிறந்த கிரிக்கெட் நடுவருக்கான விருதை பலமுறை வென்றவர்.\nசைமன் ரஃபல் சிறந்த கிரிக்கெட் நடுவருக்கான விருதை பலமுறை வென்றவர்.\nஇந்த யாழ்கள போட்டி நிகழ்ச்சியை ஓய்வில்லாமல் திறமையாக முன்னின்று நடாத்திய ஈழப்பிரியனுக்கு, பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nபோட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅவர் செய்த தப்பை மீண்டும் செய்ய மாட்டார் என எப்படி நீங்கள் நிச்சயமாக கூறுவீர்கள் நீங்கள் காறி துப்பினால் அவர் துண்டால் துடைத்துவிட்டு மீண்டும் சந்தோஷமாகவே வெளியே உலாவுவார் உங்களது நண்பர் குடும்பம் அந்தப்பெண்ணிற்கு இழைத்த கொடுமையைக்கு நீதி தரமாட்டார்கள் என தெரிந்திருந்தால் நீங்கள் இந்த விஷயத்தை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்க தேவையில்லை .. ஏனெனில் கெடுவது உங்கள் நண்பர் குடும்ப பெயர் மட்டுமல்ல உங்களதும்தான்.ஏனெனில் இன்னமும் அந்த குற்றவாளி வெளியே உலாவ நீங்களும் ஒரு வழியில் உடந்தையாகவே இருக்கிறீர்கள்.. இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும் ஆனால் உண்மை இதுதான்\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; ப��த்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nஅந்த இருவருக்கும் தீர்மானிக்கும் சக்தி இருந்திருந்தால் இலங்கை இனங்களை சம உரிமையுடன் வாழும் வகையில் தீர்மானங்களை எடுத்திருப்பார்கள்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nபையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் Big achievement\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/03/12/death-21/", "date_download": "2019-09-21T14:10:20Z", "digest": "sha1:KLZBMBSOIMTEUS74JWKHL3V3JQUNQOHY", "length": 9534, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "திருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதிருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி..\nMarch 12, 2019 உலக செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாம்பன் நகர் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி பலி ஆகியுள்ளான். விபரம் அறிந்த மதுரை தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.\nஇதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதீயணைப்பு படையின் துரித நடவடிக்கையால் தவிர்க்கப்பட்ட தீ விபத்து..\nகுழந்தைகள் பாதுகாப்பு புத்தாக்க பயிற்சி..\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் ���றுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37251-2019-05-17-23-46-07", "date_download": "2019-09-21T13:48:39Z", "digest": "sha1:VCFAH6FPJ2BS2VK6HXQPVTGI2BBG7VLD", "length": 25279, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "இந்து தீவிரவாதமும் பார்ப்பன தீவிரவாதமும்", "raw_content": "\nமெர்சலைப் பார்த்து மெர்சலாகிப் போனவர்கள்\n‘ஜேஎன்யு’ மாணவர்களுக்கு எதிரான வீடியோவில் மோசடி\nஏழ்மையும், சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம்\nஅரசியல் அனாதை பிஜேபியின் அடாவடித்தனம்\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\nஉன்னைப் போல் ஒருவன்: பயங்கரவாதம் குறித்த கமல்ஹாஸனின் பயங்கரவாதம்\nஎங்கே போனார்கள் இந்த இந்துத்துவா நடுநிலைவாதிகள்\nஇன்னும் துப்பாக்கியில் தோட்டாக்கள் மீதம் இருக்கின்றன\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 18 மே 2019\nஇந்து தீவிரவாதமும் பார்ப்பன தீவிரவாதமும்\n‘சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் பேசியதில் இருந்து நாடு முழுவதும் மீண்டும் காந்தி கொலை தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கின்றது. திராவிட இயக்க சிந்தனையாளர்கள் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனர் என்பதை சுட்டிக் காட்டாமல் வெறுமனே இந்து என்று பொதுமைப்படுத்தி சொல்வதில் கமல்ஹாசனின் பார்ப்பன சார்பு இருக்கின்றது என்றும், அதனால் அவருக்கு எதிராக முற்போக்குவாதிகள் குரல் கொடுக்கத் தேவையில்லை என்றும், அதே போல காங்கிரஸ், விசிக, சிபிஎம் போன்ற கட்சிகள் கமல்ஹாசனின் கருத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து இருக்கின்றார்கள்.\nவழக்கம் போல பிஜேபி மற்றும் பிஜேபியின் தமிழகக் கிளையாக மாற்றப்பட்டுள்ள அடிமை அதிமுகவும் கமல்ஹாசனின் பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கொதித்திருக்கின்றார். அந்தக் கட்சியின் நாளிதழான நமது புரட்சித்தலைவி அம்மா பத்திரிக்கை, கமல்ஹாசனை கடுமையாகக் கண்டித்து தலையங்கம் வேறு எழுதியிருக்கின்றது. மன்னார்குடி செண்பக மன்னார் ஜீயர் 'கமல்ஹாசனை நடமாடவே விட மாட்டோம்' என சூளுரைத்திருக்கின்றார். 16/05/2019 அன்று வேலாயுதம்பாளையம் மழைவீதிப் பகுதியில் பரப்புரை செய்யும் போது கமல்ஹாசன் மீது முட்டை, கல் போன்றவற்றைக் கொண்டு மூன்று பிஜேபி பொறுக்கிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nகமல்ஹாசனுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பார்ப்பன அடிமைகள் களத்தில் இறங்கி இருக்கும் சூழ்நிலையில் முற்போக்குவாதிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் நபர்கள் நிச்சயம் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும், பிற்போக்கு கும்பலுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டியது கட்டாயமாகும். பொதுவான உண்மையைப் பேசுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படும்போது சாதி, மதம், மொழி கடந்���ு அதற்கு எதிராக அணிதிரள்வதுதான் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் கடமையாகும். பெரியாரின் மீதும், திராவிடக் கருத்தியலின் மீதும் இன்று தரக்குறைவாக ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கும் சில அயோக்கியர்களுக்கு ஆதரவாகவும் கூட நாம் கடந்த காலங்களில் குரல் கொடுத்து இருக்கின்றோம். சில குறிப்பிட்ட பிரச்சினைகளில் கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள் முற்போக்காக செயல்படும்போது அதற்கு எதிராக வலதுசாரிக் கும்பலும் அதிகார வர்க்கமும் அவர்களுக்கு எதிராக செயல்படும்போது ஒரு முற்போக்குவாதியின் கடமை பாதிக்கப்பட்ட நபர் பிற்போக்குவாதியா, நம் சித்தாந்தத்திற்கு முழுவதும் உடன்பட்டவரா என்று பார்க்காமல் குரல் கொடுப்பதுதான்.\nகமல்ஹாசன் ஏன் கோட்சேவை பார்ப்பனர் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பும் அதே சமயம், நாம் இந்தச் சூழ்நிலையில் கமல்ஹாசனின் பக்கம் நிற்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். கமல்ஹாசன் மட்டுமில்லை, திராவிடக் கருத்தியலை ஏற்றுக் கொண்டவர்கள், மக்கள் அதிகாரம் போன்ற மார்க்சிய லெனினிய அமைப்புகள் தவிர இன்று இந்தியாவில் யாருமே பார்ப்பனர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில் பார்ப்பனர் என்ற சொல் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே வழக்கில் இருந்து வருகின்றது. பிராமணர் என்ற சொல் அவ்வாறு வழக்கத்தில் இருந்தது இல்லை. மேலும் பிராமணர் என்ற சொல்லை திராவிட இயக்கத்தார் ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம் அது ஒரு வர்ணத்தின் பெயரைக் குறிப்பிடுவதால்தான். ஒருவனை பிராமணன் என்று ஏற்றுக்கொள்ளும் போது நம்மை நாம் சூத்திரன் என்று ஏற்றுக் கொள்வதாகவே பொருள்.\nதமிழில் பார்ப்பனர் என்ற சொல் வழக்கு இருப்பது போல இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முற்போக்கு எழுத்தாளர்களும் கூட பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது கிடையாது. குறிப்பாக CPM, CPI போன்றவற்றைச் சேர்ந்த தோழர்கள் பிராமணியம் என்ற வார்த்தையையே பயன்படுத்துகின்றனர். அவர்கள் பார்ப்பனர், பார்ப்பனியம் என்ற சொல்லை அவமரியாதைக்கு உரிய சொல்லாகவே கருதுகின்றனர். அது பார்ப்பனர்களின் தொழில் பெயரைக் குறிக்கும் சொல்லாக அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதுதன் மூலம் பார்ப்பனர்கள் தவிர்த்துள்ள பெரும்பான்மையான மக்களை மறைமுகமாக அந்தச் சொல் சூத்திரர்கள் என்று இழிவு செய்வதை அவர்கள் உணர்வதில்லை.\nஅதனால் கமல் கோட்சேவை இந்து தீவிரவாதி என்று சொன்னதை ஏன் பார்ப்பன தீவிரவாதி என்று சொல்லவில்லை என்று நாம் சண்டைக்குப் போகத் தேவையில்லை. பொதுவுடமை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களே ‘பிராமணியத்தை’ ஏற்றுக் கொள்ளும் போது, கமல் போன்ற குழப்பவாதிகளிடம் இருந்து நாம் அதை எதிர்பார்க்க முடியாது. சாதி ஆணவப் படுகொலைகள் நடக்கும்போதும், சாதிக்கலவரம் நடக்கும் போதும் குற்றத்தில் ஈடுபடும் சாதிவெறியர்களின் சாதிப் பெயரை குறிப்பிட்டுச் சொல்ல மறுக்கும் பிழைப்புவாதம் என்பது தமிழகத்தில் கார்ப்ரேட் கட்சிகளிடமும், பிழைப்புவாத இயக்கங்களிடமும், பெரியாரை ஏற்றுக் கொள்ள மறுக்கும் தமிழ்த் தேசியவாதிகளிடமும், பொருளாதாரவாதம் மட்டுமே பேசும் சில மார்க்சிய அமைப்புகளிடமும் இருக்கத்தான் செய்கின்றது. இது கண்டனத்திற்கு உரியது என்றாலும் அவர்கள் நம்மோடு ஒத்துப் போகும் சில பொதுவான முற்போக்கான நிலைப்பாடுகளில் நாம் அவர்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயமாகும்.\nகமல் இந்து தீவிரவாதம் என்று சொன்னதற்காக அவர் இந்து சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களையும் குற்றவாளி ஆக்கப் பார்க்கின்றார் என்பதெல்லாம் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் செய்வது போல சிண்டு முடிந்துவிடும் செயலாகும். இந்து என்ற வார்த்தையையே ஏற்க மறுக்கும், முற்போக்குவாதிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் நபர்களும் அதைச் செய்வது அருவருப்பனாது. கமலின் கடந்தகால செயல்பாடுகளும் அவரின் பார்ப்பன சார்பும் யாருக்கும் தெரியாதது அல்ல. ஆனால் நடப்பு சூழ்நிலை என்பது அவருக்கு எதிராக இருக்கும்போது நாம் அவருக்காக குரல் கொடுப்பது தார்மீகக் கடமையாகும். இங்கே கமல் ஒரு பார்ப்பனர் என்பதற்காக குரல் கொடுக்க மறுப்பது பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு தன்னுடைய வன்முறையைச் செலுத்தவே உதவும். இப்போதே தமிழிசை 'கமல் கல்லடிகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்' என்று ஒரு நான்காம் தர அரசியல்வாதியைப் போல பேசும் நிலைக்கு வந்திருக்கின்றார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.\nவார்த்தைகளைப் பிடித்துத் தொங���கிக்கொண்டிருக்காமல் முற்போக்குவாதிகளும், முற்போக்கு இயக்கங்களும் தற்போது கமலுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும். கமலின் அரசியல், அவரது சித்தாந்தம் என்பதைப் பற்றியெல்லாம் நமக்கிருக்கும் முரண்பாடுகளின் காரணமாக அவரை அம்போ என்று விடுவதும் ஒரு பாசிச நிலைப்பாடே ஆகும். தமிழ்நாட்டில் அது போன்ற பாசிச நிலைப்பாட்டிற்கு ஒரு போதும் இடம் தராத வகையில் முற்போக்குவாதிகளும், முற்போக்கு இயக்கங்களும் நடந்துகொள்ள வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/konraiventan_7.html", "date_download": "2019-09-21T13:16:33Z", "digest": "sha1:AB4CIGEYP7WT56LQAU2XPUSOKVQTMXT4", "length": 17485, "nlines": 206, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள் - நூல்கள், கொன்றை, வேந்தன், அவ்வையார், செல்வம், மெத்தையில், | , இலக்கியங்கள், இல்லை, அமிர்தம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » கொன்றை வேந்தன்\nகொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள்\n70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்\nதேவாம்ருதமே கிடைத்தாலும், பிறரோடு சேர்ந்து உண்\n71. மாரி அல்லது காரியம் இல்லை\n72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை\nமழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல்\n73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது\nமாலுமி இல்லாத ஓடம் செல்லாது\n74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nபிறருக்கு செய்யும் நன்மை, தீமைகள் பின்பு நமக்கே வரும்\n75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\nமுதியோர்கள் அறிவுரை அமிர்தம் போன்றது\n76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு\nமெத்தையில் படுத்து உற���்குதலே தூக்கத்திற்கு சுகம்\n77. மேழிச் செல்வம் கோழைப் படாது\nகலப்பையால் உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது\n78. மைவிழியார் தம் மனைஅகன்று ஒழுகு\nவிலை மாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு\n79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்\nபெரியோர் சொல்லை கேளாமல் மறுத்தால் அந்த காரியங்கள் கெட்டுவிடும்\n80. மோனம் என்பது ஞான வரம்பு\nகொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள், நூல்கள், கொன்றை, வேந்தன், அவ்வையார், செல்வம், மெத்தையில், | , இலக்கியங்கள், இல்லை, அமிர்தம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஆத்திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை ஞானக்குறள் விநாயகர் அகவல் நாலு கோடிப் பாடல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doa.gov.lk/index.php/ta/services-tamil", "date_download": "2019-09-21T13:40:34Z", "digest": "sha1:IH7YAVWELZRXZ4JZ67YE7YNBMMFYYUPT", "length": 3185, "nlines": 56, "source_domain": "doa.gov.lk", "title": "Services (tamil)", "raw_content": "\nநெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் ( RRDI ) பத்தலகொட\nபூங்காயியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் ( HORDI ) , கன்னொருவை\nபழ பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (FRDI) ஹொரண\nகளம் பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் ( FCRDI ) மஹாஇலுப்பல்லம\nவிதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையம் (SPMDC) ​பேராதனை\nவிரிவாக்கல் மற்றும் பயிற்சி நிலையம் (ETC) பேராதனை\nவிதைச் சான்றிதழ் மற்றும் தாவரப் பாதுகாப்பு நிலையம்( SCPPC ) கன்னொறுவை\nசமூக பொருளாதார மற்றும் திட்டமிடல் நிலையம் (SEPC)பேராதனை\nதகவல் மற்றும் தொடர்பாடல் நிலையம் ICC\nஇயற்கை வள முகாமைத்துவ நிலையம் NRMC\nமுன்னேற்றம் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு அலகு\n1920 விவசாய ஆலோசனை சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2016/12/26/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2019-09-21T13:31:55Z", "digest": "sha1:Z4ZDRSHW4WOL46RIEHHZ5P6FGHVP6VHP", "length": 4250, "nlines": 67, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை…” சுனாமி சுவடுகள் ” … – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை…” சுனாமி சுவடுகள் ” …\nஆழிப் பேரலை இங்கு பதித்த சுவடுகள் என்றும்\nஆனாலும் மறக்க முடியுமா அந்த நாளை இன்றும் \nசுனாமியின் சுவடுகளில் கால் பதித்து மரம் பல பலி\nகொண்டு ஒரு நகரின் வாழ்வு முடக்கி \" வார்தா \"\nஆடிய ஆட்டம் ஆழிப் பேரலையின் மற்றுமொரு\n பஞ்ச பூதங்கள் வரிசை கட்டி கொஞ்சமும்\nஇரக்கம் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக அசுர ஆட்டம் போடுவது\nஏன் இந்த இசை விழா மாதத்தில் மீண்டும் மீண்டும் \nவசை பாடவில்லை நான் உங்களை பஞ்ச பூதங்களே\nஅசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உங்கள் மீது \nஎங்களைக் காக்கும் தாய் அல்லவா நீங்க ...பிள்ளைகள்\nஎங்களை நீங்க தண்டித்தது போதும் ...உங்க அடிகளின்\nவடுக்கள் கட்டாயம் தடுக்கும் எங்களை உங்கள் கண்டிப்பான\nநெறி முறை விதி முறை மீறாமல் இனிமேல் \nநம்பி எங்களை வழி நடத்துங்க ஒரு தடங்கல் இல்லா\nபாதையில் நாங்கள் எங்கள் பாத சுவடு பதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/12/11/tamilnadu-thousands-villagers-rally-toward-kerala-2nd-day-aid0091.html", "date_download": "2019-09-21T13:06:14Z", "digest": "sha1:5OG4SF4GTOHQKACMDAHKJO2NQT7HIXOF", "length": 22756, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "குமுளியில்திரண்டு 50,000 தமிழர்கள் போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல்-தடியடி | Thousands of villagers rally toward Kerala for the 2nd day | குமுளியில் திரண்டு 50,000 தமிழர்கள் போராட்டம்-ஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுமுளியில்திரண்டு 50,000 தமிழர்கள் போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல்-தடியடி\nகம்பம்: வரலாறு காணாத வகையில் கேரளாவுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் உள்ள தேனி மாவட்ட மக்கள் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் பேரணியாக கேரளாவை நோக்கி படையெடுத்த நிலையில், இன்று மீண்டும் அதே அளவிலான மக்கள் பெரும் பேரணியாக கேரளாவை நோக்கி சென்று குமுளியில், தமிழகப் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குமுளிக்கு வந்தபோது அவரது காரை மறித்து கூட்டத்தினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் கல்வீசியவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கேரள அரசின் மீதும், கேரளாவில் தமிழர்களைத் தாக்கியவர்கள் மீதும் மக்கள் வரலாறு ��ாணாத கோபத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர். இந்த கோபமும், கொந்தளிப்பும், தேனி மாவட்டத்தில்தான் அதிகம் உள்ளது.\nமுல்லைப் பெரியாறு பாசன மாவட்டம் என்பதோடு மட்டுமல்லாமல், இத்தனை காலமாக தங்களிடமிருந்து பால், காய்கறி, அரிசி, பருப்பு என அத்தனையையும் பெற்று விட்டு நமது பெண்கள் மீதே கை வைத்து விட்டார்களே என்ற கொந்தளிப்புதான் அது.\nஇதனால்தான் தமிழகத்தின் பிற பகுதிகளை விட தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேறரளாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை இப்பகுதி மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.\nஒரு வாரமாக கடும் போராட்டம்\nகுறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாக கடைகளை அடைத்தும், கேரளாவுக்கு ஒரு பொருளையும் அனுப்பாமலும், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து வைத்தும் போராடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்றுயாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் அலைகடலென திரண்டு கேரளாவை நோக்கி பேரணி நடத்தியதால் கேரளாவிலும் பதட்டம் ஏற்பட்டது. இந்தப் பேரணிக்கு யாரும் ஏற்பாடு செய்யவலில்லை. மக்களே திரண்டு பேரணியாக உருமாறி கேரளாவை நோக்கி படையெடுத்து விட்டனர்.\nமாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் கடும் சிரமப்பட்டு மக்களைத் தடுக்க முயன்றனர். இருப்பினும் குமுளி வரை மக்கள் முன்னேறிப் போய் விட்டனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டு விட்டது. பின்னர் கலெக்டரின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு்க கட்டுப்பட்டு மீண்டும் திரும்பி வந்தனர்.\n2வது நாளாக மக்கள் எழுச்சிப் பேரணி\nஇந்த நிலையில், இன்றும் மக்கள் பேரணியாக கிளம்பினர். ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம், கே.கே.பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மக்கள் பெரும் ஊர்வலமாக கிளம்பினர்.\nவிவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 15,000 பேர் மோட்டார்சைக்கிள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கிளம்பியுள்ளதால் பெரும் பதட்டம் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் நடந்தே சென்றனர்.\nஅத்தனை பேரும் குமுளியை நோக்கிச் சென்றனர்.ஆனால் அவர்கள் கேரள எல்லைக்குள் நுழையக் கூடாது என்று போலீஸார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து குமுளிக்கு முன்பு உள்ள தமிழக அரசின் போக்குவரத்துக்க கழக டிப்போ முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇந்தப் போராட்டத்தால் எல்லைப் பகுதியில் பெரும் பதட்டமான நிலை காணப்பட்டது.\nஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல்\nஇந்த நிலையில் போராட்டம் நடத்தியவர்களை சந்தித்து சமரசம் பேசுவதற்காக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கார் மூலம் குமுளி புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவரது காரைப் பார்த்த போராட்டக்காரர்கள், இத்தனை நாட்களாக வராமல் இப்போது வருகிறாரா என்று கூறி கார் மீது கல்வீசித் தாக்கினர்.\nஇதையடுத்து கல்வீச்சில் இறங்கியவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்து விரட்டினர். பின்னர் பன்னீர்செல்வத்தை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றது போலீஸ்.\nசுடத் தயார் நிலையில் இருந்த கேரள போலீஸ்\nமுன்னதாக, கேரள எல்லைக்குள் யாரேனும் அத்துமீறி நுழைந்தால் சுடுமாறு இடுக்கி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.\nதமிழக எல்லைப் பகுதியில் குமுளிக்கு முன்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.\nமக்களின் இந்த எழுச்சிமிக்க போராட்டத்தால் தமிழக, கேரள எல்லையில் தொடர்ந்து இன்றும் பெரும் பரபரப்பு நிலவியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் காங். ஆதரவுடன் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nபிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்\nகளை கட்டும் ஓணம்.. குவியும் தோவாளை பூக்கள்.. காய்கறி விலையோ கம்மி.. ஹேப்பி கேரளா\nசபரிமலை கோயில் விவகாரம்.. கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு.. உச்ச நீதிமன்றத்தில் பதில்\nஓணம் வந்தல்லோ.. தோவாளைக்கு பூக்களும் வந்து குவிந்தல்லோ.. சூடு பிடிக்கும் விற்பனை\nகேரளா புதிய ஆளுநர்: முத்தலாக் முறையை கடுமையாக எதிர்த்த ஆரிப் முகமது கான்\nமுல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை \\\"உயர்த்திவிட்டு\\\" கேரள ஆளுநராக உயர்ந்து ஓய்வு பெற்ற சதாசிவம்\nஓ.பன்னீர் செல்வம் விழாவில் பறந்த ட்ரோன்.. அதிர்ச்சியில் கேரள அரசு\nசதாசிவம் இருந்தது போதும்.. இவரை அனுப்புங்கள்.. கேரளாவிற்காக அமித் ஷா களமிறக்கும் புதிய ஆள்\nகேரள வெள்ளம்.. நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு.. ராகுல் புகார்\nகேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வீடியோ வைரல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala mullaperiyar dam கேரளா முல்லைப் பெரியாறு அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2011/11/blog-post_344.html", "date_download": "2019-09-21T12:58:48Z", "digest": "sha1:OQT2C4CPRCSEB7Q4XZ6UK3533YUIWP5Z", "length": 8654, "nlines": 52, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: பணம் பத்தும் செய்யாது.", "raw_content": "\nஎல்லாச் செல்வந்தர்களும் இன்னும் இன்னும் பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயங்குவதும் இல்லை.\nஆனால் தன்னுடைய பணக்கார வாழ்க்கையைத் துறந்த ஒரு முன்னாள் செல்வந்தர் பற்றிச் செய்தி வெளியாகி இருக்கிறது.\nஇவர் 49 வயதான Karl Rabeder எனும் செல்வந்தர். Telf, Australia வைச் சேர்ந்தவர்.\nபணம் போதும்போதும் என்ற அளவில் இருந்தாலும் அவருக்கு மன நிறைவு இருக்கவில்லை.\nதனது தனிப்பட்ட விமானம், வியாபாரம், வீடு, கார்கள் போன்ற எல்லாவற்றையும் விற்ற பணத்தை (நான்கு மில்லியன் டொலர்களை) மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு கடன் வழங்கும் தொண்டு நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளார். அந்நிறுவனம் வங்கிக் கடன் பெற முடியாது தவிக்கும் ஏழைகளுக்கு நீண்டகால அடிப்படையில் கடன் வழங்குகிறது. (இன் நிறுவனத் தாபகர் இவரே என்பது குறிப்பிடத் தக்கது)\nஇப்போது இந்த முன்னாள் பணக்காரர் 1,500$ வாடகை வீட்டில் தங்கி இருக்கிறார்.\nதன்னுடைய பழைய நண்பர்களைத் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் இவர் ஒரு புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடு பட்டிருக்கிறார்.\nதூய காற்றும், புத்தம் புதுக் காலைச் சூரியனுமே உண்மையான சந்தோசத்தைக் கொடுப்பவை என்று கூறும் இவர், பணத்தைத் தேடி ஓடுபவர்களுக்கு என்ன சொல்கிறார் தெரியுமா உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவை எவை என்றும் அவற்றுக்கு நீங்கள் செலவு செய்யும் தொகை எவளவு என்றும் எழுதிப் பாருங்கள் அப்போது உண்மையான மகிழ்ச்சி எது என்று தெரியும் என்கிறார்.\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒ���்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\nசம்பவம் நடைபெறும் போது. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/07/18010151/Inauguration-of-Book-Festival-tomorrow-in-Ariyalur.vpf", "date_download": "2019-09-21T14:05:44Z", "digest": "sha1:ZQQZJ7SOX2YNK6CHPG42SBOL2LZZN4FL", "length": 16999, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Inauguration of Book Festival tomorrow in Ariyalur || அரியலூரில் நாளை புத்தக திருவிழா கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியலூரில் நாளை புத்தக திருவிழா கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார் + \"||\" + Inauguration of Book Festival tomorrow in Ariyalur\nஅரியலூரில் நாளை புத்தக திருவிழா கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வை���்கிறார்\nஅரியலூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள புத்தக திருவிழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.\nஅரியலூரில் தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் புத்தக திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை அரியலூருக்கு வருகை தரவுள்ளார். அதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமானநிலையத்திற்கு மதியம் வந்தடைகிறார். பின்னர் அவர் கார் மூலம் மதியம் 2 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பங்களா அருகே உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்தடைகிறார்.\nஇதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை 4 மணியளவில் பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை கல்லூரி வளாகத்தில் திருவெம்பாவை கட்டிடத்தை திறந்து வைத்து, மாவட்ட அளவிலான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். கவுரவ விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா பங்கேற்கிறார். பரிசளிப்பு விழாவினை முடித்து கொண்டு அரியலூருக்கு கார் மூலம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை 4.30 மணியளவில் சென்றடைகிறார். அங்கு அவரை அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் வரவேற்கிறார். பின்னர் அரியலூரில் தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் நாளை முதல் வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் புத்தக திருவிழாவினை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டு சிறப்புரையாற்றுகிறார்.\nஇதற்கு தமிழ்பண்பாட்டு பேரமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். செயலாளர் ராமசாமி வரவேற்று பேசுகிறார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், ராமஜெயலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு கார் மூலம் திருச்சி செல்லும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றடைகிறார். இந்த புத்தக திருவிழாவில் “தினத்தந்தி“ பதிப்பு புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழ���ை) சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டி மன்றமும், வருகிற 23-ந் தேதி மோகன சுந்தரத்தின் சிறப்புரையும், 25-ந் தேதி சுகிசிவம் சொற்பொழிவும், 26-ந் தேதி லேனா தமிழ்வாணன், 28-ந் தேதி நந்தலாலா ஆகியோர் பேசுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பண்பாட்டு பேரவை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அரியலூர் புத்தகத் திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகளையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளையும், பார்வையாளர்களின் அடிப்படை வசதிகளுக்கான பணிகளையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.\n1. மாதா கோவில் திருவிழாவையொட்டி திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்\nதிருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.\n2. திருவாரூர் அருகே நடந்தது: விழுந்து, எழுந்து செல்லும் வினோத தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nதிருவாரூர் அருகே விழுந்து, எழுந்து செல்லும் வினோத தேர் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\n3. கீழப்பழுவூர், தொட்டிக்குளத்தில் அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்\nகீழப்பழுவூர், தொட்டிக்குளத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.\n4. எறையூர், நாட்டார்மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் தீமிதி-பால்குட ஊர்வலம்\nஎறையூர், நாட்டார்மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி- பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.\n5. எறையூர், நாட்டார்மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் தீமிதி-பால்குட ஊர்வலம்\nஎறையூர், நாட்டார்மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி- பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந���தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unn-thalaimudi-song-lyrics/", "date_download": "2019-09-21T13:01:41Z", "digest": "sha1:N77BOVN6ZP6YUXU6QXP4KKKRJUPPVKBE", "length": 9989, "nlines": 270, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Un Thalaimudi Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : காா்த்திக், நிதிஷ் கோபாலன்\nஇசையமைப்பாளா் : விஜய் அன்டனி\nபெண் : உன் தலைமுடி\nபெண் : உன் ஒரு நொடி\nபெண் : உன்னை வானத்தில்\nசிந்துதோ உன்னை நான் கண்டு\nசேரவே பூமி என்னோடு சுற்றுதோ\nபெண் : உன் தலைமுடி\nபெண் : உன் ஒரு நொடி\nஆண் : உச்சந்தலை மீது\nஆண் : எதிா் வரும்\nபெண் : உன் கண்ணில்\nபெண் : கையில் பட்ட\nபெண் : உன் தலைமுடி\nபெண் : உன் ஒரு நொடி\nபெண் : நீயும் என்னை\nமாா்பில் உந்தன் முத்தம் தினமும்….\nஆண் : உன்னைப் பற்றி\nஏறும் காதல் கொடி நானே\nகாகிதமும் நானே உன் உள்ளங்கையில்\nஆண் : உன் தலைமுடி\nஆண் : உன் ஒரு நொடி\nஆண் : உன்னை வானத்தில்\nசிந்துதோ உன்னை நான் கண்டு\nசேரவே பூமி என்னோடு சுற்றுதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/145089", "date_download": "2019-09-21T13:24:52Z", "digest": "sha1:4XMWEI6ZZWUZMCVEP4NODC57SAJFH4CJ", "length": 5614, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 21-08-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த ந��ர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இறந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவையா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\nகேரளாவில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற சூர்யாவின் காப்பான், முதல் நாள் வசூல் விவரம்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\n மீண்டும் ஒன்றாக கூடிய பிகில் பிரபலங்கள் மாஸான போட்டோ - ஹீரோ இவர் தான்\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\nவிஜய்யை கடுமையாக விமர்சித்த முக்கிய நபர் மக்களுக்காக இதை செய்வாரா\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா டாப் ஹீரோவுடன் புது கூட்டணி\nஇலங்கை லொஸ்லியாவின் பித்தலாட்டம் குறும்படத்தில் அம்பலம்\nநீங்க ரெண்டுபேரும் தான நண்பர்கள்.. லொஸ்லியாவிற்காக நீங்கள் ஏன் சண்டை போட்டீர்கள்.. கேள்வி எழுப்பிய கமல்.. ப்ரோமோ வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/one-employee-doing-mastrubation-in-ofice/13188", "date_download": "2019-09-21T13:15:27Z", "digest": "sha1:556RWKODDOEQOUY3TKGFJ344RPFAPLHN", "length": 21296, "nlines": 241, "source_domain": "namadhutv.com", "title": "'அலுவலகத்தில் ஆபாசப்படம் பார்த்துகொண்டே சுயஇன்பத்தில் ஈடுபட்ட ஊழியர்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!", "raw_content": "\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது யார் திமுகவா, காங்கிரசா - மு.க.ஸ்டாலின் பதில்..\nஇந்த தேர்தல் அதிமுகவா திமுகவா என்பதற்கு அல்ல...தமிழ்நாட்டில் பாஜக வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது - எம்பி பரபரப்பு ட்விட்..\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\nவேலூர் அருகே இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை - காரணமாக இருந்தவரை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்..\nவேலைக்கு சேர்ந்த 2வது நாளில் பெண் பொறியாளருக்கு நடந்த விபரீதம்..\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக புதிய இன்ஜின் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என மிரட்டல்..\nதிருச்சியில் நூதன முறையில் ரூ.17 ஆயிரத்தை திருடிச் சென்ற வெளிநாட்டு தம்பதி..சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை...\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nகடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...பிரதமர் மோடி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..\nஉலக குத்துச்சண்டை போட்டி - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியர்..\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - மத்திய அரசு முடிவு..\n'சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்' தர்மசங்கடத்திற்குள்ளான பிரதமர் \n'சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு,பலர் படுகாயம்'\n'காதலியின் பேச்சை கேட்டு 16 வயது சிறுவனை துடிக்க துடிக்க குத்தி கொன்ற காதலன்'\n'இந்திய தேசிய கீதத்தை இசைத்து காட்டிய அமெரிக்க ராணுவ வீரர்கள்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'நள்ளிரவில் காவல்துறை வாகனத்தில் வைத்து உடலுறவில் ஈடுபட்ட கைதிகள்,அதிர்ச்சி அடைந்த காவலர்கள்'\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித்த தென்னாப்பிரிக்கா வீரர்..\n'தோனி ஓய்வு பெறாததற்கு இவர் தான் காரணம்'\n'பன்மடங்கு உயர்ந்த ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா\n'கோலி Waste,இவங்க 2 பேரும் தான் இந்திய அணியோட வெற்றிக்கு காரணம்'கோலியை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார்'அணியின் இயக்குனர் அதிரடி அறிவிப்பு\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது ���ன்ன\nபிக்பாஸ் 4 குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..\nபிகில் படத்தின் டீசர்(Teaser) எப்போது வெளியாகிறது தெரியுமா\n'முகத்தில் ரத்தம் காயம்,கையில் Cigrette' வெளியானது விஜய்யின் அடுத்த படத்திற்கான FirstLook போஸ்டர்,வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'நடிகர் சதீஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது'வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் உள்ளே:-\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு..\n'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா பைரவருக்கு இந்த பரிகாரம் செய்யுங்கள்'\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா\n'கன்னியாகுமரி கடலில் கரை ஒதுங்கிய 8 சிவலிங்கங்கள்'விசாரணையில் வெளிவந்த உண்மை\nவிரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதா\n'Whatsapp-ன் புதிய அப்டேட்டால் மகிழ்ச்சியில் பயனாளர்கள்'இனி இதையெல்லாம் செய்யமுடியுமா\nஇதையெல்லாம் எக்காரணம் கொண்டும் Google-ல் தேடாதீர்கள்\n'திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் Lenovoவின் டிஜிட்டல் பூட்டு'\n'1000 GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nPlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google \n'உங்கள் கை,கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா' அதற்கான காரணம் இதுதான்\n'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'\nஉடலுறவின் போது ஒவ்வொரு தம்பதியினரும் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்\nஅதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவெல்லாம் தெரியுமா\n40 வயதை கடந்தவரா நீங்கள் அப்படியென்றால் கண்டிப்பாக இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் | திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு | நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் | மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு | விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் | தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை |\n'அலுவலகத்தில் ஆபாசப்படம் பார்த்துகொண்டே சுயஇன்பத்தில் ஈடுபட்ட ஊழியர்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை\nபொதுவாக வேலைசெய்யும் அலுலகங்களில் நீண்ட நேரமாக பணியில் ஈடுபட்டபின் சோர்வு ஏற்படலாம் இதனால் சிறிது இளைப்பாறுவதற்காக அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து கொஞ்சம் இயற்கையான காற்றை சுவாசிப்பதும், நண்பர்களுடன் உரையாடுவது, தேநீர் குடிப்பது போன்ற சில வழிகளில் ஓய்வெடுப்பது வழக்கம்.\nஇந்நிலையில் கனடாவை சேர்ந்த ஊழியர் ஒருவர் தனது மன அழுத்தத்தை குறைக்க சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.\nகனடாவில் உள்ள ஹாலிஃபக்ஸ் என்ற விமான நிலையத்தில், விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் விமான நிலைய கழிப்பறைக்கு சென்று சுயஇன்பம் அனுபவித்ததாக அவரை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர் அவ்வாறு செய்யும் போது அவரது பாத்ரூமில் இருந்து சத்தம் வந்துள்ளது. இது மிகப்பெரிய பெரிய அளவில் பேசப்பட பலர் அந்த ஊழியரின் செயல் குறித்து விவாதிக்க தொடங்கிவிட்டனர்.\nஇந்நிலையில்அவரை பணியில் இருந்து நீக்க விமான நிறுவனம் உத்தரவிட்டது. மேலும் இதுகுறித்து அவர் அலுவலக நிர்வாகம் தரப்பில் கூறுகையில் 'பணி நேரத்தில் இவ்வாறான செயல்களுக்கு அனுமதியில்லை அதனால் அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டோம்' என விளக்கம் அளித்தது.\nமேலும் இந்த சுயஇன்ப சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர் இதுகுறித்து கூறியதாவது:-'நான் கழிப்பறையில் சுய இன்பம் அனுபவித்தது உண்மைதான். ஆனால் கழிப்பறையில் இருந்து நான் சத்தம் எழுப்பவில்லை.\nநான் எனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டே அதை செய்து கொண்டிருந்தேன். காதில் ஹெட்செட் மாட்டியிருப்பதாக நினைத்து பார்த்து கொண்டிருந்தேன்.\nசத்தம் வெளியில் கேட்கிறது என்பதை நான் உணரவில்லை. இதற்காக என்னை பணியை விட்டு நீக்கியது மிகப்பெரிய தவறு' என்று கூறியுள்ளார்.\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vadivelu-in-trouble-again-062322.html", "date_download": "2019-09-21T13:16:44Z", "digest": "sha1:FRHB2VCWSWBPL7AYBA3IYY4ZIQVT6ER3", "length": 17088, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா? | Vadivelu in trouble again - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n54 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n3 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\nவடிவேலுவிடம் ரூ. 9 கோடி நஷ்டஈடு கேட்கும் ஷங்கர்- வீடியோ\nசென்னை: 24ம் புலிகேசி படப் பிரச்சனை தொடர்பாக வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசிம்புத்தேவன் வடிவேலுவை வைத்து 24ம் புலிகேசி பட வேலையை துவங்கினார். படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்த நிலையில் சிம்புத்தேவன், வடிவேலு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலு படத்தை விட்டு வெளியேறினார்.\nவடிவேலு திரும்பி வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்து ஒன்றும் நடக்காததால் ரூ. 6 கோடி செலவில் போடப்பட்ட செட் பிரிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் ஷங்கர் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.\n'மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்'.. விஜய் டிவி போலீசில் பரபரப்பு புகார்\nவடிவேலு 24ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் இல்லை என்றால் ரூ. 10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரூ. 10 கோடி கொடுப்பதற்கு நடித்துவிடலாம் என்று வடிவேலு முடிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.\n24ம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளர்களான ஷங்கர் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோர் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகி வடிவேலு மீது மீண்டும் புகார் அளித்துள்ளனர். தங்களுக்கு உடனடியாக நஷ்டஈடு வாங்கித் தருமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வடிவேலு நஷ்டஈடு வழங்கும் வரை அவரை யாரும் வேறு எந்த படத்திலும் நடிக்க வைக்கக் கூடாது என்று தாயரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nவடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள இந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. சுராஜ் வடிவேலு படத்திற்கு ஆதரவு அளிக்கப் போவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து வடிவேலு எப்படி வெளியே வரப் போகிறார் என்பதை பொற��த்திருந்து பார்ப்போம்.\nமீம்ஸுகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் வடிவேலு மீண்டும் நடிக்க வந்ததை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அந்த படத்திற்கும் பிரச்சனை வந்துவிட்டது. வடிவேலு திரும்பி வர வேண்டும், நம்மை மறுபடியும் வயிறு வலிக்க சிரிக்க வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா வடிவேலு\nஇந்தியன் 2 கிளைமாக்ஸ் லீக்.. அப்டியே ரமணா மாதிரியே இருக்கே.. அப்போ 3ம் பாகத்துக்கு வாய்ப்பேயில்லையா\nஷங்கரை ஏமாற்றிய 2.0 - சீனாவில் 2 நாள் வசூல் 20 கோடி ரூபாய் தான்\nஇந்தியன் 2 அப்டேட்: கமல்ஹாசனுடன் மோதும் பாபி சிம்ஹா\nஅப்பாடி, ஒரு வழியாக இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட கமல்\nஇந்தியன் 2 வில் இருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் - கால்ஷீட் நெருக்கடியாம்\nஎல்லா நம்பருமே லக்கிதான்... சொல்கிறார் ஷங்கர் #HBD Shankar\nதடா போட்ட ஷங்கர்: கப்சிப்புன்னு இருக்கும் காஜல் அகர்வால்\nஏன் மங்குனி அமைச்சரே.. அப்படீன்னா 24ம் புலிகேசி யாராக இருக்கும்.. உமக்கு ஏதாவது புரிகிறதா\nவிஜய் சேதுபதி, மணிரத்னம், ஷங்கர்: லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கே விஜய்\nIndian 2: கமல் மருமகளாகும் ரகுல், அப்படின்னா காஜல் மாமியாரா\nIndian 2: காஜல் அகர்வாலின் பிரார்த்தனை வீண் போகவில்லை\nரசிகர்கள் பிரார்த்தனை பாதி நிறைவேறிவிட்டது: 'முதல்வன்' ஆகும் விஜய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலை தொட்டுவிட்டார்.. விஜய் பேச்சை பார்த்து வியந்த கஸ்தூரி.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nவேர்ல்டு பேமஸ் லவ்வர்.. ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா கேதரின் திரேசா காம்பினேஷன்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-bogg-tamil-3-what-s-the-statement-madhu-made-about-karnataka-062213.html", "date_download": "2019-09-21T13:04:42Z", "digest": "sha1:ZY5JHT6ZG7DW4ZWYPL4F42EPAHKWYTBG", "length": 21044, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மதுவை தற்கொலைக்கு தூண்டிய ‘கர்நாடகாக்காரன்’ சர்ச்சைப் பேச்சு இதுதான்.. நடிகை நளினி மகள் பதிவு வைரல்! | Bigg bogg tamil 3: What's the statement Madhu made about Karnataka? - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் ���டையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n42 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n2 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\n3 hrs ago சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுவை தற்கொலைக்கு தூண்டிய ‘கர்நாடகாக்காரன்’ சர்ச்சைப் பேச்சு இதுதான்.. நடிகை நளினி மகள் பதிவு வைரல்\nசென்னை: கர்நாடகா விவகாரம் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா அப்படி சர்ச்சைக்குரிய வகையில் என்ன கூறினார் என்பது குறித்து நடிகை நளினியின் மகள் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுமிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்கு காரணம், நிகழ்ச்சியின் விதிகளை மீறி அவர் தன்னை தானே வருத்திக்கொண்டது தான். அதாவது அவர் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதே முக்கிய காரணம்.\nசனிக்கிழமை நிகழ்ச்சி தொடங்கியதுமே மதுமிதா வெளியேற்றப்பட்ட தகவலை பிக் பாஸ் தனது கம்பீர குரலில் அறிவித்தார். ஆனால் அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட காட்சிகள் எதுவும் காட்டப்படவில்லை.\nபின்னர் கமல் மேடைக்கு வந்த உடனே மதுமிதாவை அழைத்தார். அவரும் கையில் கட்டுடன் வந்து கமலின் காலில் விழுந்து வணங்கிவிட்டு, அவர் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போதும் மதுமிதா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு போனது ஏன் என த��ளிவாக விளக்கப்படவில்லை.\nசக போட்டியாளர்கள் தன்னை அவமானப்படுத்தியதாகவும், கேப்டன் பதவிக்கு தான் தகுதியானவள் அல்ல என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் மதுமிதா கூறினார். தன்னை நிரூபிக்க வேறு வழியே இல்லாமல் தான், தன்னை தானே வருத்திக்கொள்ளும் அளவுக்கு சென்றதாகவும் மது தெரிவித்தார்.\nதான் சிறுவயதில் இருந்து ஆசைப்பட்ட விசயம் குறித்து ஹலோ டாஸ்க்கில் பேசியதாகவும், ஆனால் அதற்கு சக போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார். எனவே, தான் பேசியதை நிரூபிக்க வேண்டி, இந்த தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. அப்படி என்ன மதுமிதா பேசினார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.\nஇந்நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கான முக்கிய காரணம் என்ன என்பதை, நடிகை நளினியின் மகள் கூறியதாக ஒரு பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவரிடம் மது தொலைப்பேசியில் பேசியதாகவும், அப்போது மது தெரிவித்த கருத்துகள் தான் இவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் படி, ஹலோ டாஸ்கில் பேசிய மதுமிதா, \"வருண பகவான் கூட கர்நாடககாரரோ. கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே\", எனும் கருத்து கூறியதாக நளினி மகள் தெரிவித்துள்ளார். இதை கூறியதற்காகத் தான் சக போட்டியாளர்கள் மதுவை மிக மோசமாக நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமது தனது கருத்தை மிக உறுதியாக முன் வைக்கக்கூடியவர். எனவே இது தொடர்பான விவாதத்தில் அவர் மிக தீவிரமாக சொற்போர் நடத்தியிருக்கிறார். ஒருகட்டத்தில் தான் தனி ஆளாக மற்ற போட்டியாளர்களிடம் சண்டைபோட வேண்டிய சூழல் வந்ததால், அதை சமாளிக்க முடியாமல் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மது, தனது கையில் அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.\nஇதையடுத்து அவரை பிக் பாஸ் குழுவினர் முதல் உதவி செய்து காப்பாற்றி இருக்கின்றனர். இருப்பினும் மது செய்தது தவறு தான் என நளினி மகள் எனக் கூறப்பட்டுள்ள அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு உண்மையிலேயே அவர் வெளியிட்டது தானா என்பது தெரியவில்லை. ஆனால், இது உண்மையாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கரு��்து தெரிவித்து வருகின்றனர்.\nசரி, மதுமிதாவிற்கும், நடிகை நளினி குடும்பத்திற்கும் என்ன தொடர்பு நீங்கள் நினைக்கலாம். நடிகை நளினி தான் மதுமிதாவிற்கு திருமணம் நடத்தி வைத்தார். இதனை அவரே ஒருமுறை பிக் பாஸில் தெரிவித்திருந்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.\nஎன்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nடாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\nஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது.. ஒருவரின் கனவு கலையப்போகிறது\n கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nகவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே\nவொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nஎன்னடா இது.. 7.30 மணி சீரியலால் சன் டிவிக்கு வந்த ஏழரை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-meeting-with-rajini-makkal-mandram-district-secretaries-today/", "date_download": "2019-09-21T14:11:19Z", "digest": "sha1:XADGLOVESPKKXWJCIAVDUGYS2J7QZFSP", "length": 14215, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ரஜினிகாந்த் ஆலோசனை - Rajinikanth meeting with Rajini Makkal Mandram district secretaries today", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை... சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு - ரஜினி காந்த்\nதமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை யார் தீர்த்து வைப்பார்கள் என நம்புகின்றீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் \nரஜினி மக்கள் மன்றம் : நடிகர் ரஜினிகாந்த், இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ரஜினியின் இந்த ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் கூட்டம்\nஏற்கனவே தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்களின் கூட்டணி, மற்றும் நிலைப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சென்னைக்கு வரக்கூறி அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.\nநிர்வாகிகள் வருகை தந்த போது\nசென்னை போயஸ்கார்டனில் அமைந்திருக்கும் ரஜினியின் இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அதில் போட்டியிடுவது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்ப்பட்ட நிர்வாகிகளுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : அதிமுகவுடன் பியூஷ் கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nஇதில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து 32 மாவட்ட செயலாளர்கள்,தலைமை நிர்வாகி சுதாகர், நீக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட 40 பேர் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nரஜினி மக்கள் மன்ற அறிக்கை\nநடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் கிடையாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கும் ரஜினிகாந்த் கட்சியின் பெயரையோ, மன்றத்தின் கொடியையோ எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு யா���் நிரந்தர தீர்வு தருகின்றார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்தியாவுக்கு பொதுவான மொழி – அன்றும், இன்றும், என்றும் ஒரே ரஜினி\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nதர்பார் செகண்ட் லுக்: ’40 வருஷமா பாக்ஸ் ஆஃபிஸ் கிங்கு டா ரஜினி…’\nதர்பார் செகண்ட் லுக் போஸ்டர்: உண்மையில் 69 வயது நடிகர் தானா ரஜினி\nலண்டன் ஏர்போர்ட்டில் என்ன பாதுகாப்பு – செளந்தர்யா விளாசல்\nதர்பார் ரஜினி ஸ்டில் – டிரென்டிங்கில் மீண்டும் தாறுமாறு\nதர்பார் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் விஷ்ணு விஷால் தம்பி; ரஜினி ரசிகர்கள் வாழ்த்து\nரஜினியின் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை… நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அறிவிப்பு\nரஜினியின் தர்பார் ஸ்டில்கள் மீண்டும் லீக் – திட்டமிட்டு வெளியிடப்படுகிறதா\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nUPSC Civil Services 2019: பிப்ரவரி 19-ல் முன்பதிவு துவக்கம்\nஆஸ்கர் நாயகன் இல்லாத ஆஸ்கர் விழாவா கோட்டு சூட்டில் கலக்கும் ஏ. ஆர். ரகுமான்\nஉலகமே போற்றும் 2019ம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். கடந்த 2009 ம் ஆண்டு நடந்த விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஸ்லம் டாக் மில்லினர்’ திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் அப்படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு என ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். Oscar 2019 : ஆஸ்கர் விழாவில் ஏ. ஆர். ரகுமான் […]\nOscar 2019 : ஆஸ்கர் விழாவிற்கு கவுன் அணிந்து வந்த பிரபல நடிகர்\nHollywood star billi porter dressed in gown for Oscar 2019 : ஆஸ்கர் 2019 விழாவிற்கு கவுன் அணிந்து பிரபல நடிகர் பில்லி போர்டர் சிவப்பு கம்பளத்திற்கு வந்தார்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் ��ம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/health/14925-top-5-carb-rich-foods-for-breakfast.html", "date_download": "2019-09-21T13:41:17Z", "digest": "sha1:YKYPNUHYPFRKNINDUHCJF4EASJ3NWERY", "length": 10381, "nlines": 71, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காலையுணவுக்கு ஏற்ற கார்போஹைடிரேட் உணவு பொருள்கள் | Top 5 Carb Rich Foods For Breakfast - The Subeditor Tamil", "raw_content": "\nகாலையுணவுக்கு ஏற்ற கார்போஹைடிரேட் உணவு பொருள்கள்\nஉடல் பருமனாவதற்கு கார்போஹைடிரேட் மேல் பழி போடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களையும், சர்க்கரையையும் பயன்படுத்தி செய்யப்படும் நொறுக்குத் தீனிகளே உடல் பருமனாவதற்கு காரணம்.\nகார்போஹைட்ரேட்டும் நார்ச்சத்தும் அடங்கிய பொருள்களை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு இந்த உணவு அவசியம். ஐம்பது விழுக்காட்டுக்கு குறைவான ஆற்றலை (கலோரி) தரக்கூடிய கார்போஹைட்ரேட் உணவு பொருள்களை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும். நார்ச்சத்து மிக்க கார்போஹைட்ரேட் உணவு பொருள்கள் சரியான உடல் எடையை பராமரிக்க உதவும். நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் உணவு பொருள்கள் எளிதாக செரிமானம் ஆகும்.\nநிறம், சுவை மற்றும் அளவுகளில் வேறுபாடு இருந்தாலும், பொதுவாக ஆப்பிள் பழத்தில் 13 முதல் 15 விழுக்காடு கார்போஹைட்ரேட் உள்ளது. அதனுடன் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளும் நிறைந்துள்ளன. ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் உள்ளன. சிலவகை புற்றுநோய்கள், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஆப்பிள் குறைக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.\nசர்க்கரைவள்ளிக்கிழங்கு ஊட்டச்சத்துகள் நிரம்பப்பெற்றது. உடல் நலத்தைப் பேணக்கூடிய நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி5, வைட்டமின் ஏ, மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதில் உள்ளன. பூரித கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவை இதில் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளன. இதில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் இருப்பதால் தினமும் காலை உணவாக இதை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.\nவாழைப்பழத்தில் 23 விழுக்காடு கார்போஹைட்ரேட் உள்ளது. காயாக இருக்கும்போது அதிக அளவில் காணப்படும் ஸ்டார்ச் பழுக்கும்போது சர்க்கரையாக மாறிவிடுகிறது. கார்போஹைட்ரேட்டுடன் வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி இவற்றுடன் தாவர கூட்டுப்பொருள்களும் அதிக அளவில் உள்ளன.\nதென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட தானியம் கீன்வா. இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், தாவர கூட்டுப்பொருள்கள் மற்றும் தாதுகள் அடங்கியுள்ளன. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் இயல்பு இதற்கு உண்டு. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nமுழு தானிய வகையை சேர்ந்த ஓட்ஸில் தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் உள்ளன. 66 விழுக்காடு கார்போஹைட்ரேட்டும் 10 விழுக்காடு நார்ச்சத்தும் இதில் உள்ளன. கொலஸ்ட்ரால் என்னும் ஒருவகை கொழுப்பு மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.\nஇவற்றை காலையில் சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nபற்களின் நிறத்தை பாதுகாப்பது எப்படி\nஅலங்கரிக்க மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் கொத்தமல்லி அவசியம்\nசர்க்கரை நோயை இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி\nகுழந்தை மனசுல எ���்ன இருக்கு\nஉடல் பருமன், நீரிழிவு குறைபாடுகளை தடுக்கும் பிரெளன் ஃபேட்\nதொட்டு சாப்பிட சாக்லேட் சாஸ் ரெசிபி\nகாலை உடற்பயிற்சி முன் எவற்றை சாப்பிடலாம்\nமழையில் ஆட்டம் போடும் குட்டீஸூக்கு என்ன கொடுக்கலாம்\nஇப்படி செய்தால் போதும்; கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்\nElection Commissionnanguneri assembly by electioncongressdmkநாங்குனேரி இடைத்தேர்தல்காங்கிரஸ் போட்டிகுமாரசாமிbjpகாங்கிரஸ்பாஜகசிவகார்த்திகேயன்Sivakarthikeyanவிஜய்சேதுபதிSuriyaபிகில்விஜய்BigilVijaymodiinx media caseப.சிதம்பரம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு\nலேடீஸ் ஹாஸ்டலில் புகுந்த இளைஞர்.. தர்ம அடி கொடுத்த பெண்கள்\nகுப்பம் தொகுதியில் வாக்காளர்களிடம் உருகிய சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/514552-chennai-real-estate-slumps.html", "date_download": "2019-09-21T13:21:37Z", "digest": "sha1:UQ4JZC4FOD6QKXIEUMAKKMM2MF3LWYES", "length": 16676, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை ரியல் எஸ்டேட்: வீழ்ச்சி அடையும் வீட்டு விற்பனை | chennai real estate slumps", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nசென்னை ரியல் எஸ்டேட்: வீழ்ச்சி அடையும் வீட்டு விற்பனை\nஅனராக் ரியல் எஸ்டேட் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை இந்திய முக்கியமான ரியல் எஸ்டேட் மையங்களின் இரண்டாம் காலாண்டு குறித்து அலசி ஆராய்கிறது.\nமும்பை, புனே, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தேசியத் தலைநகர்ப் பகுதிகள் ஆகிய எல்லாப் பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி அடைந்துள்ளது. இவற்றில் ஹைதராபாதில் கடந்த காலாண்டைக் காட்டிலும் வீட்டு விற்பனை 18 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பெங்களூருவில் 16 சதவீதம் அளவு வீட்டு விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் முறையே புனேயும் சென்னையும் இருக்கின்றன. புனேயில் 15 சதவீதம் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் வீழ்ச்சியிலும் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை மட்டுமே தாக்குப் பிடித்து நின்றது. ஏற்றமும் இல்லாமல் இறக்குமும் இல்லாமல் ஒரே நிலையில் இருந்தது. இதைப் பல ஆய்வுகள் மேற்கோள் காட்டியுள்ளன. ஆனால், அந்தச் சென்னை வீட்டு விற்பனை இப்போது 13 சதவீதம் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த அறிக்கை சொல்கிறது. சென்னையின் ஒட்டுமொத்த வீட்டு விற்பனையில் தென் சென்னைப் பகுதி 63 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாகச் சென்னையின் புதிய ரியல் எஸ்டேட் மையமான மேற்குச் சென்னை 23 சதவீதத்துடன் இரண்டாம் இடம் வகிக்கிறது.\nபுதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவதில் தேசியத் தலைநகர்ப் பகுதி ரியல் எஸ்டேட்தான் முன்னிலையில் உள்ளது. முதலாம் காலாண்டைக் காட்டிலும் 69 சதவீதம் அளவில் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சென்னை, புதிய திட்டங்கள் தொடங்குவதில் முன்னிலையில் உள்ளது. 2018-ன் இறுதியில் ஜே.எல்.எல். ஆய்வு அறிக்கை சென்னையில் புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது 51 சதவீதம் அளவு வீழ்ச்சியடைந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.\nசென்னையைப் பொறுத்த அளவில் ரியல் எஸ்டேட்டின் வளம் மிக்க பகுதியான தென்சென்னைப் பகுதியில் புதிய வீட்டுத் திட்டங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையின் ஒட்டுமொத்த வீட்டுக் குடியிருப்பில் 65 சதவீதம் இங்குதான் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சென்னையின் புதிய ரியல் எஸ்டேட் மையமாக இருக்கும் மேற்குச் சென்னையில் 27 சதவீத வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை சொல்கிறது.\nஅதுபோல் சென்னையில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கையும் 3 சதவீதம் அளவு அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது. இந்திய அளவில் சென்னைதான் இதில் முன்னிலையில் இருக்கிறது.\nமுதலாம் காலாண்டைக் காட்டிலும் 23 சதவீதம் அளவு அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக பெங்களூருவில் முதலாம் காலாண்டைக் காட்டிலும் 22 சதவீதம் புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது அதிகரித்துள்ளது. இந்திய அளவில் புனேயில்தான் புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவதில் பின்தங்கியுள்ளது. அங்கு புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது 39 சதவீதம் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇதற்கு அடுத்தபடியாக மும்பையிலும் ஹைதராபாதிலும் 14 சதவீதம் அளவு புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தத் தேக்க நிலை தொடர்ந்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததுபோல் ரியல் எஸ்டேட் தொழில் பெரும் பின்னடவைச் சந்திக்க நேரிடும்.\nChennai real estateசென்னை ரியல் எஸ்டேட் நிலைவீட்டு விற்பனை பாதிப்புரியல் எஸ்டேட�� பாதிப்புஅனராக் ரியல் எஸ்டேட்ரியல் எஸ்டேட் ஆய்வுபுதிய வீட்டுத் திட்டங்கள்\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\nசென்னை ரியல் எஸ்டேட்: மலிவு விலை வீடுகளின் மையம் எது\nவீட்டுக்கு வெள்ளை வண்ணம் வேண்டுமா\nதாம்பரம் அருகில் நியூ விஷன் டவுன்ஷிப்\nஎன் வீடு என் அனுபவம்: வீழ்ந்தது நான், வென்றது சொந்த வீடு\nபாகிஸ்தான் கல்லூரி விடுதியில் இந்துப் பெண் மரணம்: இளைஞரின் வாக்குமூலத்தால் சர்ச்சை\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/05/blog-post_02.html?showComment=1272782648163", "date_download": "2019-09-21T13:00:02Z", "digest": "sha1:CHK6B6VEEBBRI2TCSZJJIYRZQU7YCGO3", "length": 51615, "nlines": 393, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: களவாணி படத்தில் வரும் அந்தப் பாடல்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , தீராத பக்கங்கள் , பாடல் � களவாணி படத்தில் வரும் அந்தப் பாடல்\nகளவாணி படத்தில் வரும் அந்தப் பாடல்\nஇரவின் ஒரு மூலையிலிருந்து அடங்காமல் அழைக்கிறது ஒரு பெண் மனம். அதன் குரலில் இருக்கும் ஏக்கத்திற்கும், தவிப்பிற்கும் நம்மை பறிகொடுக்க வைக்கிறது. பால்யம், பதின்மம், காதல், சமூகம் எல்லாமும் வரிகளுக்குள்ளிருந்து வெளிப்பட்டு அப்படியே உள்ளிழுக்கிறது.\nஇருபது வருடங்களுக்கு முன்னர் ஒரு கலை இலக்கிய இரவின் மேடையில் முதன்முதலாய் இந்தப் பாடலைக் கேட்ட போது ஏற்பட்ட உணர்வு இப்போதும் வருகிறது. பிரளயன் ஒரு அற்புதமான நாடகக் கலைஞர் என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு, இந்தப் பாடலை எழுதியவர் அவர்தான் என்று ��றிந்தபோது மரியாதை கூடியது. அவருக்குள் மேலும் கவிதைகளும், ஒரு தொலைதூரத்து கிராமமும் இருக்கின்றன என்பதை இந்தப் பாடல் சொல்கிறது.\nஇந்தப் பாடல் பெண்மனதின் வரிகள். எழுதியதும், பாடியதும் ஆண்கள். ஆனாலும் கரைந்துருகும் ஒரு பெண்ணை நம்மால் பார்க்க முடிகிறது. நம்மையும் பெண்ணாக உணர முடிகிறது. அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு. கரிசல்குயில் கிருஷ்ணசாமி இதனைப் பாட, மேடைக்குக் கீழே பல்லாயிரக்கணக்கான மக்கள் உட்கார்ந்து தலையசைத்து, கண்கலங்கும் காட்சியை நான் பார்த்திருக்கிறேன். சிலிர்க்க வைக்கிறது. நீங்களும் கேளுங்கள்.\nசமீபத்தில் இதே பாடல் களவாணி என்னும் படத்தில் வந்திருக்கிறது. பாடலைப் பாடியவர் வேறு யாரோ. ரசிக்கலாம்தான். ஆனால் கிருஷ்ணசாமியின் குரலில் இருந்த ஆன்மா இதில் இல்லை என்றுதான் சொல்வேன்.\nகளவாணி படத்தில் வந்த பாடலின் லிங்க் இது. அதையும் கேட்டுப் பாருங்கள்.\nTags: அனுபவம் , தீராத பக்கங்கள் , பாடல்\nஅருமையான பாடல் , நாட்டுப்புறப்பாட்டு என்றாலே அதில் ஒரு உயிர் இருக்கும்.\nகிராமிய மணம்....என் மனம் முழுவதும்...\nஉள்ளத்தை உருக்கும் நல்ல பாட்டு....\nகரிசல்காட்டு மக்களின் கலாச்சர மூலமே கிராமிய பாடல் தான்...\nஇன்று மக்களும் இல்லை... மனிதனேயமும் இல்லை...\nஇயந்திர உலகில் எதையோ தேடி எங்கேயோ தொலைந்தோம்....\nஅருமை மாதவராஜ் சார். வார்த்தைகளும் குரலும் மனதில் அப்படியே உட்கார்ந்துவிட்டன. மற்றபாடல் எப்படியிருப்பினும் கேட்கத் தயாரில்லை. இந்த சு(சோகம் போதும். பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅற்புதமான குரல் .. வலி நிரம்பிய வரிகள்\nமிக்க நன்றி மாது சார் இந்தப் பாடலுக்காக\nஎன்ற உயிரைப் பிசைந்தெடுக்கும் அந்தக் காவியப் பாடலை உங்களைப் போலவே நானும் எத்தனையோ மேடைகளில் கரிசல் குயில் பாட எதிரிருந்து கெட்டு எனது உள்ளம் பறிகொடுத்தவன் தான்.\nசொல்லப் போனால் நீங்கள் இப்போது பதிவில் இணைத்திருக்கும் பாடல் கூட சற்று வேகமான Beat-ல் இசையமைக்கப்பட்டிருப்பது.\nஅவர் கலை இரவுகளில் பாடும்போது இன்னும் மெதுவாகச் சுழலும்\nகாதலின் பிழிவு, ஒடுக்குமுறைக்குக் கண்டனம், வாழ்க்கைக்கான கதறல்...என எல்லாமாக வரையப்பட்டு வந்து விழும்....\nஅந்த வார்த்தையிலே நானிருக்கேன் வாக்கப்படக் காத்திருக்கேன் என்ற இடத்தில் கவிஞன்\nகம்பீர மகுடம் சூடத் தக்கவனாகிவிடுகிறான்....\nபி��ளயனின் அற்புதப் பாடல் இது....\nஇப்போது என்னத்துக்குக் களவாணியில் இப்படிச் செய்துவிட்டார்கள் என்ற கேள்வி எனது எல்லைக்கு அப்பாற்பட்டது...\nஒரு நேயரின் இழப்பு அல்லது பரிதாப மறுப்பு என்று சொல்லிக் கொள்ளலாம்..\nபழைய பாடலை எங்கள் காதுகளுக்கு வழங்கிய பதிவுக்காக உங்களுக்கு நன்றி..\nஉலகத்துப் பாடகர்ககளையெல்லாம் ஒரு வரிசையில் நிறுத்தினாலும் நான் நான் கிருஷ்ணசாமியையும்,சுகந்தனையும் தான் தேடுவேன் அந்த இடத்தில் வேறு யாரையும் நிறுத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. இதிலும் கூட கொஞ்சம் ஆண்மா குறைகிறது.த மு எ ச ( தமுஎகச இல்லை) தொலைத்த ஆளுமைகளில் ஒரு கலைஞன் இந்த கரிசல் குயில். கம்மாக்கரையோரம் பாடிய கிருஷ்ணசாமி என்கிற தமிழ்செல்வனின் முன்னுரை இன்னும் எனக்கு ஒலித்துக்கொண்டே இருக்கிறது. என்ன நிகழ்ந்தது, என்ன நடக்கிறது.மாது இதோ உதிர்கிற என் ஒரு சொட்டுக் கண்ணீருக்கு பதில் எங்கே ஒளிந்திருக்கிறது.\nஇன்னும் அந்த தூங்கா இரவுகள் வந்து அலைக்கழிக்கிறது.அதோ அந்த கவிஞன் ஷாஜகானின் கண்ணீர் கேலிக்குள்ளானதா மாது . அடக்க முடியவில்லை.அழுது தீர்ப்பதைத்தவிர வழியில்லை.\nஅருமையான பகிர்வு சார்.. நானும் பல கலை இரவு மேடைகள்ல இவரோட பாட்டைக் கேட்டு அசந்திருக்கேன்..\nஇவரோட “ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா” பாட்டை எஸ்.ஜே.சூரியாவோட படத்துல கேட்டு அதிர்ச்சி அடைஞ்சிட்டேன்.. :(((\nசுள்ளி வித்து, வெள்ளி தீப்பெட்டி..வித‌வித‌மா பீடிக்க‌ட்டு.\nக‌ழ‌னியிலே க‌ளையெடுகையிலெ கிடைத்த‌ சோலி கூட‌\nஎன்னே....த‌ன்னுளுரிய‌, த‌கிக்கும், த‌விக்கும்,த‌னிமை க‌ல‌ந்த‌ க‌ரைய‌ல்.\nதிருப்பரங்குன்றத்து 16 கால் மண்டபத்து அருகே போடப்பட்ட மேடையில் அந்தக்குயில் பாட ஷாஜகானின் கண்களில் கண்ணீர் கொப்பளிக்க, மாதவ்ஜி ஆயிரத்துஐநூறு மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு உங்கள் இடுகையை கேட்டு விம்மிக்கொண்டு இருக்கிறென்.என்னகுரல்,என்ன குரல் ஐயா ஆயிரத்துஐநூறு மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு உங்கள் இடுகையை கேட்டு விம்மிக்கொண்டு இருக்கிறென்.என்னகுரல்,என்ன குரல் ஐயாஆங்கிலத்தில் \"டிம்பர்\" என்பார்கள்.கரிசலைத்தவிர வெறு எவருக்கு அந்தக்குரல் வரும்ஆங்கிலத்தில் \"டிம்பர்\" என்பார்கள்.கரிசலைத்தவிர வெறு எவருக்கு அந்தக்குரல் வர���ம்.பிரளயன் தவிர வேறு யாரால் இப்படி எழுத முடியும்.பிரளயன் தவிர வேறு யாரால் இப்படி எழுத முடியும்.இந்த அற்புதமான அனுபவத்தைத்தந்த உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்.(காமராஜின் ஆதங்கம் நியாயமாநனது. நான் அவரோடு உடன்படுகிறென்)......காஸ்யபன். .\nஅருமையான பகிர்வு மாது அண்ணா. நான் கரிசல் குயிலின் பாடல்களின் ரசிகன்.\nகலை இரவுகளில் ஒலிக்கும் 'ஆசை எனக்கொரு ஆசை' இவர் பாடியதுதானே அண்ணா\nஆஹா.. உங்கள் பக்கத்தை இன்று முழுவதும் மூடவேயில்லை. தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது.\nபல வருடங்கள் பின்னோக்கி சென்றுவிட்டது மனசு . மிகவும் அருமை.\nமனசை சுண்டுகிற வரிகளும்,குரலும் மாது.\nஆச்சர்யமான ஒரு விஷயம்,நேற்றிரவு ஒரு கவிதை எழுதி அதை ஆ.வி.க்கும் நம் தளத்தில் பதியவென கண்ணனுக்கும் அனுப்பி தந்தேன்.இன்னும் அதை பதியவில்லை என்றாலும் இங்கு அதை பகிரனும் போலான ஒரு இளக்கம்.இந்த பாட்டில் வரும் வரியொன்று இந்த கவிதையிலும் இருக்கு மக்கா.பாருங்களேன்...\nசாட் பூட் த்ரி கைகளில்\nதிரை இசை கேட்கவில்லை.இதுவே போதும் போல் இருக்கு.\nசித்திரப்பிரியன் May 3, 2010 at 1:03 AM\n நான் முதல் முறையாக கரிசலின் குரல் கேட்கிறேன். மனசைப் பிழிவது கரிசலின் குரல் என்றால் உயிரை உருக்குவது அந்த கவிஞனின் வரிகள். அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.\nவணக்கம். தேனியிலிருந்தபோது, எந்த ஊரில் (த.மு.எ.ச.)கலை இரவு நடந்தாலும் நானும் என் நண்பர்களும் தேடித் தேடி ஓடுவோம். முக்கியமான இரண்டு காரணங்கள் ஒன்று, கரிசல் கிருஷ்ணசாமி, இன்னொன்று பாரதி கிருஷ்ணகுமாரின் உரைவீச்சு. சில மாதங்களுக்கு முன்னால் மக்கள் தொலைக்காட்சியில் புதிய கோணங்கிகள் நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி பாடிக்கொண்டிருந்தார். மனிதர் கொஞ்சம் ஒடுங்கிப் போனது போல் தெரிந்தாலும் அதே குரல். மனசைப் பிடித்து உலுக்குகிற வரிகளுக்கு உயிர் கொடுக்க அவர் குரலால் மட்டும்தான் முடியும். களவாணி படத்தில் கரிசல்கிருஷ்ணசாமியின் குரலையே பயன்படுத்தியிருந்திருக்கலாம். பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்ட அற்புதமான பதிவுக்கு நன்றி.\nமாதவராஜ் சார், கரிசல் குயிலின் பாடல்கள் ஒலித் தட்டு எதுவும் உங்கக்கிட்ட இருக்கா\nஅய்யா, அழுகை ... பாடியவர் அற்புதமான மனிதர்... இவரோட மற்ற பாடல்களை கேட்க முடியுமா..\nகல்லுரி நாட்களின் நினைவுகளையும் கொண்டுவரும் கிருஷ்ணசாமிய��ன் குரல். மாணவர் இயக்கத்தில் பணியாற்றிய காலம் அசைந்தாடுகிறது நன்றி மாது\nதோழா இபோதுதான் பாடலை கேட்டேன். அந்த குரல் என்னவோ செய்கிறது. இந்த பாடலை அவரின் அனுமதியோடுதான் படத்தில் கொண்டுவந்துருப்பார்களா\nஅவரையே பாடவைத்திருக்கலாம் அந்த பாடலின் ஆன்மா நிலைத்திருக்கும்.\n ஆச்சர்யமும்,மகிழ்ச்சியும் கலந்து கட்டி அடிக்கிறது\n//கரிசல் குயிலின் பாடல்கள் ஒலித் தட்டு எதுவும் உங்கக்கிட்ட இருக்கா\nஅவருடைய பாடல்கள் சில இங்கே இருந்தன. என்னுடைய நண்பர்களுக்கெல்லாம் இதனை பகிர்ந்திருக்கிறேன்.\nதற்போது அந்த வலைபக்கத்தில் ஏதோ பிழை இருக்கிறது போலும்.\nகரிசல் கிருஷ்ணசாமியின் பல பாடல்களை கேட்கிறபோதெல்லாம் கண்ணில் நீரை வரவழைக்கும்.\nநீங்கள் பகிர்ந்துள்ள பாடலும் ஒன்று.\nஎன் மனதுக்குள் எப்பொழுதும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் மற்றொரு பாடல் - \"இலைகள் அழுத ஒரு மழை இரவு...\"\nஎளிமையான ஆனால் வலிமையான மண்ணின் வாசத்தோடு கூடிய பிரளயனின் அந்த வரிகள். சாதியக் கட்டுமானங்களின் சங்கிலியில் பிணைந்து கிடக்கும் கிராமத்து வட்டத்துக்குள்ளும் பாறை வெடித்து கிளம்பும் ஒரு காட்டுச்செடி போல அந்த காதல்.. என்ன செய்து தொலைக்க இப்படி ராப்பூராவும் உயிரை அறுக்கும் குரலில் கதறுவதைத்தவிர... இப்படி ராப்பூராவும் உயிரை அறுக்கும் குரலில் கதறுவதைத்தவிர... மனதின் ஒரு மூலையில் 'நீ எப்படியும் வந்துடுவ மச்சான்' எனற நம்பிக்கையை கை நழுவாமல் பிடித்துக்கொண்டு... மனதின் ஒரு மூலையில் 'நீ எப்படியும் வந்துடுவ மச்சான்' எனற நம்பிக்கையை கை நழுவாமல் பிடித்துக்கொண்டு... இதயத்தை கிழிக்கும் உயிர்வாதையுடன் அந்த ஒற்றை குரல் கிருஷ்ணசாமிக்கு மட்டுமே ஆனது. மீண்டும் ஒருவரோ எத்தனை பேரோ பாடினாலும் பாவிமக கிருஷ்ணசாமி மட்டுமே நம் மனசில் இரண்டு கையையும் விரித்தபடி கண்ணில் கண்ணீரோடு 'வா மச்சான் எப்போ வருவே' என்ற கேள்வியோடு நம்மை பார்க்கின்றான், அவன் பார்வையின் தீவிரம் தாங்கமுடியாதபடிக்கு, வெளியே கொட்டிவிடவும் பயந்தபடி அதில் தொக்கி நிற்கும் உள்ளார்ந்த அந்த பயங்கரக் கேள்விக்கு பதில் சொல்லமுடியாத படிக்கு நம் தலை கவிழ்கின்றது...நம் கண்களிலும் நீர் தாரை தாரையாய் கொட்டுகின்றது...கட்டுப்படுத்த முடியாதபடி...\nss குமரனுக்கு ஒரு கேள்வி: எளிமையான அந்தப்பாடலின் உய���ர் நீங்கள் போட்ட பாட்டில் இருக்கிறதா குமரன் குமரனுக்கும் பிறருக்கும் வேண்டுகோள் ; இதுபோன்ற பாடல்களை அப்படியே பயன்படுத்துங்கள்...நீங்கள் ஒன்றும் தாழ்ந்துபோக மாட்டீர்கள்...\nஉண்மைதான். நாட்டுப்புறப்பாடலில் இந்த மண்ணின் ஆன்மா இருக்கும். பகிர்வுக்கு நன்றி.\nஅழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.\nஉங்களால்தான் இந்தப் பதிவே எழுதினேன். பிரளயனின் வரிகள் உருக வைக்கத்தான் செய்கின்றன. நன்றி.\nயான் பெற்ற இன்பம் (சுகம்) வையகம் பெறட்டும். நன்றி.\nஉண்மைதான் நீங்கள் சொல்வது. தபேலா மட்டும் பின்னணியாய் இருக்க கரிசல் பாடும்போது எவ்வளவு உயிர் ததும்பும்\nஆம் தோழனே, இந்தப் பாடலைக் கேட்கும்போது, இரவெல்லாம் விழித்திருந்து கேட்ட காலங்களெல்லாம் திரும்ப வந்து அழவைக்கின்றன.\nஉங்களது வார்த்தைகள், பாடலை முழுக்க உள்வாங்கி வந்திருக்கின்றன. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.\nமிக்க நன்றி. கரிசல், அமைதியாய் இருக்கிறார். எப்போதாவது சில கூட்டங்களில் பார்க்க முடிகிறது. அவரைப்பற்றி தனிப்பதிவு எழுத வேண்டுமென இருக்கிறேன்.\nஇதற்கு முன்னர் தாங்கள் கேட்டதில்லையா...\nகலை இலக்கிய இரவுகள் எல்லாம் பார்த்திருக்கிறீர்களா தம்பி...\nமக்கா... இதுகுறித்து உடனே உங்களுக்கு ஒரு மெயில் எழுத வேண்டுமென நினைத்து, வழக்கம்போல் மறந்தும் விட்டேன். எனக்கும் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.\nமிக்க நன்றி தங்கள் ரசனைக்கு.\nஆமாம், அவரின் குரல் என்னவோ செய்கிறது அல்லவா\nஓலித்தட்டு இல்லை. அவரது சில பாடல்கள் என் கம்யூட்டரில் இருக்கின்றன. அவ்வப்போது பதிவிடலாம் என இருக்கிறேன். உங்களுக்கு சி.டி வேண்டுமானால் சொல்லுங்கள். தெரிந்தவர்களிடம் வாங்கி அனுப்புகிறேன்.\nநம் எல்லோரையும், ஆட்டுவித்ததில், ஆட்டுவிப்பதில் அவரது குரலுக்கும் ஒரு பங்கு உண்டுதானே\nபிரளயனின் பாடல்தான் அது. நம்மவர்களிடம் எத்தனை எத்தனையோ சுரங்கங்கள் இருக்கின்றன தோழா\nஅவருடைய பாடல்கள் சில எனது கம்யூட்டரில் இருக்கின்றன. விரைவில் பதிவிடுகிறேன். அடுத்து.... நீங்கள் கேட்ட பாட்டுத்தான்\nமக்கள் தொலைக்காட்சியில் இவருடைய நிகழ்வைத்தான் பார்த்தேன் என்று நினைக்கிறேன்.தேடிக்கொண்டு வந்தபோது இத்தளம் கிடைத்தது. மற்ற பாடல்களை வலையேற்றுங்கள் தயவு செய்து.\nமயிலும் குயிலும் மொழிபழகும் பறவை���ள் என்று ஒரு பாடல் நேற்று கேட்டது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்ட���ன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மே���ினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22155", "date_download": "2019-09-21T14:01:00Z", "digest": "sha1:QM7A7567ZIJMDG4LAO45XAN4ZRWGNJSA", "length": 7402, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Sirappaana Pera Sirantha Manithirangal - சிறப்பான வாழ்வு பெற சிறந்த மந்திரங்கள் » Buy tamil book Sirappaana Pera Sirantha Manithirangal online", "raw_content": "\nசிறப்பான வாழ்வு பெற சிறந்த மந்திரங்கள் - Sirappaana Pera Sirantha Manithirangal\nவகை : பக்திநூல்கள் (Bakthi Noolgal)\nஎழுத்தாளர் : ஈசாந்திமங்களம் முருகேசன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nசிறகு முளைத்த பிறகு சிறை\nஇந்த நூல் சிறப்பான வாழ்வு பெற சிறந்த மந்திரங்கள், ஈசாந்திமங்களம் முருகேசன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஈசாந்திமங்களம் முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பக்திநூல்கள் வகை புத்தகங்கள் :\nசாயிபாபா வாழ்வும் வாக்கும் - Saibaba Vaazhu Vaakkum\nசகல சௌபாக்கியம் தரும் ஶ்ரீ ராமநாமம் - Sagala Sowbagiyam Tharum Sri Ramanamam\nசெல்வம் தொழில் வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள் - Selvam Thozhi Viyabaram Seliga Yandhirathagadugal\nஇந்து சமயம் வாழ்வியல் நெறிகள் - Hindhu samaya Vaazviyal Nerigal\nஇராமாயணக் கதைகள் - Ramayana Kathaigal\nமகான்களின் தத்துவமுத்துக்கள் - Mahangalin Thathuvamuthugal\nபண்பை வளர்க்கும் பக்திக் கதைகள் - Panpai valarkkum Bakthi Kathaikal\nஇராமாயணம் சுந்தர காண்டம் - Ramayanam (Sundara Kaandam)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசாது அப்பாத்துரையின் தியான தாரா - Saathu Appaduraiyin Dhiyanathara\nஅரசியல் அறுபது - Arasiyal 60\nஎன் பிள்ளைத் தமிழ் - En Pillaith Tamil\nநீ வென்றுவிட்டாய் கண்மணி - Nee Vendru Vittai Kanmani\nடிராட்ஸ்கி என் வாழ்க்கை - Trotsky En Vazhakkai\nஉடல்நலம் காத்து பிணியகற்றும் கீரைகள் - Udal Nalam Kaath Piniyagattrum Keeraigal\nபாரம்பரிய செட்டிநாட்டு அசைவச் சமையல் 225 வகைகள் - Parambariya Chettinadu Asaiva Samayal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/gnanakural/gnanakural7.html", "date_download": "2019-09-21T13:21:16Z", "digest": "sha1:RITZYLDLUXKXQMELB7GCGLQSQ26LLEWO", "length": 18680, "nlines": 213, "source_domain": "www.tamilsurangam.in", "title": "7. அமுததாரணை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்��ள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » ஞானக்குறள் » 7. அமுததாரணை\nஞானக்குறள் - 7. அமுததாரணை\nஅண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில்\nவிண்ணோர்க்கு வேந்தனு மாம். 61\nதூய காற்றானது அண்ணாக்கை அடைந்து வெளிவருமாறு பயிற்சி செய்தால், தேவர்களுக்கே அரசன் ஆகலாம்.\nஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில்\nபூரண மாகும் பொலிந்து. 62\n16 கலைகளில் நிறைந்திருக்கும் அமிழ்தக் காற்றை உட்கொண்டால் உடம்பும் உயிரும் நிறைவுற்றதாகப் பொலிவு பெறும்.\n“ஓம்” என்னும் ஒலியுடன் அமிழ்தக் காற்றை உண்டால் சாகாமல் வாழலாம்.\nபோனகம் வேண்டாமற் போம். 64\nதுரியம் என்னும் கலசத்தில் நினைவை நிலைநிறுத்தினால் உணவு இல்லாமல் வாழமுடியும்.\nகூறும் பிறப்பறுக்க லாம். 65\nநினைவாக ஊறும் அமிழ்தத்தை உணவாக்கிக்கொண்டு பார்த்தால், பிறவியை அறுக்க முடியும்.\nஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்ணில்\nஆன சிவ யோகி யாம். 66\nஞானம் என்னும் விளக்கில் ஒளி ஏற்றி அமிழ்தம் உண்டால் “சிவயோகி” ஆகலாம்.\nகாலனை வஞ்சிக்க லாம். 67\nநாச்சுவையாகிய மேலை அமிழ்தத்தை விளங்காமல் அடக்கி காற்றமிழ்தத்தை உண்டால் எமனை ஏமாற்றலாம்.\nகாலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில்\nஞான மதுவா நயந்து. 68\nமூச்சுக் காற்று என்னும் அனல்-சூடு கலந்த அமிழ்தத்தை உண்டால் அதுதான் “ஞானம்”.\nஎல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்\nதொல்லை முதலொளியே யாம். 69\nஎல்லை இல்லா இந்த இனிய அமிழ்தை உண்ட நிலையில் இருந்தால் அதுதான் ஆதியில் தோன்றிய முதல் மூச்சொளி ஆகும்.\nஉலாவலா மந்தரத்தின் மேல். 70\nபிறை நிலா மண்டபமாகிய ஆக்கினையில் அமிழ்தம் உண்டால் அந்தரத்தில் உலாவலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n7. அமுததாரணை - ஞான��்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - துண்ணில், வமிர்துண்ணில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஆத்திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை ஞானக்குறள் விநாயகர் அகவல் நாலு கோடிப் பாடல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2013/09/blog-post_10.html", "date_download": "2019-09-21T13:47:56Z", "digest": "sha1:DB75KOWC7KDGCVNXPYO4RKYG4ZQRJSNN", "length": 32112, "nlines": 397, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: பதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு", "raw_content": "\nபதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு\nPosted by கார்த்திக் சரவணன்\nகடந்த செப்.1 ஆம் தேதி பதிவர் திருவிழாவில் மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தை வெளியிட்டு சேட்டைக்காரன் அவர்கள் பேசியதைத் தந்துள்ளேன்.\nஅவையோர்களே, பெரியோர்களே, சக பதிவர்களே, நண்பர்களே, விஸ்வரூபங்களாக அவையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் இந்த கொசுவரூபனின் வணக்கம். போன வருஷம் சகோதரி சசிகலாவின் தென்றலின் கனவு என்ற புத்தகம் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் வெளியிடப்பட்டு, அதன் முதல் பிரதியை நான் வாங்கினேன். இந்த வருஷம் என்னுடைய புத்தகம் உட்பட நான்கு புத்தகங்கள் என்று அறிவித்து இப்போது ஐந்தாக வெளியிடப்பட இருக்கின்றது. அதாவது ஒரே வருடத்தில் ஐந்து வருடத்து வளர்ச்சி ஐந்து வருட வெற்றி இந்தப் பதிவர் திருவிழாவுக்கு கிடைத்திருக்கிறது.\nஇந்த வலை உலகம் என்பது மிகப்���ெரிய சர்க்கஸ். இதில் ஒருவர் சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுக்கிறார், ஒருவர் அந்தரத்தில் பல்டி அடிக்கிறார், ஒருவர் நெருப்புக்குள் தாவுகிறார், அவர்களுக்கு அதை செய்யக்கூடிய திறமை இருக்கிறது, வலிமை இருக்கிறது. நான் என்ன பண்றது நான் பரங்கிமலையில் பல்லியைக் கண்டால் பல்லாவரம் வரை ஓடுவேன். என்னுடைய தகுதிக்கேற்ற வேலை தேடிக்கொண்டேன் அது என்னவென்றால் கோமாளி வேலை. அந்தக் கோமாளி செய்வதைத்தான் நான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன். அதனுடைய விளைவுதான் இந்த மொட்டைத் தலையும் முழங்காலும் என்ற புத்தகம்.\nஇது எப்படியென்றால், இடம் பொருள் ஏவல் என்று சொல்வார்கள். இந்தப் புத்தகத்துக்கும் இடம் பொருள் ஏவல் எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது. முதலில் இந்த வெளியீடு நடக்கும் இடம் திரை இசைக் கலைஞர்கள் சங்கம், ஒரு ஆறு வருடத்துக்கு முன் ஒரு திரைப்படப் பாடலின் வரிகளை மாற்றி எழுத ஆரம்பித்து தான் இணையத்துக்கு அறிமுகமானேன். இன்று இதே வளாகத்தில் என்னுடைய புத்தகம் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.\nஇரண்டாவதாக கலைவாணர் NS.கிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாகர்கோவில் தான் என்னுடைய சொந்த ஊர். நான் பிறந்தது வளர்ந்தது படித்தது, படித்தது என்று சொல்ல முடியாது, காலேஜுக்கு போனது எல்லாம் அங்கே தான். அதே கலைவாணர் பெயர் சூட்டப்பட்ட NSK சாலையில் இந்தப் புத்தகம் வெளியாகிறது. அது மிகவும் மகிழ்ச்சி.\nமூன்றாவதாக, இதே வடபழனி முருகன் கோவிலில் தான் இரண்டு மாதங்களுக்கு முன் நான் மொட்டையடித்தேன். இன்று அதே வடபழனியில் மொட்டைத்தலையும் முழங்காலும் புத்தகம் வெளியாகிறது.\nஎந்த ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டாலும் நாம் கணேசனை நினைத்துவிட்டுத்தான் தொடங்குகிறோம். அந்த விதத்தில் நான் நினைத்தது மின்னல் வரிகள் பாலகணேஷ்-ஐத் தான். அவர் பாலகணேஷ் அல்ல பலே கணேஷ். என்னைப் பொறுத்தவரையில் அவர் இணைய உலகத்தின் இளைய தளபதி. எப்படியென்றால் அவர் எல்லோரையும் அண்ணா அண்ணா என்றுதான் அழைப்பார். இந்தப் புத்தகத்தை வடிவமைப்பதற்கு அவர் பட்ட கஷ்டம், ஓவியத்தை சீர் செய்ய அவரது மெனக்கெடல்கள், அமெரிக்காவில் இருப்பவரிடமிருந்து அணிந்துரை வாங்குவதற்காக அவர் தேடிக்கொண்ட சிரமங்கள் என்று பட்டியலிட்டால் அது நம்ம வீடு வசந்தபவன் மெனு கார்டை விட நீளமாகப் போகும். அதனால் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அவருக்கு நன்றி என்று மட்டும்தான் சொல்லமுடியும். அந்த நன்றி இன்றோடு முடிவதில்லை, இன்னும் என் ஆயுள் உள்ளவரை தொடரும். அவர் என்னை அண்ணான்னு கூப்பிட்டார், தம்பிக்கு நன்றி சொல்வது மரபல்ல, எனவே சம்பிரதாயத்துக்காக நன்றி சொல்லிக்கொள்கிறேன்.\nஅடுத்ததாக எழுத்தாளர் கடுகு. அவர் அமெரிக்காவில் இருந்து அணிந்துரை எழுதியிருக்கிறார், இந்தப் புத்தகத்துக்கான அணிந்துரை imported from அமேரிக்கா. அந்த விஷயத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. அடுத்ததாக வாழ்க்கை வாழ்வதற்கே என்று நேர்மறையான சிந்தனைகொண்ட வலைப்பூ பெயரைக் கொண்ட நண்பர் திரு.பிரபாகர் அவர்கள். அவர் இல்லையென்றால் சேட்டைக்காரன் வந்திருக்கவே முடியாது. அவர் தான் எனக்கு எப்படி எழுதவேண்டும், ஏன் எழுதவேண்டும், எதை எழுதவேண்டும் எதை எழுதக்கூடாது என்று சொல்லிக்கொடுத்தவர். அவர் இங்கு வந்து இந்தப் புத்தகம் வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அடுத்ததாக அனன்யா மகாதேவன் அவர்கள் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்து பின்னூட்டம் எழுதுவார்கள். எனது பதிவுகளில் சில வரிகளை சுட்டிக்காட்டி இந்த மாதிரி எழுதாதீர்கள், பெண்களுக்கு பிடிக்காது, இதை மாற்றுங்கள் என அறிவுரைகள் வழங்கினார்கள். இவர் முகம் தெரிந்து நட்பு பாராட்டியதை விட முகம் தெரியாமல் நட்பு பாராட்டியதே அதிகம், இது பெரிய விஷயம். அதனால் தான் இவரையும் வரச்சொன்னேன்.\nஅடுத்தபடியாக இங்கு நீங்கள் அனைவரும் திரண்டு வந்திருக்கிறீர்கள். உங்களது மத்தியில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாயால் நன்றி சொல்லமுடியாது. ஆனால் இதற்கென்று என்னால் இன்னொரு வாய் வாங்க முடியாது. அதனால் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி ஒரு நிகழ்ச்சியை அமைத்துக்கொடுத்து என்னுடைய புத்தகத்தை வெளியிட வாய்ப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் குறிப்பாக விடா முயற்சியே வெற்றிக்கு வித்து என்பதை இரண்டாவது ஆண்டாக நிரூபித்துக்காட்டிய விழாக்குழுவினருக்கும் வயதில் மூத்த பெரியோருக்கும் வந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொ��்டு விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்.\nஅவர் பேசும்போது நான் இல்லை. அந்த ஏக்கத்தினைப் போக்கியது உங்கள் பகிர்வு. மிக்க நன்றி சரவணன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் அண்ணா...\nசேட்டைக்காரனின் பேச்சின் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள காமெடி கொழுப்பை ரசித்தேன் அதை நீங்கள் மசாலா கலக்காமல் தந்த விதம் அருமை \nஅவருக்கு உடம்பில இருக்கவேண்டிய கொழுப்பு வார்த்தையில இருக்கு...\nநிஜத்தைச் சொன்னால் அன்று நான்\nசேட்டைக்காரனின் பேஸ்சிக் கேட்க இயலவில்லை\nநான் அவரது தீவிர ரசிகன்,அந்த வகையில்\nஅவர் பேட்சைக் கேட்கமுடியாமல் போனது\nஒரு குறைபோல உறுத்திக் கொண்டே இருந்தது\nஅந்தக் குறையை பதிவாக்கி நீக்கியமைக்கு\nஎன் மூலம் தங்கள் குறை தீர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி... நன்றி ஐயா...\nவரிக்கு வரி அசத்தல் பேச்சு. அதை அப்படியே கொடுத்த சரவண'ரு'க்கு நன்றிகள் பல.\nஅசத்தலான பேச்சை முன்வரிசையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.... நன்றி ஆவி...\nஇருந்தாலும், அப்படியே மனப்பாடம் செய்து நீங்க ஸ்கூல் பையன்னு நிரூபிச்சுட்டீங்க\nஇது மனப்பாடம் இல்லை, Recorded...\nமொட்டைத் தலை எனக்கு ஏற்கனவே நடுவிலே ஒரு சொட்டை .\nமுழங்காலும் மடக்க முடியாமல் இடக்கு செய்ய\nசேட்டைக்காரன் பேசும்போது நான் அரங்கில் இல்லை.\nஅமைதியாக அழகாக அடக்கத்துடன் அவர் பேசியிருப்பது\nபார்த்து எனக்கு நினைவு வருவதெல்லாம்\nபெருக்கத்து வேண்டும் பணிவு எனும் வள்ளுவனின் வாய்மொழிதான்.\nஇன்னும் சேட்டைக்காரன்மேன் மேலும் உயர இம்முதியோனின் வாழ்த்துக்கள்.\nபுத்தகம் பற்றிய ஒரு சிறு குறிப்பும் நடு நிலை விமர்சனமும்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா... நன்பர் ரூபக் ராம் தன் தளத்தில் விமர்சனம் எழுதியிருக்கிறார்.... http://rubakram.blogspot.com/\nஅவரது உரை முழுவதும் பதிவில் தந்திருப்பது சிறப்பு\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா...\nவாவ் சேட்டைக்காரன் லைவ் பேச்சு சூப்பர்டே தம்பி....\nஎன்னுடைய தகுதிக்கேற்ற வேலை தேடிக்கொண்டேன் அது என்னவென்றால் கோமாளி வேலை. அந்தக் கோமாளி செய்வதைத்தான் நான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன். அதனுடைய விளைவுதான் இந்த மொட்டைத் தலையும் முழங்காலும் என்ற புத்தகம்.\nசர்க்கஸில் மற்றவர்களை விட நாம் சீப் ஆக எண்ணும் கோமாளியின் திறமை மிகவும் அதிகம் .. அன��த்து கலைஞர்களின் திற்மையையும் ஜஸ்ட் லைக் தட் என் ஒருங்கே பெற்றிருக்கும் சகலகலா வல்லவர் அவர்..\nசேட்டைக்காரனின் அருமையான திறமைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nவருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி அம்மா....\nரசித்தமைக்கு மிக்க நன்றி சக்கர கட்டி...\nஅசத்தாலான பேச்சு.. மிக்க நன்றி ஸ்கூல்.. இதைப் படிக்கும் போதே உற்சாகம் தானாய் தொற்றிக் கொள்கிறது\nஎப்போதும் அவரது பதிவைப் படிக்கும்போது சிரிப்பு பொங்கும்.... அவரது பேச்சு உற்சாகம் தருகிறது....\nசேட்டைக்காரன் வேணு அவர்கள் பேச்சை பதிவிட்டது சந்தோஷம். சுருக்கமாக, ஆனால் அருமையாக பேசியிருக்கிறார்.\nசேட்டைக்காரன் பேச்சை பதிவிட்டது சந்தோஷம்.அருமையாக பேசியிருக்கிறார்.நன்றி \nவந்து ரசித்தமைக்கு நன்றி நண்பரே....\nநேரமாகிட்டதால, ஐயாவோட பேச்சை கேக்கலை. உங்க பதிவின் மூலம் தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி\nஇங்க வந்து கேட்டதுக்கு மிக்க நன்றி அக்கா....\nஅருமை தம்பி.எங்க சொந்த அனுபவம்போல ஃபீல் பண்ணுகிறேன்\nநன்றி செல்வி அக்கா... வருகைக்கும் கருத்துக்கும்...\n//என்னைப் பொறுத்தவரையில் அவர் இணைய உலகத்தின் இளைய தளபதி//\nஇருவக்கும் நடிக்க தெரியாது என்று சொன்னதை விட்டு விட்டீர்கள்.\nஆமா... அங்க கொஞ்சம் அரசியல் வந்தது, சேட்டைக்காரன் உங்க கிட்ட சொல்றதில தப்பில்லன்னு சொன்னார்.... இங்க சென்சார் பண்ணிட்டேன்...\n/இருவருக்கும் நடிக்கத் தெரியாது./ ஹா... ஹா... என்ன இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான்டே\nஅட... அவரது எழுத்து மட்டுமல்ல ..பேச்சும் நகைச்சுவையாகத்தான் இருக்கிறது...பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்.\nபேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருப்பார்... பாராட்டுக்கு மிக்க நன்றி மணி அண்ணே...\nஅழகாக தொகுத்து தந்தமைக்கு நன்றிகள்..\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபக்...\nஏற்புரை வழங்கியவர்களில் சேட்டைக்காரனின் பேச்சே சிறப்பாக இருந்தது. சேட்டை பேச்சிலும் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்து விட்டார்\nஆமாம் அண்ணே... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி அண்ணே...\nவரிக்கு வரி அப்படியே தட்டச்சு செய்து இடுகையாய்ப் போடுவது எவ்வளவு கடினம் இந்த அன்புக்கும் இவ்வளவு முயற்சிக்கும் எப்படிப் பாராட்டுவது, எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை .\nமுதலில் புத்தக விமர்சனம் எழுதலாம் என்றிருந்தேன், நண்பர் ரூபக் ராம் முந்திக்கொண்டார், அதனால் தங்களது சுவாரஸ்யமான பேச்சை அப்படியே பதிவிட்டுவிட்டேன்... வருகைக்கும்வாழ்த் துக்கும் மிக்க நன்றி சேட்டைக்காரன் அண்ணா...\nசேட்டையண்ணாவின் பேச்சின் ஒவ்வொரு வரியும் அன்று எனக்குள் பதிவாகின. என்றாலும் நான் எழுதவில்லையே என்கிற ஒரு குறை இருந்தது. அது இதைப் படித்ததன் மூலம் தீர்ந்து விட்டது ஸ்.பை. அவர் பேசியதை மிக அழகாக, சுவையாகத் தந்திருக்கிறீர்கள். மிகமிக மகிழ்வுடன் என் நன்றி\nஹோட்டல் - சோழா கிராண்ட், கிண்டி\nகாணாமல் போன பதிவர் பற்றிய முக்கிய அறிவிப்பு\nபதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு\nஒரு படம், இன்னொரு படம், ரெண்டு டிரைலர்\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் நான் பாடிய பாடல்\nபதிவர் திருவிழா 2013 - துளிகள்\nபதிவர் திருவிழா - 2013 - எனது கிளிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php/news/2019-06-12-15-29-17/185-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2019-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-09-21T13:56:14Z", "digest": "sha1:6UV4CWAXLR67MPANXF5VONRY2WUR5X3F", "length": 18189, "nlines": 186, "source_domain": "kinniya.net", "title": "சீனப்புத்தாண்டு 2019- ஒரு பார்வை - KinniyaNET", "raw_content": "\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் English\nகாணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்\t-- 12 September 2019\nதற்கொலைககு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்\t-- 12 September 2019\nவெள்ளைமணல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு\t-- 16 August 2019\nதிருமலை மாவட்ட ஊடகவியலாளர் களுக்கான செயலமர்வு -- 10 August 2019\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\t-- 09 July 2019\nகல்முனை நீதிமன்றில் பயங்கரவாதி சஹ்ரானின் தங்கை ஆஜர்\t-- 04 July 2019\nசீன சிகரெட்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு இடமளியோம்\t-- 01 July 2019\nவிமானம் கட்டிடத்தில் மோதி தீப்பிடித்ததில் விமானிகள் பலி -- 30 June 2019\nஅரசாங்க வளங்களை விற்��னை செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் -- 30 June 2019\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nசீனப்புத்தாண்டு 2019- ஒரு பார்வை\nமில்லியன் கணக்கான சீன மக்கள், பன்றி\nஆண்டு தொடங்க சீனப் புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர். சீன கலாசாரத்தில் இந்த பண்டிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்று (பிப்ரவரி 5ஆம் தேதி) அவர்களின் புத்தாண்டு தொடங்குகிறது. சீன காலண்டரில் உள்ள 12 விலங்கு ராசிகளில் பன்றியும் ஒன்று. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது பணி, உடல்நிலை, காதல் மற்றும் பல விஷயங்கள் குறித்த அதிர்ஷ்டத்தை கணிக்க இந்த ராசிபலன்கள் அவசியமாகிறது என்று சிலர் நம்புகின்றனர். ஒருவரின் பிறந்த ஆண்டுடன், பன்றி ஆண்டு ஒப்பிடப்படும்.\nசீனப் புத்தாண்டு என்பது அவர்களுக்கு, ஒரு பெரிய விழா போன்றதாகும். குடும்ப உறவினர்கள் ஒன்று சேர்வது, குழந்தைகளுக்கு பெரியவர்கள் பணம் அன்பளிப்பாக அளிப்பது என்று நாடே கோலாகலமாக இருக்கும். சீன காலண்டர் அமைப்பு என்பது என்ன வழமையாக சீன புத்தாண்டானது சீன நாட்காட்டியின் இறுதிநாளன்று தொடங்கும் (பிப்ரவரி 5, 2019).\nசீன புத்தாண்டின் பதினைந்தாவது நாள் விளக்கு திருவிழாவானது நடக்கும். சீனாவின் வசந்த திருவிழா வியாட்நாம், கொரியா மற்றும் திபெத் போல சந்திர நாட்காட்டியின்படிதான் நடக்கும். சந்திர நாட்காட்டியின் முதல் அமாவாசை அன்று தொடங்கி, பெளர்ணமி அன்று முடியும். விலங்கு ராசிகள் என்பது என்ன சீன ராசியில் மொத்தம் 12 விலங்குகள் இருக்கின்றன. அவை எலி, காளை, புலி, முயல், ட்ராகன், பாம்பு, குதிரை, செம்மரி, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆகும். ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான குண இயல்புகள் உள்ளன. சீனர்களின் கூற்றுப்படி, புத்தர் பூமியில் இருந்து செல்வதற்கு முன்பாக அனைத்து விலங்குகளையும் அழைத்திருக்கிறார். இந்த 12 விலங்குகள் மட்டுமே அவர் அழைப்பை ஏற்று வந்ததினால், அதற்கு பரிசாக ஒவ்வொரு ஆண்டிற்கும் இந்த விலங்குகளின் பெயரை வைத்தார். பன்றி ஆண்டில் யார் பிறந்தார் சீன ராசியில் மொத்தம் 12 விலங்குகள் இருக்கின்றன. அவை எலி, காளை, புலி, முயல், ட்ராகன், பாம்பு, குதிரை, செம்மரி, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆகும். ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான குண இயல்புகள் உள்ளன. சீனர்களின் கூற்றுப்படி, புத்தர் பூமியில் இருந்து செல்வதற்கு முன்பாக அனைத்து விலங்குகளையும் அழைத்திருக்கிறார். இந்த 12 விலங்குகள் மட்டுமே அவர் அழைப்பை ஏற்று வந்ததினால், அதற்கு பரிசாக ஒவ்வொரு ஆண்டிற்கும் இந்த விலங்குகளின் பெயரை வைத்தார். பன்றி ஆண்டில் யார் பிறந்தார் சியங் கய்-ஷெக்-லிருந்து (தைவானுக்கு தப்பிச் சென்ற முன்னாள் சீனத் தலைவர்) ஹில்லரி கிளின்டன், ஜெர்மன் எழுத்தாளர் தாமஸ் மன், எர்னெஸ்ட் ஹெமிங்வே போன்ற பலரும் இந்தாண்டில் பிறந்துள்ளனர். அதற்காக இவர்கள் எல்லாம் ஒரே ஆண்டில் பிறந்துள்ளார்கள் என்று அர்த்தம் கிடையாது. பன்றி ஆண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். உதாரணமாக 2007, 1995, 1983 ஆகியவை பன்றி ஆண்டுகள் ஆகும். அதிகமானோர் பயணம் செய்யும் காலம் இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவின்போது 12 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள்.\nசீன புத்தாண்டு இதனை விடவும் எண்ணிக்கை அளவில் மிகவும் பெரியதாகும். இந்த காலத்தின்போது கோடிக்கணக்கானவர்கள் பயணம் செய்வார்கள். பெரும்பாலானவர்கள் பெரும் நகரங்களில் படிப்பதால் அல்லது வேலை பார்ப்பதால், அவர்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை பார்க்க சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதால் கடும் போக்குவரத்து தேவைகள் நிலவும். பல சீனர்களுக்கு குடும்பத்துடன் ஒன்றாக சேரும் வாய்ப்பு இது மட்டுமாகவே இருக்கும். இந்த நெரிசலுக்கு சீனா எப்படி ஈடு கொடுக்கிறது சீன ரயில் சேவையின்படி, இந்தாண்டு புத்தாண்டு காலத்தில் 413 மில்லியன் முறை பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.\nஇது கடந்த ஆண்டை காட்டிலும் 8.3 சதவீதம் அதிகம். இதற்காக ரயில் கொள்ளளவை 5 சதவீதம் உயர்த்தியுள்ளனர். 17 பெட்டி கொண்ட அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தி புதிய பெய்ஜிங்-ஷாங்காய் சேவையினை மேம்படுத்தி உள்ளனர். அந்நாட்டின் ஏர் சீனா நிறுவனம், 423 விமானங்களை இயக்க இருக்கிறது. இது 2018ஆம் ஆண்டைவிட 4.4 சதவீதம் அதிகம். மொத்தத்தில், 73 மில்லியன் மக்கள் வீடு செல்ல உள்ளார்கள். கடந்த ஆண்டைவிட இது 12 சதவீதம் அதிகமாகும். பணம் இருப்பவர்கள் அனைவரும் பறக்கலாமா கூடாது என்கிறார்கள் அதிகாரிகள். விமர்சகர்கள் ஆரவெல்லியன் சமூக கடன் அமைப்பு என்று கூறும் முறையை அதிகாரிகள் சோதித்து பார்க்கிறார்கள். தேவையில்லாமல் விமானங்கள் மற்றும் தொடர்வண்டிகளில் செல்��ோரை சீன புத்தாண்டு அன்று தடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். சீன உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு, 6.15 மில்லியன் சீன மக்களை விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் பயணிக்க தடை செய்தது. விமானத்தில் தவறாக நடந்து கொண்டவர்கள், தொடர்வண்டிகளில் புகைப்படித்தவர்கள், பொருளாதார ரீதியாக தவறு செய்தவர்கள் ஆகியோர் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் பயணிக்க கடந்த ஆண்டு மே 1 முதல் தடைவிதிக்கப்பட்டிருக்கிறார்கள். - நன்றி:பிபிசி\nஅமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்துப் பழி ...\nஅயத்துல்லா அலி கமேனியின் சொத்துகளை முடக்கியது ...\nஇமாச்சல் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 43 ...\nஇமாச்சல் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 43 ...\nஇலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கு ...\nஈரான் எல்லையில் விமானங்களை இயக்கத் தடை\nஈரான் மீதான அமெரிக்க போரில் பிரித்தானியா ...\nஉபேர் நிறுவனத்தின் குட்டி விமானம் மூலம் ...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஏசி இயந்திரத்தில் 3 மாதங்கள் குடியிருந்த பாம்பு\nடால்பீன், திமிங்கலம் வளர்க்க தடை\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:42:19Z", "digest": "sha1:IK3NZAOCSODEVOKYOIYFRQTDTYTJM3MV", "length": 10890, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் ஹாசன்: Latest கமல் ஹாசன் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\n'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nசென்னை: 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல் ஹாசன். &nb...\nஇந்தியன் 2 கிளைமாக்ஸ் லீக்.. அப்டியே ரமணா மாதிரியே இருக்கே.. அப்போ 3ம் பாகத்துக்கு வாய்ப்பேயில்லையா\nசென்னை: இந்தியன் 2 படத்தின் கதை சமீபத்தில் வெளியான நிலையில், அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்த தகவலும் லீக்காகியுள்ளது. கமல் நடிப்பில் ஷங்கர் இ...\nkamal 60 : உன்னை வென்றிட உலகில் இங்கு யாரு.. உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு.. உலகநாய���னே\nசென்னை: கமல் ஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நம்மவர் என்றாலே டக்கென்று நம் நினைவிற்கு கமல் தான் வருவார். அந்தளவிற்கு எல்லா...\nஉன்னால மட்டும் எப்பிடிடா இப்பிடி பண்ணமுடியுது மாதவா…. என்னமோ போடா\nசென்னை: ஜனங்களின் கலைஞனான ஜனகராஜ் எத்தனையோ கேரக்டர்ல நடிச்சிருந்தாலும் கூட அவர் அக்னி நட்சத்திரம் படத்தில் மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு என் பொண...\nகவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்.. கவிதை நடையில் வாழ்த்து கூறி அசத்திய கமல் ஹாசன்\nசென்னை: கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கவிதை நடையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கவியரசர் கண்ணதாசன் 1927 ஆம் ஆண்டு ஜூன் 24...\nதேர்தலுக்கு சொந்த பணத்தை அதிகம் செலவு செய்து விட்டாரா கமல்ஹாசன்\nசென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு இப்போது அதிகம் பணம் தேவைப்படுகிறது என்று இன்டஸ்ட்ரியில் பேசிக்கொள்கிறார்கள். எதனால் அதிகம் தேவைப்படுகிறது என்பது ஒர...\nஅப்பாவை ஃபாலோ பண்ணும் மகள் ஸ்ருதிஹாசன்… அவரும் டிவிக்கு வந்துட்டார் பாருங்க\nசென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தொலைக்காட்சி தொகுப்பாளர் அவதாரம் எடுக்கிறார். சேனல்கள் டிஆர்பி ரேட்டிங் பெற வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு ...\nசென்ட்ராயன் கேட்ட கேள்விக்கு கமல் சொன்ன பதிலைக் கேட்டீங்களா\nசென்னை: போட்டியாளர்களை வெளியே அனுப்புவதுதான் பிடித்த விஷயம் என கமல் கூறினார். பிக்பாஸ் கிராண்ட் பினாலேவில், போட்டியாளர் இடத்தில் நான் இருக்கிறேன்,...\nஎன்னுடைய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் – கமல் ஹாசன்\nசென்னை: தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றும் எண்ணம் இல்லை என நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். சினிமா, தொலைக்காட்சி தொகுப்பாளர் அரசியல் என பல தளங்களில் ப...\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nசென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இதோ தொடங்கிவிட்ட...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2015/08/cholam-ammini-kolukkattai.html", "date_download": "2019-09-21T13:35:36Z", "digest": "sha1:GH6A45XJJ3B4TWOQHTQ7MONDPWK7HZ7R", "length": 12485, "nlines": 157, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: சோள அம்மிணிக் கொழுக்கட்டை", "raw_content": "\nசோள மாவு – 200 கிராம்\nதண்ணீர் – 200 மில்லி\nஇந்துப்பு – 1 சிட்டிகை\nநல்லெண்ணை – 1/2 தேக்கரண்டி\nகடுகு – 1/4 தேக்கரண்டி\nஉளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி\nபெருங்காய தூள் – 1 சிட்டிகை\nகாய்ந்த மிளகாய் – 1\nகறிவேப்பிலை – 2 கொத்து\nதேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி\nஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் இந்துப்பை கலக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த சுடுநீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி, கரண்டியால் கிளறவும். மாவை நன்றாக சேர்த்துக் கிளறி முடிக்கும் வரை, சுடுநீர் பாத்திரத்தை அடுப்பில், சூட்டிலேயே வைக்கவும். மாவு மிகவும் சூடாக இருந்தால், பாத்திரத்தை மூடி, சற்று நேரம் ஆற விடவும்.\nமாவில் சூடு சற்று குறைந்த பிறகு, சப்பாத்தி மாவு பிசைவது போல், கைகளால் உருட்டி, பிசைந்து கொள்ளவும். மாவில் ஒரு பகுதியை, பிட்டு எடுத்து, இடது உள்ளங்கை விரல்களுக்கு அருகில் வைத்துக் கொள்ளவும். அதில் இருந்து சிறிதளவு மாவை மட்டும் பிட்டு எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அல்லது நீளமாக உருட்டி, ஒரு விரலால் லேசாக அழுத்தி, தட்டையாக்கவும். இதுபோல மாவு முழுவதையும் உருட்டிக் கொள்ளவும்.\nபின்னர் இட்லி பாத்திரத்தில் உருண்டைகளை வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வரை வேக விடவும். உருண்டை வெந்து விட்டதைத் தெரிந்து கொள்ள, விரலை தண்ணீரில் லேசாக நனைத்து விட்டுத் தொட்டுப் பார்க்கவும். மாவு விரலில் ஒட்டாமல் இருந்தால், அடுப்பை அணைத்து விடவும்.\nஒரு வாணலியில் எண்ணை ஊற்றவும். அது சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். பெருங்காயத்தூள் சேர்க்கவும். காய்ந்த மிளகாய் போடவும். கருவேப்பிலை போடவும். ஒரு நிமிடம் பிரட்டி விட்டு வேக வைத்து எடுத்த கொழுக்கட்டைகளை அதில் கலக்கவும். கடைசியில் இந்துப்பு மற்றும் தேங்காய் துருவல் போட்டு நன்றாக கிளறி விடவும். அடுப்பை அணைத்து விடவும். சூடாக சாப்பிடவும்.\nநான் இந்த செய்முறையை ஒரு வலைப்பூவில் கற்றுக் கொண்டேன். இது செய்வதற்கு மிகவும் எளிதான சிற்றுண்��ி ஆகும். நமது வீடுகளில் உப்புக் கொழுக்கட்டை என்று பச்சரிசி மாவில் வெறும் கொழுக்கட்டை மட்டும் செய்து அதனுடன் தேங்காய் துண்டுகளை கடித்து சாப்பிடுவதுண்டு. சோள மாவில் செய்யப்பட்ட இந்தக் கொழுக்கட்டையையும் அதே போன்று வெறும் தேங்காய் துண்டுகள் மட்டும் வைத்து சாப்பிட்டு பார்த்தோம். அதுவே மிகவும் சுவையாக இருந்தது. விருப்பப்பட்டால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கவும்.\nஅதுபோன்றே பரிசோதனை முயற்சியாக சிறு கொழுக்கட்டைகளை வைத்து ஃப்ரைட் கொழுக்கட்டை (ஃப்ரைட் ரைஸ் போன்று) செய்து பார்த்தோம். அதுவும் நன்றாக இருந்தது.\nஅல்லது உங்களுக்கு விருப்பமான பயறு வகை குழம்புகளில் கொழுக்கட்டையைப் போட்டு தேக்கரண்டியில் எடுத்து சாப்பிடலாம்.\nLabels: Tamil , உணவு செய்முறை , கொழுக்கட்டை , சிறுதானியங்கள் , சோளம்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2018/08/", "date_download": "2019-09-21T13:03:57Z", "digest": "sha1:6DGG5GTZ4VRR5U2V3SM6MFNBFYVTKED7", "length": 8201, "nlines": 177, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: August 2018", "raw_content": "\nஏற்கனவே, மின்னணு துறையில் ஏற்பட்ட விருப்பத்தால் சில பல முயற்சிகளும் அதனால் கிடைத்த வெற்றி தோல்விகளை சொல்லியிருந்தேன். அந்த வரிசையில் இந்த அஜந்தா கடிகாரமும் ஒன்று.என்னிடம் வந்த போது அதில் நேரம் காண்பித்தாலும் அதை சரியான நேரத்துக்���ு மாற்ற முடியவில்லை.பிரச்சனை அது மட்டுமே. சரியான நேரத்துக்கு மாற்ற முடியாவிட்டால் கடிகாரம் இருந்து என்ன பிரயோஜனம்உரிமையாளர் என் மீது நம்பிக்கை வைத்து பார்க்கச்சொன்னார்.\nஏற்கனவே இதே மாதிரி ஒரு கடிகாரத்தில் கையை வைத்திருந்த அனுபவம் இருந்ததால் இதை பிரிப்பதில் பிரச்சனை ஒன்றும் இல்லாதிருந்தது.மேம்போக்காக PCB ஐ நோட்டமிட்டபோது பெரிதாக எதுவும் கண்ணில் படவில்லை.வரக்கூடிய மின்சாரம் அதன் அளவில் வந்துகொண்டிருந்தது.வேறு ஏதாவது தெரிகிறதா என்று பார்த்த போது முன்று கரும்புகை வீச்சு தெரிந்தது.படம் கிழே.\nகரும்புகை பிரச்சனையின் விளிம்பை காண்பித்தது ஆனால் இது தான் காரணமா என்பது முழுவதுமாக சொல்லமுடியாது என்பதால் உரிமையாளருக்கு பொதுத் துறப்பு ஒன்று போட்டேன். இதை மாற்றினால் ஒருவேளை கடிகாரம் உயிர்த்தெழ்லாம் என்றேன்.\nவெறும் 1500 ரூ கடிகாரத்தை சந்தையில் ரிப்பேருக்கு கொடுத்தால் பெரிதாக எதுவும் பார்த்துவிட முடியாது, அதனாலேயே பலரும் இதை செய்ய மாட்டார்கள்.\n\"சும்மா தானே கிடக்குது முயலுங்கள் வந்தால் வரட்டும்\" என்று அனுமதி கிடைத்தது.வடபழனி மெர்சி கடை தான் எங்களுகெல்லாம் அடைக்கலம். நல்ல வேளை கேட்ட Voltage Regulator 78L05 கிடைத்தது. எனக்கு வேண்டியது என்னவோ 3 தான் ஆனால் 5 ஆக வாங்கினேன். ரூ 5 / ஒன்று.\nPCB யில் இருந்து பழையதை எடுத்து போட்டுவிட்டு புதியதை நிறுவினேன். மின்சாரம் கொடுக்கும் வரை பதபதைப்பு தான்.சரியாக வேலை செய்யுமா அல்லது புஸ் என்று புகை காக்குமா என்று தெரியாது அல்லவா\nவேலை முடிந்ததும் கரும்புகையை அகற்றிவிட்டு..\nமின்சாரத்தை கொடுத்தேன்.நல்ல வேளை வேறு எதுவும் பிரச்சனை கொடுக்காமல் நேரத்தை சரி செய்ய முடிந்தது.உரிமையாளருக்கும் சந்தோஷம்.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=441", "date_download": "2019-09-21T14:19:04Z", "digest": "sha1:OGQBVBAMZF2EOKYIOSOWXXKEYQFUEHLX", "length": 13154, "nlines": 181, "source_domain": "priyanonline.com", "title": "எழுத ஏதும் அற்றவனாய்… – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nகடைசிநேர கண்ணீரின் கனம் பற்றியும்;\nஏதென்று கேட்க ஆளில்லாத தேசத்தில்\nவிட்டத்தை வெறித்தபடி கடத்திய தனிமை பற்றியும்;\nஎன்றாலும், சோர்வையும் , சோம்பேறித்தனத்தையும் தாண்டி எழுத ஏதும் அற்றவனாக , விருப்பம் இல்லாதவனாக இருந்த ஒரு நாளில்தான் இந்ந நட்சத்திர அழைப்பு.உண்மையை சொல்வதானால் இதை ஏற்றுக் கொள்ளக்கூடிய , எழுதலாம் என்ற ஒரு மனநிலையில் கண்டிப்பாக இல்லை.என்னத் தோன்றிதோ எது உந்தியதோ தெரியவில்லை.ஒத்துக் கொண்டிருக்கிறேன்.எதுவும் இன்னமும் எழுதவில்லை , இதுதான் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கவுமில்லை , ஆனாலும் தினம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன்.என்னை நட்சத்திரமாக்கிய ‘தமிழ்மண’த்திற்கு நன்றி.விட்ட இடத்திலிருந்து இந்த ஒரு வாரத்தினால் நான் மீண்டும் எழுத ஆரம்பித்தால் நிச்சயமாக அது தமிழ்மணத்தின் வெற்றிதான்.\n* இவ்வூர் – தற்சமயம் பிழைப்புக்காக இருக்கும் கென்யா தேசம்,\nபிரிவாற்றாமை எனும் ஒற்றைச் சொல்லாய்.\nஇவ்விரவில் மெலிதாக காதில் விழும்\nஎன் வெக்கையை குறைக்கும் அளவுக்கு சுகந்தமானதாக இல்லை.\nஇன்றைக்கு ஏதும் நிகழவில்லை என்பதாய்\nநட்சத்திரம் தொலைத்த வானத்தை வெறித்தபடி.\n19 thoughts on “எழுத ஏதும் அற்றவனாய்…”\nபிரிவாற்றாமை எனும் ஒற்றைச் சொல்லாய்\nவலியின் வேதனை புரிகின்றது… :-(…..\nஅன்பின் சிந்திக்க விரும்பும் சிலருக்காக… ,\nகென்யாவின் கிழக்கு எல்லை கடல் , இந்தியப் பெருங்கடல்.அதுவும் நான் இருப்பது மும்பாசா நகரம் ஒரு தீவு நகரம்.\nவாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்.\nஎழுத எதுவும் இல்லை என்பதையே அழகாக எழுதியிருக்கிறீர்கள்.\n”நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ” என்ற வாசகத்தின் விரிவாக அமைந்திருக்கிறது பதிவு.\nநட்சத்திர வாழ்த்துகள்.கவிதை நல்லா இருக்கு.\nநட்சத்திர வாழ்த்துகள் கவிதை அருமை\nசிந்திக்க விரும்பும் சிலருக்காக... says:\nகவிதையெழுத தனிமை இருப்பின் நன்று. அதுவும் மிகவும் வாட்டும் தனிமையாக் இருக்கவேண்டும். வோர்ட்சுவர்த்து (William Wordsworth) சொல்லுவார்:\nதனிமையில் நினந்துநினைந்து அசைபோட்டு சுரப்பதே கவிதையாகும்.\nநானும் இப்படிப்பட்ட தூரதேசத்தில், ஆருமில்லா நாட்களில் உடல்நலம்குன்றி தனிமையில் வாடிய நாட்கள் உண்டு. ஆனால், நான் கவிஞன் இல்லை. நீங்கள் கவிஞர்.\n‘அலைகளின் ஓசைகள்’ என்றால், கடற்கரையூரிலா கென்யாயில் இருக்கிறீர்கள்\nபிரியன் பிரேமு அனுபவசாலி சொன்னா கரெக்டா தான் இருக்கும். 🙂\nஎவ்வளோ நாளாச்சு உங்க கவிதைகளை வாசித்து.”பொங்கலிட்டு படையலிட வருகிறாய்” என்னால் என்றுமே மறக்க இயலாத உங்களின் கவிதைகளில் ஒன்று.\nவாழ்த்துகள் ப்ரியன். கவிதை அருமை துணையை பிரிந்திருக்கும் அனைவருக்கும் மிக நெருக்கமானதாய் இருக்கும்.\nNext Next post: மெலிதாக கசியும் இசை…\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=11&s=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81&si=4", "date_download": "2019-09-21T14:02:18Z", "digest": "sha1:RG6FRQWYBSIXGYQBJU4AVWUEXOB6S44Y", "length": 24954, "nlines": 344, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கனவு » Page 11", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கனவு - Page 11\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபாரதியாரின் பாடல்கள் - Bharathiyarin Paadalgal\nபாரதியின் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த சுதந்திர உணர்வுகளே பாடல்களாக வடிவெடுத்தன. வந்தேமாதரம் என்ற மந்திரத்தை உச்சரித்தார். விடுதலை விடுதலை விடுதலை என்று வீர முழக்கம் செய்தார்.\nதேசியத்தலைவர்களைப் போற்றினார். தமிழை, தமிழ்நாட்டை, தமிழ் மக்களைப் புகழ்ந்தார். நாட்டைத் தொடர்பு படுத்தி பாரதி பாடிய [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபுதிய மொட்டுகள் - Puthiya Mottukal\nநல்லவை பயில்தலும், நல்லவை கேட்டலும், நல்லவை சொல்லலும் நல்லதொரு சமூகத் தொண்டாகும்.\nஅந்த வகையில்,தோழர் பொன்னீலன் அவர்கள் கல்விச் சேவையிலும், சமூக வளர்ச்சிக்கான இலக்கியத் தொண்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த எழுத்தாளர்.\nதமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள தோழர் பொன்னீலன் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபாரதிதாசனின் புதிய நாடகங்கள் - Bharathidasanin Puthiya Nadagangal\n'பாரதிதாசனின் புதிய நாடகங்கள்' என்னும் இத்தொகுப்பில்'இசைக்கலை' 'பறவைக்கூடு', 'மக்கள் சொத்து', என்னும் மூன்று அச்சு வடிவம் பெறாத நாடகங்கள் கையெழுத்து படிகளிலிருந்து தேடி எடுக்கப்பெற்று முதன்முறையாக வெளியிடப்படுகின்றன.\nஇவற்றோடு, 'ஐயர�� வாக்கு பலித்தது, 'கொய்யாக் கனிகள்' (கவிதை நாடகம்), 'சங்கீத வித்வானோடு', 'ஆக்கம்',,'தீவினை' [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,கவிதை நாடகம்,பாரதிதாசனின் புதிய நாடகங்கள்\nஎழுத்தாளர் : டாக்டர்.ச.சு. இளங்கோ\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை - Puratchikaranin Pulaangulal Isai\nஎளிய கவிதைகள்' என்று பெயரிடப்பட்டுள்ள இக்கவிதைகள் எளியகவிதைகள் அல்ல. வெளிப்பாட்டு முறையில் எளிமையானதாகத் தோன்றலாம். ஆனால் இதன் வெளி சமவெளி அன்று. பள்ளத்தாக்கு, குகைகளும் இருண்ட மலை நிழல்களும் அடர்ந்து கிடக்கும் ஒரு கானகம்.\nதன்னுடைய இன்பதுன்பங்கள், காதல், தோல்வி என்ற அனுபவங்களுக்கு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஹொசே மார்த்தி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஅலுமினியத் தம்ளர் தொங்கியபடி குடிநீர மண்பானையை ஊர் எல்லையில் வைப்பதிலிருந்து, ஊருக்குள் செருப்பணிந்து செல்லதடை, தோள் துண்டை கக்கத்தில் செருகிக்கொள்ள வேண்டும் என சுணங்கிக் கிடக்கும் அம்மக்களை நிமிர்த்து விடுவது யார்\nஇச்சிறுகதைத்தொகுப்புகளில் இருக்கும் 11 சிறுகதைகளும், வெவ்வேறு நிறங்களைக்கொண்டு பல்வேறு கருத்தாக்கங்களை [மேலும் படிக்க]\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகவிஞர் மு. செல்லா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெரும்ற மதுரை மாவட்டத் தலைவர். சமூக,கலை, இலக்கியத்தளங்களில் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செய்து வருபவர்.\nகவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரை எனப் பல்வேறு இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : மு. செல்லா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபுதிது புதிதாக படைப்பவனே கலைஞன். கலைஞன் என்றும் புதிதாகவே இருக்கிறான். டாக்டர் கே.ஏ குணசேகரனின் தன்னானே இசைக்குழு நிகழ்ச்சி நடைபெறாத நகரமே தமிழகத்தில் இல்லை எனலாம். அவரது இசை ஒலி ஊடுருவாத கிராமங்களும் அனேகமாக இருக்க முடியாது. அவர் இப்பொழுது முற்றிலும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர்.கே.ஏ. குணசேகரன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஈரவிடியல்' என்ற இந்தக்கவிதை நூலில் பல்வேறு கவிதைகள் நம்மைச் சிந்திகத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. பெண் என்ற தலைப்பில் உள்ள கவிதை. 'அணிகல���் உடை உனக்குள் இருக்கும் உன்னையும் உடை உன்னைச் செதுக்கு உடையும் விலங்கு பெண் விடுதலை என்பது அவளிடமிருந்து புறப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : த. திலிப்குமார்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகால்நடை மருத்துவர் - Kaalnadai Maruthuvar\nகாட்டில் இருக்கிறது ஒரு கால்நடை மருத்துவமனை. அங்கே பணியாற்ற புதிய கால்நடை மருத்துவர் வருகிறார். தங்களது உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை வேண்டி நிறைய விலங்குகள் அவரிடம் வருகின்றன. நோயாளி விலங்குகளிடம் அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் தான் கதை. திரு. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பிரபாகரன் பழச்சி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇலக்கியக் கோலங்கள் - Ilakiya Kolangal\nபதிப்புரை: மனத்தில் பட்டதை மற்றவர்க்குப் பயப்படாமல் 'பளார் பளார்' என்று மின்னொளி பாய்ச்சி, படிப்பவரின் இதய இடுக்குகளில் எல்லாம் அறிவுக்கதிரைப் பரப்பினார் பாரதிதாசன். அவரது எழுத்துக்கள் இடிமுழக்கங்கள்போல் வாசகர் உள்ளங்களில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. பாரதிதாசனின், நூல் வடிவம்பெறாத பல படைப்புகளை [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : டாக்டர்.ச.சு. இளங்கோ\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபிரசங்கம், As a man, ஆதி முதல், MAIL KAI PALAKAM, தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, மீரா பாய், மேலாளர், மாவீரன் அலெக்சாண்டர், கார் வாங்க, தரம, desika, nostra, மெகல்லன், இரண்டாம் உலக யுத்தம், ism\nதமிழகத்தில் மாற்றுக் கல்வி -\nவெங்காயம் இஞ்சி வெள்ளைப் பூண்டு வைத்திய முறைகள் -\nஎட்டாயிரம் தலைமுறை - Ettayiram Thalaimurai\nதுப்பாக்கிகள் கிருமிகள் எஃகு - Thuppaakigal Kirumigal Ehku\nநல்லதம்பி சொன்ன நடந்த கதைகள் -\nதமிழ் விடுகதைக் களஞ்சியம் - Tamil Vidukathai Kalanchiyam\nநவீன அசைவ உணவு வகைகள் -\nசாமுத்திரிகா லட்சணம் ஆண் பெண் அங்க லட்சணம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T14:12:31Z", "digest": "sha1:ZDQ2NH5BSDLV3KQYMCVRTXF54B7CDHP5", "length": 13228, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 54[1], 61[2], 167, 180, 197, 394 ஆகிய ஆறு பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.\nபுறநானூறு 54 சேரமான் குட்டுவன் கோதை\nபுறநானூறு 61 சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nபுறநானூறு 167 ஏனாதி திருக்கிள்ளி\nபுறநானூறு 180 ஈந்தூர் கிழான் தோயன்மாறன்\nபுறநானூறு 197 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்\nபுறநானூறு 394 சோழிய ஏனாதி திருக்குட்டுவன்\n1 பாடல் சொல்லும் செய்திகள்\n1.1 கவிகை வண்மைக் கடுமான் கோதை\n1.4 பாண் பசிப் பகைஞன்\nகவிகை வண்மைக் கடுமான் கோதை[தொகு]\nகோதையின் நாளவைக்குள் புகுதல் இரவலர்களுகு எளிதாம். மாரி போல் வழங்குதல் கோதைக்கு அதைவிட எளிதாம். ஆட்டிடையன் அந்தப் பக்கமே செல்லாத புலிக்குகை போலப் பகைவர்கள் இவன் நாட்டுப்பக்கமே செல்லமாட்டார்களாம். (புறம் 54)\nஇவனோடு மலைந்தோர் வாழக் கண்டதும் இல்லையாம். வணங்கியோர் வருந்தக் கண்டதும் இல்லையாம். (புறம் 61)\n நீ படையை விலக்கிக்கொண்டு எதிர்நிற்றலின் உன் உடலில் வாள் காயங்கள் பட்ட தழும்புகள் மிகுதி. அதனால் நீ கேட்பதற்கு இனியவன், காண்பதற்கு இன்னாதவன். உன் பகைவர் உன்னிடம் புறங்கொடுத்து ஓடலின் உடலில் காயம் படாதவர்கள். அதனால் அவர்கள் காண்பதற்கு இனியவர், கேட்பதற்கு இன்னாதவர். நீயும் ஒன்று இனியை, அவரும் ஒன்று இனியர். அப்படி இருக்கையில் அவரை விட்டுவிட்டு உன்னை மட்டும் உலகம் போற்றுகிறதே ஏன் - என்கிறார் புலவர். (புறம் 167)\nவறுமை தீரக் கொடுக்கும் செல்வமும் அவனிடத்தில் இல்லை. இல்லை என மறுக்கும் சிறுமைக் குணமும் அவனிடத்தில் இல்லை. அவனிடம் சென்றால் அவன் பசியோடிருக்கும் தன் வயிற்றைக் காட்டிவிட்டுத் தன் வேலை வடித்துத் தருமாறு கொல்லனை இரப்பானாம். (புறம் 180)\nகுராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் (கரிகாலன் அல்லன்) பரிசில் வழங்கக் காலம��� நீட்டித்தபோது புலவர் பாடிச்சொல்லும் செய்திகள் இவை.\nகாற்றைப்போல் செல்லும் குதிரைப்படை, கொடி பறக்கும் தேர்படை, கடல் போல் மறவர்படை, மலையோடு மோதும் களிற்றுப்படை, இடிபோல் முழங்கும் முரசு, இவற்றைக்கொண்டு குவித்த வெற்றிகள் - இப்படிப்பட்ட வெண்குடைச் செல்வம் உடைய வேந்தரைக் கண்டு நான் வியப்பது இல்லை.\nதன் வேலியில் படர்ந்த முஞ்ஞைக் கொடியை ஆட்டுக்குட்டி மேய்ந்த பின் அதில் துளிர்க்கும் கீரைக் கடைசலும் வரகஞ்சோறும் உண்பவராயினும் என் பெருமையை உணர்ந்து என்னை நாடும் நல்லறிவுடையோரின் நல்குரவை எண்ணி வியக்கிறேன். மிகப்பெருஞ் செல்வம் உடையவராயினும் உணரச்சி இல்லோர் உடைமையை நினைத்தும் பார்ப்பதில்லை - என்கிறார் புலவர். (புறம் 187)\nசோழிய ஏனாதி திருக்குட்டுவனின் தந்தை இப்பாடலில் இவனது 'இயல்தேர்த் தந்தை' என்று சுட்டப்படுகிறான். இந்தத் திருக்குட்டுவன் வெண்குடை என்னும் நாட்டின் தலைவன். புலவர் இவனது தந்தையின் வஞ்சி நகர்ப் பெருமையைப் பாடினார். அதனைக் கேட்ட திருக்குட்டுவனுக்குப் பெருமகிழ்ச்சி. தன் களிறு ஒன்றைப் புலவருக்குப் பரிசாக நல்கினான். அது போரில் பகைவர்களைக் குத்திய கோட்டுடன் சினம் தணியாத நிலையில் இருந்தது. அதனைக் கண்டு அஞ்சிய புலவர் அதனைப் பெற்றுக்கொள்ளாமல் விலகினார். திருக்குட்டுவன் புலவர் விலகியதை வேறு வகையாக எண்ணிக்கொண்டான். பரிசில் போதவில்லை என்று விலகுவதாக எடுத்துக்கொண்டான். எனவே இன்னுமொரு களிற்றை நல்கினான். அதுமுதற்கொண்டு புலவர் குடும்பம் வறுமையில் பெருந்துன்பம் உற்றாலும் இப்படிப்பட்ட பரிசில் தருவான் என்று திருக்குட்டுவனிடம் பரிசில் வேண்டுவதில்லையாம். (புறம் 394)\n↑ கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடல் 54\n↑ கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடல் 61\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_12", "date_download": "2019-09-21T13:39:42Z", "digest": "sha1:DF7WWNAK2QUMHOD7CVCM46D4B4HDKIHK", "length": 7982, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 12 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெப்ரவரி 12: டார்வின் நாள், செங்கை நாள்\n1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.\n1689 – ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது.\n1908 – தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் ஜி. யு. போப் (படம்) இறப்பு.\n1909 – நியூசிலாந்தின் பென்குயின் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்துக்கு அருகே மூழ்கி வெடித்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.\n1994 – நோர்வே தேசிய அருங்காட்சியகத்தினுள் நுழைந்த நால்வர் எட்வர்ட் மண்ச்சின் புகழ்பெற்ற அலறல் ஓவியத்தைத் திருடிச் சென்றனர்.\n2001 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n2016 – 1054 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் முதற்தடவையாக திருத்தந்தை பிரான்சிசு, மாஸ்கோவின் மறைமுதுவர் கிரீல் ஆகியோர் சந்தித்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர்.\nஅண்மைய நாட்கள்: பெப்ரவரி 11 – பெப்ரவரி 13 – பெப்ரவரி 14\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2019, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/", "date_download": "2019-09-21T14:13:40Z", "digest": "sha1:ZR5OFBUYB24FLQPHEH36Q5EJLRK4HVT6", "length": 16875, "nlines": 146, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | News In Tamil | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News - IE Tamil", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nTamil Nadu news today live : சுபஸ்ரீ மரணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – டிஜிட்டல் பேனர் சங்கத் தலைவர்\nஆஸ்கர் விருது நு��ைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nநாங்குனேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் திமுக: அக். 21-ல் தேர்தல், முழு அட்டவணை இங்கே\nஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 5 மாணவர்களா உதித் சூர்யாவை பிடிக்க தனிப்படை\nசென்னை மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் வருகிறது மீட்டர் முறை\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nகிறிஸ்டியானோ ரொனால்டோ தேடும் மூன்று பெண்கள்- யார் அவர்கள்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஜெயலலிதாவாக மாறுவதற்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்குறாங்களா கங்கனா\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nஇந்தியாவின் முதல் ரேஸ் சாம்பியனுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nநட்பில் ஏற்பட்ட விரிசல்: பிக் பாஸிடம் கதறி அழுத சாண்டி…\nடயரிசம்: மகாத்மா காந்தி உருவாக்கிய சொற்றொடர் ஒரு குழுவைத் தாக்குவது ஏன்\nநீதிபதி வி. கே தஹில் ரமணி ராஜினாமா கடிதம் ஏற்பு\nஅக்.21-ல் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: நாங்குனேரி, விக்கிரவாண்டி உள்பட 64 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு\nஎன் செய்கைகளால் வெட்கப்படுகிறேன் : பாலியல் வழக்கில் கைதான சின்மயானந்தா\nபோலி எஸ்எம்எஸ், இமெயில்கள் – வருமான வரித்துறை எச்சரிக்கை\n‘வெளியே தள்ளுவதற்கு முன் தோனியே போய்விட்டால் நல்லது’ – சுனில் கவாஸ்கர்\n‘டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்’ – வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட��டோ\nஅத்லெட் விராட் கோலியின் ஒன் ஹேண்ட் கேட்ச் – வீடியோ\nசின்னத்திரையில் கலக்கும் அனிதா சம்பத்தின் திருமணம் புகைப்படங்கள்\nசத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ராஜா- ராணி ஜோடியின் திருமணம்.. லீக்கான ஃபோட்டோஸ்\nசென்னையில் விடிய விடிய இடியுடன் கொட்டித் தீர்த்த மழை\nஇலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே; சீனாவுடன் உறவை மீட்டெடுக்க விருப்பம்\nஒரு வாரத்தில் இரண்டுமுறை சந்திப்பு : வலுப்படுகிறது இந்திய – அமெரிக்க நட்புறவு\nநம்ரிதாவுக்கு நீதி வேண்டும்: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட மாணவிக்காக இந்தியாவில் எழும் குரல்\nBSNL Prepaid Plan: பிளானில் அதிரடியாக 100 ரூபாயைக் குறைந்த பி.எஸ்.என்.எல்\nவிவோவின் புதிய ஸ்மார்ட்போன்.. விலை ரூ. 29,000… சிறப்பம்சங்கள் என்னென்ன\nTata Sky: டாடா ஸ்கை வாடிக்கையாளர்களுக்கு அற்புத வாய்ப்பு: 400 சேனல்களை இனி மொபைலில் இலவசமாக பார்க்கலாம்\nஅலெக்சாவிலும் ஆப்பிள் மியூசிக் : பயன்படுத்துவது எப்படி\nSamsung Galaxy M30s : ”ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்”\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nவிக்ரம் லேண்டர் பற்றிய முழு உண்மைகள்- அறிக்கையைத் தயார் செய்யும் இஸ்ரோ\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\nஅசிங்கப்பட்டார் புதுமாப்பிள்ளை.. மணமகளை தூக்க முயற்சிக்கும் போது நடந்த விபரீதம் வீடியோ\nஇனிமேல் ஓணம் என்றால் இந்த ஆண்கள் ஆடிய ஆட்டம் தான் ஞாபகத்திற்கு வரும் போங்க\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\nதங்கைக்கு அடுத்த அம்மாவான சிறுவன்.. அவனே சமைத்து ஊட்டிவிடும் பாசமலர் வீடியோ\nகருப்பு பண ஒழிப்பு: ரிலையன்ஸ் குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை\nசவுக்கடிகளை காணாது நகர்ந்த படைப்புலகம்: இரா.நாறும்பூநாதன்\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nபணம் எடுத்தாலும் சரி, டெபாசிட் செய்தாலும் சரி கட்டணம் தான் அதிரடி காட்டும் பிரபல வங்கி\nமுக்கிய ஆவணமான பான் கார்டு.. சோஷியல் மீடியாவில் பகிர்ந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் வரும்\n‘Traffic’ ஷகுர் பானு : இரவில் மருத்துவமனை பண���… பகலில் போக்குவரத்தை சீர் செய்தல்.\nஅமித் ஷாவின் ‘ஒரே நாடு ஒரே மொழி’ கருத்துக்கு தமிழ் மக்களின் reaction….\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nநாங்குனேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் திமுக: அக். 21-ல் தேர்தல், முழு அட்டவணை இங்கே\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/19013336/Grandma-grew-up-in-the-house2-Sexual-Abuse-of-Little.vpf", "date_download": "2019-09-21T13:49:59Z", "digest": "sha1:6KOHRB5X5IVACIWWYD3YZYYKAYYXHNAA", "length": 13880, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Grandma grew up in the house 2 Sexual Abuse of Little Girls More than 10 are hysterical || பாட்டி வீட்டில் வளர்ந்த2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை10க்கும் மேற்பட்டவர்கள் வெறிச்செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாட்டி வீட்டில் வளர்ந்த2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை10க்கும் மேற்பட்டவர்கள் வெறிச்செயல் + \"||\" + Grandma grew up in the house 2 Sexual Abuse of Little Girls More than 10 are hysterical\nபாட்டி வீட்டில் வளர்ந்த2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை10க்கும் மேற்பட்டவர்கள் வெறிச்செயல்\nபாட்டி வீட்டில் வளர்ந்த 2 சிறுமிகள் 10க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுமிகளுக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரிய���ல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. முதல் குழந்தைக்கு 9 வயது, 2-வது குழந்தைக்கு 7 வயது. இந்தநிலையில் அந்த பெண்ணை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டார்.\nஇதனால் வேலைக்காக புதுவைக்கு அந்த பெண் அடிக்கடி சென்று வந்தார். அப்போது புதுச்சேரியை சேர்ந்த தொழிலாளி ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைகளை தனது தாயாரிடம் வீட்டில் விட்டு விட்டு அந்த தொழிலாளியுடன் கோரிமேட்டில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.\nஇந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு குழந்தைகளை பார்க்க அந்த பெண் தனது தாயார் வீட்டுக்கு சென்றார். அவரை பார்த்ததும் சிறுமிகள் 2 பேரும் ஓடி வந்து கட்டி அணைத்து அழுதன. அப்போது அந்த குழந்தைகள் சிலரால் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்து முறையிட்டனர். இதனால் செய்வதறியாமல் குழந்தைகளை அந்த பெண் தன்னுடனே அழைத்துக் கொண்டு சென்றார். கோரிமேட்டில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.\nஇந்த நிலையில் பள்ளியில் 9 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். அவரது தங்கையும் சோர்வுடன் காணப்பட்டார். இதனால் அந்த சிறுமிகள் இருவரும் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு டாக்டர்கள் நடத்திய சோதனையில் சிறுமிகள் இருவரும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி இருந்தது தெரியவந்தது.\nஉடனே இது குறித்து குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நலக்குழுவின் தலைவர் ராஜேந்திரன் நேரில் சென்று அந்த சிறுமிகளிடம் விசாரித்தார். அப்போது சிறுமிகள் தங்கள் பாட்டி வீட்டில் இருந்த போது 10க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன் கொடுமை செய்ததாக தெரிவித்து கண்ணீர் விட்டனர்.\nசம்பவம் நடைபெற்ற பகுதி விழுப்புரம் மாவட்டம் என்பதால் அங்குள்ள குழந்தைகள் நலக்குழுவுக்கு அறிக்கை அனுப்பி இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க புதுவை குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார். தொடர்ந்து சிறுமிகள் 2 பேருக்கும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அள���க்கப்பட்டு வருகிறது.\nதாயை பிரிந்து பாட்டி வீட்டில் இருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடுமையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு; ஒருவர் கைது\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angelnila.blogspot.com/2008/", "date_download": "2019-09-21T12:56:01Z", "digest": "sha1:HWDT7YIPSVD24GWTGRZCCKNLIOW6Z5W2", "length": 15980, "nlines": 132, "source_domain": "angelnila.blogspot.com", "title": "Nila: 2008", "raw_content": "\nஎன் கண்ணுக்குள்ளும் நீதானடி கண்ணம்மா...\nஹையா அம்மா கண்ணுல அப்படியே தெரியறேனே.\nஃப்ளிக்கர்ல முன்னாடியே போட்ட படம்தான். ஃப்ளிக்கர் போட்டோஸ் தெரியாத நாட்டுக்காரர்களுக்கும், அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச போட்டோவாம் அதுக்காகவும் தனியா இங்கே...\nநிலாவின் வித விதமான தீபாவளி வாழ்த்துக்கள்\nபாதிப்பேர் ஊருக்கு போயிருப்பீங்க. எல்லோரும் தீபாவளியை நல்லா எஞ்சாய் பண்ணுங்க.\nஅனைவருக்கும் இந்த குட்டிபாப்பாவின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.\n(படத்த க்ளிக்கி பாருங்க. ஏனோ இந்த தடவை புல்ஸ்கிரீன்ல் படம் வரல)\nஹாய் ஹாய் ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க போஸ்ட்டே போடறதில்லன்னு எல்லாரும் திட்றாங்க. ஆனா என்னோட டைப்பிஸ்ட் சமீபகாலமாவே இம்சை பண்ணறார். மேட்டர் என்னான்னா அவருக்கும் எழுதனுமாம். அதும் நம்ம சந்தனமுல்லை ஆண்ட்டி, பப்புக்கா பத்தி எழுதறத பாத்துட்டு நானும் உன்ன பத்தி எழுதறேன் குட்டின்னு ஒரே அடம்.\nஅப்பா அவங்கள்ளாம் வெவரமானவங்க நல்லா எழுதுவாங்க. உங்களுக்கு அதெல்லாம் வராதுப்பான்னு சொன்னா அதுக்கு தரைல விழுந்து பொரண்டு அழுவறதா ஒரு குட்டிபாப்பா என்னதான் பண்ணுவேன். சரி தொலையுதுன்னு ரெண்டு போஸ்டுக்கு மட்டும் எழுத விடுறேன். அதும் என்ன பத்திதான் எழுதனும். கொஞ்சமாத்தான் எழுதனும்ன்னு சொல்லிட்டேன்\nநீங்களும் நோட் பண்ணி சொல்லுங்க ரொம்ப ப்ளேடு போட்டா ஃபோட்டோ போடறதோட நிப்பாட்டிக்க சொல்லிடலாம். இனி போட்டோஸ்க்கு நடுவில வரும் வரிகள் எங்கப்பாவுது. அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.\nநிலா அம்மாவோட வெளில போய்ட்டு வந்து கதவை திறக்கறாங்க. அப்போ வீடு முழுசும் எல்லா லைட்டும் எரியுது, அவங்கம்மா உடனே. \"பாரு குட்டி அப்பா எல்லா லைட்டும் போட்டுட்டு போயிட்டாரு.\nஅதுக்கு பாப்பா சொன்னது \"ஹையோ ஹையோ அப்பாக்கு பொப்பே இல்ல\"\nநீ ஒருத்திதான் குட்டி இதுவரைக்கும் சொல்லாத ஆளு. இப்ப சொல்லிட்ட :(\nநிலாஅம்மா என்னை கூப்பிட்டது எனக்கு காதில் விழவில்லை. நிலாவிடம் பாரு \"உங்கப்பாவுக்கு காதே கேக்கல\" என்றதும், நிலா \"அப்பா அப்பா\" என்று கூப்பிட்டது. நான் என்ன குட்டி என்று கேட்டதும், திரும்பி அம்மாவிடம் \"பாரும்மா காது கேக்குது\"\nஹைப்ரீட் நாவல்பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பாப்பாக்கு பிடிக்காது. ஆனா வாங்கிட்டுவந்த உடனே அதை கழுவி பக்கதுல உக்காந்துகிட்டு ஒவ்வொரு பழமா எனக்கும் அவங்கம்மாக்கும் தீரும் வரைக்கும் ஊட்டிவிட்டுட்டுதான் மறுவேலை. ஒரு பழத்தை சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் உண்ணிப்பாக வாயை பாத்துக்கொண்டிருக்கும். விதையை துப்பியவுடன் கையில் தயாராக வைத்திருக்கும் பழம் ஊட்டிவிடப்படும்.\nஅப்போ என்னுடைய முறைக்கு கையில் வைத்திருந்த பழத்தை சசி கேக்கவும். அந்த பழத்தை தராமல் வேறு பழத்தை தேடி கொடுத்தது. அப்போதான் கவனித்தேன். அடிபடாத பெரி��� பழங்கள் அப்பாக்கு, மற்றவைதான் அம்மாவுக்கு.\nநிலாஅம்மா சாப்பாடு சாப்பிடும்போது \"கொஞ்சமா சாப்பிடு, அப்பாக்கு வேணும்\"\nஇது மட்டுமல்ல. கண்ணில் ஓரமாக ஒட்டி இருக்கும் முடியை இருப்பா இரு என்று சொல்லி கவனமாக எடுத்துவிடுவது போன்ற அப்பாவுக்கென்ற தனி அக்கறை காட்டும் பல சமயங்களில் மகளுக்குள் மறைந்திருக்கும் அம்மாவை உணர முடியும். இதை நான் மட்டுமல்ல பெண்குழந்தை பெற்ற எல்லா அப்பாக்களும் இந்த சலுகையை உணர்ந்திருக்கலாம். பையன்கள்ளாம் அம்மாவுக்குத்தாங்க சப்போர்ட்டு.\nசிக்கல் வரும் கேள்விகளை நோ கமெண்ட்ஸ் என்றோ அல்லது கேள்வியே காதில் விழாத மாதிரியோ தவிர்ப்பார்களே. அதே டெக்னிக் நிலாவிடம் பாக்கலாம்.\nநான் : \"நீ அப்பா செல்லமாஅம்மா செல்லமா\nநிலா : \" அப்பா ஆட்டுட்டிய தொட்டுப்பாத்தேன் நானு\"\nநான் : அப்டியா குட்டி, சரி இத சொல்லு , நீ அப்பா செல்லமா அம்மா செல்லமா\nநிலா : \"புஜ்ஜி டோராகிட்ட கவலபடாத டோரான்னு சொல்லுச்சு\"\nகடுப்பாகி இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடனும்ன்னு குட்டி முதல்ல நான் சொன்னதுக்கு பதில் சொன்னாத்தான் உண்டுன்னு வம்படியா கேட்டா.\n\" அப்பா செல்லம் அம்மா செல்லம் அம்மாசெல்லம் அப்பாசெல்லம் அம்மாப்பாசெல்லம் அப்பாம்மா செல்லம்\"\nஇன்னும் எல்லா வார்த்தையுமே பேச ஆரம்பிக்கல. அதுக்குள்ள எல்லொருக்கும் நிக்நேம் வைக்க ஆரம்பிச்சாச்சு. ரெண்டு பெரியம்மாக்களில் ஒருத்தர் பேரு பப்ளிமாஸ் பெம்மா, இன்னொருதர் பேரு கோழி பெம்மா. இந்த பேர்களில் கூப்பிடும் போது முகத்தில் கொப்பளிக்கும் .குறும்பை பார்க்கனுமே...\nஎனக்கு என்ன பேர் தெரியுமா\nவெறும் போட்டோஸ்தான் -- மேட்டர் ஒண்ணும் இல்ல\nஇன்னையோட ரெண்டு வயசாயிடுச்சு பாப்பாக்கு.இன்னைக்கு என்னோட இரண்டாவது பிறந்தநாள்.\nதமிழ் பதிவுலகில் எனக்கு தனி இடம் கொடுத்திருக்கீங்க.எனக்காக அப்பா கமெண்ட் போட்டாலும் எனக்குத்தான் பதில் கொடுதிருக்கீங்க. அதுக்கு எல்லா பதிவுலக மாமா,அத்தை,தாத்தா, பாட்டி எல்லோருக்கும் குட்டிபாப்பாவின் மனமார்ந்த நன்றி.\nபாப்பா உங்களோட அன்புச்சிறையில்தான் இப்பவும் இருக்கேன், எப்பவும் இருப்பேன்.\nஎன் பிறந்தநாளுக்காக பதிவு போட்டவங்க மற்றும் போன் பண்ணி சொன்ன அனைவருக்கும் நன்றி. முடிந்தவரை தொலைபேசியில் வாழ்த்து சொன்னவங்களுக்கு அப்போவே நன்றியை சொல்லி இ���ுக்கிறேன். சொல்லமுடியாமல் போனவங்களுக்கு நன்றி இங்கே.\nஉங்களோட பாசத்தை நினைத்து நினைத்து பாப்பா ஓவர் ஃபீலிங்ஸ் ஆகி\nஇனியும் அன்பு உள்ளங்களான உங்களின் மனம்கனிந்த வாழ்த்துக்களோடும் ஆசிகளோடும் என் பயணத்தை தொடர்வேன்\nநிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.\nஹாப்பி பர்த்டே நிலா டார்லிங்\nஅபி மற்றும் நிலா கேக்குகாக 2\nநிலாவின் காலடியில் நழுவுது வானம் - கூர்க்\nகதை சொல்லி நிலா. சொந்தக்குரலில் சொல்லும் கதை\nபாப்பா தனியா கதை சொல்ல இன்னும் கொஞ்சம் நாள் ஆகும். இப்போ அப்பாவோடு சேர்ந்து கதை சொல்லி இருக்கேன். நல்லா இருக்கான்னு கேட்டுட்டு சொல்லுங்க\nஎன் கண்ணுக்குள்ளும் நீதானடி கண்ணம்மா...\nநிலாவின் வித விதமான தீபாவளி வாழ்த்துக்கள்\nவெறும் போட்டோஸ்தான் -- மேட்டர் ஒண்ணும் இல்ல\nநிலாவின் காலடியில் நழுவுது வானம் - கூர்க்\nகதை சொல்லி நிலா. சொந்தக்குரலில் சொல்லும் கதை\nஎன் பேர் நிலா, அப்பா பேரு நந்து, அம்மா சசி, நான் ஒரு குட்டி பாப்பா, எனக்கு இப்போ ரெண்டுவயசு என் birthdate may 3 2006 ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2018/08/29.html", "date_download": "2019-09-21T13:54:29Z", "digest": "sha1:MGQAIOW7TFZAN2D6EWGTUSSHU2XPAC22", "length": 8969, "nlines": 190, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: நாடகப்பணியில் நான் - 29", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநாடகப்பணியில் நான் - 29\nஎனது சௌம்யா குழுவின் நான்காவது நாடகம் ஒரு \"trend setter\" என பத்திரிகைகளாலும், சபாக்களாலும் பாராட்டப்பட்டது,\nஅப்படி என்ன நாடகத்தில் என் கிறீர்களா\nஇந்நாடகத்தின் கதையினையே சுருக்கமாகச் சொல்ல ஆசைப்படுகிறேன்..\nமணி...ஒரு மேல்வகுப்பினைச் சேர்ந்தவன்.மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தை உடையவன்.ஆனால், அதிக மதிப்பெண்கள் பெற்றும் , அவன் சார்ந்த ஜாதியால் அவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.\nஅவன் தன் பெயரை திராவிடமணி என் மாற்றிக்கொண்டு ராணுவத்தில் சேர்ந்துவிடுகிறான்.\nஅவனுடன், இந்திரஜித், நரசையா,அஞ்சையா,ஐசக் என்பவர்கள் ராணுவ வீரர்களாக உள்ளனர்.இந்திரஜித்தும், திராவிடமணியும் முன்னமேயே நண்பர்கள்.ஆனால் திராவிடமணி விரும்பிய ஒரு பெண்ணினால் விரோதிகளாக ஆயினர்.\nஆனால் ராணுவத்தில் மேஜ��் திராவிடமணியின் கீழ் இந்திரஜித் வேலை செய்ய நேரிடுகிறது.\nஅச்சமயம் அவர் தங்கியுள்ள பகுதியில் ஒரு பெண் வருகிறாள்.அவள் பார்க்க திராவிடமணியின் காதலி போலவே தெரிகிறாள்.ஆனால், இந்திரஜித் அந்தப் பெண்ணை நம்பவில்லை.\nஆனால், திராவிடமணி அப்பெண்ணை நம்புகிறார்.அதனால் ராணுவ ரகசியங்களை அவளிடம் கூறுகிறார்.அப்பெண் அந்த ரகசியங்களுடன் ஹெலிகாப்டரில் பறக்கிறாள்.அவள் பாகிஸ்தான் உளவாளி.\nஅவளிடம் ரகசியங்களைக் கூறியதால், திராவிடமணி எவ்வளவு கூறியும் கேட்காது இந்திரஜித் அவரை சுட்டுவிடுகிறான். அதே சமயம் அந்தப் பெண் சென்ற ஹெலிகாப்டர் வானில் வெடிக்கிறது.\nதிராவிடமணி அப்பெண் பாகிஸ்தான் உளவாளி என்று தெரிந்துதான் அந்த ஹெலிகாப்டரில் பாம் செட் செய்துள்ளார் என இந்திரஜித்திற்குத் தெரியவர இந்திரஜித் மனம் வருந்துகிறான்.\nஅவர்கள் பெயரின் ஆங்கில முதல் எழுத்துகள் I N D I A\nபரத் எழுதியிருந்த இந்நாடகத்தின் பெயர் \"உயிருள்ள இறந்த காலங்கள்\"\nஇந்நாடகம் பற்றி மேலும் விவரங்கள் அடுத்த பதிவில்\nநாடகப்பணியில் நான் - 18\nநாடகப்பணியில் நான் - 19\nநாடகப்பணியில் நான் - 20\nநாடகப்பணியில் நான் - 21\nநாடகப்பணியில் நான் - 22\nநாடகபப்ணியில் நான் - 23\nநாடகப்பணியில் நான் - 24\nநாடகப்பணியில் நான் - 25\nநாடகப்பணியில் நான் - 26\nநாடகப்பணியில் நான் - 27\nநாடகபப்ணியில் நான் - 28\nநாடகப்பணியில் நான் - 29\nநாடகப்பணியில் நான் - 31\nநாடகப்பணியில் நான் - 32\nநாடகப்பணியில் நான் - 34\nநாடகபப்ணியில் நான் - 35\nநாடகப்பணியில் நான் - 36\nநாடகப்பணியில் நான் - 37\nநாடகப்பணியில் நான் - 38\nநாடகப்பணியில் நான் - 39\nநாடகப்பணியில் நான் - 40\nநாடகப்பணியில் நான் - 41\nநாடகப்பணியில் நான் - 42\nநாடகப்பணியில் நான் - 43\nநாடகப்பணியில் நான் - 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/10/", "date_download": "2019-09-21T13:03:23Z", "digest": "sha1:7XWOYECKFQL4L6U5SP6CGVAFV3YQVQOV", "length": 30948, "nlines": 214, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: October 2013", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நட��ாஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nPosted by சிறப்புப் பதிவர்\nபதிவர்: பூ. கொ. சரவணன்\nநவநிதா சந்திர பெஹெரா அவர்களின் Demystifying Kashmir நூல் அற்புதமான ஒரு முயற்சி எனலாம். பெயருக்கு ஏற்றார் போலவே காஷ்மீர் பற்றி நமக்கிருக்கும் பொதுவான பிம்பங்களை நெருக்கமாக காஷ்மீர் பற்றிய விவரிப்பால் தகர்க்கிறார் ஆசிரியர். காஷ்மீர் சிக்கலை மதரீதியான சிக்கலாக பார்க்கிற போக்கிலிருந்து விலகி ஆராய்கிறார் நவநிதா.\nஒரு டைப் ரைட்டர் மற்றும் ஒரே ஒரு ஸ்டெனோவை வைத்துக்கொண்டு பாகிஸ்தானை அடைந்து விட்டதாக பெருமிதம் கொண்ட ஜின்னா காஷ்மீர் பற்றி முதலில் கவலைப்படவே இல்லை, படேலும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு போனால் ஒன்றும் சிக்கலில்லை என்கிற மனோநிலையில் தான் இருந்திருக்கிறார். ஜின்னா தனக்கு கிடைத்த பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவில்லை என்கிற கடுப்பில் காஷ்மீர் பக்கம் கண் பதிக்கிறார். ஜூனாகரில் ஹிந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதியை தன் வசப்படுத்திக்கொள்ள பார்க்கிறார். இது போல இன்னும் சில ஹிந்து பெரும்பான்மை அரசுகளையும் கைப்பற்றிக்கொள்ள பார்க்கிறார். படேல் அப்பொழுது தான் விழித்துக்கொள்கிறார். காஷ்மீர் நோக்கி பழங்குடியினரின் தாக்குதல் நடப்பதும் அதற்கு பிறகு காஷ்மீரின் வடக்கு பகுதி, கில்கிட் பல்டிஸ்தான் பாகிஸ்தான் பக்கம் போவதும் எல்லாருக்கும் தெரியும். இங்கிலாந்தின் பாகிஸ்தான் சார்பு கொள்கை அப்பகுதிகளை அப்படியே காத்தது ஐ.நா. சபையில் என்றால், நேருவும் அப்படிப்பட்ட பிரிவினையை ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு. காரணம் அப்பகுதியில் பலமாக இருந்த முஸ்லீம் மாநாட்டு கட்சி பாகிஸ்தான் ஆதரவு நிலையை எடுத்திருந்தது என்கிற உண்மையையும் ஆசிரியர் காட்டுகிறார்.\nமாவீரன் செண்பகராமன் - யோகா பாலச்சந்திரன்\nஇந்திய விடுதலைக்காக அகிம்சைக்கு எதிரான முறையில் இயங்கியவர்கள் மிகச் சிலரே. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு காந்திய அகிம்சைப் போராட்ட வரலாறாக இருக்கிறது. அப்படியில்லாமல் ஆயுதம் ஏந்திப் போராடிய சிறுபான்மை போராளி ஒருவரின் சுருக்கமான வரலாறு இந்த நூல். சுருக்கம் என்றால் பொடிச்சுருக்கம். முன்னுரை, சில விளம்பரப் படங்கள் கழிய மொத்தமே 34 பக்கங்கள் மட்டுமே. வேகமாக வாசிப்பவர்��ள் பதினைந்து நிமிடங்களில் வாசித்து கீழே வைத்துவிடலாம்.\nஇலங்கை சிந்தாமணி இதழில் 1967ல் வெளிவந்த கட்டுரைத் தொடரை நூல் வடிவில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள். வரலாற்றையும் அதில் வாழ்ந்த ஒருவரையும் மறந்துவிடக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். இல்லை செண்பகராமனைப் பற்றி நாமறிந்த தரவுகளின் ஆழம் அவ்வளவுதானா தெரியவில்லை. அதாவது சொல்வதற்கு அதிகமாக எதுவும் இல்லை என்ற நிலை இருக்கிறதா என்ற கேள்வி பிறக்கிறது.\nLabels: கிருஷ்ணகுமார் ஆதவன், மாவீரன் செண்பகராமன், யோகா பாலச்சந்திரன்\n”உங்கள் வீட்டில் உணவு வீணாகிவிட்டதா 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் வீடு தேடிவந்து அந்த உணவை 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் வீடு தேடிவந்து அந்த உணவை குழந்தைகள் ஹெல்ப்லைன்”காரர்கள் பெற்றுச் செல்வார்கள்” என்றது ஒரு ட்விட்டர் செய்தி.\n”மெண்டோஸ்” என்னும் மிட்டாயை குழந்தைகளுக்குத் தராதீர். கேன்ஸர் வருதாம் - என்று ஒரு குறுஞ்செய்தி வருகிறது.\nமுதற்செய்தி போகிற போக்கில் அடித்துவிடப்படும் செய்தி என்றால் இரண்டாவது செய்தி வியாபார எதிரிகளால் பரப்பப்படும் வகையறா.\nLabels: ஆனந்தராஜ், கோவில்-நிலம்-சாதி, சிறப்புப் பதிவர், பொ.வேல்சாமி, வரலாறு\nஅமரர் தி.ஜானகிராமனின் \"சிலிர்ப்பு\" கதையை சில வாரத்திற்கு முன்பு படிக்க நேர்ந்தது. அப்போதுதான் கையில் இந்த புத்தகம் இருந்தது நினைவிற்கு வந்து \"அம்மா வந்தாள்\" படித்த சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திஜாவை கையிலெடுத்தேன். சில அலுவல்கள் காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமலிருந்து, நேற்றுதான் ஒரே மூச்சாக படித்தும் முடித்தேன்.\nஅப்புறம் பேசிக்கொண்டிருக்கும்போது, திஜாவின் படைப்புகளில் அதிகம் பேசப்படாத நாவல் இது என்று புத்தகத்தை எனக்களித்த நண்பர் மகேஷ் ஜெயராமன் தெரிவித்தார். அது தவிர, இணையத்தில் படித்த சில மேம்போக்கான விமர்சனங்களும், பொதுவாகவே திஜா மீது இருக்கும் கருத்துக்களும்தான் நான் இதைப் பற்றி எழுதக் காரணம். இங்கு \"ஜானகிராமனப் படிச்சா நடு வயசு பெண்கள் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு வந்துடும் சார்\" என்று திஜாவின் எழுத்துகளைப் படித்த முதிர்ந்த தமிழாசிரியர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் எழுத���தைப் படிக்க ஒரு காரணம் இருக்கும். இப்படிப்பட்ட காரணங்களால்கூட சிலர் திஜாவை படிப்பார்களா என்று வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது.\nஉறவு, பாலியல் கிளுகிளுப்புகள் மட்டுமே நிறைந்த எழுத்தாக திஜாவைப் பார்ப்பது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பது நளபாகத்தை உன்னிப்பாக படித்தவர்களுக்குத் தெரியும், ஏன் அம்மா வந்தாளை புரிந்து படித்தவர்களுக்குக் கூட‌. எளிமையான நடையும், தேங்கி நிற்காமல் போகும் கதையம்சமும், ஆழ்பொருளை காற்றைப் போல லேசாக சொல்லிச்செல்லும் பாங்கும் எத்தனை வியப்புக்குரியவை\nLabels: தி.ஜானகிராமன், ந.ரா. சேதுராமன், நளபாகம், நாவல்\nPosted by சிறப்புப் பதிவர்\nபதிவர்: தமிழ் திரு (@krpthiru)\nவண்ணநிலவன் - மனைவியின் நண்பர் எனும் சிறுகதையின் மூலம் ஆச்சர்யப்படுத்தியவர். இரு வெவ்வேறு குடும்ப உறவில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு ஏற்படுவது என்பது நம் சமூகத்தில் எளிதான விஷயம் இல்லை. அப்படி ஏற்படும் உறவுக்குள் இயல்பாகவே இரு பாலினதுக்கு உண்டான காமம் சார்ந்த ஈர்ப்பு இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி, பிறன்மனை நோக்காதே எனும் நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்ட நாகரிக கோட்பாடுகளுக்கு பயந்து, அவற்றின் பால் ஏற்படும் குற்ற உணர்வால் அந்த காம எல்லையை தொட முயற்சிப்பதில்லை. இப்படி, கனவில் நாம் எதையோ பிடிக்க முயன்று அது நம் கைகளுக்கு அகப்படாததும் விழித்து நிஜ உலககிற்கு வருவதுபோல் காமத்தின் பால் ஈர்ப்பு கொண்டு ஆனால் அதை தொடாமல் இயங்கும் எத்தனையோ உறவுகள் எங்கும் விரவிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே எழுத்துக்குள் கொண்டு வர இயலுமா என்று தெரியவில்லை. ஆனால், அதை எழுத்தில் ஓவியமாகவே தீட்டி இருப்பார் வண்ணநிலவன்.\nகடல்புரத்தில் நாவல் மணப்பாடு ஊர் மக்களின் வாழ்வியலை குரூஸ் குடும்பத்தை முன்வைத்து நமக்கு காட்சிபடுத்துகிறது. குரூஸ் மிக்கேல், அவரின் மனைவி மரியம்மை, மூத்த மகள் அமலோற்பவம், மகன் செபஸ்தி, இளைய மகள் பிலோமி என்று ஐவர் உள்ள குடும்பத்தில் மரியம்மையும், பிலோமியும் நமக்கு முதன்மையானவர்களாக படுகிறார்கள். மரியம்மைக்கும் அந்த ஊரில் வசிக்கும் வாத்தியாருக்கும் \"மனைவியின் நண்பர்\" சிறுகதையில் வருவது போன்ற ஓர் உறவு ஏற்படுகிறது. அந்த ஊர் அதை வழக்கம்போல் காமம் சார்ந்த உறவாகவே பார்க்கிறது. ஆனால் அதை பற்றியெல்லாம் மரியம்மை கவலைப்படவில்லை. நாம் செய்யாத தவறை செய்வதாக பிறர் கூறும்பொழுது நமக்குள் இயல்பாகவே ஒரு திமிர் ஏற்படும். இந்த இடத்தில் குற்றம் சாட்டுபவனை விட குற்றம் சாட்டப்பட்டவன் உயர்ந்து நிற்கிறான். அதனால் ஏற்ப்படும் திமிர் அது. இந்த திமிர் நம்மை விளக்கம் கொடுக்க கூட அனுமதிக்காது. இதனால் மரியம்மையின் கணவன் குரூஸ் வாத்தியார் வீட்டு முன் குடித்துவிட்டு சத்தம் போட்டாலும் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் மரியம்மை இந்த உறவை தொடர்ந்தபடியே இருக்கிறாள். சமூகத்திற்கு இந்த உறவை அன்பு சார்ந்த உறவாக பார்க்க முயல்வதில்லை என்பதை விட விருப்பபடுவதில்லை என்று சொல்லலாம். காரணம், அப்படி காமம் சார்ந்த உறவாக பார்ப்பதில் அவர்களுக்கு ஒரு மன லயிப்பு கிடைக்கிறது. உண்மையில், இதுபோன்ற உன்னதமான உறவை அன்பின் கண்கொண்டு பார்க்கும்போதுதான் நம் மனம் அதிக நெகிழ்ச்சியை அடையும். ஆனால் அன்பை விட காமத்திற்குதான் அதிக கவர்ச்சி இருக்கிறது இல்லையா. இதை வேறு வகையில் பார்க்கப் போனால் இந்த சமூகம் இப்படி நினைப்பதால்தான் இந்த உறவுகள் கவித்துவம் பெற்று உன்னத நிலையை அடைகிறது எனலாம். அந்த வகையில் பார்த்தால் இந்த சமூகம் செய்வது சரிதான். இந்த உலகமே இதன்பொருட்டுதானே இயங்குகிறது. எதுவுமே தவறில்லை. எல்லாமே சரி. தவறு என்பது இன்னொரு சரி.\nLabels: கடல்புரத்தில், தமிழ் திரு, நாவல், வண்ணநிலவன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nமாவீரன் செண்பகராமன் - யோகா பாலச்சந்திரன்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/pakistan-fast-bowler-hasan-ali-married-indian-girl-shamia-arzoo.html", "date_download": "2019-09-21T12:59:17Z", "digest": "sha1:XROZBXWPETWKLVKS5D3BIKRF2WWMXB36", "length": 6498, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pakistan fast bowler Hasan Ali married Indian girl Shamia Arzoo | Sports News", "raw_content": "\n‘இந்திய பெண்ணை மணமுடித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்’.. வைரலாகும் போட்டோ..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாசன் அலி இந்திய பெண்ணான ஷாமிய அர்சூவை திருமணம் செய்துள்ளார்.\nஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஷாமிய அர்சூ இங்கிலாந்தில் பொறியியல் படிப்பை முடித்த இவர் தனியார் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் நேற்று துபாயில் விமர்சையாக நடைபெற்றது. ஜாஹிர் அபாஸ், மொஷின் கான், சோகிப் மாலிக் உள்ளிட்டவர்களை தொடர்ந்து தற்போது ஹாசன் அலியும் இந்திய பெண்ணை மணமுடித்துள்ளார்.\nஹாசன் அலி இதுவரை 53 ஒருநாள் போட்டிகளிலும், 9 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சோகிப் மாலிக் இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹாசன் அலி-ஷாமிய அர்சூ திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\n'கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு'...'டிரஸ் இல்லாத விக்கெட் கீப்பிங்'... வைரலாகும் பிரபல வீராங்கனையின் போட்டோ\n‘148 கிமி வேகத்தில் வந்த பந்து’.. ‘கழுத்தில் விழுந்த பலத்த அடி’.. மைதானத்திலேயே விழுந்த பிரபல வீரர்..\n'தலையில் பலமாக பட்ட பந்து'.. 'இப்படியா நடக்கனும்'.. சோகத்தில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்\n‘146 வருட கிரிக்கெட் வரலாற்றில்’ ‘சச்சின் உட்பட யாரும் செய்யாத சாதனை’.. புது வரலாறு படைத்த ‘கிங்’ கோலி..\nஇந்திய அணியின் ‘பிரபல முன்னாள் வீரர் திடீர் மரணம்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n‘கயிறு கட்டி டைவ் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்’.. ‘கொஞ்சம் மிஸ் ஆனா என்ன ஆகுறது’.. வைரலாகும் வீடியோ..\n‘கடைசி ஓவர், 3 -வது பால்’.. ‘வெகுண்டு எழுந்த ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/14968-udayanithi-stalin-appointed-as-dmk-youth-wing-secratary.html", "date_download": "2019-09-21T13:40:47Z", "digest": "sha1:VH6SLUAZ53C4L2BDBJKCUYRXM3H2I4QL", "length": 10667, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "திமுக இளைஞர் அணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு | udayanithi stalin appointed as Dmk youth wing secratary - The Subeditor Tamil", "raw_content": "\nதிமுக இளைஞர் அணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக இளைஞர் அணிச் செயலாளர���க மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.\nதி.மு.க.வில் வழக்கறிஞர் அணி, மகளிர் அணி என்று பல்வேறு அணிகள் இருந்தாலும், முக்கியமான அணியாக கருதப்படுவது இளைஞர் அணிதான். அதற்கு முதல் காரணம், கட்சியின் அசைக்க முடியாத தலைவராக கருணாநிதி இருந்த போது 1983-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணிக்கு அவரது மகன் மு.க.ஸ்டாலின் செயலாளராக நியமிக்கப்பட்டதுதான். அதே போல், தேர்தல் களத்தில் ஓடியாடி உழைப்பதும் இளைஞர்கள் என்பதால், இந்த அணிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.\nதிமுக இளைஞர் அணிச் செயலாளராக 34 ஆண்டுகள் பணியாற்றிய மு.க.ஸ்டாலின், கடந்த 2017-ம் ஆண்டில் செயல் தலைவராக தேர்வானதும், இளைஞர் அணிப் பொறுப்பில் இருந்து விலகினார்.\nஅப்போது முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் அவர் அப்பதவியில் இருந்து விலகினார். ஸ்டாலினுடைய மகனும் நடிகருமான உதயநிதிக்கு அந்தப் பொறுப்பை வழங்குவதற்காகவே அவர் விலகியதாக கூறப்பட்டது.\nஅதே போல், ஒவ்வொரு மாவட்டத்திலும் உதயநிதியை இளைஞர் அணிக் செயலாளராக நியமிக்க தலைமையை வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது. சென்னை தெற்கு மாவட்டத்தில் தொடங்கி கட்சியின் 40 மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தலைமைக் கழகத்திற்கு வந்து சேர்ந்து விட்டன.\nஇதையடுத்து, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதியை நியமித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது குறித்து க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக இளைஞரணிச் செயலாளராக செயல்பட்டு மு.பெ.சாமிநாதன் அப் பொறுப்பில் இருந்து இன்று விடுவிக்கப்படுகிறார். திமுக சட்ட விதிகள் 18, 19-ன் படி உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஉதயநிதிக்கு தற்போது 41 வயது ஆகிறது. சென்னையில் டான் போஸ்கோ பள்ளியில் படித்துவிட்டு, லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பயின்றவர். 2009-ல் ஆதவன் படத்தில் நடித்த அவர், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து படங்களில் நடித்து ���ரும் அவர், ரெட்ஜெயன்ட் மூவீஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி கிருத்திகா, சினிமா இயக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nஇதுவரை பகுதிநேர அரசியல்வாதியாக பணியாற்றி வந்த உதயநிதி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியப் பேச்சாளராக தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். இதைத் தொடர்ந்து தற்போது தந்தையின் வழியில் தி.மு.க.வின் இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்கிறார்.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nநாங்குனேரி, விக்கிரவாண்டியில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல்.. சுனில் அரோரா அறிவிப்பு..\nமகாராஷ்டிரா, அரியானாவில் அக்.21ல் சட்டமன்றத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது\nமுன்னாள் சபாநாயகர் தற்கொலை.. சிபிஐ விசாரிக்க நாயுடு கோரிக்கை..\nராஜஸ்தானில் திடீர் திருப்பம்.. 6 பகுஜன் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவல்..\nபிரதமர் மோடிக்கு பிறந்த நாள்.. சோனியா, மம்தா வாழ்த்து..\nபல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனமா\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்\nபரூக் அப்துல்லாவை நேரில் சந்திப்பேன்.. வைகோ பேட்டி\nபொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லாவுக்கு சிறை.. சுப்ரீம் கோர்ட்டில் தகவல்\nElection Commissionnanguneri assembly by electioncongressdmkநாங்குனேரி இடைத்தேர்தல்காங்கிரஸ் போட்டிகுமாரசாமிbjpகாங்கிரஸ்பாஜகசிவகார்த்திகேயன்Sivakarthikeyanவிஜய்சேதுபதிSuriyaபிகில்விஜய்BigilVijaymodiinx media caseப.சிதம்பரம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு\nதினகரன் கட்சியில் கொ.ப.செ. ஆனார் சி.ஆர்.சரஸ்வதி\nசுவையான ஏரி மீன் பொரிச்சல் ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/kaashmora-karthi-nayanthara.html", "date_download": "2019-09-21T13:37:54Z", "digest": "sha1:BZPPGYKPHUGYGIJQMF27QLHNWXWPSSES", "length": 4055, "nlines": 78, "source_domain": "www.cinebilla.com", "title": "1700 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது ’காஷ்மோரா’... | Cinebilla.com", "raw_content": "\n1700 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது ’காஷ்மோரா’...\n1700 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது ’காஷ்மோரா’...\nகார்த்தி, நயன்தாரா மற்றும் ஸ்ரீ திவ்யா நடிப்பில் மிகவும் பிரம்மா��்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது 'காஷ்மோரா’. கிட்டத்தட்ட 70 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளி முதல் திரையரங்குகளை வேட்டையாட காத்துக் கொண்டிருக்கிறது.\nகார்த்தியின் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு படமாக உருவாகியுள்ளது இந்த காஷ்மோரா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோகுல் இயக்கியிருக்கிறார்.\nசில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் சுமார் 1700 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது..\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0lZty", "date_download": "2019-09-21T12:59:39Z", "digest": "sha1:TOTIOZKSEICBUYTVQYCYHQJDQYLIQDMI", "length": 6217, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "இளைஞர் இஸ்லாமியக கலைக்களஞ்சியம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்இளைஞர் இஸ்லாமியக கலைக்களஞ்சியம்\nஆசிரியர் : முஸ்தபா, மணவை\nபதிப்பாளர்: சென்னை : மீரா பப்ளிகேஷன் , 1991\nவடிவ விளக்கம் : viii, 183 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇஸ்லாம் ஆன்மிக மார்க்கமா அறிவியல் ம..\nமுஸ்தபா, மணவை (Mustapā, Maṇavai)மீரா பப்ளிகேஷன்.சென்னை,1991.\nமுஸ்தபா, மணவை (Mustapā, Maṇavai)(1991).மீரா பப்ளிகேஷன்.சென்னை..\nமுஸ்தபா, மணவை (Mustapā, Maṇavai)(1991).மீரா பப்ளிகேஷன்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டி���ன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/10/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-mp3-%E0%AE%92/", "date_download": "2019-09-21T13:04:07Z", "digest": "sha1:AY5WGQNTZ7DCVBJAWHO2R2YCVN233YTV", "length": 5151, "nlines": 105, "source_domain": "barthee.wordpress.com", "title": "அர்த்தமுள்ள இந்து மதம் – MP3 ஒலியில் (Update) | Barthee's Weblog", "raw_content": "\nஅர்த்தமுள்ள இந்து மதம் – MP3 ஒலியில் (Update)\nபல நேயர்களின் வேண்டுகோளுக்கிணங்க அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய நூலின் ஒலி வடிவம் அனைத்தையும் MP3 வடிவில் இங்கு பதிவேற்றப் பட்டுள்ளது. கேட்டு பயன் பெறுங்கள்.\nஇதனை டவுன்லோட் செய்து உங்கள் MP3 Playerல் கேட்டும் மகிழலாம்.\n21 பதில்கள் to “அர்த்தமுள்ள இந்து மதம் – MP3 ஒலியில் (Update)”\nஉங்கள் வரவுக்கு நன்றி Sateesh.\nமிகவும் நன்றி. மேலும் மற்ற பாகங்களையும் கொடுக்கவும்.\nமிகவும் நன்றி. மேலும் மற்ற பாகங்களையும் கொடுக்கவும்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் megavum arumayaga ullathu….\nகருத்துக்களை பதிந்த Pugazhendhi, subramanian ஆகியோருக்கு நன்றி,\nவருக Rajesh மற்றும் சுரேஷ் அவர்களே…\nசெப்ரெம்பர் 27, 2009 at 2:03 பிப\nதிசெம்பர் 2, 2010 at 10:59 முப\nநல்லதொரு, சிறப்பான செயலுக்கு நன்றிகள் பற்பல ….\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kasthuri-said-vanitha-is-a-duck-indirectely-in-biggboss-house-task-062310.html", "date_download": "2019-09-21T13:52:50Z", "digest": "sha1:GHKAW3S3EGZXPDW4TIGVI2GLVOTYTCKM", "length": 18483, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வனிதா இருக்காரே.. சரியான வாத்து.. சைக்கிள் கேப்பில் போட்டுத்தாக்கிய கஸ்தூரி! | Kasthuri said Vanitha is a duck indirectely in Biggboss house task - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n9 min ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\n41 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n1 hr ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\nNews இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனிதா இருக்காரே.. சரியான வாத்து.. சைக்கிள் கேப்பில் போட்டுத்தாக்கிய கஸ்தூரி\nBigg Boss 3 Tamil : Promo 2 : Day 58 : வனிதாவை வம்புக்கு இழுத்த கஸ்தூரி- வீடியோ\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சைக்கிள் கேப்பில் கஸ்தூரி வனிதாவை வாத்து மடச்சி என்று போட்டுத்தாக்கினார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நேற்று தொடங்கியது. அதன்படி ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅவர்களில் சேரன் பள்ளிக்கூட தலைமையாசிரியராகவும், கஸ்தூரி டீச்சராகவும் மற்றவர்கள் ஸ்டுடென்ட்ஸாகவும் இருக்க டாஸ்க் கொடுக்கப்பட்டது. நேற்றைய முதல் நாள் டாஸ்க்கில் வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் பற்றிக்கொண்டது.\nலாஸ்லியா அழகு, சாண்டி நல்லவர், அந்த சண்டை...: மகத்\nஏற்கனவே கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. எப்போது சான்ஸ் கிடைக்கும் அவரை வச்சு செய்யலாம் என காத்திருக்கின்றனர் கவின் கேங்கும் வனிதாவும்.\nவனிதா இங்கு பேசுவதை அங்கும், அங்கு பேசுவதை இங்கும் போட்டுக்கொடுத்து சண்டை மூட்டி விட்டு வருகிறார். இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில் டீச்சரான கஸ்தூரி, வாத்து பாடலை மாணவி வனிதா பாட வேண்டும் என்றார்.\nஅப்போது இருமுறை அவர் வாத்து என்று கூறியதால் வனிதா தன்னை டீச்சர் வாத்து என்று சொன்னதாக கூறி ஆவேசமானார். டீச்சர் எப்படி மாணவியை வாத்து என்று கூறலாம் என ஸ்ட்ரைக் நடத்தலாம் வாங்க என்று மற்றவர்களையும் கூப்பிட்டார்.\nஆனால் வனிதாவுடன் போராட்டம் நடத்த யாரும் முன்வரவில்லை. பின்னர் ஹெட் மாஸ்டரான சேரனிடம் கம்ப்ளையன்ட் செய்த வனிதா, டீச்சர் தவறான முன்னுதாரணம், அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.\nஇதைத்தொடர்ந்து மன்னிப்பு கேட்டார் கஸ்தூரி. பின்னர் இதே பிரச்சனையை நோண்டிய வனிதா, டாஸ்க்குக்கு வெளியே வாத்து மடையன் என்று கூட கூறலாம், அப்படி சொல்லியிருந்தால் நான் அதற்கு சரியான பதில் கொடுத்திருப்பேன் என்றார்.\nஉடனே பொட்டில் அடித்தாற்போல் ‘வாத்து மடச்சி வனிதா‘ என்றா நான் கூறினேன் என அதிரடியாக கேட்டார் கஸ்தூரி. இதனால் ஒரு நிமிடம் அதிர்ந்துபோனார் வனிதா. மீண்டும் பேச்சை தொடங்கிய கஸ்தூரி, வாத்து என்று உங்களை குறிப்பிட்டு நான் கூறவில்லை, அதற்காக உங்கள் மனம் புண்பட்டிருந்தால் சாரி என்றபடி இடத்தை காலி செய்தார்.\nஎப்படியோ அப்படியா கூறினேன் என்று கேட்டப்படியே கஸ்தூரி சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டார் என வனிதாவின் அராஜகத்தை ரசிக்காத பார்வையாளர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டனர். ஆனால் அதை மனதிலேயே வைத்திருந்த வனிதா, மீண்டும் கஸ்தூரியிடம் சண்டை போடும் நோக்கத்திலேயே பேசினார்.\nஎன்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nடாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\nஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது.. ஒருவரின் கனவு கலையப்போகிறது\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி\n கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nகவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே\nவொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nகெட்ட நேரம் துரத்துகிறது.. பிரம்மாண்ட படத்தால் வந்த வினை.. சிக்கலில் மாட்டிய உச்ச நட்சத்திரங்கள்\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/budget-smartphone-samsung-galaxy-a10s-specifications-price-launch-availability-and-more/", "date_download": "2019-09-21T14:09:46Z", "digest": "sha1:BIEA3YY3OIF6RZZLSG2L2NX3WF6Y2XMA", "length": 12971, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Budget Smartphone Samsung Galaxy A10s specifications, price, launch, availability and more - சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் போன் கேலக்ஸி ஏ10எஸ்.. சிறப்பம்சங்கள் ஒரு பார்வை", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் போன் கேலக்ஸி ஏ10எஸ்.. சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nSamsung Galaxy A10s Price : சாம்சங் கேலக்ஸ் ஏ10 விலைக்கே இந்த ஸ்மார்ட்போனும் விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nBudget Smartphone Samsung Galaxy A10s : சாம்சங் கேலக்ஸியின் ஏ10 இந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் வெளியானது. அதன் எஸ் வேரியண்ட்டினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.\nஇந்த ஸ்மார்ட்போன் நீலம், பச்சை, கறுப்பு மற்றும் சிவப்பு என நான்கு நிறங்களில் வெளியாகிறது. 6.2 இன்ச் எச்.டி மற்றும் டி.எஃப்.டி இன்ஃபினிட்டி வி டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இதன் ரெசலியூசன் – 720×1520 பிக்சல்களாகும். ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஸ்டோரேஜ் : 2 ஜிபி /32ஜிபி ஸ்டோரேஜ்ஜில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ்ஜை எஸ்.டி கார்ட் மூலமாக 512ஜிபி வரை அதிகரித்துக் கொள்���லாம். ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் ஃபிங்கர் பிரிண்ட் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி சேமிப்புத்திறன் 4000mAh ஆகும்.\nமேலும் படிக்க : லெய்க்கா கேமராக்களுடன் மிரட்ட வருகிறது ஹூவாய் மேட் 30… வெளியீடு எப்போது\nஇரட்டை பின்பக்க கேமராக்கள் வெர்ட்டிக்கிளாக பொருத்தப்பட்டுள்ளது. முதன்மை கேமரா 13 எம்.பி. திறன் கொண்டது. இரண்டாவது கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. செல்ஃபி கேமராவின் திறன் 8 எம்.பி. ஆகும். விலை : சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன் ரூ.8,490 – க்கு விற்பனையானது. இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், கிட்டத்தட்ட இதே விலைக்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் படிக்க : Whatsapp group settings update : வாட்ஸ்ஆப் க்ரூப் தொல்லையில் இருந்து எளிதாக தப்பிக்க ஒரு வழி உண்டு\nஉலகின் முதல் ஃபோல்டபிள் ( foldable ) போனை அறிமுகம் செய்கிறது சாம்சங்\nநான்கு கேமராக்களுடன் வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்\n3 ரியர் கேமராக்களுடன் அசத்தலாக வெளிவரும் சாம்சங் கேலக்ஸி A7\nSamsung Triple Camera Phone: கேலக்ஸி ஏ7 போன்களை வாங்க இந்த காரணங்கள் போதுமா\nமூன்று ரியர் கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி A7\n6481 ரூபாய் வரை எக்ஸ்சேஞ் ஆஃபரில் சாம்சங் கேலக்ஸி A8 ஸ்டார்\nஃபோன் பிரியர்களின் கவனத்திற்கு…. சாம்சங் கேலக்ஸி எஸ்9 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nகாமன்வெல்த் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் 24 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுக்கு தரிசனம்\nஒரு வாரத்தில் இரண்டுமுறை சந்திப்பு : வலுப்படுகிறது இந்திய – அமெரிக்க நட்புறவு\nPM Modi - Trump meet : Mega “Howdy Modi” rally நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா – சந்தர்ப்பவாத அரசியல் : பா.ஜ\nPM Modi - Mamata meet : சாரதா நிதிநிறுவன முறைகேடு விவகாரத்தில், சிபிஐ நடவடிக்கைகளிலிருந்து இருந்து தன்னை காத்துக்கொள்வதற்காகவே, முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆத��ர் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/matthew-15/", "date_download": "2019-09-21T13:51:45Z", "digest": "sha1:JXPRVTMKP3F4XVL57CZNZJH3INE7LVXC", "length": 14235, "nlines": 139, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Matthew 15 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அப்பொழுது எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:\n2 உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள் கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே\n3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்\n4 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.\n5 நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்��ிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து,\n6 உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.\n8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.\n9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.\n10 பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.\n11 வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.\n12 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரோ என்றார்கள்.\n13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.\n14 அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.\n15 அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.\n16 அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா\n17 வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள்ளே சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா\n18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.\n19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.\n20 இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.\n21 பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.\n22 அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.\n23 அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.\n24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.\n25 அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.\n26 அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.\n27 அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.\n28 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.\n29 இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயா கடலருகே வந்து, ஒரு மலையின் மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.\n30 அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.\n31 ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும், ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.\n32 பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார்.\n33 அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.\n34 அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.\n35 அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,\n36 அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.\n37 எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள்.\n38 ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம் பேராயிருந்தார்கள்.\n39 அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/2/", "date_download": "2019-09-21T13:37:40Z", "digest": "sha1:O53K5ULRVMHZZLJU6RWX5BPCBBYX4JGE", "length": 104004, "nlines": 381, "source_domain": "dravidiankural.com", "title": "பெரியார் | திராவிடன் குரல் | Page 2", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் கொடுக்கின்றன, கொடுக்கிறார்கள்.\nதமிழில் இருந்து நீண்ட நெடுங்காலத்திற்கு முன் பிரிந்த தெலுங்காகட்டும், சில நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த கன்னடமாகட்டும், வெகு சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மலையாளமாகட்டும் அனைத்தும் தமிழ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையே. ஆரியர்களைப் பொறுத்தவரை சிந்து சமவெளி நிலப்பரப்பில் இருந்த கறுப்பர்கள் யாவரும் திராவிடர்களே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அவர்களின் வருகையின் போது தமிழ் இப்போது உள்ள வடிவத்தில் இல்லையென்றாலும் அது பல மொழிகளாக பிரிந்திருக்கவில்லையென்றும், ஒரே மொழியாகத்தான் இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் ஆரியர்கள் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்திய இந்த ‘திராவிட’ எனும் சொல் தமிழ், பின் திரமிள என்பதில் இருந்து மருவிய சொல்லேயாதலால் அதனை சமஸ்கிருத சொல்லாக ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் திராவிட என்பதற்கு சமஸ்கிருதத்தில் வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அதனால் திராவிட என்பது தமிழர்களைக் குறிக்க பிரத்யேகமாக ஆரியர்களால் உபயோகிக்கப்பட்ட வார்த்தையே ஆகும். நாம் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பரப்பையும் ‘திராவிடர் நிலம்’ என்றே வழங்கினார்கள்.\n(ஆதாரம்: ‘ரிக்வேத கால ஆரியர்கள்’ நூல். எழுதியவர்: ராகுல சாங்கிருத்தியாயன்)\nதிராவிட (தமிழ்) இனத்திற்கு எதிரானவர்கள், முக்கியமாக சமஸ்கிருதத்தை தங்கள் கடவுளர் மொழியாகக் கொண்டுள்ள இந்து மதவாதிகள் கூறும் இன்னொரு குற்றச்சாட்டு, கால்டுவெல் அடிப்படையில் ஒரு பாதிரியார் என்றும் அதனால் மதத்தை பரப்ப அவர் செய்த சதியே ஆரிய-திராவிட மொழிக்குடும்ப பிரிப்பு என்பதும் ஆகும் சரி அப்படியே ஆகட்டும் நாம் கால்டுவெல்லை கணக்கில் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். ஆங்கிலேய அரசின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் ICS (Indian Civil Service) அதிகாரியாக, இராமநாதபுரம், சென்னை உட்பட்ட இடங்களின் ஆட்சியாளராக பல ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றியவர் எல்லிஸ். திராவிட மொழிகளை இனங்கண்டதில், திராவிட மொழிகளின் தனித்துவத்தை கண்டறிந்ததில் இவரது பணி போற்றத்தக்கது. (இவர் பிற்காலத்தில் தன் பெயரை தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற வண்ணம் எல்லிஸன் என மாற்றிக்கொண்டார்.)\n1804ல் வில்லியம் காரே என்ற அறிஞர் தமது சமஸ்கிருத இலக்கண நூலில் இந்தியாவில் பேசப்பட்ட அனைத்து மொழிகளுக்குமே வேர்-மொழி சமஸ்கிருதம் என்ற கருத்தை முன்வைத்த போது அதற்கு எல்லிஸ் தலைமையில் இயங்கிய சென்னைக் கல்விச் சங்கக் குழு ஆதாரங்களுடன் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தது. பின் அக்கல்லூரியின் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த அலெக்ஸாண்டர் காம்பெலின் ‘தெலுங்கு மொழி இலக்கணம்’ என்னும் நூலுக்கான முன்னுரையில் திராவிட மொழிகளின் தனித்துவத்தையும், அவற்றுள் தமிழுக்கான முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் எல்லிஸ். அதாவது கால்டுவெல்லுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கால்டுவெல் தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆராய்ச்சி நூல் மூலம் திராவிட மொழிக் குடும்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தாலுமே கூட, அவருக்கு பல ��ண்டுகள் முன்பே எல்லிஸ் அந்த பணிகளை துவங்கிவிட்டார். முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இருந்து தென்னிந்திய மொழிகள் முற்றிலும் வேறுபட்டவை என்று பறைசாற்றியவர் எல்லிஸ். தாமஸ் ட்ரவுட்மேன் என்ற மொழியியல் ஆராய்ச்சியாளர் தன் ‘திராவிடச் சான்று’ புத்தகத்தில் ஆதாரங்களுடன் இவற்றை எடுத்துவைத்திருக்கிறார். அதனால் எல்லிஸ் ஆரம்பித்த, செய்த பணிகளை முழுமைப்படுத்திய கால்டுவெல்லை பற்றிய மதம் சார்ந்த குற்றச்சாட்டுக்களை நாம் கருத்தில் கொள்ளவே தேவையில்லை.\nஅடுத்து, ஏன் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொள்வதில்லை என்று கேட்கப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லில் (superior or root language) வேர்மொழி தமிழ் தான் என்று அனைத்து ஆராய்ச்சிகளும், அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவிக்கும் போது ‘திராவிடம்’ என்ற சொல்லாடலை அவர்கள் பயன்படுத்தினால் தமிழர்க்கு கீழ் அவர்கள் என்ற தோற்றம் ஏற்படும் தானே அதாவது இந்துக்களில் பார்ப்பனர்களுக்கு கீழ் மற்ற சாதியினர் என்பதைப் போல அதாவது இந்துக்களில் பார்ப்பனர்களுக்கு கீழ் மற்ற சாதியினர் என்பதைப் போல அதனால் தான் அவர்கள் அதை உபயோகிப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வு சாதியைப் போல கட்டுக்கதைகளாலும், புராணங்களாலும் வரையறுக்கப்பட்டதல்ல. தமிழின் தொன்மையால் நம் இனத்திற்குக் கிடைத்த பேறு. இந்தப் பேறை நாம் ஒதுக்கலாமா அதனால் தான் அவர்கள் அதை உபயோகிப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வு சாதியைப் போல கட்டுக்கதைகளாலும், புராணங்களாலும் வரையறுக்கப்பட்டதல்ல. தமிழின் தொன்மையால் நம் இனத்திற்குக் கிடைத்த பேறு. இந்தப் பேறை நாம் ஒதுக்கலாமா திராவிடம் எனச் சொல்வது அனைத்து திராவிட மொழிகளுக்கும் நம் மொழியான ‘தமிழ்’ தாயாக இருந்தது என்பதாகத் தான் அர்த்தப்படுமேயொழிய, நம் மொழிக்கு உயர்வுதானேயொழிய எந்த வகையிலும் சிறுமை இல்லை. திராவிடன், திராவிடம் என்ற சொற்பதங்களை நாம் புறக்கணித்தோமானால் நாளை இந்தப் பெருமையும், உண்மையும், நம் தொன்மையும் மறைக்கப்படலாம், மறந்து போகலாம், காணாமல் போகலாம்\nதிராவிடம் என்பதற்கான இலக்கணம் இப்போது திரிந்து சீர்க் கெட்டுக் கிடக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இப்போது திராவிடம் என்பதை வெறும் அரசியல் கட்சிகளாக பலர் அடையாளம் க���ண்கின்றனர். திராவிடக் கட்சிகளைப் பிடிக்காதவர்கள் திராவிடக் கொள்கைகளை, திராவிட கருத்தாக்கத்தை பிடிக்காததது போல் நடந்துகொள்வது அறியாமையே உதாரணத்திற்கு இன்றைய தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் நாளை தப்பு செய்தால், அந்தத் தலைவர்களை திட்டுவார்களா உதாரணத்திற்கு இன்றைய தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் நாளை தப்பு செய்தால், அந்தத் தலைவர்களை திட்டுவார்களா தமிழ்த் தேசியக் கொள்கையை திட்டுவார்களா என்பதே என் ஐயம்\nமேலும் மதராஸ் மாகாணமாக இருந்தபோது திராவிட நாடு என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய திராவிட நிலப்பரப்பையும் குறிப்பதாய் இருந்தது. உறவுச் சிக்கல் ஏற்பட்டு உணர்வு ரீதியாக பிற மொழியினருடன் இயைந்து வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டு நிகழ்ந்த மாநிலப் பிரிவுக்குப் பின், பெரியார் காலத்திலேயே தமிழ்நாடு தமிழர்க்கே, திராவிடநாடு தமிழர்க்கே என்ற முழக்கங்கள் எழத்துவங்கி விட்டன. விடுதலை நாளிதழிலேயும் அப்படியான முழக்கங்களே வெளிவந்தன.\nஇதையெல்லாம் திராவிட இயக்கங்கள் முன்வைத்த திராவிடநாடு என்பது தமிழ்நாடே என நிரூபிக்க மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவம் ஒன்று உண்டு. இந்தியா முழுவதையும் சில பெரிய மாநிலங்களாகப் பிரித்தால் மாநிலங்கள் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்ற கருத்து மேற்குவங்காள முதல்வர் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டது. அதாவது தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றை ஒன்றாக தட்சிணப்பிரதேசம் என்ற மிகப்பெரிய மாநிலமாக அறிவிக்கலாம் என்றும் அதை தட்சிணப்பிரதேசம் என்றும் குறிப்பிடலாம் என்றும் இதுகுறித்த தீர்மானம் 1956ல் அமிர்தசரஸீல் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேருவின் அமைச்சரவை இது குறித்து முதல்வர்களிடம் கருத்து கேட்டபோது காமராசர் முதலில் ஒப்புக்கொண்டார். பின் பெரியார் அவசரமாக காமராசருக்கு ஒரு தந்தி அடித்து இதற்கு ஒப்புக்கொண்டால் தமிழ்நாட்டில் தமிழர்களின் முக்கியத்துவம் குறைந்து, பிறமொழியினரின் ஆதிக்கம் வந்து எல்லா துறையிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என அறிவுரை வழங்கினார். இதையேற்ற காமராசர் தன் ஒப்புதலில் பின்வாங்கினார். (அண்ணாவும் இந்த தட்சிணப்பிரதேச திட்டத்தை ஏற்கவில்லை) அதன்பின் பல முதல்வர்களுக்கு விருப்பமில்லாததால் நேர���வால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதாவது இன்றைக்கு தமிழ்த் தேசியவாதிகள் தூற்றும் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், தான் விரும்பிய திராவிட நாட்டில், தான் முன்வைத்த திராவிட நாட்டில் உணர்வில் வேறுபட்ட மலையாளிகளையோ, கன்னடரையோ, தெலுங்கரையோ ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும் திராவிட இயக்கங்கள் முன்மொழிந்த திராவிட நாடானது தனித்தமிழ்நாடே என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்\nதிராவிட இயக்கங்கள், கட்சிகள் வலுப்பெற்று இருக்கும் இந்த 50 ஆண்டுகளில் தமிழகம் ஏராளமாக வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதுயும், பிற வடமாநிலங்களை விட தொழிலிலும், உட்கட்டமைப்பிலும் பலபடிகள் முன்னே இருக்கிறது என்பதும் நிதர்சனம். இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்றவர்களுக்கு இந்த உண்மை புரியும்.\nஅதே நேரத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு பெரிய அளவில் இன்று இருக்கிறது. (அம்மொழிகள் தமிழ் பெரு அளவிலும், சமஸ்கிருதம் பின்னாளில் சிறு அளவில் கலந்து உருவான மொழிகள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.) தமிழில் கூட சுமார் 40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பத்திரங்களாகட்டும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களாகட்டும் பெருமளவில் சமஸ்கிருதம் கலந்திருந்தது. படிப்படியாக அதை நீக்கி தமிழின் தனித்தன்மையை மீட்டெடுத்ததும் திராவிட இயக்கங்களே (சிறு தகவல்: எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசாணையாக்கி எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியபோது அதை ஏற்காத ஒரே பத்திரிக்கை துக்ளக் (சிறு தகவல்: எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசாணையாக்கி எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியபோது அதை ஏற்காத ஒரே பத்திரிக்கை துக்ளக் இன்றும் அந்தப் பத்திரிக்கையில் வேறு எந்த ஊடகத்திலும் இல்லாத அளவிற்கு வடமொழி வார்த்தைகள் சரளமாக உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.)\nதமிழ்த் தேசிய முழக்கம் திராவிடக் கொள்கைக்குள் அடங்குமேயொழிய அது தனியொரு கொள்கை ஆகாது இன்று புதிதாய் முளைத்துள்ள சில தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக திராவிடக்கொள்கையை தமிழர்களுக்கு எதிரி போல் திரிக்கிறார்கள். தமிழை, தமிழுக்கு எதிரியாய் திரித்தல் எவ்வளவு ஆபத்தோ, அறிவீனமோ அதைப் போல, சாதிய அடக்குமுறைக்கு எதிராக திராவிட இயக்கங்களால் நிறுவப்பட்ட ‘திராவிடக் கொள்கை’ – அம்பேத்கர் சொன்னதைப் போல, என்.எஸ்.கிருஷ்ணன் பாடியதைப் போல – “கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கும்.. பள்ளு பறையரோடு கள்ளர் மறவரென உள்ள பேதங்களை ஒழித்துக்கட்டும்” என்ற கொள்கை கொண்டதால் தற்கால சாதிய உணர்வோடு செயல்படும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு உவர்ப்பாக இருக்கிறது என்பதே உண்மை\nசமீபத்தில் முளைத்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சி – தனது கொள்கையாக – தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத யாரையும் தான் முன்வைக்கும் தமிழ்த் தேசியத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்று பல மேடைகளில் அறிவித்திருக்கிறது. இதன்படி தமிழர்களின் அழிவிற்காக அயராமல் பாடுபடும் சுப்பிரமணிய ஸ்வாமியும், தமிழ் எழுத்து சீர் பெறுவதைக் கூட விரும்பாத சோவும் தமிழர்கள் ஆவார்கள்; தமிழகத்தை ஆள்வதற்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆனால் காலம் காலமாக தமிழகத்தில் ரத்தம் சிந்தி உழைக்கும் தெலுங்கு பேசும் அருந்ததியர் போன்ற ஆதிதிராவிடர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள் அவர்களை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இவர்கள் ‘திராவிடர்கள்’ என்று எதிர்ப்பது யாரைத் தெரிகிறதா இதுபோன்ற கொள்கையுடைய போலி தமிழ்த்தேசியவாதிகள் தான் சாதியத்துக்கு எதிராக இருக்கும் திராவிடத்தின் மீது சேற்றையள்ளி இறைக்கிறார்கள்; பெரியாரைத் திட்டுகிறார்கள்; அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள்; வரலாறு அறியாமல் பிதற்றுகிறார்கள். பல ஆண்டுகாலம் தமிழருக்காக, தமிழர் நலனுக்காக உழைப்பவர்களைக் கூட, உலகத் தமிழர்கள் போற்றும் தலைவர்களைக் கூட அவர்களின் சாதி அடையாளத்தை மனதில் கொண்டு, நன்றி மறந்து “நீ யார் இதுபோன்ற கொள்கையுடைய போலி தமிழ்த்தேசியவாதிகள் தான் சாதியத்துக்கு எதிராக இருக்கும் திராவிடத்தின் மீது சேற்றையள்ளி இறைக்கிறார்கள்; பெரியாரைத் திட்டுகிறார்கள்; அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள்; வரலாறு அறியாமல் பிதற்றுகிறார்கள். பல ஆண்டுகாலம் தமிழருக்காக, தமிழர் நலனுக்காக உழைப்பவர்களைக் கூட, உலகத் தமிழர்கள் போற்றும் தலைவர்களைக் கூட அவர்களின் சாதி அடையாளத்தை மனதில் கொண்டு, நன்றி மறந்து “நீ யார்\nமீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சாதி-மத பேதமற்ற தமிழ���நாடு தமிழருக்கே என்பதே திராவிடக் கொள்கை. திராவிடம் என்பது என்ன எனப் புரிந்தால்தான் தமிழ்த் தேசியத்தின் உண்மையான முகம் புரியும். தமிழ்த் தேசியம் என்பது திராவிடக் கொள்கையேயொழிய புதியதொரு கொள்கை அல்ல எதிரியை விட்டுவிட்டு சுயநலத்தின் பொருட்டு வளர்த்துவிட்டவர்களின் மார்பில் பாய்கிறவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு சாதி மத பேதமற்ற தமிழ்ச் சமுதாயம் படைப்போம்.\n’மானமும் அறிவும்’ – தெளிவற்றவர்களுக்கு ஒரு விளக்கம்\nபெரியார் சொன்ன “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்ற கருத்தை தோழர். பரிமளராசன் அவர்கள் தனது முகநூலில் பதிந்திருந்தார்.\nஅதை கண்டு சகிக்க முடியாமல், தலைச்சிறந்த தத்துவ மேதையாக தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர் (கிருஷ்ணா தமிழ் டைகர்), // மானம் என்றெல்லாம் எதுவும் தனியா இல்லை தோழர் மானம் என்று சொல்வதே ஒருவகை உளவியல் ரீதியான அறிவுதான். அறிவும், மானமும் வேறு வேறல்ல. பள்ளிகொடத்துல படிச்சு மனப்பாடம் செய்றத ஒரு வேள அறிவுன்னு எல்லாரும் நெனைக்கிறமாதிரி நெனச்சு மானம், அறிவுன்னு தனித்தனியா சொல்லிட்டாரோ மானம் என்று சொல்வதே ஒருவகை உளவியல் ரீதியான அறிவுதான். அறிவும், மானமும் வேறு வேறல்ல. பள்ளிகொடத்துல படிச்சு மனப்பாடம் செய்றத ஒரு வேள அறிவுன்னு எல்லாரும் நெனைக்கிறமாதிரி நெனச்சு மானம், அறிவுன்னு தனித்தனியா சொல்லிட்டாரோ என்ன பகுத்தறிவோ போங்க // என்று தனது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nகிரேக்கத்தில் பிறந்திருந்தால் சாக்ரடீசை குறை சொல்லி தங்களை அறிவாளியாக காட்டிக்கொள்ள முயன்றிருப்பார்கள் சிலர். அவர்கள் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்து தொலைந்துவிட்டதால், தந்தை பெரியாரை குறை சொல்லுவதன் மூலமாக தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களில் ஒருவரான இந்த மேதாவிக்கான எனது விளக்கம்:\nஇழி நிலையில் இருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பது அறியாமை\nஇழி நிலையில் இருக்கிறோம் என்பதையும், எதனால் இழி நிலையில் இருக்கிறோம் என்பதையும் உணர்வதற்குத் தேவை அறிவு\nஉணர்ந்த பின்பும் அந்த நிலையை சகித்துக்கொண்டு மாற்ற முயற்சிக்காமல் அப்படியே தொடர்வது மானமற்ற நிலை\nஇழி நிலையை சகிக்க முடியாமல் அதை நீக்க போராடும் உணர்வே மானம்\nஅறிவுள்ளவன் எல்லோரும் மானவுணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.\nஎடுத்துக்காட்டு: நீ பிறப்பால் இழிவானவன், நீ கோவில் கருவறைக்குள் நுழையக்கூடாது என்று கேவலப்படுத்தினாலும், அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், கோவிலுக்கு வெளியே கைக்குப்பி நிற்பவர்களும், அப்படி நிற்பது சரி என்று வாதிடும் படித்த பட்டம் பெற்ற பார்ப்பன அடிவருடிகளும் அறிவிருந்தும் மானவுணர்வு இல்லாதவர்கள்.\nIQ தான் EQ என்று வாதாடமுடியாது. EQ மற்றும் IQ இரண்டும் சேர்ந்து சரியான கலவையில் இருப்பதுதான் சரி.\nஅது போலத்தான் தந்தை பெரியார் “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்று சொல்லியுள்ளார்.\nஅறிவு இல்லாமல் மானவுணர்வு மட்டுமிருந்தால் அவன் வெறும் முரடனாக மட்டுமே அறியப்படுவான். மானவுணர்வு இல்லாமல் அறிவு மட்டுமிருந்தால், அவன் வெறும் கோழையாக மட்டுமே அறியப்படுவான். ஆகவே, மானமும் அறிவும் சேர்ந்து இருந்தால்தான் அழகு\nகாங்கிரசில் ஓட்டுப் பிச்சை கேட்பவர்களுக்கு வேண்டுமானால், திருமதி சோனியா அவர்கள் அன்னையாக இருக்கலாம்.\nஅக்ரஹார தி.மு.க வான அ.தி.மு.க-வில் வேண்டுமானால், சுயமரியாதையும் தன்மானமும் இழந்த அடிமைகள் இருப்பதால், அதனையும் அதன் கொள்கையையும்() ஆதரிக்கவும் படித்த பாமரர்களும்() ஆதரிக்கவும் படித்த பாமரர்களும்() இருப்பதால், செல்வி ஜெயலலிதா அவர்கள் ‘அம்மா’வாக இருக்கலாம்.\nஆன்மிக போதையில் சிக்கித் தவிக்கும், சிற்சிறு மாய எண்ணத்தில் முழ்கித் தவிக்கும் மானிடர் யார்க்கும் வேண்டுமானால் சாராதா தேவி அவர்களோ அமிர்தானந்தமயி அவர்களோ அன்னையாக இருக்கலாம்.\nஉண்மையில், சமுதாயத்தின் சமத்துவத்துக்கு பகுத்தறிவு வளர்ச்சிக்கு பெண் உரிமைக்கு வித்திட்ட அன்னை யார்\nசில காலங்களுக்கு முன்னர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள், தந்தை பெரியாரைப் பற்றி கூறிய ஒரு செய்தி மிக சுவாரசியமாகவும் – ஆகா இவ்வளவு சுய மறுப்பாளரா தந்தை பெரியார் எனும் பிரமிப்பே மேலோங்கச் செய்தது.\nதந்தை பெரியார் அவர்கள், இந்து மதத்தில் உயர் ஜாதி என்று சொல்லக் கூடிய ஜாதியில் பிறந்தார்; ஆனாலும், காலம் முழுதும் ஒடுக்கபட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியின் முன்னேற்றதுக்கு உழைத்தார்கள்.\nதந்தை பெரியார் அவர்கள், செல்வமும் சொத்தும் நிறைந்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார���. ஆனாலும், காலம் முழுதும் ஏழைகளுக்காகவே பாடுபட்டார். தன் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கே செலவு செய்தார்கள்.\nதந்தை பெரியார் அவர்களை, கன்னடர் என்றும் தெலுங்கர் என்றும் கொச்சைப் படுத்தினார்கள். ஆனாலும், வாழ்நாள் முழுதும் அந்தக் கொச்சைப் படுத்தலைப் புறந்தள்ளி, தமிழர்-தமிழ்நாடு முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள்.\n தந்தை பெரியார் அழகு தமிழில் அடுக்கு மொழியில் பேசத் தெரியாதவர்; கொச்சைத் தமிழில் நடைமுறையில் நடப்பவற்றை உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே கூறுவார்கள். ஆனாலும், அந்த கொச்சைத் தமிழ்தான் தமிழரைத் தன்மானம் பெற வைத்தது.\nதந்தை பெரியார் ஆணாகப் பிறந்தார்; ஆனாலும் காலம் முழுதும் பெண்ணின் உரிமைக்காக ஓடி ஓடி உழைத்து கொட்டித் தீர்த்தார்கள்.\nபாரதியார் கூட பெண் உரிமைக்காக வெறுமே பாடினார். தந்தை பெரியார் அவர்களோ பெண் விடுதலைக்காக, பெண் உரிமைக்காக கிராமம் கிராமமாக காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடினார்.\nஈ.வெ.ராமசாமி நாயக்கராக இருந்து ஈ.வெ.ராமசாமி ஆன நம் தலைவருக்குத்தான், பெண்கள் மாநாடு கூட்டி “பெரியார்” என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.\nஇப்படித்தான் தந்தை பெரியார் அவர்கள், உயர் ஜாதி என்று சொல்லப் படுவதான, பணக்காரன் என்கிற, பிற மொழிக்காரர் என்கிற, ஆண் என்கிற அனைத்து தளத்திலுமே ஒரு சுய மறுப்பாளராக இருந்திருக்கிறார்கள் \n இப்படிப் பட்ட ஒரு சுய மறுப்பளரை இந்த உலகம் கண்டதுண்டா \nஇன்னும் கூற வேண்டுமானால், காங்கிரசில் சேர்ந்து நம் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று தான் வகித்து வந்த பதவிகள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார்கள். அடடா இதுவன்றோ பதவி மறுப்பு இன்றைக்கோ, பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் என்றாலும், பல்லிளித்துக் கொண்டு தாஜா செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் \nமதராஸ் ராஜதானியை ஆட்சி செய்யும் பெரும் பதவி இரண்டு முறை பெரியாரை நோக்கி வந்தது. வந்த பதவி பூமராங் போல திரும்பிச் சென்றது. இரண்டு முறையும் அந்தப் பதவியை துச்சமென மதித்து ஏற்க மறுத்தார்கள்.\nஇவற்றையெல்லாம் கேட்டு மலைப்பாய் இருக்கிறதா \nஇவ்வளவு சுய மறுப்புக்கும் மகுடம் வைத்தாற் போல் ஒரு சுய மறுப்பு இருக்கிறது அந்த சுய மறுப்புதான் உலக இயற்கையின் கடும் சவால். அந்த சுயமறுப்பை வாழ்ந்த த���யாகச் செம்மல்கள் யார் தெரியுமா \nஇது ஏதடா, இதுவரையில் தந்தை பெரியாரைப் பற்றி பேசிவிட்டு, இப்போது “செம்மல்கள்” என்று பன்மையில் கூறுகிறானே என்று எண்ணுகிறீர்களா \nஅந்த தியாகச் செம்மல்கள் யாவர் தெரியுமா அவர்கள்தான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் \nநம்மவர்களில் பலருக்கும் தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை; வழக்கம் போல பார்ப்பனப் பத்திரிகைகள் வரலாற்றை மறைக்கக் கூடும்; திரித்திருகக் கூடும்.1989-ல் கலைஞர் கொண்டு வந்த சட்டம்தான் நம் பெண்களுக்கு சொத்தில் உரிமை பெறச் செய்தது. இன்றைய நம் பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு. இதுவே 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சட்டப்படி உரிமை இல்லை இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படிப்பட்ட நிலை என்றால், பெரியார் காலத்தில் கேட்கவா வேண்டும் \nஇன்றைக்கும் எண்ணிப் பார்த்தால், நம் பாட்டிகளுக்கு, அவர்கள் பிறந்த ஊரில் சொத்து இருக்குமோ என்னவோ தெரியாது; ஆனாலும், வசதி வாய்ப்புக்கு ஏற்ப நம் பாட்டிகளின் புகுந்த ஊரில், தாத்தா வழி வந்த சொத்துக்கள் இருகக்கூடும்.\nஇப்படி இருந்த ஒரு காலக் கட்டத்தில், திராவிடர் கழகத்தின் சொத்தையும், தந்தை பெரியாரின் கொள்கையையும் பாதுகாக்க தந்தை பெரியார் எடுத்த சட்டப்படியான நடைமுறை நடவடிக்கையே ‘அன்னை மணியம்மையார்’\nஇன்றும் கூட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் விசா காரணங்களுக்காக சட்டப்படியான திருமணப் பதிவை முன் கூட்டியே ரிஜிஸ்டர் செய்வது வழக்கம். பின்னொரு நாளில் சமுதாயத்துக்கு அறிவிக்கும் திருமண நாள் என்பது நடைமுறை வாடிக்கை \n இது வைதிகத்திற்கும் வேதத்திற்கும் சாஸ்திரத்திற்கும் எதிரானது என்று யாராவது எள்ளலுடன் துள்ளலுடன் கேள்வி கேட்ககே கூடாது மூச் \n“அது வசதிக்காக செய்து கொள்வது. இப்பல்லாம் யார் சாஸ்திர சம்பிரதாயம் பார்க்கிறார்” என்று கூறுவார்கள்.\nஅப்படிக் கூறுபவர்களைக் கண்டால் உள்ளத்துள் மகிழ்ச்சி. ஏன் என்றால் நாம் வெளிப்படையாய் இந்து மதத்தை விட்டு தள்ளி இருந்து முற்போக்காய் நடக்கிறோம்; அதாவது முழுவதும் பகுத்தறிவு ஆற்றில் இருக்கிறோம். அவர்களோ, இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே முற்போக்காய் இருக்கிறார்கள். இந்து மதத்துக்குள் இருந்து கொண்டே சாஸ்திர எதிர்ப்பை செய்கிறார்கள்; அதாவது சாஸ்திர வேத சேற்றில் ஒரு காலும் பகுத்தறிவு ஆற்றில் ஒரு காலும் வைக்கிறார்கள்.\nதந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரை சட்ட வசதிக்காகத்தான் திருமணம் செய்து கொண்டார்கள்.\nதன் அசதிக்காகவோ தன் வசதிக்காகவோ அல்ல;\nதமிழ் இனம் தன்மானம் அடைய வேண்டும் எனும் சமுதாய வசதிக்காக \n தந்தை பெரியாரின் சுய மறுப்பின் மகுடம் எது என்று\nஇல்லறத்தில் இருந்து துறவியாய் வாழ்ந்த இந்த இரு தியாக செம்மல்களைத்தான் பார்ப்பன ஏடு ( குமுதம் ரிப்போர்ட்டர்) பாம்பெடுத்து படம் ஆடி இருக்கிறது.\nதந்தை பெரியார் அன்னை மணியம்மையாரை சட்டப்படி திருமணம் செய்தவுடன், ஏசினோர் ஏராளம்; பேசினோர் பற்பலர்\nகால ஓட்டத்தில் தந்தை பெரியாரின் கணிப்பே மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது.\nஅன்று ஏசினோர், பின்னர் அன்னையை ஏற்றுக் கொண்டார்கள்.\nஅன்று புறம் பேசினோர், பின்னர் அன்னையை போற்றச் செய்தார்கள்.\nதந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.\nஅவற்றையெல்லாம் அடுக்கினால் இந்தக் கடுரையின் நீளம் இன்னும் நீளும்\nஆரியக் கூட்டம் நடு நடுங்கும்\nபார்ப்பனக் கூட்டம் பதை பதைக்கும்\nசூழ்ச்சி நரிகள் சற்றே நெளியும்\nஇராவண லீலா கொண்டாடுவது சட்டப்படி செல்லும் என்பது.\nகதையின் படியே, கோழையான, மறைந்திருந்து தாக்கும், பெண்களைக் கொன்ற ( தடாகை, சூர்ப்பனகை ), தேவர்கள் செய்யும் அராஜக உயிர்க் கொலை யாகங்களைப் பாதுகாத்த, பூதேவர்கள் எனும் பார்ப்பனர்களைத் தவிர சூத்திரன் அறிவுப் பெறக் கூடாது என்று சம்பூகனைக் கொன்ற இராமனுக்கு இராம லீலா இருக்கும் போது,\nவீரனான, தேவர்கள் செய்யும் உயிர்க் கொலைகளைக் கண்டித்து அது தவறு நடக்கக் கூடாது என்று தடுத்த ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற உயரிய உயிர் நேயம் மிக்க; அறிவில் ஆற்றலில் சிறந்த, தன் குடும்பப் பெண்களைக் ( தடாகை, சூர்ப்பனகை ) கொன்ற இராமனை பழி வாங்க, இராமனின் மனைவியை கொணர்ந்தும் கடைசி வரை சீதையைப் பாதுகாத்த இராவணனுக்கு இராவண லீலா இருக்கக் கூடாதா \nஇப்படி, இராவண லீலா கொண்டாடுவது சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றததிலும் உத்தரவு வாங்கியவர்கள் யார் தெரியுமா \nஅவர்கள் தான், திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையார் \nஇப்போது தெரிகிறதா அன்ன�� யார் என்று \nபொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா\nதைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்\nசெம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்\nபாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்\nஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்\nஎண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்\nதலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்\nதமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும்-நடத்தும் கலாச்சார பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத்தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.\nகிருத்துவர்களுக்கு காலத்தைக் காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி) இருக்கிறது.முஸ்லிம்கள் காலத்தைக் காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹஜ்ரி) இருக்கிறது. தமிழனுக்கு என்ன இருக்கிறது தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழே இல்லாத சமஸ்கிருத ஆண்டுகளைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.\n“தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும் ஏதாவது ஒன்று வேண்டுமே அதை நாம் கற்பிப்பது என்பது எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harvest Festival) என்ற கருத்தில்தானேயொழிய சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்ற சொல்லப்படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்” (1959) என்றார் அறிவுலகஆசான் தந்தை பெரியார்.\nபொங்கல்விழாவை “மே தின” த்திற்கே முன்னோடி என்றார் பேரறிஞர் அண்ணா மற்ற விழாப்போல இந்த விழா, மாயவாழ்வை நம்பாதே மற்ற விழாப்போல இந்த விழா, மாயவாழ்வை நம்பாதே ஈசன் பாதம் சேர்ந்திடுவாய் என்ற வாழ்க்கை நிலையாமை பற்றிய எண்ணத்தின் மீது எழுந்ததன்று. வாழ்க்கைப் பெறும்பொறுப்பு, தூய கடமை என்று கொண்டு அதில் சுவையைத் துய்ப்பதுடன், பயன்பெறும் முறையும், கண்டுபெற்ற பயன் பிறருக்கும் பகிர்ந்தளிக்கும�� வகை கண்டு அதற்கேற்ப நாம் நடந்து செல்ல வேண்டிய நன்னெறியாகும். எனவேதான் இந்த விழாவினிலே ஏற்புடைய கருத்துகட்கு நெஞ்சம் இடமளித்திடும் பாங்கு காண்கிறோம். வாழ்த்துகிறோம் வாழ்த்துப்பெற்று மகிழ்கிறோம்\nதைஇத் திங்கள் தண்கயம் படியும் – (நற்றிணை)\nதைஇத் திங்கள் தண்ணிய தரினும் – (குறுந்தொகை)\nதைஇத் திங்கள் தண்கயம் போல் – (புறநானூறு)\nதைஇத் திங்கள் தண்கயம் போல் – (ஐங்குறுநூறு)\nதையில் நீராடி தவம் தலைப்படுவாயோ – (கலித்தொகை)\nஎன பற்பலஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களிலேயே தைத் திங்களின் சிறப்புகள் இடம்பெற்றிருப்பதாக தமிழ் ஆசிரியர்கள் குறிக்கின்றனர்.\nபுதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்”\nஎனும் சீவகசிந்தாமணி பாடலிலிருந்து கி.பி 9ம் நூற்றாண்டிலேயே பொங்கல்விழா வெகுசிறப்பாக நடைபெற்றதற்கான ஆதாரங்கள் காட்டப்படுகிறது.\nஇளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி மற்றும் பின்பனி என ஒரு ஆண்டை ஆறு பருவமாக கனித்த தமிழன் இளவேனில் பருவத் துவக்கத்தை புத்தாண்டின் தொடக்கமாய் கண்டான்.\nசீனர், ஜப்பானியர் எனப் பலகோடி மக்களும் இளவேனில் துவக்கத்தையே தங்கள் புத்தாண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர்.\nதமிழன் வாழ்வில் “தை” முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக கொள்ளப்படுகிறது. இன்றளவும் கிராமப்புறங்களில் எந்த ஒரு நிகழ்வையும் “தை”யை ஒட்டியே பேசப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் முதுமொழியும் இதைப் பறைசாற்றும்.\nகி.பி.16ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு வந்த ஆபே டுபே எனும் போர்ச்சுக்கீசியர் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்” எனும் நூலினை எழுதியுள்ளார்\nஅதில் தென்னகத்தில் கொண்டாடப்படும் `பொங்கல் விழா’ உழவர்களுடைய அறுவடைத் திருநாளாக ஊர்கள் தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டதை விவரித்துள்ளார்.\nசோவியத் தமிழறிஞர் விதாலி புர்னீகா என்பவர் 1980 களில் தமிழ்நாட்டிற்கு வருகைதந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து தன் அனுபவங்களை “பிறப்பு முதல் இறப்புவரை தமிழகக் காட்சிகள்” என்ற நூலை 1986 ம் ஆண்டில் எழுதியுள்ளார். “வாழ்வைப் புதுப்பிக்கும் பொங்கல்” என தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவினை சிறப்புற மேன்மைப்படுத்தியுள்ளார். இவ்விழா தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர��கள் வாழும் நாடுகளிலும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nகுப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தான் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம் என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலில் – ஜாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம் எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. ‘விக்கிரம சகம் 60 ஆண்டுகளை வரையறுத்தது. “பிரபவ” ஆண்டில் தொடங்கி “அட்சய” ஆண்டில் முடியும். இவைகளில் ஒரு பெயர்கூட தமிழில் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான்\n“கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள் தான் 60 ஆண்டுகளின் பெயர்கள்” என்று அவர்கள் கூறும் கூற்றை எந்த மானமுள்ள தமிழனும் ஏற்றுக்கொள்ள முடியாது.\n1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கூடி திருவள்ளுவர் பெயரில் தொடர் தமிழ் ஆண்டு பின்பற்றுவது என்றும், தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்றும் முடிவு செய்தார்கள். திரு.வி.க, கா.சு.பிள்ளை, சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் மற்றும் பல பேரறிஞர்கள் கலந்துகொண்டனர்.\n1939 ஆம் ஆண்டு திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், திரு.வி.க., மறைமலையடிகளார், உமாமகேசுவரனார், கா.சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எனப் பலரும் பங்கேற்றனர். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் அந்த மாநாட்டிலும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.\nதையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்\nபத்தன்று; நூறன்று; பன்னூ றன்று\nபல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்\nபுத்தாண்டு தைம்முதல்நாள், பொங்கள் நன்னாள்\nசித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nஅண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே\nஅறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்\nதை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு\nஎன்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்\nதிராவிடர் கழகமும் பல்வேறு அமைப்புகளும் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளாய் அறிவிக்க வேண்டி தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்ததன் பேரில் அய்ந்தாம் முறையாக தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று “தை” முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக அறிவித்தார்.\nதேனில் விழுந்த பலாச்சுலை போல் “தமிழர் திருநாள் பொங்கல்” எத்திக்கும் தித்தித்திட தமிழர் வாழ்வில் தன்னிகரில்லா இடம்பெற்றது. மக்களிடையே மகிழ்ச்சி பெருவெள்ளம் கரைபுறன்டது.\n பார்ப்பன ஏடுகள் ஒன்று கூடி ஒப்பாரிவைத்து ஓலமிட்டன\nஆடலில் பாடலில் வீடுகள் சிறந்தன\nஊடலில் கூடலில் உவந்தனர் மடவார்\nதெருவெலாம் இளைஞர் திறங் காட்டுகின்றனர்\nசிரித்து விளையாடிச் செம்பட் டுடைகள்\nஅமைத்தபடி நிறைவேற்றி வைத்தல் வேண்டும்\nஆள்வோர்க்குத் தமிழர்விடும் அறிக்கை இஃது\nதமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால்\nசடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை\nஎனும் புரட்சிக்கவிஞரின் வரிகளை நினைவு கொள்வோம்\n தமிழர் வாழ்வும் மானமும் வீறுகொண்டெழும்\nஎன ஓங்காரக்குரல் எழுப்பி வீடுதோறும் பொங்கிடுவோம் இனஉணர்வுப் பொங்கல்\nதிராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா\n“பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல், “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கிறார்.எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும்”என்று தோழர் மணியரசன் கூறியுள்ளார்\nதாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு “பாப்பாத்தி” என்றும் ஆண் குழந்தைகளுக்கு “அய்யர்” என்றும் பெயர் சூட்டியுள்ளதை\nபார்த்திருக்கிறோம். அவர்ககைளை எல்லாம் மணியரசன் ஆரியர் என்று கூறுவாரா\n“திராவிட்” என்பதும் “திராவிடர்” என்பதும் ஒன்றா “சைதாப்பேட்டை”யை ஆங்கிலத்தில் “சைதாபேட்” என்று கூறுவது போல் “திராவிடம்””திராவிட்” என்பது\nஇந்திய தேசிய கீதப் பாடலில் வரும் பஞ்சாப,சிந்து ,மராட்ட,திராவிட போன்ற வரிகள் எதைக் குறிக்கிறது இடத்தையா\n“திராவிட” என்ற சொல் இடம் பெற்றிருக்கும் திமுக,அதிமுக,மதிமுக,தேமுதிக ஆகிய அணைத்து அரசியல் கட்சிகளிலும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆகலாம்.\nதிராவிட என்பது இடத்தை குறிக்கும் சொல்.திராவிடர் கழகத்தில் ஒருநாளும��� பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. காரணம் “திராவிடர்” என்பது\nதென்னிந்தியாவில் பிறந்ததால் ராகுல் “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கலாம். எந்த பார்ப்பானாவது “திராவிடர்” என்று தன்னைசொல்லிக்கொண்டதுண்டா\nமனோன்மனீயம் சுந்தரனாரை பார்த்து விவேகானந்தர் “நீங்கள் என்ன கோத்திரம்” என்று கேட்டாராம்.அதற்கு மனோன்மனீயம் சுந்தரனார் அளித்த பதில்\n“தன்மானம் மிக்க தென்னாட்டு திராவிடன்”.என்பதே\nஇந்துக்கள்,திராவிடர்கள்,இஸ்லாமியர்கள் மற்றும் முகமதியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.திராவிடர் நாகரீகம் கலந்த பின்னர்தான்,இந்து நாகரீகத்தில்\nவளர்ச்சி ஏற்பட்டது என்கிறார் தாகூர்.\n(நோபல் பரிசு ஏற்புரையில் தாகூர் கூறியது).\nமறைமலை அடிகள்தான் தனித்தமிழ் இயக்கத்தை கட்டினார் என்று கூறும் மணியரசன், திராவிடர் இயக்கங்கள் தமிழர் அடையாளத்தை அழிக்கவே\nபயன்பட்டதாக கூறுகிறார். 1956 க்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள், ஆரியர்கள் உட்பட அனைவரும் தமிழர்களே என்று குறிப்பிடுகிறார்.\nதனித்தமிழ் இயக்கத் தந்தை என்று அவரால் கூறப்படும் மறைமலைஅடிகள் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். “சாதி, சமயப்\nபூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய\nஉண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனைஎதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவறிர் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை.பின்னர் பெரியார்\nதிரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டை தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்தவிர்வராயினர்”.என்றார்.\nஇப்படி தாகூரும்,மனோன்மனீயம் சுந்தரனாரும்,மறைமலை அடிகளும் சுட்டிக்கட்டிய திராவிடர் என்ற இனத்தையே முழு புசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் திராவிடர் என்ற சொல்லே ப��ர்ப்பனர்களைக் குறிப்பது என்று கூறி, வரலாற்றையே திரிக்க பார்க்கிறார் மணியரசன்\nதமிழ்தேசியத்தின் அசல் அக்மார்க் முத்திரை உரிமம் பெற்றிருக்கும் அவர் தற்போது “நெடுமாறனின் “தமிழர் தேசிய இயக்கமும்”,சீமானின் “நாம் தமிழர்\nகட்சியும்” தமிழ்த்தேசிய இயக்கங்கள் இல்லை\nதமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி முகநூல் “திராவிட” என்றால் இடத்தின் பெயர் எனச் சொல்லுகின்ற நீங்கள், இதே இடத்தில் வசிக்கும் பார்ப்பானை என்னவென்று அழைப்பீர்கள்\nஅமெரிக்காவில் வசித்தாலும் அய்யம்பேட்டையில் வசித்தாலும் பார்ப்பனரை பார்ப்பனர் என்றே அழைக்க முடியும்.பெரியார் வலியுறுத்தியதுதான்\n. திருக்குறள் மாநாடு கூட்டியவர் அவர். பார்ப்பனர்களிடம் இருந்து விடுதலை பெறவே திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்து.ஆனால்\nசுயவிளம்பரம் தேடிக்கொள்ள ஏதோ தங்களை பெரிய புரட்சிவாதிகளாக காட்டிக்கொள்ள பார்ப்பனக் கைக்கூலிகளாக மாறி திராவிடர் என்ற சொல்லையே சிலர் விமர்சிக்கின்றனர். பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டார். பெரியாரையே விமர்சிக்கும் தோழர்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nஇயக்கங்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து போராடுகின்றன\nதிராவிடர்கள் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல் என்று நிகழ்ச்சியின் எந்த இடத்திலேயும் மண்யரசன் அவர்கள் சொல்லவில்லை.உங்கள் செய்தி\nஉள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று ஒருவர் கூறுகிறார்.\nதிராவிடர்கள் என்ற சொல் பார்ப்பனர்களை குறிக்கக்கூடியது என்கிற “மிகப்பெரீய்…ய ஆராய்ச்சி” கட்டுரை மணியரசனின் தமிழர் கண்ணோட்டம் இதழிலேயே இடம்பெற்றுள்ளது.\nபல ஆண்டு காலமாக நம்மை அடிமைப்படுத்தி சுரண்டி வாழ்ந்த பார்ப்பனர்களும் தங்களை தமிழர்கள் என்றே கூறுகின்றனர்.அதை மணியரசனும் ஏற்றுக்கொள்கிறார். பார்ப்பனர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்வதில்லை.நமக்கு தேவை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை .அவர்களை தனிமைப்படுத்தி நம் இனத்தை காப்பாற்றவே திராவிடர் என்ற அடையாள சொல் பயன்படுத்தப்பட்டது.\n அல்லது கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்களா என்று கேட்பதின் நோக்கம் புரியவில்லை\nஎந்த கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை. தமிழினத்தில் பார்ப்பனர் ஊடுருவலை தடுக்கவே திராவிடர் என்ற அடையாளச்சொல்.\n“தமிழர்” என்ற ழகர ஒலிச் சொல்லை, சரியாக ஒலிக்கத் தெரியாமல் “த்ரமிள” என்றும் பின்னர் “திராவிடன்” என்றும் ஆரியன் எழுதியதையும், பேசியதையும்\nஆதாரமாகக் கொண்டு, தம்மையே “திராவிடன்” என அழைத்துக் கொள்வது தான் அறிவு நாணயமான செயலா எனக்கேட்கும் தோழர்களே “தேயம் என்பது\nதான் தேசம் ஆனது “என்று எந்தப்பாவாணர் கூறியதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அதே பாவாணர் தான் மேற்படி தமிழர்-திரமிளர் -திராவிடர் செய்தியும்\nநாங்கள்தான் உண்மையான தமிழ்த்தேசிய வாதிகள் என்று கிளம்பியிருக்கும் தோழர்களே உங்கள் பிரச்சனை என்ன உங்கள் இடைவிடாத கடுமையான தொடர்\nபோராட்டத்தின் விளைவால் அமையப்போகும் “தமிழ்தேசியத்தை” எந்த திராவிடர் இயக்கமாவது அல்லது தோழர்களாவது தடுக்கும் வேளையில்\n “தமிழ்த்தேசியம் கூடாது” திராவிடநாடுதான் வேண்டும் என்று எந்த தோழராவது மல்லுக்கு நிற்கின்றனரா\nஅல்லது திராவிட இயக்கங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியவில்லையே என்கிற ஆதங்கம் தான் உங்களை இப்படி பேசவைக்கிறதா\nசனாதன வெறியர் சத்தியமூர்த்தி அய்யர்\nஇந்தி எதிர்ப்பு போர் (1937 -38 ) உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்தியை ஆதரித்து உரக்க குரல்கொடுத்தவர் தமிழ்நாட்டு பார்ப்பனர்களின் தலைவராக விளங்கிய சத்தியமூர்த்தி அய்யர். 1939 ம் ஆண்டு “பாஷா ஏகாதிபத்தியத்தை” ஆதரித்து சென்னை லயோலா கல்லூரியில் இவர் ஆற்றிய உரையை குடியரசு வெளியிட்டது.\n“என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால், இந்தியர்களை இந்தி மட்டுமன்றி, சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக படிக்கும்படி செய்வேன். சர்க்கார் உத்தியோகங்களுக்கு சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்படுத்திவிடுவேன். சர்க்கார் உத்தியோகங்களுக்கு சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்படுத்திவிடுவேன்.காந்தியார் உயிருடன் இருக்கும்போதே, இந்தியாவில் ராமராஜ்ஜியம் ஏற்பட்டுவிட வேண்டுமென்று மிக ஆவலாய் இருக்கிறேன்.\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\nrajappa: பிரமணா்கள் ஒரு நாளும் மாற மாட்டாா்கள�� எனக்கு ஒரு ப »\nBAALAKKIRUTTINAN: திருச்சியில் ஒரு பார்பன ஆதிக்க பள்ளி பார்பானால் கொ »\nnike tn pas cher: சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ் | திராவ »\nஅரசியல் அவதூறு ஆரியம் ஈழம் ஊடகம் கலைஞர் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திராவிடம் பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்\n4:27 am By திராவிடன் குரல்\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம் பதிப்பித்தது: 2012/12/04 Read More »\n8:33 am By திராவிடன் குரல்\n1:00 pm By திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\n9:49 pm By திராவிடன் குரல்\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது Read More »\n3:53 am By திராவிடன் குரல்\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு Read More »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு Read More »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் Read More »\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்��ி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் Read More »\n வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. Read More »\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\n5:51 pm By திராவிடன் குரல்\nவாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு Read More »\n3:16 pm By திராவிடன் குரல்\nதீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி Read More »\n8:34 pm By தளபதிராஜ்\nபெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு Read More »\nஅரசியல் அறிஞர் அண்ணா அவதூறு ஆரியம் இடஒதுக்கீடு இந்து இந்துத்துவம் ஈழம் ஊடகம் கலைஞர் கவிதை காந்தி காமராசர் கார்ட்டூன் குஷ்பு சமஸ்கிருதம் சமுகநீதி சீமான் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திமுக திராவிடம் திலகர் தீண்டாமை தீபாவளி நாம் தமிழர் நீதிபதி சந்துரு பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்சி புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு ராஜீவ்_கொலை_வழக்கு வரலாறு வர்ணாசிரமம் விகடன் விளக்கம் வீரமணி\n© 2019 திராவிடன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiafoods.india-biz.in/recipe/4/Tamilnadu%20Recipes/25/Variety%20rice%20recipes/2262", "date_download": "2019-09-21T13:54:49Z", "digest": "sha1:SHGU63CHYKTGURKJ6QVK7Y634I6I4FPK", "length": 3021, "nlines": 54, "source_domain": "indiafoods.india-biz.in", "title": "இஞ்சி-எலுமிச்சை சாதம் Recipe,வெரைட்டி ரைஸ்,Tamilnadu Recipes", "raw_content": "\nஇஞ்சி-எலுமிச்சை சாதம் செய்வது எப்படி\nஇஞ்சி துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,\nசீரகத்தூள் - அரை டீஸ்பூன்,\nதண்ணீர் - 2 கப்,\nபாஸ்மதி அரிசி - ஒரு கப்,\nஎலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்,\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nகடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தூள், இஞ்சி துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.\nஅதில் 2 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் அரிசியைக் கழுவிப் போட்டு, உதிரியாக வடித்துக் கொள்ளவும்.\nசிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும்.\nஅருமையான சுவையில் இஞ்சி எலுமிச்சை சாதம் ரெடி\nபுளியோதரை சாதம் செய்வது எப்படி, பாசுமதி அரிசி - தக்காளி சாதம்\nபூண்டு-மிளகாய் சாதம் செய்வது எப்படி,தக்காளி சாதம் செய்வது எப்படி\nதயிர் சாதம் செய்வது எப்படி\nHow to make இஞ்சி-எலுமிச்சை சாதம்\nஇஞ்சி-எலுமிச்சை சாதம், Indian Food Recipe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-09-21T13:20:51Z", "digest": "sha1:CIMIGOAFD5MDUPKHMDJLEUZ6X7IMVKNE", "length": 2825, "nlines": 40, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அகஸ்ரின், சூசை - நூலகம்", "raw_content": "\nஅகஸ்ரின், சூசை (1948.02.27 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசை. தந்தையின் வழிகாட்டலில் ஆர்மோனியத்தையும் கலைவேந்தன் பிரான்சிஸ் வழிகாட்டலில் நாட்டுக்கூத்தையும் கற்று 1975 முதல் கலைத்துறையில் ஈடுபட்டுள்ளார்.\nஇவர் நாட்டுக்கூத்துக்கள், சிந்துநடைக் கூத்துக்கள் போன்றவற்றிற்கு ஆர்மோனியம் இசைத்தல், நாடகம் நடித்தல், நெறியாள்கை செய்தல் போன்றனவற்றுடன் இளைய தலைமுறைக் கலைஞர்களை இசை, நாடகம் போன்ற கலைகளில் உருவாக்கியுள்ளார். இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் 'கலைஞான கேசரி' பட்டமும் (2001) திருமுறைக்கலாமன்றத்தின் 'அண்ணாவியார்' பட்டமும் (2007) பெற்றுள்ளார்.\nநூலக எண்: 15444 பக்கங்கள் 121\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=31", "date_download": "2019-09-21T14:20:59Z", "digest": "sha1:C5YDOX24KAKAHSGXOJUKXLFZEAM6J5FG", "length": 4646, "nlines": 106, "source_domain": "priyanonline.com", "title": "காதல் நாடகம்! – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nகாது மடலில் குவிந்த கணம்\nமேல்நின்று தவம் செய்த கோபம்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/kabali-rajini-dhanush.html", "date_download": "2019-09-21T13:22:30Z", "digest": "sha1:VQPIXYSQEO4DWYVXEXBUO7VGGARBHIUL", "length": 3802, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "கபாலி ஜோடி தற்போது தனுஷின் ஜோடியாகிறார்..!! | Cinebilla.com", "raw_content": "\nகபாலி ஜோடி தற்போது தனுஷின் ஜோடியாகிறார்..\nகபாலி ஜோடி தற்போது தனுஷின் ஜோடியாகிறார்..\nதனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் கனவு படமான ‘வட சென்னை’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறார்கள்.\nஇந்த படத்தினை முடித்த கையோடு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்ஜுடன் இணைகிறார் தனுஷ். இறைவி படத்திற்கு பிறகு தனுஷிற்காக ஒரு கதை தயார் செய்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. மேலும், படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.\nகபாலியில் ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/01/", "date_download": "2019-09-21T14:05:32Z", "digest": "sha1:OGQVL5LQ4IMEOLHYBYT7LIM65JJFBX32", "length": 10828, "nlines": 132, "source_domain": "www.namathukalam.com", "title": "January 2019 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஅரசு ஊழியர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி போராட்டம் ஜாக்டோ ஜியோ Mythily\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...மேலும் தொடர...\nஒ ரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் க...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59266/", "date_download": "2019-09-21T13:14:29Z", "digest": "sha1:BVVZXHD7MD32CPFUCCPFR5ODGPQI5YAN", "length": 10360, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் பலப்பரீட்சை! | Tamil Page", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. டான்டன் நகரில் இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.\nபாகிஸ்தான் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் இரத்தானது. 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது அந்த அணி. இதனால் அவுஸ்திரேலியாவுடனான இந்த ஆட்டம் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது.\nஎனவே பாகிஸ்தானின் பகர் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், ஷோயிப் மலிக், கப்டன் சர்பிராஸ் ஆகியோர் இந்த ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.\nஅதேபோல் பந்துவீச்சில் ஆமிர், வஹாப் ரியாஸ், அப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடும்.\nஅதே நேரத்தில் பாகிஸ்தானை விட பலமான அணியாக அவுஸ்திரேலியா உள்ளது. இதுவரை அவுஸ்திரேலியா 3 ஆட்டங்களில் விளையாடி 2ல் வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்று 4 புள்ளிகளை வைத்துள்ளது.\nஇந்தியாவுடனான கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டபோதும் வெற்றி இலக்குக்கு அருகே அவுஸ்திரேலிய வீரர்க���் வந்தனர். அந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றிருந்தால், அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கக்கூடும்.\nகப்டன் பின்ச், வோர்னர், கவாஜா, ஸ்மித், மக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், கேரே ஆகியோர் அபாரமாக விளையாடி வருகின்றனர். அவர்களிடமிருந்து மேலும் ஒரு அபார இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.\nதொடக்க ஆட்டக்காரர் வோர்னரிடமிருந்து அதிரடியான ஆட்டம் வெளிப்படக் கூடும் என்று தெரிகிறது. பந்துவீச்சில் ஸ்டார்க், கவுல்ட்டர் நைல், ஸம்பா, கம்மின்ஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.\nஇந்த ஆட்டம் அவுஸ்திரேலியாவுக்கும் முக்கியமான ஆட்டமாகக் கருதப்படு கிறது.\nஆரோன் பின்ச் (கப்டன்), டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், ஷோன் மார்ஷ், கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரே, கேன் ரிச்சர்ட்சன், பட் கம்மின்ஸ், நதன் கவுல்ட்டர் நைல், மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பெஹரன்டார்ப், அடம் ஸம்பா, நதன் லயன்.\nபகர் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், ஆசிப் அலி, ஷோயிப் மாலிக், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், ஷதாப் கான், இமாத் வாசிம், சர்பிராஸ் அகமது (கப்டன்), ஷாஹீன் அப்ரிடி, ஹசன் அலி, முகமது ஹஸ்னைன், வஹாப் ரியாஸ், மொகமது ஆமிர்.\nஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த இங்கிலாந்து திணறியது எதனால் – சச்சின் டெண்டுல்கரின் அலசல்\nபாகிஸ்தான் செல்ல பச்சை விளக்கு\nமுறையற்ற பந்துவீச்சு: அகில தனஞ்சயவிற்கு ஓராண்டு தடை\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/190498?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:33:38Z", "digest": "sha1:V4DIBLQSEH46J6LOS6FNE5UITDHE7KPL", "length": 7377, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வைரமுத்து- சின்மயி விவகாரம்: கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவைரமுத்து- சின்மயி விவகாரம்: கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து - சின்மயி விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.\nசுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇது குறித்து நடிகர் கமல்ஹாசன் உட்பட சில திரை பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து பேசியுள்ளார்.\nஅதில், பிறந்தநாளன்று கட்சி தொடங்கவில்லை, ஆனால் கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டது.\nவைரமுத்து - சின்மயி விவகாரம் குறித்து கேட்கிறீர்கள், அந்த குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து மறுத்துள்ளார்.\nஅப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்றும் இது குறித்து நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் மீடூ விடயத்தை தான் ஆதரிப்பதாகவும், ஆனால் இதை தவறாக பயன்படுத்தக்கூடாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/science/03/123121?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:57:18Z", "digest": "sha1:FDVBHHIYM7MWS3QMJT3LZSXI6KXKYIUT", "length": 6798, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "வலிகளை அறியும் மூளையின் இரகசிய வலையமைப்பு கண்டுபிடிப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் க��்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவலிகளை அறியும் மூளையின் இரகசிய வலையமைப்பு கண்டுபிடிப்பு\nமனித உடலில் நடைபெறும் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் மூளை பிரதானமாக விளங்குகின்றது.\nஅதேபோன்று உணர்வுகள் நரம்புகளின் ஊடாக கடத்தப்படுகின்ற போதிலும் மூளையே அதற்கான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என அறிந்திருப்பீர்கள்.\nஆனால் மூளையிலும் பல சிறிய உப மூளைகள் காணப்படுவதாகவும், இவற்றின் இரகசிய அல்லது வெளிப்படையற்ற வலையமைப்பின் ஊடாகவே வலிகள் தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதனை ஐக்கிய இராச்சியத்திலுள்ள Leeds பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.\nதற்போது எலிகளை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆராய்ச்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/cinema-editors-pick/3/9/2019/shraddha-kapoor-does-her-bit-save-2700-trees-mumbai", "date_download": "2019-09-21T14:16:47Z", "digest": "sha1:HHE5TCVVTEHQQAHIYIEITCCYJ3CHPZCQ", "length": 31129, "nlines": 280, "source_domain": "ns7.tv", "title": "இயற்கையை காக்க களமிறங்கிய நிழல் நாயகி....! | Shraddha Kapoor does 'her bit' to save 2700+ trees in Mumbai | News7 Tamil", "raw_content": "\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nஇயற்கையை காக்க களமிறங்கிய நிழல் நாயகி....\nசினிமாவில் நாயகர்களாக ஒளிர்பவர்கள் நிஜத்திலும் நாயகர்களாக மாறினால் அவர்களை கொண்டாட மக்க��் தவறுவதில்லை அந்த வகையில், மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து அதன் மூலம் நிஜநாயகியாக மாறி உள்ளார் சாஹோ ஹீரோயின் ஷர்தா கபூர்.\nஇப்படி சினிமாவில் நாயகியாக ரசிக்கப்பட்ட சர்தா கபூர் தற்போது மக்கள் பிரச்சனை ஒன்றிற்காக குரல் கொடுத்ததால் தற்போது நிஜ ஹீரோவாக மாறி நிற்கிறார். சினிமா நட்சத்திரங்கள் சமூக பிரச்சனைகளுக்காக களமிறங்குவது புதிது அல்ல. அந்த வகையில் பாலிவுட் நாயகிகள் சிலர், இயற்கையை காப்பதற்காக களமிறங்கி உள்ளனர். மும்பையில் உள்ள ஆரே காட்டுப்பகுதியில் கார் நிறுத்தம் அமைப்பதற்கான பணிகளை அங்குள்ள மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதற்காக 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்தது தான் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.\nஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்டுவது என்பது சுற்றுச்சூழலை பாதிக்கும் எனக் கூறி பலரும் போராட்டக் களத்தில் குதிக்க தொடங்கி உள்ளனர். வெறும் ஒரு சிலரால் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் தற்போது இந்திய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. காரணம் பாலிவுட் நாயகிகள் பலர் மரங்களை வெட்டும் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சாஹோ, ஆசிக் 2 படங்களின் நாயகி சர்தா கபூர் ஒரு படி மேல் சென்று பொதுமக்களுடன் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.\nதாய் மண்ணை காக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே மாசுபாட்டால் தவிக்கும் பகுதியில் மீண்டும் மரங்களை வெட்ட அனுமதி அளிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். மாநிலத்தின் நுரையீரலாக உள்ள ஒரு பகுதியை முற்றிலுமா அளிப்பது தவறு என்றும் கடுமை காட்டி இருக்கிறார் சர்தா கபூர்.\nஇதனை அடுத்து பல்வேறு நடிகர் நடிகைகளும் ட்விட்டரில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். நாங்கள் மெட்ரோவிற்கு எதிரானவர்கள் அல்ல... நீங்கள் கார் செட்டை அமைத்து கொள்ளுங்கள்.. ஆனால் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பகுதிகளை அழித்து விட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை தியா மிர்சா.\nஇதே போன்று அரசியல் தலைவர்களும் மும்பை அரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். மக்களின் போராட்டங்களில் குரல் கொடுப்பது என்பது ஒருவரை நிஜத்திலும் ஹீரோவாக மாற்றி விடும் என்பதற்கு உதாரணமாக மாறி உள்ளனர் பாலிவுட் நாயகிகள். இயற்கையை காக்க களம் கண்டுள்ள இவர்களின் முயற்சி வெற்றியடைய வேண்டும் என்பது தான் பெரும்பாலானவர்களின் விருப்பமாக உள்ளது.\n​'பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘பசுமை நூலகம்’\n​'உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபக் பூனியா\n​'ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்...\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\n\"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு\" - இஸ்ரோ தலைவர்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...\nகீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர�� நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்த���ப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/if-not-a-director-he-would-become-a-musician-ngk-editor-praveen-kl-about-director-selvarghavan.html", "date_download": "2019-09-21T13:13:23Z", "digest": "sha1:RBTBEXXKXTLOH2IO4HSMHIBOT3357PK5", "length": 8604, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "'If not a director, he would become a musician'- NGK Editor Praveen K.L about director Selvarghavan", "raw_content": "\nசெல்வராகவன் பற்றிய பிம்பத்தை உடைத்த பிரபல எடிட்டர்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஇயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் நம்மிடையே பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஅரசியல் த்ரில்லர் ஜானரில் உருவான விதம் குறித்து இப்படத்தின் எடிட்டர் பிரவீன் கே.எல், Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இயக்குநர் செல்வராகவனுடன் முதல் முறையாக பணியாற்றினாலும், எந்த கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக பணியாற்ற இடம் கொடுத்தார். வழக்கமான செல்வராகவனின் ஸ்டைலுடன் சூர்யாவின் நடிப்பும் கலந்து வேற லெவலில் படம் வந்திருக்கிறது.\nசெல்வராகவன் பற்றி அவர் மீது ஒரு பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், ஆனால் அவர் அப்படியில்லை. ஒரு குழந்தை மாதிரி அவருக்கு வேண்டும் என்பதை கேட்டு வாங்கிக் கொள்வார். அவருடன் பணியாற்றியது அற்புதமா�� அனுபவமாக இருந்தது என்றார்.\nமேலும், இசையில் இயக்குநர் செல்வராகவனுக்கு ஆர்வம் அதிகம் என்றும், ஒருவேளை அவர் இயக்குநராகவில்லை என்றால் நிச்சயம் இசையமைப்பாளராகியிருப்பார் எனவும் எடிட்டர் பிரவீன் கே.எல் தெரிவித்தார்.\nசெல்வராகவன் பற்றிய பிம்பத்தை உடைத்த பிரபல எடிட்டர் வீடியோ\nவாரணம் ஆயிரம் | தமிழ் சினிமாவின் மறக்க முடிய காதல் வசனங்கள் - Slideshow\nSuriya கோடி-ல ஒரு ஆள்\nPudhupettai மாதிரி NGK இருக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-savings-account-rules-sbi-savings-account-rules/", "date_download": "2019-09-21T14:17:02Z", "digest": "sha1:ZFHDOELVBWIR36PPI2RKRBTSOD7HKNHU", "length": 12822, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "state bank of india savings account rules sbi savings account rules - ரூ.1.5 கோடி வரை கடனுதவி.. எஸ்பிஐ யின் மிகச் சிறந்த திட்டம் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nரூ.1.5 கோடி வரை கடனுதவி.. எஸ்பிஐ -யின் மிகச் சிறந்த திட்டம் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.\nபணம் தேவைப்படும் நேரங்களில் தங்க கடனே எளிமையாக கிடைக்கும்.\nstate bank of india savings account rules : நடுத்தர வர்க்கத்துக்கான தங்கம் முதலீட்டுத் திட்டங்கள் பல உள்ளன. இந்நிலையில் ’ரிவாம்ப்டு கோல்ட் டெபாசிட் ஸ்கீம்’ (R-GDS) என்னும் புதிய பிக்சட் டெபாஸிட் திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களைப் பார்ப்போம்.\nவங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதை பற்றிய விவரங்களை முமுமையாக தெரிந்துக்கொண்டு கடன் பெறுவது சிறந்த ஒன்றாகும். தங்க கடன் மற்றும் தனிநபர் கடன் இரண்டுக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வட்டி விகிதத்தில் தான் கடன் அளிக்கப்படுகிறது.\nஅது மட்டும் இல்லாமல் தங்கம் வைத்துள்ளவர்களுக்கு வேகமாகவும், வரம்புகள் ஏதுமின்றியும் கடன் பெற முடியும். அதே நேரம் தனிநபர் கடனில் தங்கம் போன்ற எதையும் நிபந்தனை அல்லது அடைமானமாகப் பெறாமல் கடன் பெற முடியும். இந்தக் கடனை பெற ஒரு சில நாட்கள் தேவைப்படும்.\nநகை கடன் அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை அளிக்கப்படும். உடனடியாக பணம் தேவைப்படும் நேரங்களில் தங்க கடனே எளிமையாக கிடைக்கும். தங்கள் கடனை ரூ.1000 முதல் பெறலாம்.\nதங்க கடன் வாங்கும் போது அதுவே உத்தரவாதம் என்பதால் ’கிரெடிட் ஸ்கோ���்’ குறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால், கடன் தொகை குறிப்பிட்ட அளவிற்கும் அதிகமாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படும். தங்க நகை கடன் பெரும்பாலும் 3 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும்.\nஎல்.ஐ.சி யின் புதியதொரு அறிமுகம் ’ஜீவன் அமர் பிளான்’\nதங்க நகை கடனுக்கு அடையாள மற்றும் முகவரி ஆவணத்தினை சமர்ப்பித்தால் போதும் உடனே கடன் கிடைக்கும். வட்டி விகிதம், மாத தவனை போன்றவற்றில் சில சலுகைகள் கிடைக்கும். தங்க நகை அடைமான கடன் பெறும்போது தங்கத்தினை நேரடியாக வங்கியில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பினை கணக்கிட்ட பிறகே கடன் பேற முடியும்.\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nஎஸ்பிஐ -யில் இனி மினிமம் பேலன்ஸ் பேச்சுக்கே இடமில்லை\nஎஸ்பிஐ -யில் வருகிறது மிகப் பெரிய மாற்றம்\n அவசர காலத்திற்கு எஸ்பிஐ வங்கியில் வீட்டு லோன்\nஸ்டேட் பேங்கின் அறிவிப்பு உங்களுக்காகவே\nஎஸ்பிஐ-ல் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nSBI Car Loan: புதுச் சலுகை அறிவிப்பு… இனி இந்தக் கட்டணம் செலுத்த வேண்டாம்\nஜீரோ பேலன்சில் கூட எஸ்பிஐ-யில் வாழ்நாள் சேமிப்பு கணக்கு\n‘இந்தியாவை எப்போதும் இப்படி நான் பார்த்ததில்லை’ – ஜம்மு காஷ்மீர் பிரிவு குறித்து ஃபரூக் அப்துல்லா\nதமிழ் ராக்கர்ஸ் VS நேர்கொண்ட பார்வை: கண்ணாமூச்சி ஆட்டம்\nப்பா.. 42 வயசுல என்னமா யோகா பண்றாங்க ஷில்பா ஷெட்டி\nVrischikasana: ஆண்டுகள் தோலை சுருக்கலாம் (நான் நன்றாக இருக்கிறேன்), ஆனால் உற்சாகத்தை கைவிடுவது என் ஆத்மாவை சுருக்கிவிடும்\nமெய்நிகர் நாணயம் (Cryptocurrency) பற்றி ஒரு புரிதல்…: பயன்படுத்துவதில் உள்ள வசதியும் ஆபத்தும்..\nCryptocurrency : அதிகாரப்பூர்வமற்ற மெய்நிகர் நாணயம் நுகர்வோர்களை, குறிப்பாக நவீனமாகாத நுகர்வோர்களை அல்லது முதலீட்டாளர்களை மோசடி செய்யப் பயன்படுத்தப்படலாம்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் ந���ிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/37377-10", "date_download": "2019-09-21T13:21:28Z", "digest": "sha1:H7FWVLQDLZBQT4FFFCQDN7Y2MVFUE3LU", "length": 10269, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்", "raw_content": "\nஈழம் - குருதியில் பூக்கும் நிலம்\nபார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும்\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nபுராதன நிலத்தைத் தேடும் பறவையின் பாடல்\nகியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்களைக் கைவிட்டதேன்\n\"வெல்லும் தமிழீழம்” - தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு\nஈழ ஆதரவுப் போராட்டம் - இந்திய அரசின் ஒடுக்குமுறை\nசிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் முன்நிறுத்துக\nதமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nஎழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nவெளியிடப்பட்டது: 05 ஜூன் 2019\nதமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாள் : 9 ஜூன் 2019 ஞாயிறு, மாலை 4 மணி\nஇடம்: தமிழர் கடல் (மெரினா), சென்னை\nகொல்லப்பட்ட நம் தமிழ் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்க முடியாதா உங்களால்\nகுடும்பத்தையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்\nமெழுகுவர்த்தி வெளிச்சத்தினை எதிர்நோக்கி தமிழர் கடல் காத்திருக்கிறது.\n- மே பதினேழு இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8/", "date_download": "2019-09-21T13:07:21Z", "digest": "sha1:5SFXYVT7NC5J7FNEKN3ZINBSFGPUKK6C", "length": 4555, "nlines": 66, "source_domain": "kumbabishekam.com", "title": "அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை | Kumbabishekam", "raw_content": "\nஅருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nஅருள்மிகு பாலாம்பிகா உடனுறை அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை\nநாள் : 14-06-2017 காலை 6.00 மணிக்கு மேல் 7.20க்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=32", "date_download": "2019-09-21T14:16:32Z", "digest": "sha1:5BY2JASIT4ODNGQYFCOE536FK56CMGFS", "length": 2527, "nlines": 63, "source_domain": "priyanonline.com", "title": "நிலா – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில ��விதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nNext Next post: முதல் பக்கமும் ஒரு கவியும்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19980-sc-order-three-months-jail-to-anil-ambani.html", "date_download": "2019-09-21T13:20:40Z", "digest": "sha1:DFGV663LQPE7TVRVN56L2K2H7PY2GSHN", "length": 12008, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "அனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nஅனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nபுதுடெல்லி (20 பிப் 2019): அனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மீது எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நான்கு வாரத்திற்குள் ரூ 453 கோடி கடன் பாக்கியை தர வேண்டும், இல்லையேல் மூன்று மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மீது எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ 550 கடன் பாக்கி செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவாலாகி விட்டதாகவும், தங்கள் நிறுவன சொத்துக்களை விற்க, கடனை திருப்பிச் செலுத்த முடிவு செய்திருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவர் அனில் அம்பானி அறிவித்திருந்தார்.\nஆனால் எவ்வளவு முயன்றும் தனது சொத்துக்களை விற்க முடியவில்லை என கூறி எரிக்சன் நிறுவனத்திற்கு சிறிய அளவிலான தொகையை மட்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திருப்பிச் செலுத்தியது.\nஉச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறியதால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது எரிக்சன் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று தீர்ப்பளித்தது. இன்று வெளியான தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது... \"அனில் அம்பானி மற்றும் 2 இயக்குனர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. மேலும் 4 வாரங்களில் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ 453 கோடி பாக்கியை அளிக்க வேண்டும். பணத்தை திருப்பித்தர தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும். குற்றவாளிகள் 3 பேரும் தலா ரூ 1 கோடி அபராதம் செலுத்த வேண்டும். அதனை ஒரு மாத காலத்திற்குள் செலுத்தாவிட்டால் ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்\" என குறிப்பிட்டுள்ளது.\n« உத்திர பிரதேசத்தில் நில நடுக்கம் காங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம் காங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nஅதிவேக இணைய சேவை - ரிலையன்ஸ் அறிமுகம்\nநீதிபதிகளை அதிர்ச்சி அடைய வைத்த போலீஸாரின் தகவல்\nசவூதி பெண்ணை மணந்த இந்தியருக்கு சிறை\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறி…\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போரா���்டத்தை சந்திக்க நேரிடும் - …\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:38:31Z", "digest": "sha1:AHYQUAJLC7MOCOIJOCMHRXY5SGK2AQX5", "length": 13044, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "நாடாளுமன்றம் | Tamil Page", "raw_content": "\nஇனப்பிரச்சனை தீர்வு விவகாரம்: நாடாளுமன்றில் 2 நாள் விவாதத்தை கோரவுள்ள கூட்டமைப்பு\nஇனப்பிரச்சனை விவகாரம் இனி இந்த அரசில் ஒரு அங்குலம் கூட முன்னகர வாய்ப்பில்லையென்ற நிலைமை ஏற்பட்டுள்ளதையடுத்து, இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் முழு விவாதத்தை கோரவுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இனப்பிரச்சனை தீர்வு...\n2 மணிக்கு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்: தேர்தல் ஆண்டில் சலுகைகள் தாராளமாக இருக்கலாம்\nஇந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று மதியம் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த தேர்தல் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் என்பதால், பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளுடன், தனிநபர்களை...\nஇன்றைய அமர்வில் எதிர்கட்சி தலைவர் பதவிக்கான இறுதி முடிவு கிட்டுமா\nஇந்த வருடத்தில் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ள நிலையில், குறித்த அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (8.1.2019) பிற்பகல் 1 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த...\nதேவையற்ற குற்றச்சாட்டுக்களை தவிர்க்க வேண்டும்-சரத் காட்டம்\nஅரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய தேவையின்றி தன்மீது குற்றம் சுமத்துவதை தவிர்க்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எனக்கு எதிராக...\nஅயர்லாந்தில் கருக்லைப்பை வலியுறுத்திய மக்கள்: மக்களின் விருப்பிற்கு ஏற்ப சட்டம்\nஅயர்லாந்து நாடாளுமன்றத்தில், கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்திற்கான அனைத்து சட்டப் படிநிலைகளையும் அந் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. நேற்றைய அமர்வில் இந்த சட்டமூலத்திற்கான படிநிலைகளை நிறைவேற்றப்பட்டுள்ள போதும் இது சட்டமாவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவேண்டியுள்ளது. எனவே ஜனாதிபதியின் ஒப்புதலை...\nதேர்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் வாஜ்பாயிற்கு அஞ்சலி\nஐந்து மாநிலங்களுக்குமான தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் இன்று மிக தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. இக்கூட்டத் தொடருக்க முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரலாற்று புகழ் மிக்கது...\nபரபரப்பிற்கு மத்தியில் 11 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, இந்திய நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் 11 ஆம் திகதி கூடுகிறது. இதையடுத்து சபையை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, 10 ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு...\nபிரதமர் அலுவலகத்திற்கு நிதி வழங்க தடுக்க கோரும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்\nமஹிந்த ராஜபக்சவின் பிரதமர் அலுவலகத்திற்கு நிதி வழங்குவதை தடுக்கக்கோரும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைமூலம்...\nநாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளும் என்னமில்லை-ஆளும் தரப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாளை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை என தற்போதைய இலங்கையின் ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர்கள் இதனை...\nநாடாளுமன்றம் மீண்டும் நவம்பர் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நண்பகல் கூடியது. நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும்...\n1234பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணம��ையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/569/nanban/", "date_download": "2019-09-21T14:12:09Z", "digest": "sha1:Y2DSRYPCFKZQONAEHD6VX6RTPCP6QS33", "length": 31449, "nlines": 212, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நண்பன் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (13) சினி விழா (2) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » நண்பன்\nத்ரி இடியட்ஸ் எனும் பெயரில் இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற இந்தி திரைப்படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்க நண்பன் ஆகியிருக்கிறது\nபெற்றவர்களின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்கள் விரும்பிய துறையில் அவரவர் முன்னுக்கு வரமுடியும் எனும் கருத்தை கதையாக்கி, அதை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை அமர்க்களமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.\nவிஜய், பஞ்சவன்பாரி வேந்தனாக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். இவராகத்தான் இருக்கமுடியும் \"கொசக்சி பச புகழாகவும் என்பதை ஸ்ரீவத்சன் எனும் சைலன்சர் சத்யன் அடிக்கடி சொல்வதிலிருந்து ஆரம்பத்திலேயே யூகிக்க முடிவது விஜய்யின் பாத்திரத்தை என்னவோ விஜய் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நடித்து அதை சரிசெய்திருக்கிறார். பஞ்சவன் பாரிவேந்தன் கொசக்சி பசபுகழ் என எண்ணற்ற முகங்கள் விஜய்க்கு இப்படத்தில் இருந்தாலும் இலியானாவுடன் காதல் வயப்பட்டு டூயட் பாடும் விஜய்யின் இயல்பான முகமே இளமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. விஜய் பாத்திரத்தை பொறுத்தவரை ஆயிரம் நிறை, குறைகள் சொன்னாலும் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காமெடியிலேயே கலக்கி இருப்பது வரவேற்கத்தக்கது\nசேவற்கொடி செந்தில் - ஜீவாவுக்கும், வெங்கட் ராமகிருஷ்ணன் எனும் ஸ்ரீகாந்த்துக்கும் ஆல் இஸ் வெல் என நெஞ்சில் கைவைத்துக் கொண்டு கவலைகளை மறந்திருக்க சொல்லும் விஜய்யின் சொல்-செயல்தான் வேதவாக்கு என்றாலும் ஆங்காங்கே அதிலும் நடிப்பிலும் மிளிர்ந்து நிற்கிறார் ஜீவா. பலே...பலே\nகதாநாயதி இலியானா ரியா எனும் பாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டுமே அவருக்கு பில்-டப்புகள் பிரமாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் இருக்காண்ணா, இல்லியண்ணா இடுப்பானா இலியானா... பாடலில் இலியானா பிரமாதம்ண்ணா அதேமாதிரி இக்கட்டான சூழ்நிலையில் அக்கா அனுயாவிற்கு பிரசவம் பார்க்கும் இன்ஜினியர் விஜய்க்கு இளம் டாக்டரான இலியானா வெப்காமிரா வீடியோவில் பிரசவ மருத்துவ குறிப்புகள் கொடுக்கும் இடங்களில் பிரமாதமாக நடித்தும் இருக்கிறார். பேஷ், பேஷ் கீப் இட் அப்\nஇலியானாவின் அப்பாவாகவும் பொறியியல் கல்லூரியின் பிரின்ஸ்பாலாகவும் வில்லனாகவும் விருமாண்டி சந்தனம் கேரக்டரில் வரும் மூத்த நடிகரின் கெட்-அப்பும் செட்-அப்பும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு வேண்டுமானால் ஓகே. நண்பன் மாதிரி ஒரு தமிழ்படத்திற்கு பெரிய பலவீனமாகும் அவரும் அவரது பாத்திரமும் என்றால் மிகையல்ல\nஸ்ரீவத்சன் எனும் சைலன்சராக சத்யன் கிறுக்குதனமாக செய்யும் காரியங்கள் சில இடங்களில் கடிக்கவும் பல இடங்களில் சிரிக்கவும் செய்கிறது. ஒரிஜினல் பஞ்சவன்பாரிவேந்தன் எஸ்.ஜே.சூர்யா, பன்னீர்செல்வமாக-வசந்த் விஜய், ரியாவின் மாப்பிள்ளை ராகேஷாக வரும் டி.எம். கார்த்திக், கல்வி அமைச்சர் ஷண்முகசுந்தரம், விஜய்யின் வளர்ப்பு தந்தை அஜய் ரத்னம், விஜய்யின் தந்தை ராமு, மில்லிமீட்டர் ரின்சன், ஜீவாவின் தந்தை கும்பகோணம் அம்பி, ரியாவின் அக்கா ஸ்வேதாவாக வரும் அனுயா, ஸ்ரீயின் அம்மா உமா பத்மநாபன், ஜீவாவின் அம்மா நிர்மலாவாகவரும் சந்திரா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு நண்பனுக்கு நயம் சேர்த்திருக்கின்றனர் என்றால் மிகையல்ல\nநம் காதோரம் இன்னமும் இழையோடும் ஹாரிஸ் ஜெயராஜின் இனிய இசையும், மனோஜ் பரமஹம்சாவின் காண்போர் கண்ணுக்குள்ளேயே எப்போதும் நிற்கும்படியான ஒளிப்பதிவும் நண்பனின் பெரும்பலம்\nஆயிரம்மிருந்தும் வசதிகள் இருந்தும் பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர், இயற்கை உபாதைகள் வருவது, போவதையெல்லாம் பிரமாண்டபடுத்தியிருப்பது சைலன்ஸ் காமெடி என்றாலோ, இப்படத்தில் வரும் சைலன்ஸரி (சத்யன்)ன் காமெடி மட்டுமென்றாலோ ஓகே ஜீவா, ஸ்ரீகாந்தை எல்லாம் பிரின்ஸிபால் வீட்டு வாசலில் ஒன்பாத்ரூம் போகவிடுவதையும், ஆ, ஊ என்றால் ஜட்டியோடு டான்ஸ் ஆட விடுவதையும் காலில் விழ செய்வதையும் எற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னதான் இளைஞர் பட்டாளம் காலேஜ் கேம்பஸ், ராகிங், ரவுசு, ரீமேக்கதை இத்யாதி, இத்யாதி என்றாலும் \"உவ்வே என குமட்டல் வருவதை இயக்குநர் ஷங்கர் நினைத்திருந்தால் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்\nஆக மொத்தத்தில் எல்லாவற்றையும் ரசிக்க தெரிந்தவர்களுக்கு \"நண்பன் - நன்\"ஃபன்\nவிஜய்யின் அடிதடி இல்லை, ஷங்கரின் சூப்பர் ஹீரோ சாகசம் இல்லை. இருவருமே \"3 இடியட்ஸை மட்டும் மனதில் வைத்து நண்பனுக்காக கைகோர்த்திருக்கிறார்கள்.\nமதிப்பெண்களுக்கும் வயதுக்கே உரிய சேட்டைகளுக்கும் இடையே மாணவர்கள் ரன் எடுக்க ஓடும் இன்ஜினீயரிங் கல்லூரிதான் கதைக்களம். இயந்திர வாழ்க்கை வாழும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் \"ஆல் இஸ் வெல் என்று தட்டிக்கொடுக்க ஒருவன் வருகிறான். அவனால் இரண்டு நண்பர்களுக்கு நிகழும் இயல்பான அற்புதங்கள்தான் கதை.\nசைலண்ட்டான சாதனை மாணவன் பாரிவேந்தனாக விஜய் ரசிக்க வைக்கிறார். ஆசிரியர்களிடம் சின்னச் சின்ன புத்திசாலித்தனங்களை வைத்தே விஜய் பண்ணும் கலாட்டாக்கள் வெகு சுவாரஸ்யம். தெனாவெட்டுப் பேராசிரியர் விருமாண்டி வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய்யின் வெறித்தனமான நண்பர்களாக ஜீவாவும் ஸ்ரீகாந்தும் ஈகோ பார்க்காமல் சக ஹீரோ ஒருவருக்கு சலாம் போட்டு நடித்துள்ள இருவருக்கும் அழுத்தமான ஒரு சபாஷ்\nபெல்லி இடுப்பும் பளீர் சிரிப்புமாக வரும் இலியானா கொள்ளை அழகு.\nவிஜய்யோடு மோதிக்கொண்டே இருக்கும் சத்யனின் ரவுசு வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. தமிழ் தெரியாத சத்யனின் சொற்பொழிவில் வார்த்தைகளை மாற்றிப்போட்டு விஜய் குழப்புவது தமிழ் ரசிகனுக்கு அறிஞர் அண்ணா காலத்து ஐடியா. ஜீவாவின் கறுப்பு நிற அக்காவை மையமாகக் கொண்ட தமாஷில் \"அங்கவை சங்கவை மேட்டர்தான் நினைவுக்கு வருகிறது. தவிர்த்திருக்கலாம்.\nவெளிநாட்டில் டூயட், கிராபிக்ஸ் டெக்னிக்குகள் உள்ளிட்ட தனது ஏரியாவை நக்கலடித்துக்கொண்டே பயன்படுத்தவும் செய்திருப்பது இயக்குநர் ஷங்கரின் சாமர்த்தியம்தான்.\n\"அஸ்க்கு லஸ்க்கா ஈமோ பாடலில் இசையமைப்பாளர் ஹாரீஸ் வசீகரிக்கிறார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு ரம்மியம்.\nதூக்கலான பிரச்சாரம், நாடகத்தனம் என்று அங்கங்கே உறுத்தினாலும் \"நண்பன் கடைசியில் நெருக்கமான தோழனாகி விடுகிறான்.\nநண்பன் - ஆல் இஸ் வெல்\nகுமுதம் ரேட்டிங் - ஓகே.\nஷங்கரின் க்ளிஷே க்ளிசரின் கலக்காத ஷங்கர் படம் - நண்பன். த்ரி இடியட்ஸின் ரீமேக். எனினும் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்திப் போகிற இயக்கத்தில், நிதானம் தவறாத ட்ராவிட் பேட்டிங்கின் ஆர்ப்பாட்டமில்லா அழகு. கல்வியின் பயனே திறமையை ஒளிரச் செய்வதுதான்; மங்கச் செய்வதல்ல என்ற உயிரிழையில் படம் முழுக்க ஆங்காங்கே ஹாஸ்யம் பொதிந்த சுவாரஸ்ய முடிச்சுகள்.\nபத்துப் பேரை ஒரே அடியில் வீழ்த்தி, எட்டுப் பக்கங்களில் வசனம் பேசி, ஆறு பாடல்களில் துள்ளிக்குதித்து, நான்கு சண்டைக் காட்சிகளில் ரத்தம் கொதித்து, காதலி - தங்கை அல்லது அம்மா என இரண்டு பெண்களின் பாச மழையில் திணறி... ஃபார்முலாவுக்குள் வட்டமடித்த விஜய், நடிக்கக் கிடைத்த வாய்ப்பை நண்பன் படத்தில் சிக்கெனப் பற்றிக் கொண்டிருக்கிறார். நக்கல், நையாண்டி, குசும்பு, கும்மாளம்... என விஜய்யின் நடிப்பில் பரவச பல்ப்; உற்சாகத் தாண்டவம். நண்பர்கள் முதல் காதலியின் அக்கா வரை அனைவரிடமும் விஜய் அறை வாங்குவதை அவரது ரசிகர்கள் ரசிக்கா விட்டாலும், நடிகனாகத் தனக்குத்தானே தட்டிக்கொடுத்து நெஞ்சை நிமிர்த்த நிறைய வாய்ப்பை நண்பன் தந்திருக்கிறது. கேமராவைப் பார்க்காமல் நடிக்கச் சிரமப்படுவது மட்டும் திருஷ்டிப் பொட்டு.\nஇயல்பு மாறாத நடிப்பில் எடுத்த எடுப்பிலேயே, சேவாக் பேட் போல சிக்ஸர் அடிப்பது ஜீவாவுக்கு ஒன்றும் புதிதில்லை. நண்பனிலும் அந்த டச் செம நச். நெற்றியில் திருநீறு, நெஞ்சுக்குள் பயம், இளமைக் குறும்பு, எதிர்கால கனவு... எல்லாமும் மாறி மாறிப் பளிச்சிடுகிற பாத்திரத்தை நடிப்பால் துலக்கித் துலக்கிப் பளிச்சிட வைக்கிறார்.\nகேரக்டரின் உக்கிரம் தாங்கமுடியாமல் தவிப்பது ஸ்ரீகாந்துக்கு மைனஸ்தான். இன்ஜினீ���ரிங் வேண்டாம்; ஃபோட்டோ கிராபி போதும் என அவர் அப்பாவிடம் கலங்குவது சென்டிமெண்டுக்கு ஓகே. சத்யன் சிரிப்புக்கு உத்தரவாதம். நடிப்பின் பக்கமும் வந்து போகிறார்.\nஇலியானா - கவர்ச்சி காரமிளகாய். தம் இடுப்பைப் போல தக்குனூண்டு கேரக்டர். அதில் விஜய்யைக் கூடுமானவரை காதலிக்கிறார். அப்புறம் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுகிறார்... இது போதுமென ஷங்கர் சொல்லி இருப்பார் போல... அதனால் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யைக் கட்டிப்பிடித்துக் கரம் சேர்கிறார். போதும் போதுமென இதிலேயே ரசிகன் கிறங்கிப் போய் ஜென்மசாபல்யம் அடைகிறான்.\nஅஸ்கு லஸ்கு பாடல் யூத்களின் நேஷனல் ஆன்தம். பாடல்களில் ஹாரீஸ் ஜெயரான் காதுகளை வருடினாலும் பின்னணியில் மனம் கொள்ளைப் போகிறது. மனோஜ் பரமஹம்சாவின் கேமராவில் யார் சிக்கினாலும் அழகாகத் தெரிவார்கள் போல. உயிரற்ற காலேஜ் கட்டடங்கள்கூட உயிர்ப்பாகப் பதிவாகி இருக்கின்றன. ஆண்டனியின் கத்திரியில் ஆளுமை... ஆளுமை... கார்க்கியின் வசனம் படத்தின் சென்டர் பில்லர்.\nஉலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி விஜய்யைப் பற்றி ஒருத்தருக்குக் கூடவா தெரியாது அதுவும் உற்ற தோழர்களுக்கும் தெரியாமல் இருப்பது உலகமகா பூச்சுற்றல். ஆல் ஈஸ் வெல் சொல்லு எல்லாம் சரியாகும் என்று சொல்லும் படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன்... மூவரும் ஆனந்தப்படும் போதெல்லாம் அண்ட்ராயரைக் கழற்றுவது ஆல் ஈஸ் வெல்லா இயக்குனர் ஷங்கர் ஸார் அதுவும் உற்ற தோழர்களுக்கும் தெரியாமல் இருப்பது உலகமகா பூச்சுற்றல். ஆல் ஈஸ் வெல் சொல்லு எல்லாம் சரியாகும் என்று சொல்லும் படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன்... மூவரும் ஆனந்தப்படும் போதெல்லாம் அண்ட்ராயரைக் கழற்றுவது ஆல் ஈஸ் வெல்லா இயக்குனர் ஷங்கர் ஸார் என்றாலும் சுதந்திரமான கல்வி, மனோதிடம், நம்பிக்கை இரண்டையும் வளர்த்தெடுக்கும் என்ற கசப்பான அறிவுரையை இனிப்புத் தடவி மாத்திரையாகத் தந்திருக்கிறார் ஷங்கர்.\nநண்பன் - ஆல் ஈஸ் நாட் பேட்\nஎப்ப பாத்தாலும் எரும சானிய பூசுன மாதிரியே இருக்கான் vijay\nவிஜய் அண்ணன் நான் உங்க ரசிகன் உங்க குட பேசுனும் உங்க படம் இல்ல நம்ம படம் சோ சூப்பர் நான் உங்கள யப்பா பாக்க போறேன் நு தெரியல ................ எபடிக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nநண்பன் - பட காட்சிகள் ↓\nநண��பன் - சினி விழா ↓\nநண்பன் தொடர்புடைய செய்திகள் ↓\nநண்பனுக்கு வெற்றி கொடுத்த நண்பன்\nகாவல்துறை உங்கள் நண்பன் வாசகம் பட தலைப்பானது\nரஜினி நண்பன் ஆகிறார் பஹத் பாசில் \n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nஎன் கதைக்கு விஜய் தான் : அட்லீ\nசுபஸ்ரீ மரணம்: விஜய்யின் பேச்சுக்கு கமல் ஆதரவு\nவிஜய் சொன்ன குட்டி கதை\nஎன் பேனரை கிழியுங்க, ரசிகன் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nநடிப்பு - துருவா, இந்துஜாதயாரிப்பு - பிளக்ஸ் பிலிம்ஸ்இயக்கம் - எகேஇசை - திவாகரா தியாகராஜன்வெளியான தேதி - 20 செப்டம்பர் 2019நேரம் - 1 மணி நேரம் 58 ...\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிப்பு - ஆர். பார்த்திபன்தயாரிப்பு - பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ்இயக்கம் - ஆர்.பார்த்திபன்பின்னணி இசை - சத்யாவெளியான தேதி - 20 செப்டம்பர் 2019நேரம் ...\nநடிப்பு - சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷாதயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்இயக்கம் - கே.வி.ஆனந்த்இசை - ஹாரிஸ் ஜெயராஜ்வெளியான தேதி - 20 செப்டம்பர் ...\nநடிப்பு - ஜித்தன் ரமேஷ், கல்லூரி வினோத்தயாரிப்பு - சிக்மா பிலிம்ஸ்இயக்கம் - ஆர்எல் ரவி, ஸ்ரீஜித் விஜயன்இசை - ரெஜிமோன்வெளியான தேதி - 13 செப்டம்பர் ...\nஇட்டிமானி - மேட் இன் சைனா (மலையாளம்)\nநடிகர்கள்: மோகன்லால், ஹனிரோஸ், ராதிகா, கேபிஏசி லலிதா, அஜு வர்கீஸ், ஹரிஷ் கணரன், தர்மஜன், சலீம்குமார், சித்திக் மற்றும் பலர்இசை: 4 மியூசிக், கைலாஷ் ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/12/31/aladi.html", "date_download": "2019-09-21T13:06:40Z", "digest": "sha1:MHF5G5DQZAWFOYZMZ7OIIZBDRRY57OLH", "length": 19140, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆலடி அருணா கொடூரமாக கொலை | Former DMK minister Aladi Aruna murdered - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மா���ி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆலடி அருணா கொடூரமாக கொலை\nமுன்னாள் திமுக அமைச்சரும், முன்னாள் எம்.பியுமான ஆலடி அருணா (வயது 70) இன்று காலை நெல்லை அருகேமர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.\nதனது சொந்த ஊரில் இன்று காலை வாக்கிங் சென்ற ஆலடி அருணா மற்றும் அவர் நடத்தும் கல்லூரியில்பணியாற்றும் பேராசிரியர் பொன்ராஜ் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டும்,அரிவாள்களால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் நடந்தபோது உடனிருந்த ஆலடி அருணாவின் உதவியாளர் சார்லஸ் தப்பியோடி விட்டார்.\nஎம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த அருணா அவரது மறைவுக்குப் பின் திமுகவில் இணைந்தார். அதிமுகவிலும்பின்னர் திமுக ஆட்சியிலும் தமிழக அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.\nசிறிது காலமாகவே திமுகவை விட்டு விலகியே இருந்த அருணாவுக்கு, கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவாய்ப்பு தரப்படவில்லை. இதையடுத்து கட்சித் தலைமையை விமர்சித்தார்.\nஇதனால் திமுகவை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆனாலும்தான் இன்னும் திமுகவில் தான் இருப்பதாக அருணா கூறி வந்தார்.\nஇந் நிலையில் இன்று காலை நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள புதுப்பட்டி சாலையில்ஆலடிவிளை என்ற இடத்தில் அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் கல்லூரி ஆசிரியரானபொன்ராஜும் உதவியாளர் சார்லசும் வாக்கிங் சென்றனர்.\nஅந்தச் சாலையில் உள்ள பெட்ரோல் அருகே மூவரும் நடந்து சென்றபோது 3 மோட்டார் சைக்களில்களில் அங்குவந்த மர்ம நபர்கள் 5 பேர் அவர்களை வழிமறித்தனர். துப்பாக்கி, அரிவாள்கள் அவர்கள் தாக்க ஆரம்பிக்க,சார்லஸ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஓட முயன்ற அருணாவையும் பொன்ராஜையும் அந்தக் கும்பல் முதலில்துப்பாக்கியால் சுட்டது.\nபின்னர் இருவரையும் சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயேபலியாயினர்.\nதப்பியோடி வந்த அருணாவின் உதவியாளர் சார்லசிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கொடுத்த தகவலின் பேரில் மதுரையைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nஇந்தக் கும்பல் சம்பவ இடத்தில் ஒரு செல்போனை தவறவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை வைத்து அக்கும்பலை அடையாளம் காண முயற்சி நடக்கிறது.\nமுன் பகை காரணமாக ஆலடி அருணா கொல்லப்பட்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.\nஇச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலைசெய்யப்பட்டதைப் போலவே ஆலடி அருணாவும் காலையில் வாக்கிங் சென்றபோது வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.\nசமீபத்தில் பின்னர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசியஅருணா, வைகோவை வருங்கால தமிழக முதல்வர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஆலடிப்பட்டி அருணாச்சலம் எனப்படும் ஆலடி அருணா ஒரு வழக்கறிஞராவார். ஆங்கிலத்திலும் நல்ல புலமைபடைத்தவர். ஏராளமான சட்ட நூல்களை எழுதியுள்ளார்.\nஅவருக்கு மனைவி, நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalai-nera-song-lyrics/", "date_download": "2019-09-21T13:25:21Z", "digest": "sha1:64QP7K6O4KQNNASRQJZ5W7NXRNDSADUQ", "length": 6946, "nlines": 190, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalai Nera Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nபெண் : ஆஹா ஆஹா\nபெண் : காலை நேரப்\nஎங்கே உன் ராகம் ஸ்வரம்\nபெண் : காலை நேரப்\nபெண் : மேடை போடும்\nஓர் நதி மேடை போடும்\nபெண் : வெள்ள ஒளியினில்\nஎன் நிலை புதிய மேகம்\nகவிதை பாடும் புதிய மேகம்\nபெண் : பூபாளம் பாடாமல்\nபெண் : காலை நேரப்\nஆண் : இளமை என்னும்\nபெண் : இளமை என்னும்\nஆண் : பட்டு விரித்தது\nபெண் : பட்டு தெறித்தது\nஆண் : தினமும் பாடும்\nஆண் : கவிதை பாட\nஆண் : கவனமாக கேட்குது\nஆண் : உன் ராகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/8-wickets-bowling-134-runs-batting", "date_download": "2019-09-21T14:21:30Z", "digest": "sha1:W7ZWCQTTB2OF5A4R3U5EOT5PPSLB7TQC", "length": 22061, "nlines": 273, "source_domain": "www.toptamilnews.com", "title": "பந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்!! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nகர்நாடகா பிரீமியர் லீக் தொடரில் ஒரு டி20 போட்டியில் பந்துவீச்சில் 8 விக்கெட் மற்றும் பேட்டிங்கில��� 134 ரன்கள் அடித்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார் கிருஷ்ணப்பா கவுதம். தற்போது கர்நாடகாவில் கர்நாடகா பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்கின்றன. லீக் போட்டிகள், குவாலிஃபைர் மற்றும் இறுதிப்போட்டி என்ற வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில், 15வது லீக் போட்டியில் பெல்லரி டஸ்கர்ஸ் மற்றும் சிவமோகா லயன்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின.\nமுதலில் டாஸ் வென்ற பெல்லரி டஸ்கர்ஸ் அணி பேட்டிங் செய்த முடிவு செய்தது. மழை காரணமாக போட்டி இரு தரப்பிலும் தலா 15 ஓவர்கள் என முடிவு செய்யப்பட்டது. முதலில் களமிறங்கிய பெல்லாரி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 203 ரன்கள் அடித்தது. இதில் கிருஷ்ணப்பா கவுதம் 56 பந்துகள் மட்டுமே சந்தித்து 134 ரன்கள் அடித்து அணியை இமாலய இலக்கிற்கு எடுத்துச் சென்றார். இவர் 7 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களை அடித்தார்.அதற்கு அடுத்ததாக மிகப்பெரிய இலக்கை துரத்திய சிவமோகா லயன்ஸ் அணிக்கு துவக்கம் முதலே தடுமாற்றமாக இருந்தது. நடுவரிசையில், பிலால் மற்றும் தேஷ்பாண்டே இருவரும் சற்று நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ஆனால், பின்னால் வந்த அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 16.3 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. பந்துவீச்சில் மிகவும் அபாரமாக அசத்திய கிருஷ்ணப்பா கவுதம் 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதன் மூலம் ஒரே டி20 போட்டியில் பந்துவீச்சில் 8 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் சதம் என இதுவரை எவரும் நிகழ்த்திராத புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பெல்லரி டஸ்கர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.\nPrev Articleகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nNext Articleகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு குறைந்த கல் வீச்சு சம்பவங்கள்.....\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இ���ைஞர்\nஃபிகருக்காக நட்பை தூக்கி எறிந்த கவின்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nமீண்டும் உயர்ந்தது தங்க விலை\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பி��தமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sathiyavelmuruganar/noolgal/", "date_download": "2019-09-21T13:22:13Z", "digest": "sha1:D5FTR53ICTGFGHCL4IKLX5BUF3W2ULJ4", "length": 13810, "nlines": 366, "source_domain": "books.dheivamurasu.org", "title": "நூல்கள் Archives - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\nஇன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம் இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது பொறுப்புகள் மிகுதியும் உடையது காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும் \"மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்\" என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே \"மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்\" என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையான \"இன்பத்துப்பால்\" இரண்டு பகுதிகளாக\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nதமிழரின் வேதம் எது ஆகமம் எது\nமதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் நீண்ட காலமாக தமிழ் வேதம் எது தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இருக்கையில் வாராது வந்த மாமணி போல் இறைதிருவருளால் தற்போது வெனி வந்துள்ளவை தான் மேற்படி நூல்கள். முருகப் பெருமான் உணர்த்த நம் குருபிரான் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் தம்முடைய உடல் நிலையைச்\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nகோயிலில் களை கட்டும் கடவுட்டமிழ்\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\nஇன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம் இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது பொறுப்புகள் மிகுதியும் உடையது காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும் \"மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்\" என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே \"மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்\" என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையான \"இன்பத்துப்பால்\" இரண்டு பகுதிகளாக\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/hollywood-updates-in-tamil/hollywood-actor-dwayne-johnson-wedding-her-girlfriend-after-a-decade-119082000048_1.html", "date_download": "2019-09-21T12:55:15Z", "digest": "sha1:IZQOC2WI23AEMLG3G54EXRCEKWJY65CJ", "length": 10012, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதோ?? காதலியை கரம்பிடித்த “ராக்”", "raw_content": "\nஇரும்பிலே ஒரு இதயம் முளைக்குதோ\nஹாலிவுட் திரைப்பட நடிகர் ராக் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்திருக்கும் சம்பவம் ராக் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nரெஸ்ட்லிங் ஆட்டம் பார்த்த 90ஸ் கிட்ஸ்களால் ராக் என்னும் பெயரை மறக்க முடியாது. சிறந்த ரெஸ்ட்லிங் சாம்பியனான “ராக்”கின் உண்மை பெயர் ட்வெய்ன் ஜான்சன். பின்னாட்களில் ஹாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியதும் தனது உண்மை பெயரையே சூட்டிக்கொண்டார் ட்வெய்ன் ஜான்சன்.\nஇவர் 1997லேயே டேனி கார்சியா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் 2007ல் கேம் பிளான் என்னும் படத்தில் நடித்த ட்வெய்ன் ஜான்சன் லாரன் ஹஷியான் என்னும் பெண் மீது காதல் கொண்டார். இதனால் 2008ல் முறைப்படி தன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக லாடன் ஷியானோடு கொண்டிருந்த காதலின் பலனாக ஏற்கனவே இருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.\nஇந்நிலையில் இருவரும் நேற்று முந்தினம் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ட்வெய்ன். ஹவாயில் காதல் தம்பதியினர் செய்து கொண்ட காதல் திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு இதுவரை 1 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது.\nட்வெய்ன் ஜான்சனுக்கு இந்தியாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளதால் அவர்களும் ட்வெய்னுக்கு மகிழ்ச்சியோடு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஹாலிவுட் திரைப்படங்களில் 10 பேர் வந்தாலும் துவம்சம் செய்துவிடும் இரும்பு மனிதராக வலம் வருபவர் ட்வெய்ன். அவருக்குள்ளும் ஒரு காதல் மலர்ந்திருப்பதாக ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.\nசாண்டி செய்த கீழ்த்தரமான வேலையை பாருங்கள் - வீடியோ\nதாய்லாந்து செல்லும் மணிரத்னம் – விரைவில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் \nஉன் பெஸ்ட் ப்ரண்ட் தான விட்டு கொடுக்கமாட்டியா..\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nநுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்...\nபாப்பா மாதிரி பண்ண சொன்னா பைத்தியம் மாதிரி பண்றீங்களேம்மா\n96 ரீமெக்கில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகல்\nடேய் விடுங்கடா...இதையெல்லாம் பார்த்தா குழந்தைகளே கடுப்பாகிடுவாங்க\nஅது எப்படி நீ அவங்கள பார்த்து அப்படி சொல்லலாம்\nபிகினி உடையில் மிதக்கும் அனுஷ்கா சர்மா... மனைவியின் அழகை ரசிக்கும் கோலி\nநேரடியாக ஃபைனலுக்கு சென்றார் முகன்\nஇதைத்தான் அவன் வந்த நாளில் இருந்து பண்ணிட்டு இருக்கான் .. இப்போ என்ன புதுசா..\nகோமாளி படத்தை தொக்காக தூக்கிய போனி கபூர்\nஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்க போகிறது. இன்னொருவருக்கு கனவு களைய போகிறது.\nஅடுத்த கட்டுரையில் பாப்பா மாதிரி பண்ண சொன்னா பைத்தியம் மாதிரி பண்றீங்களேம்மா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/211344?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:17:07Z", "digest": "sha1:YW2DS5OPFCNII2NEROLX7GROLTWWI4VG", "length": 10055, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "என்னை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ...சின்மயானந்தா பற்றி மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்னை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ...சின்மயானந்தா பற்றி மாணவி அதிர்ச்சி வாக்குமூலம்\nஇந்தியாவில் பாஜக தலைவரும் மத்திய முன்னாள் இணை அமைச்சருமான சின்மயானந்தா தன்னை ஒரு வருடமாக உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்தார் என்று வீடியோ வெளியிட்ட கல்லூரி மாணவி தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் மத்திய முன்னாள் இணை அமைச் சரும் பாஜக தலைவருமான சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து, வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.\nஅந்த வீடியோ வெளியான பின் குறித்த மாணவின் மாயமானதால், அது குறித்து காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.\nஇதையடுத்து மாணவி ராஜஸ்தானில் மீட்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து\nசின்மயானந்தா மீது புகார் அளித்த மாணவி மற்றும் சகோதரரை வேறொரு கல்லூரிக்கு மாற்ற உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.\nநீதிபதிககள் ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபன்னா தலைமையிலான அமர்வு, பார் கவுன்சிலுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது. தங்களைப் பொறுத்தவரை அவர்களின் எதிர்காலம் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் அந்த மாணவி, சின்மயானந்தா தன்னை ஒரு வருடமாக, பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.\nஅந்த மாணவி, பாலியல் வன்கொடுமை பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு புலனாய்வுக் குழு 11 மணி நேரம் என்னிடம் விசாரணை நடத்தியது.\nசின்மயானந்தா என்னை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட அனைத்து தகவல்களையும் சொல்லி விட்டேன். அவர் உடல்ரீதியாகவும் என்னை துன்புறுத்தினார். அதற்கான ஆதாரம் இருக்கிறது. வீடியோ கிளிப் இருக்கிறது. நேரம் வரும்போது அதை வழங்குவேன்.\nநான் தங்கிய கல்லூரி விடுதி அறை சீல் வைக்கப்பட்டிருக்கிறது. அது மீடியா முன்பு திறக்கப்பட வேண்டும். சின்மயானந்தா, பல சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். எத்தனை பேரை சீரழித்தார் என்பதை என்னால் சொல்ல இயலாது. நான் மட்டுமே துணிச்சலாக இப்போது புகார் கொடுத்துள்ளேன்.\nநான் ஐந்து கோடி ரூபாய் கேட்டதாக, அவரது வழக்கறிஞர் கூறி யுள்ளார். அது பொய்யான புகார். அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/varalakshmi-sarathkumar-marriage-vimal-kannirasi/", "date_download": "2019-09-21T14:10:47Z", "digest": "sha1:OSAIF3AZE34E34KZ7SOC5YQIBPMIRSG4", "length": 12652, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Varalakshmi sarathkumar talks about marriage - திருமணமா? வாய்ப்பே இல்லை ராசா : சொல்கிறார் நடிகை வரலட்சுமி", "raw_content": "\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\n வாய்ப்பே இல்லை ராசா : சொல்கிறார் நடிகை வரலட்சுமி\nVaralakshmi sarathkumar : நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்\nநிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கன்னி ராசி பட விழாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.\nநடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் கன்னி ராசி. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் எஸ். முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விமல், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இதில் பங்கேற்றனர்.\nஇதில் நடிகை வரலட்சுமி பேசியதாவது, பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.\nநடிகை வரலட்சுமியை, தனது கனவுக்கன்னியாக பாவித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, இந்த செய்தி பேரிடியாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை…\nவிஷால்-வரலட்சுமி: உண்மையில் நடிகர் சங்க தேர்தல் தான் உங்கள் பிரச்னையா\nVara Laxmi’s Letter: விஷால்… உன்னோட ரெட்டை வேடமும் பொய்யும் எங்களுக்கு தெரியும் – வரலட்சுமி சரத்குமார் காட்டம்\nNeeya 2 Movie Review: மிரட்டும் பாம்பு மனுஷி\nPollachi Sexual Assault: இப்போவாச்சும் வாய் திறங்களேன் – பெரிய நடிகர்கள் மீது வரு வருத்தம்\nஅடடா பிறந்தநாள் சர்பிரைஸ்னா இது தான்… புதிய பட்டப்பெயர் பெற்ற வரு சரத்குமார்\nநீயா 2 டிரெய்லர்… மூன்று இச்சாதாரி நாகங்களை மணக்கும் ஜெய்\nசர்கார் கோமளவல்லி விடுங்க… மாரி 2 படத்தில் வரலட்சுமி சரத்குமார் பெயர் என்ன தெரியுமா\nகோமளவல்லி சர்ச்சையை கிளப்பியது சர்கார் அல்ல: இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்\n என்பதை அதிகம் தேடிய இணையவாசிகள்.. ஏன்\nPF Withdrawal Online: வேறு எங்கும் போய் அலைய வேண்டாம் உங்கள் பிஎஃப் பணத்தை நீங்களே எடுக்கலாம் ஈஸியா\nவீட்டுக் கடனில் முன்னுரிமை தரும் எஸ்பிஐ.. அறிவித்திருக்கும் சலுகைகள்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n25 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்டிருந்தால் எந்த கட்டுப்பாடும் இல்லை.\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nஅபராதம் ரூ .80 ல் இருந்து ரூ .15 ஆக குறைக்கப்பட்டுள்ளது\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்ல���த அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Slokas", "date_download": "2019-09-21T14:49:41Z", "digest": "sha1:7Z2RSHPLNZZSGGW6XO4UTMMGOTTDVRT6", "length": 10957, "nlines": 117, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Slokas - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்\nவாழ்வில் சகல சந்தோஷங்களும் கிடைக்க நாம் தினமும் வழிபாடு செய்யும் போது சிவபெருமானை நினைத்து சொல்ல வேண்டிய ஸ்லோகம் இதுவாகும்.\nசெப்டம்பர் 16, 2019 13:37\nஎண்ணிய காரியம் நிறைவேற விஷ்ணு சஹஸ்ரநாமம்\nவிஷ்ணு பகவானுக்கு உகந்த சஹஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.\nசெப்டம்பர் 13, 2019 12:21\nமனோ வியாதி நீக்கும் அற்புத மந்திரம்\nவேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமான் கை வேலை வணங்கி வரலாம்.\nசெப்டம்பர் 11, 2019 11:42\nஅனைத்து செயல���களிலும் வெற்றி தரும் திருமால் ஸ்லோகம்\nஇத்துதியை புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று ஆரம்பித்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்; அனைத்து செயல்களிலும் நாம் வெற்றி காண்போம்.\nசெப்டம்பர் 09, 2019 11:24\nவிநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்\nகல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் ஸ்லோகங்களை தினமும் வீட்டில் இருந்தவாறே பாடிப் பலன் அடையலாம்.\nசெப்டம்பர் 05, 2019 12:19\nகாரிய தடைகளை நீக்கும் விநாயகர் சகஸ்ரநாமம்\nகாரியங்கள் சிறிதோ பெரிதோ அவை எந்த விதமான தடங்கல்களோ, தாமதங்களோ இல்லாமல் முழுமையாக பூர்த்தியடைய கூற வேண்டிய விநாயகர் மந்திரம் இது.\nசெப்டம்பர் 03, 2019 13:00\nகடன் தீர்க்கும் ருண ஹரண கணபதி ஸ்லோகம்\nகடன் பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் ருண ஹரண கணபதிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.\nவறுமையை போக்கும் விநாயகர் பீஜ ஸ்லோகம்\nமிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் பீஜ மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். வறுமை படிப்படியாக நீங்கும்.\nஎதிர்மறை சக்திகளை ஒழிக்கும் ஸ்ரீராமர் ஸ்லோகம்\nஸ்ரீ ராமரின் புகழ் பாடும் இந்த மூல மந்திரத்தை தினமும் ஜெபித்து வர, உங்களிடம் இருக்கின்ற தீய பழக்கங்கள் குணங்கள் நீங்கி உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட தொடங்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்\nநம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.\nஇந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சத்ருபயம் நீங்கும். நீர்வளம், நிலவளம் பெருகி வளமான வாழ்வு கிட்டும்.\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெர���வித்த அப்ரிடி\nசெப்டம்பர் 21, 2019 16:20\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிப்பு- மு.க.ஸ்டாலின்\nசெப்டம்பர் 21, 2019 16:20\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nசெப்டம்பர் 21, 2019 15:02\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nசெப்டம்பர் 21, 2019 15:14\nகைத்தறி நெசவாளர்களுக்கு விருது-சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nசெப்டம்பர் 21, 2019 14:08\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா\nசெப்டம்பர் 21, 2019 12:39\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nசெப்டம்பர் 21, 2019 13:32\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்- அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiafoods.india-biz.in/recipe/4/Tamilnadu%20Recipes/25/Variety%20rice%20recipes/2265", "date_download": "2019-09-21T13:53:50Z", "digest": "sha1:WENMAU65MGL4UL45AWBOV4IKU23RFTQI", "length": 3715, "nlines": 65, "source_domain": "indiafoods.india-biz.in", "title": "தயிர் சாதம் செய்வது எப்படி? Recipe,வெரைட்டி ரைஸ்,Tamilnadu Recipes", "raw_content": "\nதயிர் சாதம் செய்வது எப்படி\nதயிர் சாதம் செய்வது எப்படி\nதயிர் சாதம் செய்வது எப்படி\nபச்சரிசி - ஒரு கப்,\nபால் - 1/2 கப்,\nதயிர் - அரை கப்.\nஉப்பு - தேவையான அளவு,\nமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு\nதுருவிய கேரட் - சிறிதளவு\nமாதுளை முத்துக்கள் - சிறிதளவு\nகருப்பு திராட்சை - 10\nகடுகு - அரை டீஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,\nநறுக்கிய இஞ்சி - சிறிதளவு\nநறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்.\nசாதத்தை குழைவாக வடித்து ஆற வைத்து கொள்ளவும்.\nஆறியதும், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேருங்கள்.\nஅத்துடன் பால் , தயிர் , உப்பு சேர்த்து நன்கு கிளரவும்,அருமையான சுவையில் தயிர் சாதம் ரெடி\nதயிர் சாதத்துடன் துருவிய கேரட், . கருப்பு திராட்சை,மாதுளை முத்துக்களையும்\nசேர்த்து அலங்கரித்தால் கலர்ஃபுல்லாகவும் அதிக ருசியுடனும் இருக்கும்.\nபுளியோதரை சாதம் செய்வது எப்படி, பாசுமதி அரிசி - தக்காளி சாதம்\nஎலுமிச்சை சாதம் செய்வது எப்படி,தக்காளி சாதம் செய்வது எப்படி\nதயிர் சாதம் செய்வது எப்படி\nHow to make தயிர் சாதம் செய்வது எப்படி\nதயிர் சாதம் செய்வது எ���்படி\nதயிர் சாதம் செய்வது எப்படி\nதயிர் சாதம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/dhanush-vijay-vijayfans.html", "date_download": "2019-09-21T13:19:20Z", "digest": "sha1:PPP3R4MGO7BNGSDF34KZT4MDOJNV4K65", "length": 5825, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "’தொடரி’க்காக களத்தில் குதித்த விஜய் ரசிகர்கள்... நன்றி கூறிய தனுஷ்..!! | Cinebilla.com", "raw_content": "\n’தொடரி’க்காக களத்தில் குதித்த விஜய் ரசிகர்கள்... நன்றி கூறிய தனுஷ்..\n’தொடரி’க்காக களத்தில் குதித்த விஜய் ரசிகர்கள்... நன்றி கூறிய தனுஷ்..\nகடந்த வாரம் தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்தது ‘தொடரி’ மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்தது ஆண்டவன் கட்டளை. இந்த இரு படங்களும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் கடலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியதாவது, ‘ கடந்த வாரம் வெளியான தொடரி மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய இரு படங்களின் திருட்டு விசிடிக்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல இணையதளங்களிலும் இப்படம் வெளியாகியுள்ளது.\nபடம் வெளியான சில மணி நேரத்தில் இப்படம் இணையதளத்தில் வெளியாகி பதிவிறக்கம் செய்கின்றனர். ஆன்லைனில் வெளியாவதை தொழில்நுட்பங்களின் உதவியோடு முற்றிலும் தடுக்க வேண்டும். இந்த இரு படங்கள் மட்டுமல்லாது இனி வரும் அனைத்து படங்களுக்கும் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து திருட்டு விசிடிக்கள் பரவாமல் தடுக்க வேண்டும்’ என அம்மனுவில் கூறியிருந்தனர்.\nஇந்த மனுவை பேரணியாக எடுத்து வந்து காவல் துறை அதிகாரியிடம் கொடுத்தனர் விஜய் ரசிகர்கள். இந்த செய்தியை அறிந்த தனுஷ், விஜய் ரசிகர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அவர்களும் நன்றி தெரிவித்துள்ளார்.\nஅனைத்து நடிகர்களின் ரசிகர்களும் திருட்டு விசிடிக்கு எதிராக களம் காண வேண்டும் எனவும் விஷால் அழைப்பு விடுத்துள்ளார்..\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டி�� நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59043/", "date_download": "2019-09-21T13:48:44Z", "digest": "sha1:KDQAN4RT3CKHM6REYUMY4JX65PCTZ3XD", "length": 11635, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "இலங்கை- பங்களாதேஷ் பலப்பரீட்சை: இன்றும் மழை விளையாடலாம்! | Tamil Page", "raw_content": "\nஇலங்கை- பங்களாதேஷ் பலப்பரீட்சை: இன்றும் மழை விளையாடலாம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் – இலங்கை அணிகள் மோதுகின்றன.\n13வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பிரிஸ்டலில் நடைபெறும் 16வது லீக் ஆட்டம் இது.\nமோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது. பின்னர் நடந்த ஆட்டங்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும், 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் ஷகிப் அல் ஹசனை தவிர யாரும் சிறப்பாக செயல்படவில்லை. அவர் தற்போது காயமடைந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவாரா என்பது இதுவரை உறுதியாகவில்லை. அந்த அணியின் பந்து வீச்சும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அடுத்தடுத்து சந்தித்த தோல்விகளில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு இருக்கிறது.\nதிமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. மழையால் பாதிக்கப்பட்ட 2வது ஆட்டத்தில் 34 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இலங்கை அணியின் துடுப்பாட்ட இலட்சணம் ஊர் அறிந்தது. அதைப்பற்றி விசேடமாக சொல்லத் தேவையில்லை. கருணாரத்ன, குசல் பெரேராதான் இதுவரை அணியின் ஸ்கோரை காப்பாற்றி வந்திருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆட முடியாதது இலங்கை அணிக்கு பின்னடைவே.\nமொத்தத்தில் சொதப்பலில் சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஷகிப் அல் ஹசன் இன்று ஆடி 23 ஓட்டங்கள�� பெற்றால் ஒருநாள் அரங்கில் 6000 ஓட்டங்களை எட்டுவார். லசித் மலிங்க, உலகக்கிண்ண போட்டிகளில் 50 விக்கெட் மைல்கல்லை எட்ட இன்னும் 4 விக்கெட்டுக்கள் தேவை. 3 விக்கெட் வீழ்த்தினால், சமிந்தவாஸின் 49 விக்கெட்டை சமப்படுத்துவார்.\nபிரிஸ்டலில் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nபோட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇலங்கை: கருணாரத்ன (கப்டன்), குசல் பெரேரா, திரிமன்ன, குசல் மென்டிஸ், மத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா (அல்லது மிலிந்த சிறிவர்த்தன), திசரா பெரேரா, இசுரு உதனா, சுரங்கா லக்மல், மலிங்க, அவிஷ்க பெர்னாண்டோ.\nபங்களாதேஷ்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெஹிதி ஹசன், மோர்தசா (கப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.\nஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த இங்கிலாந்து திணறியது எதனால் – சச்சின் டெண்டுல்கரின் அலசல்\nபாகிஸ்தான் செல்ல பச்சை விளக்கு\nமுறையற்ற பந்துவீச்சு: அகில தனஞ்சயவிற்கு ஓராண்டு தடை\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/30/apple-iphone-prices-reduced-due-dollar-conversion-013307.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:12:33Z", "digest": "sha1:FY2KC67AGYMVQSI3BWZFPO72LAH4FSG6", "length": 22739, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆப்பிள் ஐபோன் அதிரடி விலை குறைப்பு, ஐபோன் விற்பனையைக் கூட்ட இந்த அதிரடியா..? | apple iPhone prices reduced due to dollar conversion - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆப்பிள் ஐபோன் அதிரடி விலை குறைப்பு, ஐபோன் விற்பனையைக் கூட்ட இந்த அதிரடியா..\nஆப்பிள் ஐபோன் அதிரடி விலை குறைப்பு, ஐபோன் விற்பனையைக் கூட்ட இந்த அதிரடியா..\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n7 min ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n45 min ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n1 hr ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n2 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்படியும் சொல்லலாம். என சிரிக்கிறார் ஆப்பிள் சி இஓ டிக் குக். குறிப்பாக டாலருக்கு நிகரான மற்ற நாட்டு கரன்ஸி மதிப்பு குறிப்பாக ஆப்பிள் பொருட்கள் விற்கப்படும் சந்தை நாடுகளின் கரன்ஸி மதிப்பு மிகவும் அதிகமாக சரிந்து வருக்கிறது.\nஅமெரிக்காவில் ஐபோன் X, 999 டாலருக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ரக ஐபோன்களை இந்தியாவில் 999 டாலர் * 65 ரூபாய் என விற்று வந்தது ஆப்பிள் நிறுவனம் எனவே 2018 ஜனவரியில் ஒரு ஆப்பிள் ஐபோன் X சுமாராக 65,000 ரூபாய்க்கு கிடைத்து வந்தது. இப்போது அதே ஐபோன் X ரக போனை அமெரிக்காவில் இருந்து ஒரு டீலர் வாங்க வேண்டும் என்றால் 999*70 = 70,000 ரூபாய்.\nஇப்படி கடந்த ஆண்டில் மட்டும் ஏகப்பட்ட ஐபோன்களின் விலை தாறுமாறாக ஏறி விட்டதால் ஐபோன்களின் விற்பனை சரிந்திருப்பதாக அப்பிள் கருதுகிறதாம். எனவே தனக்கு நஷ்டம் வராத அளவு���்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஐபோன்களின் விலையை புதிதாக நிர்ணயித்து ஏற்றுமதி செய்து வருகிறதாம்.\nயாராவது நண்பர்கள் இருந்தால் அவர்கள் மூலம் ஐபோன் வாங்கி அனுப்பச் சொல்லாதீர்கள். ஏன் என்றால் அமெரிக்காவில் ஐபோன்களின் விலையை குறைக்கவில்லையாம். காரணம் உள் நாட்டிலேயே தான் வியாபார்ம செய்கிறார்கள் என்பதால் கரன்ஸி கன்வர்சன் பிரச்னை எழாது எனவே விலையைக் குறைக்கவில்லை என்கிறது ஆப்பிள்.\nஇன்று ஷியாமி, ஓப்போ, சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஐபோன்களுக்கு இணையாக தரத்தில் தங்கள் பொருட்களை வியாபாரம் செய்கிறார்கள். இந்த நேரத்தில் விலை தான் வாடிக்கையாளரின் போனை தீர்மானிக்கும். எல்லோரும் சம தரத்துடன் 30,000 ரூபாய்க்கு ஒரு போனை விற்கிறார்கள் அதே தரத்திலான போனை 35,000 ரூபாய்க்கு ஆப்பிள் விற்றால் எப்படி ஐபோன்கள் விற்பனை ஆகும் என பத்திரிகையாளர்களையே கேள்வி கேட்கிறார். டிக் குக்.\nஎது எப்படியோ நாம ஐபோன் வாங்கப் போறதில்லை. வாங்குற இந்தியர்களாவது சந்தோஷப்படட்டுமே..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனா வேணாம்.. இந்தியா தான் வேணும்.. ஆப்பிள்-இன் திடீர் பாசம்..\nஓரே நாளில் 11 பில்லியன் டாலர் சம்பாதித்த ஆப்பிள்..\n99 ரூபாய்க்கு களம் இறங்கும் ஆப்பிள்.. தெறித்து ஓடும் நெட்ஃப்ளிக்ஸ் & அமேஸான்..\nஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்கும் ஆப்பிள்.. விற்பனையை அதிகரிக்க அதிரடி\n44 பில்லியன் டாலர் காலி.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஆப்பிள்..\nஇந்தியர்களுக்குக் கைகொடுத்த சிடிஎஸ்.. அமெரிக்காவில் மக்கள் கொண்டாட்டம்..\nசிறந்த ஏற்றுமதி மையமாகும் இந்தியா..இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Apple iphone..ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி\nApple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா\nஅமெரிக்கா சீனா குடுமிப்பிடி சண்டை ஆப்பிளுக்கு உடைஞ்சது மண்டை - ரூ. 5.24 லட்சம் கோடி சேதாரமாம்\nApple நிறுவனத்திடமே 500 மில்லியன் டாலர் வாங்கி, அல்வா கொடுத்த நிறுவனம், விசாரணையில் முதலாளி..\nஇந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையைப் பிடிக்க விலையைக் குறைக்கும் Apple, Samsung, Oneplus..\nQualcomm-க்கு வெள்ளை கொடி காட்டிய Apple. ரூ.35,000 கோடி ஓகேவா, எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்கு.\nஉலக சாதனை படைத்த இந்தியர்கள் யாதும் ஊரே, யாவரும் கேளீர்..\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல வ��ஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\n9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/krishnajayanthi-sweets", "date_download": "2019-09-21T14:44:37Z", "digest": "sha1:CVJGIIL2XUS27PG7VO3Q6GQ7ID3KKLYV", "length": 21386, "nlines": 299, "source_domain": "www.toptamilnews.com", "title": "கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nரவா சீடை.. பண்டிகை பலகாரம் + பள்ளிக் குழந்தைகளுக்கான சத்தான ஸ்நாக்ஸ்\nவெண்ணெய் – 2 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் – 1 சிட்டிகை\nமிளகு – 1/2 டீஸ்பூன்\nஎள் – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு\nரவை மற்றும் உடைத்த கடலையை தனித்தனியாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவிக் கொள்ள வேண்டும். இப்போது, துருவிய தேங்காயை நல்ல பொன்னிறமாக வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் பொடித்த ரவை, உடைத்த கடலை, வதக்கிய தேங்காய் துருவல், சீரகத் தூள், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு, வெண்ணெய்,எள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து லேசாகத் தண்ணீர் தெளித்து பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாக மாவை உருட்டி வைக்க வேண்டும்.\nஇப்போது மாவை தேவையான அளவு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி முடித்தவுடன், எண்ணெய் காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள சீடைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். சுவையான ரவா சீடை ரெடி. நிறைய செய்து வைத்துக் கொண்டால், பண்டிகை முடிந்ததும் பள்ளிக்கு குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்புவதற்கும் வைத்துக் கொள்ளலாம். இருபது தினங்கள் வரையில் கெட்டுப் போகாமல் சுவையுடன் இருக்கும்.\nPrev Articleசுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் : மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nNext Articleசிதம்பரத்துக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என நம்புகிறோம்... சல்மான் குர்ஷித்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nஸ்ரீ கிருஷ்ணஜெயந்தியைப் பற்றி தெரியாத 30 தகவல்கள்\nஆண் குழந்தை வரம் தரும்கிருஷ்ண ஜன்மாஷ்டமியை எப்படி வழிபடுவது\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-15-25-22", "date_download": "2019-09-21T13:24:14Z", "digest": "sha1:PYR7OB2IEINJYZZ5N67T7EYTQEHDGDYH", "length": 9318, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "அமெரிக்க ஏகாதிபத்தியம்", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nஉலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியாவே வெளியேறு\n'இந்து மதக்'காரருக்கு மனம் புண்படுகிறதாம்\n'சவரக்கத்தி' ஒரு நல்ல முயற்சி\n‘காலா’: சேரி வாழ்வும் - நில உரிமையும்\n“இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்ற கட்டுரைக்குச் சமாதானம்\n1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார்\n1971இல் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றம்\n21ஆம் நூற்றாண்டு வரையில் புரட்சியின் சின்னமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nPost-Truth - மெய்ம்மை கடந்த அரசியலும், ஒக்ஸ்போர்ட் அகராதியும், தேவதச்சனும்....\nஅகதிகள் - மனித நாகரீகத்தின் இருண்ட பக்கம்\nஅக் 9 சேகுவே��ா நினைவு\nஅக்காவிற்கு தங்கை அளித்த மரண தண்டனை\nஅடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nபக்கம் 1 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU3l0ty&tag=", "date_download": "2019-09-21T14:05:42Z", "digest": "sha1:CPCXLJZCBCNKDF4SUPSZS2LVU444DMAA", "length": 7069, "nlines": 119, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அயனமண்டல பாடசாலைகட்குரிய பொது விஞ்ஞானம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அயனமண்டல பாடசாலைகட்குரிய பொது விஞ்ஞானம்\nஅயனமண்டல பாடசாலைகட்குரிய பொது விஞ்ஞானம்\nஆசிரியர் : தானியல், E.\nபதிப்பாளர்: இலங்கை : அரசாங்க அச்சகம் , 1965\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகுடிசார் எந்திரவியல், பொறிமுறை எந்த..\nகலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதி..\nகலைசொற்கள் பதின்மூன்றம் பகுதி விலங்..\nகலைசொற்கள் பதின்மூன்றாம் பகுதி விலங..\nகலைசொற்கள் முதலாம் பகுதி தூயகணிதமும..\nகலைச்சொற்றொகுதி பதினெட்டாம் பகுதி ம..\nகலைச்சொற்கள் நான்காம் பகுதி புவியிய..\nதானியல், E.(Tāṉiyal, E.)அரசாங்க அச்சகம்.இலங்கை,1965.\nதானியல், E.(Tāṉiyal, E.)(1965).அரசாங்க அச்சகம்.இலங்கை..\nதானியல், E.(Tāṉiyal, E.)(1965).அரசாங்க அச்சகம்.இலங்கை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-radha-withdraws-cases-on-fizul-189851.html", "date_download": "2019-09-21T13:05:48Z", "digest": "sha1:Z2B6IQFPHUUZU6CKJYSVDTTBCFPVWNCN", "length": 16900, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா திடீர் பல்டி | Actress Radha withdraws cases on Fizul - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n8 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n9 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n9 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா திடீர் பல்டி\nசென்னை: தொழிலதிபர் பைசூல் மீது செக்ஸ் மோசடி மற்றும் பணமோசடி புகார் கொடுத்த ராதா, திடீரென அந்தப் புகாரை வாபஸ் பெறுவதாக மனு கொடுத்தார்.\nஇதனால் கடுப்பான போலீசார் இந்த மனுவை ஏற்க மறுத்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nசுந்தரா டிராவல்ஸ் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.\nசென்னை திருவல்லிகேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது நடிகை ராதா பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி தொழிலதிபர் பைசூல் 6 ஆண்டுகள் தன்னோடு குடும்பம் நடத்தியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், ரூ.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டதாகவும் புகார் மனுவில் நடிகை ராதா குறிப்பிட்டிருந்தார்.\nஅவரது புகார் மனு மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க தொழிலதிபர் பைசூல் 3 முறை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 3 முறையும் அவரது முன்ஜாமீன் மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.\nஇந்த நிலையில் நடிகை ராதா தொழிலதிபர் பைசூலை கைது செய்ய வேண்டுமென்றும், அவரை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றும் சவால் விட்டு தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வந்தார்.\nபோலீஸ் அதிகாரிகள் மீதும் குறை கூறினார். பைசூலை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்துக்கும் வந்து மூன்று முறை நடிகை ராதா முறையிட்டார்.\nஇந்த நிலையில் நேற்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்.\nஇது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும், இதை நீதிமன்றத்தில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர். அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்.\nபைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா திடீரென்று புகாரை வாபஸ் வாங்குவதாக பல்டி அடித்திருப்பது குறித்து போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.\n'என்னைப் பாத்த பிறகுதான் கப்பக் கிழங்குன்னு பாடனீங்களா ராஜா சார்\nஜாலியாக ஊர் சுற்றும் நாயகன்.. பணக்கார நாயகி... \"வலியுடன் ஒரு காதல்\"\nநடிகை ராதா கொடுத்த புகாரில் தப்பிய பைசூல், பெண் வக்கீல் கொடுத்த புகாரில் கைதானார்\nபைசூலின் நான்காவது ஜாமீன் மனுவும் தள்ளுபடி.. ஆனால் போலீசிடம் மட்டும் சிக்கவே இல்லை\nலாட்ஜில் அடைத்து வைத்து அடித்தார்கள்...' சுந்தரா டிராவல்ஸ்' ராதாவின் புதுப் புகார்\nராதா புகாரை வாபஸ் பெற்றாலும், பைசூலை கைது செய்தே தீருவோம் - போலீஸ் உறுதி\nஆயிரம் இருந்தாலும் அவர் என் கணவராச்சே.. எத்தனை நாள் ஓடி ஒளிவார்\nநடிகை ராதாவிடம் செக்ஸ் மோசடி- பைசூலின் பாஸ்போர்ட் முடக்கம்\nபைசூலுக்கு உதவுகிறார்... வேறு அதிகாரி விசாரிக்கணும் - போலீசார் மீது நடிகை ராதா பரபரப்புப் புகார்\nபைசூல் மீது மீண்டும் செக்ஸ் மோசடி புகார் கொடுத்தார் நடிகை ராதா\nமோசடிக்காரர் பைசூலுக்கு போலீஸ் அதிகாரியே உதவுகிறார்- நடிகை ராதா புகார்\nராதாவை ஏமாற்றிய பைசூல் ஒரு போதைப் பொருள் கடத்தல் ஆசாமி- முஸ்லிம் அமைப்பு புதிய புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nசுபஸ்ரீ மரணத்தால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்.. களமிறங்கும் பெரும் படை\nஅவ்வளவு சொல்லியும் செய்யல.. நயன்தாரா கடைசியில் இப்படி பண்ணிட்டாங்களே.. கடுப்பில் பிகில் படக்குழு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajeswari-priya-protest-against-big-boss-swetha-reddy-participates-062141.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:30:46Z", "digest": "sha1:NMXMCC6REAMR3HOK7GA6Z4ADVFXCHZPT", "length": 20089, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ்க்கு எதிர்ப்பு : ராஜேஸ்வரி பிரியா போராட்டம் - ஸ்வேதா ரெட்டி பங்கேற்பு | Rajeswari Priya protest against Big Boss Swetha Reddy Participates - Tamil Filmibeat", "raw_content": "\n19 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n1 hr ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n3 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nNews வாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸ்க்கு எதிர்ப்பு : ராஜேஸ்வரி பிரியா போராட்டம் - ஸ்வேதா ரெட்டி பங்கேற்பு\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. ராஜேஸ்வரி பிரியா தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் பிக்பாஸ் தொகுப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார் எழுப்பிய டிவி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டியும் பங்கேற்றார்.\nபிக் பாஸ் வீட்டில் இருக்கும் பலருக்கும் தனித்தனி ஆர்மியே செயல்படுகிறது. இப்படி இருக்கையில் ஆபாசங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளார் ராஜேஸ்வரி பிரியா.\nகடந்த லோக்சபா தேர்தலின் போது பாமகவில் இருந்து துணிந்து முதலில் பிரிந்து வெளியே வந்தவர்தான் ராஜேஸ்வரி பிரியா. கட்சியில் இருந்து வெளியே வந்ததும், கமலை உடனடியாக சந்தித்து பேசினார். அதனால் எப்படியும் மய்யத்தில்தான் இணைவார் என்ற பேச்சு எழுந்து.. பின் அது பொய்யானது\nகமல் போல கொடி நாட்டுவாரா விஜய் சேதுபதி.. இந்தியில்\nஅது மட்டுமில்லை.. இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் வறுத்தெடுத்து வருவதுடன், கமலையும் சேர்த்து விமர்சித்து வருவது இணையத்தில் வைரலானது. இப்போது போராட்டமே நடத்தி விட்டார்.\nவிஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ளனர். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு தான் இருக்கிறார்கள் இருந்தும் மறுபுறம் இந்த நிகழ்ச்சியை நிறுத்த கூறி போராட்டம் வலுத்துக்கொண்டே போகிறது ..\nநடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் \"பிக் பாஸ்\" சீசன் 3 நிகழ்ச்சி, 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சினிமா துறையில் இருக்கும் சிலரின் வாழ்க்கையை திருப்பிப்போட்டதை மறுக்க முடியாது உதாரணத்திற்கு நடிகை ஓவியா. அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்து பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் ராஜேஸ்வரி பிரியா தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிக பெரிய அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி வலியுறுத்தினர்.\nபொதுமக்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி பங்கேற்றார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்களை படுக்கைக்கு அழைத்ததாக டிவி தொகுப்பாலினி ஸ்வேதா ரெட்டி, காயத்ரி குப்தா ஆகியோர் புகார் கூறியிருந்தனர். தெலுங்கு பிக்பாஸ் பற்றி பரபரப்பை பற்ற வைத்த ஸ்வேதா ரெட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சென்னையில் ராஜேஸ்வரி பிரியா நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார்.\nபிக் பாஸ் சீசன் 3க்கு எதிராக என்னதான் போராட்டம் நடந்து கொண்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் டிவி விளம்பரத்திற்காகவும்,நிகழ்ச்சி டி.ஆர்.பிக்காகவும் அதனை ஒளிபரப்பிக்கொண்டே தான் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை சீசன்களை ஒளிபரப்புவார்களோ தெரியலையே.\nஎன்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nடாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\nஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது.. ஒருவரின் கனவு கலையப்போகிறது\n கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nகவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே\nவொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்��ாமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nஏம்மா லாஸ்லியா.. இது உனக்கே நல்லா இருக்கா வைரலாகும் போட்டோ.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nஅரசியலை தொட்டுவிட்டார்.. விஜய் பேச்சை பார்த்து வியந்த கஸ்தூரி.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nகெட்ட நேரம் துரத்துகிறது.. பிரம்மாண்ட படத்தால் வந்த வினை.. சிக்கலில் மாட்டிய உச்ச நட்சத்திரங்கள்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=3%3A2011-02-25-17-28-12&id=1965%3A2014-02-15-04-20-19&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=46", "date_download": "2019-09-21T13:58:31Z", "digest": "sha1:5EI3SKA4HONEIVSWOEHFJD6GP4GXHKMX", "length": 21299, "nlines": 23, "source_domain": "www.geotamil.com", "title": "மீள்பிரசுரம்: “டேவிட் ஐயா எங்கே”", "raw_content": "மீள்பிரசுரம்: “டேவிட் ஐயா எங்கே”\nஇந்தமுறை இந்தியப் பயணத்தின் போது டேவிட் ஐயாவை சந்திப்பது என தீர்மானித்திருந்தோம். எனது அரசியலும் அவர் மீதான மதிப்பும் நான் அவரை சந்திப்பதற்கான காரணமாகும். ஆனால் துணைவியாருக்கு தூரத்துச் சொந்தம். இருவரது பூர்வீகமும் கரம்பன். ஆகவே அவர் எங்கிருக்கின்றார் என்பதை அவரை முன்பு நேர்காணல் கண்ட அருள் எழிலன் மற்றும் சயந்தன் ஆகியோர் ஊடாக கேட்டு அறிந்து கொண்டோம். டேவிட் ஐயா அவர்கள் அண்ணா நகரில் இருக்கின்றார் எனவும் அங்கே எங்கிருக்கின்றார் என்ற தகவலையும் அருள் ஏழிலன் குறிப்பிட்டார். நன்றி அருள் எழிலன். குறிப்பிட்ட அந்த இடத்திற்கு பாண்டிபாஜாரிலிருந்து பயணத்தை ஆட்டோவில் ஆரம்பித்தோம். அவர் குறிப்பிட்ட இடத்தில் இருந்த தேநீர் கடை முடியிருந்தது. மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டபோது முன்னால் உள்ள பார்மசியில் மருந்துக் கடையில் கேட்கச் சொன்னார். அவர்களுக்கு தெரியாது என்றார்கள். மீண்டும் புதிய குறிப்பு ஒன்றைக் கூறி பாடசாலைக்கு அருகிலுள்ள விட்டிற்குள் சென்று விசாரிக்க கூறினார். அதேநேரம் வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமும் விசாரித்தோம்… “இந்த இடத்தில் தாத்தா ஒருவர் இருக்கின்றாரா.. நீண்ட வெள்ளைத் தாடியுடன்… அவர் ஆங்கில வகுப்புகளும் எடுப்பார்” எனக் கேட்டோம்.\nஅதிலிருந்த ஒரு சிறுவன்… “அந்தக் கிழவனா… அவர் போய்விட்டார்…” என்றான்… நீங்கள் அவரிடம் ஆங்கிலம் படித்தனீர்களா… அவர் எங்கு போய்விட்டார்” எனக் கேட்டோம்.\n“அந்தாளுட்ட யார் படிக்கிறது… அவருக்கு ஆங்கிலம் தெரியுமா” என நக்கலாக கேட்டான்.\nஅந்த சிறுவனுக்கு அவரிடம் விருப்பமில்லை என்பது தெரிந்த்து… இன்னுமொரு சிறுவன் “டேய் உங்கட வீட்டில் இருந்த தாத்தாவாக இருக்கவேண்டும்…. அந்த வீட்டில் கேளுங்கள்” என ஒரு வீட்டை காட்டினான்… அந்த வீட்டில் போய்க் கேட்டோம்… அங்கிருந்த அந்த சிறுவனின் தாய்…. “ஆம் இங்கு தான் மேல் மாடியில் இருந்தவர்.. அவர் சும்மா சும்மா சத்தம் போட்டுக் கொண்டிருப்பார்.. எங்கட குழந்தைகள் சத்தம் போட முடியாது… விளையாட முடியாது… பெருநாளுக்கு பட்டாசு வெடிக்க முடியாது… சின்னப் பிள்ளைகள் விளையாட வேண்டும் தானே.. ஆனால் அவர் எல்லாவற்றக்கும் கத்துவார்… வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்… ஒரே பத்திரிகைகளும் புத்தகங்களுமாக அறை நிறைந்திருக்கும்….” என்றார் அந்த வீட்டுப் பெண்…\nஎமக்கு இதைக் கேட்க மிகவும் கவலையாகப் போய்விட்டது… வயது போனவுடன் முதியவர்களும் குழந்தைகள் ஆகிவிடுகின்றார்கள்… “இப்ப அவர் எங்கே இருக்கின்றார்” என்றோம். “அவரது சொந்தக்காரர்கள் பக்கத்தில் இருந்தார்கள். அவர்களிடம் நாம் முறையிட அவரைக் கொண்டுபோய் புழல் அகதிகள் முகாமில் விட்டுவிட்டார்கள்” என்றார்.\n“சொந்தக்காரர்கள் எங்கே இருக்கின்றார்கள்” எனக் கேட்க… “எங்களுக்குத் தெரியாது… இப்படியே போய் லேப்டில கட் பண்ணி ரயிட்டில திரும்பினா டீ சொப்ப தாண்ட ஒரு பேப்பர் சொப் வரும்… அவகட்ட கேளுங்க” என்றார்… பத்திரிகை கடையில் போய் நாம் விசாரித்தபோது சொந்தக்காரர்களும் வேறு இடத்திற்கு போய்விட்டதாக கூறினார்கள். ஆனால் அவர்களும் “அவரை புழல் அகதிகள் முகாமில் கொண்டு போய் விட்டதாக சொன்னங்க” என ஒரு தகவலை உறுதிசெய்தார். எனக்கு போய் பார்க்க விருப்பமிருந்தபோதும் துணைவருக்கு மதிய வேளையில் வெய்யிலில் சுற்றுவது சரிவராது என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “சரி வேறு என்ன செய்வது. இனி புழல் மு��ாமிற்கு போக முடியாது… அறைக்குத் திரும்புவோம் என நான் சொன்னேன்.”\nதுணைவருக்கு இரக்கம் குணம் கொஞ்சம் அதிகம். டேவிட் ஐயாவை அவ்வாறு தனியே அகதிகள் முகாமில் விட்டது அவருக்கு கவலையை ஏற்படுத்திவிட்டது. “ இல்ல… போய் பார்ப்போம்” என்றார். எனக்கு அவர் போவோம் என்றது ஆச்சரியமாக இருந்தது. “வெய்யிலில் அலைய வேண்டிவரும்… கஸ்டமில்லையா” எனக் கேட்டேன். “இல்லை” எனக் கூறிவிட்டு “அவரைப் போல எதிர்காலத்தில் நீ இருக்கும் பொழுது உன்னையும் ஒரு பெண் இப்படி வந்து பார்க்கவேண்டுமல்லவா” என்றார். பொது நலத்திலும் ஒரு சுயநலம் என நினைத்துக் கொண்டு…..\n“அப்ப நானும் வாழ்க்கையில் தோற்றுப் போய்…அநாதையாக இருக்கப் போகிறேன் என முடிவு செய்து விட்டாயா” என்றேன்.\n“இப்படி அலைந்து கொண்டிருந்தால் வேறு என்ன நடக்கும்” என்றார்.\nஇந்த உரையாடல் இப்ப முடிவுக்கு வராது என்பதால் நிறுத்திவிட்டோம். நம்முடன் சுற்றிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஓட்டுனரிடம் இங்கிருந்து புழல் முகாமிற்குப் போவதற்கு எவ்வளவு முடியும் எனக் கேட்டோம். ஐநூறு ரூபாய்கள் என்றார். பேரூந்தில் செல்ல குறைய பணம் முடியும் என்றும் ஒரு மணித்தியாலங்கள் எடுக்கும் எனக் கூறினார். நாம் பேரூந்தில் செல்ல முடிவெடுத்தோம். ஓட்டுனருக்கு நாம் இப்படி ஒரு உறவினரை தேடியலைவதைப் பார்த்து நம் மீது கரிசனை வந்துவிட்டது. அவரே அண்ணா நகர் பேரூந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று எந்த இலக்கம் புழலுக்கு செல்லும் என விசாரித்து அதற்குரிய இடத்தில் எங்களை நிற்க சொல்லிவிட்டு சென்றார்.\nபேரூந்து வர அதில் ஏறி நம்மை புழலில் இறக்கவிடக் கூறினோம். அவர்களும் இறக்கிவிட்டார்கள். அங்கிருந்து மூச்சக்கர வண்டி பிடித்து புழலுக்கு சென்றோம்.\nபுழல் வாசலுக்கு சென்ற போது “வயதான கிழவர் ஒருவர் “யாரைப் பார்க்க வந்தனிங்க” என்று யாழ் பேச்சு வழக்கில் கேட்டார். நாம் விபரங்களை கூறினோம். “டேவிட் ஐயா என்ற ஒருவரை பார்க்க வந்தனாங்க… அண்ணா நகரில் நீண்ட காலமாக இருந்தவர். கடந்த மாதம் தான் அவரது உறவினர்கள் அவரை இங்கு கொண்டு வந்து விட்டுச் சென்றனர் என அறிந்தோம். நீண்ட வெண்ணிற தாடி கொண்ட வயதான ஒருவர்.” என்றோம்.\n“அப்படி ஒருவரும் எனக்குத் தெரிய இங்கில்லை. நாம் இங்கு முப்பது வருடங்கள் இருக்கின்றோம். சரி வாருங்கள் அந��தக் கடையிலுள்ளவரிடம் கேட்போம்” என்றார். அந்தக் கடையை நோக்கி நடந்தோம். போகின்ற வழியில் பத்மநாபாவின் படத்துடன் ஒரு நூலகம் ஒன்று மூடியிருந்தது. அதற்கு முன்னால் சிறு ஒழுங்கை போல ஒன்று சென்றது. மிகவும் சுத்தமாக இருந்தது. அதன் இரு பக்கங்களிலும் சிறுசிறு கொட்டில்கள் தகரங்கால் போடப்பட்டிருந்தன. .இப்படி பல சிறு குச்சு ஒழுங்கைகள் இருந்தன.\nஇவற்றைக் கடந்து சென்றபோது ஒரு கடை வந்தது. அக் கடையிலுள்ள ஒரு பெண்ணிடம் நம்மை அழைந்து வந்த கிழவர் நமது குறிப்புகளைக் கூறிக் கேட்டார். அவர் இன்று புழல் முகாம் நிர்வாகம் முடியிருக்கின்றது என அருகிலிருந்த முடிய ஒரு அலுவலகத்தைக் காட்டினார். அவர்களிடம் விபரங்கள் இருக்கும். ஆனால் நீங்கள் குறிப்பிடுகின்ற மாதிரி ஒருவரும் இங்கு இல்லை. ஒரு மாதத்ததிற்குள் வரவுமில்லை. ஆனால் டேவிட் ஐயா என்று ஒருவர் இருந்தார். அவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்றார். நாம் உடனடியாக மறுத்து “இல்லை இல்லை அவர் இறக்கவில்லை… கடந்த மாதம் மட்டுமல்ல கடந்த வருடம் கூட ஆனந்த விகடனில் அவரது நேர்காணல் வந்திருந்தது.” எனக் கூறினோம். “அப்படியா.. அப்ப எங்களுக்குத் தெரியாது” என்றனர். ஆனால் முகாமினுள் சென்று விசாரியுங்கள். வேறு யாருக்காவது தெரிந்திருக்கலாம் என்றனர்.\nநாமும் உள்ளே நடந்து சென்றோம். பிரதான ஒழுங்கையிலிருந்து சிறு சிறு நடைபாதைகள் பல சென்றன. அதன் இரு மருங்கிலும் தகரங்களால் மறைக்கப்பட்ட பல கொட்டில்கள் வரிசைகளாக இருந்தன. அந்த ஒழுங்கையால் வந்த ஒருவரிடம் நமது விபரங்களைக் கூறி கேட்டோம். அவர் “தம்பி அந்த தாடி வளர்த்த ஐயா ஒருவர் இருக்கிறார் அல்லவா. தேவாரம் எல்லாம் பாடுவார். அவரது வீட்டைக் காட்டு” என அருகிலிருந்த ஒரு சிறுவனிடம் கூறினார். நமக்கு வந்த நம்பிக்கை மகிழ்ச்சி உடனடியாக பறந்தது. “அவராக இருக்காது. அவர் ஒரு கிருஸ்தவர்” என்றோம். “அப்படியா” என்றவர்கள் “அப்ப வாங்கோ இன்னுமொருவரின் வீட்டுக்கு அவ்வாறு ஒருவர் அடிக்கடி இங்கு ஒருவரிடம் வருகின்றவர். அவரிடம் விசாரிப்போம்” எனக் கூறி கூட்டிச் சென்றனர். அவர்கள் ஒரு பெண்ணிடம் நமது விபரங்களைக் கூறி விசாரித்தனர். ஒரு டேவிட் ஐயா இருந்தவர். அவர் ஐந்து வருடங்களுக்கு முதல் இறந்துவிட்டார் என முதல் கூறிய விடயத்தையே இவரும் கூறினார். இந்த முகாமில் 375 குடும்பங்கள் ;இருக்கின்றன. மொத்தமாக நாலாயிரம் பேரளவில் இங்கு இருக்கின்றோம் என்றார். தனக்கு அனைவரையும் தெரியும் என்றார். நாம் நம்பிக்கை இழந்து அவர்களிடமிருந்து விடைபெற்று வந்த வழியே மீண்டும் சென்றோம்.\nமுதல் சந்தித்த கடையடியில் இப்பொழுது பலர் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர். “யார் டேவிட் ஐயா” என்ற விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது முதல் மூடியிருந்த நூலகத்திலிருந்து சிலர் வந்தனர். இவர்கள் முன்னால் இயக்கமாக இருக்க வேண்டும் என மனதில் நினைத்தோம். ஆகவே இவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் “முன்பு காந்தியத்தில் இருந்தவர். பின் புளொட் இயக்கத்துடன் இணைந்தவர் எனக் கைது செய்யப்பட்டவர். மட்டக்களப்பு சிறை உடைப்பில் தப்பிவந்தவர்.” என மேலும் சில தகவல்களைத் தெரிவித்தோம்.\nஅவர்களும். “டேவிட் ஐயாவா… யாரது” என்றார்கள். டேவிட் ஐயாவிடம் கல்வி இருக்கின்றது. தகமை இருக்கின்றது. ஆனால் அன்று இருந்த பேரும் புகழும் பணமும் இன்று இல்லை. ஆகவே இன்று அவரை யாரும் தேடுவார் இல்லைபோல… துணைவியாருக்கு டேவிட் ஐயாவை பார்ப்பது மட்டும்மல்ல அவரிடம் அவரது வாழ்க்கை தொடர்பாக பல கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார். அந்தக் கேள்விகள் கேட்கப்படாமலே போய்விட்டன…. இப்பொழுது நமது கேள்வி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/06235811/1249803/Electricity-contract-workers-protest.vpf", "date_download": "2019-09-21T14:51:02Z", "digest": "sha1:VCW4FKMW5AANBZ2UOVHCK3SC7QRUF4XG", "length": 7697, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Electricity contract workers protest", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல் மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nமின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி\nகள உதவியாளர் பணியிடங்களை கேங்மென் என்ற பெயரில் பணிநியமன திருத்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். கள உதவியாளர்களை நியமனம் செய்திட வேண்டும். கள உதவியாளர் பணியிடங்களை ரத்து செய்ய கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழிய���் மத்திய அமைப்பின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொருளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் ஜோதிமணி, கிளை செயலாளர் கோவிந்தராசு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பணி நியமனத்தில் வயது, கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்பட்டதில், ஒப்பந்த தொழிலாளிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். எழுத்து தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\nபோதையில் லாரியை ஓட்டிய டிரைவருக்கு ரூ.15ஆயிரம் அபராதம் - கரூர் கோர்ட்டு அதிரடி உத்தரவு\nஇந்தி மொழியை அமல்படுத்துவதில் திருச்சி கோட்டத்துக்கு விருது - தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி\nஅரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய 30 மது பார்களுக்கு சீல்வைப்பு\nஆடம்பர திருமணத்தால் சர்ச்சை: சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகபடுத்த வேண்டும் - போலீசில் புகார்\nஎந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது: இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் - உதயநிதி ஸ்டாலின்\nமுத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாதி வன்கொடுமையை எதிர்த்து மருத்துவர் சமூக நல சங்கம் ஆர்ப்பாட்டம்\nப.சிதம்பரம் கைதுக்கு கண்டனம் - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/how-overcome-anger-secret-told-guru", "date_download": "2019-09-21T14:41:28Z", "digest": "sha1:CQGJPMTCFXEIGBQARMFOJDECVIOKQTQQ", "length": 22376, "nlines": 291, "source_domain": "www.toptamilnews.com", "title": "கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஎப்போதும் சாந்தமாகவே காட்சித் தருகிற துறவி ஒருவர் இருந்தார். சமயங்களில், யார் அவரை எப்படி அவமானப்படுத்தி வந்தாலும், அவர் துளியும் கோபமே படாதவர்.\n‘எப்ப��ி இவரால் இப்படி எப்போதுமே அமைதியாக இருக்க முடிகிறது’ என்று அவரது சீடர்களுக்கு எல்லாம் ஆச்சர்யமாக இருந்தது. தங்களது குருநாதரை யாராவது அவமானப்படுத்தும் போதெல்லாம், சீடர்கள் தங்களது மனதுள் கோபப்பட்டார்கள். இருந்தாலும், குருவின் அமைதிக்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று அவர்களும் அமைதியாக இருந்து விட்டார்கள். ஒரு நாள், குருவின் அமைதிக்கும், எப்போதுமே சாந்தமாகவே இருப்பதற்குமான காரணத்தை அறிய அவர்களுக்குள் ஆர்வம் எழுந்தது. சீடர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு நாள், அந்த ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலில், தங்களது கேள்வியை அவர்களது குருநாதரிடமே கேட்டார்கள்.\nதம் சீடர்களின் சந்தேகத்திற்கும் பொறுமையாக பதில் சொல்ல ஆரம்பித்தார் குரு.\n“ ஏரியில் காலியாக இருக்கும் ஏதாவது ஒரு படகில் அமர்ந்து தியானம் செய்வது என்னுடைய வழக்கம். அப்படி ஒருமுறை நான் தியானத்தில் இருந்த போது, நான் அமர்ந்திருந்த படகை வேகமாக இன்னொரு படகு வந்து முட்டியது. தியானத்தில் இருந்த நான், அந்த இன்னொரு படகு வந்து மோதியதில், தியானம் கலைந்து, ‘இப்படி அஜாக்கிரதையாக படகை முட்ட விட்டது யார்’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தேன்.\nநான் அமர்ந்திருக்கும் படகின் மீது வந்து மோதியது ஒரு வெற்றுப்படகு. யாருமே அந்த படகை செலுத்தி வரவில்லை. காற்றுக்கு அசைந்து அசைந்து அதுவாகவே நகர்ந்து வந்து நான் அமர்ந்திருந்த படகின் மீது மோதி இருக்கிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப் படகிடம் காட்டி என்ன பயன்\nயாராவது என்னைக் கோபப்படுத்தினாலோ, அவமானப்படுத்தினாலோ எனக்கு இது தான் நினைவுக்கு வரும். இதுவும் வெற்றுப் படகு தான் என்று அமைதியாகி விடுவேன்\nகுருவிடம் விளக்கம் கேட்ட சீடர்கள் மனத் தெளிவு பெற்றனர்.\nPrev Articleமகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை\nNext Articleஆப்கனிலிருந்து மும்பைக்கு வந்த சாக்கு மூட்டைகள் - வேறென்ன போதைப்பொருள்தான்\nஇப்போது என்பது மட்டுமே வாழ்க்கையில் நிஜம் \nஅனுபவ அறிவின் மகத்துவம் | நீதிக் கதை\nஈஸியா வாழலாம் வாங்க.. ஜென் கதை\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவ���்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை ���ட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தி���ின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/dhanush-rum-hrishikesh.html", "date_download": "2019-09-21T13:45:30Z", "digest": "sha1:GKJFV45VODSDZQFC6QSW3FBHNX56BD6M", "length": 6916, "nlines": 78, "source_domain": "www.cinebilla.com", "title": "தனுஷின் சகோதரர் நடிக்கும் “ரம்”..!! | Cinebilla.com", "raw_content": "\nதனுஷின் சகோதரர் நடிக்கும் “ரம்”..\nதனுஷின் சகோதரர் நடிக்கும் “ரம்”..\n\"என் தம்பிக்கு மட்டும் ஹீரோ பேரு கார்த்திக், எனக்கு மட்டும் வில்லன் பேரு ரகுவரன்\" என்கிற 'வேலை இல்லா பட்டதாரி' படத்தின் வசனத்தை கேட்டிறாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வி ஐ பி படத்தில் தனுஷின் சகோதரராக நடித்த ஹ்ரிஷிகேஷ், தனது வெகுளித்தனமான கதாப்பாத்திரத்தாலும், இயல்பான நடிப்பாலும், நம் குடும்பங்களில் ஒருவர் போலவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். தற்போது இவர் கதாநாயகனாக உருவெடுத்துள்ள திரைப்படம் தான் 'ரம்'. புதுமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி, 'ஆல் இன் பிச்சர்ஸ்' விஜயராகவேந்திரா தயாரித்து வழங்கும் 'ரம்' திரைப்படத்தில் விவேக், சஞ்சிதா ஷெட்டி, 'அஞ்சாதே' நரேன், மியா ஜார்ஜ், அம்ஜத் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிரூத்தின் இசை 'ரம்' படத்திற்கு முதுகெலும்பாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n\"ரம் என்ற சொல்லுக்கு பொருள் மதுபானம் கிடையாது. பழங்காலத்து வார்த்தையான 'ரம்' என்ற சொல்லுக்கு 'தீர்ப்பு' என்பதே பொருள். சமீப காலமாகவே திகில் படங்கள் தமிழ் சினிமாவில் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அவைகளில் இருந்து எங்களின் 'ரம்' திரைப்படம் முற்றிலும் தனித்து விளங்கும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்\" என்கிறார் இளம் கதாநாயகன் ஹ்ரிஷிகேஷ்.\n'ரம்' படத்தின் கதாநாயகன் ஹ்ரிஷிகேஷின் தாத்தாவும், கொள்ளு தாத்தாவும் பழங்காலத்து இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. \"முழுக்க முழுக்க சினிமாவுடன் உறவில் இருக்க கூடிய குடும்பத்தில் பிறந்ததால், எனது சிறு வயதை ஸ்டுடியோவிலும், ரெகார்டிங் அரங்கிலும் தான் கழித்தேன். அதனால் தான் என்னவோ எனக்கு கேமரா முன் நிற்பதற்கு எந்த பயமோ, பதற்றமோ இருப்பதில்லை. வேலை இல்லா பட்டதாரி படத்திற்கு பிறகு எனக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் வி ஐ பி எனக்கு அமைத்து கொடுத்த உறுதியான அடித்தளத்தை நான் சரியாக உபயோகிக்க வேண்டும் என்று கருதி இத்தனை நாட்கள் காத்திருந்தேன். அதன் பலனாக எனக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த 'ரம்' திரைப்படம்\" என்று சொல்கிறார் இளம் நாயகன் ஹ்ரிஷிகேஷ்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/10/authenticated-free-anti-virus.html", "date_download": "2019-09-21T14:07:00Z", "digest": "sha1:MCJBC4THPDYHGIPXAKVRGNMBLJ7G7QE7", "length": 12401, "nlines": 139, "source_domain": "www.namathukalam.com", "title": "மைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / ஆண்டி வைரஸ் / கணினி / தெரிஞ்சுக்கோ / தொடர்கள் / தொழில்நுட்பம் / மைக்ரோசாப்டு / Namathu Kalam / மைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8\nநமது களம் அக்டோபர் 08, 2018 ஆண்டி வைரஸ், கணினி, தெரிஞ்சுக்கோ, தொடர்கள், தொழில்நுட்பம், மைக்ரோசாப்டு, Namathu Kalam\nநீங்கள் அசல் மைக்ரோசாப்டு இயங்குத்தளம் (OS) பயன்படுத்துபவரா அப்படியானால், நச்சுநிரல்கொல்லிக்காக (anti-virus) நீங்கள் பத்துப் பைசா கூடச் செலவிட வேண்டியதில்லை அப்படியானால், நச்சுநிரல்கொல்லிக்காக (anti-virus) நீங்கள் பத்துப் பைசா கூடச் செலவிட வேண்டியதில்லை ஆம் மைக்ரோசாப்ட் நிறுவனமே செக்கியூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials) எனும் இலவச நச்சு நிரல் கொல்லி (ஆண்டி வைரஸ்) ஒன்றை வழங்குகிறது. இஃது எல்லா வகை நச்சு நிரல்களிடமிருந்தும் (virus) பாதுகாப்புத் தருவதோடு, மற்ற நச்சுநிரல் கொல்லிகளை விட மிகக��� குறைவான இடத்தை எடுத்துக் கொண்டு கணினி வேகமாக இயங்கவும் வழி விடுகிறது.\n- நன்றி: கற்போம் இணைய இதழ்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினி...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்...\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:16:13Z", "digest": "sha1:JROSZWMGJE67QT422RXRYRTAJPGNS3DF", "length": 4874, "nlines": 85, "source_domain": "www.pagetamil.com", "title": "மேஷம் | Tamil Page", "raw_content": "\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2018: மேஷ ராசிக்காரர்களுக்கு\n2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் சோ.சந்திரசேகரன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். நவக்கிரகங்கள் எதுவுமே நிலையாக ஒரே இடத்தில் இருப்பதில்லை. தன்பாதையில் சூரியனை வலம் வந்து கொண்டே இருக்கின்றன. சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய...\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2013/12/blog-post_25.html", "date_download": "2019-09-21T14:08:02Z", "digest": "sha1:HGTDZKC5T4YJVTXCULYGGUHHLQRR4NEX", "length": 19704, "nlines": 351, "source_domain": "www.siththarkal.com", "title": "அறிவை பெருக்கும் நாறுகரந்தை கற்பம் | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nஅறிவை பெருக்கும் நாறுகரந்தை கற்பம்\nAuthor: தோழி / Labels: கருவூரார், காயகற்பம்\nநிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதைப் போல, உடல் நலம் இல்லாத காலத்தில்தான் நமக்கு உடல் நலனின் அருமை புரிகிறது. உடல் நலமாய் இருக்கும் போது அதனை போற்றிப் பாதுகாத்து மெருகேற்றி வைப்பதன் மூலம் உடல் நோவு வரும் காலத்தில் அதில் இருந்து அதிக சிரமமோ வலியோ இன்றி மீள்வது சாத்தியமாகும்.\nவரும் முன் காக்கும் விதமாய் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான பயிற்சிகளையும் மருந்துகளையும் நம் முன்னோர்கள் அருளியிருக்கின்றனர். அந்த வகையில் நம் உடல் நலனை மேம்படுத்தும் கற்பங்களை பற்றி நெடுகே பகிர்ந்து வந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று அறிவுத் திறனையும், உடல் நலத்தையும் ஒருங்கே மேம்படுத்தும் ஒரு காயகற்பம் பற்றி பார்ப்போம்.\nஇன்று நாம் பார்க்க இருப்பது நாறுகரந்தை கற்பம். இந்த தகவல் \"கருவூரார் பலதிரட்டு\" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. கரந்தை செடி \"Sphaeranthus indicus\" குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் பல வகை கரந்தைச் செடிகள் இருக்கின்றன. இதில் நாறுகரந்தை என்பது எதைக் குறிக்கிறது என்பதை அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் பகிரலாம்.\nஇனி கருவூரார் அருளிய முறையினை பார்ப்போம்.\nவளர்பிறையில் வரும் முதல் திதியான பிரதமை திதி அன்று நாறுகரந்தை சமூலத்தினை எடுத்து நிழலில் நன்கு உலர்த்தி இடித்துச் சூரணமாக செய்து சிமிழில் சேமித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்தில் இருந்து தினமும் *வெருகடி அளவு எடுத்து நெய்யில் குழைத்து உண்ண வேண்டுமாம்.\nஇவ்வாறு தொடர்ந்து இரண்டுமாதங்கள் உண்டு வந்தால் புத்தியும் ஞானமும் உண்டாவதுடன் உலகில் நடப்பவைகள் அனைத்தும் தெரிய வருமாம். இந்தக் கற்பத்தினை தொடர்ந்து ஆறு மாதங்கள் உண்டால் கெவுன சித்தி, அட்ட சித்தி, வஜ்சிரகாய சித்தி போன்ற மகாசித்திகள் கிடைக்குமாம். இவ்வாறு தொடர்ந்து ஒருவருடம் உண்டால் பதினாறு வயது தோற்றத்துடன் ஆயிரம் வருடங்கள் வரை வாழலாம் என்கிறார் கருவூரார்.\nபத்தியமாக மருந்துண்ணும் நாட்களில் குருவை அரிசிச் ச��தமும், நெய்யும் பாலும் மட்டும் உணவில் சேர்ப்பதுடன் மற்றைய அனைத்துப் பதார்த்தங்களையும் நீக்க வேண்டும் என்கிறார்.\nகுறிப்பு : சமூலம் என்பது செடியின் வேர், தண்டு, இலை, பூ, காய், விதை என அனைத்தும் அடங்கியது.\nசூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காய்ந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது.\n* வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை நடக்கும் போது தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.\nஅனைவருக்கும் இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nதாங்கள் பதிவுகளில் கூறும் மூலிகைகளின் புகைப்படமும் சேர்த்து பதிந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்\nதங்களின் பரிசோதனைகளை விரைவில் எதிர்பார்க்கின்றோம்\nபூட்டிய கதவைத் திறக்கும் ஜாலம்\nஅறிவை பெருக்கும் நாறுகரந்தை கற்பம்\nஈரேழு பதினாலு உலகங்களையும் பார்த்திட....\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh7kuYy", "date_download": "2019-09-21T13:01:12Z", "digest": "sha1:3ALKOD7J246L7DJWXOBDFFQTNOEXQNUH", "length": 6829, "nlines": 116, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ்ப்புலவர்சரித்திரம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : குமாரசுவாமிப்புலவர், அ.\nபதிப்பாளர்: கொக்குவில் : சோதிடப்பிரகாசயந்திரசாலை\nகுறிச் சொற்கள் : தமிழ் , புலவர் என்பது அறிஞர் , முத்தமிழிலக்கணம் , இலக்கணம்.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகுமாரசுவாமிப்புலவர், அ.(Kumāracuvāmippulavar, a.)சோதிடப்பிரகாசயந்திரசாலை.கொக்குவில் ,.\nகுமாரசுவாமிப்புலவர், அ.(Kumāracuvāmippulavar, a.)சோதிடப்பிரகாசயந்திரசாலை.கொக்குவில் ..\nகுமாரசுவாமிப்புலவர், அ.(Kumāracuvāmippulavar, a.)சோதிடப்பிரகாசயந்திரசாலை.கொக்குவில் .\nபத���ப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/acoustics_1.html", "date_download": "2019-09-21T13:37:24Z", "digest": "sha1:ZX5FGUUVNRKKZD5JMPTMUCOKOPAJQUM5", "length": 16458, "nlines": 201, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஒலியியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், ஒலியின், மீட்டர், விரைவு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்���ீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » ஒலியியல் - பக்கம் - 1\nஇயற்பியல் :: ஒலியியல் - பக்கம் - 1\n1. ஒலி என்றால் என்ன\nஒர் ஊடகத்தினால் (காற்று) செலுத்தப்படும் அதிர்வுகள் அடங்கியது. இந்த அதிர்வுகள் மாறிமாறி நெருக்கங்களாகவும் நெகிழ்வுகளாகவும் அமையும். ஒலி அழுத்த அலை என்றும் கூறப்படுவது. இது நெட்டலை வடிவமாகும்.\n2. ஒலியின் பண்புகள் யாவை\n3. காற்றில் ஒலியின் விரைவு என்ன\n0\"செஇல் 331.3 மீட்டர் வினாடி\n4. நீரில் ஒலியின் விரைவு என்ன\nநீரில் 25 செ.இல் 1498 மீட்டர் வினாடி’\n5. கண்ணாடியில் ஒலியின் விரைவு யாது\nகண்ணாடியில் 20o செ இல் 5,000 மீட்டர் வினாடி\nபரவாது. அது பரவ ஒர் ஊடகம் தேவை. திங்களில் காற்று இல்லாததால் ஒருவருக்கொருவர் பேசுவதைக் கேட்கமுடியாது. ஒலிக்கருவிகள் மூலமே கேட்க இயலும்.\n7. சோனார் என்றால் என்ன\nரேடார் போன்றது. இதன் பொருள் ஒலியால் வழியறிதலும் எல்லை காணலும். இது ஒரு கருவி மட்டுமல்லாது துணுக்கமும் ஆகும்.\n8. இக்கருவியின் பயன் யாது\nஇது நீருக்குக் கீழுள்ள பொருள்களை எதிரொலித்தல் முறையில் கண்டறியப் பயன்படுக���றது.\n9. ஒலிப்பகுப்பு என்றால் என்ன\nமீஒலிக் கதிர்வீச்சால் மூலக்கூறுகளைச் சிதைத்தல்.\n10. ஒலிமானி என்றால் என்ன\nஇழுத்துப் பொருத்தப்பட்ட கம்பிகளின் அதிர்வுகளைப் பற்றி அறிய உதவுங் கருவி.\nஒலியியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், ஒலியின், மீட்டர், விரைவு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2018/02/food-log-week-37.html", "date_download": "2019-09-21T13:37:34Z", "digest": "sha1:EUDTS2YGRWGTQWL6COFCHNLDHBAIDNMK", "length": 6828, "nlines": 158, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Food Log - Week 37", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/09/06083439/1259891/Exercises-to-prevent-heart-disease.vpf", "date_download": "2019-09-21T14:43:21Z", "digest": "sha1:2H2BYTYEBBNLU4ZHHFH6NKWPMA4YIWZ6", "length": 18869, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "இதயநோய் வருவதை தடுக்கும் உடற்பயிற்சிகள் || Exercises to prevent heart disease", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇதயநோய் வருவதை தடுக்கும் உடற்பயிற்சிகள்\nபதிவு: செப்டம்பர் 06, 2019 08:34 IST\nஇதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.\nஇதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.\nஇதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதயம் சீராக செயல்பட தமனிகள் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் போதுமான ரத்தம் சென்றடைய வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுப்பெற்று இதயம் நன்றாக செயல்பட முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.\nதினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடலாம். தமனிகள் முழுமையாக அடைப்பட்டு இதயத் தசைகள் சுருங்கி இதயம் இயங்க போதுமான ஆற்றல் கிடைக்காமல் போவதுதான் மாரடைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகும்.\n* உடற்பயிற்சி செய்யும்போது அதிக அழுத்தத்துடன், ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்லும். அப்படி அதிக அழுத்தத்துடன் செல்லும் ரத்தம் தமனியில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற துணைபுரியும். அன்றாட உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்களையும், மாரடைப்பையும் ஓரளவு தடுக்க முடியும்.\n* உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு, பல்வேறு ரத்தக் குழாய்களையும் விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தடைபடாமல் தங்கு தடையின்றி செல்லவும் துணைபுரிகின்றன.\n* நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்றவை இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகள். வயது, உடல் அமைப்பு, உடல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந் தெடுக்கலாம்.\n* வயதானவர்கள் அன்றாடம் நடைப் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது எளிமையான பயிற்சி என்பதோடு இதய தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.\n* ஜாக்கிங் செல்வதும் மாரடைப்பை தடுக்க உதவும். உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு ஜாக்கிங் செல்லும்போது வழக்கத்தைவிட அதிகமாகும். ரத்த குழாய்களையும், அதனை சூழ்ந்துள்ள தசை களையும் வலுவாக்கும். வயதானவர்கள் ஜாக்கிங் செல்வதாக இருந்தால் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் உடல் தகுதியை கருத்தில் கொண்டு டாக்டரிடம் கலந்து பேசி முடிவுவெடுக்க வேண்டும்.\n* சைக்கிள் ஓட்டும் பயிற்சி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற எளிமையான உடற்பயிற்சி. அன்றாடம் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்தால் இதயத் தசைகள் வலுப்படும். இதய தசைகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவும் அதிகமாகும். இதயத்துக்கு மட்டுமின்றி ரத்த அழுத்த நோய், முதுகு தண்டுவட பாதிப்பு, மூட்டுச்சிதைவு, குடல் இறக்கம், உடல்பருமன் போன்ற நோய்களை கட்டுப் படுத்தவும் சைக்கிள் பயிற்சி கைகொடுக்கும்.\n* இதய தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயிலலாம்.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nஜிம் உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியமா\nகழுத்து வலியை குணமாக்கும் வார்ம் அப்\nஆரோக்கியம் நம் கையில்- ரத்த அழுத்தத்தை போக்கும் யோகா\nநோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி\nஜிம் உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியமா\nகழுத்து வலியை குணமாக்கும் வார்ம் அப்\nநோய் எதிர்ப்புசக��தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி\nஉடற்பயிற்சியை திடீரென நிறுத்தினால் உடல் எடை கூடுமா\nஉடலை வலுவாக்கி அழகாக்கும் எளிய உடற்பயிற்சி ஸ்கிப்பிங்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/surgeries/transgender-top-surgery--ucla-gender-health-program73753/", "date_download": "2019-09-21T14:05:46Z", "digest": "sha1:AVAT2MFXE5LQJ2AYI7CP5BLAC7D5ZTYA", "length": 4279, "nlines": 118, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய லாஸ்லியா | Bigg Boss Losliya Evicted\nசற்றுமுன் தனது திருமணம் குறித்து ஆதாரத்தை வெளியிட்ட நயன்தாரா | Actress Nayanthara Marriage Leaked\nசற்றுமுன் நடிகை சமந்தாவுக்கு நடந்த பயங்கரம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Samantha Latest News | Tamil Cinema News\nசற்றுமுன் கவினை ஜெயிக்கவைக்க பிக்பாஸ் தீட்டிய சதித்திட்டம் லீக்கான ஆதாரம் | Bigg Boss 3 Golden Ticket Contestant\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய ஷெரின் | Bigg Boss Sherin Evicted | Bigg Boss 3\nஎன் படத்தை உடையுங்கள், பேனரை கிழியுங்கள் விஜய் அதிரடி பேச்சு | Thalapathy Vijay Speech at Bigil Audio Launch\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவரா விஜய்டிவி வெளியிட்ட உண்மை | Bigg Boss Tamil 4 Host\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/statement21042016/", "date_download": "2019-09-21T13:03:05Z", "digest": "sha1:JGUTM7GMLVZMXB4PTEHC3MIKI3TUV64J", "length": 17346, "nlines": 66, "source_domain": "tncc.org.in", "title": "ஜெயலலிதாவின் உயிர்கொல்லி பிரச்சாரத்தில் பங்கேற்க பணம் கொடுத்து கூட்டி வரப்பட்டு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அடைத���து வைக்கப்படுவதால் ஒவ்வொரு கூட்டத்திலும் உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைகிற அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறவர்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 21.4.2016 | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nஜெயலலிதாவின் உயிர்கொல்லி பிரச்சாரத்தில் பங்கேற்க பணம் கொடுத்து கூட்டி வரப்பட்டு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அடைத்து வைக்கப்படுவதால் ஒவ்வொரு கூட்டத்திலும் உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைகிற அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறவர்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 21.4.2016\nசேலத்தில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கடும் வெயில் கொடுமைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இரண்டு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்த கொடுமை தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரில் 108 டிகிரி கொளுத்தும் வெயில் நிலவுவதால் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாமென்று கலெக்டர் விடுத்த எச்சரிக்கையை மீறி காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை, 4 மணி நேரம் ஜெயலலிதா கூட்டத்திற்காக வெயிலில் காக்க வைத்ததால் இந்த விபரீத கொடுமை நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே விருத்தாச்சலம் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வெயிலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.\nதற்போது நடைபெற்று வருகிற த���ர்தல் பிரச்சாரத்தில் குளுகுளு மேடையில் அமர்ந்தவாறு ஜெயலலிதாவின் பிரச்சார முறை தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கி வருகிறது. அவர் ஆற்றுகிற உரையை கேட்பதற்கு மக்கள் தயாராக இல்லை. பணம் கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம் வெயில் கொடுமையால் வெளியே போக முடியாமல் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாகிற காரணத்தால்தான் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய உயிரிழப்புகள் குறித்து இதுவரை ஜெயலலிதா வருத்தம் தெரிவிக்கவில்லை. இது அவரது கல் நெஞ்சத்தைக் காட்டுகிறது. நீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தருமபுரியில் வேளாண் பல்கலைக் கழக மாணவர்கள் பயணம் செய்த பேருந்தையே கொளுத்தி பல மாணவிகள் உயிரிழப்புக்கு காரணமான அ.தி.மு.க.வினரையே கட்சியை விட்டு நீக்காத ஜெயலலிதா தற்போது உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர் வடிப்பார் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது.\nஜெயலலிதாவின் உயிர்கொள்ளி தேர்தல் பிரச்சாரமுறை என்பது ஜனநாயகத்தில் எவராலும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகும். மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 25 அ.தி.மு.க. வேட்பாளர்களை மந்தையில் அடைத்து வைப்பதைப் போல கீழே நிற்க வைத்து, மேலே அமைக்கப்பட்ட மேடையில் ஜெயலலிதா உட்கார்ந்து கொண்டு முழங்குவது இந்திய வரலாற்றில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் இதுவரை செய்யாத மிகப்பெரிய புதிராக இருக்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத நிலையில்தான் மக்கள் கூட்டத்தைவிட்டு புறக்கணிக்கிற நிலை ஏற்பட்டு வருகிறது.\nஅ.தி.மு.க. வெளியிட்ட வேட்பாளர்களில் 27 பேரை உளவுத்துறையின் ரகசிய அறிக்கையை வைத்துக் கொண்டு மாற்றிய கொடுமையும் ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. வேட்பாளராக யார் இருக்க வேண்டுமென்பதை கட்சிதான் முடிவெடுக்க வேண்டுமேதவிர உளவுத்துறை முடிவெடுப்பது ஜனநாயகத்தில் ஜெயலலிதாவுக்கு கடுகளவும் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.\nஜெயலலிதாவின் உயிர்கொல்லி பிரச்சாரத்தில் பங்கேற்க பணம் கொடுத்து கூட்டி வரப்பட்டு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அடைத்து வைக்கப்படுவதால் ஒவ்வொரு கூட்டத்திலும் உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைகிற அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறவர்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஎனவே, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டத்திற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உடனடியாக தடைவிதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய தடையின் மூலமாகத்தான் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுக்க முடியும். இந்த தடையை உடனடியாக விதிக்கவில்லையெனில் நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.\nதமிழ் மாநில காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாராக இருந்த திரு.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாராக இருந்த திரு.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது டி. சபீன் தலைவர் தமிழ்நாடு மீனவர் அணி, கடல்...\nஅமரர் ராஜீவ் காந்தியின் அவர்களின் 25 வது நினைவு தினம்.\nஇன்று (21.5.2016) சனிக்கிழமை அமரர் ராஜீவ்காந்தியின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் அகில...\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் தமாவினர் இணையும் நிகழ்ச்சி\nதமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நிகழ்ச்சி இன்று (27.4.2016) புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20919-terrorist-arrested-in-delhi.html", "date_download": "2019-09-21T12:59:29Z", "digest": "sha1:BHQN232FNNBMLJWZJSPKRKMALZMAZUMF", "length": 10029, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா கைது!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா கைது\nபுதுடெல்லி (14 மே 2019): ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா என்ற தீவிரவாதி டெல்லி சிறப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஜம்மு காஷ்மீர் சோபூர் மாவட்டத்தில் உள்ள மக்ரேபோரா பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா 2007-ல் டெல்லியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.. டெல்லி போலீஸுக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3 தீவிரவாதிகளும், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் தப்பியோடிவிட்டனர்.\nஇதில், அப்துல் மஜீத்துடன் தொடர்புடைய அகமது சஜத் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அப்துல் மஜிதை டெல்லி சிறப்பு போலீசார் தீவிரவாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில் அப்துல் மஜீத்தனை ஸ்ரீ நகரில் டெல்லி சிறப்பு போலீசார் கைது செய்துள்ளனர். தலைமை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணைக்கு டெல்லி கொண்டு செல்லப்படுகிறார்.\n« ஜெட் ஏர்வேய்ஸ் துணை CFO பதவி விலகல் கோ பேக் அமித்ஷா - வன்முறையில் முடிந்த பேரணி கோ பேக் அமித்ஷா - வன்முறையில் முடிந்த பேரணி\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங்…\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்…\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரண…\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2017/05/sorghum-jowar-satvik-idli.html", "date_download": "2019-09-21T13:42:00Z", "digest": "sha1:O3VIKLCYW5CR75ZY6U6SK5OVEQCDVAAG", "length": 7373, "nlines": 162, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Sorghum (Jowar) Satvik Idli", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/01/blog-post_63.html", "date_download": "2019-09-21T12:58:03Z", "digest": "sha1:W3DL5LVOZWETC2EY7FKFFDLMLNLF2OAP", "length": 24389, "nlines": 249, "source_domain": "www.siyanenews.com", "title": "ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் ~ SiyaneNews.com | Siyane Media", "raw_content": "\nHome » இலங்கை , பிரதான செய்திகள் » ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம்\nகலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளை அடுத்து சந்யா எக்னளிகொட அவர்கள் தேரருக்கு அவ்வாறு பொது மன்னிப்பு வழங்குவதற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nஇனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும் மற்றுமொரு நடவடிக்கை. முஸ்லிம்கள் பொதுச்சந்தையி...\nவரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்\nசற்று முன்....... -அமைச்சர்.மனோ கணேசன்... இனவாத சிந்தனை என்னிடம் இல்லை. அப்படி என்னால் செயற்பட முடியாது. இந்நாட்டில் வரலாறு முழுக்...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டும் என்ற அப்புஹாமிக்கு பதிலடி\nபேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி. கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார...\nஒரு மணித்தியாலத்தில் வீடுகள் பள்ளிவாசல்களிலுள்ள குர்ஆன்களை அகற்றுமாறு உத்தரவிட்ட பொலிஸ்\nஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சிக்கு உடனடி தீர்வு... ஏறாவூர் பிரதேசத்...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த வாட்டில் என்னுடைய சட்டம் ; கம்பஹாவில் சத்தமிட்ட விஷேட வைத்தியர்.\nஇன்று 29.05.2019 புதன் கிழமை, காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்...\nSiyane யின் தேடல்ள் (1)\nபல்கலைக்கழக அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு\nஇந்தியாவை எளிதில் வீழ்த்தியது நியுசிலாந்து\nபல்கலைக்கழக மாணவர்களை விடுதலைசெய்யுமாறு ஆளுநரிடம் ...\nதேசிய அரசாங்கமே தற்போது நடைமுறையில் இருக்கின்றது\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது\nசவாலுக்கு மத்தியில் தொடரை கைப்பற்றியது தெ.ஆபிரிக்க...\nகிண்ணியா மண் அகழ்வு சம்பவம் (update)\nஒருவர் உயிரிழந்த விவகாரம் : பொது மக்களுடனான மோதலில...\nஜயபிம உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்களுக்கு பதக...\n19 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்க...\nநெத்தலிப் பயல், பெயர் ஹிஸ்புல்லாஹ் என்றான் : இன்று...\nதொல்பொருள் இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்...\nகொழும்பு மாநகர சபையின் 62 அமைய ஊழியர்களுக்கு பெப...\nஇலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றோர் கைது\nகிண்ணியாவில் ஏற்பட்ட அமைதியின்மையினால் ஒருவர் பலி\nபாடசாலைகளில் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி அறவ...\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு எதிரா...\nநியுசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இ...\nஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பு தொடர்பான அறிக்...\nபிரதேச செயலகங்களில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள...\nஇந்த நாட்ட���ல் உயர் பதவிகள் சிறுபான்மையினருக்கு மறு...\nதேசிய கொடியினை உயர்த்தி சுதந்திர தினத்தினை கொண்டாட...\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விசேட கடன் - அரசாங்க...\nஅடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் ...\nபோதைப் பொருளுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை -...\nமாகாண சபைத் தேர்தலை நடாத்தாவிட்டால் ராஜினாமா - மஹி...\nஜனாதிபதி, கோத்தாபய கொலை சதி; விமல் வீரவங்ச எம்.பி....\nபுதிய அரபுக்கல்லூரிகள் தடையும் முஸ்லீம் புத்திஜீவ...\nதெளிவானதொரு திட்டம் இல்லாதவரை, போதைப்பொருள் ஒழிப்ப...\nகொழும்பு காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட...\nஇலங்கையின் தேர்தல் ஆணையாளர் நாயகமாகப் பதவியேற்றுள்...\nகஹட்டோவிட்ட ஈன்றெடுத்த ஒரு காவியத் தலைவன் மஹ்தூம் ...\nபருந்தாகிப் போன ஊர் குருவி\nமாகாண சபைத் தேர்தலை நடத்துமாறுக் கோரி அரசாங்கத்துக...\n என்பதற்கு சூபி கூறிய பதில்\nகோட்டை - காங்கேசன்துறை செல்லும் உத்துர தேவி ரயில் ...\nபண்டாரவளையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீச்சல்...\nதெரிந்தும் தெரியாமலும் சிதைக்கப்பட்ட துருக்கித் தொ...\nகைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க இ...\nஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை ...\nகல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட...\nஅரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவ...\nSLIATE நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்த க...\nதேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கஹட...\nரமழான் முபாரக் பரிசு மழை 2018போட்டி வெற்றியாளர்கள...\nசிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமாவை சந்தித்தார் சிரிசேன\nமஸ்ஜித் மைய சமூக மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் - த...\nமாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர ...\nகஹட்டோவிட்ட சந்தியில் மணிக்கூட்டு கோபுரம் அமைத்தலு...\nசுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்க...\nஉயர் கல்வி மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி\nசிரிசேனா ஒவ்வொரு மாதமும் நாட்டின் பிரதமரை மாற்றுவத...\n71 ஆவது சுதந்திர தினம் இம்முறை தேசிய தினமாக கொண்டா...\nகஹட்டோவிட்ட பிராந்தியத்தை சேர்ந்த க.பொ.த.(உ/த) கற்...\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்\nஅல்ஹாஜ் ருஷ்தி அவர்களின் முயற்சியில் நிர்மாணிக்கப்...\n42 ஆவது சென்னைப் புத்தகத் திருவிழாவில் 42 புத்தகங்...\nVisit Our Mosque - கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல்...\nகெகுணகொல்ல தேசிய பாடசாலை அதிபர் MTM முதம்மிர் ஓய்வ...\nஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்...\n'சேனை' கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள...\nபுதிய கட்டுப்பாடு ஒன்றை விதிக்கும் வட்சப்\nதேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஆரம்பம்\nமன்னார் பெருக்கமரமும் முஸ்லிம்களும்; வெல்லவாய யுத்...\nஇலங்கை அணியின் எதிர்கால போட்டி அட்டவணை வெளியீடு\nகோடி ரூபாய் செலவில் விவசாயிகளிடமிருந்து பூசணியினை ...\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை நோக்கி கிப்லாவை வைத்தவ...\nகிரிக்கெட் குழுவில் வீரர்களை இணைக்கக் கோரி இலஞ்சம்...\nசுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் ப...\nநுவரெலியா மாவட்டத்திலும் சோளத்தில் சேனா கம்பளி புள...\nதிவுரும்பொல காசீம் முஸ்லிம் வித்தியாலயத்தின் தரம் ...\nகல்லொழுவை அல் அமானில் புதிய அதிபர் ஆஸிம் சேருக்கு...\nஇராணுவம் விடுவித்த 38 ஏக்கர் காணியை வன ஜீவராசிகள் ...\n14 வயதின் கீழ் பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்றுப் ...\nதேசிய சரணாலயங்களுக்கான அனுமதிச் சீட்டுகளை, இணையத்...\nபெப்ரவரி மாதம் முதல் அனைவருக்கும் இலத்திரனியல் சுக...\nநாடு தழுவிய SLIATE உயர் கல்வி நிறுவனங்களின் பணிப்ப...\nஇலத்திரனியல் கடவுச்சீட்டை விநியோகிக்க நடவடிக்கை\nபுதிய நகல் யாப்பின் உள்ளடக்கம் அதியுச்ச சமஷ்டியாகு...\nஇம்முறை 2019ஹஜ் கோட்டா இம்முறை 3500 ஆக அதிகரிக்க ச...\nமேல் மாகாண பதில் முதலமைச்சராக காமினி திலகசிறி சத்த...\nமுஸ்லிம் காங்கிரஸ் கஹட்டோவிட்ட மத்திய குழுவின் கோர...\nமானுட நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் வருடமாக தைத் த...\nமேல் மாகாண சபை உறுப்பினர் பாயிசின் நிதியொதுக்கீட்ட...\nகடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 3563 கிலோ போத...\nமாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக விரோதமானத...\n\"அப்போது எமக்கு பாண் வாங்க பணமில்லை, தாயார் வல்கம்...\nநான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆள...\nகனவான் அரசியலுக்கு முன்மாதிரியான இளம் முஸ்லிம் அரச...\nபொல்கஹவெல இர்பான் மத்திய கல்லூரியில் புதிய கட்டிடம...\n\"மஹிந்த பாராளுமன்றில் ஒரு கதை - பன்சலையில் இன்னொரு...\nதம்புள்ளை பள்ளிவாசளை அகற்றுவது தொடர்பாக மேயரின் கர...\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/company/03/178892?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:25:41Z", "digest": "sha1:PENBYUIKEQX2MPJRYFDUUPJYZMLJKTUF", "length": 6795, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "காப்பி அடித்த சாம்சங்: ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு கேட்கும் ஆப்பிள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாப்பி அடித்த சாம்சங்: ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு கேட்கும் ஆப்பிள்\nசாம்சங் நிறுவனத்திடம் சுமார் ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.\nதனது 5 காப்புரிமைகளை காப்பி அடித்து சாம்சங் பலன் பெற்றதாகவும் இதனால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்ய அந்நிறுவனம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க வேண்டும் என்றும் ஆப்பிள் வலியுறுத்தியுள்ளது.\n7 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட இவ்வழக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.\nமொத்த ஃபோனுக்கும் இழப்பீடு நிர்ணயிப்பதா அல்லது காப்பி அடித்த பாகத்துக்கு மட்டும் இழப்பீடு நிர்ணயிப்பதா என நீதிபதி முடிவெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/122721?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:53:17Z", "digest": "sha1:GFUP5KLSDZX66SDJH3YGVCRQME7FIZCE", "length": 7269, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "இருளில் மூழ்கிய ஈபிள் கோபுரம்! எதற்காக தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇருளில் மூழ்கிய ஈபிள் கோபுரம்\nரஷ்யாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும�� விதமாக பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.\nரஷ்ய மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சிக்கி 11 பேர் உடல் சிதறி கொல்லப்பட்டதுடன் 50-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் நடத்தியது 22 வயதான கிர்கிஸ்தான் நாட்டவர் என தெரிய வந்துள்ளது.\nஇந்நிலையில், பாரிஸ் மேயர் Anne Hidalgo டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ரஷ்யாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டும் என அறிவித்தார்.\nஅதன் படி உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் நேற்று இரவு அணைக்கப்பட்டன.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/193010?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:12:53Z", "digest": "sha1:EM753XDR2CWZEAPUA2I6HEOQDVYV5Z6H", "length": 8598, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "சிறுநீரக கல் வராமல் இருக்க உடனே இதை செய்யுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுநீரக கல் வராமல் இருக்க உடனே இதை செய்யுங்கள்\nபொதுவாக உடலில் நீர் பற்றாக்குறை போன்ற சில காரணமாக இரத்தத்தில் நீர் பிரியும் போது ஏற்படுவது தான் சிறுநீரக கல்.\nசிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் தாங்க முடியாத வயிற்று வலியை ஏற்படுத்துகிறது. அதோடு சிறுநீர் பாதையிலும் தடையை உண்டாக்குகிறது\nஇத்தகைய சிறுநீரக கற்கள் வராமல் இருப்பதற்கு என்ன வழி முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.\nசிறுநீரக கல் வராமல் தடுப்பது எப்படி\nஉடலுக்கு தேவையான அளவிற்கு தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்தவும்.\nநீர் சத்து அதிகமுள��ள காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் அதிகளவு சாப்பிடவும்.\nதினமும் உணவில் ஆடு இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உட்கொள்வதை தவிர்த்து கொள்ளவும்.\nவாழை தண்டில் தாதுப்பு அதிகளவு நிறைந்துள்ளதால் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு அதிகளவு உதவுகிறது. எனவே தினமும் உணவில் அதிகளவு வாழைத்தண்டு சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.\nசிட்ரிக் அமிலம் நிறைந்துள்ள எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸை அதிகளவு தினமும் அருந்தி வரவும்.\nமுள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.எனவே இதனை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்.\nபார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். இதை வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.\nமேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ளவும். உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக்கொள்வதை தவிர்த்து கொள்ளவும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/203705?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:38:49Z", "digest": "sha1:MTSCNOEV3T56VENGBBBXWL5X5Y6SW6GR", "length": 9816, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிட்சர்லாந்துக்கு ஒரே நேரத்தில் வருகை தரும் 12,000 சுற்றுலா பயணிகள்: வெளியான சுவாரஸ்ய ஒப்பீடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்துக்கு ஒரே நேரத்தில் வருகை தரும் 12,000 சுற்றுலா பயணிகள்: வெளியான சுவாரஸ்ய ஒப்பீடு\nசுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் ஒரே நேரத்தில் 12,000 சுற்றுலா பயணிகள் சீனாவில் இருந்து வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் செயல்படும் அமெரிக்க ஒப்பனை நிறுவனம் ஒன்று அழ��ப்பு விடுத்ததன் பேரில் எதிர்வரும் திங்களன்று சீனாவில் இருந்து 4,000 சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர்.\nஇவர்களுக்காக 95 கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதே கிழமையில் லூசெர்ன் நகருக்கு சுற்றுலாவுக்காக மேலும் 8,000 சீனா சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுபோன்ற ஒரு பயணிகள் குழுவை சுவிட்சர்லாந்து வரலாற்றில் இதுவரை எந்த நகரமும் எதிர்கொண்டதில்லை என கூறப்படுகிறது.\nஇது தொடர்பில் நிபுணர்கள் குழு சுவாரஸ்ய ஒப்பீடு ஒன்றையும் மேற்கொண்டுள்ளது.\nபொதுவாக வாடகை டாக்ஸி ஒன்று 14 மீற்றர் நீளம் கொண்டது. இதில் 4,000 சுற்றுலா பயணிகளும் நிகழ்ச்சிக்காக ஒன்றாக செல்ல இருப்பதால் அவர்கள் பயணிக்கும் 95 டாக்ஸிகளும் சுமார் 1.33 கிலோ மீற்றர் நீளத்தில் சாலையை ஆக்கிரமிக்கலாம் என கூறப்படுகிறது.\nஉள்ளூரில் லூசெர்ன் கால்பந்து அணி விளையாடியபோது சுமார் 8,064 பார்வையாளர்கள் மட்டுமே அரங்கத்தில் இருந்து பார்வையாளராக கண்டுகளித்துள்ளனர்.\nபொதுவாக SBB ரயிலில் 848 பயணிகள் மட்டுமே ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். ஆனால் சீன சுற்றுலா பயணிகளுக்காக 14 ரயில்கள் ஒரே நேரத்தில் தேவைப்படும்.\nஆசியாவில் இருந்து சுற்றுலாவுக்கு வரும் பயணி ஒருவர் லூசெர்ன் நகரில் நாள் ஒன்றுக்கு 325 முதல் 350 பிராங்குகள் வரை செலவிடுவதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.\nஎனில், 12,000 சுற்றுலா பயணிகளும் சுமார் 4.2 மில்லியன் பிராங்குகள் வரை ஒரே நாளில் செலவிடலாம் எனவும் இது லூசெர்ன் நகர பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் செயல் எனவும் கூறப்படுகிறது.\nலூசெர்ன் நகரில் சுற்றுலாவுக்கு பின்னர் தாயகம் திரும்பும் 12,000 சுற்றுலா பயணிகளுக்காக, 300 பேர் பயணிக்க கூடிய 40 விமானங்கள் தேவைப்படும் எனவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/08-yuvan-granted-divorce.html", "date_download": "2019-09-21T13:05:40Z", "digest": "sha1:KP34NGTTON55HTSBFBTS77YFWMKM6GHK", "length": 14967, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யுவன்சங்கருக்கு விவாகரத���து கிடைத்தது | Yuvan granted divorce - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n43 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n2 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\n3 hrs ago சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், அவரது மனைவி சுஜயா சந்திரனுக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று விவாகரத்து வழங்கியது.\nஇசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜா. பூவெல்லாம் கேட்டுப் பார் படம் மூலம் தந்தை வழியில் இசையமைப்பாளரான யுவன், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.\nகடந்த 2002ம் ஆண்டு அவருக்கும், லண்டனைச் சேர்ந்த சுஜயா சந்திரனுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து 2003ம் ஆண்டு இருவரும் லண்டனில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னரே அவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.\nஇதையடுத்து 2005ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி சென்னையில் யுவன், சுஜயா சந்திரனுக்கு முறைப்படி திருமணம் நடந்தது.\nஇந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தனித் தனியாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து இருவரும் விவாகரத்து கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர்.\nஇருவரும் மீண்டும் சேர்ந்��ு வாழும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறிவதற்காக இருவருக்கும் சட்டப்பட்டி 6 மாத கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியது. அதன் பிறகும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால் தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி தேவதாஸ் அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் இக்காலக்கெடு முடிவடைந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது யுவனும், சுஜயாவும் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜராகி பிரியும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.\nஇருவரும் ஒருமித்த குரலில் விவாகரத்தில் உறுதியாக இருந்ததால், இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.\nஐயோ.. காசு கொடுத்து டிரெண்ட் செய்த முக்கிய நடிகர்.. வெளியான உண்மை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் நெப்போலியன் அங்கேயும் மீசையை முறுக்குவாரா\nபெண் வீட்டாரிடம் போட்டுக் கொடுத்து நடிகரின் திருமணத்தை நிறுத்திய நடிகை\nபெரிய இடத்து ஹீரோவுக்கு ஐஸ் வைக்கும் நடிகை\nஒத்த விரலை காட்டிய நடிகை: நடையை கட்டிய இயக்குநர்\nவிரைவில் தேசிய கட்சியில் சேரும் 'தலைவர்' நடிகர்\nஅடி வாங்கும் மார்க்கெட்: யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த சர்ச்சை நடிகை\nபிரபல ஹீரோவுக்கும், நடிகைக்கும் இடையே செம டீலிங்காமே\nஎனக்கு பிடிக்கல, கதையை மாத்தும்யா: தாடிக்கார இயக்குநரிடம் கூறிய ஹீரோ\nபட வாய்ப்பை பெற இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை அதிர வைத்த நடிகை\nசினிமாவே வேண்டாம் சாமி: விரக்தியில் நடிகை\nகிடைத்த பொக்கிஷத்தை தொலைத்துவிட்டீர்களே: நடிகரை விளாசிய நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கோலிவுட் சுஜயா சந்திரன் யுவன் ஷங்கர் ராஜா விவகாரத்து divorce sujaya chandran yuvan shankar raja\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nவேர்ல்டு பேமஸ் லவ்வர்.. ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா கேதரின் திரேசா காம்பினேஷன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/vijay-is-my-fovourite-hero-nicky-sundaram-speeck-at-mei-movie-press-85256.html?OITamil_CD", "date_download": "2019-09-21T13:48:29Z", "digest": "sha1:XFUBEGJQG4ZIXYTECQGBBULCGS3T5YK5", "length": 6860, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு பிடித்த தமிழ் ஹீரோ விஜய் தான்: 'மெய்' பட கதாநாயகன் பேச்சு - Filmibeat Tamil", "raw_content": "\nHome » Videos » நிகழ்ச்சிகள்\nஎனக்கு பிடித்த தமிழ் ஹீரோ விஜய் தான்: 'மெய்' பட கதாநாயகன் பேச்சு\nஎனக்கு பிடித்த தமிழ் ஹீரோ விஜய் தான்: 'மெய்' பட கதாநாயகன் பேச்சு\nஎனக்கு பிடித்த தமிழ் ஹீரோ விஜய் தான்: 'மெய்' பட கதாநாயகன் பேச்சு\nபிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.\nBigil போட்டு வெறித்தனம் காட்டும் ரசிகர்கள்-வீடியோ\nஓவியர்களின் ஒத்த செருப்பு | பார்த்திபன் புது முயற்சி | V-CONNECT | FILMIBEAT TAMIL\nROOM போட்டு தரேன் உக்காந்து REVIEW பண்ணுங்க | ஒத்த செருப்பு SIZE -7 |PARTHIEPAN |FILMIBEAT TAMIL\nராஜா ராணியான சஞ்சீவ் ஆலியா மானசா திருமணம்-வீடியோ\nView More நிகழ்ச்சிகள் Videos\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-12th-august-2019/", "date_download": "2019-09-21T14:19:43Z", "digest": "sha1:VPQDNFXQ53SFEBXM6HA7ROPBRJNKPLAU", "length": 16482, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 12th August: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - இன்றைய ராசிபலன்", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nToday Rasi Palan, 12th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nகுடும்ப நண்பர்களுக்கு தித்திப்பான நாள். மனைவியுடன் நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். அவற்றின் மூலம் லாபகரமான பலன் கிடைக்கும். நீங்கள் இன்று நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nஉங்கள் இலக்குகளை அடைய இந்த நாள் அனுகூலமாக இருக்காது. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உங்களை வைத்திருப்பது நல்லது. இன்று திறமையாக செயலாற்ற அனுசரணையான அணுகுமுறை தேவை. நிதிநிலைமை அபாரமாக இருக்கும். கூடுதல் செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு அதிருப்தி அளிக்கும்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nகடவுள் வழிபாடும் அவசியம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நீண்ட கால ரகசியங்கள் வெளிப்படும். குறுகிய மனப்பான்மை கொண்ட நபர்களை சந்திக்க நேரிடும். சுமாரான நாளாக இருக்கும்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nகாது தொடர்பான மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். மேம்போக்கான சிந்தனைகளை மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நல்லது.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nஅனுபவமே உங்களுக்கு பாடம். அதை நியாயமாக கற்றுக் கொள்ள விரும்புவீர்கள். சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் ரியாக்ட் செய்ய வேண்டாம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nஉங்கள் கால் பூமியில் படும்படி நடந்து கொண்டால் நல்லது. கோவிலுக்கு சென்றால், பூசாரியின் கால்களில் விழுந்து வணங்குங்கள், அது உங்கள் பூர்வ கர்மாவை கழிக்கும்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nதுணிச்சலாக அனைத்து விஷயங்களையும் எதிர்கொண்டு வரும் நீங்கள், உங்கள் சொந்த விஷயத்தில் கோட்டை விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை பணிய வைப்பார்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nகடன் தொல்லைகள் நீங்கும். உண்மையுடன், நேர்மையாக செயல்படுவீர்கள். பணியிடத்தல் செல்வாக்குடன் வலம் வருவீர்கள். அதில் சில இம்சைகளும் உங்களை வலம் வரும். வெற்றிகரமான நாள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nகுடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். இதனால், நீண்ட காலம் மனதில் இருந்த ரணம் குறையும். சில ஆச்சர்யமான அதிர்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வீர்கள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nபிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. அதற்காக அதிகளவு கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. அது உங்களை பேராபத்தில் கொண்டு போய் நிறுத்தும். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டிய நாள் இது.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nபுதிய வாழ்க்கைக்கான நல்ல அடித்தளம் போடுவீர்கள். மகிழ்ச்சியான நாள். முன்பு உங்களை உதாசீனம்படுத்தியவர்கள் இப்போது உங்களை ஆராதிப்பார்கள். அதனை நம்ப வேண்டாம். உண்மை எது, பொய் எது என்பதை பிரித்து பழக முயற்சி செய்யுங்கள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nவேலை உடனடியாக முடிக்க வேண்டும் என்பதற்காக மாற்று வழிகளை தேர்வு செய்வீர்கள். அது நல்லதிலும் போய் முடியலாம், தோல்வியிலும் முடியலாம். பிரச்சனைகளை பேசித் தீர்க்க வேண்டிய நேரமிது.\n‘நான் அமீர்கானுடன் இணைந்து நடிக்கிறேன்’ – உறுதி செய்த விஜய் சேதுபதி\nநீலகிரியில் கனமழை தொடரும்… எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nSathish Muthukrishnan: 2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது.\nசென்னை மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் வருகிறது மீட்டர் முறை\nChennai metro water : சென்னையில் மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் மீட்டர் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இம்முறை டிஜிட்டல் மீட்டர் என்ற வடிவிலான முறை அமலுக்கு வருகிறது.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுட��் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/12790-do-not-drag-me-into-heroic-politics-actor-lawrence-warns-seeman.html", "date_download": "2019-09-21T13:42:54Z", "digest": "sha1:IQCOFM7RLISOCYKCINSN4QCINJUZCRLN", "length": 9413, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "என்னை ஹீரோவாக்கி அரசியலில் இழுத்து விடாதீர்கள்- சீமானுக்கு நடிகர் லாரன்ஸ் எச்சரிக்கை | Do not drag me into heroic politics - Actor Lawrence warns Seeman - The Subeditor Tamil", "raw_content": "\nஎன்னை ஹீரோவாக்கி அரசியலில் இழுத்து விடாதீர்கள்- சீமானுக்கு நடிகர் லாரன்ஸ் எச்சரிக்கை\nநான் அரசியலில் இன்னும் ஜீரோவாகதான் இருக்கிறேன். என்னை ஹீரோவாக்கி அரசியலில் இழுத்து விடாதீர்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநடிகர் ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளாவது: வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை. இந்த பதிவு சம்பந்தப்பட்ட அரசியல் தலைவருக்கும், அவரது தொண்டர்களுக்கும் புரிந்தால் மட்டும் போதும்.\n3 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் பேச்சை பாராட்டி நான் போன் செய்து பேசினேன். அதற்கு நீங்களும் என்னிடம் நன்றி தெரிவித்து பேசினீர்கள். ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்தில் சேவை மனப்பான்மையுடன் கலந்து கொண்டேன். ஆனால் நீங்கள் என்னையும், எனது ரசிகர்களையும் கொச்சைப்படுத்தி பேசினீர்கள். அது முதல் உங்கள் தொண்டர்களும் சமூக வலைதளங்களில் என்னை பற்றி அசிங்கமாக பதிவிடுகிறார்கள். அதனால் எனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டது. நான் பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது கூட அங்கே வந்து உங்கள் தொண்டர்கள் மிகவும் நாகரீகமற்ற முறையில் பேசுகிறார்கள்.\nநான் அதுபற்றி கவலைப்படவில்லை. ஆனால் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கு உங்கள் தொண்டர்கள் தொந்தரவு கொடுத்துள்ளனர். என் மாற்றுத்திறனாளி பசங்க மற்றும் எனது பாசமிகு ரசிகர்களுக்கும் ஏதாவது சிறு தொந்தரவு கொடுத்தாலும் என்னால் தாங்கி கொள்ள முடியாது. அரசியலில் இப்போது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன். ��தில் ஹீரோவாக்கி என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள். நான் இப்போது உங்கள் பெயரை குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம் பயம் இல்லை. என் அறிக்கையால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வர கூடாது என்பதுதான். இல்லை இதை பிரச்சனையாகத்தான் அணுகுவோம் என்று நீங்கள் முடிவெடுத்தால் அதற்கும் நான் தயார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nநாங்குனேரி, விக்கிரவாண்டியில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல்.. சுனில் அரோரா அறிவிப்பு..\nமகாராஷ்டிரா, அரியானாவில் அக்.21ல் சட்டமன்றத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது\nமுன்னாள் சபாநாயகர் தற்கொலை.. சிபிஐ விசாரிக்க நாயுடு கோரிக்கை..\nராஜஸ்தானில் திடீர் திருப்பம்.. 6 பகுஜன் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவல்..\nபிரதமர் மோடிக்கு பிறந்த நாள்.. சோனியா, மம்தா வாழ்த்து..\nபல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனமா\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்\nபரூக் அப்துல்லாவை நேரில் சந்திப்பேன்.. வைகோ பேட்டி\nபொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லாவுக்கு சிறை.. சுப்ரீம் கோர்ட்டில் தகவல்\nElection Commissionnanguneri assembly by electioncongressdmkநாங்குனேரி இடைத்தேர்தல்காங்கிரஸ் போட்டிகுமாரசாமிbjpகாங்கிரஸ்பாஜகசிவகார்த்திகேயன்Sivakarthikeyanவிஜய்சேதுபதிSuriyaபிகில்விஜய்BigilVijaymodiinx media caseப.சிதம்பரம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு\nபா.ஜ.விடமிருந்து நாட்டை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்- அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்\n200 பேருக்கு 2 தொகுதிகளில் ஓட்டு- அலட்சியம் காட்டும் தேர்தல் அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/student-petitions-collector-on-encroachments-in-front-of-house-coimbatore-1910643", "date_download": "2019-09-21T13:05:04Z", "digest": "sha1:Q4YPXMDHEP4CNOGV3UQYDSYABHKBVJ3Y", "length": 7708, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "Student Petitions Collector On Encroachments In Front Of House Coimbatore | கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நியாயம் கேட்டு போராடும் அரசு பள்ளி மாணவன்", "raw_content": "\nகோவை ஆட்சியர் அலுவலகத்தில் நியாயம் கேட்டு போராடும் அரசு பள்ளி மாணவன்\nஅவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் நவநீத கிருஷ்ணன்.\n���ோவையில் பள்ளி மாணவர் ஒருவர் தனது வீட்டிற்கும் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவ்ர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான்காவது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.\nஅரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கு நவநீத கிருஷ்ணன், இதற்கு முன் மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நவநீத கிருஷ்ணனின் வீட்டுக்கு செல்லும் பாதையை, சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதாக புகார் அளித்துள்ளார்.\nஅவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் நவநீத கிருஷ்ணன்.\nஆக்கிரமிப்பு செய்தவர்கள் தனது வீட்டுக்கு வரும் மின் மற்றும் நீர் இணைப்புகளையும் நீக்கி விட்டதாகவும், தங்கள் குடும்பத்தை துன்புறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து மனு கொடுக்க வருவதால் தன்னால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்றும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார். சரியான பதில் கிடைக்காத போதும், தொடர்ந்து தனக்கு கிடைக்க வேண்டிய நியாயத்துக்காக போராடி வருகிறார் அந்த மாணவன்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n‘நாங்க 150 பேர்… நீங்க 20 பேர்…’- சந்திரபாபு முன்னிலையில் சட்டசபையில் கர்ஜித்த ஜெகன்\nTechie's Death: உலகத்தில் மிக கொடுமையான விஷயம் என்ன தெரியுமா.. கமல்ஹாசன் ஆவேசம்\nTechie's Death: உலகத்தில் மிக கொடுமையான விஷயம் என்ன தெரியுமா.. கமல்ஹாசன் ஆவேசம்\n''இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திங்களன்று நேர்காணல்'' - அதிமுக\nJobs : துணை ராணுவத்தில் 914 காலிப் பணியிடங்கள்\nTechie's Death: உலகத்தில் மிக கொடுமையான விஷயம் என்ன தெரியுமா.. கமல்ஹாசன் ஆவேசம்\n''இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திங்களன்று நேர்காணல்'' - அதிமுக\nJobs : துணை ராணுவத்தில் 914 காலிப் பணியிடங்கள்\nTik Tok Top 5 : உங்களுக்கு தேசப்பற்றே இல்ல... ஆமா இவரு எல்லாத்தையும் கண்டவரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/144715-fitness-secrets-of-actress-samantha", "date_download": "2019-09-21T13:10:06Z", "digest": "sha1:PUJ72XJIVF4QHFLYLBRD5TFCKX6556LP", "length": 5281, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 October 2018 - STAR FITNESS: 50 கிலோ லட்சியம் சமந்தாவின் ஃபிட்னெஸ் சபதம்! | Fitness Secrets of actress Samantha - Doctor Vikatan", "raw_content": "\nசாம்பார் நம் உணவுப் பாரம்பர்யத்தின் உன்னதம்\nஆஸ்துமா அவதி நீக்கும் ஆடாதொடை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - கிரியா யோகா\nமரணத்தை நோக்கித் தள்ளும் மனக் குரல்கள்\nஇணைந்த விரல்கள்... உப்புக்கரிக்கும் வியர்வை... எச்சரிக்கும் மரபணு நோய்\nதொப்புள்கொடி தாய்-சேய் பிணைப்பின் ஆதாரம்\nSTAR FITNESS: 50 கிலோ லட்சியம் சமந்தாவின் ஃபிட்னெஸ் சபதம்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 23\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nடாக்டர் 360: மறக்கத் தெரிந்த மனமே... அல்சைமர் அலர்ட்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 10\nSTAR FITNESS: 50 கிலோ லட்சியம் சமந்தாவின் ஃபிட்னெஸ் சபதம்\nSTAR FITNESS: 50 கிலோ லட்சியம் சமந்தாவின் ஃபிட்னெஸ் சபதம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/148336-comics", "date_download": "2019-09-21T13:00:57Z", "digest": "sha1:HQFKD7COLLDKFTU5S6GJY7YTBICB3PQV", "length": 4759, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 28 February 2019 - நொர்ணி நரிஜி | Comics - Chutti Vikatan", "raw_content": "\nவயது 9, உலகச் சாதனை 14 - ‘யோகா’ பிரிஷா\nஎஃகு நகரின் வீர நாயகி\nஜீபாவின் சாகசம் - தனியே ஒரு தீவு\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்\n - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 19\nஅடுத்த இதழ்... சுட்டி 400 ஸ்பெஷல்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/113434-", "date_download": "2019-09-21T13:49:01Z", "digest": "sha1:DQ7DDS4VLQL4QBPOGDTO3RI6ACIRMOIO", "length": 6222, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 22 December 2015 - கலகல கடைசி பக்கம் | Spiritual Short Stories - Sakthi Vikatan", "raw_content": "\nசுருளி மலையில் சுவாமி ஐயப்பன்\nகலி தோஷம் நீக்கும் மகா சாஸ்தா அனுக்ரஹ கவசம்\nபிணக்குகள் தீர்ப்பார் நீர் காத்த ஐயனார்\nஊர் செழிக்க அருள்புரிந்த ஆதினமிளகி ஐயனார்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 16\nபாதை இனிது... பயணமும் இனிது..\nவரமும் வாழ்வும் அருளும் வைகுண்ட ஏகாதசி\nஉலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை\nஹலோ விகடன் - அருளோசை\nகலகல கடைசி பக்கம் - ‘இருட்டுப் பயம் இனி இல்லை\nகலகல கடைசி பக்கம் - வித்தியாசமான தண்டனை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=38", "date_download": "2019-09-21T14:16:22Z", "digest": "sha1:PU7GWI7XADGJVQIDHH7FJFQQGD47A3PV", "length": 3756, "nlines": 85, "source_domain": "priyanonline.com", "title": "கோபமும் காதலும் – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nமெல்ல மெல்ல என் முகம் நகர்த்தி\nஉன் கண் மீது என் கண் பதித்து\nமுகம் தன்னை கையில் ஏந்தி\nஇதழ் கொண்டு கண்ணீர் துளி குடிக்க\nஎன்று ஏதோ முணுமுணுத்தப் படி\n2 thoughts on “கோபமும் காதலும்”\nNext Next post: தொலைதலும் காதலும்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/politics/1721-dmk-s-election-manifesto-meant-to-deceive-people-accuses-lok-sabha-deputy-speaker-thambidurai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T13:27:21Z", "digest": "sha1:JK4ZVEHFN5QGYVHHAPYWJUGCPLHD4UOH", "length": 4667, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார் | DMK’s election manifesto meant to deceive people accuses Lok Sabha deputy speaker Thambidurai", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்\nதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்\nஅவர்தான் அறிஞர் - 15/09/2019\nபேரன்பின் தலைவர் - 08/08/2019\nஉதயமாகும் உதயநிதி - 04/07/2019\nகிரேஸ் மோகனின் இறுதிப்பயணம் - சிறப்பு விவாதம்\nகல்லி பாய் திரைப்படம் ஆ���்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/10/1733.html", "date_download": "2019-09-21T13:36:36Z", "digest": "sha1:ZPIR27I7SBCPTWRLEXMHSI2XHMO46KGD", "length": 31303, "nlines": 471, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\n2014 நிதியாண்டிற்காக அரசாங்கம் 154,252 கோடி 25 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா (1,542,522,518,000) நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு சட்ட மூலம், சபை முதல்வர் நிமல் சிரிபால டி சில்வாவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nபிரதமர் தி.மு. ஜயரத்னவின் சார்பாக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா இதனை சமர்ப்பித்தார். இதன்படி இம்முறையும் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சிற்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சிற்கு 25,390 க���டி 29 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா (253,902,910,000) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்ததாக நிதி, திட்டமிடல் அமைச் சிற்கு 16,434 கோடி 407 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 10,601 கோடி 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி பிரதமரின் அலுவலகம், அடங்கலான 22 விடயங்களுக்காக 1630 கோடி 93 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சிற்காக 14499 கோடி 83 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாவும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு 13,820 கோடி 86 இலட்சம் ரூபாவும் கல்வி அமைச்சிற்கு 3884 கோடி 79 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவும் உயர் கல்வி அமைச்சிற்கு 2950 கோடி 69 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெகுஜன ஊடக தகவல் அமைச்சிற்காக இம்முறை 268 கோடி 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, நிர்மாண பொறியியல் சேவைகள் வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சிற்காக 402 கோடி 977 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சிற்கு 14884 கோடி 96 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சிற்காக 443 கோடி 68 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாவும் மீள்குடியேற்ற அமைச்சிற்காக 35 கோடி 79 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சிற்காக 571 கோடி 84 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சிற்காக 1367 கோடி 87 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமும் ஒழுங்குகள் அமைச்சிற்கு 5234 கோடி 33 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதோடு கல்விச் சேவைகள் அமைச்சிற்காக 768 கோடி 46 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவிவசாய அமைச்சிற்கு 4447 கோடியும் கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சிற்கு 172 கோடி 69 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவும் போக்குவரத்து அமைச்சிற்கு 5856 கோடி 45 இலட்சம் ரூபாவும் வெளிவிவகார அமைச்சிற்கு 930 கோடி ரூபாவும் சுகாதார அமைச்சிற்கு 11,768 கோடி 899 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 21ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் குழுநிலை விவாதம் டிசம்பர் 2ம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்று அன்றைய தினம் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.வரவு செலவுத்திட்டத்திற்காக பாராளுமன்றம் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கூட உள்ளது. மாலை 6.30 முதல் மாலை 7.00 மணி வரை ஒத்திவைப்பு வேளை விவாதங்கள் நடத்தப்படும்.\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nகடந்த ஆண்டில் 1396 கோடி 29 இலட்சத்து 95000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது\n2014 வரவு செலவுத் திட்டத்தினூ டாக வடமாகாண சபைக்காக 1733 கோடி பத்து இலட்சம் ரூபா ஒதுக்க பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் நேற்று சமர் ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் வடமாகாண சபையின் மீண்டு வரும் செலவினமாக 11,500,000,000 ரூபாவும் மூலதன செலவினமாக 5,831,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1396 கோடி 29 இலட்சத்து 95000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது அதேவேளை, கிழக்கு மாகாண சபைக்காக 2014 இல் 1604 கோடி 6 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண சபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றதோடு முதல் தடவையாகவே வட மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்பட உள்ளது தெரிந்ததே.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:23:29Z", "digest": "sha1:QREY6AHOHGUBBYOGNNTDKMVTHOUUNKVO", "length": 13972, "nlines": 76, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஞானசார தேரர்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர்\nபொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பெயரை மாற்ற வேண்டியுள்ளதாக, அந்த அமைப்பின் பிரதம நிலைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் பெயருக்கு பேஸ்புக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளமையினால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பேஸ்புக் பக்கத்தில் ‘கலகொட அத்தே ஞானசார’ எனக்\n– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்கள அரசை அமைப்போம் சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம் நாடாளுமன்றத்தில் சிங்களவர் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம் சிங்களவரின் நாடாளுமன்றமே தற்போதைய தேவையாகும் சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை இது சிங்களவர்களின் நாடு கண்டியில் பொதுபலசேனா அமைப்பினர் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில், அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர்\nஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து, ஜனாதிபதியிடம் முறையீடு\nஞானசார தேரர் உலமா சபையை கீழ்த்ரமாக விமர்சித்துள்ளதை முஸ்லிம்கள் ஏற்கப்போவதில்லை என்று, ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியை அவரின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசிய போதே, றிசாட் பதியுதீன் இதனைக் கூறினார். இதன்போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள், நெருக்கடிகள்\nஇலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு\nஇலங்கை சிங்களவர்களின் நாடு என்று பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவதற்காக தமிழர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுபல சேனா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை உலமா சபை\nஉண்ணா விரதத்தை குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன்: ஞானசார தேரர் கல்முனையில் வாக்குறுதி\n– அஹமட் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி நடைபெறும் உண்ணா விரதப் போராட்டத்தை, மிக குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன் என்று, பொலபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உறுதியளித்துள்ளார். கல்முனையில் உண்ணா விரதம் நடைபெறும் இடத்துக்கு இன்று சனிக்கிழமை காலை வருகை தந்து, அங்கு உரையாற்றிய போதே, அவர்\nபொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தற்றுபோது கல்முனைக்கு வருகை தந்துள்ளார். உப பிரசேத செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணைா விரதமம் இருந்து வருகின்றவர்களை அவர் இப்போது சந்தித்து உரையாடி வருகின்றார். கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல தேரர் உள்ளிட்ட பலர், உப பிரசேத செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணா விரதமிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்\nபொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், சிறையிலிருந்து விடுதலை செய்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை வழக்குகள் இரண்டு, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வழக்குகளில் ஜனாதிபதிக்கு பதிலாக, சட்டமா அதிபர் பெயர் குறிக்கப்பட்டுள்ளார். கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த வழக்குகளில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். மற்றைய வழக்கை, மாற்றுக் கொள்கைகளுக்கான\nஅமைச்சுக் கூட்டத்தின் இடையில் புகுந்த ஞானசார தேரர்; கல்முனை விவகாரம் இழுத்தடிக்கப்படுவதாக விசனம்\nகல்­முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை உள் நாட்­ட­லு­வல்கள் மாகாண சபை அமைச்சில் கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஞானசார தேரர் பிரவே­சித்­த­மை­யினால் அங்கு பெரும் பர­ப­ரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் மற்றும் பிர­தேச\nஜப்பான் செல்கிறார் ஞானசார தேரர்: 2020 வரை தங்கியிருக்க குடியுரிமை வீசாவும் கிட்டியது\nஜப்பானில் மூன்று ஆண்டுகள் வசிப்பவதற்கான குடியுரிமை வீசாவை ஞானசார தேரர் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் கல்வி மற்றும் சமய நடவடிக்கைகளை மேற்கொ���்ளும் பொருட்டு, அவருக்கு இந்த குடியுரிமை வீசா வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பொருட்டு, ஞானசார தேரர் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த காலப்பகுதியில், அவர் இந்த குடியுரிமை வீசாவை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில்\n– என். சரவணன் – நீதிமன்ற அவதூறு வழக்கில் 19 ஆண்டுகால சிறைத்தண்டனை (6 வருடங்களில் முடியக் கூடிய வகையில்) பெற்று கடந்த வருடம் ஓகஸ்ட் தொடக்கம் சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு எட்டு மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். 23ஆம் திகதி மாலை வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் பல மணி\nசிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்\nகோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்யும் ரணிலின் தந்திரம்: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு\nஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/surya-and-karthi-given-rs-10-lakh-donation-flood-relief-062188.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:42:57Z", "digest": "sha1:GC4WQBZBPUFXDIHPXNUXRAKPBVJRGWCH", "length": 18419, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா - ரூ.10 லட்சம் வழங்கிய அகரம் பவுன்டேஷன் | Surya and Karthi given Rs.10 lakh donation flood Relief - Tamil Filmibeat", "raw_content": "\n31 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n1 hr ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n3 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nNews இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணிய��ன் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா - ரூ.10 லட்சம் வழங்கிய அகரம் பவுன்டேஷன்\nசென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் சூர்யாவும் கார்த்தியும் அகரம் ஃபவுன்டேஷன் சார்பாக 10 லட்சம் ரூபாய் உதவித் தொகை அளித்துள்ளனர்.\nநடிகர் சிவகுமார் துவங்கிய அகரம் ஃபவுன்டேஷன் இன்று வரை சிறப்பாக செயல் பட்டு வருகிறது. அவருடைய வாரிசுகளான சூர்யாவும், கார்த்தியும் பல நற்பணிகளை செய்து வருகிறார்கள்.\nநடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே, சில வருடங்களாகவே தொடர்ந்து சமூக பணிகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். அந்த வகையில் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழ்மை நிலையால் படிப்பை தொடர முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் நடிகர் சூர்யா. எந்த ஒரு சமூக பிரச்சனையாக இருந்தாலும் அதில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளார் சூர்யா.\nநடிகர் கார்த்தியும், விவசாய தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு அமைப்பு ஒன்றை துவங்கி உள்ளார். இவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், சமூக பிரச்சனைகள் மற்றும் இயற்கை சீரழிவுகளுக்கும், தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றார்.\nஅந்த வகையில் கேரளாவின் வடக்கு பகுதியில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்து அதன் விளைவாக கேரளாவில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், என அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நிலச்சரிவு மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் பலர் வீடு உடமைகளை இழந்துள்ளனர். அரசு தரப்பில் எத்தனை உதவிகள் செய்த பின்னும் பற்றாக்குறை நீடித்து கொண்டே போகிறது.\nஇதுவரை கேரளாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 102 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் ம��ட்புப் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பலர் மண் மூடிய வீடுகளில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் மழை பாதித்த இடங்களை பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி தொகையை அறிவித்ததோடு, மீட்பு பணிகளை தீவிர படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அறிந்ததும் நடிகர் சூர்யா மற்றும் அவருடைய சகோதரர் கார்த்தி ஆகிய இருவரும், முதல் ஆளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மற்றும் கர்நாடகா மக்களுக்கு ருபாய் 10 லட்சம் உதவி தொகையை அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ராமாவரத்தில் உள்ள சூர்யா, கார்த்தி நற்பணி மன்றம் தினம் கூட்டம் கூடி பல விசயங்களை ஆலோசித்து வருகின்றனர்.\nசூப்பர் ஜோடி.. சுப்ரீம் செகண்ட் இன்னிங்ஸ்.. கலக்கும் சூர்யா, ஜோதிகா\nவிக்ரம் மகனால் அசிங்கப்பட்ட பாலா.. சரியான நேரத்தில் கைகொடுக்கும் சூர்யா.. ஹாட்ரிக் வெற்றி கன்பார்ம்\nரஜினியின் 2.0 நஷ்டம் - சூர்யாவின் காப்பானை யாரும் ஏறேடுத்து பார்க்கலயே\nபுதிய கல்வி கொள்கைக்கு நடிகர்கள் கருத்து சொல்வது அபத்தம் என்கிறார் எஸ்.வி.சேகர்\nசிறுத்தைக்கு வில்லனான சிங்கம்.. காரணம் ரஜினி.. கோடம்பாக்கத்தில் புது பஞ்சாயத்து\nசூர்யா - ஹரி கூட்டணி ஆறாவது முறையாக இணைகிறது - சிங்கம் 4 \nகருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\n“ரஜினி சார்.. வாழ்நாளில் மறக்க முடியாத நினைவை பரிசாக தந்து விட்டீர்கள்”.. நன்றி சொன்ன சூர்யா\nசூர்யா படத்தில் இணைந்த பாஜக பிரபலம்... தமிழ்நாட்டு விஷயம் டெல்லிக்கு தெரியாது போலிருக்கே\n'ஒரு சகமனிதனாகவே என் கேள்வியை முன் வைத்தேன்'... தேசிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா விளக்கம்\nபொன்மகள் வந்தாள்... சூர்யா-ஜோதிகாவுக்காக முதன்முறையாக ஒன்று சேர்ந்த ‘குருசிஷ்யன்கள்’\n“அஜித்திற்கு நடிப்பைவிட பிரியாணி செய்யத்தான் ஆர்வம் அதிகம்”..பிரபல நடிகரின் சர்ச்சைப் பேச்சு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nஒத்த செருப்பு சைஸ் 7 ... பார்த்திபனுக்கு ஒரு தேசிய விருது பார்சல்\nஅட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/11/10/pm-gilani-meet-ind-pak-agree-conduct-trade-aid0174.html", "date_download": "2019-09-21T13:03:34Z", "digest": "sha1:IGB4ZHGG5MZCMPOFQHRDUUMJKSE6YKX3", "length": 16784, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக். பிரதமருடன் சந்திப்பு: பேச்சுவார்த்தை திருப்தி-மன்மோகன் | PM-Gilani meet: Ind-Pak agree to conduct trade on MFN basis | பாக். பிரதமருடன் சந்திப்பு: பேச்சுவார்த்தை திருப்தி-மன்மோகன் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக். பிரதமரு��ன் சந்திப்பு: பேச்சுவார்த்தை திருப்தி-மன்மோகன்\nமாலே: சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி சந்தித்துப் பேசினார்.\nசார்க் உச்சி மாநாடு மாலத்தீவில் உள்ள அட்டு தீவில் நடைபெற்று வருகிறது. தெற்காசியாவை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்து பேசியுள்ளனர். மாலத்தீவின் ஷாங்கிரில்லா ரெசார்ட்டில் உள்ள காட்டேஜ்ஜில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய விமானப்படை நுழைந்ததாக அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டது, இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து விஷயத்தில் பாகிஸ்தான் நாடகம் ஆடுவது, மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத இயக்கங்கள் மீதான நடவடிக்கை உள்ளிட்டவைகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.\nசந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி உடனான பேச்சுவார்த்தை சிறந்த முறையில் அமைந்தது. இரு நாடுகளுக்கிடையேயான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மேலும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம், இரு நாடுகளுக்கிடையே உள்ள பிணக்குகள் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.\nஇதேபோல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடனான சந்திப்பு சிறந்த முறையில் அமைந்தது என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியும் கூறினார்.\nஅவர் கூறுகையில், ஐ.நா அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் உறுப்பு நாடாவதற்கு ஆதரவு அளித்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் manmohan singh செய்திகள்\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nஇந்த 5 விஷயங்களை செஞ்சா.. பொருளாதார மந்தநிலை சரியாகிடும்.. மன்மோகன் சிங் ஐடியா\nபொருளாதார மந்தநிலை.. மன்மோகன்சிங் எச்சரிக்கையை கேட்டு நடங்க... மத்திய அரசுக்கு சிவசேனா அட்வ���ஸ்\nமோடி அரசின் தவறான நிர்வாகத்திறனால் தீவிர நெருக்கடியில் பொருளாதாரம்.. மன்மோகன் சிங் வீடியோ\nமன்மோகன் சிங்கிற்கு அச்சுறுத்தல் இல்லை.. சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்தது மோடி அரசு\nபோட்டியின்றி தேர்வு.. ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபா எம்பியானார் மன்மோகன் சிங்\nராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தல்: மன்மோகன்சிங் வேட்பு மனுத் தாக்கல்\n குடும்பத்தோடு விருந்துக்கு வாங்க... வைகோவுக்கு மன்மோகன்சிங் அழைப்பு\nராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார் மன்மோகன்சிங்\nராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யானார் மன்மோகன்சிங்\nமன்மோகன்சிங்குக்கு 'நோ' ராஜ்யசபா சீட் ... காங். கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்\nஇதுதான் ஆரோக்கியமான அரசியல்.. மன்மோகன் சிங்கை சந்தித்த நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kashmir-government-send-back-rahul-gandhi-led-opposition-to-delhi-361037.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T13:12:23Z", "digest": "sha1:SV7DPPLAVPLCFB4VYN3LNJRBVKC7CVPG", "length": 16138, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரவேண்டாம் என சொல்லியும் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்.. திருப்பி அனுப்பிய அரசு! | Kashmir government send back Rahul Gandhi led opposition to Delhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராச���க்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரவேண்டாம் என சொல்லியும் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்.. திருப்பி அனுப்பிய அரசு\nஸ்ரீநகர்: யூனியன் பிரதேசமான காஷ்மீரின் நிலை குறித்து நேரில் பார்வையிடுவதற்காக ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்ற நிலையில் அவர்கள் ஸ்ரீநகரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதையடுத்து காஷ்மீர் நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காஷ்மீருக்கு சென்றனர். ஆனால் அவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஇந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 12 பேர் இன்று ஸ்ரீநகருக்கு சென்றுள்ளனர். 12 பேர் கொண்ட குழுவில் குலாம்நபி ஆசாத், ராகுல்காந்தி, ஆனந்த சர்மா, திருச்சி சிவா, சீதாராம் யெச்சூரி, தினேஷ் திரிவேதி, சரத் யாதவ் டி ராஜா உள்ளிட்டோர் புறப்பட்டனர்.\nஇதனிடையே அரசியல் தலைவர்கள் காஷ்மீருக்கு வந்தால் அமைதி பங்கம் ஏற்படும் என காஷ்மீர் அரசு அறிவுறுத்தியது. மேலும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளபோது தலைவர்கள் இங்கு வருவது உகந்ததல்ல. பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளிடம் இருந்து மக்கள் காக்கப்படுவர். காஷ்மீரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு அறிவுறுத்தியது.\nஇந்த நிலையில் ராகுல் தலைமையில் ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சியினர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.\n இ��்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jammu and kashmir செய்திகள்\nBreaking News Live: எதிர்க்கட்சித் தலைவர்கள் இங்கு வருவது உகந்ததல்ல- காஷ்மீர் அரசு\nநான் எப்போது காஷ்மீர் வர வேண்டும்.. கவர்னருக்கு மீண்டும் ராகுல் காந்தி கேள்வி\nகாஷ்மீர் முடிவில் தவறில்லைதான்.. ஆனால் இத்தனை பேர் கைது எதற்கு.. குஷ்பு கேள்வி\nகாஷ்மீரில் 144 தடை உத்தரவு.. அசாதாரண சூழலை விளக்கும் புகைப்படங்கள்\nகிரிக்கெட் வீரர்களே.. உடனே காஷ்மீரை விட்டு வெளியேறுங்க.. இர்ஃபான் பதான் உள்பட வீரர்களுக்கு உத்தரவு\nகாஷ்மீரில் அசாதாரண சூழல்.. எதற்கும் தயாராக இருங்கள்.. விமானப்படை.. ராணுவத்துக்கு மத்திய அரசு அலார்ட்\nகாஷ்மீரில் ஏதோ நடக்கப்போகுது.. பீதியில் மக்கள்.. கூடுதலாக 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைகிறார்கள்\nஜம்முவில் இன்று தியாகிகள் நினைவு தினம்.. முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை\n45 பேருடன் பயணித்த பஸ்.. திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 25 பேர் பலியான சோகம்\nதீவிரவாதத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க போவதில்லை.. அமித் ஷா உறுதி\nஜம்மு-காஷ்மீரில் 30 ஆண்டுகளில் முதல்முறை.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நிகழ்ந்த அதிசயம்\nகாஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் - தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்.. மூன்று வீரர்கள் வீரமரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu and kashmir rahul gandhi kashmir ஜம்மு காஷ்மீர் ராகுல் காந்தி காஷ்மீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/severe-drought-in-ramanathapuram-slip-shake-the-resolve-to-catch-people-drinking-354762.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-21T13:50:14Z", "digest": "sha1:6JRCPDUA4TSU6BSMFTSPP4IFURZ7AQ46", "length": 18883, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமநாதபுரத்தில் கடும் வறட்சி.. குடிநீரை பிடிக்க குலுக்கல் சீட்டு முறையில் தீர்வு காணும் மக்கள் | Severe drought in Ramanathapuram slip shake the resolve to catch people drinking - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரு அடி தொட்டிக்குள் எப்படி விழுந்து இறந்திருப்பார் எடியூரப்பா மனைவி சாவு பற்றி குமாரசாமி சூசகம்\nMovies மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமநாதபுரத்தில் கடும் வறட்சி.. குடிநீரை பிடிக்க குலுக்கல் சீட்டு முறையில் தீர்வு காணும் மக்கள்\nராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால், காவிரி குடிநீரை பிடிக்க கிராமம் ஒன்றில் மக்கள் குலுக்கல் சீட்டு முறையில் தீர்வு கண்டு வருகின்றனர்.\nபருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரம் மாவட்டத்தில், தண்ணீர் பற்றாக்குறையை பற்றி சொல்லவா வேண்டும்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்தால் மட்டுமே விவசாயத்துக்கும், மக்களின் குடிநீர் பயன்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்கும். கடந்த 4 ஆண்டுகளாக அம்மாவட்டத்தில் சரியாக மழை பெய்யாததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nகமுதி, கடலாடி, திருப்புல்லாணி, ராமநாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட வட்டங்களில் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க இரவு பகலாக காத்திருக்க வேண்டியுள்ளது. ��ாவட்டம் முழுவதுமே தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது. குடிநீருக்காக பெண்கள் காலி குடங்களுடன் கொளுத்தும் வெயிலில் அலைந்து திரிகின்றனர்.\nஇந்நிலையில் தான் கருங்குளம் கிராமத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வரும் காவிரி குடிநீரை, குலுக்கல் சீட்டு முறையில் தேர்வு செய்து மக்கள் பிடித்து வருகின்றனர். தண்ணீர் திறந்து விடுவதற்கு முதல் நாள் அன்று குலுக்கல் முறையில் தண்ணீர் பிடிக்க தேர்வு செய்யும் புதிய நடைமுறையை கிராம மக்களே சுமூகமாக நடத்தி வருகின்றனர்.\nஇதன்படி குடங்களை வரிசைப்படுத்தி வீட்டுக்கு 2 குடம் என தண்ணீர் பிடித்து வருகின்றனர். இது பற்றி பேசிய கிராம பெண்கள் வீட்டுக்கு ஒரு சீட்டு எழுதி அனைவரும் ஒரே இடத்தில் கூடி, சீட்டை குலுக்கி போட்டு பெயரை தேர்வு செய்வதாக கூறினர்.\nநாடாளுமன்றத்தில் எதிரொலித்த காவிரி நதிநீர், தமிழக குடிநீர் பற்றாக்குறை விவகாரம்\nதண்ணீர் பிடிப்பதில் போட்டி ஏற்பட்டு பிரச்சனையாவதை தடுக்கவே, சீட்டு குலுக்கி போட்டு தண்ணீர் பிடிக்கும் முறையை தற்போது கடைபிடித்து வருவதாக கூறினர். தண்ணீர் கொஞ்சமாக வந்தாலும் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு, தாங்களும் குடிப்பதற்கு பயன்படுத்தி கொள்வதாக கூறியுள்ளனர்.\nமேலும் பேசிய பெண்கள் சீட்டு குலுக்கி போடுவதில் 4 பேர் வந்தால் கூட, அதில் இருவர் மட்டுமே பைப்பில் தண்ணீர் பிடிக்க முடிவதாகவும், அடுத்த இருவர் பிடிப்பதற்குள் தண்ணீர் திடீரென்று நின்று விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக அதிகாரிகளுக்கு போன் செய்து கேட்டால், மோட்டார் ரிப்பேராகி விட்டது. அடுத்த தவணை தண்ணீர் வருவதற்குள் மோட்டாரை சரி செய்து தருகிறோம் என அலட்சியமாக கூறுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்... கலெக்டரை திகைக்க வைத்த இளைஞர்\nகட்டுனா சிந்துவைத்தான் கட்டுவேன்.. \"மலை\"யிலிருந்து இறங்க மறுக்கும்... 75 வயசு \"சாமி\"\nதான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்\nவெள்ளைமனம் இல்லாதவர் ஸ்டாலின்.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nஇம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஸ்டாலின் ��ரியாதை\nரொம்ப டார்ச்சர்.. என்னால முடியல.. லட்டர் எழுதி வைத்து விட்டு.. கிணற்றில் குதித்த பெண் ஊழியர்\nராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 8 மீனவர்கள் மாயம்\nநம்பி மடியில் படுத்தேனே பஞ்சவர்ணம்.. இப்படி பண்ணிட்டியே.. உயிர் ஊசலாடும் ராமசாமி\nதுப்பாக்கியுடன்.. கலெக்டரை சந்தித்த கருணாஸ் எம்எல்ஏ.. என்னவா இருக்கும்\nவீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nமோகத்தின் உச்சம்.. காஜலை சந்திக்க பேராசை.. கும்பலிடம் சிக்கிய தொழிலதிபரின் மகன்.. ரூ. 75 லட்சம் ஏவ்\nமுன்னோர்களுக்கு தர்ப்பணம்... ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு\n4 திருமணம் செய்த கங்காதரன்.. ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் 11 ஆண்டு செம ஜாலி.. சிக்கியது எப்படி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-21T14:01:19Z", "digest": "sha1:QJH6M63OGVRK4SK6HCWQVR454YX7DJNM", "length": 9588, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஓய்வு பெறுவதாக நான் எப்போ அறிவித்தேன்.. வழி அனுப்பிய வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கெயில்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் அறிவிக்கவேயில்லை என்று கிறிஸ் கெயில் தெரிவித்து, நேற்றைய போட்டியில் வழியனுப்பு விழா நடத்திய இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணி வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.\nஎன்னா 'த்ரில்'... முதல்ல 'டை'... சூப்பர் ஓவரும் 'டை'...\n12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக அமைந்து விட்டது. நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதிய இந்தப் போட்டி கடைசி வரை நீயா நானா என மல்லுக்கட்டு நடந்து கிரிக்கெட் ரசிகர்களை ஏக டென்ஷன் ஆக்கி விட்டது என்றே கூறலாம். 50 ஓவர் முடிவில் போட்டி சமனில் (டை) முடிந்தது.\nஉலக கோப்பையை கைப்பற்றுமா இங்கிலாந்து... 242 ரன்கள் எடுத்தால் சாத்தியம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பைனலில், கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து . முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி , ��ங்கிலாந்து வீரர்களின் அபார பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக ரன் குவிக்க திணறி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் மட்டுமே சேர்த்தது.\nஉலக கோப்பை பைனல்; நியூசிலாந்து பேட்டிங் - வெல்லப் போவது யாரு\nஉலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் முதல் முறையாக பைனலில் மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இந்த அணிகள் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார் என்பது இப்போட்டி முடிவில் தெரிந்துவிடும்.\nஅட்டார்... என்னா பெளலிங் ஆக்சன்... பும்ராவை நெகிழச் செய்த மூதாட்டி\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே பெளலிங் ஆக்சன் செய்துள்ளார் கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் தாயார். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைர லாகி, அதனைப் பார்த்து பிரமித்துள்ள பும்ராவும், இதுதான் எனக்குரிய சிறந்த நாள் என்று புளகாங்கிதம் அடைந்து பதிலுக்கு பதிவிட்டுள்ளார்.\nஉலக கோப்பை 'திருவிழா' இன்றுடன் நிறைவு.. யாருக்கு எவ்வளவு பரிசு தெரியுமா\nஇன்று உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ 27.36 கோடி கிடைக்க உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்ற பிற அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.\nஉலககோப்பை பைனல் : இங்கி.,VS நியூசி., மல்லுக்கட்டு; முதல் முறை கோப்பை யாருக்கு ..\nஉலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் முதல் முறையாக பைனலில் மோத உள்ளன. இதுவரை இந்த அணிகள் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார்\n'நாடு திரும்ப டிக்கெட் கிடைக்கல..' எதிர்பாராத தோல்வியால் இந்திய அணிக்கு இப்படியும் ஒரு சோதனை\nஉலக கோப்பை அரையிறுதியில், எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி வீரர்களுக்கு மேலும் ஒரு சோகம் நேர்ந்துள்ளது. டிக்கெட் கிடைக்காததால் உடனடியாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஜேசன் ராய் அதிரடியால் ஆஸி. பரிதாபம்; உலக கோப்பை பைனலுக்கு இங்கிலாந்து தகுதி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸி.யை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைன���ுக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி .\nஉலக கோப்பை அரையிறுதி; ஆஸி. 223 ரன்னுக்கு ஆல்அவுட்..\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சில் ஆஸ்திரேலியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.ஆஸி. வீரர் ஸ்மித் மட்டுமே 85 ரன்கள் சேர்த்து அணியின் மானத்தை காப்பாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/24021108/In-the-Kanyakumari-parliamentary-constituency-V-Vasanthakumar.vpf", "date_download": "2019-09-21T13:45:26Z", "digest": "sha1:6EJSCOYUXKEI2WUCNFUT6K64GTO4MJ72", "length": 15713, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Kanyakumari parliamentary constituency, V. Vasanthakumar won the votes by 2½ lakh votes || கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 2½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எச்.வசந்தகுமார் அமோக வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 2½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எச்.வசந்தகுமார் அமோக வெற்றி + \"||\" + In the Kanyakumari parliamentary constituency, V. Vasanthakumar won the votes by 2½ lakh votes\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 2½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எச்.வசந்தகுமார் அமோக வெற்றி\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எச்.வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 2½ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், அ.ம.மு.க. வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளர் ஜெயன்றீன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசர் உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.\nஇந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. 6 சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் தனித்தனி அறைகளில் வைத்து பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கை 28 சுற்றுகளாக நடந்தது. தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவை விட முன்னிலையில் இருந்தது.\nஒவ்வொரு சுற்றுகள் முடிவிலும் எச்.வசந்தகுமார் சுமார் 10 ஆயிரம�� வாக்குகள் அதிகமாக பெற்று வந்தார். கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 42 ஆயிரத்து 432 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் 26-வது சுற்றின் முடிவில் எச்.வசந்தகுமார் 5 லட்சத்து 98 ஆயிரத்து 948 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 3 லட்சத்து 46 ஆயிரத்து 931 வாக்குகள் கிடைத்தது. எச்.வசந்தகுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 17 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார்.\nஆனாலும் மீதமுள்ள 2 சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டி இருந்ததால் எச்.வசந்தகுமார் வெற்றி அறிவிப்பை வெளியிட தாமதம் ஆனது. இது போக ஒரு சட்டசபை தொகுதிக்கு 5 விவிபேட் கருவிகள் என மொத்தம் 30 விவிபேட் கருவிகளில் பதிவான வாக்குகளை ஒப்பிடும் பணியும், மாதிரி வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட விவிபேட் கருவியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் மற்றும் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் மேற்கொள்ளப்பட இருந்ததாலும் நள்ளிரவு வரை எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.\nஇதற்கிடையே அமோக வெற்றி பெற்ற எச்.வசந்தகுமாரை கட்சியினர் சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர். தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடினர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் வசந்தகுமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஎச்.வசந்தகுமாருக்கு கிடைத்த இந்த வெற்றியை குமரி மாவட்டம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினார்கள்.\n1. புரோ கபடி: புனேயிடம் வீழ்ந்தது பெங்களூரு\nபுரோ கபடி போட்டியில், புனே அணியிடம் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.\n2. அதிநவீன அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி - ராஜ்நாத் சிங் பாராட்டு\nவானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதிநவீன அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதற்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.\n3. புரோ கபடி: பாட்னாவிடம் பணிந்தது புனே\nபுரோ கபடி போட்டியில், பாட்னா அணி 55-33 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.\n4. புரோ கபடி லீக்: உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி\nபுரோ கபடி லீக் ���ொடரில் உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வியடைந்தது.\n5. சர்வதேச ஆக்கி: இந்திய அணிகள் வெற்றி\nசர்வதேச ஆக்கி போட்டியில் இந்திய அணிகள் வெற்றிபெற்றன.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/16020146/This-year-the-southwest-monsoon-is-slightly-lower.vpf", "date_download": "2019-09-21T13:52:46Z", "digest": "sha1:XT45MJQUNVEZILQAQQS6VNWRV32T4CFW", "length": 12318, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "This year the southwest monsoon is slightly lower than usual - the Meteorological Center Information || இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அளவு வழக்கத்தைவிட சற்று குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அளவு வழக்கத்தைவிட சற்று குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அளவு வழக்கத்தைவிட சற்று குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதன���ல் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை குறித்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇந்த பருவமழை ஜூன் மாதம் தொடங்க வேண்டிய நிலையில், அது குறித்த முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவுக்கு அருகில் (சற்று குறைவு) இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் நீண்டகால சராசரி (எல்.பி.ஏ.) அடிப்படையில் பருவமழை அளவை கணக்கிடுகிறது. அதாவது கடந்த 1951 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பெய்த மழையின் சராசரி அளவான 89 செ.மீ.யை வழக்கமான அளவாக கணக்கிடுகிறது.\nஇதில் 96 முதல் 104 சதவீதம் வரையிலான மழை அளவை வழக்கத்துக்கு அருகில் உள்ள அளவு என குறிக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 96 சதவீத பருவமழை இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளதால், வழக்கமான அளவுக்கு அருகில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nஇந்த பருவமழை காலத்தின் தொடக்கத்தில் (ஜூன்) எல்நினோவின் சிறிய தாக்கம் இருக்கும் என கூறியுள்ள அதிகாரிகள், எனினும் ஜூலையில் இருந்து பருவமழை வேக மெடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\n1. இந்த ஆண்டில் அசாமில் மூளை அழற்சி நோய்க்கு 49 பேர் சாவு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஇந்த ஆண்டில் அசாமில் மூளை அழற்சி நோய்க்கு 49 பேர் உயிரிழந்ததால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\n2. மே மாதம் 2.35 கோடி பேர் பயன்படுத்தினர்: இந்த ஆண்டுக்குள் 4,791 ரெயில் நிலையங்களில் இலவச ‘வை-பை’\nஇலவச ‘வை-பை’ இந்த ஆண்டுக்குள் 4,791 ரெயில் நிலையங்களில் வழங்கப்பட உள்ளது. கடந்த மே மாதம் 2.35 கோடி பேர் இதனை பயன்படுத்தினர்.\n3. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் - மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்\nஇந்தியாவில் இருந்து இந்த ஆண்டு 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்\n2. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரியை சிறைபிடித்த மாணவர்கள்\n3. \"கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது”- பிரதமர் மோடி\n4. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n5. இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/nutrition/the-green-tea-science--a-positive-yes--tamil75771/", "date_download": "2019-09-21T14:08:26Z", "digest": "sha1:OLTFZRSJFPBPEAXCFRGIL43AEHDSK3O2", "length": 4543, "nlines": 125, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய லாஸ்லியா | Bigg Boss Losliya Evicted\nசற்றுமுன் தனது திருமணம் குறித்து ஆதாரத்தை வெளியிட்ட நயன்தாரா | Actress Nayanthara Marriage Leaked\nசற்றுமுன் நடிகை சமந்தாவுக்கு நடந்த பயங்கரம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Samantha Latest News | Tamil Cinema News\nசற்றுமுன் கவினை ஜெயிக்கவைக்க பிக்பாஸ் தீட்டிய சதித்திட்டம் லீக்கான ஆதாரம் | Bigg Boss 3 Golden Ticket Contestant\nசற்றுமுன் பிக்பாஸில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய ஷெரின் | Bigg Boss Sherin Evicted | Bigg Boss 3\nஎன் படத்தை உடையுங்கள், பேனரை கிழியுங்கள் விஜய் அதிரடி பேச்சு | Thalapathy Vijay Speech at Bigil Audio Launch\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவரா விஜய்டிவி வெளியிட்ட உண்மை | Bigg Boss Tamil 4 Host\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/american-president-who-lost-his-sleep", "date_download": "2019-09-21T14:19:55Z", "digest": "sha1:NC4KE3WLHH5QQVXTJXRZQK7TH6T6KHXY", "length": 22928, "nlines": 287, "source_domain": "www.toptamilnews.com", "title": "அமெரிக்காவை உருக்குலைத்த சம்பவம்... தூக்கத்தை தொலைத்த அமெரிக்க அதிபர்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅமெரிக்காவை உருக்குலைத்த சம்பவம்... தூக்கத்தை தொலைத்த அமெரிக்க அதிபர்\nசில நிகழ்வுகள் எத்தனை வருடங்க��் கடந்து போனாலும் அது ஏற்படுத்தியிருக்கிற வடு மக்கள் மனதை விட்டு அகலவே அகலாது கறுப்பு தினமாய் காலத்துக்கும் உறுத்திக் கொண்டே இருக்கும். அப்படியான ஒரு சம்பவம் அமெரிக்கர்களின் வாழ்வில் நீங்காத நாளாக இன்றைய செப்டம்பர் 11ம் தேதியை மாற்றி வைத்து இன்றோடு 18 வருடங்கள் கடந்து போயிருக்கிறது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் மிகவும் புகழ் பெற்ற கட்டிடம் இரட்டைக் கோபுரங்கள். உலக வர்த்தக மையம் இந்த கட்டிடத்தில் இருந்து தான் இயங்கி வந்தது. இரட்டைக் கோபுரங்கள் அல் குவைதா பயங்கரவாத அமைப்பினால் தகர்க்கப்பட்டதன் 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பயணிகள் விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகள், இரட்டைக் கோபுரங்கள் மீது மோதி, அந்த கட்டிடத்தை முழுமையாக இடிந்து தரைமட்டமாக்கினார்கள். இந்த சம்பவத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். அமெரிக்காவை மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகையுமே உலுக்கி எடுத்த சம்பவமாக அமைந்த இந்த நிகழ்வு, பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.\nஇந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மாட்டிக் கொள்ளாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவருடைய சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன் You Are Not Alone: Michael: Through a Brother's Eyes என்றொரு சுயசரிதை நூலில் இதுகுறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நிகழ்த்திய இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பதிலடியாக தங்களுடைய இயக்கத் தலைவர் பின் லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க முற்பட்டால் ஐரோப்பியக் கண்டம் முழுவதையும் அணுகுண்டு வெடித்து தகர்த்து விடுவோம் என்று அப்போது அமெரிக்காவை அல் கய்தா பயங்கரவாதிகள் எச்சரித்தனர்\nPrev Article மாலை 6 மணிக்கு தர்பார் இரண்டாவது போஸ்டர்\nNext Articleட்வின் டவர் இடிந்த நாளில் அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்\nட்வின் டவர் இடிந்த நாளில் அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்\nஎடப்பாடி வெளிநாட்டில் ஜாலி... அதிகாரிகள் ஸ்டார் ஹோட்டலில் சோளி..\nபிரதமர் மோடிக்கு உலகின் உயரிய விருது |\nகள்ளக்காதலனை மீட்க, கொலை செய்ய திட்டமிட்ட கேரள பெண் | அமெரிக்காவில்…\nஅமெரிக்காவில் புதிய அணுசக்தி ஆராய்ச்சி மையம்\n\"ஆளில்லா போர் விமான சோதனை\" அமெர���க்காவை நடுநடுங்க வைத்த…\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஃபிகருக்காக நட்பை தூக்கி எறிந்த கவின்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nமீண்டும் உயர்ந்தது தங்க விலை\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட���டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறி���ோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/erection", "date_download": "2019-09-21T14:00:10Z", "digest": "sha1:NFAXLIGELYWUK6TQW4SZGMHBGAUD2234", "length": 4276, "nlines": 54, "source_domain": "zeenews.india.com", "title": "Erection News in Tamil, Latest Erection news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nவிபத்தில் இளைஞருக்கு படகூடாத இடத்தில் பட்ட அடியால் நேர்ந்த கொடுமை\nசாலை விபத்தின் போது இளைஞருக்கு படக்கொடாத இடத்தில் அடி பட்டதால் நேர்ந்த கொடூரம்\nலக்னோ மாநில ஆணின் ஆணுறுப்பை வெட்டியெடுத்த விசித்திர நோய்\nலக்னோ-வை சேர்ந்த 52 வயது ஆணிற்கு ஏற்பட்ட விசித்திர நோய் காரணமாக அவரது ஆணுறுப்பை வெட்டியெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது\nராசிபலன்: மனதுக்கு பிடித்தவருடன் சின்ன சின்ன கருத்து மோதல் ஏற்படும்\n 45 உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\n இந்திய வராலற்றை, இனி தமிழகத்திலிருந்துதான் பார்க்க வேண்டும்: ஸ்டாலின்\nசவூதி பாதுகாப்பை அதிகரிக்க US படைகளை நிறுத்துவதற்கு டிரம்ப் ஒப்புதல்\nவரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி குடும்பம்\nடெல்லியை நோக்கி 15,000-க்கு மேற்பட்ட விவசாயிகள் பேரணி; பலத்த பாதுகாப்பு\nபொருளாதார குழப்பத்தின் யதார்த்தத்தை எந்த நிகல்வாலும் மறைக்க முடியாது: ராகுல்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி ராஜினாமா ஏற்பு\nNRC பற்றி கவலை வேண்டாம்; BJP என்னை தாண்டி உங்களை தொட முடியாது: மம்தா\nநாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:41:28Z", "digest": "sha1:4YRBYVBYPJS3WITV3OUUO7JNNXMGGXZ5", "length": 18499, "nlines": 157, "source_domain": "dravidiankural.com", "title": "கார்ட்டூன் | திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபெரியாரின் மீது சேறள்ளி வீச இன்னுமொரு கை..\n1968 ஆம் ஆண்டு சத்தியவாணி முத்துவின் மகளும் அப்போதைய மேயர் வேலூர் நாராயணன் மகனும் திருமணம் செய்துக்கொள்ள விரும்ப, வேலூர் நாராயணன் சத்தியவாணியின் சாதியை சொல்லி தன் மகனிடம் விமர்சித்த சூழலில், நாராயணன் பிறந்தநாள் விழாவில் பேச அழைக்கப்பட்ட பெரியார் அச்சம்பவத்தை மனதில் கொண்டு காட்டமாக அவ்விழாவில் பேசினார்.பெரியாரின் கடைசி பேட்டியிலும் கூட நிரப்பப்படமால் இருக்கும் காவலர் பணி முழுமைக்கும் தலித் மக்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டுமெனக் கூறுகிறார்.\nசற்றுத்தாமதமாகவே கார்ட்டுனிஸ்ட் பாலா வரைந்திருந்திருக்கும் இந்த கார்ட்டூனைப் பார்க்கநேர்ந்தது. பெரியார் மீது பெங்களூர் குணா,லிட்டில் ஆனந்த், ரவிக்குமார், சில தமிழ்த்தேசியவாதிகள் உள்ளிட்ட சிலர் சேறள்ளி பூசுவதில் இப்போது இன்னொரு கையாக பாலா சேர்ந்திருக்கிறார். இடைநிலைச்சாதிகளும், முற்போக்கு காரர்களும் பெரியாரின் முதுகுகில் கத்தி வைத்து மிரட்டியதால் பெரியார் பார்ப்பனர்களை தலைத்தெறிக்க ஓடச்செய்தார் என்பதாக இருக்கிறது இந்தப்படம். கொஞ்சமும் அறிவுநேர்மையின்றி வரையப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் பெரியாரை தலித் விரோதியாக கட்டமைக்கமுயல்கிற ரவிக்குமாரின் கரத்தை வலுப்படுத்தும்\nவிதமாகவே இது வரையப்பட்டிருக்கிறது. பார்ப்பனிய காலச்சுவடு [ரவிக்குமார் ஆசிரியர் குழுவிலிருந்த போது] பெரியாரின் 125 ஆண்டு நினைவாக கொண்டுவந்த இதழில் பெரியாரின் மீது ரவிக்குமார் சகட்டுமேனிக்கு சேறள்ளி பூசியிருப்பார். அவரை ஒரு தலித் விரோதியாகவும் பொம்பளை பொறுக்கியாகவும் காட்டமுயன்றிருப்பார். அதை பெரியாரிஸ்ட்கள் தக்க பதிலளித்து முறியடித்தனர். ஆனாலும் தளராது அந்த பணியில் இன்றும் பலரும் செயலாற்றி வருபவர்களுடன் பாலாவும் இணைந்திருப்பதைத்தான் இந்த படம் நமக்கு தெரிவிக்கிறது. இன்னும் எத்துனை பேர் அப்பணியில் இறங்கினாலும் பெரியாரிஸ்ட்டுகள் அவர்களுக்கு ��க்க பதிலளிப்பார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது.\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\nrajappa: பிரமணா்கள் ஒரு நாளும் மாற மாட்டாா்கள் எனக்கு ஒரு ப »\nBAALAKKIRUTTINAN: திருச்சியில் ஒரு பார்பன ஆதிக்க பள்ளி பார்பானால் கொ »\nnike tn pas cher: சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ் | திராவ »\nஅரசியல் அவதூறு ஆரியம் ஈழம் ஊடகம் கலைஞர் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திராவிடம் பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்\n4:27 am By திராவிடன் குரல்\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம் பதிப்பித்தது: 2012/12/04 Read More »\n8:33 am By திராவிடன் குரல்\n1:00 pm By திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\n9:49 pm By திராவிடன் குரல்\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது Read More »\n3:53 am By திராவிடன் குரல்\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு Read More »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு Read More »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரி��்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் Read More »\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் Read More »\n வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. Read More »\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\n5:51 pm By திராவிடன் குரல்\nவாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு Read More »\n3:16 pm By திராவிடன் குரல்\nதீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி Read More »\n8:34 pm By தளபதிராஜ்\nபெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு Read More »\nஅரசியல் அறிஞர் அண்ணா அவதூறு ஆரியம் இடஒதுக்கீடு இந்து இந்துத்துவம் ஈழம் ஊடகம் கலைஞர் கவிதை காந்தி காமராச��் கார்ட்டூன் குஷ்பு சமஸ்கிருதம் சமுகநீதி சீமான் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திமுக திராவிடம் திலகர் தீண்டாமை தீபாவளி நாம் தமிழர் நீதிபதி சந்துரு பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்சி புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு ராஜீவ்_கொலை_வழக்கு வரலாறு வர்ணாசிரமம் விகடன் விளக்கம் வீரமணி\n© 2019 திராவிடன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-21T12:57:21Z", "digest": "sha1:5XULGKCZL3NCWUSLA42PYTLKVAGS6MQM", "length": 5620, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "நம்பிக்கை – உள்ளங்கை", "raw_content": "\nதீர்க்கமாக ஊர்த்வ புண்ட்ரம் தரித்து, காதில் கடுக்கன், நல்ல ஆகிருதி சகிதம் (சிகை கண்ணில் படவில்லை) ஒரு பௌராணிகரின் அனைத்து கல்யாண லக்‌ஷணங்களுடன் வந்து அமர்ந்தார் அந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர். இடம்: மயிலை இராமகிருஷ்ண மாணவரில்லம். நவராத்திரி விழா. […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஆட்டோகாரருக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரருக்கு தூரம் கூட பக்கம்தான்\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,003\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=39", "date_download": "2019-09-21T14:17:43Z", "digest": "sha1:OUC3E37TKDVTXE5J6THWVCQHV5RKJ7YW", "length": 4657, "nlines": 98, "source_domain": "priyanonline.com", "title": "தொலைதலும் காதலும் – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nகண் தொலைந்த குருடன் போல்\nதடவித் தடவி தேடியதுதான் மிச்சம்\nமெல்ல மெல்ல முட்டி முட்டி\nஅதுவே உரமாகி இன்று காதலாக\nஎன் உரு பெற்று நிற்கிறது\nநம் மெளனத்தையும் தனிமையில் விட்டு\n0 thoughts on “தொலைதலும் காதலும்”\nNext Next post: காதல் நிரப்பல்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035176/talking-friends-ski_online-game.html", "date_download": "2019-09-21T13:07:38Z", "digest": "sha1:5LZAVEGJ36LLZGFJWAYSZNQ5CAR4RDDE", "length": 12539, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு\nடாம் பேசி தான் அதிவேக பனிச்சறுக்கு மீது அவரது மூக்கு கீழ் கடந்து, இமயமலையில் உள்ள ��ரடி முட்டாளாக்க இந்த வெற்றி மீண்டும் மீண்டும் மீண்டும் தயாராக இல்லை. அந்த கூடுதல் கவனம் எடுத்து மற்றும் வேகமான மரங்கள் இடையே விசையை மற்றும் கரடி சிக்கும் இல்லை, ஏனெனில் சரிவுகள், வெட்டி என்று இப்போது எளிதாக ஒரு எண்ணெய் வளர்ந்தது தான் இது இருக்கும். . விளையாட்டு விளையாட நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு ஆன்லைன்.\nவிளையாட்டு நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு சேர்க்கப்பட்டது: 09.03.2015\nவிளையாட்டு அளவு: 6.29 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.93 அவுட் 5 (14 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகள்\nடாம். ஒரே அறுவை சிகிச்சை\nடாம் 2 ஆக தீயணைப்பு\nடாம் பூனை சுத்தமான அறை\nபல் அங்கேலா மற்றும் டாம்\nபேசி பூனை டாம் கண் சிகிச்சை\nடாம் போப் குழந்தை கவனித்து\nஅங்கேலா பேசி: டாம் டெய்லர்\nகோடை பேக்கேஜ் டாம் மற்றும் அங்கேலா\nபேச்சாளர் டாம் சரியான அலங்காரம்\nகோடை விடுமுறைக்கு அங்கேலா மற்றும் டாம்\nபோட்டி கற்கள்: டாம் பேசி\nடாம் செக்ஸ் shaves கிடைக்கும் பேசி\nபிறந்த நாள் குறுநடை போடும் டாம்\nஒரு தேதியில் அங்கேலா அழைப்பு பேசி பூனை டாம்\nபேசி இஞ்சி பூனை: கால் பராமரிக்கும்\nஅங்கேலா மற்றும் டாம் அலங்கரிக்கப்பட்ட முட்டை\nடாம் Barman அங்கேலா க்கான காக்டெய்ல் தயாரிக்கிறது\nவிளையாட்டு நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நண்பர்கள் பேசி. பனிச்சறுக்கு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடாம். ஒரே அறுவை சிகிச்சை\nடாம் 2 ஆக தீயணைப்பு\nடாம் பூனை சுத்தமான அறை\nபல் அங்கேலா மற்றும் டாம்\nபேசி பூனை டாம் கண் சிகிச்சை\nடாம் போப் குழந்தை கவனித்து\nஅங்கேலா பேசி: டாம் டெய்லர்\nகோடை பேக்கேஜ் டாம் மற்றும் அங்கேலா\nபேச்சாளர் டாம் சரியான அலங��காரம்\nகோடை விடுமுறைக்கு அங்கேலா மற்றும் டாம்\nபோட்டி கற்கள்: டாம் பேசி\nடாம் செக்ஸ் shaves கிடைக்கும் பேசி\nபிறந்த நாள் குறுநடை போடும் டாம்\nஒரு தேதியில் அங்கேலா அழைப்பு பேசி பூனை டாம்\nபேசி இஞ்சி பூனை: கால் பராமரிக்கும்\nஅங்கேலா மற்றும் டாம் அலங்கரிக்கப்பட்ட முட்டை\nடாம் Barman அங்கேலா க்கான காக்டெய்ல் தயாரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/21110", "date_download": "2019-09-21T13:43:17Z", "digest": "sha1:4KP7TUMB2UJAQB3Y7VZHKKXUMVDAZSPD", "length": 3793, "nlines": 76, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "சிசேரியன் செய்த பெண்கள் கவனிக்க வேண்டியவை – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nசிசேரியன் செய்த பெண்கள் கவனிக்க வேண்டியவை\nசிசேரியன் ஆன பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது. தயிர் ஓர் சிறந்த புரோபயாடிக் உணவு. சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள்.\nமாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/dhanush-thodari-keerthisuresh273.html", "date_download": "2019-09-21T13:28:42Z", "digest": "sha1:FVWLVLYLPKB2QPQGABOFF7BV3YIQNMM2", "length": 4161, "nlines": 78, "source_domain": "www.cinebilla.com", "title": "மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் தனுஷின் ‘தொடரி’.!! | Cinebilla.com", "raw_content": "\nமீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் தனுஷின் ‘தொடரி’.\nமீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் தனுஷின் ‘தொடரி’.\nதங்கமகன் படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் தொடரி என்னும் படத்தில் நடித்தார் தனுஷ். இதைத் தொடர்ந்து கொடி, என்னை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார் தனுஷ்.\nதங்கமகன் வெளிவந்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில், அதன் பிறகு ஒரு படம் கூட வெளிவரவில்லை என்பதால் மிகுந்த சோர்வில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள். செப்டம்பர் 2 ஆம் தேதி தொடரி நிச்சயமாக வெளிவரும் என நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.\nஏனென்றால், விநியோகஸ்தரர்களுக்க���ம் தயாரிப்பாளருக்குமான பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாததால் மீண்டும் தள்ளிப்போகிறது தொடரி. மேலும், செப்டம்பர் 16 ஆம் தேதி வெளிவரும் என நம்பத்தகுந்த சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/content/8-headlines.html", "date_download": "2019-09-21T13:06:27Z", "digest": "sha1:LBBJUP32QN5GFBPRHTQOC2AZN2LKH2KU", "length": 8209, "nlines": 117, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nஇந்நேரம் செப்டம்பர் 12, 2018\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nBREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nஇந்நேரம் ஜூன் 09, 2018\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nஇந்நேரம் மே 28, 2018\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nBREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nஇந்நேரம் மே 25, 2018\nபாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.\nBREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nஇந்நேரம் மே 25, 2018\nகர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.\nBREAKING NEWS: ஸ்டாலின் கைது\nஇந்நேரம் மே 25, 2018\nதூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டுள்ளார்.\nBREAKING: டிடிவி தினகரன் சகோதரிக்கு பிடிவாரண்ட்\nஇந்நேரம் ஜனவரி 19, 2018\nசொத்துக்குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் சகோதரி மற்றும் அவரது மைத்துனர் ஆகியோருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nBREAKING: கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஇந்நேரம் டிசம்பர் 15, 2016\nஉடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nBREAKING: நெடுஞ்சாலை மதுபானக்கடைகளை அகற்ற உத்தரவு\nஇந்நேரம் டிசம்பர் 15, 2016\nநாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அத்தனை மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nBREAKING: சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் மாறுகிறது\nஇந்நேரம் டிசம்பர் 14, 2016\nசென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மற்றப்படுகிறது.\nபக்கம் 1 / 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Wife.html", "date_download": "2019-09-21T13:34:54Z", "digest": "sha1:NV3OYQCMP7RLLTHCDQUY4GNQRGD7633U", "length": 9487, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Wife", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nமசூதி இமாம் மற்றும் அவரது மனைவி கொடூரமாக வெட்டிப் படுகொலை\nமொஹாலி (09 செப் 2019): ஹரியானாவில் மசூதியில் தொழுகை வைக்கும் இளம் இமாம் மற்றும் ��வரது மனைவி கொடூரமாக கொலை செய்யப் பட்டுள்ளனர்.\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nலக்னோ (19 ஜூன் 2019): சாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவர் மற்றும் சாமியார் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nடிக்டாக் விபரீதம் - மனைவியை கொலை செய்த கணவன்\nகோவை (01 மே 2019): டிக்டாக்கில் பலவிதமான வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்ட மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்களுடன் உல்லாசம் அனுபவித்த கணவர் - வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி\nலக்னோ (28 ஏப் 2019): உத்திர பிரதேசத்தில் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த கணவரை வீடியோ எடுத்த மனைவி கணவரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசமூக வலைதளங்களில் பரவும் பெண் அபிநந்தனின் மனைவியா\nபுதுடெல்லி (02 மார்ச் 2019): சமூக வலைதளங்களி போலி வீடியோ ஒன்று அபிநந்தனின் மனைவி என்ற பெயரில் பரவி வருகிறது.\nபக்கம் 1 / 8\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்கு பதி…\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட…\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரல…\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி …\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503893/amp?ref=entity&keyword=Modi%20Farmer", "date_download": "2019-09-21T13:54:22Z", "digest": "sha1:4DDZELVUTGQ6KSZJZ63OYNFFBI64D5FJ", "length": 7347, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "PM Modi to host parliamentarians tomorrow | நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை பிரதமர் மோடி விருந்தளிக்கிறார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்\nடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை பிரதமர் மோடி விருந்தளிக்கிறார். டெல்லியில் உள்ள அசோகா ஒட்டலில் இரவு விருந்தில் பங்கேற்க நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nரன்வீர் சிங் நடிப்பில் வெளியான கல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nககன்யான் திட்டத்தால் அறிவியல் திறமை மேம்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையானை 4 மணிநேரத்தில் தரிசனம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4000 பேரில் 3100 பேர் விடுதலை: மாநில டி.ஜி.பி தகவல்\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு..: புதுச்சேரியில் நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்\nஉத்தரபிரதேசத்தில் பேருந்து ஓட்டுநர் தலைக்கவசம் அணியாததால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள்..: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nதேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : சுனில் அரோரா\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : வேட்பு மனு : செப்டம்பர் 23; வாக்கு எண்ணிக்கை : அக்டோபர் 24\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் :அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு; அக்டோபர் 21ல் வாக்கு எண்ணிக்கை\n× RELATED பல்வேறு நாட்டு தலைவர்களுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-05", "date_download": "2019-09-21T13:10:18Z", "digest": "sha1:4XAU7G7FS7Q23AYVZLJQNXWYBJPEAGSV", "length": 4359, "nlines": 51, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | தரம் – 05", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்\n– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழியில் சித்தியடைந்த மாணவர்களில், முதல் மூன்று இடங்களையும், அக்கரைப்பற்று கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். அந்த வகையில் முதல் இடத்தை அக்கரைப்பற்று அஸ் ஸாஹிறா வித்தியாலய மாணவரும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை ஒலுவில்\nபுலமைப் பரிசில் பரீட்சை: அட்டாளைச்சேனை அறபா மீண்டும் சாதனை\n– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திலிருந்து தரம் – 05 புலமைப் பரிசில் பரீீட்சைக்கு இம்முறை தோற்றிய 09 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இம்முறை தமிழ் மொழியில், தரம் – 05 புலமைப் பரிசில் பரீீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 163 ஆக, நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 161, 160, 159,\nசிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்\nகோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்யும் ரணிலின் தந்திரம்: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு\nஹக்கீம், றிசாட், மன��� உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/dhoni-retirement-ind-vs-wi-team-squad-bcci/", "date_download": "2019-09-21T14:15:43Z", "digest": "sha1:HO3TMWQDZNMUDAD6RK4G5EBREINM5FNU", "length": 15201, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "dhoni retirement ind vs wi team squad bcci - எல்லோரும் போய் அவங்கவங்க வேலையைப் பார்க்கலாம்! 'தோனி இப்போதைக்கு ஓய்வு எடுக்கப் போவதில்லை'! - ரிப்போர்ட்ஸ்", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஎல்லோரும் போய் அவங்கவங்க வேலையைப் பார்க்கலாம் 'தோனி இப்போதைக்கு ஓ(ய்)யவில்லை'\nதோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுகிறார்' என்று பிசிசிஐ அறிவிக்க தேவைப்பட்டது சில நொடிகள் தான். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே\nநாட்டில் பிரச்சனையே இல்லை போல… பெரும்பாலானோருக்கு ‘தோனி எப்போது ஓய்வு பெறுவார்’ என்பது தான் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. குறிப்பாக நெட்டிசன்ஸ்களுக்கு…\nஅறிவார்ந்த பிள்ளைகள் முதலில் ஒரு விஷயத்தை நன்றாக வெளங்கிக்கிடனும். 30 டிசம்பர் 2014… ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணியின் டிரெஸ்சிங் அறையில் இருந்து ஒரு குரல் சக வீரர்களிடம், ‘நான் இன்றோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்’ என்கிறது. வீரர்கள், அணி நிர்வாகம் என ஒட்டுமொத்தமும் ஒரு நொடி ஸ்தம்பித்து நிற்க, பிறகு அணியின் அப்போதைய சூழலை (டெஸ்ட்டில் தொடர் தோல்வி) கருத்தில் கொண்டே, தனது ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார் என்று அவரது முடிவுக்கு மதிப்பளித்து, விராட் கோலி எனும் ஒரு இளம் வீரனின் கைகளில் இந்திய டெஸ்ட் அணியை ஒப்படைத்தது பிசிசிஐ. அந்த முடிவை எடுத்தவர் தோனி\nஓய்வு முடிவை எடுக்க தோனிக்கு தேவைப்பட்டது வெறும் சில மணி நேரங்கள் தான்… ஓய்வு முடிவை கண்களில் திரண்டிருந்த கண்ணீரோடு அணி நிர்வாகத்திடம் தெரிவிக்க அவருக்கு தேவைப்பட்டது சில நிமிடங்கள் தான்… ‘தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுகிறார்’ என்று பிசிசிஐ அறிவிக்க தேவைப்பட்டது சில நொடிகள் தான். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே.\n33 வயதில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ‘இனி தனது சேவை தேவையா’ என்பது குறித்து யோசித்து முடிவெடுக்கிற பக்குவம் இருக்கிறது எனில், இன்று 38 வயதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வுப் பெறலாம் என்று யோசித்து முடிவெடுக்கத் தெரியாதா என்ன\nசரி விஷயத்துக்கு வருவோம்… நாளை(ஜூலை.21) வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ள நிலையில், அத்தொடரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், ராணுவத்தில் தனது குழுவுடன் 2 மாத காலம் நேரம் செலவிடப் போவதாகவும் தோனி பிசிசிஐ-யிடம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து, பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “நாங்கள் மூன்று விஷயங்களை தெளிப்படுத்த விரும்புகிறோம். தோனி, இப்போதைக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறப் போவதில்லை. தனது ராணுவ குழுவிற்காக அவர் 2 மாதங்கள் பணியாற்றப் போகிறார். தோனியின் இந்த முடிவு குறித்து கேப்டன் கோலிக்கும், தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘வெளியே தள்ளுவதற்கு முன் தோனியே போய்விட்டால் நல்லது’ – சுனில் கவாஸ்கர்\n‘தோனிக்கு போன் பண்ணுங்க’ – DRS குழப்பத்தில் ஆஸி., கேப்டனுக்கு கிடைத்த அட்வைஸ்\n‘பாடம் கற்றுக் கொண்டேன்’ – ஒரேயொரு ட்வீட்டில் ரசிகர்களை புரிந்து கொண்ட கோலி\n – மூன்று வார்த்தைகளில் முற்றுப்புள்ளி வைத்த சாக்ஷி\nஅதிக டெஸ்ட் வெற்றிகள் – அசாருதீன், கங்குலி, தோனியை கோ பேக் சொன்ன விராட் கோலி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு – தோனி, பும்ரா இல்லை… பாண்ட்யா ரிட்டர்ன்ஸ்\n2020 டி20 வேர்ல்டு கப் மிஷனில் 3 விக்கெட் கீப்பர்கள் தென்.ஆ., தொடரிலும் மிஸ்ஸாகும் தோனி\nரவி சாஸ்திரி செட்டில்டு சரி… மும்மூர்த்திகளின் நிலை – புதிய துணை பயிற்சியாளர்கள் யார்\nதோனியை போல கேம் பினிஷராக ஆசை – தமிழக வீரர் ஜெகதீசன்\nஇந்தியன் ரயில்வேஸில் ஏஜெண்டாகி மாதம் ரூ. 80 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nதமிழ் ராக்கர்ஸ் பிஸி: பிக் பாஸையும் விட்டு வைக்கவில்லை\nஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 5 மாணவர்களா உதித் சூர்யாவை பிடிக்க தனிப்படை\nNeet Exam :கலந்தாய்வில் கலந்து கொண்டது யார்கலந்தாய்வில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு எப்படி இது தென்படாமல் போனதுகலந்��ாய்வில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு எப்படி இது தென்படாமல் போனது என்ற விவாதமும் தற்போது எழுகின்றது.\nநீட் தேர்வு: தமிழக அரசின் நிலைப்பாடு குழப்பத்தை நோக்கி நகர்கிறதா\nதமிழக அரசு நீட் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டிலும் அதை செயல்படுத்துவதிலும் உறுதியுடனும் வெளிப்படைத் தன்மையோடும் நடந்துகொள்ள வேண்டும்.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/crime/a-man-killed-railway-woman-employee-and-police-arrested-him/", "date_download": "2019-09-21T14:11:22Z", "digest": "sha1:PDFHLO3BOFD57AZBDBBGY3S36NQLIG7C", "length": 17639, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் ரயில்வே பெண் ஊழியர் கொலை; காதலன் கைது - A Man killed Railway woman employee and police arrested him", "raw_content": "\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nசென்னையில் ரயில்வே பெண் ஊழியர் கொலை; காதலன் கைது\nசென்���ையில் ரயில்வேயில் பணி புரியும் பெண் ஊழியரை கொலை செய்துவிட்டு, ரயில் மூலம் வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னையில் ரயில்வேயில் பணி புரியும் பெண் ஊழியரை கொலை செய்துவிட்டு, ரயில் மூலம் வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பெரியகாவனம் பகுதியைச் சேர்ந்தவர் ரூக்கேஷ் (38). இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோகனா(35). இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.\nகடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே முருகன்குடி கிராமத்தை சேர்ந்த வீராசாமி (எ) தேவேந்திரன்(32) என்பவருடன் மோகனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீராசாமி சென்னையில் உள்ள ரயில்வே கேண்டீனில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மோகனாவுக்கும் இடையேயான பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் சென்னை, பெரியமேடுவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து நேற்று முன்தினம் தங்கினர். பின்னர் மாலையில், வீராசாமி மட்டும் அவசர அவசரமாக அறையைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர் முகமது (63), ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதாக அறிந்து அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால், மாற்று சாவியைக்கொண்டு அறையை திறந்து பார்த்த போது, மோகனா காயங்களுடன் தூக்கில் தொங்கவிடப்பட்டு இறந்து கிடந்தார்.\nஇது குறித்து லாட்ஜ் மேலாளர் உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், மோகனாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய விராசாமியை வலை வீசி தேடினர். இதனைத் தொடர்ந்து, வீராசாமியை போலீசார் நேற்று காலை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு தப்பி செல்ல முயன்றபோது, அவரைக் கைது செய்தனர். மேலும், போலீசார் அவரிடம் இருந்து மோகனாவின் பணம் மற்றும் நகைகளைக் கைப்பற்றினர்.\nஇந்த கொலை தொடர்பாக, போலீசார் வீராசாமியிடம் நடத்திய விசாரணையில், ரயில்வேயில் வேலை பணிபுரிந்து வந்த மோகனா, அதிகாலையி���் வேலைக்கு செல்வதால் காலை மற்றும் மதியம் ரயில்வே கேண்டீனில் சாப்பிடுவது வழக்கம். அப்போது, கேண்டினில் வேலை செய்த வீராசாமியிடம் மோகனாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால், விடுமுறை நாட்களில் அறை எடுத்து தங்கி வந்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இருவரும் ஆட்டோவில் வழக்கமாக செல்லும் மெரியமேடு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, வீராசாமி மட்டும் வெளியே வந்து மது அருந்தியபின், கஞ்சா புகைத்துவிட்டு மீண்டும் லாட்ஜுக்கு சென்றுள்ளார். இதையடுத்து, மோகனாவுடன் வீராசாமி உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, மோகனாவுக்கு பலருடன் தொடர்பு இருப்பதாக கூறி வீராசாமி தகராறில் ஈடுபட்டு, மோகனாவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், அவரை நிர்வாணப்படுத்தி அறையில் இருந்த மின்விசிறியில் அவரது சேலையைக் கொண்டு தூக்கில் தொங்கவிட்டு மோகனா தற்கொலை செய்துகொண்டதைப் போல தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். பின்னர், மோகனா அணிந்திருந்த, 5 சவரன் தாலி செயின், ஒரு சவரன் கம்மல், மூக்குத்தி மற்றும் ரூ.2,500 பணத்தை எடுத்து கொண்டு அறையை பூட்டிவிட்டு தப்பியதாக போலீசார் விசாரணையில் வீராசாமி தெரிவித்துள்ளார்.\nரயில்வே பெண் ஊழியர் மோகனாவை கொலை செய்தது தொடர்பாக வீராசாமியைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.\nசென்னை மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் வருகிறது மீட்டர் முறை\n8-வது மாடியிலிருந்து விழுந்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\nமழையால் ஒழுகும் சென்னை விமான நிலைய கூரை; கவனத்தை ஈர்த்த திமுக எம்.பி. கனிமொழி டுவீட்\nசென்னையில் செப்.,20ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஆளுகைக்கு உட்படும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி\nஉயிர்பலி வாங்கும் பேனர் அரசியல்: என்ன தண்டனை இவர்களுக்கு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு இருவழிப் பாதையான சென்னை அண்ணாசாலை\nஉணவில் புழு இருந்ததாக புகார்; முருகன் இட்லிகடை சமையல் அறையின் உரிமம் ரத்து\nசென்னையில் கட்டிடத் தொழிலாளியாக இருந்த ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் தீவிரவாதி கைது\nTamil Nadu today news updates : ஸ்டாலின் விளம்பரம் தேடிக்கொள்ள உதகை சென்றுள்ளார் – முதல்வர் பழனிசாமி\nCBSE அதிரடி: எஸ்சி/எஸ்டி தேர்வு கட்டணம் 24 மடங்கு உயர்வு\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nSathish Muthukrishnan: 2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது.\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nOththa seruppu movie : அருமையான முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரே இயக்குநர், ஒரே நடிகர், ஒரே தயாரிப்பாளர் ஆகிய சிறப்புகளுடன் வெளிவரும் உலகத்தின் முதல் சினிமா என்ற பெருமையை தமிழ் சினிமாவுக்கு அளித்ததற்கு பாராட்டுக்கள்\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nநாங்குனேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் திமுக: அக். 21-ல் தேர்தல், முழு அட்டவணை இங்கே\nகிறிஸ்டியானோ ரொனால்டோ தேடும் மூன்று பெண்கள்- யார் அவர்கள்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nBSNL Prepaid Plan: பிளானில் அதிரடியாக 100 ரூபாயைக் குறைந்த பி.எஸ்.என்.எல்\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nசிபிஎஸ்சி: X/XII தேர்வு மாதிரி வினாத்தாளை டவுன்லோட் செய்வது எப்படி\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nநாங்குனேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் திமுக: அக். 21-ல் தேர்தல், முழு அட்டவணை இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/14953-feeling-stagnant-in-your-career-heres-how-you-can-still-climb-the-corporate-ladder.html", "date_download": "2019-09-21T13:39:19Z", "digest": "sha1:VP5AXKBASCTBE32GLWNDJREC6ZYZ33Q6", "length": 12198, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வேலையில் சலிப்பு தட்டுகிறதா, என்ன செய்யலாம்? | Feeling stagnant in your career? Here's how you can still climb the corporate ladder - The Subeditor Tamil", "raw_content": "\nவேலையில் சலிப்பு தட்டுகிறதா, என்ன செய்யலாம்\nஎவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், துடிப்பாக வேலை செய்தாலும் புரொபஷனல் லைஃப் என்னும் தொழில்முறை வாழ்க்கையில் சலிப்பு தட்டுவது நடக்கும் ஒன்று. இப்போது இருக்கும் வேலையில் திருப்தி இல்லையா புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல், வேலையை விட்டுவிட தூண்டுகிறதா புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல், வேலையை விட்டுவிட தூண்டுகிறதா ஊதிய உயர்வு கிடைக்காததால் அதிருப்தியா ஊதிய உயர்வு கிடைக்காததால் அதிருப்தியா இதுபோன்ற காரணங்களால் வேலையில் தேக்கம் ஏற்படக்கூடும்.\nநீங்களும் இந்தக் கட்டத்தில் இருந்தால் கீழ்க்காணும் குறிப்புகள் உங்களுக்கு உதவ கூடும்.\nஅலுவலக வேலையில் தேக்கம் ஏற்பட காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நீண்ட நாள் கிடைக்காத பதவி உயர்வு, புதிதானவற்றை கற்றுக்கொள்ள மறுக்கப்படும் வாய்ப்பு என்று ஏதாவது ஒன்று உங்கள் மனதில் தடையை கொண்டு வந்திருக்கும்.\nஅந்த காரணத்தை துல்லியமாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள். பிரச்னையை புரிந்துகொண்டால்தான் அதற்குத் தீர்வு காண இயலும்.\nபெருநிறுவன வேலை என்பது புரண்டு வரும் வெள்ளம் போன்றது. அதில் உங்களை பாதுகாப்பாக தக்க வைத்துக்கொள்ள திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். \"இவ்வளவு நாள் இங்கே தான் இருக்கிறேன். எனக்கு தெரியாதது எதுவும் இருக்க இயலாது,\" என்ற தன்னம்பிக்கை உங்களுக்குள் இருக்கக்கூடும்.\nஆனால், வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிதாக சான்றிதழ் படிப்புகளில் சேர்வது, ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்வது, வொர்க் ஷாப் என்னும் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்வது என்று ஏதாவது ஒன்றின் மூலம் புது விஷயங்களை கற்றுக்கொள்வது அவசியம்.\nஇன்னொரு வேலைவாய்ப்பு கையில் இல்லாத நேரத்தில் பணி விலகல் முடிவு, புத்திசாலித்தனமானது அல்ல. வேலையில் சலிப்பு தட்டினால், உங்கள் மேலாளர் அல்லது மேலதிகாரியிடம் உங்களை வருத்தும் விஷயங்கள் குறித்து பேசலாம்.\nஉங்களுக்கென்று கொடுக்கப்��ட்டுள்ள பொறுப்புகளை மாற்றித் தரும்படி கூட அவரிடம் கோரலாம் அல்லது நிறுவனத்தின் வேறொரு துறைக்கு மாற்றும்படி விண்ணப்பிக்கலாம். எல்லாவற்றுக்குள் மேலாக உங்கள் வேலைதிறன் குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nபுதிய வேலை கிடைப்பதற்கு சில மாதங்கள் ஆகக்கூடும். அதுவும் புதிய துறையில் வேலை தேடினால் சற்று காலதாமதமாகலாம். புதிதாக ஓர் அலுவலகத்தில் சேரும் வரைக்கும் உங்களுக்குத் தெரிந்த வேலையை ஃப்ரீலான்ஸ் ஆக செய்யலாம்.\nதொழில்முறை வேலைகளை பொறுத்த மட்டில் புதிய வேலை தேடுவது, ஃப்ரீலான்ஸ் வாய்ப்பு, வேலை சார்ந்த ஆலோசனைகள் ஆகிவற்றை பெறுவதற்கு தொடர்பு வட்டம் பெரிய அளவில் உதவி செய்யக்கூடும். ஆகவே, யாரையும் அலட்சியம் செய்யாமல் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.\nஎடுத்தவுடன் பேப்பரை வீசியெறிந்து வேலையை விட்டுவிட வேண்டுமென்பதல்ல. வேலையில் சலிப்பு தோன்றினால், ஓர் இடைவெளி விடலாம். நிர்வாகத்திடம் பேசி விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அலுவலக சூழல், அலுவலக அரசியல் இவற்றை விட்டு சற்று விலகியிருக்கும்போது மனம் சற்று தெளிவாகும். பதற்றமாக அல்ல, திடமாக தீர்மானம் எடுக்க அது உதவும். தவிர்க்க இயலாத சூழல் இல்லாவிட்டால் வேலையில் உற்சாகமாக தொடர இது உதவும்.\nஅனைத்து தொழில்முறை வல்லுநர்கள் வரலாற்றிலும் இதுபோன்ற சலிப்பு தட்டும் தருணங்கள் உண்டு. உங்களுக்கு மட்டும் இச்சூழல் வாய்த்துள்ளது என்று அங்கலாய்த்து மனந்தளர்ந்து போகாதீரகள். உயர்பதவிகளில் இருக்கும் அனைவருமே ஒரு காலகட்டத்தில் இதுபோன்ற சூழலை கடந்தே வந்திருப்பார்கள். ஆகவே, எதிரே உள்ள வாய்ப்புகளை மட்டுமே பாருங்கள்; மூடப்பட்ட கதவுகளை வெறித்து பார்த்து நேரத்தை வீணாக்குவதை அது தவிர்க்கும்.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nஃபிட்னஸ் பற்றிய தவறான நம்பிக்கைகள் எவை தெரியுமா\n'தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே' - உறங்க உதவும் தாவரங்கள்\nயூடியூப்பில் பார்த்த வீடியோ விவரத்தை அழிப்பது எப்படி\nஉடல் பருமன், நீரிழிவு குறைபாடுகளை தடுக்கும் பிரெளன் ஃபேட்\nபடர் தாமரை பாதிப்புக்கு ஆன்ட்டிபயாட்டிக் சாப்பிடலாமா\n'காண்டம்' - காலாவதி தேதி உண்டா\nஅன்றாடம் சாப்ப��ட வேண்டிய ஐந்து பொருள்கள்\nசூப்பர் செல்ஃபி உள்பட 85 செயலிகளை அகற்றியது கூகுள்\nElection Commissionnanguneri assembly by electioncongressdmkநாங்குனேரி இடைத்தேர்தல்காங்கிரஸ் போட்டிகுமாரசாமிbjpகாங்கிரஸ்பாஜகசிவகார்த்திகேயன்Sivakarthikeyanவிஜய்சேதுபதிSuriyaபிகில்விஜய்BigilVijaymodiinx media caseப.சிதம்பரம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு\n'சரக்கு' பாட்டிலில் டிசர்ட், கறுப்பு கண்ணாடியுடன் அசத்தலாக காந்தி படம்.. மன்னிப்பு கேட்டது இஸ்ரேல் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2019/08/24150545/Sophisticated-technologies-suitable-for-construction.vpf", "date_download": "2019-09-21T13:47:56Z", "digest": "sha1:VWCRV3VQVVVDLUFD6YO7JBXXMSCG5WG2", "length": 14966, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sophisticated technologies suitable for construction || கட்டுமானப் பணிகளுக்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகட்டுமானப் பணிகளுக்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் + \"||\" + Sophisticated technologies suitable for construction\nகட்டுமானப் பணிகளுக்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பங்கள்\nபல்வேறு உலக நாடுகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளில் ‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதர்கள் பயன்படுத்தப்படுவதை பலரும் அறிந்திருப்போம்.\nஇந்தியாவின் சில இடங்களிலும் அத்தகைய எந்திரங்கள் மூலம் வீடுகள் அமைக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் அஸ்திவாரத்துக்கான பள்ளம் எடுப்பதற்கு அதிக நாட்களும், மனித வளமும் தேவை என்ற நிலையில் பணிகளை விரைவாக செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், பிரம்மாண்டமான வணிக வளாகங்கள் போன்றவற்றைக் கட்டமைக்கும் பணிகளிலும் ரோபோக்கள் பங்கு முக்கியமானதாக மாறி விட்டது.\nஇன்றைய காலகட்ட நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை கட்டுமானத்துறையினர் பயன்படுத்துவது அவசியமானதாகி விட்டது. செயற்கை நுண்ணறிவு (Artifitial Inteligence) மற்றும் இணைய வழித் தொடர்புகள் (Internet of Things) ஆகிய யுக்திகள் வளர்ந்த பல்வேறு உலக நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு என்பது பார்க்கும் திறன், பேச்சைப் புரிந்துகொள்வது, முடிவெடுக்கும் திறன் ஆகிய செயல்திறன்கள் கொண்ட எந்திர தொழில்நுட்பம் ஆகும். அவை, கட்டுமானப் பணி இடங்களிலிருந்து அளிக்கப்படும் கட்டளைகளை உள்வாங்கி, கண்ட்ரோல் ரூமுக்கு அனுப்பி, அனைத்து செய���்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளை கச்சிதமாக செய்கின்றன.\nவீடுகள் அல்லது குடியிருப்புகளில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ரோபோக்கள் வீட்டில் உள்ள விளக்குகள், மின்விசிறிகள், ஏ.சி ஆகியவற்றை தேவையான சமயத்தில் இயங்க வைக்கவோ அல்லது அதன் இயக்கத்தை நிறுத்தவோ செய்கின்றன. அதாவது, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ரோபோ ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணையத் தொடர்புகள் (Internet Of Things) என்ற டெக்னாலஜி மூலம் இணைக்கப்பட்டு செயல் படுகின்றன.\nஅதிநவீன தொழில்நுட்பம் (Cutting Edge) என்ற அணுகுமுறையின் மூலம் கட்டிடத்தின் வடிவமைப்பை மாற்றுவது மற்றும் அதன் வாழ்நாளை அதிகரிப்பது ஆகியவையும் இன்றைய நிலையில் சாத்தியமானதாக மாறி உள்ளது. அதாவது, சம தளமான மேற்கூரையில் பெய்யும் மழைநீர் தேங்கி நின்று, பின்னர் வெளியேறும் நிலையில் அது கட்டிடத்தை பாதிக்கச் செய்யலாம். அந்த நிலையில் மேற்கூரையை ‘கட்டிங் எட்ஜ்’ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைத்தால் கூரையில் மழை நீர் தேங்காமல் தடுக்கப்படுவதுடன், அதைப் பயன்படுத்தி செடி, கொடிகளை வளர்க்கும் மாடித்தோட்டம் அமைக்கவும் ‘கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி’ உதவுகிறது.\nகட்டுமானப் பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு கருவியுடன் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் பணிகளின்போது நடைபெறும் விதிமீறல்களைத் தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கலாம். மேலும், தானியங்கி அமைப்பு மூலம் அதற்கேற்ப தக்க உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியும். கட்டுமானப் பணியிடத்தில் ‘வெல்டிங் மிஷின்’, ‘வைப்ரேட்டர்’, மின்சாதனப் பொருட்கள் ஆகியவை பாதுகாப்பு விதிகள்படி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முன்னதாக பதிவு செய்து கொண்டால், அதற்கு மாறாக அவை செயல்படும் நிலையில் செயற்கை நுண்ணறிவு நினைவகத்தோடு தொடர்பு கொண்டு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடச் செய்ய இயலும்.\nமேலும், கட்டிடத்தின் நீராற்றல் பணிகள் முறையாக நடைபெறுவதை புரிந்துகொண்டு தகவல் அனுப்பும். கட்டிட பணியிடத்தில் எங்காவது புகை வெளியேறும் நிலையில் அதன் வெப்ப நிலையை உணர்ந்து கொண்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பச்செய்யலாம். கட்டுமானப்பணிகளைச் செய்யும் பணியாளர்களின் கண்களை ‘ஸ்கேனிங்’ செய்து கருவியின் நினைவகத்தில் சேமித்து வைக்கப்படும்போது, வெளியாட்கள் நடமாட்டம் பற்றி சிஸ்டம் உடனுக்குடன் கண்ட்ரோல் அறைக்கு தகவல் அனுப்பி விடும். மேலை நாடுகளில் உயரமான அடுக்குமாடிகளின் கட்டுமானப் பணிகளைப் பாதுகாப்பாக செய்து முடிக்க இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. கட்டிட விரிசல்களை சரி செய்யும் நவீன தொழில்நுட்பங்கள்\n2. வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைகிறது\n3. வீட்டு வசதி திட்டங்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/09/10131037/1260586/chitharathai-medical-benefits.vpf", "date_download": "2019-09-21T14:45:49Z", "digest": "sha1:LTJV7A7VSG4WT5CAUJGO5VAO7WKAYZLA", "length": 14801, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சளி தொல்லைக்கு தீர்வு தரும் சிற்றரத்தை || chitharathai medical benefits", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசளி தொல்லைக்கு தீர்வு தரும் சிற்றரத்தை\nபதிவு: செப்டம்பர் 10, 2019 13:10 IST\nசிற்றரத்தை கபம், சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும்.\nசிற்றரத்தை கபம், சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும்.\nசித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை. பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.\nசித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும். மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.\nஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.\nசித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஉடல் எடையை குறைக்க உதவும் கேல் கீரை\nரத்த அழுத்தம் ஏற்பட காரணமும்- நீக்கும் இயற்கை உணவும்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nதண்ணீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் மண்பானை\nகல்லீரல் பாதிப்புக்கு கை மருந்து ஆவாரை...\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/north-korea-worst-trump", "date_download": "2019-09-21T14:23:41Z", "digest": "sha1:DZWCOEXNWZ26KPXXCYFH7QXCVYOJYXRI", "length": 23421, "nlines": 282, "source_domain": "www.toptamilnews.com", "title": "கெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்கும் டிரம்ப்!! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்கும் டிரம்ப்\nஅமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஏவுகணை சோதனையை நடத்தி அதில் வெற்றி கண்டுள்ளது வடகொரியா. இதன் மூலம் செய்வதறியாது முழி பிதுங்கி வருகிறது அமெரிக்கா. ஏவுகணை சோதனை நடத்துவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியா இருநாடுகளுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. ஒருவர் கூறுவதை மற்றொருவர் தொடர்ந்து கேட்க மறுத்து வருவதால் இந்த பதற்றம் நிலவி வருகிறது.\nஇந்த நிலையில், தென் கொரியா ராணுவத்துடன் அமெரிக்கா கூட்டாக இணைந்து கொண்டு வடகொரிய எல்லையில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. இதை எச்சரிக்கும் விதமாக சில மாதங்கள் அமைதியாக இருந்த வட கொரியா இரு வாரங்களுக்கு முன்பு மீண்டும் தனது ஏவுகணை தொடர்பான சோதனையை துவங்கியது.\nஇது குறித்து பேசிய வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ கூறுகையில், வட கொரியா அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சூசகமாக நடக்க விடாமல் தடுத்து வருகிறார். தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தும் முனைப்பில் கொடிய விஷம் போன்று செயல்பட்டு வருகிறார். மீண்டும் கூறுகிறோம், நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம். அதே நேரம் போர் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்றார். இதற்கிடையில் நேற்று வடகொரியா இரண்டு சிறிய ரக ஏவுகணைகளை சோதனை செய்தது. இந்த ஏவுகணை ஆனது மணிக்கு 380 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று மற்ற கண்டங்களில் இருக்கும் இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது ஆகும். அதேநேரம் தரையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் வரை உயரம் செல்லக் கூடியதாகவும் இருக்கும்.\nகடலில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனையில், பறந்து சென்ற ஏவுகணை ஜப்பான் அருகே இருக்கும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாக வடகொரியா ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது கூட்டு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இரு நாடுகளுக்கும் இந்த ஏவுகணை சோதனையின் மூலம் தென் கொரியா எச்சரிக்கை விடுவதாகவும் அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்தார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இதே போல் கூட்டு முயற்சியில் ஈடுபட்டபோது எச்சரிக்கை விடுத்தார். தற்போது மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே சூழ்நிலை தொடர்ந்தால் அப்பகுதியில் போர் நிலவ ஏனைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.\nPrev Articleபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nNext Articleஇன்று எந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஏற்றம் இருக்கும்..\nஇரு துருவங்களின் திடீர் சந்திப்பு... ட்ரம்ப்- கிம் சந்திப்பு\nராஜ குலோத்துங்குவை விட்டுவிட்ட அதிகாரிக்கு மரண தண்டனை\nடொனால்ட் டிரம்ப் - கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை தோல்வி\nஇவங்களுக்கு எல்லாம் இனி பணம் தாராளமாய் கையில் புரளும்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்��ின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்ட��கான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/2009/page/2/", "date_download": "2019-09-21T13:09:54Z", "digest": "sha1:IXAW2IJYAX7KAPICWJ7IBJQLI25ALQBV", "length": 12224, "nlines": 135, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "2009 – Page 2 – உள்ளங்கை", "raw_content": "\nமதுரை ஜங்க்ஷன் வாயிலில் அமைந்திருக்கும் செல்வ விநாயகர் ஆலயம்.\nஇதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல\n“பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.” மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா […]\nஉங்களுக்குத் தெரிந்தால் விடை / விளக்கம் அளியுங்களேன் “ஆரம்பகட்ட சுதந்திரப் போராளிகள் அதனை பேருமே வெள்ளைக்காரங்களை ஆதரித்தவர்கள்தான்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் குமுதத்திற்கு அளித்துள்ள பேட்டியில். அது நிஜமா “ஆரம்பகட்ட சுதந்திரப் போராளிகள் அதனை பேருமே வெள்ளைக்காரங்களை ஆதரித்தவர்கள்தான்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் குமுதத்திற்கு அளித்துள்ள பேட்டியில். அது நிஜமா இராமாயணத்தில் திருமனத்தின்போது இராமனுக்கு வயது பன்னிரெண்டு. சீதைக்கு ஆறு. இத்தனை சிறுவயதில் […]\nமக்கள் திரளாகச் சென்று கூடும் இடங்கள் – பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மருத்துவ மனைகள், போலி சாமியார்கள் – இவற்றிற்கு அடுத்தபடியாக நீதிமன்றங்கள் தாய் மகனுக்கு எதிராக, மகள் தாய்க்கு எதிராக, மனைவி கணவனுக்கும் மாமியாருக்கும் எதிராக, அடுத்த வீட்டுக்காரருக்கு எதிராக […]\nநண்பர் ஒருவர் குடும்பத்தில் நிகழ்ந்த பூணல் கல்யாணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். “உபநயனம்”, “பிரம்மோபதேசம்” என்றும் அந்த நிகழ்வுக்குப் பெயர். ஒரு இளைஞன் கல்வி கற்க குருவினிடத்தில் செல்லும்முன் செய்யப்படும் சடங்கு அது. அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற அனைத்து சக்திகளுக்கும் மூலாதாரமாக விளங்கும் […]\nபொதுவாக அம்மன் பெயரை முதலில் குறிப்பிட்டு அவருடன் “உடனுறை”யும் ஈஸ்வரன் பெயரைச் சொல்வது மரபு. ”சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.” – என்பதுபோல. ஆனால் நாகை நீலாயதாக்‌ஷி அம்மன் கோயிலில் […]\nசெய்தி: தினமல்ர் 2009-04-04 செங்கல்பட்டு: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு செங்கல்பட்டு கோர்ட் ��ிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வனிதாகுமாரி(24). கடந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதி தாம்பரத்திலிருந்து கல்பாக்கத்திற்கு அரசு பஸ்சில் சென்றார். […]\nஎன் சிறுவயதில் கீழ்வேளுர் வால்வ் ரேடியோவின் மூலம் கேட்ட காலத்திலிருந்து நாளதுவரை இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். எம்.எல். வசந்தகுமாரியின் கம்பீரமான கார்வைகளும் அதிர் வேட்டு பிருகாக்களும், அதற்கு முழு contrast-ஆக மென்மைமிகு பி.லீலாவின் ஜலஜலவென்று நீரோடைபோல் ஓடிவரும் ஸ்வரக் […]\nபெண்கள் தினத்திற்காக ஏதோ என்னால் ஆனது\nகடலை வறுப்பதைக் கருத்துடன் காக்கும் காவலர்\nமும்பையில் தீவிரவாதிகள் நம் மக்களைக் கண்டபடி சுட்டுக் கொன்று குவித்தபோது காவல்துறையினர் கையில் துப்பாக்கியை ஏந்தியிருந்தும் ஒன்றும் செய்யக் கையாலாகாமல் இருந்தனரே என்று விசனப்படுவோர் மனச் சமாதானம் அடையலாம். காவல் துறையினர் தங்கள் கடமையை செவ்வனே ஆற்றி வருகின்றனர். இதோ பாருங்கள்:- […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஉங்கள் மீது வெளிச்சம் விழ விழ, உங்கள் நிழலும் அதிக கருப்பாகத்தான் தெரியும்\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,005\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/07/blog-post_11.html?showComment=1247337139521", "date_download": "2019-09-21T13:59:56Z", "digest": "sha1:2UNVJ7GJARFQ2DQPKOW6GXFX5M5O62HT", "length": 11336, "nlines": 315, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு மொட்டைமாடிக் கூட்டங்கள்", "raw_content": "\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 7\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவரும் சில தினங்களில் கீழ்க்கண்ட மொட்டைமாடிக் கூட்டங்கள், சென்னை, ஆழ்வார்பேட்டை கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தின் மொட்டைமாடியில் நடைபெறும்.\n17 ஜூலை 2009 வெள்ளிக்கிழமை: பெர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பான கூட்டம். பட்ஜெட் பற்றியதாக இருக்கலாம். மீண்டும் தகவலுடன் வருகிறேன். நேரம் மாலை 6.00 மணி.\n18 ஜூலை 2009 சனிக்கிழமை: அறிவியல் பார்வையில் சூரிய கிரகணம். என்.ராமதுரை. காணொளிப் பேச்சு. மாலை 6.00 மணி. (22 ஜூலை 2009 அன்று முழு சூரிய கிரகணம் நடக்க உள்ளது என்பதை அறிவீர்கள்தானே\n21 ஜூலை 2009 செவ்வாய்க்கிழமை: முதலாளித்துவ பயங்கரவாதம். சுப. தங்கராசு, பா. விஜயகுமார், பு.ஜ.தொ.மு, மாலை 6.15 மணி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\nProdigy Spark - வெளியீட்டு விழா\nகிழக்கு பாட்காஸ்ட் - ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸ...\nகிழக்கு மொட்டைமாடி - முதலாளித்துவ பயங்கரவாதம் - ஒத...\nநேந்திர வறுவல் செய்வது எப்படி\nபட்ஜெட்டும் வருமான வரியும்: பாலமுருகன்\nஅண்ணா நகர், மைலாப்பூர் கிழக்கு புத்தகக் கண்காட்சிக...\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: பட்ஜெட் 2009, வருமான...\nஹான் சீனர்கள் vs முஸ்லிம் சிறுபான்மையினர்\nகிழக்கு பிரத்யேக ஷோரூம் - மதுரை + ஈரோடு\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி: ஜூலை 3-12\nமருத்துவக் காப்பீடு பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=141", "date_download": "2019-09-21T14:03:23Z", "digest": "sha1:LAL2BOCEILCYW3YIOWD25XMZTCQCWMCO", "length": 13893, "nlines": 123, "source_domain": "www.noolulagam.com", "title": "Kalki Valartha tamil - கல்கி வளர்த்த தமிழ் » Buy tamil book Kalki Valartha tamil online", "raw_content": "\nகல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்\nவிரல் நுனியில் வாட் கைத்தலம் பற்றிய கடவுளர்\nதமிழக வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டவர்கள் எவரும் மறக்காத பெயர் கல்கி. வரலாற்று நவீனங்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், தியாக பூமி போன்றவற்றின் மூலம் ஏராளமான வாசகர்களின் மனதை இன்றளவும் மயக்கி வைத்திருக்கும் எழுத்துக்காரர் கல்கி. தான் கண்டு, கேட்டு, உணர்ந்து, உய்த்த அனைத்து நிகழ்வுகளையும் தன் எழுத்தின் மூலம் ஜனரஞ்சகமாகக் கொடுத்தவர் இவர்.\nதமிழிசையை வளர்த்தெடுத்தவர்களில் முன்னோடியான கல்கி, தமிழிசை குறித்து எழுதிய கட்டுரைகளும் பிரசித்தி பெற்றவை. அதில் நயமான வரிகளின் மூலம், ஹாஸ்யத் தெறிப்போடு தமிழை லாகவமாகக் கையாண்டிருப்பார். தேசிய இயக்கத்துக்கும், நவீன நாகரிகத்துக்கும் இடையே இருதலைக் கொள்ளி எறும்பாகச் சிக்குண்ட தமிழரின் வாழ்வை, கருப்பொருளாகக் கொண்டு ஆரோக்கியமான நகைச்சுவையும், இலக்கிய நயமும் கோலோச்சும் கல்கியின் எழுத்துவீச்சுதான் கல்கி வளர்த்த தமிழ்.\nஇதில், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை பரிமாறப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் பேரியக்கத்தால் எழுச்சிப் பெற்ற தேசிய தாகமும், நவீன நாகரிகத்தில் வீழ்ந்த நம் முன்னோர்களின் அடிமை மோகமும் சரிவிகிதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nதன்னுடைய இலங்கைப் பயணம் பற்றி கல்கி எழுதியிருக்கும் கட்டுரைகளைப் படிக்கும்போது, நம் இதயங்களை இலங்கையை நோக்கிப் பெயர்த்துக்கொண்டு போகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான ஆதித் தொடர்புகள், பாரம்பரிய நெருக்கங்கள், வரலாற்றுவழி ஆதாரங்கள், கல்வி மற்றும் வாழ்க்கை முறைகள், இலங்கையின் வனப்புகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலங்கள், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவுச் சிக்கல்கள்... போன்றவற்றை நேர்மையோடு ஆவணப்படுத்தி இருக்கிறார்.\nமேலும், மாமல்லபுரம் குறித்த மாறுபட்ட சுவையானத் தகவல்கள், தாய்மொழிவழ���க் கல்வியின் அவசியம், தமிழ் இலக்கியத்தின் போக்கு, ஒரு தனிமனித திருமணம் சமூக வாழ்வில் நிகழ்த்தும் ஏற்ற&இறக்கங்கள்... என சகல திசைகளிலும் தன் சிந்தனையை விரித்திருக்கிறார்.\n1928ல் தொடங்கி 1938 வரை ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த கல்கியின் கட்டுரைகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் கருதி, மீண்டும் அன்றைய ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் கல்கி வளர்த்த தமிழ் என்ற பெயரில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. அவற்றை விகடன் பிரசுரம் இந்த நூலாகக் கொண்டுவந்திருக்கிறது.\nஇந்த நூல் கல்கி வளர்த்த தமிழ், கல்கி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nபுண்ணிய யாத்திரை - Punniya yathirai\nகுறளும் கீதையும் - Kuralum Geethayum\nஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum\nஅருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal\nஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅமரர் கல்கியின் சுண்டுவின் சந்நியாசம்\nபார்த்திபன் கனவு - Paarthiban Kanavu\nஅமரர் கல்கியின் ஏட்டிக்குப் போட்டி\nசிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள் - Sivagamiyin Sabatham 1 Set ( 4 Pagam)\nபார்த்திபன் கனவு - Parthibhan Kanavu\nஅமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ்\nஅமரர் கல்கியின் கல் சொன்ன கதை\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nகம்போடியா இந்தியத் தொன்மங்களை நோக்கி\nசங்க இலக்கியம் ஒரு கண்ணோட்டம் - Sanga ilakkiyam oru Kannottam\nஇருபத்தோராம் நூற்றாண்டடி் இளங்கோவடிகள் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Ilangovadigal\nதிருவள்ளுவர் ஒரு மருத்துவர் தொகுதி.2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதாணு ஜோக்ஸ் - Dhanu jokes\nமூன்றாம் பரிமாணச் சிந்தனை - Moondraam pariman sinthanai\nமனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nஎன் அண்ணா - En Anna\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1788", "date_download": "2019-09-21T14:01:49Z", "digest": "sha1:HP7ADKXDHHNOIH2YZOON5TY7O5NMKT6Y", "length": 6511, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "English Language Teaching » Buy english book English Language Teaching online", "raw_content": "\nஎழுத்தாளர் : எம்.என்.கே. போஸ்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்த நூல் English Language Teaching, எம்.என்.கே. போஸ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம்.என்.கே. போஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nகாலந்தோறும் திருக்குறள் ஆய்வுகள் - Kaalanthorum Thirukkural Aaivugal\nடால்ஸ்டாய் பொன் ‌மொழிகள் - Dolstoy Pon Mozhigal\nதிருவள்ளுவர் கண்ட புதுமைப் பெண் பகுதி.2\nபுதுக்கவிதைகளில் உவமைகள் - Pudhukavidhaigalil Vuvamaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபொது நிருவாகவியல் - Pothu Niruvaagaviyal\nதவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Thavathiru Kundrakudi Adigalaar Tamilagathin Aanmeega Valikaati\nநிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal\nபேசும் சுவடுகள் - Pesum Suvadugal\nசிறுகதைகளும் குறுநாவல்களும் - Sirukathaikalum Kurunovalkalum\nகிரேக்க நாடோடிக் கதைகள் - Greeka Naadodi Kathaikal\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மார்க்சியம் இந்தியப் புரிதல்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/18470-nirmala-sitharaman-speech-in-rajya-sabha-about-farmers-issue.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-21T13:18:34Z", "digest": "sha1:75XCVIMREGXO6JZRO6ATVCVPXMPWBOTB", "length": 8989, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவசாய கடன் தள்ளுபடி பற்றி எதுவும் சொல்லவில்லை நிர்மலா சீதாராமன் | Nirmala Sitharaman speech in rajya sabha about farmers issue", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nவிவசாய கடன் தள்ளுபடி பற்றி எதுவும் சொல்லவில்லை நிர்மலா சீதாராமன்\nமாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாய கடன் தள்ளுபடி பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.\nவறட்சி நிவாரணத் தொகையை அதிரிக்க வேண்டும் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தில் டெல்லியில் 16-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி நினைத்தால் ஒரே கையெழுத்தில் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய முடியும் என்று கூறி வரும் அவர்கள் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் வரை தங்களத��� போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். விவசாயிகள் அமைச்‌சர்களை சந்தித்ததை சுட்டிக்காட்டி பேசிய நிர்மலா சீதாராமன், பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவும் நதிகள் இணைப்பு தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விளக்கம் அளித்தார். எனினும் விவசாய கடன் தள்ளுபடி குறித்து அவ‌‌‌ர் எதுவும் தெரிவிக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை பொறுத்தவரை அரசும், அமைச்சர் உமாபாரதியும் இதில் தனி கவனத்தோடு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nகளத்தில் முதல் எதிரி திமுகதான்: மாஃபா பாண்டியராஜன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு : நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்பு\nநாடாளுமன்ற விவாதத்திற்காக 35 ஆயிரத்திற்கு புத்தகங்கள் வாங்கிய ஜெட்லி\nமாநிலங்களவை எம்பி ஆனார் மன்மோகன் சிங்\nவேட்பு மனு தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்\nவரலாற்று அநீதிகளை எடுத்துரைத்துள்ளார் அமித்ஷா - பிரதமர் மோடி பாராட்டு\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவின் முக்கிய அம்சங்கள்..\nகாஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: நிதிஷ் கட்சி எதிர்ப்பு, கெஜ்ரிவால் ஆதரவு\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகளத்தில் முதல் எதிரி திமுகதான்: மாஃபா பாண்டியராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/08/blog-post_29.html", "date_download": "2019-09-21T13:21:20Z", "digest": "sha1:QOMJSBN44BOAD25223RWP5N3XWJGEQAZ", "length": 7055, "nlines": 198, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: மன பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமன பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்\nமன பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்\nமனவலிமை இருந்தால் இதையும் பாருங்கள்\nசிவாஜி ஒரு சகாப்தம் - 20\nஉடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..\nஹிட்ஸ் அதிகரிப்பது எப்படி..பதிவர் சந்திப்பில் ஆராய...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 21\nசிவாஜி நடிப்பில் திருப்தி இல்லை - கமல்ஹாசன்\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nஉரையாடல் சிறுகதை போட்டியும், சிவராமனும், மற்றும் ...\nபன்றிக் காய்ச்சல் பரவக் காரணம் இறைவனே \nசிவாஜி ஒரு சகாப்தம் - 23\nஇன்னும் செத்துவிடாத மனித நேயம்...\nஎன்னவாயிற்று மணற்கேணி 2009 போட்டி\nமன பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்\nநேற்று கலைவாணர் நினைவு நாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165466&cat=1316", "date_download": "2019-09-21T14:24:21Z", "digest": "sha1:OYINM7J7NFJLBLR6HK7YJEK2AEQ4CHVX", "length": 30703, "nlines": 621, "source_domain": "www.dinamalar.com", "title": "பழவை மாதா கோயில் பெருவிழா துவக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » பழவை மாதா கோயில் பெருவிழா துவக்கம் ஏப்ரல் 26,2019 13:00 IST\nஆன்மிகம் வீடியோ » பழவை மாதா கோயில் பெருவிழா துவக்கம் ஏப்ரல் 26,2019 13:00 IST\nசென்னை அருகே பழவேற்காட்டில் உள்ள புனித மகிமை மாதா ஆலயத்தில் 504-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குத்தந்தை ஆல்வின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொடி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.\nஅம்மன் கோயில் பங்குனி பெருவிழா துவக்கம்\nசித்திரை பிரம்மோற்சவ விழா துவக்கம்\nபனிமய மாதா குருத்தோலை பவனி\nமாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்\nசாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nமாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nசிவாஜிநகர் முத்தலாம்மன் கோயில் தேரோட்டம்\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nபெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா துவக்கம்\nதபால் ஓட்டு செலுத்தும் பணி துவக்கம்\nநவகிணற��� மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா\nகோயில் யானை பராமரிப்பு இன்றி பலி\nபெருமாள் - சிவன் சந்திப்பு பெருவிழா\nதிருநங்கை ராதா | தென் சென்னை | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate Transgender Radha\nபாமக | சாம் பால் | வேட்டையாடும் வேட்பாளருடன் | மத்திய சென்னை | Election Campaign with Sam Paul PMK\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nஇடது/வலது ப���றமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி ��ிவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/today_employment_news", "date_download": "2019-09-21T13:09:12Z", "digest": "sha1:W4ZGJ6LEDZYGRD6OHNOETBWIXYUVZVHI", "length": 11173, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅனைவராலும் ஆர்பிஐ என அழைக்கப்படும் வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான \"பி\" கிரேடு\n பட்டதாரிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தில் வேலை\nவர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்களுக்கான ஆராய்ச்சி மையத்தில்\n​ ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் மத்திய பாதுகாப்புத்துறையில் வேலை\nமத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள சமையலர், கார்பெண்டர், சுகாதாரப் பணியாளர்,\nதமிழ்நாடு சிமெண்ட் ���ார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு\nஇது உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு செய்தி: 982 அரசு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதில்லி அரசின் கல்வித்துறையில் காலியாக உள்ள 982 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு\nமத்திய எரிசக்தி துறையில் வேலை வேண்டுமா\nமத்திய எரிசக்தி துறையில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு\nஇது ஓர் அரிய வாய்ப்பு.. நாடு முழுவதும் 8000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான\nதேசிய அருங்காட்சியகத்தில் வேலை வேண்டுமா\nபுதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நிரப்பப்பட உள்ள Young Museum Professional பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு\nஇஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை வேண்டுமா\nஅனைவரும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன்- பி, தொழில்நுட்ப உதவியாளர்\nசென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா..\nமாவட்ட சுகாராத சங்கம் - திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், சென்னை மாவட்டம், 11 மாத ஒப்பந்த மற்றும் தொகுப்பு\nகூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nதருமபுரி மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தருமபுரி கூட்டுறவு நகர வங்கியில் காலியாக உள்ள உதவியாளர்\n பரோடா வங்கியில் அதிகாரி வேலை\nபரோடா வங்கியில் காலியாக உள்ள 25 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகள், பொறியியல் துறை\nரூ.35 ஆயிரம் சம்பளத்தில் BECIL-ல் நிறுவனத்தில் ஸ்டாப் நர்ஸ் பணி\nமத்திய அரசு நிறுவனமான பிஇசிஐஎல் என அழைக்கப்படும் பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால\nவேலை... வேலை... வேலை... தெற்கு ரயில்வேயில் வேலை\nதெற்கு ரயில்வேயி���் சென்னையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 2393 பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்திற்கான சிறப்பு அறிவிப்பு\n டிப்ளமோ மற்றும் பட்டதாரிகளுக்கு பொறியாளர் வேலை\nபிடிஐஎல் என அழைக்கப்படும் இந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவன நிறுவனத்தில் காலியாக 341 ஜூனியர்கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர்,\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2019/09/12140318/1260997/potato-urundai-kuzhambu.vpf", "date_download": "2019-09-21T14:40:24Z", "digest": "sha1:DPO2AQBDMZZUOXKPB3QRHTBGORGYPONF", "length": 16465, "nlines": 215, "source_domain": "www.maalaimalar.com", "title": "உருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு || potato urundai kuzhambu", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு\nபதிவு: செப்டம்பர் 12, 2019 14:03 IST\nஉருளைக்கிழங்கு, பருப்பு சேர்த்து செய்யும் உருண்டைக் குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nஉருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு\nஉருளைக்கிழங்கு, பருப்பு சேர்த்து செய்யும் உருண்டைக் குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,\nகடலைப்பருப்பு - 50 கிராம்,\nதுவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் - 3,\nபூண்டு - 5 பல்,\nசின்னவெங்காயம் - 30 கிராம்,\nபுளி - அரை எலுமிச்சை அளவு,\nபூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,\nசோம்பு - ஒரு டீஸ்பூன்,\nமல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\nபூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபுளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்\nகடலைப்பருப்பு, துவரம்பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு பூண்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து கொரகொரவென தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த மாவில் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயத்தைச் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅனைத்தும் நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.\nசிறிது தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு, உப்பு, கெட்டியாகக் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.\nகொதி வரும்போது பொரித்த உருண்டையையும் குழம்பில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.\nசூப்பரான உருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nKuzhambu | Recipes | குழம்பு | உருளைக்கிழங்கு சமையல் | சைவம் |\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசன்டே ஸ்பெஷல்: நாட்டு கோழி குருமா\nசத்தான ஸ்நாக்ஸ் பீட்ருட் வடை\nசூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் சீஸ் பால்\nதந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி\nசூப்பரான பக்கோடா மோர் குழம்பு\nசாதத்திற்கு அருமையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை ���ிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/gowri-nonbu-vazhipaadu/", "date_download": "2019-09-21T13:18:17Z", "digest": "sha1:SJFUWHGFGTFQBSVAYWZW6ZKLXZZJITDR", "length": 9440, "nlines": 320, "source_domain": "books.dheivamurasu.org", "title": "கௌரி நோன்பு வழிபாடு - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nHomeபண்டிகை வழிபாடுகௌரி நோன்பு வழிபாடு\nஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்)\nதமிழர் திருநாள் – பகலவன் வழிபாடு\nபண்டிகை வழிபாடு, புதிய வெளியீடு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nகார்த்திகை தீப வழிபாடு ₹40.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/06/05/", "date_download": "2019-09-21T14:09:22Z", "digest": "sha1:QCGPL4AFIXEH7VJYHMOFULTZ7OZ3OM7F", "length": 15691, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "June 5, 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா…\nசர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உச்சிப்புளி கடற்படை விமான தள நிலையம், ஊராட்சி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஐஎன்எஸ் பருந்து நிலைய கமாண்டிங் அதிகாரி கோசாலி தொடங்கி வைத்தார். பலன் தரும் […]\nவண்ணாங்குண்டில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஆண்டு விழா..\nஇராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டில் லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இன்று (05/06/2019( நோன்பு பெருநாளை முன்னிட்டு அல் மதரஸத்துல் தீனியா அரபி மதரஸா 10ஆம் ஆண்டு விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் […]\nமதுரை மற்றும் வேலூர் பகுதியில் ரமலான் பெருநாள் தொழுகை..\nமதுரை மதுரை தமுக்கம் திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. மதுரை தமுக்கம் திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் 15,ஆயிரத்திற்கும் […]\nஅரியலூரில் சிறந்த அடிப்படை கட்டமைப்புக்கு உதாரணமாக செயல்படும் பெட்ரோல் பங்க்..\nபெரம்பலூர் மாவட்டம் அரியலூர் – பெரம்பலூர் சாலையில் கவுல்பாளையத்தில் ஒரு தனியார் நிறுவனம் HP பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறது. இந்த பங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான கழிவறை வைத்துள்ளார்கள் . […]\nஉசிலம்பட்டியில் உரிய அனுமதியின்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சில தனியார் பள்ளிகள் உரிய அனுமதியின்றி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளிகளின் கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் அந்த பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்கின்றனர். […]\nதடைபட்டு கிடக்கும் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை தூய்மை பணி…\nஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அருகே உள்ள சரவணப்பொய்கை ஆக்சிஷன் அளவு குறைவு மற்றும் குடிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லை என்ற சூழல் ஏற்பட்ட பொழுது மும்பையை சேர்ந்த […]\nபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நகை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களை கைது..\nதிண்டுக்கல் மாவட்டம் பழனிமுருகன் கோயிலுக்கு வரும் முதியவர்கள் மற்றும் வெளிமாநில பக்தர்களை குறிவைத்து வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு […]\nதமிழகத்தில் தேனி, இராமநாதபுரம், நெல்லை மற்றும் பல பகுதிகளில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை…\nஇராமநாதபுரம். இராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. கடந்த 30 நாட்கள் நோன்பு மேற்கொண்ட முஸ்லிம்கள் நேற்று மாலை வானில் ரமலான் முதல் பிறையை பார்த்தனர். இதனையடுத்து புனித ரம்ஜான் […]\nகீழக்கரை மற்றும் தமிழகம் முழுவதும் குதூகலத்துடன் பெருநாள் தொழுகை நடைபெற்றது..\nபுனித மாதம் ரமலானில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ஈகைத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று (05/06/2019) ஓமன் மற்றும் இந்தியாவில் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கீழக்கரை […]\nஇராமநாதபுரத்தில் 1,266 கிராமங்களுக்கு தினசரி தண்ணீர் விநியோகம் இல்லை..\nஇராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய […]\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF-73/", "date_download": "2019-09-21T13:34:59Z", "digest": "sha1:DMM7CCQ3QE4MH4KJZDGYEAGRYJACOLPK", "length": 9224, "nlines": 59, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் இன்று சத்தியமூர்த்தி பவனில் அ.இ.அ.தி.மு.க. சிறுபான்மைப் பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. எஸ். டேனியல்ராஜ், லயன் முனைவர் அ. ரெனால்ட் வில்லவராயர், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திரு. எஸ். கோபால், திரு. கே.டி.எம். ராஜா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திரு. ஜி. அனந்தகுமார், திரு. ஆர். கணேசன், திரு. வி.எஸ். ஜெபராஜ் ஆகியோர் அ.இ.அ.தி.மு.க.விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஆர். தயாளன் அவர்களும் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் திரு. சி.எஸ். முரளிதரன் மற்றும் பலர் உடனிருந்தனர் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் இன்று சத்தியமூர்த்தி பவனில் அ.இ.அ.தி.மு.க. சிறுபான்மைப் பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. எஸ். டேனியல்ராஜ், லயன் முனைவர் அ. ரெனால்ட் வில்லவராயர், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திரு. எஸ். கோபால், திரு. கே.டி.எம். ராஜா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திரு. ஜி. அனந்தகுமார், திரு. ஆர். கணேசன், திரு. வி.எஸ். ஜெபராஜ் ஆகியோர் அ.இ.அ.தி.மு.க.விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஆர். தயாளன் அவர்களும் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் திரு. சி.எஸ். முரளிதரன் மற்றும் பலர் உடனிருந்தனர்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை-25.11.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை-25.11.2016 கடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு ரூபாய் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை எதிர்த்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள்...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை\nமத்திய பா.ஜ.க. அரசின் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திணிப்பை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டதையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கையும் முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 3534...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 18.11.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - 18.11.2016 எந்தவித அவசர சட்டமோ, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களோ இல்லாமல் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து நாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/dhanush-yuvan-vigneshsivan-yakkai.html", "date_download": "2019-09-21T13:22:44Z", "digest": "sha1:Y4ZNDBDQQY2SDT52AXCADHV5E6VTXQYI", "length": 5853, "nlines": 78, "source_domain": "www.cinebilla.com", "title": "விக்னேஷ் சிவன் எழுத... தனுஷ் பாட... உருவானது “யாக்கை” பாடல்..!! | Cinebilla.com", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் எழுத... தனுஷ் பாட... உருவானது “யாக்கை” பாடல்..\nவிக்னேஷ் சிவன் எழுத... தனுஷ் பாட... உருவானது “யாக்கை” பாடல்..\nஇவ்வளவு இளம் வயதிலேயே ஒரு பக்கம் இயக்கம், மறு பக்கம் பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் இயக்குனர் - பாடலாசிரியர் விக்னேஷ் சிவன், தற்போது யாக்கை படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார். குழந்தை வேலப்பன் இயக்கத்தில், நடிகர் கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் யாக்கை படத்தை, பிரிம் பிச்சர்ஸின் சார்பில் தயாரித்து இருக்கிறார் முத்துக்குமரன்.\nஇளைஞர்களின் உள்ளங்களை தமது துள்ளலான இசையால் சூறையாடிச் செல்லும் யுவன்ஷங்கர் ராஜா இந்த யாக்கை படத்திற்கு இசை அமைக்க, விக்னேஷ் சிவன் எழுதியுள்ள அந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை பெரும் அளவில் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே யாக்கை படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ள 'நீ எந்நாளும்' என்னும் பாடல் இளைஞர்களின் செல்போன்களில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்க, தற்போது விக்னேஷ் சிவனின் வரிகளில் தோன்றியுள்ள \"உனக்கு வெய்ட் பண்ணி என் பாடி வீக் ஆகுது...\nபேஸ்மென்ட் ஷேக் ஆகுது...ஹார்டு பிரேக் ஆகுது\" என்னும் பாடல் இள வட்டாரங்களின் உள்ளத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலின் வலியை, தற்போதைய இளைஞர்களுக்கு ஏற்றவாறு விக்னேஷ் சிவன் இந்த பாடலில் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. விக்னேஷ் சிவன் - யுவன்ஷங்கர் ராஜா - தனுஷ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த பாடல் விரைவில் அனைவரின் நெஞ்சத்தையும் வருடிச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.globals.news/ta_in/news/3031477/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%3A+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF+-+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-09-21T14:24:30Z", "digest": "sha1:INJRX6NXUZFQ3VZDTZP4BSC6RJW7RTSX", "length": 3604, "nlines": 40, "source_domain": "www.globals.news", "title": "ஆசிய கோப்பை கால்பந்து தொடர் : மெஸ்ஸியை முந்திய சுனில் செத்ரி - தந்தி டிவி::தமிழ்(India)::GLOBAL NEWS", "raw_content": "\nஆசிய கோப்பை கால்பந்து தொடர் : மெஸ்ஸியை முந்திய சுனில் செத்ரி - தந்தி டிவி\nஆசிய கோப்பை கால்பந்து தொடர் : மெஸ்ஸியை முந்திய சுனில் செத்ரி - தந்தி டிவி\nநாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றிபெற புதின் வாழ்த்து - தந்தி டிவி\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: விஜயகாந்த் கண்டனம் - தினத் தந்தி\nகியாஸ் சிலிண்டர் பணத்தை ஆன்லைனில் செலுத்த புதிய ஏற்பாடு.\nமூன்றாவது முறையாக நோவக் ஜோகோவிச் அமெரிக்க பகிரங்க ...\nரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6800 கோடி மியூச்சுவல் ஃபண்டு ...\nஇனி கார்டு இல்லாமல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கலாம் அசத்தும் ...\nமாநில வாரியாக வாட் வரி எவ்வளவு\nமாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெளியீட்டு விவரம்\nரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற ...\nகரன்சி வெளிமதிப்பு சரிவால் 7 நாடுகளுக்கு ஆபத்து:'நோமுரா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59239/", "date_download": "2019-09-21T13:26:14Z", "digest": "sha1:FNVBGZ42HDSDJ2IY6EPYWKKCWYCKA67F", "length": 6285, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபடாதவர்களிற்கு பிணை! | Tamil Page", "raw_content": "\nபயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபடாதவர்களிற்கு பிணை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் கைதாகியுள்ளவர்கள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்த கூட்டு நடைமுறையொன்றை உருவாக்குவதாக பிரதமர் தெரவித்துள்ளார். இரண்டு திணைக்களங்களும் இணைந்து, இது குறித்த கொள்கையொன்றை உருவாக்கவுள்ளன.\nபயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பில்லாத, சிறிய குற்றங்களிற்காக கைதானவர்களை பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.\nகேப்பாப்புலவு காணிகளை பொதுமக்கள் அடையாளம் காண இணக்கம்\nகோட்டா முகாமிலிருந்து தாவி ரணில் பக்கம் வந்தார் முன்னாள் கடுவெல முதல்வர்\nதபால்மூல வாக்களிப்பின் இறுதிநாள் செப்ரெம்பர் 30\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1334:2008-05-11-07-46-47&catid=35:2006&Itemid=0", "date_download": "2019-09-21T13:38:48Z", "digest": "sha1:CY5UBDKKINDLJCXSW4POFTKEX2BBYXYA", "length": 18820, "nlines": 94, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழகத்தில் தாலிபான்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய ஜனநாயகம் -\nகுஜராத்தில் 2002இல் நடந்த பார்ப்பன பயங்கரவாத வெறியாட்டத்தின் போது, கீதாபென் என்ற இந்துப் பெண் பார்ப்பன பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டார். ஒரு முசுலீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதுதான் அவர் செய்த \"குற்றம்' இன்றும் அதேபோல் ஒரு காதல் விவகாரம்; அதே வெறியாட்டம். ஆனால், இந்து வெறியர்களின் இடத்தில் முசுலீம் மதவெறியர்கள். கீதாபென்னின்\nஇடத்தில் பர்வீன். கொலைக்குப் பதில் அடித்து உதைத்து மொட்டையடித்து அவமானப்படுத்தல். வெட்கக்கேடு என்னவென்றால், குஜராத்தின் இடத்தில் தமிழ்நாடு\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஜஹாங்கீர் ஒரு கூலித் தொழிலாளி. அவரது இரண்டாவது மகள் பர்வீனுக்கும் அதே பகுதியில் டீக்கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டு, வீட்டுக்குத் தெரியாமல் கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று கல்ராயன் மலையிலுள்ள வெள்ளிமலை கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தகவல் கிடைத்ததும் பர்வீனின் பெற்றோர் தமது மகளைக் காணவில்லை என்று கள்ளக்குறிச்சி போலீசு நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையறிந்த சுந்தரத்தின் நண்பர்கள், \"18 வயது நிரம்பாத பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றுள்ளதால் போலீசார் உன்னைக் கைது செய்யக்கூடும்; எனவே, உடனே பர்வீனுடன் ஊருக்குத் திரும்பி விடு' என்று தொலைபேசி மூலம் சுந்தரத்துக்குத் தெரிவித்துள்ளார���கள். அதன்படியே சுந்தரமும் பர்வீனை அழைத்துக் கொண்டு கள்ளக்குறிச்சி போலீசு நிலையத்துக்கு 14ஆம் தேதியன்று வந்துவிட்டார். அங்கு போலீசார் கட்டப் பஞ்சாயத்து செய்து பர்வீனை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.\nபோலீசு ஸ்டேஷனிலிருந்து அவர்கள் வீடு திரும்பும் வழியில் பள்ளிவாசல் பராமரிப்புப் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த {ஹமாயூன், சிராஜ், யாசின் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பல், \"\"ஏண்டா உங்களுக்கு வேற மதத்து மாப்பிள்ளை கேக்குதா'' என்று ஜஹாங்கீரையும் அவரது மனைவியையும் பர்வீனையும் சுற்றிவளைத்து தாக்கி, தெருவெங்கும் நாயைப் போல அடித்து இழுத்து வந்துள்ளது. \"\"ஏண்டி, இந்து மதத்தைச் சேர்ந்தவனையா காதலிக்கிற'' என்று ஜஹாங்கீரையும் அவரது மனைவியையும் பர்வீனையும் சுற்றிவளைத்து தாக்கி, தெருவெங்கும் நாயைப் போல அடித்து இழுத்து வந்துள்ளது. \"\"ஏண்டி, இந்து மதத்தைச் சேர்ந்தவனையா காதலிக்கிற பன்னி மேய்க்கிற பயலைத் தவிர வேறு எவனும் உன் கண்ணுக்குத் தெரியலையாடி பன்னி மேய்க்கிற பயலைத் தவிர வேறு எவனும் உன் கண்ணுக்குத் தெரியலையாடி'' என்று கேட்டு ஆபாச வசவுகளுடன் பர்வீனைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்த அக்கும்பல், முடிதிருத்தும் தொழிலாளியான மணிகண்டன் என்பவரை மிரட்டி இழுத்து வந்து, \"\"இந்த முடி இருக்குறதாலதானே இவ புருஷனைத் தேடினா'' என்று கேட்டு ஆபாச வசவுகளுடன் பர்வீனைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்த அக்கும்பல், முடிதிருத்தும் தொழிலாளியான மணிகண்டன் என்பவரை மிரட்டி இழுத்து வந்து, \"\"இந்த முடி இருக்குறதாலதானே இவ புருஷனைத் தேடினா இதை வெட்டுறா'' என்று ஜஹாங்கீரின் வீட்டு முன்னே பர்வீனுக்கு மொட்டையடித்து அவமானப்படுத்தியுள்ளது.\nஇக்கொடுஞ்செயலைத் தடுக்க பர்வீனின் பெற்றோர்கள் காலில் விழுந்து கதறிய போதிலும், அவர்களை எட்டி உதைத்துவிட்டு, தமது \"இலட்சியத்தை' நிறைவேற்றியுள்ளது, இந்த மயிர் பிடுங்கி மதவெறிக் கும்பல். இந்த அட்டூழியத்தை ஊரே கூடிநின்று வேடிக்கை பார்த்துள்ளதே தவிர, ஒருவர்கூட இதைத் தட்டிக் கேட்கவில்லை. புகார் கொடுக்க போலீசு நிலையம் சென்ற ஜஹாங்கீரை மிரட்டி விரட்டியுள்ளது போலீசு கும்பல். அதன்பிறகு ஜஹாங்கீரின் வீட்டைச் சுற்றி ஆட்களை நிறுத்தி, இந்த விவகாரம் பற்றி அவர் வேறெங்கும் புகார் செய்ய முடியாதபடி உருட்டி மிரட்டியுள்ளது இம்மதவெறிக் கும்பல்.\nபின்னர், இக்கும்பலின் கண்ணில் படாமல் தப்பித்து விழுப்புரம் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைச் சந்தித்து ஜஹாங்கீர் புகார் கொடுத்த பிறகுதான், இக்கொடுஞ்செயல் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது. மாவட்ட போலீசின் தலையீட்டால் கள்ளக்குறிச்சி போலீசு முசுலீம் மதவெறிக் கும்பலைச் சேர்ந்த மூவர் மீதும், முடிதிருத்தும் தொழிலாளி மணிகண்டன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. மற்றவர்கள் இன்னமும் சுதந்திரமாகத்தான் திரிகிறார்கள்.\n\"\"ஜஹாங்கீர் தனது மகள் வேற்று மதத்தவரைத் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்து, என்னை அழைத்து மொட்டை அடிக்கச் சொன்னார்'' என்று மதவெறிக் கும்பலின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து பொய் வாக்குமூலம் கொடுத்துள்ளார், முடிதிருத்தும் தொழிலாளியான மணிகண்டன். \"18 வயது நிறைவடையாத பர்வீனைக் கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாக' சுந்தரத்தின் மீது பொய் வழக்கு போட்டு இந்த விவகாரத்தை திசைதிருப்பவும் மதவெறிக் கும்பல் முயற்சித்து வருகிறது.\nஇசுலாம் ஒரு மதமல்ல் வாழ்க்கைக்கான மார்க்கம்; இங்குதான் சகோதரத்துவமும் பெண்களுக்குச் சுதந்திரமும் இருக்கிறது என்றெல்லாம் இசுலாமிய அடிப்படைவாதிகள் உபதேசம் செய்கிறார்கள். ஆனால், தமது மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எந்தவொரு இசுலாமிய அடிப்படைவாத இயக்கமும் பர்வீன் மீது ஏவிவிடப் பட்ட காட்டுமிராண்டித்தனத்தை இதுவரை கண்டிக்கவில்லை. எந்தவொரு ஜமாத்தும் இசுலாமிய ஏழைப் பெண் மீது நடத்தப்பட்டுள்ள இக்கொடுஞ்செயலுக்கு எதிராக வாய்திறக்கவில்லை.\n\"\"என்னை மாதிரியே எங்க ஊருல ஒரு முசுலீம் பொண்ணு. இந்து பையனோட ஓடிப் போயிருக்கு; அந்தப் பெண்ணோட அப்பா வசதியானவரு. இவனுங்களுக்குத் தைரியம் இருந்தா அந்தப் பொண்ணுக்கும் மொட்டையடிக்க வேண்டியதுதானே எனக்கு மொட்டையடிக்க இவனுங்க யாரு எனக்கு மொட்டையடிக்க இவனுங்க யாரு'' என்று கோபம் கொப்பளிக்க கேட்கிறார் பர்வீன். பணக்காரர்கள் என்றால் பல்லிளிப்பு; ஏழைகள் என்றால் காட்டுமிராண்டித்தனம் என மதவெறியர்கள் இரட்டை அளவுகோல்களை வைத்திருப்பதை அவர் உடைத்துக் காட்டிவிட்டார்.\nகள்ளக்குறிச்சி பள்ளிவாசல் சொத்தை யார் முழு உரிமையோடு பொறுக்கித் தின்பது என்பதில் இரு மத��ெறி கோஷ்டிகளுக்கிடையே நடக்கும் அதிகாரச் சண்டையில் பலிகிடாவாக்கப்பட்டுள்ள ஏழைப் பெண்தான் பர்வீன். \"நாங்கள்தான் இசுலாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விசுவாசமாகக் கடைபிடிப்பவர்கள்' என்று தமது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் எதிர்கோஷ்டிக்கு நிரூபித்துக் காட்டுவதற்காக ஒரு கோஷ்டி இப்படியொரு காட்டுமிராண்டித்தனத்தை தாலிபான் வழியில் நடத்தியிருக்கிறது. பள்ளிவாசல் பராமரிப்பு சங்கத் தலைவராக இருப்பவர் தி.மு.க.வின் இளைஞர் அணி அமைப்பாளராம். பகுத்தறிவு திராவிடம் காலிப் பெருங்காய டப்பாவாகி, சிறுபான்மையினர் ஓட்டுக்காக இத்தகைய மதவெறியர்களைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்துமளவுக்கு பிழைப்புவாதத்தில் தி.மு.க. புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது.\n\"\"நாட்டுல யாருக்குமே நடக்காத கொடுமையும் அசிங்கமும் எம்பொண்ணுக்கு நடந்திருக்கு. இனிமே நாங்க எப்படி வெளியே தலைகாட்டுவோம்னே தெரியலையே'' என்று வேதனையில் புலம்புகிறார் ஜஹாங்கீர். மதவெறி குண்டர்களின் தாக்குதலால் வீங்கிப் போன கன்னங்களோடும் மொட்டைத் தலையோடும் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் பர்வீன், \"\"என்னை அடித்து அவமானப்படுத்திய ஒருத்தன் விடாம எல்லாருக்கும் தண்டனை கொடுக்கணும்'' என்று குமுறுகிறார். இது வெறும் குமுறல் அல்ல மதவெறி காட்டுமிராண்டித்தனத்தை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் விடப்பட்டுள்ள சவால்'' என்று வேதனையில் புலம்புகிறார் ஜஹாங்கீர். மதவெறி குண்டர்களின் தாக்குதலால் வீங்கிப் போன கன்னங்களோடும் மொட்டைத் தலையோடும் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் பர்வீன், \"\"என்னை அடித்து அவமானப்படுத்திய ஒருத்தன் விடாம எல்லாருக்கும் தண்டனை கொடுக்கணும்'' என்று குமுறுகிறார். இது வெறும் குமுறல் அல்ல மதவெறி காட்டுமிராண்டித்தனத்தை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் விடப்பட்டுள்ள சவால் பெரியார் பிறந்த மண் என்ற பெருமையுடன் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்குமா அல்லது மதவெறிக் காட்டுமிராண்டிகளின் அட்டூழியங்களுக்குத் தலைவணங்கி அவமானங்களையும் அடக்குமுறைகளையும் சுமந்து கொண்டு நிற்குமா என்பது மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் போராட்டத்தைப் பொறுத்தே உள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜ��நாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU9luxy", "date_download": "2019-09-21T13:05:57Z", "digest": "sha1:T2U6ERUMW225MZLUCN5RWXY3KJTD7WHB", "length": 6545, "nlines": 115, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "பின்னு செஞ்சடை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபின்னு செஞ்சடை : திருமுறை மலர்கள்\nஆசிரியர் : ஜகந்நாதன், கி. வா., 1906-1988\nபதிப்பாளர்: சென்னை : அமுத நிலையம் லிமிடெட் , 1953\nகுறிச் சொற்கள் : பின்னு செஞ்சடை , உய்யும் வகை , யார் அறிவார்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமனம் எனும் மாயக் குரங்கு\nஜகந்நாதன், கி. வா.(Jakannātan̲, Ki. Vā.)அமுத நிலையம் லிமிடெட்.சென்னை,1953.\nஜகந்நாதன், கி. வா.(Jakannātan̲, Ki. Vā.)(1953).அமுத நிலையம் லிமிடெட்.சென்னை..\nஜகந்நாதன், கி. வா.(Jakannātan̲, Ki. Vā.)(1953).அமுத நிலையம் லிமிடெட்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/ricciers-who-come-in-listening-messages---daily-razipanan/12568", "date_download": "2019-09-21T13:08:41Z", "digest": "sha1:FD7ORFUKZPSTGWKVZDDCAULKUT6DUOQI", "length": 23132, "nlines": 256, "source_domain": "namadhutv.com", "title": "செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் ராசிக்காரர்கள்-தினசரி ராசிப்பலன்", "raw_content": "\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது யார் திமுகவ���, காங்கிரசா - மு.க.ஸ்டாலின் பதில்..\nஇந்த தேர்தல் அதிமுகவா திமுகவா என்பதற்கு அல்ல...தமிழ்நாட்டில் பாஜக வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது - எம்பி பரபரப்பு ட்விட்..\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\nவேலூர் அருகே இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை - காரணமாக இருந்தவரை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்..\nவேலைக்கு சேர்ந்த 2வது நாளில் பெண் பொறியாளருக்கு நடந்த விபரீதம்..\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக புதிய இன்ஜின் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என மிரட்டல்..\nதிருச்சியில் நூதன முறையில் ரூ.17 ஆயிரத்தை திருடிச் சென்ற வெளிநாட்டு தம்பதி..சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை...\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nகடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...பிரதமர் மோடி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..\nஉலக குத்துச்சண்டை போட்டி - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியர்..\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - மத்திய அரசு முடிவு..\n'சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்' தர்மசங்கடத்திற்குள்ளான பிரதமர் \n'சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு,பலர் படுகாயம்'\n'காதலியின் பேச்சை கேட்டு 16 வயது சிறுவனை துடிக்க துடிக்க குத்தி கொன்ற காதலன்'\n'இந்திய தேசிய கீதத்தை இசைத்து காட்டிய அமெரிக்க ராணுவ வீரர்கள்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'நள்ளிரவில் காவல்துறை வாகனத்தில் வைத்து உடலுறவில் ஈடுபட்ட கைதிகள்,அதிர்ச்சி அடைந்த காவலர்கள்'\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித்த தென்னாப்பிரிக்கா வீரர்..\n'தோனி ஓய்வு பெறாததற்கு இவர் தான் காரணம்'\n'பன்மடங்கு உயர்ந்த ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா\n'கோலி Waste,இவங்க 2 பேரும் தான் இந்திய அணியோட வெற்றிக்கு காரணம்'கோலியை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார்'அணியின் இயக்குனர் அதிரடி அறிவிப்பு\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nபிக்பாஸ் 4 குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..\nபிகில் படத்தின் டீசர்(Teaser) எப்போது வெளியாகிறது தெரியுமா\n'ம��கத்தில் ரத்தம் காயம்,கையில் Cigrette' வெளியானது விஜய்யின் அடுத்த படத்திற்கான FirstLook போஸ்டர்,வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'நடிகர் சதீஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது'வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் உள்ளே:-\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு..\n'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா பைரவருக்கு இந்த பரிகாரம் செய்யுங்கள்'\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா\n'கன்னியாகுமரி கடலில் கரை ஒதுங்கிய 8 சிவலிங்கங்கள்'விசாரணையில் வெளிவந்த உண்மை\nவிரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதா\n'Whatsapp-ன் புதிய அப்டேட்டால் மகிழ்ச்சியில் பயனாளர்கள்'இனி இதையெல்லாம் செய்யமுடியுமா\nஇதையெல்லாம் எக்காரணம் கொண்டும் Google-ல் தேடாதீர்கள்\n'திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் Lenovoவின் டிஜிட்டல் பூட்டு'\n'1000 GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nPlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google \n'உங்கள் கை,கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா' அதற்கான காரணம் இதுதான்\n'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'\nஉடலுறவின் போது ஒவ்வொரு தம்பதியினரும் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்\nஅதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவெல்லாம் தெரியுமா\n40 வயதை கடந்தவரா நீங்கள் அப்படியென்றால் கண்டிப்பாக இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் | திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு | நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் | மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு | விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் | தங்கத்தின் விலை சவரன��க்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை |\nசெவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் ராசிக்காரர்கள்-தினசரி ராசிப்பலன்\nயோகமான நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும். நூதன பொருட்சேர்க்கை உண்டு.\nகாலை நேரத்தில் கவனம் தேவைப்படும் நாள். மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பேச்சு திறமையால் சூழச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.\nமனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.\nசெவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் அதிக ஆர்வம் ஏற்படும். தொழிலில் எதிர்பாராத லாபம் வந்து சேரும்.\nகனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சொந்த பந்தங்களின் வருகை உண்டு. வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினை அகலும். நட்பு வட்டம் விரிவடையும்.\nநல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nஎடுத்த வேலையை எளிதில் முடிக்கும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங் கள் தீட்டுவீர்கள். சுற்றத்தாரின் வருகை உண்டு. உத்தியோக முன்னேற்றம் ஏற்படும்.\nவரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வாகன யோகம் உண்டு. பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள்.\nவம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்த நடந்து கொள்வர்.\nவியாபாரப் போட்டிகளைச் சமாளிக்க வேண்டிய நாள். வாங்கல்–கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கடைசி நேரத்தில் கை கொடுத்துதவுவர்.\nவருமானம் இருமடங்காகும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணி புரிவீர்கள். இறைவழிபாடு இனிமை சேர்க்கும். திருமண முயற்சி வெற்றி தரும்.\nவிரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்ப வர்களை அனுசரித்து செல்வது நல்லது. அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-21T13:35:59Z", "digest": "sha1:LU4LKP66VPL5ZWM33NRV5GN4QBNUT3C4", "length": 4484, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "வினாவெழுத்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசொல்லின் முதலிலோ அல்லது இறுதியிலோ நின்று வினாவை உண்டாக்கும் எழுத்து\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 ஏப்ரல் 2015, 05:47 மணிக்குத் ���ிருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/27050042/Three-killed-including-former-mayor-of-PaddyTrying.vpf", "date_download": "2019-09-21T13:53:02Z", "digest": "sha1:KTLSVWM2VJC2O7GLWXEGI4TDZMP2OIMG", "length": 17036, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three killed, including former mayor of Paddy Trying to insult the party by accusing me || நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை: என் மீது குற்றம்சாட்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை: என் மீது குற்றம்சாட்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் பேட்டி + \"||\" + Three killed, including former mayor of Paddy Trying to insult the party by accusing me\nநெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை: என் மீது குற்றம்சாட்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் பேட்டி\nநெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை தொடர்பாக என் மீது குற்றம் சாட்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக மதுரையில் தி.மு.க. பிரமுகரான சீனியம்மாள் பேட்டி அளித்தார்.\nநெல்லை முன்னாள் மேயர் உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் அவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர், பாளையங்கோட்டையில் உள்ள உமாமகேசுவரியின் வீட்டில் கடந்த 23–ந் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அரசியல் காரணங்களுக்காக நடந்ததா என்பதை அறிய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் திடீரென அந்த படையினர் மதுரை வந்து, கூடல்புதூரில் மகள் வீட்டில் தங்கி உள்ள நெல்லையை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான சீனியம்மாளிடம் விசாரணை நடத்தினர்.\nஇந்த நிலையில் சீனியம்மாள் மதுரையில நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nநெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உமாமகேசுவரி மிகவும் அமைதியானவர். அரசியலில் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடி��வர். அவருக்கும் எனக்கும் எந்த அரசியல் போட்டியும் இருந்தது இல்லை. கட்சி நிகழ்ச்சிகளில் அவரை சந்தித்திருக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை.\nஎனக்கு உடல்நிலை சரிஇல்லாத காரணத்தினால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் மதுரையில் உள்ள எனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன்.\nஉமா மகேசுவரி கொலை செய்யப்பட்டது குறித்த தகவலை சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணிக்கு டி.வி.யை பார்த்து தெரிந்து கொண்டேன். அப்போது கூட, நல்ல மனம் படைத்த அவருக்கு இப்படி நடந்து விட்டதே என்று கண்கலங்கினேன். தி.மு.க.வில் நான் மாநில நிர்வாகியாக உள்ளேன். ஆனால் அவர் மாவட்ட நிர்வாகியாகத்தான் உள்ளார். எனவே கட்சி பதவிக்காகவோ அல்லது தேர்தலில் சீட் வாங்கி தரக்கோரி அவரிடம் பணம் கொடுத்தோ நான் ஏமாறவில்லை.\nபோலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக என்னிடம் விசாரித்தனர். எனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்களிடம் கூறினேன். போலீசார் சந்தேகத்தின் பேரில் 100 பேரிடம் விசாரித்தால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் கிடையாது. என் மீது குற்றம்சாட்டி தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். போலீசார் உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய வேண்டும்.\n1. மதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது\nபுதுக்கடை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்கின் கீழ் நண்பர் கைது செய்யப்பட்டார்.\n2. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் தி.மு.க.வை தடை செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் தி.மு.க.வை தடை செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் திருப்பூரில் பேசினார்.\n3. கும்பகோணம் அருகே, கடப்பாரையால் அடித்து தொழிலாளி கொலை - தம்பி கைது\nகும்பகோணம் அருகே கடப்பாரையால் அடித்து தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.\n4. எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம்\nதர்மபுரி அருகே எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது அம்பலமானது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n5. தர்மபுரி அருகே, எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் குத்திக்கொலை - தாய்-மகனுக்கும் கத்திக்குத்து\nதர்மபுரி அருகே எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மேலும் பக்கத்து வீட்டை சேர்ந்த தாய்-மகனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/514834-mahalayam.html", "date_download": "2019-09-21T12:59:27Z", "digest": "sha1:JGODTSFNIVWHQ3KRGJP7HYEQLAE3BW3M", "length": 12847, "nlines": 242, "source_domain": "www.hindutamil.in", "title": "மகாளய பட்ச புண்ய காலம்.. மறக்காதீங்க! | mahalayam", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nமகாளய பட்ச புண்ய காலம்.. மறக்காதீங்க\nபித்ருக்கள் எனப்படும் முன்னோரை வணங்கி வழிபட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த ஜென்மத்தில், இரண்டு வழிபாடுகளை தவறாமல் செய்யவேண்டும். ஒன்று... குலதெய்வ வழிபாடு. இன்னொன்று... பித்ரு வழிபாடு.\nமாதந்தோறும் வருகிற அமாவாசையன்று முன்னோரை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிக்கவேண்டும். மொத்தம் ஒருவருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம்.\nஅதிலும் முக்கியமாக, தை மாதத்தில் வரும் அமாவாசை, ஆடி மாதத்தில் வரும் அமாவாசை இந்த இரண்டு அமாவாசைகளும் மிக மிக முக்கியமானவை. இந்த அமாவாசைகளில் அதாவது தட்சிணாயன, உத்தராயன புண்ய காலத் தொடக்ககாலத்தில் வருகிற அமாவாசைகளில் முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வதும் தானங்கள் செய்வதும் மகா புண்ணியம்.\nதை மற்றும் ஆடி அமாவாசை போலவே, புரட்டாசி அமாவாசையும் மிக உன்னதமானது. மகாளய பட்ச அமாவாசை என்று இதனைச் சொல்லுவார்கள். அதாவது பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் மகாளய பட்சம் எனப்படும். பட்சம் என்றால் 15 என்று அர்த்தம்.\nவருகிற ஞாயிற்றுக்கிழமை 15.9.19 அன்றில் இருந்து மகாளய பட்சம் தொடங்குகிறது. இந்த 15 நாட்களும் தினமும் தர்ப்பணம் செய்ய வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். இந்த நாட்களில், முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதும் அவர்களை நினைத்து தான தருமங்கள் செய்வதும் புண்ணியங்களைப் பெருக்கவல்லது. நம்மையும் நம் சந்ததியையும் செம்மையாகவும் சிறப்பாகவும் வாழச் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.\nஎனவே, வருகிற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடங்குகிற மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோரை ஆராதிப்போம். அவர்களை நினைத்து தானங்கள் செய்வோம்.\nமகாளய பட்ச புண்ய காலம்.. மறக்காதீங்கதர்ப்பணம்முன்னோர் வழிபாடுபித்ருக்கள் ஆராதனைபுரட்டாசியில் முன்னோர் ஆராதனை\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\nமகா பரணி தர்ப்பணம்; புரட்டாசி மாத தர்ப்பணம் - பித்ரு ஆராதனை, தானம்...\nபித்ருக்களைத் திட்டாதீர்கள் - மகாளய பட்சம் ஸ்பெஷல்\nஐஸ்வர்யம் தருவார்கள் பித்ருக்கள் - மகாளய பட்சம் ஸ்பெஷல்\nமகாளய பட்சத்தில் தினமும் தர்ப்பணம்; தினமும் தானம்\nஉங்கள் வீட்டுக்கு... உங்கள் பித்ருக்கள்\n - மகாளய பட்சம் ஸ்பெஷல்\nபுரட்டாசி சஷ்டியில் கந்த தரிசனம்\nமகா பரணி தர்ப்பணம்; புரட்டாசி மாத தர்ப்பணம் - பித்ரு ஆராதனை, தானம்...\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\nகார்கோவிலிருந்து புகை: கத்தார் நாட்டுக்குப் புறப்பட்ட 40 நிமிடங்களில் சென்னை திரும்பிய விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icta.lk/acts/?lang=ta", "date_download": "2019-09-21T14:35:15Z", "digest": "sha1:6APDDVTAPIYVSWEF24QR4BOBLXF2OGWU", "length": 47501, "nlines": 160, "source_domain": "www.icta.lk", "title": "மின்சட்டங்களையும் கொள்கைகளையும் சாத்தியமாக்குதல் | ශ්‍රී ලංකා තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ නියෝජිතායතනය - ICTA", "raw_content": "\nமன்னிக்கவும், உங்கள் அளவுகோலுக்கு கொள்முதல் எதுவும் பொருந்தவில்லை.\nHome > மின்சட்டங்களையும் கொள்கைகளையும் சாத்தியமாக்குதல்\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மின்சட்டம் பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. இலத்திரனியல் கொடுக்கல்வாங்கலை மேற்கொள்ளுவதற்கும் தனிப்பட்ட நோக்கத்திற்காகவும் அலுவலக நோக்கத்திற்காகவும் இலத்திரனியல் தரவுகளையும் ஆவணங்களையும் பயன்படுத்துவதற்காக தேவையான சட்ட சூழலை வழங்குகின்றது. இவற்றை விட மின்அரசாங்க பயன்பாட்டுக்கு பாதகமான நடவடிக்கைகள் கணினி குற்ற சட்டத்தினால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த பக்கம் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மின்சட்டம் சம்பந்தப்பட்ட தொடர்புகளையும் தகவல்களையும் வழங்குகின்றது.\nஅரசாங்கத்திலும் மின்அரசாங்க சேவை ஸ்தாபனங்களிலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான தகுந்த சட்டம் 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டமாகும். பிரதம அமைச்சர், வியாபார, வர்த்தக அமைச்சர் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரின் இணைந்த அமைச்சரவை நிருபத்தின்மூலம் இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்ட வரைவு சாத்தியமானது. அதைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி அமைச்சரவை அமைச்சர்கள் இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சட்டவாக்கம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் இணைந்து சட்டவரைஞர் திணைக்களம் தயாரிக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்கள். அதன்படி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் கொள்கை மற்றும் சட்ட உள்ளீடுகளுடன் சட்டவரைஞர் திணைக்களத்தினால் சட்டவாக்கம் தயாரிக்கப்பட்டு 2006ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம் 2007 ஒக்ரோபர் 1ஆம் திகதி முதல் வலுவில் இருக்குமாறு செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. (2007 செப்டம்பர் 27ஆம் திகதியிட்ட 1516/25ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியை பார்க்கவும்).\n2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம் ஐக்கிய நாடுகள் வர்த்தக சட்டம் (UNCITRAL) இலத்திரனியல்பற்றிய மாதிரி சட்டம் (1966) மற்றும் இலத்திரனியல் கையொப்பங்கள் பற்றிய மாதிரி சட்டம் (2001) என்பவற்றின் தரங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டது.\nசட்டத்தின் நோக்கம் பின்வருமாறு அமைகிறது\n• சட்ட தடைகளை அகற்றி சட்ட நிலையான தன்மையை ஸ்தாபித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச இலத்திரனியல் வர்த்தகத்திற்கு வசதிப்படுத்துதல்\n• நம்பத்தகுந்த வடிவத்திலான இலத்திரனியல் வர்த்தக பயன்பாட்டுக்கு தூண்டுதலளித்தல்\n• இலத்திரனியல் தொடர்பாடல் மற்றும் தரவு செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஒருங்கிணைத்தல், அதிகாரம் என்பவற்றில் பொதுமக்களுக்கிருக்கும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும்\n• நம்பத்தகுந்த வடிவத்திலான இலத்திரனியல் தொடர்பாடல் என்பவற்றின் அடிப்படையில் அரசாங்க சேவைகளை வழங்குவதை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கத்துடன் ஆவணங்களை இலத்திரனியல் கோவைப்படுத்தலுக்கும் வசதியளித்தல். இது இலத்திரனியல் தொடர்பாடல் சிறந்த தொடர்பாடல் என்றவகையில் அதிகாரபூர்வமாகவும் சட்டபூர்வமாகவும் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது)\nஇந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தரவுகளையும் தகவல்களையும் இலத்திரனியல் வடிவத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுவதற்கு இலத்திரனியல் என்ற வகையில் சேவைகளை வழங்குவதற்கு அரச நிறுவனங்களால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nஇலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டத்தை சட்டவாக்கமாக்கியதன் தொடர்செயலாக, சர்வதேச ஒப்பந்தங்களில் இலத்திரனியல் தொடர்பாடலைப் பயன்படுத்துவது தொடர்பில் (பொதுவாக மின்-ஒப்பந்த சமவாயம் என அறியப்படுகிறது) ஐக்கிய நாடுகள் சமவாயத்தில் கையொப்பமிடுவதற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள முதல் மூன்று நாடுகளில் (தெற்காசியாவில் முதல் நாடு) இலங்கையும் ஒரு நாடாக இருக்கிறது. இது விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு முன்னெடுத்த அமைச்சரவை தீர்மானத்தின் விளைவாக இடம்பெற்றதாகும்.\nசர்வதேச ஒப்பந்தங்கள் தொடர்பில் இலத்திரனியல் தொடர்பாடல் பயன்படுத்தப்படுகின்றபோது சட்ட ஸ்திரத்தன்மையையும் வர்த்தக எதிர்வுகூறலையும் மேம்படுத்துவதை இந்த சமவாயம் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இது இலத்திரனியல் சூழலில் ஒரு தரப்பின் அமைவிடத்தை உறுதிப்படுத்துகிறது; இலத்திரனியல் தொடர்பாடலைப் பெறுகின்ற மற்றும் விநியோகிக்கின்ற இடம் மற்றும் நேரம், ஒப்பந்த உருவாக்கத்திற்கான தானியங்கி செய்தி முறைமையைப் பயன்படுத்துதல்; மற்றும் கையினால் எழுதப்பட்ட கையொப்பங்கள் மற்றும் இலத்திரனியல் அதிகாரமளிக்கும் முறை என்பவற்றிற்கு இடையில் – “மூல” கடுதாசி ஆவணங்கள் உட்பட – இலத்திரனியல் தொடர்பாடலுக்கும் கடுதாசி ஆவணங்களுக்கும் இடையில் செயற்பாட்டு சமநிலையை உருவாக்குவதற்கான அளவுகோள் பயன்படுத்தப்பட வேண்டும்.\nஇன்னுமொரு தொடர்செயல் நடவடிக்கை என்ற வகையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் ஏற்றுக்கொள்ளப்படுவதையும் சரியான தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்க நிறுவனஙடகளுக்கும் பிரசைகளுக்கும் டிஜிட்டல கையொப்பங்களை வழங்குவதை சான்றுப்படுத்தும் அதிகாரத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.\n2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணினி குற்றங்கள் சட்டம் கணினி குற்றங்களை அடையாளம் காண்பதற்கும் அத்தகைய குற்றங்களை வலுவில் இருப்பதை புலனாய்வுசெய்வதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கை முறைகளுக்கு உறுதியளிக்கிறது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு 2005 ஆகஸ்ட் 23ஆம் திகதி விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்ற “பீ” நிலையியற் குழுவினால் தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்பட்டது. அது 2007 மே மாதம் சட்டவாக்கமாக வலுவில் கொண்டுவரப்பட்டதுடன் 2007 யூலை 9ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகரால் சான்றுப்படுத்தப்பட்டது.\n2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணினி குற்றங்கள் சட்டத்தின் அடிப்படை அதிகாரமின்றி கணினிக்குள், கணினி நிகழ்ச்சித்திட்டத்திற்குள், தரவுகள் அல்லது தகவல்கள் என்பற்றிற்குள் பிரவேசித்தலை குற்றமாகக் காண்பதாகும். அத்துடன் குற்றம் புரிந்தவருக்கு கணினிக்குள் பிரவேசிக்க அதிகாரமிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அதிகாரமற்ற கணினி பாவணை சம்பந்தமாக செயலாற்றுவதற்கும் அதில் ஏற்பாடுகள் இருக்கின்றன.\nஇந்த சட்டம் அதிகாரமற்ற சீர்படுத்தல்கள், தகவல்களை மாற்றுதல் அல்லது அழித்தல் மற்றும் கணினி பிரவேசத்தை மறுத்தல் என்ற வகையில் எந்த ஒரு நபரும் கணினி நிகழ்ச்சித்திட்டத்தை வடிவமைப்பதால் அதிகாரம் உள்ள நபருக்கு கணினிக்குள் பிரவேசிக்க தடை ஏற்படுதல் என்பவற்றை குற்றமாகக் காண்கிறது. இந்த சட்டத்தில் முன்மொழியப்பட்ட ஏனைய குற்றங்களாக ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு தரவுகளை அல்லது தகவல்களை மாற்றுகின்றபோது வைரஸ்களையும் தர்க்க குண்டுகள் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தி கணினியை சேதப்படுத்துவது அல்லது தீங்கு விளைவிப்பது, அதிகாரமின்றி தகவல்களை பிரதிபண்ணுதல், அதிகாரமின்றி கணினி சேவைகளைப் பயன்படுத்துதல் மற்றும் கணினி நிகழ்ச்சித்திட்டத்தில் குறுக்கீடு செய்தல் என்பவை குற்றங்களாகக் காணப்படுகின்றன.\nஇந்த சட்டம் குற்றங்களை புலனாய்வு செய்வதற்கு புதிய நிர்வாகத்தை அறிமுகப்படுத்துகிறது. கணினி குற்றங்களை புலனாய்வு செய்கின்றபோது பொலிசாருக்கு உதவுவதற்கு “நிபுணர்கள்” குழாம் ஒன்றை நியமிப்பதற்கு இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nபல கம்பெனிகளுக்கு, குறிப்பாக இணையத்தளத்தை செயற்படுத்துகின்ற கம்பெனிகளுக்கு தனிப்பட்ட தரவுகள் என்பது குறிப்பிடத்தக்க சொத்தாக இருக்கின்றது. எனவே தகவல் காலத்தில் தரவு பாதுகாப்பு சட்டங்கள் என்பது முக்கியமான சட்ட ஆளுகையாக மாறியுள்ளது. எவ்வாறாயினும், உலக பொருளாதாரத்துடன் இணைந்ததாக, தேசிய தரவுப் பாதுகாப்பு சட்டங்கள் இலகுவாக மீறப்படக்கூடியவைகளாக இருப்பதோடு, நியாயாதிக்கத்திற்கு வெளியில் தரவுகளை மாற்றுக���ன்றபோது தரவுகள் காணாமற் போவதனால் பிரசைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. அத்தகைய மீறல்களை தடுக்கும் முயற்சியாக, இலங்கையைப் போன்று ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து ஐரோப்பிய யூனியனில் இல்லாத நாடுகளுக்கு தனிப்பட்ட தரவுகளை மாற்றுகின்றபோது கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் தரவுப் பாதுகாப்பு ஆளுகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nதற்பொழுது அரசாங்கம் 2003ஆம் ஆண்டின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளின் மூலம் நியதிச்சட்ட நிபந்தனையில் குறியீட்டை வைக்கக்கூடிய சாத்தியம்பற்றி, தனியார்துறையை உள்ளடக்கி, செயலற்றுகைக்கான தரவு பாதுகாப்பு குறியீட்டை ஏற்றுக்கொள்ளுவதை அடிப்படையாகக்கொண்டு ஒரு கொள்கையைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில்; இந்த அணுகுமுறையை சுய – அல்லது – இணைந்த-ஓழுங்குமுறைப்படுத்தும் அணுகுமுறையாக காண முடியும். (பிரிவு 0103ஐப் பார்க்கவும்)\nபுலமைச் சொத்து உரிமை (IPR)\nபுலமைச் சொத்து உரிமையை (IPR) பாதுகாப்பது சம்பந்தமாக, 1979ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க புலமைச் சொத்து குறியீட்டு சட்டம் 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டமாக கொண்டுவரப்பட்டது. 2003ஆம் ஆண்டின் புலமைச் சொத்து சட்டத்தில் மென்பொருள், வியாபார இரகசியங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகள் என்பவற்றுடன் தொடர்புள்ளவற்றைப் பாதுகாப்பதற்காக பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (விபரங்களுக்கு இந்த ஆவணத்தின் 0204 மற்றும் 0205 என்பவற்றைப் பார்க்கவும்)\nகீழே இலங்கை அரசாங்கத்தின் மின்சட்டங்கள் மற்றும் கொள்கைகள் என்பவற்றுடன் தொடர்புடைய சட்டங்கள், ஒழுங்குவிதிகள், சுற்றறிக்கைகள், வழிகாட்டல்கள் தரப்பட்டுள்ளன.\n2003ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டம்\n2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டம் (பதிப்புரிமையுடன் தொடர்பட்ட பிரிவுகள்)\n2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம்\n2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணினி குற்றங்கள் சட்டம்\n2005ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க கொடுப்பனவுகள் மற்றும் செலுத்தீடுகள் முறைமைகள் சட்டம்\n2006ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க கொடுப்பனவு கருவிகள் மோசடி சட்டம்\n• நடமாடும் கொடுப்பனவு வழ்காட்டல்கள் – 13 நடமாடும் கொடுப்பனவு 2011 1e\nநடமாடும் கொடுப்பனவு வழ்காட்டல்கள் – 14 நடமாடும் கொடுப்பனவு 2011 2e\nஅரச நிறுவனங்களுக்கு இலத்திரனியல் கொடுப்பனவுகள் PF447e\nஅரச நிறுவனங்களுக்கு இலத்திரனியல் கொடுப்பனவுகள் 02_2013E\n• அலுவலக பாவணைக்காக இலத்திரனியல் ஆவணங்களையும் இலத்திரனியல் தொடர்பாடலையும் பயன்படுத்துதல் – சுற்றறிக்கை\nபொதுவாக அரச செயற்பாடுகளுக்கு மின்னஞ்சலையும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துதல்\nமின்அரசாங்கத்தின் பிரதான நோக்கம் அரசாங்கத்தின் வினைத்திறனையும் பயனுறுதியையும் மேம்படுத்துகின்ற அதேவேளையில் பிரசைகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதாகும். ஒழுங்காகவும் ஒரேவிதமாகவும் மின்அரசாங்கத்தை அமுல்படுத்துவதற்காக 2009ஆம் ஆண்டில் மின்அரசாங்க கொள்கை உருவாக்கப்பட்டு அமைச்சரவை அமைச்சர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அமைச்சரவை அமைச்சர்கள் மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம், அனைத்து அரசாங்க நிறுவனங்களும் மின்அரசாங்க கொள்கையை அமுல்படுத்துவதோடு அதை இணங்கியொழுகவும் வேண்டும். மேலும் இந்தப் பக்கம் மின்அரசாங்கத்திற்கு ஓர் அறிமுகத்தை வழங்குகிறது. மின்அரசாங்க கொள்கை தொடர்பான ஆவணங்களும் தகவல் பாதுகாப்பு கொள்கையும் பதிவிறக்கம் செய்வதற்காக கிடைக்கிறது.\nவிரிவான மின்அரசாங்க கொள்கையை இணங்கியொழுகும் சரிபார்க்கும் பட்டியல்\nதகவல் பாதுகாப்பு கொள்கையின் உள்ளடக்கம்\nவிரிவான தகவல் பாதுகாப்பு கொள்கை\nமின்அரசாங்க கொள்கையுடன் தொடர்புடைய மேலதிக வளங்களுக்கு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைய இணையத்தளத்தின் மின்அரசாங்க கொள்கை கருத்திட்ட பக்கத்திற்குள் பிரவேசிக்கவும்.\nஇலங்கையின் முதலாவது மின்அரசாங்க கொள்கை 2010 – 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனைத்து அரசாங்க நிறுவனங்கள் செயற்படுத்துவதற்கும் ஏற்றுக்கொள்ளுவதற்கும் 2009 டிசம்பர் மாதம் அமைச்சரவை அமைச்சர்களால் அங்கீகரிக்கப்பட்டது. இதை அமுல்படுத்துவதை கண்காணிப்பதற்கும், தேவைப்பட்டால் கொள்கையை மீளாய்வுசெய்வதற்கும் திருத்துவதற்கும் அமைச்சரவை அமைச்சர்களால் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு பணிப்பாணை வழங்கப்பட்டது. இந்த முகவர் நிலையம் கொள்கையின் உள்ளடக்கத்தைப்பற்றி விழிப்புணர்வூட்டுவதற்காகவும் அமுல்படுத்துவற்காகவும் மீளாய்வுசெய்வதற்காகவும் நாடளாவிய ரீதியில் அரசாங்க முகாமையாளர்களை தொடர்புபடுத்தி தொடர் மகாநாடுகளையும் செயலமர்வுகளையும் நடத்தியது. மின்அரசாங்க கொள்கை அமுலாக்கத்தின் முன்னேற்றம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் இணையத்தளத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் 2010, 2011, 2012, மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் மின்அரசாங்க கொள்கை அமுலாக்கத்தின் வருடாந்த மீளாய்வை மேற்கொண்டது. பங்கேற்பு நிறுவனங்களுடன் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் முயற்சிகளை மேற்கொண்டாலும் அரசாங்க நிறுவனங்கள் மின்அரசாங்க கொள்கையை அமுல்படுத்திய வீதம் மிகமிகக் குறைவாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.\nமிகக் குறைவான அமுலாக்கத்திற்கான காரணங்களை பகுப்பாய்வுசெய்து பின்வரும் தீர்மானங்களை பங்கீடுபாட்டாளர்களுடன் இணைந்து தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் எடுத்துள்ளது.\n• மின்அரசாங்க கொள்கை மிக சிக்கலான கொள்கை தேவைகளைக் கொண்டுள்ளது.\n• கொள்கை மிகவும் நீண்டது. இதில் 29 கொள்கை கூற்றுகளும் 177 கொள்கை வழிகாட்டல்களும் இருக்கின்றன. இவற்றை வேறுபட்ட மின்அரசாங்க முதிர்ச்சி நிலைகளைப் பொருட்படுத்தாது அனைத்து மின்அரசாங்க நிறுவனங்களும் பின்பற்ற வேண்டியிருந்தது,\n• கொள்கையை அமுலாக்குவது தொடர்பில் தெளிவான பொறுப்புகள் அறிமுகப்படுத்தப்படருக்கவில்லை.\n• பொதுவாக இக்கொள்கையை அமுலாக்குவதற்கு பொறுப்பளிக்கபட்டுள்ள பிரதான புத்தாக்க அதிகாரிகளுக்கு (CIOs) அதை எப்படி செய்வது என்ற தெளிவான கருத்து இருக்கவில்லை. மேலும் பிரதான புத்தாக்க அதிகாரிகளுக்கு இவற்றை அமுலாக்கும் அதிகாரமில்லை.\n• அரசாங்கத்திற்கு அவர்கள் இதை ஏன் அமுல்படுத்த வேண்டும் என்ற தெளிவில்லை. (கொள்கை நோக்கம் தெளிவாக இல்லை)\nமின்அரசாங்க கொள்கை மீளாய்வு குழு\nகொள்கையின் மீள் திருத்தப்பட்ட ஆவணத்தை வரைவுபடுத்துவதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் மின்அரசாங்க கொள்கை மீளாய்வு குழு அங்கத்தினர்களை நியமித்துள்ளார்.\nகொள்கை மீளாய்வு குழு தேவைப்படும்போது கொள்கையை இற்றைப்படுத்துவதற்கும் மீளாய்வுசெய்வதற்கும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை அணுகும் பயணத்தில் ஈடுபட்டுள்ளது. கொள்கை கூற்றுக்���ளை தொகுப்பதற்கும் குழுவுக்கு வழிகாட்டுவதற்கும் ஏனைய நாடுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அத்தகைய தேவைகளை உள்ளடக்கி கொள்கையின் முதல் பகுதியில் குழு ஆராய்ந்துள்ளது.\nஇந்த குழு ஒரு புதிய தொனிப்பொருளுக்கு உடன்பட்டது. அத்துடன் 10 கொள்கை நோக்கங்களை வரைவுபடுத்தியது. அதன் கீழ் 32 கொள்கை கூற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஇந்த குழு கொள்கை வழிகாட்டலை வரைவுபடுத்துவதற்காக செயற்குழுவொன்றை நியமித்துள்ளது. மின்அரசாங்க கொள்கை செயற்குழு கொள்கை வழிகாட்டலை வரைவுபடுத்தியுள்ளது. RACI அளவீட்டைப் (பொறுப்பு, நம்பகத்தன்மை, ஆலோசனை பெறப்பட்டது, அறிவிக்கப்பட்டது) பயன்படுத்துவதன் மூலம் கொள்கை வழிகாட்டலின் பொறுப்புகளை இனம் காண்கின்றது.\nமேலும் செயற்குழு கொள்கைத் தேவைகளை அமுலாக்குவதற்கு அரசாங்க நிறுவனங்களை அணுகுவதற்கான அணுகுமுறையை அடையாளம் காண்கிறது. அத்துடன் அவர்களின் அமைப்புகளின் முதிர்ச்சியடைந்த மின்அரசாங்க மேடையையும் அடையாளம் காண்கின்றது.\nகொள்கை வரைவுபடுத்தப்பட்டவுடன் அது அரசாங்க பிரதான புத்தாக்க அதிகாரிகளுக்கு (CIOs), அரசாங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர்களுக்கு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொள்ளாத தனியார் துறை முகாமையாளர்கள், கல்விமான்கள் மற்றும் சிவில் சமூக அங்கத்தினர்கள் ஆகியோருக்கு விரிவான ஆலோசனையை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றைவிட பொதுமக்களின் ஆலோசனை கோரப்பட்டதுடன் வெகுசன ஊடகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கொள்கையை மேம்படுத்துவதற்கு ஆலோசனை பெறப்பட்டது.\nசரிபார்க்கும் பட்டியலைப் பயன்படுத்துவதன்மூலம் கொள்கை எப்படி அமுலாக்கப்பட வேண்டும்.\nஅமுல்படுத்துவதை வசதிப்படுத்துவதற்காகவும் அதன் வெற்றியை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு அறிவிப்பதற்காகவும் செயற்குழு கொள்கை அமுலாக்கல் சரிபார்க்கும் பட்டியலொன்றைத் தயாரித்துள்ளது.\nமேலும் மின்அரசாங்க முதிர்ச்சிநிலையைப் பயன்படுத்துவதன்மூலம் கொள்கையை அமுலாக்குவதற்கு செயற்குழு ஓர் இலகுவான அணுகுமுறையை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தியுள்ளது.\nஅடையாளம் காணப்பட்ட அணுகுமுறையை பின்பற்றும்போது, அரசாங்க நிறுவனங்களுக்கு அவர்களின் மின்அரசாங்க முதிர்ச்சிநிலையை அடிப்படையாகக் கொண்டு கொள்கை தேவைகளைப் பார்க்க முடியும். உதாரணமாக ஒவ்வொரு அரசாங்க நிறுவனமும் மின்அரசாங்கத்தின் ஆகக் குறைந்த முதிர்ச்சி நிலையிலுள்ள “தகவல்” நிலையுடன் தொடர்புபட்ட மின்அரசாங்க கொள்கை தேவைகளை அமுலாக்குவதை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் “தகவல்” நிலையுடன் தொடர்புபட்ட மின்அரசாங்க கொள்கை தேவைகளை அமுலாக்கியவுடன், “இடைச் செயற்பாடு” என்ற அடுத்த கட்டத்துடன் தொடர்புபட்ட கொள்கை தேவைகளை அமுலாக்குவதை ஆரம்பிக்க முடியும். ஏதேனும் ஒரு நிறுவனம் முதல் கட்டத்துடன் தொடர்புடைய தேவைளில் குறைந்தபட்சம் 70%ஐ செயற்படுத்தாவிட்டால் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறக்கூடாது. எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் “இடைச் செயற்பாடு” என்ற கட்டத்துக்கு அப்பால் செல்ல முடியாவிட்டால் அவர்கள் “இடைச் செயற்பாடு” என்ற கட்டத்தில் இருப்பதாக நாம் அடையாளம் காண்கிறோம்.\nஎவ்வாறாயினும் அவர்கள் உயர் கட்டத்துடன் சம்பந்தப்பட்ட தேவைகளை நிறைவேற்றியிருக்கிறார்களா என்பதை பரிசீலித்துக்கொள்ள முடியும். அதற்கு அமைவாக அவர்கள் அமுலாக்க சரிபார்க்கும் பட்டியலில் குறித்துக்கொள்ள முடியும்.\nஅரச நிறுவனங்களால் மின்அரசாங்க கொள்கை அமுலாக்கப்படுவதை உறுதிப்படுதிக்கொள்ளுவதற்கும் மதிப்பீடுசெய்வதற்கும் “கொள்கை அமுலாக்கல் சரிபார்க்கும் பட்டியல்” பயன்படுத்தப்படும். அமுலாக்கல் சரிபார்க்கும் பட்டியல் அரச நிறுவனங்கள் கொள்கை அமுலாக்கலை நிரூபிக்கின்ற ஆவணத் தொகுப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சரிபார்க்கும் நடவடிக்கை முறைக்கு தேவைப்படுகின்ற அனைத்து படிவங்களையும் விபரக்கொத்துக்களையும் கொள்கை அணி தயாரிக்கிறது.\nஒவ்வொரு நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அமுலாக்கல் சரிபார்க்கும் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நிறுவனத்தின் கொள்கையை இணங்கியொழுகும் வீதத்தை மதிப்பீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இணங்கியொழுகும் வீதம் மதிப்பீடு செய்யப்பட்டதன் பெறுபேறு வெளியிடப்படும். அத்துடன் அத்தகைய நிறுவனங்களின் இணங்கியொழுகும் வீதத்தை பிரசைகள் அறிந்துகொள்ளுவதற்காக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.\n2009.12.15ஆம் திகதி அமைச்சரவை அமைச்சர்களால் மின்அரசாங்க கொள்கை அங்கீக���ிக்கப்பட்டது\nடிஜிட்டல் அரசாங்க கொளகைகள் மற்றும் நடவடிக்கைமுறைகள் வரைவு\n160/24, 160/24, கிரிமண்டல மாவத்தை, கொழும்பு 05, இலங்கை\nமனித வளத் திறன் கட்டிடம்\nமனித வளத் திறன் கட்டிடம்\nஎங்கள் குடும்பம் ஒரு பகுதியாக\n© 2019 ICTA. அனைத்து உரிமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/228043-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-09-21T13:52:23Z", "digest": "sha1:KHBVOBNMUJWSOG3TCAUQDZJVYDQGDENC", "length": 33201, "nlines": 520, "source_domain": "yarl.com", "title": "முதல்பதிவு - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy pri, June 1 in யாழ் அரிச்சுவடி\nInterests:எதையாவது வாசிப்பது எப்போதாவது எழுதுவது\nஅப்பாவுக்கு கொழும்பில் சுங்கத்திணைக்களத்தில் வேலை. சம்பளத்துக்கு மேல் வருமானமும் நல்ல வசதிகளோடும் கூடிய அரசாங்க தொழில். அப்போது நாங்கள் கொழும்பின் புறநகர் பகுதியான ஹுனுப்பிட்டியில் குடியிருந்தோம். நான் பிறந்ததும் என் சின்ன வயது பள்ளிப்படிப்பும் அங்கேயே அமைந்தது. எங்களைப் போலவே வேலையின் நிமித்தம் கொழும்புக்கு குடிபெயர்ந்த நிறைய தமிழ்க்குடும்பங்கள் ஹுனுப்பிட்டியில் குடியிருந்தார்கள்.\nபள்ளிக்கூட விடுமுறைக்கு பருத்தித்துறையில் இருந்த எங்கள் வீட்டுக்கு போய் வருவது வழக்கம்.\n77 கலவரத்தில் ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையோடு பருத்தித்துறைக்கு நிரந்தரமாக போக நேர்ந்தபோது மூன்றாம் வகுப்பில் இருந்தேன்.\nசில ஆண்டுகளில் எதிர்பாராமல் அப்பா இல்லாமல் போக எல்லா சுமைகளும் அம்மாவின் தலைக்கு ஒரேநாளில் இடம் மாறியது. அப்போது மூத்த அண்ணனும் அக்காவும் பல்கலைக்கழகத்திலும் நானும் மற்ற அண்ணனும் தம்பியும் பள்ளிப் படிப்போடும் இருந்தோம். அப்பாவின் பென்சனில் ஐந்துபேரின் படிப்பையும் செலவையும் சமாளிக்க சிரமப்பட வேண்டிஇருந்தது. ஒருவருடைய படிப்பையாவது நிறுத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும்படி அக்கம்பக்கத்தில் சொன்னார்கள். பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தி சிக்கலை கடப்பதில் அம்மாவுக்கு பெரிதாக நாட்டம் இருக்கவில்லை. செலவுகளின் துண்டு விழும் தொகையை சமாளிக்க அம்மாவின் ஒவ்வொரு நகையாக அடவு கடைக்கு போனது.\nஅண்ணா படிப்பை முடித்து வேலைக்கும் அக்கா மேல்படிப்புக்கு அமெரிக்காவுக்கும் போகிறபோது ஏறத்தாள அம்மாவின் எல்லா நகைகளும் அடவு கடைக்கோ அல்லது விற்பனைக்கோ போயிருந்தது. ஆயினும் அம்மா விரும்பியதை போலவே ஐந்து பேரும் இலங்கையிலேயே பல்கலைக்கழக படிப்பை பூர்த்திசெய்ய முடிந்தது.\nபிறகு மீண்டும் வசதிகளும் வாய்ப்புகளும் வந்து சேர்ந்தபோது அம்மாவுக்கு நகைகளை போட்டு மகிழ்கிற வயது கடந்து போயிருந்தது.\nஇப்படித்தானே அம்மாக்களின் அர்ப்பணிப்புகளிலும் நம்பிக்கைகளிலும் துளிர்த்த குடும்பங்கள் ஊர் முழுக்க நிரம்பிக்கிடக்கிறது. அரைவயிரோடும கால்வயிரோடும் பிள்ளைகள் பற்றிய கனவுகளோடு வாழ்ந்த வாழ்கிற எல்லா அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவணக்கம் பிரி (யா)...உங்கள் அனுபவப்பகிர்வு நன்று . அதிலும் அன்னையர் தினத்துக்கு அம்மாவை கெளரவிக்க எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் ...முதலில் உங்களை அறிமுகம் செய்து தொடருங்கள். இது கதைப்பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும் நிர்வாகத்தை மாற்றிவிடும்படி கேளுங்கள்\nமுதல்பதிவே கனதியாக இருக்கு..... தொடர்ந்து எழுதுங்கள் .....\nகண் கலங்க வைக்கும் முதல் பதிவுடன் வந்திருக்கின்றீர்கள். வருக வருக என வரவேற்கின்றோம்.\nதமிழன் என்றாலே எதிர்நீச்சல் போட்டால்த் தான் தமிழன்.\nInterests:எதையாவது வாசிப்பது எப்போதாவது எழுதுவது\nவணக்கம் பிரி (யா)...உங்கள் அனுபவப்பகிர்வு நன்று . அதிலும் அன்னையர் தினத்துக்கு அம்மாவை கெளரவிக்க எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் ...முதலில் உங்களை அறிமுகம் செய்து தொடருங்கள். இது கதைப்பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும் நிர்வாகத்தை மாற்றிவிடும்படி கேளுங்கள்\nநீண்ட நாட்களாக அடிக்கடி மேச்சலிடுகிற இடம் .\nஏதோ ஒரு அசட்டு துணிவில் முகநூலில் எழுதியதை இங்கும் இறக்கி விட்டேன் .\nமுதல்பதிவே கனதியாக இருக்கு..... தொடர்ந்து எழுதுங்கள் .....\nInterests:எதையாவது வாசிப்பது எப்போதாவது எழுதுவது\nகண் கலங்க வைக்கும் முதல் பதிவுடன் வந்திருக்கின்றீர்கள். வருக வருக என வரவேற்கின்றோம்.\nதமிழன் என்றாலே எதிர்நீச்சல் போட்டால்த் தான் தமிழன்.\nவீட்டுக்கு வீடு வாசல் படி தானே\nகொஞ்சம் மனதைப் பாதித்த பகிர்வு\nவணக்கம்.... உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.\nஉங்கள் அம்மா தன்னந்தனியாக.... ஐந்து பிள்ளைகளையும்,\nஇலங்கையிலேயே பல்கலைக்கழகம் வரை கற்பிக்க வைத்த,\nதன்னம்பிக்���ைக்கும், வைராக்கியத்துக்கும்... தலை வணங்குகின்றேன்.\nInterests:எதையாவது வாசிப்பது எப்போதாவது எழுதுவது\nவரவேற்று ஊக்கப்படுத்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றியும் வணக்கமும் .\nவணக்கம், வாருங்கள், உங்கள் அம்மாவின் முயற்சி கண்கலங்க வைக்குது\nவணக்கம், வாருங்கள். கண்கலங்க வைக்கும் பதிவு.\nநான்கு பிள்ளைகளும் இலங்கையில் பல்கலைக்கழகம் செல்வது இலகுவான காரியமல்ல.\nஉங்கள் தந்தையாரின் ஆசிகள், தாயாரின் அர்ப்பணிப்பு...\nநான்கு பிள்ளைகளும் இலங்கையில் பல்கலைக்கழகம் செல்வது இலகுவான காரியமல்ல.\nஉங்கள் தந்தையாரின் ஆசிகள், தாயாரின் அர்ப்பணிப்பு...\nநாதம்ஸ் அவங்க 5 என்கிறாங்க நீங்க 4 என்கிறீங்க\nநாதம்ஸ் அவங்க 5 என்கிறாங்க நீங்க 4 என்கிறீங்க\nஅப்போது மூத்த அண்ணனும் அக்காவும் பல்கலைக்கழகத்திலும் நானும் மற்ற அண்ணனும் தம்பியும் பள்ளிப் படிப்போடும் இருந்தோம்.\nஹுனுப்பிட்டி , சுங்கத் திணைக்களம் , 77 ம் ஆண்டு கலவரம், ஐந்து பிள்ளைகள் , பருத்தித்துறை. மிகவும் பழகிய குடும்பமொன்றினை ஞாபகப் படுத்துகின்றது. ஆயினும் வித்தியாசங்கள் அவர்கள் ஐவரும் ஆண் பிள்ளைகள் , தந்தையார் நெடுங்காலம் அவர்களுடன் இருந்தார் .\nஅவர்களில் இரண்டாமவன் மிகுந்த அழகும் துடி துடிப்பும் கொண்டவன் , கலவரத்தை தொடர்ந்து ஊருக்கு வந்து என்னை கண்டதும் கேட்ட முதல் கேள்வி \" அண்ணா , எங்கே போக வேண்டும் சேர்வதற்கு \" என்பது தான். முதலில் எனக்கு புரியவில்லை; பின்பு அவனை சற்று நிதானமாக இருக்கும் படி சொன்னேன்.\nஇயக்கங்களில் ஒன்றில் சேர்ந்து நிலை உயர்ந்து வந்தான் - உள்வீட்டு குத்துச் சண்டைகளில் நியாயம் கேட்கப் போனவன் திரும்பி வரவில்லை. அந்த ஏக்கமும் தந்தையாரை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தது.\nஉங்களின் கதை பழைய ஞாபகங்களை சற்றே தட்டி விட்டு விட்டது.\nInterests:எதையாவது வாசிப்பது எப்போதாவது எழுதுவது\nஹுனுப்பிட்டி , சுங்கத் திணைக்களம் , 77 ம் ஆண்டு கலவரம், ஐந்து பிள்ளைகள் , பருத்தித்துறை. மிகவும் பழகிய குடும்பமொன்றினை ஞாபகப் படுத்துகின்றது. ஆயினும் வித்தியாசங்கள் அவர்கள் ஐவரும் ஆண் பிள்ளைகள் , தந்தையார் நெடுங்காலம் அவர்களுடன் இருந்தார் .\nஅவர்களில் இரண்டாமவன் மிகுந்த அழகும் துடி துடிப்பும் கொண்டவன் , கலவரத்தை தொடர்ந்து ஊருக்கு வந்து என்னை கண்டதும் கேட்ட முதல் கேள்வி \" அண்ணா , எங்கே போக வேண்டும் சேர்வதற்கு \" என்பது தான். முதலில் எனக்கு புரியவில்லை; பின்பு அவனை சற்று நிதானமாக இருக்கும் படி சொன்னேன்.\nஇயக்கங்களில் ஒன்றில் சேர்ந்து நிலை உயர்ந்து வந்தான் - உள்வீட்டு குத்துச் சண்டைகளில் நியாயம் கேட்கப் போனவன் திரும்பி வரவில்லை. அந்த ஏக்கமும் தந்தையாரை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தது.\nஉங்களின் கதை பழைய ஞாபகங்களை சற்றே தட்டி விட்டு விட்டது.\nநீங்கள் குறிப்பிட்ட தகவலோடு ஒத்துப்போகிற குடும்பம் ஒன்றை நானும் அறிவேன் .\nஅவர்களுடைய கடைசி மகனோடு கொழும்பிலும் பின்னர் ஹாட்லியிழும் ஒன்றாக படித்திருக்கிறேன் .\nஅவனுடைய அப்பா வருமான வரி திணைக்களத்தில் வேலை செய்ததாக ஞாபகம் . சுங்க திணைக்களத்தில் அல்ல .\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅவர் செய்த தப்பை மீண்டும் செய்ய மாட்டார் என எப்படி நீங்கள் நிச்சயமாக கூறுவீர்கள் நீங்கள் காறி துப்பினால் அவர் துண்டால் துடைத்துவிட்டு மீண்டும் சந்தோஷமாகவே வெளியே உலாவுவார் உங்களது நண்பர் குடும்பம் அந்தப்பெண்ணிற்கு இழைத்த கொடுமையைக்கு நீதி தரமாட்டார்கள் என தெரிந்திருந்தால் நீங்கள் இந்த விஷயத்தை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்க தேவையில்லை .. ஏனெனில் கெடுவது உங்கள் நண்பர் குடும்ப பெயர் மட்டுமல்ல உங்களதும்தான்.ஏனெனில் இன்னமும் அந்த குற்றவாளி வெளியே உலாவ நீங்களும் ஒரு வழியில் உடந்தையாகவே இருக்கிறீர்கள்.. இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும் ஆனால் உண்மை இதுதான்\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nஅந்த இருவருக்கும் தீர்மானிக்கும் சக்தி இருந்திருந்தால் இலங்கை இனங்களை சம உரிமையுடன் வாழும் வகையில் தீர்மானங்களை எடுத்திருப்பார்கள்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nபையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் Big achievement\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையி���்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=10174", "date_download": "2019-09-21T14:22:37Z", "digest": "sha1:VT4YVBYVTTT2ZPVYRUA4PIXUH367DY7P", "length": 21379, "nlines": 200, "source_domain": "kalasakkaram.com", "title": "இதயத்தை பாதுகாக்க வழி", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nஇதயத்தை பாதுகாக்க வழி Posted on 05-Jul-2018\nஇருதய பாதிப்பு என்பது இருதயம் வேலை செய்ய வேண்டிய அளவு வேலை செய்யாமல் இருப்பதாகும். உயர் ரத்த அழுத்தம், அதிக எடை இரண்டுமே இருதயத்திற்கு சுமைதான்.\nஇருதய பாதிப்பு என்பது இருதயம் வேலை செய்ய வேண்டிய அளவு வேலை செய்யாமல் இருப்பதாகும். மருந்தின் உதவியோடு அதனை வேலை செய்ய வைக்க முடியும் என்பது மருத்துவ முன்னேற்றம். சிறுநீரகங்களுக்கு தேவையான அளவு ரத்தம் கிடைக்காத பொழுது சிறுநீரகங்கள் உப்பு, நீர் இவற்றினைத் தேங்க வைத்து விடுகின்றன.\nஇந்த அதிக நீர் கணுக்கால், பாதம், கால் சில சமயம் வயிறு பகுதிகளில் வீக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் திடீரென எடையும் கூடலாம். இந்த நீர் தேக்கம் மூச்சுத் திணறலினை உருவாக்கலாம். இது நீண்ட கால தொடர் மருத்துவம் தேவைப்படும் பாதிப்பு. மருத்துவம் இருக்கும் பாதிப்பினை மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தும். மருத்துவத்துடன் உணவு முறை, வாழ்க்கை முறை இவற்றினை மாற்றிக் கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கின்றது.\nஉயர் ரத்த அழுத்தம், அதிக எடை இர���்டுமே இருதயத்திற்கு சுமைதான். ஆகவே\n* உங்கள் எடையினை அடிக்கடி சோதித்துக் கொள்ளுங்கள்.\n* நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீர், டீ, காபி, மோர், ஜூஸ் என எந்த திரவ உணவாயின் அளவினை கணக்கில் கொள்ளுங்கள்.\n* ரத்தக் கொதிப்பினை நல்ல கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்.\n* தினமும் சுறுசுறுப்பாய் இருங்கள்.\n* மருந்து எடுத்துக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.\n* இருதய வால்வினால் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை தேவைபடலாம்.\n* மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், இருதய வால்வு பிரச்சினை இவைகள் இருதய பாதிப்பிற்கு பொதுவான காரணங்கள்.\n* வாழ்க்கையே போய் விட்டது போல் கருத வேண்டாம். சிறிது கவனம் உங்கள் வாழ்வை நன்றாக வைக்கும். அதிக வெய்யில், அதிக குளிர் காலங்களில் வெளியில் செல்ல வேண்டாம்.\n* மனஉளைச்சல் ஒன்றே போதும். உங்கள் இருதயத்தினை அதிக பாதிப்பிற்கு உள்ளாக்க. ஆக முனைந்து கவலைகளை அடித்து துரத்தி விடுங்கள்.\n* அன்றாடம் 20 நிமிட தியானம் அவசியம் என்று வலியுறுத்தாத மருத்துவர்கள் உலகில் இல்லை எனலாம்.\n* பி வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக பபோலிக் ஆசிட் சத்து மாத்திரையாக எடுத்துக் கொள்வது இருதய நோய் பாதிப்பினை குறைத்து விடுகின்றதாம்.\n* 5000 அடிகள் வீதம் தினம் நடப்பவருக்கு உயர் ரத்த அழுத்த அபாயம் வெகுவாய் குறைகின்றது.\n* முழு தானியம், காய்கறி சாலட் இவை மாபெரும் உதவியாய் இருதய நோயிலிருந்து மனிதனை காக்கின்றது.\n* டீ குடிக்க ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. அதிலும் கிரீன் டீ, லெமன் டீ, கறுப்பு டீ இவற்றினை நல்லது என்கின்றனர். இதிலுள்ள ப்ளேவனாய்ட் ரத்த நாளங்கள் உறுதியாய் வைப்பதுடன் ரத்தத்தினையும் இறுகாமல் வைக்கின்றது.\nஇதனால் சிறு ரத்த கட்டிகள் உருவாகி அடைப்புகள் ஏற்படுவது வெகுவாய் தடுக்கப்படுகின்றது.\n* காபி இருதய பாதிப்பு உருவாகும் நிலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.\n* அடர்ந்த சாக்லேட் ஓரிரு துண்டுகள் தினமும் சாப்பிடலாம்.\n* அதிக சோடியம் அதாவது உப்பினை தவிர்ப்பது இருதய பாதிப்பினை வெகுவாய் குறைக்கின்றது.\n* குடும்ப உறவுகளுடன் தினமும் சிறிது நேரம் பேசுங்கள். நேரம் செலவழியுங்கள்.\nகுளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய பழம்\nஜீரண சக்தி தரும் ஜானு சிரசாசனம்\nஇதயத்துக்கு பலம் சேர்க்கும் சீதாப்பழம்\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் தீர்வும்\nபெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு\nஇதய நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபவன முக்தாசனம் செய்யும் முறை\nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nஉடல் எடை குறையாததற்கான காரணங்கள்\nசளி, இருமல் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம்\nகழுத்து, இடுப்பு வலியை குணமாக்கும் மார்ஜாரி ஆசனம்\nகருவளையத்தை போக்கும் வீட்டு பொருள்கள்\nஇதய நோயை தவிர்க்கும் முட்டை\nகுளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nமருத்துவ குணம் கொண்ட துளசி\nவலிப்பு நோயிலிருந்து விடுபட வழி\nவலிமை தரும் பாத ஹஸ்தாசனம்\nபிரசவ தழும்பு மறைக்கும் இயற்கை பொருட்கள்\nநன்மை அளிக்கும் ட்ரெட்மில் பயிற்சி\nஇதயம் காக்கும் கிவி பழம்\nநீடித்த ஆயுள் தரும் தண்ணீர் ஆசனம்\nகோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ருட் ஃபேஸ் பேக்\nபெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்னைகள்\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை...\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஉடல் எடையை வேகமாக குறைக்க 1 ஸ்பூன் பேக்கிங் சோடா\nஉடனடியாக வயிற்று வலியை குணப்படுத்தும் மேஜிக் ஜூஸ்\nஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப் போகிறது என்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள்\nவயிற்றில் கேஸ் சேருவதை தடுக்க எளிய வழிமுறைகள்\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் எளிதாக குறைக்கலாம்\nஇயற்கையான முறையில் கோடை காலத்தை எதிர்கொள்ளும் எளிய வழிமுறைகள்\nரத்த சோகை பிரச்சனைகள் நீக்க\nஎளிய முறையில் வீட்டு தோட்டம்\nபல்லி, கொசு, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகள் வராமல் தடுக்க வழிகள்\nஅரிசி கழுவிய தண்ணீரின் பயன்கள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கோவக்காய் சப்ஜி...\n100 கலோரி எரிக்க உடற்பயிற்சிகள்\nநல்ல தேனை கண்டறியும் முறை\nஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்\nசர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் மருந்து\nஉணவு சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை\nஉடல் சளியை வெளியேற்ற எளிய வழி\nஉடல் பருமன் குறைத்திட உதவும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்கும் பழங்கள்\nகண்கள் சோர்வாக இருக்கிறதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை க��றைக்கும் கொத்தமல்லி\nரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் வெந்தயம்\nஉடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும் தக்காளி\nஇயற்கை பழங்களில் கிடைக்கும் உயரிய சத்துக்கள்\nசிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள்\nபர்வதாசனம் செய்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீரகம்\nநோயை எதிர்த்து உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை\nஎடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்\nஎந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை ஏறும் அல்லது குறையும் என தெரியுமா\nஉடல் எடையை அதிகரிக்க இதனை சாப்பிடுங்கள்\nநின்று கொண்டு தண்ணீர் குடிப்பது ஆபத்தானது\nமுள்ளங்கியை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா\nபிஞ்சுகளை நசுக்கும் நஞ்சுகள் - அறிந்து கொள்ள வேண்டியவை\nபற்களின் மஞ்சள் கறையை போக்கும் சூப்பரான பேஸ்ட் இதோ\nஉங்கள் காதருகில் இப்படி இருக்கா\nகுளிர்காலத்தில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்\n ஆபத்தானது : தெரிந்து கொள்ளுங்கள்\nஆண்கள் ஏன் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க கூடாது\nதொப்புளுக்கு கீழே கையை வைத்து அழுத்துங்கள் அப்பறம் என்ன நடக்கும் தெரியுமா\nவயிற்றுப்புண் - வீட்டு சிகிச்சை முறைகள்\n20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்\nஇந்தியர்களின் இதயத்துடிப்பை நிறுத்தும் உப்பு : எச்சரிக்கும் ஆய்வு\nகை, கால், அசதி நீக்கும் முருங்கை\nகாய்கறிகளில் உள்ள சிறந்த மருத்துவ குணங்கள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் பீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5603:%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-09-21T14:10:46Z", "digest": "sha1:7LYITAUON7P5Q2CWIU3LD7OC6Q257K5S", "length": 6709, "nlines": 113, "source_domain": "nidur.info", "title": "தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்\nதண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்\nதண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்\nதிருட்டு விசிடி ரெய்டு நடத்தின���ல் சினிமாக்காரர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், போலி மருத்துவர்கள் மீது நடவடிகை எடுத்தால் ஒரிஜினல் மருத்துவர்கள் மகிழ்வார்கள் ஆனால் அனுமதி பெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடினால் ஏன் அனுமதி பெற்ற மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஏன் ஸ்ட்ரைக் செய்கின்றன.. அப்படி என்றால் இதில் இவர்களின் பங்கு என்ன..\nஏற்கனவே சென்னையில் கேன் வாட்டர்களில் 30%க்கும் மேலும் பாக்கெட் வாட்டரில் 70%க்கும் மேலான தண்ணீரும் குடிப்பதற்கு கூட தகுதியில்லாத தண்ணீர்கள் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் கேன் வாட்டரை வாங்கி அதை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையில் உள்ளது. மேலும் கேன் வாட்டரை வீட்டில் புழங்குவது தற்போது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகவும் போய்விட்டது.\nசாதாரண க்ளோரினேட்டட் மெட்ரோ வாட்டரை கொதிக்க வைத்து, துண்டால் வடிகட்டினாலே போதும்.. இதுவேமிக ஆரோக்கியமான குடிநீர்தான்.. இதை விடுத்து கேன் வாட்டர் மட்டும் குடித்தால்தான் உயிருடன் இருக்க முடியும் என்பது மிகப்போலியான அபத்தமான வியாபார உத்தி.. என டாக்டர் அருணாசலம், இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளார்.\nமினரல் வாட்டர் நிறுவனங்களின் இந்த ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி அனைவரும் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து பயன்படுத்தி அதனால் தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து இந்த மினரல் வாட்டர் நிறுவனங்களை ஊத்தி மூட வையுங்கள்.\nதண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=175", "date_download": "2019-09-21T14:17:47Z", "digest": "sha1:F6C6J2HWA7QCRTU5SM62G4IWPHK5FU6D", "length": 5860, "nlines": 100, "source_domain": "priyanonline.com", "title": "சிதறிய கனவுகள்! – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nமும்பையில் மூன்று வருடங்களுக்கு முன் “இந்தியா கேட்”டில் குண்டுவெடித்தப் பொழுது நான் மும்பையில் இருந்தேன்.அக்கணம்,அச்செய்தியை தொலைக்காட்சியில் கண்ட கணம் எழுதியது…இன்றும் மும்பையில் குண்டுவெடித்து இக்கவிதையோடு ஒத்துவருவது மனதினை என்னவோ செய்கிறது.இறைவாஇறந்த அப்பாவிகளுக்கு ஆன்மா சாந்தி தாஇறந்த அப்பாவிகளுக்கு ஆன்மா சாந்தி தாஇனி இது போலொரு கொடுமை நிகழாமல் காத்திடு\nஅண்டை நாட்டை அவசர அவசரமாய்\n2 thoughts on “சிதறிய கனவுகள்\nமனிதப்பிறவி எடுத்தவர்கள் இந்த காரியத்தை செய்யவே தயங்குவார்கள்.\nஇவர்களெல்லாம் மிருக இனத்தை சேர்ந்தவர்கள்.\nஉண்மையிலேயே கொடுமை விக்கி ….\nநாம் ஒருவர் மனதைக் காயப்படுத்தி விட்டாலே நெஞ்சம் வலிக்கிறதே…\nபல குடும்பங்களின் கனவுகளை அழித்த‌\nமென்மேலும் இது போன்றவை நிகழாதிருக்கவும், உயிரிழந்தவர்களின் ஆன்ம சாந்திக்கும் என் பிரார்த்தனைகள்.\nPrevious Previous post: சட்டென நனைந்தது நெஞ்சம்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/25579", "date_download": "2019-09-21T13:51:27Z", "digest": "sha1:BBYCVWSLWYDCI3ZLC7WMKW5UPLGVOSRW", "length": 3700, "nlines": 78, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "கலோரிகளை விரைவில் குறைக்கும் உடற்பயிற்சிகள் – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nகலோரிகளை விரைவில் குறைக்கும் உடற்பயிற்சிகள்\nஸ்கிப்பிங் பயிற்சியை 10 நிமிடங்களுக்கு செய்யுங்கள். புஷ் அப் (10 முறை), குந்துகைகள் (15), க்ரஞ்சஸ் (25), ஸ்கிப்பிங் (முடிந்த வேகத்தில் 100-200 முறை). 1-2 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்டு, இந்த மொத்த சுற்றையும், உங்கள் உடலைப் பொறுத்து, 2-3 முறைகள் தொடர்ந்து செய்யுங்கள். சுறுசுறுப்பான நடை பழக்கத்தை அன்றாடம் 10-20 நிமிடங்களுக்கு செய்யலாம்.\nடார்க் சாக்லெட் உணர்ச்சிகளையும் அதிகரிக்கவல்லது\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/68087-actor-ajaz-khan-sent-to-14-days-judicial-custody.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-21T13:51:06Z", "digest": "sha1:BCNUTD7OYQ7C4QZZMPISEK6QOCDKZQKB", "length": 8450, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலீசை கிண்டலடித்து வீடியோ: இந்தி நடிகர் அஜாஸ் கானுக்கு சிறை | Actor Ajaz Khan Sent to 14 Days Judicial Custody", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடி��்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nபோலீசை கிண்டலடித்து வீடியோ: இந்தி நடிகர் அஜாஸ் கானுக்கு சிறை\nபோலீசை கிண்டலடித்து வீடியோ வெளியிட்ட வழக்கில், கைதான இந்தி நடிகர் அஜாஷ் கான் சிறையில் அடைக்கப்பட்டார்.\nமும்பையை சேர்ந்தவர் இந்தி நடிகர் அஜாஷ் கான். இவர் தமிழில், சூர்யா நடித்த ’ரத்த சரித்திரம்’ படத்தில் நடித்திருந்தார். பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர், கடந்த 9 ஆம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் 2 வீடியோக்களை, சமூக வலைத்தளங்களில் பதிந்திருந்தார். ஒரு வீடியோ பதிவில், ஜார்கண்ட் மாநிலத்தில் கும்பலால், வாலிபர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க, ஒன்று சேர வேண்டும் என குறிப்பிட்ட சமூகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதே பிரச்னையை மையப்படுத்தி வீடியோ வெளியிட்ட 5 வாலிபர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. அதைக் கண்டிக்கும் வகையில், போலீசை கிண்டலடித்து மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.\nஇது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nபீகார், அசாம் வெள்ளம்: இதுவரை 166 பேர் பலி\nகர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை - முதல் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டம் : பட்ஜெட் ரூ.1,800 கோடி\nதிருச்சி சிறையிலிருந்து தப்பிய நைஜீரிய கைதி டெல்லியில் கைது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிகாரிகள் தவறு செய்யவில்லை- ப.சிதம்பரம்\nதிகார் சிறையில் புதிய அழகு நிலையம்: வரிசையில் நிற்கும் கைதிகள்\n'நடைப்பயிற்சி; செய்தித்தாள்கள்' - திகார் சிறையில் ப.சிதம்பரத்தின் ஒரு நாள்\nசிறையில் ப.சிதம்பரத்திற்கு சிறப்பு வசதிகள் இல்லை..\n“என் கவலையெல்லாம் நாட்டின் பொருளாதாரத்தை பற்றிதான்” - ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு\nப.சிதம்பரத்திற்கு திகார் சிறை இல்லை - சிபிஐ காவல் நீட்டிப்பு\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபீகார், அசாம் வெள்ளம்: இதுவரை 166 பேர் பலி\nகர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை - முதல் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/4244-kanchi-jayendrar-acquitted-in-auditor-radhakrishnan-assault-case.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T12:55:29Z", "digest": "sha1:MPONKOIIYLMPDP6WZYMIGJFM32LGNMA3", "length": 8259, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆடிட்டர் ராதாகிருஷ்ணன்‌ தாக்கப்பட்ட வழக்கு: காஞ்சி ஜெயேந்திரர் விடுதலை | Kanchi Jayendrar acquitted in auditor Radhakrishnan assault case", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nஆடிட்டர் ராதாகிருஷ்ணன்‌ தாக்கப்பட்ட வழக்கு: காஞ்சி ஜெயேந்திரர் விடுதலை\nசென்னை மந்தைவெளியைச் சேர்ந்த தொழிலதிபரும் தணிக்கையாளருமான ராதாகிருஷ்ணன், 2002ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி தாக்கப்பட்டார். காஞ்சி சங்கரமடத்தில் நடைபெறும் முறைகேடுகளை வெளியிட்டதால் அவர் ‌தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, ஜெயேந்திரர் உள்ளிட்ட 12 பேர் மீது‌ பட்டினப்பாக்கம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ரவி சுப்ரமணியம் காவல் துறை தரப்பு சாட்சியாக மாறினார். அப்பு, கதிரவன் என்ற இருவர் மரணமடைந்து விட்ட நிலையில், 9 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, நீதிபதி அளித்த தீர்��்பில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.\nதொகுதி ரவுண்டப்: கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதி நிலவரம்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிட்டன்: அரையிறுதியில் சாய்னா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநான்கு வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - பனியன் தொழிலாளி கைது\n“தனியாக பேசும் அளவிற்கு வயதாகிவிட்டது” - ஷிகர் தவானை கலாய்த்த ரோகித் வீடியோ\n“இரண்டு இடைத்தேர்தலிலும் போட்டி இல்லை” - டிடிவி தினகரன்\nபல வேடங்கள் போட்டு போராடிய தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி மறைவு\nசென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொகுதி ரவுண்டப்: கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதி நிலவரம்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிட்டன்: அரையிறுதியில் சாய்னா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69111-modi-meeting-with-ministers.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T13:07:46Z", "digest": "sha1:ZBJUQIUDCJCMJXWL3RQBMHRG76MZOYRW", "length": 7731, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீர் விவகாரம் - அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை | modi meeting with ministers", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, ���ிக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nகாஷ்மீர் விவகாரம் - அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை\nகாஷ்மீர் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக நேற்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதனால் மாநிலங்களைவையில் கடும் அமளி உருவானது.\nஅதனைத்தொடர்ந்து இன்று மக்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக மக்களவையில் ஆதரவும் எதிர்ப்பும் எழும். மேலும் காரசார விவாதமும் தொடரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\n“இழந்த இடத்திற்கு மீண்டும் வந்துள்ளேன்” - ஸ்மித் நெகிழ்ச்சி\nகாஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மக்களவையில் தாக்கல் - காரசார விவாதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹூஸ்டனில் கார் அணிவகுப்பு- வீடியோ\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\nவெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு\n“கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” - பிரதமர் மோடி ட்வீட்\nவிக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள் - ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு\nகோவாவில் நாளை ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம்\n“ராமர் கோயில் விவகாரத்தில் சிலர் குப்பையாக பேசுகிறார்கள்” - மோடி மறைமுக தாக்கு\nஅக்.6 ஆம் தேதி திமுக பொதுக்குழுகூட்டம் - சட்டதிட்ட திருத்தம் குறித்து ஆலோசனை\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்��� 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இழந்த இடத்திற்கு மீண்டும் வந்துள்ளேன்” - ஸ்மித் நெகிழ்ச்சி\nகாஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மக்களவையில் தாக்கல் - காரசார விவாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/16007-serena-williams-wins-her-7th-australian-open.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-21T13:09:03Z", "digest": "sha1:OEPOMA7VL2YAJHQM3LI7ZVEHDGHQWR4E", "length": 7691, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சகோதரியை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனை வென்ற செரினா வில்லியம்ஸ் | Serena Williams wins her 7th Australian Open", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nசகோதரியை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனை வென்ற செரினா வில்லியம்ஸ்\nகிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி செரினா வில்லியம்ஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார்.\nமெல்போர்னில் நடந்த இறுதிப் போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரீனா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் 23ஆவது பட்டத்தை வென்ற செரினா, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக பட்டங்களை வென்ற வீராங்கனைகளுக்கான பட்டியலில் மார்க்ரெட் கோர்ட்டுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தினை பிடித்தார். சர்வதேச டென்னிஸில் மார்க்ரெட் கோர்ட் 24 பட்டங்களை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் செரினா வில்லியம்ஸ் பெறும் 7ஆவது பட்டம் இதுவாகும்.\nபேஸ்புக் ஹேக்கிங்கைத் தவிர்க்க உதவும் யுஎஸ்பி சாவி\nநடாலுடன் மோதும் பெடரர்... கிராண்ட்ஸ்லாம் பட்டம் யாருக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசெரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா \nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : 100 வெற்றிகளை ருசித்த செரீனா\nசெரீனாவை வீழ்த்தி முதல் விம்பிள்டன் பட்டம் வென்ற ஹாலேப்\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\nசெரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..\n12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..\n“பொறாமைப்பட வைக்கும் காதல்”செரினாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் அலெக்சிஸ்..\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nபிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொண்டேன்: செரினா வில்லியம்ஸ்\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேஸ்புக் ஹேக்கிங்கைத் தவிர்க்க உதவும் யுஎஸ்பி சாவி\nநடாலுடன் மோதும் பெடரர்... கிராண்ட்ஸ்லாம் பட்டம் யாருக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/33201-minister-jayakumar-said-new-plan-and-fishermen-issue.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-21T13:09:26Z", "digest": "sha1:URGRQNYHC3CERZXIFHNSUA5WMZPNIP3Y", "length": 10295, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவிலேயே இல்லாத திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது: ஜெயக்குமார் | Minister Jayakumar said New plan and Fishermen issue", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nஇந்தியாவிலேயே இல்லாத திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது: ஜெயக்குமார்\nஇந்தியாவிலேயே இல்லாத வகையில் முதல் முறையாக திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தலைமை செயலக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nசென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் மூலம், திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தலைமைச்செயலக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக கூறினார். இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 621 பேர் இந்தியக் குடியுரிமைப் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nகாசிமேடு பகுதியில் மீனவர்கள் போராட்டம் நடத்தப்பட்டது தனக்கு எதிரான திட்டமிட்ட சதி என்று அவர் குற்றம்சாட்டினார். தன்னைப் பற்றி மீனவ சமுதாய மக்களிடம் தவறான எண்ணத்தை பரப்ப வேண்டும் என எண்ணி அந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கூறினார். அத்துடன் மீனவர்களின் படகுகளில் இருந்த சீனப்படகுகள் குறித்து புகார் வந்தவுடன், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஏழை எளிய மீனவர்களுக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கட்டிக்கொடுத்த மீன் அங்காடியில் சிலர் மாமுல் வசூலிப்பதாகவும், அவ்வாறாக ஒருநாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை ரவுடிகளால் மாமுல் வசூலிக்கப்படுவதாகவும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டினார். தன்மீது அவதூறு பரப்பவே திமுகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பைக்குகள் அனைத்தும் திமுகவை சேர்ந்தவர்களின் பைக்குகள் என்று புகைப்படங்களை அவர் காண்பித்தார்.\nசமயபுரம் அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து\nதள்ளாடும் வயது; தளராத தன்னம்பிக்கை: 70 வயதை கடந்தும் குறையாத பதக்க தாகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்\n''சிகரெட்டை பற்ற வை'' - போதையில் ரகளை செய்த ரவுடி\nரஜினி கூறியிருப்பது நல்லக் கருத்து - ஜெயக்குமார்\nஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை\n“திமுக பெற்றது மோசமான, மோசடியான வெற்றி” - அமைச்சர் ஜெயக்குமார்\nகச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு முது���ெலும்பு இல்லை - ஜெயக்குமார்\nபரப்புரையில் கனிமொழி பங்கேற்காதது ஏன் - கதிர் ஆனந்த் கருத்து\nதிமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\n“எனக்கும்தான் சீட் தரவில்லை; நான் அழுதேனா” - மைத்ரேயன் குறித்து ஜெயக்குமார்\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசமயபுரம் அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து\nதள்ளாடும் வயது; தளராத தன்னம்பிக்கை: 70 வயதை கடந்தும் குறையாத பதக்க தாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54359-gagandeep-singh-bedi-inspecting-the-gaja-cyclone-affected-area.html", "date_download": "2019-09-21T13:54:02Z", "digest": "sha1:2XQVHIX4N5T54SAZE4HGZMW6RKP5N6IH", "length": 11772, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேதங்களை கணக்கெடுக்க அதிகாரிகள் நியமனம் : ககன் தீப்‌சிங் பேடி | Gagandeep Singh Bedi inspecting the Gaja Cyclone Affected Area", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nசேதங்களை கணக்கெடுக்க அதிகாரிகள் நியமனம் : ககன் தீப்‌சிங் பேடி\nகஜா புயல் சேதங்களை கணக்கெடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.\nகஜா புயலால் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்குப்புக்கு உள்ளா���ியுள்ளன.‘கஜா’ புயல், நாகை, தஞ்சை, திரு‌வாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது.’கஜா’ புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புயல் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை,தென்னை,மா,வாழை,சவுக்கு தோப்பு, நெல் பயிர்களை தமிழக வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பார்வையிட்டார்.\nஇதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கஜா புயலால் பயிர்கள் எல்லா இடங்களிலும் சேதப்படுத்தியுள்ளதை பார்த்தோம் குறிப்பாக தென்னை, மாமரம், வாழைமரம்,நெல் பயிர்கள்,காய்கறிகள்,சவுக்கு அனைத்தும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக தென்னை மரங்கள், காய்கறிகள் திண்டுக்கல் பகுதியில் அதிகமாக சேதமடைந்துள்ளது. தோட்டக்கலை பயிர்கள் புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக முதல்வரின் அறிவுருத்தலின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் கீழ் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நேரடியாக வேளான்மை அதிகாரி, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நியமிக்க்ப்பட்டுள்ளனர். அவர்களுடன் உடன் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து பாதிப்பு குறித்து கணக்கு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.\nமேலும் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் சேதங்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பர், அதன் அடிப்படையில் அரசு மூலம் இழப்பீடு கிடைக்கும்.நிறைய இடங்களில் அதிகாரிகள் செல்லும் போது சாலைகள் கிளியர் ஆகாமல் உள்ளது சாலை மறியல் பிரச்சினைகள் உள்ளது சர்வே எடுக்க வரும் அதிகாரிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போது சீக்கிரமாக அரசு மூலம் இழப்பீடு கிடைக்க செய்ய முடியம். 2017-18 ஆம் ஆண்டிற்காக குறுவை இன்சூரன்ஸ் தமிழ் நாட்டிற்கு 80 லிருந்து 85 கோடி இழப்பீடு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.\nஇளவரசியின் வீட்டில் 94 சவரன் நகைகள் திருட்டு\nபிருத்வி ஷா அடுத்த சச்சினா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘அம்மா’ படப்பிடிப்பு த‌ளம் அமைக்க ரூ.1 கோடி - காசோலை வழங்கிய தமிழக முதல்வர்\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அ��சு அறிவிப்பு\nமரங்களை காப்பது நமது கடமை - முதல்வர் பழனிசாமி\n‘பாரம்பரிய இயற்கை உணவுகள்’ - களைகட்டிய மதராசபட்டினம் திருவிழா\nமுதல்வர் பழனிசாமியை தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாடு பயணம்\nவளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - முதல்வர் பழனிசாமி\nஉள்ளூரில் நீரை சேமிக்க முடியாமல் இஸ்ரேல் செல்வதா \nவெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா - முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்\n“எதிர்கா‌லத்திலும் வெளிநாட்டுப் பய‌ணம் தொடரும்” - முதல்வர் பழனிசாமி\nRelated Tags : Gagandeep Singh Bedi , Gaja Cyclone , கஜா புயல் , CM Palanisamy , எடப்பாடி பழனிசாமி , நிவாரணப் பணி , சேதங்கள் , கணக்கெடுப்பு பணி , இழப்பீடு , ‌ திருத்துறைப்பூண்டி , திருவாரூர்\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளவரசியின் வீட்டில் 94 சவரன் நகைகள் திருட்டு\nபிருத்வி ஷா அடுத்த சச்சினா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/65008-sikh-man-allowed-by-us-air-force-to-keep-turban-beard-on-active-duty.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-21T13:00:48Z", "digest": "sha1:STAZSRWFKV6AZISU7WVIBI2Q6VR37LO2", "length": 9053, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க விமானப்படையில் டர்பனுடன் பணியாற்ற சீக்கியருக்கு அனுமதி | Sikh man allowed by US Air Force to keep turban, beard on active duty", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nஅமெரிக்க விமானப்படையில் டர்பனுடன் பணியாற்ற சீக்கியருக்கு அனுமதி\nஅமெரிக்க விமானப்படையில் டர்பன் அணிந்து பணியாற்ற, சீக்கிய வீரருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஹர்பீரிந்தர் சிங் பஜ்வா, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான இவர், கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க விமான படையில் சேர்ந்தார். அங்கு வீரர்கள் தாடி வைக்கவும், டர்பன் அணியவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சீக்கிய நடைமுறைகளைப் பின்பற்ற தனக்கு டர்பன் அணியவும் தாடி வளர்க்கவும் அனுமதி வேண்டும் என்று பஜ்வா கோரிக்கை வைத்தார்.\nஅமெரிக்க சீக்கியர் முன்னாள் படை வீரர்கள் சங்கமும், அமெரிக்க மனித உரிமை சங்கமும் இணைந்து அங்கீகாரம் அளித்ததை தொடர்ந்து, டர்பன் அணிந்தும், தாடி வைத்தும் முழு நேர பணியில் ஈடுபட பஜ்வாவுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்க விமானப்படையில் இதுபோன்ற அனுமதியை பெற்ற முதல் சீக்கியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.\nஅங்கு காவல்துறையில் பணியாற்றும் சீக்கியர்களுக்கு, டர்பன் அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமானப்படையில் இப்போதுதான் முதன்முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசத் தயார் - பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம்\nராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள் நீக்கப்படும் - உ.பி. முதலமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்\nசீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் குழு அமைப்பு\n“அப்படி பேசியதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும் பிட்ரோடா” - ராகுல் காந்தி காட்டம்\n“சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்” - ‘சீக்கியர் படுகொலை’ கருத்து குறித்து ராகுல்காந்தி\n10 ஆயிரம் பேருடன் போரிட்ட 21 சீக்கியர்கள் இந்திய வீரத்தை மெச்சும் \"கேசரி\" டிரைலர்\nஜனாதிபதி பாதுகாவலர் தேர்வில் சாதி பாகுபாடு\n1984 கலவர வழக்கு - ஆயுள் தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் மனு\nசீக்கியருக்கு எதிரான வன்முறை வழக்கு - சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nகாவி தலைப்பாகைக்கு மாறிய பிரதமர் மோடி\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அற��விப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசத் தயார் - பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம்\nராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள் நீக்கப்படும் - உ.பி. முதலமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/program-download-view-1615-sooriyanfm-kalla-manathin-kodiyil-actor-arun-vijay-part-01-by-castro.html", "date_download": "2019-09-21T13:31:24Z", "digest": "sha1:IHW2F3URCGO4VTBMR2WL5WDL2KHMBQ5O", "length": 4216, "nlines": 129, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "Sooriyanfm Kalla Manathin Kodiyil Actor Arun Vijay Part 01 By Castro - Kalla Manathin Kodiyil - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோலிக் செய்திகள் ஆயிரக்கணக்கில் கணக்குளை மூடிய Twitter\nடிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்திலும் வெகு விரைவாக போலிச் செய்திகள்...\nTV இல்லை என்ற கவலையை போக்கிய Face Book\nவிஜய்யை முந்திய விஜய் சேதுபதி\nநிச்சயம் செய்துகொண்ட நகைச்சுவை நடிகர்\nBigg Boss 04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்த கமல்\nஇப்படி ஒரு காணொளியை இதுவரை பார்த்தே இருக்க மாடீர்கள் \nஉலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரைப்பறிக்கும் இடங்கள் \nகேரட் சுண்டல் எவ்வாறு செய்வது How To Make Carrot Sundal \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/10/blog-post_73.html", "date_download": "2019-09-21T14:17:25Z", "digest": "sha1:2SMW4IQXZPXTK6XB5PQOJVD6JSLXHL4G", "length": 30270, "nlines": 491, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்க்க வேண்டும்- சலமா ஹம்சா தெரிவிப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nமாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசு காட்டுமிராண்டித்தன...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக தலைமை-ஜ...\nசுவிஸ் இலக்கிய சந்திப்பு -2014 -சார்பான உதவிகள் மீ...\nசர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்.......\nரணில் -தமிழ் தேசிய கூட்டமைப்பு தேன் நிலவு கசக்கத்த...\nகொழும்பு அமெரிக்க தூதராலயம் ��ுன்பாக ஆர்ப்பாட்டம்\nகடந்த அரசாங்கத்தில் இவர்களின் பழிவாங்கல் யுத்தியை ...\n(BED) படுக்கையுடன் கூடிய பஸ் சேவை, கல்முனை – கொழும...\nயாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்...\nகண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரி...\nத.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட...\nகருணா அம்மான் சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா...\nகுழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண...\nதமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பி...\nமட்டக்களப்பில் பாடுமீன் விருது அறிமுகம்\n'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்...\nபிரான்ஸ் ஓய்வூதியர்களின் பஸ் விபத்து; 42 பேர் பலி\nகுடியேறிகளுக்கு எதிராக எல்லையை மூட பால்கன் நாடுகள்...\nநேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மா...\nசட்டத்தின் ஆட்சியா சட்டாம்பித்தனத்தின் ஆட்சியா\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ...\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முஸ்லிம் காங்கிரசின...\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் வாக்குமூலங்கள் த...\nமூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் ...\nஅரியானா மாநிலம் :தலித் குழந்தைகள் பலி உயிருடன் எரி...\n\"சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின்...\nதெளிவத்தை ஜோசப் சாகித்திய விருதினை பெற்றுக் கொண்டா...\nஎதிர்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தின் ப...\nபெண் மீது கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அகற்றிய மா...\nகுடியேறிகளுக்கு ஸ்லோவேனியா கட்டுப்பாடு: ஹங்கேரி எல...\nஅக்னி ஏவுகணையை தடுக்க அமெரிக்கா சதி\nஎல்லா சதிகளையும் தோற்கடித்து சுற்றவாளியாக வெளி வரு...\nஇந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ர...\nபாரிஸில் டேவிட் ஐயா அவர்களின் நினைவுகூட்டம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் விடுதலை வேண்டி ...\nகிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோர...\nபெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்...\nராஜபக்ஷவின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்கள...\nஅழிவின் விளிம்பில் “அரபுத் தமிழ்”\n1983ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டால் ஒட்டு மொ...\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...\nகறுப்பு மை வீச்சு: 6 சிவசேனைக் கட்சியினர் கைது\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nகொழும்பில் மகுடம்( பிரமிள் சிறப்பிதழ்) அறிமுகவிழா\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்தேகத்தின் பெ...\nபழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா மாரடைப்பால் கால...\nஅட்டகாசம் செய்துவந்த யானை சிக்கியது\nபாரிஸில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்...\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் சந்தேகத்தி...\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இன்று க...\nபிரதீபா பிரபா விருதுபெற்ற அதிபர் அலோசியஸ் அவர்களை ...\nமட்/ களுதாவளை விபுலானந்தா வித்தியாலத்தில் புலமை பர...\nபயணத்தின் நடுவில் மரணித்த விமானி\nமுன்னாள் அமைச்சர் ஜனக பண்டார கைது\nமின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை: ஜனாத...\nசாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை\n வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்\nபெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்க்க வேண்டும்- சலமா ஹம்சா தெரிவிப்பு\nபெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்க்க வேண்டுமென பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாபா நல்மா ஹம்சா தெரிவித்தார்.\nஇன்று (14.10.2015) புதன்கிழமை காலை காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் நடைபெற்ற மாணவிகளுக்கான தலைமைத்துவ செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போதே சல்மா ஹம்சா மேற்கண்டவாறு கூறினார்.\nஇலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் நிதியுதவியுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பெண்கள் வலுவூட்டலும் நல்லிணக்கமும் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு நடைபெற்றது.\nஇதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சல்மா ஹம்சா பெற்றார்கள் ஆண் பிள்ளை பெண் பிள்ளை என்ற வேறுபாடின்றி சமத்துவமாக பார்க்க வேண்டும்.\nஆண்பிள்ளைகளை ஒருவாறும் பெண் பிள்ளைகளை ஒருவாறும் பார்த்து அவர்களை வளர்க்கும் போது இளமையிலேயே பிள்ளைகளின் உள்ளம் பாதித்து விடும். அதனால் பிள்ளைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு விடுவார்கள்.\nசிறுபிராயத்���ிலிருந்தே நல்லிணக்கமும் ஐக்கியமும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர்த்தொடுக்கப்படல் வேண்டும். மாணவர்கள் மத்தியில் இந்த நல்லிணக்க வேலைத்திட்டம் கொண்டு செல்லப்படல் வேண்டும் என்பதற்காகவே நாம் இவ்வாறான செயற்திட்டத்தினை மேற் கொண்டுவருகின்றோம்.\nதமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்கள் மத்தியில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டமாக இவ்வேலைத்திட்டமுள்ளது.\nபெண்கள் சமூகப்பிரச்சினைகளை தீர்க்க கூடியவர்களாக மாறவேண்டும்.\nஇயலாதவர்களாக பெண்கள் காணப்படக் கூடாது. இயலுமானவர்களாக சமூகத்தில் பெண்கள் காணப்படல் வேண்டும் என்றார்.\nஇந்த செயலமர்வில் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகளும், மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலை மாணவிகளுமாக 28 தமிழ் முஸ்லிம் மாணவிகள் கலந்து கொண்டனர்.\nஇந்தச் செயலமர்வில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.அஸீஸ் மற்றும் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலை அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் உட்பட ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.\nஇந்தச் செயலமர்வு மூன்று தினங்களுக்கு இடம் பெறுமென சல்மா ஹம்சா குறிப்பிட்டார்.\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nமாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசு காட்டுமிராண்டித்தன...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக தலைமை-ஜ...\nசுவிஸ் இலக்கிய சந்திப்பு -2014 -சார்பான உதவிகள் மீ...\nசர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்.......\nரணில் -தமிழ் தேசிய கூட்டமைப்பு தேன் நிலவு கசக்கத்த...\nகொழும்பு அமெரிக்க தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nகடந்த அரசாங்கத்தில் இவர்களின் பழிவாங்கல் யுத்தியை ...\n(BED) படுக்கையுடன் கூடிய பஸ் சேவை, கல்முனை – கொழும...\nயாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்...\nகண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரி...\nத.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட...\nகருணா அம்மான் சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா...\nகுழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண...\nதமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பி...\nமட்டக்களப்பில் பாடுமீன் விருது அறிமுகம்\n'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்...\nபிரான்ஸ் ஓய்வூதியர்களின் பஸ் விபத்து; 42 பேர் பலி\nகுடியேறிகளுக்கு எதிராக எல்லையை மூட பால்கன் நாடுகள்...\nநேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மா...\nசட்டத்தின் ஆட்சியா சட்டாம்பித்தனத்தின் ஆட்சியா\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ...\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முஸ்லிம் காங்கிரசின...\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் வாக்குமூலங்கள் த...\nமூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் ...\nஅரியானா மாநிலம் :தலித் குழந்தைகள் பலி உயிருடன் எரி...\n\"சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின்...\nதெளிவத்தை ஜோசப் சாகித்திய விருதினை பெற்றுக் கொண்டா...\nஎதிர்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தின் ப...\nபெண் மீது கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அகற்றிய மா...\nகுடியேறிகளுக்கு ஸ்லோவேனியா கட்டுப்பாடு: ஹங்கேரி எல...\nஅக்னி ஏவுகணையை தடுக்க அமெரிக்கா சதி\nஎல்லா சதிகளையும் தோற்கடித்து சுற்றவாளியாக வெளி வரு...\nஇந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ர...\nபாரிஸில் டேவிட் ஐயா அவர்களின் நினைவுகூட்டம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் விடுதலை வேண்டி ...\nகிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோர...\nபெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்...\nராஜபக்ஷவின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்கள...\nஅழிவின் விளிம்பில் “அரபுத் தமிழ்”\n1983ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டால் ஒட்டு மொ...\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...\nகறுப்பு மை வீச்சு: 6 சிவசேனைக் கட்சியினர் கைது\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nகொழும்பில் மகுடம்( பிரமிள் சிறப்பிதழ்) அறிமுகவிழா\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்தேகத்தின் பெ...\nபழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா மாரடைப்பால் கால...\nஅட்டகாசம் செய்துவந்த யானை சிக்கியது\nபாரிஸில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்...\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் சந்தேகத்தி...\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இன்று க...\nபிரதீபா பிரபா விருதுபெற்ற அதிபர் அலோசியஸ் அவர்களை ...\nமட்/ களுதாவளை விபுலானந்தா வித்தியாலத்தில் புலமை பர...\nபயணத்தின் நடுவில் மரணித்த விமானி\nமுன்னாள் அமைச்சர் ஜனக பண்டார கைது\nமின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை: ஜனாத...\nசாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை\n வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/virat-kohli-and-co-new-test-kits-with-names-and-numbers.html", "date_download": "2019-09-21T13:09:14Z", "digest": "sha1:PP26P5DHJCGGII74VKWLDRDJMD5LV47F", "length": 8577, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Virat Kohli and Co. new Test kits with names and numbers | Sports News", "raw_content": "\n'புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் இந்திய அணி'... 'வைரலாகும் விராட் கோலியின் புகைப்படம்'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரானப் போட்டியில், இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்றது. இதையடுத்து வரும் வியாழக்கிழமை, துவங்கவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பகுதியாக உள்ளது. இதில் களமிறங்கும் இந்திய அணி ஜெர்ஸியில், பெயர் மற்றும் எண் இடம்பெற்றுள்ளது. முன்னதாக இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிராக நடந்துவந்த பயிற்சி போட்டியில் புதிய ஜெர்சியுடன் களமிறங்கினாலும், முதன்முதலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளனர்.\nஇதற்கு முன்னதாக டெஸ்ட் ஜெர்சிகளில் வீரர்களின் பெயர், எண் ஆகியவை இடம்பெற்றது இல்லை. முன்பக்கம் மட்டும் வீரர்களின் டெஸ்ட் எண் மட்டுமே இடம்பெற்றிருக்கும். தற்போது இந்த வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆஷஸ் தொடர் முதல் புதிய மாற்றங்களில் டெஸ்ட் ஜெர்சி பயன்படுத்தப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அணியப்படும் ஜெர்சிகளைப் போன்று வீரர்களின் பெயர் மற்றும் எண் பின்பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nடெஸ்ட் போட்டிக்கென இருக்கும் சில தனித்துவத்தை குலைக்கும் முயற்சி என்று சில முன்னாள் வீரர்கள் இந்த மாற்றத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். எனினும், காலத்திற்கு ஏற்றது போல மாற்றங்கள் செய்தால்தான் டெஸ்ட் போட்டியை ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் கருத்துக்கள் கூறப்பட்டது. பயிற்சி ஆட்டத்தில் பங்குபெறாத விராட் கோலி, டெஸ்ட் போட்டியில் பெயர் மற்றும் எண் இடம் பெற்ற ஜெர்சியுடன் காணப்படும் புகைப்படம் வைரலாகி வருகிறது.\n‘கிட்ட நெருங்கியாச்சு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்ய'... 'காத்திருக்கும் விராட் கோலி'\n‘இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இன்னும்’... 'ஒப்புக் கொண்ட விராட் கோலி'\n‘பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி’.. ‘கேப்டன் ஆன ரஹானே’.. காரணம் என்ன..\nமறுபடியும் இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்..\n‘கனவிலும் நினைத்துப் பார்க்காத’... ‘டீன் ஏஜில் துவங்கிய’... விராட் கோலியின் உருக்கமான பதிவு\n’... ‘என்ன நடக்கிறது வெஸ்ட் இண்டீசில்’\n‘148 கிமி வேகத்தில் வந்த பந்து’.. ‘கழுத்தில் விழுந்த பலத்த அடி’.. மைதானத்திலேயே விழுந்த பிரபல வீரர்..\n‘146 வருட கிரிக்கெட் வரலாற்றில்’ ‘சச்சின் உட்பட யாரும் செய்யாத சாதனை’.. புது வரலாறு படைத்த ‘கிங்’ கோலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/man-rapes-school-student-after-spiking-her-food-in-theni.html", "date_download": "2019-09-21T12:59:47Z", "digest": "sha1:57DFLGZNWM2IIOQH6WQNLSKFUI6ZTUYY", "length": 7314, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man rapes school student after spiking her food in Theni | Tamil Nadu News", "raw_content": "\n‘மயக்க மருந்து கொடுத்து மாணவிக்கு நடந்த பயங்கரம்..’ வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதேனியில் பள்ளி மாணவிக்கு பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சக்திநாகராஜ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். பள்ளி செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் வழியில் தன்னை காதலிக்கும்படி மாணவியை அவர் வற்புறுத்தியுள்ளார். சக்திநாகராஜின் பெற்றோரும் இதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த 14ஆம் தேதி மாணவியை மிரட்டி தனது வீட்டிற்கு அழைத்துச்சென்ற சக்திநாகராஜ் பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை வற்புறுத்தி சாப்பிட வைத்துள்ளார். சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்த மாணவியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தனது செல்ஃபோனிலும் படம் பிடித்த சக்திநாகராஜ் நடந்ததை வெளியில் சொன்னால் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.\nஇதைப் பற்றி மாணவி தன் பெற்றோரிடம் கூற அவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சக்திநாகராஜ் மற்றும் அவரது பெற்றோரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.\n‘எனக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்கக்கூடாது..’ காதலிக்க மறுத்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..\n'அப்படி என்ன சொன்னது இந்தியா'.. 'இப்படி' ஒரு அதிரடி முடிவை எடுத்த டிக்டாக்\n‘க்ளாஸ் லீடர்’ தேர்தலில் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி.. மாணவனின் விபரீத முடிவால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்..\n'மூன்று கல்யாணம்' பண்ணியும் நிம்மதி இல்ல'...சண்டையிட்ட 'மனைவிகள்' ...'இளைஞர் செய்த விபரீதம்'\nவாகன சோதனையில் ‘அத்துமீறிய போலீஸ்..’ ‘பெண்ணுக்கு நடந்த பரிதாபம்..’\n'பிரிந்து சென்ற பெற்றோர்'...'4 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nபள்ளிக்கு முன்பு ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்..\n'நேத்து நைட் வரை இப்டிதான் நெனைச்சேன்'.. 'இதுக்காகத்தான் கடத்துனாங்க'.. முகிலன் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/23012456/Intensification-of-Uniform-Drinking-Water-Supply-Project.vpf", "date_download": "2019-09-21T14:06:24Z", "digest": "sha1:HJNOSHATBD4TUNF2BGAPZYLYNNOTALWK", "length": 14654, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Intensification of Uniform Drinking Water Supply Project in Thanthonimalai Union || தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் சீரான குடிநீர் கிடைக்க திட்ட பணிகள் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாந்தோன்றிமலை ஒன்றியத்தில் சீரான குடிநீர் கிடைக்க திட்ட பணிகள் தீவிரம்\nதாந்தோன்றிமலை ஒன்றியத்தில் சீரான குடிநீர் கிடைக்க திட்ட பணிகள் தீவிரமாக நடக்கிறது.\nகரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஊராட்சி நிர்வாகங்களின் மூலம் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளே பயன்படுத்தி வருகின்றன. இதற்கு மாற்றாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சில கிராமங்களுக்கு காவிரி நீரும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாமையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து ஆழ்துளை கிணற்றின் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது .காவிரிநீர் பெற்று வந்த பகுதிகளுக்கும் குழாய் உடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் போதுமான அளவு குடிநீர் கிடைக்கவில்லை.\nஇதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தமிழக அரசு புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்டம் தீட்டியது. அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நபார்டு நிதி உதவி ரூ.67 கோடியே 69 லட்சத்தை பெற்று அதனுடன் அரசு நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ.81 கோடியே 41 லட்சம் மதிப்பில் 274 கிராம குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டு குடிநீரை சீரான முறையில் வழங்கும் திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇத்திட்டத்திற்காக தற்போது மாயனூர் அருகே கட்டளை பகுதி காவிரி ஆற்றில் தனியாக கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமேலும் குழாய்கள் மூலம் வரும் நீரை சேமித்து அனைத்து கிராமங்களுக்கும் அனுப்பும் வகையில் மணவாடி ஊராட்சி கள்ளுமடை அருகே 14 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு காவிரிநீர் அனைத்து கிராமங்களுக்கும் சீரான முறையில் கிடைக்கும்போது குடிநீர் தட்டுப்பாடு நீங்கி இப்பகுதி மக்கள் நிம்மதியடைவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.\n1. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்\nபாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n2. திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரம்\nதிருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n3. அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு\nஅரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.\n4. ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் சாகுபடி: கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரம்\nதிருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் கோடை நெல் சாகுபடி நடைபெற்றது. இதன் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\n5. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/16080043/Mehbooba-Mufti-accuses-BJP-of-creating-fear-psychosis.vpf", "date_download": "2019-09-21T13:50:31Z", "digest": "sha1:X6SKQ3Y2P4HNAQ6CORH6JG3IKFWGXC7I", "length": 10665, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mehbooba Mufti accuses BJP of creating fear psychosis under guise of national security || தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது பாஜக: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது பாஜக: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு + \"||\" + Mehbooba Mufti accuses BJP of creating fear psychosis under guise of national security\nதேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது பாஜக: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு\nதேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை பாஜக ஏற்படுத்துகிறது என்று மெகபூபா முப்தி தெரிவித்து உள்ளார்.\nதேசப் பாதுகாப்பு என்ற பெயரால், அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது பாஜக; என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்தார்.\nஇதுகுறித்து மெகபூபா வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- நமது ராணுவ வீரர்களின் தியாகத்தையும், அவர்களது செயல்பாட்டையும் கூறி இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று பாஜகவினர் எண்ணியிருந்தனர். தற்போது, இவை எதுவும் வெற்றிக்கு உதவி செய்யாது என்று கருதிய பாஜக விரக்தியடைந்து விட்டது.\nஇதனால், தற்போது தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி, பாலாகோட்டில் நடத்தியதைபோல மீண்டும் ஒருமுறை தாக்குதலை நடத்த பாஜக திட்டமிட்டு வருகிறது” என தெரிவித்து உள்ளார்.\n1. உறவினர்களை சந்திக்க உமர் அப்துல்லா, மெகபூபா முப்திக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல்\nஉறவினர்களை சந்திக்க உமர் அப்துல்லா, மெகபூபா முப்திக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2. இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக இன்று குறிக்கப்படுகிறது; மெகபூபா முப்தி\nஇந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக இன்று குறிக்கப்படுகிறது என மெகபூபா முப்தி கூறியுள்ளார்.\n3. ஜம்மு காஷ்மீர்: மெகபூபா முப்தி வாகன அணிவகுப்பு மீது கல்வீச்சு\nஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி வாகன அணிவகுப்பு மீது மர்ம நபர்கள் கல் வீசினர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அ���ிவிப்பு;\n1. தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்\n2. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரியை சிறைபிடித்த மாணவர்கள்\n3. \"கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது”- பிரதமர் மோடி\n4. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n5. இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/17022125/Paris-Climate-Change-Agreement-by-2020.vpf", "date_download": "2019-09-21T13:44:46Z", "digest": "sha1:WLH3EMXYWWTAHG3YYCTSGFQW2QV74DX4", "length": 9785, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Paris Climate Change Agreement by 2020 || பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nபாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக ‘சி.ஓ.பி. 24’ என்னும் பேச்சுவார்த்தை போலந்து நாட்டில் உள்ள கேட்டோவைஸ் நகரில் நடந்தது.\nமிக நீண்ட பேச்சுவார்த்தையில், 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையை 2020-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது என உடன்பாடு எட்டப்பட்டது.\nஇதன்படி பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படும். இதுபற்றி இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த மைக்கேல் குர்திகா கூறும்போது, “பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை ஒன்றிணைத்து நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். இது நீண்ட பாதையை கடந்து வந்துள்ளது. யாரையும் விட்டு விடாமல் இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்த செய்வதற்காக கடுமையாக உழைத்தோம்” என்று குறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தையில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n2020-ம் ஆண்டுக்கு முன்னதாகவே கார்பன் வெளியேறுகிற அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று இலக்கினை உலக நாடுகள் விரைவாக எட்ட வேண்டும் என்று பேச்சுவா���்த்தையில் விருப்பம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. தேர்தல் நேரத்தில் கனடா பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம்\n2. தெய்வீக சக்தி கொண்டது என நம்பிக்கை: 10 அடி மலைப்பாம்பை கடத்திய மக்கள்\n3. மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடந்தால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க மன்மோகன் சிங் விரும்பினார் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தகவல்\n4. அமெரிக்காவில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்த சிங்கம்\n5. இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதில் தொடரும் சிக்கல் - கூட்டணி ஆட்சிக்கான அழைப்பை எதிர்க்கட்சி தலைவர் நிராகரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4118:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2019-09-21T14:18:49Z", "digest": "sha1:S6NAHECLWJCD5I4OBN6HFXPVCGGVA7P2", "length": 20884, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "புதுமண தம்பதிகளுக்கு எதிலும் அவசரம்...!", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் புதுமண தம்பதிகளுக்கு எதிலும் அவசரம்...\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nபுதுமண தம்பதிகளுக்கு எதிலும் அவசரம்...\nபுதுமண தம்பதிகளுக்கு எதிலும் அவசரம்...\n[ திருமணம் எதிர் கொள்ளும் அனைவருக்குமே எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. 60 வயதை கடந்தவர்களுக்கு கூட முழு அளவிலான தெரிந்து கொள்ளுதல் இல்லை என்றே சொல்ல முடியும். வெறும் 10, 20 நிமிடங்களில் மட்டும் முடிந்து விடுவதல்ல அந்தரங்கம் என்பதும். இயல்பாகவும் மெதுவாகவும் கையாளும் போது தான் அதன் அனுபவங்கள் புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் இருப்பதை உணரமுடியும்.\nசில ஆண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர படுவதாலும், பெண்களில் சிலர் நிதானமாக நடந்து கொள்ளாமல் இருப்பதாலும் தான் ஆரம்பமே அலங்கோலமாகி விடுகிறது. இன்னும் பல காலம் சேர்ந்து தான் இருக்க போகிறோம் என்கிறபோது எதற்கு இந்த தேவை இல்லாத அவசரமும் ஆர்ப்பாட்டமும்.....\nகுழந்தை பிறந்த இரண்டரை வயதிலேயே படிக்க அனுப்புவதில் இருந்து கல்லூரியில் சேர்ப்பது, வேலை தேடுவது என்று எதிலும் அவசரம். உணவிலும் கூட ஃபாஸ்ட் ஃபுட், நிற்க கூட நேரம் இன்றி எதிலும் வேகம் வேகம் அனைத்திலும் வேகம்....\nஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன் - மனைவி இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மிக அவசியமாகிறது. \"உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் குறைய நீங்கள் எந்த டாக்டரையும் தேடி ஓடவேண்டியது இல்லை, உங்கள் துணையை நாடுங்கள்\" என்பதே மருத்துவர்களின் முக்கியமான அறிவுரை.]\nமுதல் நாள் இரவில் புதுமண தம்பதியினர் எந்த அளவிற்கு புரிதலுடன் நடந்து கொள்கிறார்கள் அந்த அளவிற்குதான் தொடரும் நாட்கள் அமையும். நம்முடைய இந்த திருமண முறை இன்னும் எவ்வளவு காலம் நடைமுறை வழக்கத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஒரு பெண் எதிர்பார்க்கும் உடல், மனம், அறிவு சார்ந்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்குரிய ஆண் அவளுக்கு திருமணத்தின் மூலம் தேவைபடுகிறது. ஆனால் இப்படி பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்க கூடிய தகுதி பெற்றோருக்கு இருக்குமா என்பது சந்தேகமே. அந்த காலத்தில் ஒரு சமூக கட்டமைப்பு இருந்தது. பெற்றோர் விரும்பிய துணையுடன் மணம் புரிந்தார்கள், உடல் கலந்தார்கள், மனம் ஒருமித்து வாழ முயற்சித்தார்கள். ஆனால் இப்போது அதே சமூக எண்ணம் தான் இருக்கிறது, ஆனால் தலைமுறையினர் மாறிவிட்டனர்.\nதெரிந்த உறவினரின் மகனின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு தான் வெகு விமரிசையாக நடந்தேறியது. திருமணமும் 10 நாளில் பெண் முடிவு செய்யப்பட்டு முதல் நாள் நிச்சயதார்த்தம் மறுநாள் கல்யாணம் என்று குறுகிய காலத்திற்குள் முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. மணமக்கள் இருவரும் நன்கு படித்தவர்கள். நல்ல வேலையிலும் இருப்பவர்கள். இருவரின் முழு சம்மதத்தின் படி தான் திருமணம் முடிவு செய்யப்பட்டது.\nஒரே மகன் என்பதால் திருமணம் தொடர்பான பத்திர���கை அடிப்பது, உறவினர்களுக்கு கொடுப்பது, மண்டபம் பேசி முடித்தது உள்பட அனைத்து வேலைகளையும் மணமகன் தான் இழுத்து போட்டு பார்த்தார். திருமணம் முடிந்த அன்று மறுவீடு சடங்கு எல்லாம் முடிந்து மணமக்கள் வீடு திரும்ப இரவு 11 மணி ஆகிவிட்டது. பின்னர் இருவரும் தனியறைக்கு அனுப்பப்பட்டனர்.\nஆனால் காலையில் மணப்பெண் கோபமாக அறையில் இருந்து வெளியில் வந்தாள், பலரும் காரணம் கேட்டதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல்,'எனக்கு பையனை பிடிக்கவில்லை. அவன் ஆம்பளையே இல்லை' என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். அவளது பெற்றோர் எவ்வளவோ சொல்லியும், 'உங்களுக்கு ஒன்றும் தெரியாது என் வாழ்க்கை முடிந்து விட்டது, இனி ஆக வேண்டியதை பாருங்கள்' என்று ஒரே போடாய் போட்டு விட்டாள்.\nமுந்தினநாள் இரவு அப்படி என்னதான் நடந்தது என்றால், ஏற்கனவே மணமகன் கல்யாண வேலையாலும், பிரயாண களைப்பினாலும் சோர்ந்து இருந்திருக்கிறார். நேரமும் அதிகமாகி விட்டதால், பெண்ணிடம் தனக்கு களைப்பாக இருக்கிறது, தூங்க வேண்டும் என்று கூறி விட்டு இவள் பதிலுக்கும் கூட காத்து இருக்காமல் தூங்கிவிட்டார். ஆவலுடன் அந்த இரவை எதிர்பார்த்து இருந்த மணமகள் வெறுத்து போய் இருக்கிறாள். இதுதான் நடந்தது\nஇப்போது நாலு மாதம் ஆகிறது விஷயம் கோர்ட்டு படி ஏறி....\n(இந்த விஷயத்திற்கு குறை சொல்ல பெண்தான் கிடைத்தாளா என்று நினைக்காதீர்கள். பொறுமையாக, நிதானமாக இருக்க வேண்டிய பெண்களே இப்படி புரிந்துகொள்ளாமல் நடக்கிறார்கள் என்றால் ஆண்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை)\nகுழந்தை பிறந்த இரண்டரை வயதிலேயே படிக்க அனுப்புவதில் இருந்து கல்லூரியில் சேர்ப்பது, வேலை தேடுவது என்று எதிலும் அவசரம். உணவிலும் கூட ஃபாஸ்ட் ஃபுட், நிற்க கூட நேரம் இன்றி எதிலும் வேகம் வேகம் அனைத்திலும் வேகம்....\nசீக்கிரமே அனைத்திலும் தம் பிள்ளைகள் வல்லவர்களாக மாறிவிட வேண்டும் என்கிற பெற்றோர்களின் ஆவலுடன் இணைந்த அவசரம்.... எதிர்பார்ப்புகள் விரைவாக நிறைவேறனும் என்ற இன்றைய தலைமுறையினரின் கட்டுக்கடங்காத வேகம் கடைசியில் 'ஆயிரம் காலத்து பயிர்' என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி வந்த கல்யாணமும் விரைவாகவே முற்றும் போட கூடிய அளவில் வந்து நின்றுவிட்டது.\nநான் சொன்ன இந்த உதாரணம் போல் பல இருக்கலாம். ஆனால் அவற்றில் பல இன்னும் செய்திதாள்கள், பத்திரிகைகள் வரை வரவில்லை, விரைவில் வரக்கூடிய அளவில் தான் விஷயத்தின் தீவிரம் இருக்கிறது.\nஒரே நாளில் எப்படித்தான் ஒரு முடிவுக்கு சுலபமாக வரமுடிகிறது என்றே புரியவில்லை. இந்த விவகாரத்தை வைத்து மட்டும் பார்த்தோம் என்றால் அந்த காலம் மாதிரி இருட்டு அறையில் நடப்பதை முதலில் கவனிப்போம், அப்புறம் மெதுவாக ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளலாம் என்றே முடிவுக்கு வரலாம் என்பது போல் இருக்கிறது அல்லவா..\nபெண்களில் சிலர் இந்த மாதிரி நிதானமாக நடந்து கொள்ளாமல் இருப்பதாலும், சில ஆண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர படுவதாலும் தான் ஆரம்பமே அலங்கோலமாகி விடுகிறது. இன்னும் பல காலம் சேர்ந்து தான் இருக்க போகிறோம் என்கிறபோது எதற்கு இந்த தேவை இல்லாத அவசரமும் ஆர்ப்பாட்டமும்.....\nதிருமணம் எதிர் கொள்ளும் அனைவருக்குமே எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. 60 வயதை கடந்தவர்களுக்கு கூட முழு அளவிலான தெரிந்து கொள்ளுதல் இல்லை என்றே சொல்ல முடியும். வெறும் 10, 20 நிமிடங்களில் மட்டும் முடிந்து விடுவதல்ல அந்தரங்கம் என்பதும். இயல்பாகவும் மெதுவாகவும் கையாளும் போது தான் அதன் அனுபவங்கள் புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் இருப்பதை உணரமுடியும்.\nஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான தம்பதிகளுக்குள் எத்தனை வயது வரை உறவு நீடிக்கிறது என்று கேட்டால் 70 வயது வரை என்று பதிலளிக்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. அந்த காலத்தில் தாம்பத்திய உறவு என்பது குழந்தை பெற்றுக்கொள்வதர்க்கான ஒரே வழி என்று இருந்தது. அவர்களை பொருத்தவரைக்கும் இது 'இருட்டறைக்குள் நடக்கும் ஒரு நிகழ்வு' மட்டுமே.\nஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மிக அவசியமாகிறது. \"உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் குறைய நீங்கள் எந்த டாக்டரையும் தேடி ஓடவேண்டியது இல்லை, உங்கள் துணையை நாடுங்கள்\" என்பதே மருத்துவர்களின் முக்கியமான அறிவுரை.\n\"வேலை பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள் எதையும் தங்களது அறைக்குள் நுழையவிடாமல் வாழ்க்கை துணையை அன்பாக நடத்தியும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தத்திற்குள் காரணமான 'கார்டிசால்' என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரக்கிறது. ��ந்த கெட்ட ஹார்மோன் சுரப்பதை கட்டுபடுத்துவது 'ஆக்சிடோசின்' என்ற ஹார்மோன் தான். இந்த ஆக்சிடோசின் கணவன், மனைவி உடல் உறவின் போதே அதிக அளவில் சுரக்கிறது என்பது அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 'மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்த்ததாகவும்' ஆய்வுகள் கூறுகின்றன.\nஇந்த மாதிரியான விஷயத்தில் ஒரு சிலர் காட்டும் அலட்சியம், குடும்பத்தை எப்படி எல்லாம் சீர்குலைக்கிறது என்பதை எண்ணும்போது தான் இந்த உறவின் அவசியத்தை தம்பதியினருக்கு வலியுறுத்தவேண்டி இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/04/", "date_download": "2019-09-21T14:03:20Z", "digest": "sha1:UMESMO4PSCY5CIVAYGMMVFRWX7KPXPGB", "length": 13188, "nlines": 147, "source_domain": "www.namathukalam.com", "title": "April 2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nகவிஞர் தமிழர் பாரதிதாசன் வரலாறு வாழ்க்கை வரலாறு Namathu Kalam\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகள்\nஅ னல் வீசும் கவிதைகளால் தமிழர் நரம்பில் உணர்வூசி ஏற்றிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அரும்பெரும் வாழ்க்கை வரலாறு சுருக்க ...மேலும் தொடர...\nஅறிவியல் ஒளி ஒளி ஆண்டு தெரிஞ்சுக்கோ தொடர்கள் வேகம் Namathu Kalam\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஒளி ஆண்டு என்றால் என்ன நொடிக்கு 29,97,92,458 மீட்டர் தொலைவைக் கடக்கக்கூடிய ஒளியானது ஓர் ஆண்டுக்காலம் தொடர்ந்து பயணித்தால் கடக்கக்...மேலும் தொடர...\nஎம்.ஜி.ஆர் திரை விமர்சனம் தொடர்கள் மறக்க முடியாத தமிழ் சினிமா ஜெயலலிதா Raghav\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4) - ராகவ்\nம றைந்து பல ஆண்டுகள் ஆனாலும், தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரை நடிகராக மட்டு...மேலும் தொடர...\nதமிழர் தலையங்கம் வாழ்த்து விளையாட்டு Namathu Kalam\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நமது களம் கூறும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்\n21 -ஆவது பொதுநலவாய (commonwealth) விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த 4-ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது....மேலும் தொடர...\nஅரசியல் தெரிஞ்சுக்கோ தொடர்கள் பொன்மொழிகள் போர் மாவோ Namathu Kalam\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங் மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலா...\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4)...\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நம...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) ��ேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/", "date_download": "2019-09-21T12:55:22Z", "digest": "sha1:QLZYXHJUFKKZTOD4DWYEIPIEVLCAYFKE", "length": 6150, "nlines": 213, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோலிக் செய்திகள் ஆயிரக்கணக்கில் கணக்குளை மூடிய Twitter\nடிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்திலும் வெகு விரைவாக போலிச் செய்திகள்...\nTV இல்லை என்ற கவலையை போக்கிய Face Book\nவிஜய்யை முந்திய விஜய் சேதுபதி\nநிச்சயம் செய்துகொண்ட நகைச்சுவை நடிகர்\nஇப்படி ஒரு காணொளியை இதுவரை பார்த்தே இருக்க மாடீர்கள் \nஉலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரைப்பறிக்கும் இடங்கள் \nகேரட் சுண்டல் எவ்வாறு செய்வது How To Make Carrot Sundal \nவெண்ணிலா கபடிக்குழு - 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/konraiventan_5.html", "date_download": "2019-09-21T13:24:49Z", "digest": "sha1:T3MIDAXL2N4LWMM5Q7VVYHVWSKK67B6Q", "length": 17859, "nlines": 206, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள் - நூல்கள், கொன்றை, அவ்வையார், வேந்தன், நோன்பு, மனம், | , முடியாது, கொன்று, ஆவர், இல்லை, கல்வி, இலக்கியங்கள், அல்லல், நாடு, சொல், வேண்டும்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » கொன்றை வேந்தன்\nகொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள்\n48. நல்இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்\nநல்லோர் நட்பு இல்லையேல், அல்லல் படுவோம்\n49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை\nநாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே.\n50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை\nசொன்ன சொல் தவறாது இருத்தலே, நிலையான கல்வி கற்றதற்கு அழகு\n51. நீர்அகம் பொருந்திய ஊர்அகத்திரு\nநீர் நிறைந்த ஊரில் வசிக்க வேண்டும்\n52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி\nசிறிய கார்யமாக இருந்தாலும், யோசித்து செயல் பட வேண்டும்\n53. நூன் முறை தெரிந்து சீலத் தொழுகு\nநல்ல நூல்களைப் பயின்று, ஒழுக்கத்தோடு நடந்து கொள்\n54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை\nநமக்குத் தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது.\n55. நேரா நோன்பு சீர் ஆகாது\nமனம் ஒப்பி செய்யாத எந்த விரதமும் சிறப்பாக முடியாது\n56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்\nசக்தியற்றவர் இடத்தும் மனம் நோகுமாறு பேசக்கூடாது\n57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்\nசிறியவர்களும் செய்யும் கார்யத்தால் சிறந்தவர் ஆவர்\n58. நோன்பு என்பது கொன்று தின்னாமை\nஉயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும்\nகொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள், நூல்கள், கொன்றை, அவ்வையார், வேந்தன், நோன்பு, மனம், | , முடியாது, கொன்று, ஆவர், இல்லை, கல்வி, இலக்கியங்கள், அல்லல், நாடு, சொல், வேண்டும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஆத்திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை ஞானக்குறள் விநாய���ர் அகவல் நாலு கோடிப் பாடல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/482935/amp?ref=entity&keyword=Directorate", "date_download": "2019-09-21T12:59:39Z", "digest": "sha1:TPTC2GMGHY3CRNSJXZYE5XQN4YAH4AHS", "length": 13518, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Maintenance work at the Directorate of Medical Education Company Choosing a Tender: Controversy in Public Works | மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் பராமரிப்பு பணிக்கு டெண்டர் விடாமல் நிறுவனம் தேர்வு: பொதுப்பணித் துறையில் சர்ச்சை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமருத்துவ கல்வி இயக்குனரகத்தில் பராமரிப்பு பணிக்கு டெண்டர் விடாமல் நிறுவனம் தேர்வு: பொதுப்பணித் துறையில் சர்ச்சை\nசென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் ₹40 லட்சம் மதிப்பிலான பராமரிப்பு பணிக்கு டெண்டர் விடாமலேயே ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருப்பது பொதுப்பணித் துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கட்டிட பராமரிப்பு பணிக்கு ₹40 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஒவ்வொரு தளங்களிலும் சுவரை அழகுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மட்டும் ₹24 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த மாதம் பிப்ரவரியில் பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டு டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 10ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்பிறகு டெண்டர் வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்க பொதுப்பணித்துறை தலைமை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யாமலேயே பணிகள் நடந்து வருவதாக எம்புக்கில் கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், இப்பணிக்கு விண்ணப்பித்த 2க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் புகார் அளிக்க திட்டமிட்டது. இதை தொடர்ந்து ஒப்பந்தம் விடாமல், பணிகளுக்கு நியமன முறையில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது போன்று ₹1 லட்சம் வீதம் பேக்கேஜ் அடிப்படையில் பணிகளை பிரித்து அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர்கள் மூலம் உடனடியாக பணிகளை தொடங்கியதாக தெரிகிறது. இந்த சம்பவம் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கான்ட்ராக்டர்கள் சிலர் கூறுகையில், ‘‘பொதுப்பணித்துறை சார்பில் டெண்டருக்கு விண்ணப்பித்த நிறுவனங்களை அழைத்து ஒப்பந்த பெட்டியை திறக்க வேண்டும். அதில், குறைந்த விலை புள்ளியை குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு டெண்டர் விட வேண்டும். ஆனால், தேர்தல் அறிவிப்பால் டெண்டர் திறக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், டெண்டர் விடாமலேயே எம்புக்கில் பணிகள் தொடங்கியதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பிரச்சனை எழுந்ததால் தற்போது டெண்டர் விடாமலேயே, அதாவது, நியமன முறை என்ற அடிப்படையில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது போன்று ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு, அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் பணிகளை தொடங்கியுள்ளன��். இது, டெண்டர் நடைமுறைகளை மீறிய செயல். இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வரும் காலங்களில் இது போன்று அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க முடியும்’’ என்றனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவிவேகம் பட உரிமை - தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிய உத்தரவு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு செப்.23ல் நேர்காணல் : அதிமுக\nதெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி. என்.சிவபிரசாத் உடல்நலக்குறைவால் காலமானார்\nநாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்திப்பு\nமுகலிவாக்கம் விபத்துக்கு மின் வாரியம் பொறுப்பு அல்ல, நகராட்சி நிர்வாகமே பொறுப்பு : அமைச்சர் தங்கமணி பேட்டி\n7 கைத்தறி நெசவாளர்களுக்கு, சிறந்த நெசவாளர்களுக்கான விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி\nமீன்பிடி பணியில் ஈடுபட்டு இருந்த போது உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி\n× RELATED பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை - தாம்பரம் இடையே ரயில்கள் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/937047/amp?ref=entity&keyword=Australian%20Open", "date_download": "2019-09-21T13:00:49Z", "digest": "sha1:DHCLSMHSHCJQFWU7ZSX77A6LR2O3W3BA", "length": 8376, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "திறந்தவெளி பொதுக்கிணற்றுக்கு கம்பி வலை அமைக்க கோரிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலக��ரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிறந்தவெளி பொதுக்கிணற்றுக்கு கம்பி வலை அமைக்க கோரிக்கை\nதிருச்செங்கோடு, மே 28: எலச்சிபாளையம் ஒன்றியம் சக்கராம்பாளையம் கிராமத்தில் உள்ள பொதுகிணற்றுக்கு கம்பிவலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் ஊராட்சியில், சக்கராம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஊரில் அமைக்கப்பட்ட பொது கிணற்றின் மூலம், கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகித்து வந்தனர். சுமார் 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் சொற்ப அளவே தண்ணீர் உள்ளது. தற்போது இந்த கிணறு பயன்பாடின்றி உள்ளது. இந்த திறந்தவெளி கிணற்றுக்கு சிறிய அளவிலான சுற்றுச்சுவரே உள்ளது. கிணற்றுக்கு கம்பி வலை ஏதும் போடப்படவில்லை. வீடுகளுக்கு மத்தியில் இந்த பொதுகிணறு இருப்பதால், ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்டவை தவறி விழும் வாய்ப்பு உள்ளது. தவிர, தற்போது கோடை விடுமுறையால் வீட்டில் உள்ள குழந்தைகள், இந்த கிணற்றின் அருகில் விளையாடி வருகின்றனர். சுற்றுச்சுவர் குறைவாக உள்ளதால், குழந்தைகள் தவறி கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி கிணற்றின் மேற்புறம் கம்பிவலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nவட்ட அளவிலான தடகள போட்டியில��� காமராஜர் பள்ளி சாதனை\nவிவேகானந்தா கல்லூரியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nதிருச்செங்கோட்டில் 40 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் தவிக்கும் மக்கள்\nசேந்தமங்கலத்தில் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு\nதிருச்செங்கோட்டில் திமுக கொடியேற்று விழா\nதனியார் கார் பார்க்கிங் சார்பில் ஆஞ்சநேயர் கோயில் வீதியில் அத்துமீறி வைக்கப்பட்ட தடுப்புகள்\nஅந்தரங்க படத்தை வெளியிடுவதாக கூறி கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல்\nநாமக்கல் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nரயில்வே மேம்பாலத்தில் மாயமாகும் மின்விளக்குகள்\n× RELATED கொல்லிமலையில் மனுநீதி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/05/21023006/Captain-Williamson-congratulates-Kolkata-Knight-Riders.vpf", "date_download": "2019-09-21T13:52:06Z", "digest": "sha1:EHC6IZPA5S6OOFGQEW5ZWP3EM4BQKZ3C", "length": 6997, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "கொல்கத்தா பந்து வீச்சாளர்களுக்கு ஐதராபாத் கேப்டன் பாராட்டு||Captain Williamson congratulates Kolkata Knight Riders -DailyThanthi", "raw_content": "\nகொல்கத்தா பந்து வீச்சாளர்களுக்கு ஐதராபாத் கேப்டன் பாராட்டு\nகொல்கத்தா பந்து வீச்சாளர்களை ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் பாராட்டினார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் தங்களை தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்த கொல்கத்தா அணியின் பவுலர்களை ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் வெகுவாக பாராட்டினார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்து 8-வது வெற்றியுடன் (16 புள்ளி) 6-வது முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.\nஇதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டுவது போல் சென்ற ஐதராபாத் அணியின் ரன்வேகம், கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் தளர்ந்து போனது. இந்த இலக்கை கொல்கத்தா அணி கிறிஸ் லின் (55 ரன், 4 பவுண்டரி, 3 சிக்சர்), ராபின் உத்தப்பா (45 ரன்), சுனில் நரின் (29 ரன்) ஆகியோரின் அதிரடியின் துணையுடன் 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் 6-வது முறையாக ‘சேசிங்’கில் தங்கள் அணிக்கு வெ��்றியை தேடித்தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவெற்றிக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘டாப்-4 அணிகளில் ஒன்றாக போராடி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் சரியான நேரத்தில் உச்சத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்’என்றார்.\nஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாகவே இருந்தது. 200 ரன்களோ அதற்கு சற்று அதிகமாகவே எட்ட வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தோம். அந்த ஸ்கோரை நாங்கள் அடைந்திருக்க வேண்டும். ஆனால் கொல்கத்தா பவுலர்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். எல்லா பெருமையும் அவர்களையே சாரும். இதுவரை நடந்தது பற்றி கவலையில்லை. ‘பிளே-ஆப்’ சுற்றில் வீரர்கள் சுதந்திரமாக, எங்களது பலத்துக்கு தகுந்தபடி விளையாட வேண்டியது அவசியமாகும். அதற்கு முன்பாக ஒரு சில விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. ஒவ்வொரு வீரர்களும் அடுத்த சுற்றை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்’ என்றார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-09-21T13:29:51Z", "digest": "sha1:32TZNS45BJFB7WZ7VJ4SD5ZZ4TNNWCMY", "length": 18251, "nlines": 153, "source_domain": "moonramkonam.com", "title": "உலக ஒளி உலா சமர்த்தனே மணி மரகத மயில்வீரா . » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – எனதுயிரே எனதுயிரே மீண்டும் தயாரிப்பாளருக்கு ஃபோன் போடும் நடிகை சோனா\nஉலக ஒளி உலா சமர்த்தனே மணி மரகத மயில்வீரா .\nஉலக ஒளி உலா சமர்த்தனே மணி மரகத மயில்வீரா .\n- ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி\nபராசக்தி ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம் வெற்றி வடிவேலன் - அவனுடை வீரத்தினைப் புகழ்வோம் சுற்றி நில்லாதே போ - பகையே துள்ளி வருகுது வேல் - ஓம் சக்தி\nதெய்வப் பாடல்களில் ஆறு துணைகளில் மகாகவி பாரதியார் முருகனின் வெற்றி வடிவேலின் துணையைப் போற்றி மனதில் வீரம் செறிய வைப்பார்...\nதருக்கு லாவிய … கொடியிடை மணவாளா …\nசமர்த்த னேமணி மரகத மயில்வீரா …\nதிருக்கு ராவடி நிழல்தனில் … உறைவோனே …\nதிருக்கை வ���ல்வடி வழகிய பெருமாளே. …\nஅருணகிரிநாதரால் சம்ர்த்தனாகிய முருகன் எழிலுற பாடப்பட்ட அழகிய திருத்தலம் திருவிடைக்கழி..\nஅரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபடப் பிரியமும் வர\nஅவர் அவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே …\nசிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக\nமன் அருள் திருவினைப் புணர் அரி திரு மருகோனே .\nதிரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள்\nவளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே. ...\nதிருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.\nதவத்திற்குபின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் தலம்.\nஇங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது.\nதமிழ்நாட்டில் முருகப் பெருமானுக்கென்று உள்ளத் திருத்தலங்களில் குரா மரத்தினைக் தன்னகத்தே தலவிருட்சமாகக் கொண்ட திருவிடைகழி மிக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.\nஇக்குரா மரத்தினடியில் முருகப் பெருமான் விரும்பி காலாற நடந்து ,உலா வந்து மற்றும் சிவப் பெருமானை பூஜித்து வரம் பெற்றார்.\nஅருணகிரி நாதரும் கந்தனைப் பாடி போற்றி அஷ்டமாசித்திகள் அடைந்த அற்புதமானத் திருத்தலம்..\nஅதிசயம் பல நிறைந்த குரா மரத்தின் பூக்களை அனைத்து மதத்தினரும்,மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அணிவித்து மகிழ்வர்.\nதைப்பூசத்திற்கு, சுவாமிமலையிலிருந்து நடைப்பயணமாக பக்தர்கள் திருவிடைக்கழி வருவது பெரிய விழாவாக நடைபெறுகிறது\nதிருவிடைக்கழி திருத்தலமும் குரா மரமும்\nதிருக்கோவில் தல விருட்சங்களில் மிகவும் அபூர்வமான ஒன்று குரா மரமாகும்.\nமுருகனை, ராகுபகவான் வழிபட்ட தலமாகும்.\n”குரா” என்பதைத் திரும்பி படித்தால் ராகு என்பது விளங்கும்.\nராகு தோஷத்தால் பீடிக்கப்பட்டு களத்ர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, தோஷம் நீங்கப் பெறலாம்.\nகுன்றிருக்கும் இடம் மட்டும் குமரன் இருக்கும் இடமல்ல, குரா மரம் இருக்கும் இடமும் குமரன் இருக்கும் இடமே.\nஸ்தல் விருட்சமாக, வாசம் தரும் குரா மலர்களை கொண்ட குரா மரம் அமைந்துள்ளது. குரா மரத்தின் இலைகளுக்கு விஷமுறிவு சக��தி இருப்பதாக கருதப்படுகிறது.\nகுரா மரத்தின் மலரைப் போற்றாத சமய இலக்கியமே இல்லை எனலாம்.\nகுராமரத்தை தல விருட்சமாகக் கொண்ட ஒரேத் திருத் தலம் திருவிடைக்கழி ஆகும்.இம்மலரில் முருகனது திருப்பாதம் ஒளிந்து உள்ளது என்று திருப்புகழில் அருணகிரி நாதர் போற்றி உள்ளார்.\n“சிறக்கு மாதவர் முனிவரர் மகபதி\nஇருக்கு வேந்தனும் இமையவர் பரவிய\nதிருக்குராவடி நிழல்தனில் உலவியப் பெருமானே”\nவெளிப் பிராகாரத்தை வலம் வரும்போது வடக்கே குரா மரம் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது..மலைப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் குராமரம் வயல் சூழ்ந்த மருத நிலத்தில் காணப்படுவது அரிதான ஒன்று..\nஇங்கே யோக சுப்பிரமணியர் என்றத் திருநாமத்துடன் முருகர் சிவ பெருமானை பூஜித்தார்.\nஇங்கே இதனருகேயே மகிழ மரம் ஒன்று இருக்கிறது.இது இத்தலத்தில் உள்ள பாபநாச பெருமானுக்குறிய தலவிருட்சமாகும்.\nஇரண்டு தல விருட்சம் ,கருவறையில் இரண்டு பெருமான்,இரண்டு கோபுரம்,இரண்டு சண்டிகேஸ்வரர் என்று இரண்டிரண்டாக காணப்படுவது மிக்கச் சிறப்பு வாய்ந்ததாகும்.\nதிருவிடைகழிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு, இங்குதான் தெய்வானைக்கும் முருகப்பெருமானுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாம். இதற்கு சான்றுபோல் தெய்வானை சந்நிதியில் உள்ள அவரின் சிலையில் முகம் முருகப்பெருமானை நோக்கி சற்றே நாணத்துடன் தலை சாய்த்து இருப்பதுபோல் காணப்படுகிறது.\nதிருமணத்தடை நீக்கி திருமணம் கைகூட நிகழ்த்தபடும் வழிபாடுகள் மூலம் விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்பது சத்தியம்….\nஇத்திருத்தலம் மயிலாடுதுறை அருகே திருக்கடவூர் கோவில் மற்றும் தில்லையாடித் திருத்தலத்தின் அருகே உள்ளது..\nதிருக்கடையூர் இருந்து 6 கி. மீ. தூரத்தில் உள்ளது.\nசூரபத்மன் வதம் செய்தபின் சுறா வடிவமெடுத்து மறைந்த சூரபத்மனின் புதல்வன் இரண்யனை வதம் செய்து தன் மீதான சாபம் தீர ஈசனை நோக்கி தவம் செய்த இடம்\nமுருகப் பெருமானையும்,குரா மரத்தினையும் நினைத்து பிரார்த்தணை செய்தால் முருகன் அருள் கிட்டுவது திண்ணம்,,,,\nமுருகன், அழகன், அலங்கார முருகன் .MURUGANUKKU AROHARA\nகோலாபுரி அம்மன் பணமுடிப்பு அலங்காரம், மைசூர்.\nTagged with: அம்மன், அழகு, உலக ஒளி உலா, கை, சிலை, தலம், பராசக்தி, பூஜை, ராகு, விழா\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வ���்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?m=20181004", "date_download": "2019-09-21T14:21:10Z", "digest": "sha1:UC7DBB3A5Q5H6TDLYH272FMMSQB3JI2X", "length": 2201, "nlines": 51, "source_domain": "priyanonline.com", "title": "October 4, 2018 – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=177", "date_download": "2019-09-21T14:17:51Z", "digest": "sha1:GVCI4R26BP6XOXH4HAP2OGXZCXHFIU4S", "length": 4278, "nlines": 83, "source_domain": "priyanonline.com", "title": "இங்கே காதலி = ப்ளாக் – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nஇங்கே காதலி = ப்ளாக்\nஇங்கே காதலி = ப்ளாக்\nபரிதவிப்பு – தித்திப்பு – பரவச அனுபவத்துடன் முடிந்திருக்கிறது ப்ளாக் தடை.\n(இன்றைக்கு (ஜூலை 21) மதியம் 2.00 மணி அளவிலிருந்து எல்லா ப்ளாக்குகளும் சென்னையில் படிக்க கிடைக்கிறது என் ISP -> BSNL)\n3 thoughts on “இங்கே காதலி = ப்ளாக்”\n////இங்கே காதலி = ப்ளாக்//////\nசூப்பர்…. டரியல் ஆக்கிட்டிங்க…. பின்னிட்டீங்க…. கொன்னுட்டீங்க….\nNext Next post: பூப்படைந்த கவிதை\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/11567", "date_download": "2019-09-21T13:44:11Z", "digest": "sha1:2BRX6FTWEKU3VHBVEE447TUEX46XJNX4", "length": 3600, "nlines": 75, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "தொப்பை குறைய எளிய பயிற்சி…! – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nதொப்பை குறைய எளிய பயிற்சி…\nமுதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது.இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037855/iron-man-coloring_online-game.html", "date_download": "2019-09-21T13:07:42Z", "digest": "sha1:DHG67JR422TD3NLHLPMJZVSZQ5F7R53H", "length": 11336, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அயர்ன் மேன் நிறம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு அயர்ன் மேன் நிறம்\nவிளையாட்டு விளையாட அயர்ன் மேன் நிறம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அயர்ன் மேன் நிறம்\nஅயர்ன் மேன் - நீங்கள் தற்போது நேரம் தன்மை தெரியும். அவர் மனிதகுலத்தின் நல்ல சேவை செய்ய முடியும் என்று நிரூபித்தது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவர் மிகவும் கவர்ச்சியுள்ள அசல் மற்றும் அதே நேரத்தில் ஒரு இருந்தது என்று வழக்கு வரை��தற்கு உள்ளது. . விளையாட்டு விளையாட அயர்ன் மேன் நிறம் ஆன்லைன்.\nவிளையாட்டு அயர்ன் மேன் நிறம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அயர்ன் மேன் நிறம் சேர்க்கப்பட்டது: 17.09.2015\nவிளையாட்டு அளவு: 0.33 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அயர்ன் மேன் நிறம் போன்ற விளையாட்டுகள்\nஅயர்ன் மேன் பூமியின் பாதுகாக்க\nபுதிர்கள். அயர்ன் மேன் 3.\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nவோல்வரின் மற்றும் எக்ஸ் மேன்: M.R.D. எஸ்கேப்\nஐயன் மேன்: ஸ்டார்க் டவர்\nlronman விநியோக அண்ட ஆற்றல்\nபிக் argent கார் நிறங்களை\nவெள்ளை கொர்வெட் கார் நிறங்களை\nகார்கள் 2: புதிய பக்கம்\nஹலோ, கிட்டி - ஆன்லைன் நிறங்களை.\nவிளையாட்டு அயர்ன் மேன் நிறம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அயர்ன் மேன் நிறம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அயர்ன் மேன் நிறம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அயர்ன் மேன் நிறம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அயர்ன் மேன் நிறம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅயர்ன் மேன் பூமியின் பாதுகாக்க\nபுதிர்கள். அயர்ன் மேன் 3.\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nவோல்வரின் மற்றும் எக்ஸ் மேன்: M.R.D. எஸ்கேப்\nஐயன் மேன்: ஸ்டார்க் டவர்\nlronman விநியோக அண்ட ஆற்றல்\nபிக் argent கார் நிறங்களை\nவெள்ளை கொர்வெட் கார் நிறங்களை\nகார்கள் 2: புதிய பக்கம்\nஹலோ, கிட்டி - ஆன்லைன் நிறங்களை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/05/Remembering-Swarnalatha.html", "date_download": "2019-09-21T14:07:08Z", "digest": "sha1:3OAW77KFBXJCMMX5JJG4S7B3G56KIAME", "length": 12789, "nlines": 143, "source_domain": "www.namathukalam.com", "title": "ஸ்வர்ணலதா நினைவு கூரல்! - மெல்லிசை அரசிக்கு ஒரு சொல்லிசை மாலை - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இசை / காணொலிகள் / திரையுலகம் / பாடகர் / புகழஞ்சலி / ஸ்வர்ணலதா / Namathu Kalam / ஸ்வர்ணலதா நினைவு கூரல் - மெல்லிசை அரசிக்கு ஒரு சொல்லிசை மாலை\n - மெல்லிசை அரசிக்கு ஒரு சொல்லிசை மாலை\nநமது களம் மே 14, 2019 இசை, காணொலிகள், திரையுலகம், பாடகர், புகழஞ்சலி, ஸ்வர்ணலதா, Namathu Kalam\nதன் மிகக் குறைந்த வாழ்நாளுக்குள்ளேயே பல்லாயிரம் தேனிசைப் பாடல்களால் தமிழுலகை நனைத்தவர் பின்னணிப் பாடகர் சுவர்ணலதா ஆனால் கடந்த 2010ஆம் ஆண்டு திடீரெனத் தான் இனிக்கச் செய்த நெஞ்சங்களையெல்லாம் வலிக்கச் செய்து மறைந்தார். அண்மையில் வந்த அவரது பிறந்தநாளை (ஏப்பிரல் 29) ஒட்டி அவரை நினைவு கூரும் விதமாய், சுகன்சித் ஸ்ரீகாந்த் அவர்கள் எழுதியிருந்த புகழஞ்சலிப் பதிவைக் காணொலியாய் வெளியிட்டிருக்கிறோம்\n... அந்த மெல்லிசை அரசி தன் திறமையின் உச்சம் காட்டிய பாடல்களின் இந்த அணிவகுப்பு கட்டாயம் உங்களை மீண்டும் அவர் நினைவில் நெகிழச் செய்யும்\nஆக்கத் தலைமை: பிரகாஷ் சங்கர்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஇப்தா���் சமத்துவ நோன்புத் திறப்பு மற்றும் கல்வி ஊக்...\n‘தீட்டு’ - நீக்கப்பட வேண்டிய சொல்\n - மெல்லிசை அரசிக்கு ஒரு சொ...\n - உழைப்பாளர் திருநாள் சிறப்புப் ப...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24510", "date_download": "2019-09-21T13:58:42Z", "digest": "sha1:RG3H556PBRXGGR4MODT2FTTY6TG3TMI5", "length": 7282, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Periyariyal Paadangal Part 2 - பெரியாரியல் பாடங்கள் பாகம் 2 » Buy tamil book Periyariyal Paadangal Part 2 online", "raw_content": "\nபெரியாரியல் பாடங்கள் பாகம் 2 - Periyariyal Paadangal Part 2\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ந. இராமநாதன்\nபதிப்பகம் : பெரியார் புத்தக நிலையம் (Periyar Puththaga Nilaiyam)\nபெரியாரியல் பாடங்கள் பாகம் 1 பெரியாருடன் வீரமணி\nஇந்த நூல் பெரியாரியல் பாடங்கள் பாகம் 2, ந. இராமநாதன் அவர்களால் எழுதி பெரியார் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ந. இராமநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெரியாரியல் பாடங்கள் பாகம் 1 - Periyariyal Paadangal Part 1\nபெரியார் ஒரு முழுப் புரட்சியாளர் - Periyar Oru Muzhu Puratchiyalar\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\nஆளப்பிறந்தவர் நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - Aalappiranthavar Neengal\nசி்ந்தனைச் சிதறல்கள் - Sindhanai Sidharalgal\nகவலைகளை மறக்க நாம் அன்றாடம் செய்யவேண்டியவை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிங்கப்பூரில் தமிழர் தலைவர் - Singaporil Thamizhar Thalaivar\nஇராமாயண ஆராய்ச்சி தொகுப்பு - Ramayana Aaraaichchi Thoguppu\nகாமராஜர் கொலைமுயற்சி சரித்திரம் - Kamarajar Kolaimuyarchi Sariththiram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/vehicles-important-editors-pick-newsslider/22/8/2019/kia-seltos-launched-shocking-rs-969", "date_download": "2019-09-21T14:10:42Z", "digest": "sha1:R4U2AGUSRW6P54UOIBY5B6N4BU57W4I2", "length": 32544, "nlines": 304, "source_domain": "ns7.tv", "title": "ஆட்டோமொபைல் சந்தையை அதிர வைத்த Kia Seltos SUV கார்! | Kia Seltos launched at a shocking Rs 9.69 lakh: Beats Hyundai Creta, MG Hector in pricing | News7 Tamil", "raw_content": "\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nஆட்டோமொபைல் சந்தையை அதிர வைத்த Kia Seltos SUV கார்\nஇந்தியாவில் புதிதாக களமிறங்கியுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம், போட்டியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் விதமாக செல்டாஸ் எஸ்யுவி காரின் விலையை நிர்ணயித்துள்ளது.\nதென் கொரியாவின் 2வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான kia motors, இந்தியாவில் தனது உற்பத்தி மற்றும் விற்பனையை அதன் முதல் மாடலான Seltos SUV வாயிலாக தொடங்கியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கியா மோட்டாஸின் பங்குதாரராக உள்ளது..\nகியா செல்டாஸ் எஸ்யூவி கார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. GT Line மற்றும் HT Line என்ற இரண்டு மாடல்களில், 8 வேரியண்ட்களில் இக்கார் வெளிவந்துள்ளது. சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, நெல்லை, திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களில் கியா தனது டீலர்ஷிப்களை திறந்துள்ளது. இந்தியா முழுவதும் 265 டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.\nLED headlamps, LED DRLs, LED fog lamps, LED taillights, dual exhaust pipes போன்ற அம்சங்களுடன் செல்டாஸ் காரின் வெளிப்புற தோற்றம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புலியின் மூக்கு வடிவ கிரில் அமைப்பு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது.\nஅண்மையில் வெளியான Hyundai Venue மற்றும் MG Hector போன்று கியா செல்டாஸ் காரானது ஒரு கனெக்டட் காராக வெளிவந்துள்ளது. இதன் UVO Connect system, 37 வகையான ஸ்மார்ட் அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.\nஇக்காரில் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களை தவிர்த்து side and curtain airbags, hill-hold assist, blind-view monitor, vehicle stability management, டிரைவிங் மோட்கள் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.\nகியா செல்டாஸ் காரானது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என 3 எஞ்சின்களில் வெளிவந்துள்ளது. இது மூன்றுமே பிஎஸ்-6 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டதாகும்.\n1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் அதிகபட்சமாக 115bhp ஆற்றலையும், 350 Nm டார்க் திறனையும் வழங்குகிறது. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 bhp ஆற்றலையும், 242 Nm டார்க் திறனையும் வழங்குகிறது.\n6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டேண்டர்டாக கிடைக்கிறது. மூன்று ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாகவும் கிடைக்கிறது.\nவேரியண்ட் வாரியான விலை விவரம்:\nஇதன் மூலம் ரூ.9.69 லட்சம் ஆரம்ப விலையில் செல்டாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹுண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் ஆரம்ப விலையை ஒப்பிடுகையில் இது குறைவானதாகும். இது மூலம் சந்தையில் பலத்த ஆதரவை கியா நிறுவனத்திற்கு பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nMid size SUV செக்மெண்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ள க்யா செல்டாஸ் Hyundai Creta, Mahindra XUV500, Tata Harrier, Jeep Compass மற்றும் the Nissan Kicks ஆகிய மாடல்களுடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n​'பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘பசுமை நூலகம்’\n​'உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபக் பூனியா\n​'ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்...\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் ��ே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\n\"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு\" - இஸ்ரோ தலைவர்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...\nகீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக��க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/when-nayanthara-visits-athi-varadar-after-40-years-062240.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-21T13:32:23Z", "digest": "sha1:S4COKL3QFQRP5VXXDWHUXPD56KLDTVZZ", "length": 16044, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "40 ஆண்டுகள் கழித்து நயன்தாரா அத்திவரதரை தரிசித்தால்... | When Nayanthara visits Athi Varadar after 40 years... - Tamil Filmibeat", "raw_content": "\n53 min ago கோமாளி வெற்றி.. பிரதீப் ரங்கநாதனக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த ஐசரி கணேஷ்\n1 hr ago பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி\n1 hr ago வாவ்.. பிக்பாஸ் ரேஷ்மாவா இது.. கறுப்பு நிற மார்டர்ன் டிரெஸில் பயங்கர கவர்ச்சி.. அசத்துறாங்களே\n1 hr ago எங்களை ஸ்டண்ட் யூனியனில் சேர்க்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்-ஸ்டண்ட் கலைஞர்கள்\nFinance 2 வருடம் ஜிஎஸ்டி-ல் இருந்து விடுதலை மகிழ்ச்சியில் வியாபாரிகள் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் என்ன\nNews மகாராஷ்டிரா தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற பாஜக படுதீவிரம்... கை கொடுக்குமா கட்சி தாவல்கள்\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nEducation தமிழ் வழியிலான பி.இ. இடங்களை குறைக்கத் திட்டம் - உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்\nAutomobiles சோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க\nTechnology சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்: பட்டியல் இதோ.\nSports தம்பி.. மறுபடியும் அந்த தப்பை பண்ணா சோலி முடிஞ்சுடும்.. ஆப்பு வைக்க 3 பேர் வெயிட்டிங்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n40 ஆண்டுகள் கழித்து நயன்தாரா அத்திவரதரை தரிசித்தால்...\nசென்னை: நயன்தாரா அடுத்ததாக அத்திவரதரை தரிசிக்க சென்றால் எப்படி இருக்கும் என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.\nஅத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கும் முன்பு நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சென்று தரிசனம் செய்தார். எத்தனையோ பிரபலங்கள் அத்திவரதரை தரிசனம் செய்தார்கள். ஆனால் நயன்தாரா தரிசித்தபோது அருகில் இருந்த அர்ச்சகர்கள் சாமியை விட்டுவிட்டு நயனை பார்த்ததால் அது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.\nஅர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசனம் செய்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள். அதில் ஒருவர் அத்திவரதர் இருக்க அவரை விட்டுவிட்டு நயன்தாராவை புகைப்படம் எடுத்தார்.\nஅர்ச்சகர் ஒருவர் ஆர்வக்கோளாறில் நயன்தாராவை பார்த்து சிரிக்க அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசிவிட்டனர். நயன்தாரா தரிசனம் செய்தது பற்றி இல்லாமல் அர்ச்சகர்கள் பற்றி தான் பேசப்பட்டது.\nஅத்தி வரதரா பாக்காம நயன்தாராவ பாத்து ஜொள்ளு விட்டுருக்க ப்ளடி ராஸ்கல் pic.twitter.com/7JahKp43Aj\nஅத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைத்துவிட்டனர். இனி 40 ஆண்டுகள் கழித்து தான் அவரை தரிசனம் செய்ய முடியும். இந்நிலையில் 40 ஆண்டுகள் கழித்து தன்னை தரிசிக்க வரும் நயன்தாராவை பார்த்து அத்திவதர் அதிர்ச்சி அடைவது போன்று மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.\nநயன்தாரா விஜய்யின் பிகில், ரஜினியின் தர்பார், சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவரை சுற்றியே நகர்ந்த ஐரா, கொலையுதிர்காலம் ஆகிய படங்கள் வந்த இடம் தெரியாமல் போய்விட்டன.\nஇந்நிலையில் தான் அவர் பிகில், தர்பார் ஆகிய படங்களை பெரிதும் எதிர்பார்க்கிறார்.\nடிசம்பரில் டும் டும் டும்.. காதலர் விக்னேஷ் சிவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு கொடுத்த நயன்\n இன்று சர்ப்ரைஸ் தர நயன்தாரா முடிவு.. பிகில் பட விழாவில் நடக்கபோகும் டிவிஸ்ட்\nவரிசையாக இரட்டை ஜாக்பாட் அடிக்கும் பிரஜின்.. தொடர்ந்து நீடிக்க வேண்டுமே\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. காதலர் விக்கி பிறந்தநாளை நயன் எப்டி கொண்டாடி இருக்கார் பாருங்க\nஅவசரமா ஒரு வெற்றி தேவை.. காதலி நயனுக்காக கொரிய படத்தை காப்பியடிக்கும் விக்கி\nதமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ\nகாதலின்னா இப்படி இருக்கனும்.. காதலனை தயாரிப்பாளராக்கி அழகுபார்க்கும் நம்பர் நடிகை\nதர்பார் அப்டேட்: பொங்கலுக்கு ரஜினி தர்பார்... வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\nநெற்றிக்கண் தலைப்பு மட்டும்தான் பழசு.... கதை புதுசுதான்- விக்னேஷ் சிவன்\nகாதலிக்காக ரஜினி பட டைட்டிலை வாங்கிய விக்கி.. முதன்முறையாக ‘அந்த’ கேரக்டரில் நடிக்கும் நயன்\nநயன்தாரா நடிக்கும் திரில்லர் படம் - விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்\nபெண்ணியம் பேசும் நிவேதா பெத்துராஜ்.. சீனியர்கள் வரிசையில் இணைகிறார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. பிகில் விழாவால் மொத்தமும் பேச்சு.. அதிர்ச்சியில் காப்பான் குழு\nவிஜயகாந்த் இல்லாத தமிழ் சினிமா.. \"லெக் பீஸ்\" இல்லாத பிரியாணியாக...\nஅடிவாங்கதான் டிக்கெட் வாங்கிட்டு வந்தோ���ா பிகில் படக்குழுவிற்கு எதிராக பொங்கிய விஜய் ரசிகர்கள்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nBigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/netizens-talking-about-kavin-and-sakshi-in-biggboss-promo-061259.html", "date_download": "2019-09-21T13:46:23Z", "digest": "sha1:IVYPLFO6ETWIWSMPP6CGAC57QLB3PYW7", "length": 21225, "nlines": 227, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் தாங்காதுடா.. புலம்பும் நெட்டிசன்ஸ்! | Netizens talking about Kavin and Sakshi in Biggboss promo - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n2 min ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\n35 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n1 hr ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\nNews இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் தாங்காதுடா.. புலம்பும் நெட்டிசன்ஸ்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கவின் - சாக்ஷி காதலை வைத்து ஓட்டி விடுவார்களோ என இப்போது அஞ்ச தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான புரமோவில் மீண்டும் கவின் - சாக்ஷி இடையேயான காதல் ட்ராக்கை ரீபூட் செய்வது போல் உள்ளது. இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதுதொடர்பாக வேற கான்செப்ட்டே இல்லையா என்றும் கவினையும் சாக்ஷியையும் விட்டா வேற கன்டஸ்டன்ட்டே பிக்பாஸ் வீட்டில் இல்லையா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nமேலும் சாக்ஷியை வீரியமிக்க விஷ பாட்டில் என கூறி வரும் நெட்டிசன்கள் கவின், அவரிடம் சிக்கக்கூடாது என்றும் முழிச்சுக்கோ என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.\nடேய் பிக்பாஸ் ஏதாவது ஒரு நல்ல டாஸ்க்க கொடுங்க.எவளோ நாள்தான் இதை வச்சு ஓட்டுவீங்க பிக்பாஸ்க்குனு ஒரு ஸ்டாண்டர்டு இருக்கு, அததை ரொம்ப கேவலப்படுத்தாதீங்க.. மக்கள் நல்லா இதை என்ஜய் பண்ற மாதிரி இருக்கு. மோசமான கிரியேட்டிவ் டீம் இது என்று சாடுகிறார் இந்த நெட்டிசன்.\nடேய் கவின் மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் தாங்காதுடா.. போலி சாக்ஷியை நம்பாதே கவின் என அட்வைஸ் செய்கிறார் இந்த நெட்டிசன்.\nஇவன் திருந்த மாட்டான் ஆண்டவரே... அடுத்த வாரமும் நாலு சாத்து சாத்துங்க..\nஇவன் திருந்த மாட்டான் ஆண்டவரே... அடுத்த வாரமும் நாலு சாத்து சாத்துங்க. என்று கோரிக்கை விடுகிறார் இந்த நெட்டிசன்.\n விஜய் டிவி மற்ற கன்டெஸ்டன்ட்ஸையும் ஃபோகஸ் பண்ணுங்கடா. இந்த பையனுடன் லவ் ட்ராக் போதுமான அளவு இருந்துவிட்டது. கவினை கெட்டவனாக காட்ட விரும்பினால் அவரை எலிமினேட் செய்துவிட்டு சரவணன் மீனாட்சி சீரியலை ரீபூட் செய்யுங்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.\nஇதுங்க ரெண்டும் கண்டிப்பா மக்கள்கிட்டே செருப்படி வாங்க போறது உறுதி என்கிறார் இந்த நெட்டிசன்.\nஆப்பு ரெடியாகுது கவின் முழிச்சுக்கோ.. நாங்க சாக்ஷிய எலிமினேட் பண்ண ரெடியாயிட்டோம் என்கிறார் இந்த நெட்டிசன்.\nகவின் தம்பி.. வேணாம்டா.. சொல்லிட்டேன்.. விட்டுரு.. இருக்குற லிரிக்ஸ படிச்சா பரவாயில்ல. அதோட ஸ்டாப் பண்ணிரு சொல்லிட்டேன். கடந்த வாரம் சாக்லேட் மாதிரி இந்த வாரம் அல்வா, ஜலேபி, குலாப்ஜாமுனு ஏதாச்சும் எடுத்து வந்து ஒரு வாரம் ஓட்டிறாதீங்க கடந்த காலம் நினைவில் இருக்கட்டும் இருக்கனும் என்று கவினுக்கு அவ்வளவு அறிவுரை கூறியிருக்கிறார் இவர்.\nசெம பாடல் கவின், இனி வேட்டையன் ஆட்டம் ஆராம்பம், ஆன்ட்டி சாக்ஷி உங்க நாடகம் எல்லாம் செல்லாது என்று கூறுகிறார் இவர்.\nபிக்பாஸ் காலையிலேயே பத்த வச்சுட்டியே பரட்ட.. கவின் இப்போதான் கொஞ்சம் தெளிஞ்சி இருக்கான். இப்போ அந்த பொய் சாக்ஷி வந்து ரொமான்ஸ் பண்ணுவாலே நம்ம ஆளுக்கு வேற அடக்க முடியாதே.. என கவலைப்படுகிறார் இந்த நெட்டிசன்.\nஎன்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nடாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\nஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது.. ஒருவரின் கனவு கலையப்போகிறது\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி\n கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nகவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே\nவொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்ல கதைக்காக இத்தனை நாள் காத்திருந்தேன்- உற்றான் நாயகி பிரியங்கா நாயர்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32359-2017-02-01-06-54-12", "date_download": "2019-09-21T13:23:36Z", "digest": "sha1:HZZDCRHROSK4EF7DWB6DDRDGT6TCQX5O", "length": 54702, "nlines": 293, "source_domain": "keetru.com", "title": "மதுரை மாநகர் - புறநகரில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிகழ்ந்த வன்ம��றை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை", "raw_content": "\nஏறு தழுவுதல் - போராட்டமும், படிப்பினைகளும்\nமெரினா - தை எழுச்சி\nஜல்லிக்கட்டு - அவசரச் சட்டமும் ரகசியத் திட்டமும்\nமாணவர்கள் - இளைஞர்களின் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும், தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்ட கண்டனத்துக்குரிய வன்முறையும்\nஜல்லிக்கட்டு - காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமாணவர் - இளைஞர் எழுச்சி சிறு பொறி மட்டுமே\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2017\nமதுரை மாநகர் - புறநகரில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை\nமதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு கோரி அலங்காநல்லூர், தமுக்கம், தத்தனேரி இரயில் பாலம் ஆகிய இடங்களில் பெருந்திரள் மாணவர்-மக்கள் போராட்டம் நடந்தது. இப்போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு 23.01.2017 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற இருந்தது. இச்சூழலில் காலை சுமார் 10.30 மணிக்கு அலங்காநல்லூர் மற்றும் இரயில் மறியல் நடந்த தத்தனேரி-செல்லூர் வைகை ஆற்றுப் பாலம் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடியடி நடத்தப்பட்டு அலங்காநல்லூரில் சுமார் 162 பேர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். மதுரை மாநகரில் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 100 பேர்வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டப் பகுதிகளில் காவல்துறையின் தேடுதல் வேட்டை, விசாரணை, கைது நீடிக்கும் சூழலில் மேற்கண்ட பிரச்சனைகளின் உண்மைத்தன்மை அறியும் பொருட்டு கீழ்க்காணும் நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.\nஉண்மை அறியும் குழு உறுப்பினார்கள்:-\n1 பேராசிரியர் முரளி, மாநில பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்\n2 வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\n6 பாரதி பாண்டியன், வழக்கறிஞர்\n9 முத்து கிருஸ்ணன், வழக்கறிஞர்\nமேற்கண்ட குழு 24.01.2017 அன்று அலங்காநல்லூருக்கும், 28.01.2017 அன்று மதுரை மாநகர் தத்தனேரி இரயில்வே பாலம் அண்ணாதோப்பு, தாகூர் நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி ஆகிய பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து விசாரித்தது. செல்லூர், தல்லாகுளம், அலங்காநல்லூர் காவல்நிலையங்களுக்கு சென்று விபரங்கள் சேகரித்தது. மக்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவசியமான இடங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சிலர் பெயர் தெரிவிக்க மறுத்து விட்டனர்.\nஅலங்காநல்லூர் போராட்டக் களத்தில் இருந்த கிருஸ்ணவேணி(வயது 60), சாலம்மா(70) மற்றும் பெயர் தெரிவிக்க விரும்பாத மக்கள் சொன்னது:\n”மாணவர்கள்-இளைஞர்கள்-உள்ளூர்பொதுமக்கள் என தொடர்ந்து போராட்டத்தில் பங்குபெற்ற நூற்றுக்கணக்கானோர் காலை 09. 30 மணிக்குக் கூடியிருந்தோம். எங்களைச் சுற்றி நூற்றுக் கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஊர்க்கமிட்டியைச் சேர்ந்தவர்களுடன் வந்த காவல்துறை கலைந்து போகச் சொன்னது. ஊர்க்கமிட்டிக்காரர்களும் சொன்னார்கள். அப்போது மாணவர்கள்-இளைஞர்கள்-ஊர்மக்கள் ஒருமணிநேரம் கொடுங்கள், சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் கலைந்துசென்று விடுகிறோம்” என்று கோரிக்கை வைத்தனர். பின்பு மூன்று துண்டுகளை எடுத்து தேசியக் கொடி போல செய்து மேலே பிடித்தனர். உடனே 5, 4, 3, 2, 1 எனப் போலீசார் சொல்லி முடித்தவுடன், பின்னே சென்ற உள்ளூர் அ. தி. மு. க. வினர் போலீசார் மீது கற்களை வீசினர். உடனே கல் எறிகிறீர்களா எனச் சொல்லி போலீசார் எங்களை தாக்கத் துவங்கினர். நாங்கள் எங்கள் ஊருக்கு வந்தவர்களை ஏன் அடிக்கிறீர்கள் எனச் சொல்லி போலீசார் எங்களை தாக்கத் துவங்கினர். நாங்கள் எங்கள் ஊருக்கு வந்தவர்களை ஏன் அடிக்கிறீர்கள் ஒருமணி நேரம்தானே கேட்கிறார்கள் என்று சொன்னவுடன், உள்ளூர்க்காரர்கள் விலகுங்கள் என்றனர். நாங்கள் மாட்டோம் என்றோம். உடனே எங்களை அடித்துத் தள்ளி விட்டனர். கெட்ட வார்த்தைகளில் திட்டினர். எங்களை கை, கால், பின்பகுதிகளில் அடித்தனர். கீதா என்ற சென்னைப் பெண்ணை நெற்றியின் அருகில் அடித்தனர். இரத்தம் கொட்டியது. கீதாவும், அருகில் இருந்தவர்களும் அம்மா, எங்கள விட்டுப் போகாதீங்கம்மா, காப்பாத்துங்கம்மா எனக் கதறி அழுதனர். எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எங்களுக்கு இனி ஜல்லிக்���ட்டு ரெண்டாம்பட்சம்தான், எங்களுக்காக இங்கு தங்கிப் போராடிய மாணவர்கள்-இளைஞர்களைக் காப்பாற்றுங்கள், அவர்கள் ஒரு வாரமாய் எங்களோடு பிள்ளைகள் போல இருந்தார்கள். ஒழுக்கமாக நடந்து கொண்டார்கள். அவர்களைப் போய் தீவிரவாதிகள் என்று போலீசார் சொல்கிறார்கள், உண்மையில் போலீசுதான் மோசமாய் நடந்து கொண்டது. இன்னும் எங்களை மிரட்டுகிறார்கள்”\nபோராட்டக் களத்தில் இருந்து முகிலன் உள்ளிட்டு கைதாகி விடுதலையானவர்கள் சொன்னது:\nபோராட்டத்தின் மையத்தில் நாங்கள் இருந்தோம். முகிலனான என்னைத் தனியே போலீசார் பிரித்து, பக்கத்தில் புதிதாய் கட்டிக்கொண்டிருக்கும் பாலம் நடுவில் வைத்து அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் லத்தியை வைத்து, உன்னை மதுரப் பக்கம் வரக்கூடாதுன்னு சொன்னோமுல்ல என்று சொல்லி, தலையைக் குறிவைத்து அடித்தனர். நான் கைகளால் தடுத்தேன். இதனால் என் கைகளில் கடுமையாக அடிவிழுந்தது. பின்பு கால், முதுகு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சரமாறியாக அடித்து என்னை வண்டியில் தூக்கிக் கொண்டுபோய் அடித்தனர். பின்பு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். துப்பாக்கி போலீசாரை என்னுடன் நிறுத்திவைத்து மிரட்டினர். பின்பு மண்டபத்துக்கு அழைத்துச் சென்று பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும்போது கைது செய்ததாகச் சொல்லி கையொப்பம் கேட்டனர். மற்றவர்கள் போட்டு விட்டனர். நான் போட மறுத்து விட்டேன்.\nமனோஜ்குமார், சென்னை & கார்த்திக், நெல்லை\n“நாங்கள் ஒருமணி நேரம்தான் கேட்டோம். அதைதராமல் பின்னால் இருந்து கல்வந்தவுடன் திடீரென போலீசார் தாக்கினர். கெட்ட வார்த்தைகளால் திட்டி, ஈவிரக்கமில்லாமல் அடித்தனர். பின்பு எங்களைக் கைது செய்து மண்டபத்திற்குக் கொண்டுவந்து கடுமையாக அடித்தனர். பலருக்கு நடக்கவே முடியவில்லை. விசாரணை என்ற பெயரில் எப்படி நீ போராட்டத்துக்கு வந்த எனக் கேட்டு சித்தரவதை செய்தனர். பேஸ்புக் மூலம் வந்தேன் என்றால் நம்பவில்லை. எங்களது விலைமதிப்புள்ள செல்போன்களை எடுத்துக் கொண்டனர். பர்ஸ், பணம், ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்டு எல்லாத்தையும் போலீசார் பறித்துக் கொண்டனர். இன்றுவரை தரமறுக்கிறார்கள். பெயிலில் விட்ட பின்பு, நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். இங்கும் ���ோலீசார் வருகிறார்கள். நாங்கள் என்ன தவறு செய்தோம் எனக் கேட்டு சித்தரவதை செய்தனர். பேஸ்புக் மூலம் வந்தேன் என்றால் நம்பவில்லை. எங்களது விலைமதிப்புள்ள செல்போன்களை எடுத்துக் கொண்டனர். பர்ஸ், பணம், ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்டு எல்லாத்தையும் போலீசார் பறித்துக் கொண்டனர். இன்றுவரை தரமறுக்கிறார்கள். பெயிலில் விட்ட பின்பு, நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். இங்கும் போலீசார் வருகிறார்கள். நாங்கள் என்ன தவறு செய்தோம் எஙகளை நிம்மதியாக வாழ விட மாட்டார்களா\nபோராட்டத்திற்கு வெளியே வீட்டில், தெருவில் இருந்தவர்கள் சொன்னது:\n“நான் போராட்டத்திற்குச் செல்லவில்லை. என் கணவர் இறந்துவிட்டார். நான் ஒரு அலுவலகத்தில் கூட்டி பிழைப்பு நடத்துகிறேன். எனக்கு ஒரு பையன் உள்ளான். அவன் போரட்டத்துக்குச் சென்று வந்தான். அன்று பிரச்சனை என்று தேடிச் சென்றேன். போகும் வழியில் ஒரு லூசுப் பிள்ளையைப் போட்டு 7, 8 ஆண், பெண் போலீசார் சரமாறியாக அடித்துக் கொண்டிருந்தனர். நான் மனது கேட்காமல்’ லூசப் போட்டு அடிக்கிறீங்களே, இந்தப் பாவம், உங்களப் புடிக்காதா விட்டிருங்க எனச் சொன்னேன். உடனே நீ என்னடி சொல்றது எனச் சொல்லி என்னை சரமாறியாக அடித்தனர். நான் கீழே விழுந்து விட்டேன். அதன்பின்னும் என்னை, விடாமல் அடித்தனர். நான் மயங்கி விட்டேன். பின்பு ஆசுபத்திரியில் முழித்தேன். என் மகனுக்கு வேறு நாதி இல்லாததால், உடனே வந்து விட்டேன். இடுப்பில் அடித்ததில் நடக்க, படுக்க முடியவில்லை. காலில் தையல் போடப்பட்டுள்ளது. போராட்டத்துக்குப் போகாத என்னைய ஏன் அடிச்சாங்கன்னு தெரியல”\n”போலீசார் அடித்து விரட்டியபோது சில இளைஞர்களும், பெண்களும் எங்கள் வீட்டுப் பக்கம் ஓடி வந்தார்கள். வீட்டுத்திண்ணையில் அமர்ந்தார்கள். அப்போது அங்கு வந்த உள்ளூர் போலீசார். வீட்டுக்குள் இருங்கள். பிரச்சனை முடிந்தவுடன் போகலாம் என்றார்கள். உடனே சில பையன்களும், பெண்களும் என் வீட்டிற்குள் வந்தார்கள். நான், என் கணவர், இரண்டு மகன்கள் இருந்தோம். சிறிது நேரத்தில் திமுதிமுவென சிறப்பு போலீசார் வீட்டிற்குள் வந்து தீவிரவாதிகளுக்கு ஏன் இடம் கொடுத்தீர்கள் எனக் கேட்டு சரமாறியாக அடித்தனர். மாணவர்களின் செல்போன்கள், பர்சுகளை ஒரு பேக்கில் போட்டு எடுத்துக் க��ண்டனர். என்னை அடித்துக் கொண்டே இத்தன பயலுகல வீட்டுக்குள்ளவிட்டுக் கதவடச்சிருக்கியே ………………. எனக் கொச்சையாகத் திட்டினார்கள். என் கண் முன்னே சிறுவர்களான என் மகன்களை அடித்தார்கள். உள்ளே இருந்து அனைவருக்கும் செமையாய் அடி விழுந்தது. பின்பு பையன்கள், பெண்களைப் பிடித்துச் சென்றுவிட்டார்கள்”\n“ எங்க அப்பா, அம்மா, அண்ணன், என்னை போலீசார் அடித்தார்கள். போலீசு வீட்டிற்குள் வந்து முதல் வெளியே போவதுவரை ஒரு நல்லவார்த்தை கூடப் பேசவில்லை. எங்கள் வீட்டிற்குள் இருந்த போராட்டக்காரர்களின் பேக்கை எடுத்து கொட்டிப் பார்த்தார்கள். பேஸ்ட், பிரஸ், சோப் மட்டும்தான் இருந்தது. ரோட்டில் இருந்து ஆட்டோ, கார், பைக்குகளை போலீசார் உடைத்தார்கள். எங்கள் எதிர் வீட்டிலிருந்த நர்சம்மா கதவைத் திறந்தவுடன் கையில் அடித்தார்கள். அவர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இன்னும் வரவில்லை”\nமதுரை மாநகரில் இரயில் மறியல் நடந்த தத்தனேரி-செல்லூர் பகுதிகளில் நடந்தது:\nரயில் பாலத்துக்கு கீழே தள்ளுவண்டி பழக்கடை நடத்திவரும் இராஜேந்திரன்\n”தடியடி நடந்த அன்று காலையிலேயே என்னைப் போலீசார் கடை வைக்கக் கூடாது, பிரச்சனை ஆகப் போகுது எனச் சொல்லி விட்டனர். அன்று இரயில் பாலத்தில் நடந்ததை நான் தூரத்தில் நின்று பார்த்தேன். போலீசார் முதலில் நன்றாகத்தான் பேசினார்கள். உடனே பெரும்பாலானோர் கலைந்து விட்டார்கள். ஒரு சிலர் கலையவில்லை. பின்பு போலீசார் செயின் போட்டு, எல்லோரையும் பிடித்து இறக்கி விட்டார்கள். அதன்பின் ரயில் தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து முதலில் போலீசார் எறிந்தார்கள். பின்பு பதிலுக்கு கீழே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் கல் எறிந்தார்கள். நம்மை அடித்தால் நாமும் ஒரு அடியாவது அடிக்க மாட்டோமா அதுதான் நடந்தது. உடனே கீழே இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து அடித்தார்கள். வைகை ஆற்றில் துணி துவைக்கும் வயதான ஒருவரை கடுமையாக அடிப்பதை நான் பார்த்தேன். பிறகு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டிகளை போலீசார் உடைத்து, ஸ்டேசனுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள்”\nமேல அண்ணாத்தோப்பு பகுதியில் பெட்டிக் கடை நடத்திவரும் தம்பதியினர்(பெயர் சொல்ல விரும்பவில்லை)\nபோலீசார் அமைதியாகத்தான் பேசினர். பின்பு ஆற்றில் கூட���ய கூட்டத்தை விரட்டினர். எங்கள் பகுதியில் புகுந்து போலீசு அடிக்கவில்லை. சிலரை மட்டும் போட்டோ வைத்து பிடித்துச் சென்றுள்ளனர்”\nகுருவம்மாள், சுடலைமணி, இந்திராகாந்தி - மேல அண்ணாத்தோப்பு\n’மாணவர்கள்-இளைஞர்கள் இரயிலை மறித்த இடத்தில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். எங்கள் வீட்டு சின்னப் பிள்ளைகளை தினமும் கூட்டிச் சென்று இரயிலில் விளையாட வைத்தோம். டி.வி.யில் படம் வருகிறது எனப் பலரும் சொன்னதால், தினமும் சென்று இரயில் முன்பு அமர்ந்தோம். தடியடி அன்று போலீசார் வந்து பேசினார்கள். இந்திராகாந்தி இளைஞர்களோடு பேசி கலைந்து போகச் செய்தார். பெரும்பாலானோர் கலைந்துவிட்டனர். ரயில் முன்பிருந்த ஒரு சிலரையும், பாலத்திலிருந்து குதிப்பேன் என்று சொன்ன சிலரையும், போலீசார் செயின் அமைத்து இறக்கிவிட்டனர். எங்களை மேலே அனுமதிக்கவில்லை. பின்பு பாலத்தின் மேலிருந்த போலீசார் கல்லை எடுத்து கீழிருந்தவர்கள் மீது எறிந்தனர். இதனால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலர் திருப்பி கற்களை எறிந்தனர். உடனே வைகை ஆற்றில் இருந்து போலீசார் எல்லோரையும் சரமாறியாக அடித்தனர். பைக்குகளை உடைத்தனர். எங்கள் ஏரியாவரை வந்து அடித்தனர். இரவில் எங்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று, மறுநாள் ஜாமீனில் விட்டனர். காவல்நிலையத்தில், மத்திய அரசு இரயிலையே எதுக்குற ஆளுங்களா நீங்க எனச் சொல்லி, இனி இந்த ஏரியாவுல எது நடந்தாலும், நீங்கதான் பொறுப்பு என மிரட்டி அனுப்பிவிட்டனர்’\nஎன்கணவர் கணேசன் செல்லூரில் ஆட்டோ ஓட்டுகிறார். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவரது போட்டோவை செல்லில் வைத்துக் கொண்டு தேடி செல்லூர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து போலீசார் கூட்டிச் சென்றுவிட்டனர். செல்லூர் காவல்நிலையத்தில் சென்று பார்த்தேன். அவர் உடல் முழுவதும் இரத்தம் கட்டியிருந்தது. எஸ். ஜ. இராஜேந்திரன் அடித்ததாகச் சொன்னார். தற்போது அவர் மத்திய சிறையில் உள்ளார்”\nதாகூர் நகர் மல்லிகா, அமுதா சொன்னது\n“எங்கள் தெருவில் பல பையன்கள் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். நாங்கள் எல்லோரும் கலந்துகொண்டோம். தினமும் பையன்களைத் தேடி போலீசார் இரவில் வருகிறார்கள். இதனால் பிரபாகரன்(17), அய்யனார்(18), ராஜா(20) உள்ளிட்ட பல பையன்கள் ஊரைவிட்டே ஓடி விட்டனர்”\nநான் ஆட்டோ கன்சல்டிங் கடை வைத்துள்ளேன். தடியடி அன்று போலீசார் பலரை அடித்தார்கள். வண்டிகளை உடைத்தார்கள். இதை என்னுடன் இருந்து ஒருவர் செல்போனில் படம் எடுக்க முயன்றார். இதைப் போலீசார் பார்த்துவிட்டனர். உடனே கடைக்குள் நுழைந்து எங்கள் செல்லைக் கேட்டு கடுமையாக அடித்தனர். கடை முன்பிருந்த வண்டிகளையும் உடைத்தனர்”\n”நான் வேலை செய்யும் பட்டறையில் இருந்து 15 பேரை செல்லூர் போலீசார் அடித்து, கூட்டிச் சென்றனர். பின்பு எங்கள் ஓனர் தலைக்கு இவ்வளவு எனப் பணம் கொடுத்து அழைத்து வந்து விட்டார்”\nமதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் மருது\n”தடியடி நடந்த மறுநாள் காலை நான் செல்லூர் காவல்நிலையம் சென்றேன். அங்கு அஜய் என்ற 17 வயது சிறுவனை செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இராஜேந்திரன், பெரிய கட்டையை வைத்து காலில் கடுமையாக அடித்தார். முதல்நாள் இரவும் கடுமையாக அடித்துள்ளனர். பலரையும் செல்லூர் காவல் நிலையத்தில் வைத்து தினமும் தாக்குகின்றனர். நேற்றிரவு கூட நள்ளிரவில் நான்கு பேரை கூட்டிச் சென்றுள்ளனர்”\n“ தல்லாகுளம் காவல் நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை நான் சென்று பார்த்தேன். அவர்களால் நடக்கக்கூட முடியவில்லை. காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் சக்கரவர்த்தி கடுமையாக அடித்துள்ளார். அதோடு நீதித்துறை நடுவரிடம் அடித்த விபரங்களை சொல்லக் கூடாதென மிரட்டியுள்ளார்”\n”இப்பிரச்சனை தொடர்பான விபரங்களை நான் பேச முடியாது. உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்”\nசெல்லூர் காவல்நிலைய பொறுப்பு அதிகாரி கருப்பையா\n”செல்லூர் காவல் நிலையத்தில் நான்கு குற்ற எண்களில் 44 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற விபரங்களுக்கு உயர் அதிகாரிகளிடம் பேசவும்”\nமேற்கண்டவாறாக பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி வாக்குமூலங்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியான கள ஆய்வு, காவல்துறை அதிகாரிகளின் பதில்கள், பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து 23.01.2017 அன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் மதுரை மாநகரில் இரயில் மறியல் நடந்த தத்தனேரி-மேல அண்ணாத்தோப்பு-தாகூர் நகர்-செல்லூர் பகுதிகளில் நடந்த காவல்துறை தடியடி குறித்து கீழ்க்கண்ட உண்மைகளைக் கண்டறிந்துள்ளோம்:\n1 மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ப���ராட்டக்களத்தில் இருந்து வெளியூர் இளைஞர்களோ, ஊர் மக்களோ வன்முறையில் ஈடுபடவில்லை. ஊர்க்கமிட்டியில் உள்ள உள்ளூர் அ.தி.மு.க.வினர் முதலில் கல்லால் எறிந்து வன்முறையைத் தூண்டியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நூற்றுக் கணக்கானோரை கடுமையாக அடித்துள்ளனர். வீடுகளில்இருந்தவர்கள், போராட்டத்தில் இல்லாதவர்களையும் தாக்கிக் கைது செய்துள்ளனர். மக்கள் திருப்பித் தாக்கவில்லை.\n2 அலங்காநல்லூர் வன்முறையில் மக்களை அடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அன்னராஜ் ஆவார். இவருக்கு உத்தரவு பிறப்பித்தவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி.\n3 மதுரை தத்தனேரி இரயில் பாலம் தடியடியில் காவல்துறைதான் முதலில் கல் எறிந்து பிரச்சனையைத் துவக்கியுள்ளது. பின்பு வேடிக்கை பார்த்தவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளது. பின் மக்களில் சிலரும் கல்லால் போலீசாரை எறிந்துள்ளனர். இதற்கு சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை உயரதிகாரிகளே பொறுப்பு.\n4 மதுரை அலங்காநல்லூர் மற்றும் தத்தனேரி இரயில் பாலத்தின் கீழ் இருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்கள் காவல்துறையால், எவ்விதத் தேவையும் இன்றி நொறுக்கப்பட்டுள்ளன. இதற்கான நேரடி புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. இனி, போராட்டங்களில் மக்கள் பங்கேற்கக் கூடாது என்ற அடிப்படையில் பொருட்சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மீதான காவல்துறையின் உளவியல் தாக்குதல் ஆகும்.\n5 மதுரை நகர் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்ற நபர்களின் போட்டோக்களை வைத்துக் கொண்டு மாணவர்களை-இளைஞர்களை-மக்களை காவல்துறை அச்சுறுத்துகிறது. சுமார் 100 பேரைக் கைது செய்து, கடுமையாக அடித்து சிறையில் அடைத்துள்ளது. இன்னும் பலரை காவல்நிலையம் கொண்டுவந்து பணம் வாங்கிக் கொண்டு வெளியில் அனுப்புகிறது. குறிப்பாக செல்லூர், கருப்பாயூரணி காவல் நிலையங்களில் பண வசூல் அதிகமாக நடக்கிறது. தல்லாகுளம் ஆய்வாளர் சக்கரவர்த்தி, செல்லூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இராஜேந்திரன் ஆகியோர் கைதானவர்களைத் தாக்குவதில் முதன்மையாக உள்ளனர்.\n6 மதுரை அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகர் தத்தனேரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான செல்போன்கள், பணம், பர்ஸ், ஏடிஎம், ஆதார், வாக்காளர் அட்டைகள் எவ்வித சட்டநடைமுறைகளும் பின்பற்றப்படாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்கள் இன்றுவரை நீதிமன்றங்களில் ஒப்படைக்கப்படவில்லை.\n7 மதுரை அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகர் தத்தனேரி மற்றும் சென்னை, கோவையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்-இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முடிவு தமிழக காவல்துறை தலைமையால் எடுக்கப்பட்டு, அதனை அமல்படுத்தும் விதமாக எல்லாக் காவலர்களும் “தீவிரவாதிகளுக்கு ஏன் இடம் கொடுக்கிறீர்கள்” என்றே கேட்டு மக்களை அடித்து அச்சுறுத்தியுள்ளனர். தனிப்பட்ட ஒரு சில காவலர்களின் செயலாக இது இல்லை.\nமேற்கண்ட முடிவுகள் அடிப்படையிலான பரிந்துரைகள்:\n• மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகரில் இரயில் மறியல் நடந்த தத்தனேரி-மேல அண்ணாத்தோப்பு பகுதிகளில் நடந்த தடியடி மற்றும் வன்முறை குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் உள்ள பணியில் உள்ள நீதிபதி மூலம் வெளிப்படையான பொது விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை முடிவில் குற்றம் இழைத்தவர்கள் மீது கிரிமினல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n• மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகரில் இரயில் மறியல் நடந்த தத்தனேரி பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு தரப்பான காவல்துறை மீது அடித்தது, காயங்கள் ஏற்படுத்தியது, வாகனங்களை உடைத்தது உள்ளிட்ட அனைத்திற்கும் மருத்துவ சிகிச்சை, புகைப்பட ஆதாரங்கள் உள்ள நிலையில் உடனே காவல்துறையினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.\n• போராட்டத்தைக் கலைப்பதற்கு எவ்விதத் தேவையில்லாமல் வாகனங்களை உடைத்த காவலர்கள் மீது பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தும் சட்டத்தின்கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பளத்திலிருந்து நட்ட ஈடு பெறப்பட வேண்டும்.\n• பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், பணம், பர்ஸ், ஏடிஎம், ஆதார், வாக்காளர் அட்டைகள் குறித்து உடனே பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.\n• காவல்துறையும், போராடிய மக்களும் இருதரப்பாக இருக்கும்போது, ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை மதுரை மாநகர், புறநகர் காவல்துறையினர் விசாரிக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவின் கீழ் நியமிக்கப்படும் சிற��்பு விசாரணை அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும்.\n• ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும், வாகனங்களுக்கும் உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். உடனே இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.\n• தமிழகத்தின் உரிமைக்காக நடந்த பெருந்திரள் போராட்டத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&id=2882:%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-21T14:19:23Z", "digest": "sha1:3TZ222JBC6KEBNUZX6REV53G5HEESU6O", "length": 11475, "nlines": 29, "source_domain": "nidur.info", "title": "ஆயிரங்களை அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு!", "raw_content": "ஆயிரங்களை அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு\nஆயிரங்களை அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு\nஆடுகளை வளர்க்காத நபிமார்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு தனது தூதர்கள் யாவரையும், ஏக இறைவன் அல்லாஹ் ஆடுகளை வளர்க்கும்படிச் செய்தான். இது ஒன்றே இது எவ்வளவு ''பரக்கத்''தான தொழில் என்பதற்கு சாட்சி.\nவான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான். அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.\nஆரம்ப காலங்களில் நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் என்று இருந்ததெல்லாம் காலமாற்றத்திற்கு ஏற்ப கலப்பினங்களாக உருவெடுத்துவிட்டன. இத்தகைய கலப்பினங்கள் இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன.\nஆராய்ச்சிக் கூடங்களில் வெளிநாட்டு இனங்களோடு உள்நாட்டு இனங்களைக் கலப்பு செய்து வளர்ச்சி ஊக்கிகளை செலுத்தி அதிக இறைச்சி, கொழுப்புடன் கூடிய ஆடு, கோழி ரகங்களை உருவாக்குவது ஒரு விதம். இதற்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. பலவித சோதனைகளுக்குப் பிறகே இவை சந்தைப் பயன்பாட்டுக்கு வரும். இவற்றுக்குத் தனியாக பெயர்கூட வைப்பார்கள்.\nஅடுத்து... விவசாயிகளே நாட்டின் வேறு பகுதிகளை, மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு இனங்களை வாங்கி இயற்கையான முறையில் கலப்பு செய்து, புதிய ரகங்களை உருவாக்கிக் கொள்வது இன்னொரு விதம். இதற்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. மரபணு சோதனைகளோ, வேறு பிரச்சனைகளோ கிடையாது.\nகால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள பலரும் பெருபாலும் இரண்டாவதான சிக்கலில்லாத இயற்கை முறையையே அதிகம் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக தலைச்சேரி, ஜமுனாபாரி, சிரோஹி போன்ற வெளி மாநில ஆடுகளோடு நம் மாநில வெள்ளாடுகளைக் கலப்பு செய்து அதன் மூலம் நல்ல தரமான ஆடுகளை உற்பத்தி செய்து பலரும் லாபம் பார்க்கிறார்கள்.\no பிறக்கும் போதே அதிக எடை சாதாரணமாக கொடி ஆட்டுக்குட்டி பிறக்குற போது ஒன்றரைக் கிலோ தான் எடை இருக்கும். எட்டு மாசத்துல தான் பதினைஞ்சு கிலோ எடைக்கு வரும்.\no இதுவே கலப்புக் குட்டிகள்னா... பிறக்குறப்பவே ரெண்டரை கிலோ இருக்கும். நாலு மாசத்துலயே பத்து கிலோவுக்கு மேல எடை வந்துடும். எட்டு மாசத்துல முப்பது கிலோ வரைக்கும் கூட வந்துடும்.\no பொதுவா பத்து பன்னெண்டு கிலோ இருக்கிற ஆட்டுக்கு 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபா வரைக்கும் விலை கிடைக்கும்.\no கொறஞ்சது ஆறு மாசமாவது கொடி ஆட்டை வளர்த்தாதான் அந்த விலை கிடைக்கும். ஆனா, கலப்பின ஆட்டுக்கு நாலு மாசத்திலேயே இந்த விலை கிடைக்கும்’ என்று ஆடு வளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.\n1 ஆட்டுக்கு 15 சதுரடி\nவளர்ந்த ஒரு ஆட்டுக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க எண்ணும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக் கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் அமைக்க வேண்டும். பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சினை ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.\nகாலை ஒன்பது மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்துவிட வேண்டும். பதினோரு மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊறவைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்கவிட்டால் நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nவெயில் நேரத்தில் மேய்ச்சல் வேண்டாம்\no வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேய விடும் போது சோர்ந்து விடும். அந்த நேரங்களில் பட்டியில் அடைத்து விட்டு வேலிமசால், முயல் மசால், கோ-4, மாதிரியான பசுந்தீவனங்களை நறுக்கிப் போட வேண்டும்.\no தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது.\no பகல் மூன்று மணிக்குப் பிறகு ஐந்தரை மணிவரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.\no மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போட வேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு வர வேண்டும்.\no இரண்டு வருடத்தில் மூன்று ஈற்று எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்துக்கு வந்து விடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்து விட வேண்டும்.\no ஆட்டுக்கு சினைப் பருவம் ஐந்து மாதங்கள். குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் அடுத்த பருவத்திற்குத் தயாராகிவிடும்.\no எட்டு மாதத்திற்கு ஒருமுறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டுக் குட்டிகள் கிடைக்கும்.\no நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்க விட்டு பிறகு பிரித்துவிட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11102063", "date_download": "2019-09-21T12:57:27Z", "digest": "sha1:YCI6SIUH2WBYOQRMDW3F3EBE6V2KHAZ3", "length": 65978, "nlines": 856, "source_domain": "old.thinnai.com", "title": "விடிவெள்ளி | திண்ணை", "raw_content": "\nஆட்டோவின் பின்னிருக்கையில் சாய்ந்து, முன் சீட்டின் மீது கால்களை நீட்டி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது, பாக்கெட்டில் மொபைல் போன் அடித்தது. சாய்ந்தபடியே மொபைலை கையிலெடுத்து, யாரெனப் பார்த்தார் குமரேசன். ஏதோவொரு எண்.. அதுவும் லேண்ட் லைனில் இருந்து அழைப்பது மாதிரி இருந்தது.\n‘அப்பா.. நான் தான் ரேவதி பேசறேம்ப்பா..’\nகுமரேசனின் மூத்த மகள். பத்தாவதோட�� படிப்பை நிறுத்தியவள். திருவாடானையில் கட்டிக் கொடுத்திருந்தார். மூன்று வயதில் ஒரு குழந்தையும் இருந்தது. மாப்பிள்ளை பெயின்ட்டர் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் குழந்தைக்கு முடியவில்லை என்று போன் செய்திருந்தாள். இவரால் போக முடியாததால் பாண்டியம்மாளை மட்டும் அனுப்பி வைத்திருந்தார். இன்றைக்கு திடீரென திரும்பவும் போன் பண்ணி இருக்கிறாள். அவரசமாக கால்களைக் கீழே இறக்கி, கழட்டிப் போட்ட செருப்பின் மீது வைத்து, நிமிர்ந்து உட்கார்ந்தார்.\n‘சொல்லும்மா.. பாப்பா எப்படி இருக்கு..’\n‘இப்போ தேவலாம்ப்பா.. ஆனா.. இருமல் மட்டும் வறட்டு இருமலா இருக்கு..’\n‘ஓ.. அது சரியாகிடும்மா.. கவலப்படாத..’\n‘என்னம்மா என்னத்துக்கு இப்ப போன் பண்ண..’ எதிர்-முனையில் இருந்து ஒரு பதிலையும் காணோம். ஆனாலும் அந்தப் பக்கம் அவள் விசும்புவதை குமரேசனால் உணரமுடிந்தது.\n‘என்னம்மா.. திரும்பவும் பணம் கேட்டு தொல்லை கொடுக்கு-றாங்களா\nபதிலில்லை. பீப்.. பீப் என்று பஸ்ஸர் கத்தும் சத்தமும் அதனைத்தொடர்ந்து, காசு போடும் சத்தமும் தெளிவாகக் கேட்டது.\n‘இப்படியே அமைதியா இருந்தா என்னன்னு புரியும். சொல்லுத்தா.. என்ன பிரச்சனை..’\n‘ஆமாம்பா.. நீங்க சொன்னது தான். அவருக்கு வெளிநாடு போகணுமாம். அதுக்கு மூணுலட்சம் கட்டணும்னு கேட்டாங்களாம். அதுக்கு ஒங்க அப்பன் வீட்டுல இருந்து வாங்கிட்டுவாடீன்னு நேத்து பூரா ஒரே சண்டைப்பா. நா முடியாதுன்னு சொன்னதுக்கு பச்சப்புள்ளன்னு கூட பாக்காம, கொளந்தையையும் போட்டு அடிச்சுட்டு போட்டார்ப்பா’\n‘அவங்களும் சேந்து தான் பணம் வாங்கியான்னு சொல்லு-றாங்க.. ஓன்னோட புருசன் சிங்கப்பூரு போய் சம்பாதிச்சா ஒனக்கும் தானடி பெருமைன்னு கேக்குறாங்கப்பா.. இப்படி ஒரு பரதேசி குடும்பத்துல பொண்ணு எடுத்தேம்பாருன்னு வையுறாங்க.. எவ்வளவுதான் கொடுக்குறது, நாம என்ன ரூவா மிசினா வச்சு அடிச்சிகிட்டு இருக்கோம்..இந்த நாலு வருசத்துல நாப்பது வாட்டி வந்து பணம் வாங்கியாந்து கொடுத்துட்டேன்.’\nஇவருக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அமைதியாய் இருந்தார். அவள் சொல்லுவதிலும் உண்மையிருந்தது. கட்டிக்கொடுத்த இந்த நான்கு வருடத்தில் எத்தனை முறை கண்ணீரோடு வந்து நின்றிருக்கிறாள். அவனுக்கு எவ்வளவோ செய்தாகி விட்டது. கல்யாணமான புதிதில் தொழில் தொடங்கவேண்டும��� என்றான்.. சொந்தமாய் ஓட்டிக் கொண்டிருந்த ஆட்டோவை விற்று, அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார் குமரேசன். கொஞ்ச நாளிலேயே நஷ்டம் என திரும்பி வந்துவிட்டான். அப்புறம் ஒர் இடத்தில் வேலை வாங்கிக்-கொடுத்தார், அங்கேயும் சாராயத்தை குடித்துவிட்டு தகராறு. என்ன செய்வது இவனை என்று யோசிப்பதற்குள் குழந்தையுமாகி, அதற்கும் இப்போது மூன்று வயதாகிவிட்டது.\nஎதிரில்.. பஸ்ஸர் சத்தம் கேட்டது.\n‘அப்பா.. என்ன பண்ணுற-துன்னே தெரியல.. நீங்க தான் ஏதாவது செய்யனும். மொள-கொட்டுக்கு ஊருக்கு போகும் போது கேளுன்னு சொல்லி இருக்காங்க.. அதுக்குள்ளாற சொல்லிடுவோமேன்னு தான் போன் பண்ணிணேன். கையில காசு வேற கம்மியா இருக்-குப்பா.. நான் வைக்கி..’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nஅவ்வளவுதான் படபடவென சொல்ல வந்ததைச் சொல்லி விட்டாள். இப்போது அவளின் பிரச்சனைகள் தன் தோளில் ஏறிக்கொண்டது போல இருந்து. ஏதாவது செய்யவேண்டும். என்ன செய்வதென்று தான் புலப்படவில்லை.\nகொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். பின் ஆட்டோ-விலிருந்து இறங்கி உடம்பை நெட்டி முறித்து சோம்பல் போக்கினார் குமரேசன். பக்கத்திலிருந்த தேனீர் கடை வாசலில் இருந்த குடத்தில் இருந்து, ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து முகத்தை கழுவினார். கொஞ்சம் தண்ணிரில் வாய் கொப்பளித்து துப்பினார்.\n‘சீனி.. ஒரு டீ போடுப்பா..’ ஆடர் கொடுத்துவிட்டு, திரும்பவும் ஆட்டோவுக்கே வந்து உட்கார்ந்தார்.\nகாலையில் இருந்து சவாரியும் சரியாக இல்லை. வண்டிக்-காரருக்கு தின வாடகை கொடுக்க மட்டுமே கலெக்ஷன் ஆகி-யிருந்தது. இன்னும் ஒரு நாலு சவாரி வந்தால் தான்.. கையில் கொஞ்சம் காசு மிஞ்சும். ஆனால்.. ஒன்றும் வரலை. வெறும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு எவ்வளவு நேரம் தான் சுற்ற முடியும். பெட்ரோல் விக்கிற விலையில் இப்படி சுத்தவா முடியும். அதனால் தான் வண்டியை ஸ்டாண்டில் கொண்டுவந்து போட்டார்.\nஇந்த ஷேர் ஆட்டோ வந்த பிறகு, தனி ஆட்டோ தொழில் ஆட்டம் கண்டுவிட்டது. நாளை அவர்கள் தொழிலும் ஆட்டம் காணும்படி வேறு ஒன்று புதிதாக வரலாம். அதற்குள்… சின்னவளுக்கும் ஒரு கல்யாணத்தை நல்ல படியாக முடித்து விட வேண்டும் என்று நேற்றுதான் பேசிக் கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது.\nமூத்தவள் போலில்லாமல் எப்படியோ ஒரு டிகிரியை முடித��து, உள்ளூரில் நர்சரி பள்ளியில் வேலைக்குப் போய் வருகிறாள். ஏதோ அவளது வருமானத்தை வைத்து, அவளுக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்துக்கொள்கிறாள். அவ்வப்போது குடும்பச்செலவுக்கும் சேர்த்து காசு கொடுத்து வருகிறாள். அவளின் கல்யாணத்தை பற்றி பேச ஆரம்பித்து இன்னும் இருபத்தி நாலு மணி நேரம்கூட ஆகவில்லை. அதற்குள்ளாக மூத்தவள் போன் பண்ணிவிட்டாள்.\nசிந்தனையில் ஆழ்ந்திருந்தவரை ‘அண்ணே டீ’ என்ற கடைப்பையனின் குரல் கலைத்தது. சூடாக இருந்த தேனீரை வாங்கி, ஊதி ஊதிக் குடித்தார். பசிக்கு இதமாக உள்ளே இறங்கியது. காசை கொடுத்துவிட்டு திரும்பவும் ஆட்டோவில் வந்து உட்கார்ந்து கொண்டார்.\nபோன் வந்தது பற்றி பாண்டிக்கு ஏதும் சொல்லக்கூடாது. அவளுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் ஒரு பாட்டம் அழுது ஒப்பாரி வைத்துவிடுவாள். ஆனால், எத்தனை நாட்களுக்கு சொல்லாமல் மறைக்க முடியும். மொளக்கொட்டுக்கு இங்கே வராமல் அவள் சமாளித்துக் கொண்டாலும் கூட, அடுத்த மாதமோ, அடுத்த வாரமோ ஏன் நாளையோ, நாளை மறுநாளோ கூட கையில் பெட்டியுடன் வீட்டுவாசலில் வந்து ரேவதி நின்றுவிட்டால்.. என்ன செய்ய முடியும்.\nஏதாவது செய்தாகவேண்டும். என்ன செய்வது.. எப்படிச் செய்வது உடனடியாக இது எப்படி முடியும் என்பதும் புரியவில்லை. நினைக்க நினைக்கத் தெளிவற்ற சிந்தனைகள் தான் அடுக்கடுக்காக வந்து போயின. அதனாலேயே சோர்வு ஏற்பட்டது. மனச்சோர்வு சீக்கிரத்தில் உடல்சோர்வாகவும் மாறிவிடுகிறது.\nசோதனை போல மணி மாலை ஐந்தாகியும் பெரிதாக ஏதும் சவாரி வரவில்லை. சரி, வீட்டுக்குப் போவோம் என்று ஆட்டோவை வீடு நோக்கி கிளப்பினார்.\nவாசலை ஒட்டி ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, திண்ணையில் அமர்ந்துகொண்டார். மகளின் தொலைபேசிக்குரல் மீண்டும் ரீங்காரமிட்டது. தலையை கவிழ்த்து யோசனையில் இருந்த போது வாசலில் நிழலாடியது, நிமிர்ந்து பார்த்தார். பக்கத்துவீட்டு சரசு.\n’ அவளது கேள்வில் ஒருவித பரபரப்பை காணமுடிந்தது.\n‘உள்ளாற இருக்காம்மா.. போ.. உள்ள போய் பார்த்துக்கோ..’\nஅவள் உள்ளே போன சில நிமிடங்களிலேயே பாண்டியம்மா-ளுடன் வெளியே வந்தாள்.\n‘என்னங்க.. நம்ம நம்புத்தாய் மேல ஆத்தா.. வந்திருக்குதாம். எல்லாருக்கும் குறிசொல்லிகிட்டு இருக்குதாம்.. நானும் போய் ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடுறேங்க”\n‘அது தாங்க.. பாஸ்கரன் பொ��்சாதி..’\n“அவன் குடிகாரனா இருந்தா என்னங்க.. இவளா குடிச்சிட்டு அலையுறா.. குடிகாரன் பொஞ்சாதி மேல ஆத்தா வரக்கூடாதுன்னு ஏதாவது சட்டமா என்ன.. ஒங்க வில்லங்க புத்தியை கொஞ்சம் ஒளிஞ்சு வையுங்க.. எப்பப்பாரு.. எல்லாத்ததையும் கிண்டல் பன்றது..”\n‘ஏண்டி இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு குதிக்கிற\n“சின்னவளை கெடுத்தது பத்தாதா.. என்னையும் கெடுக்கணுமா.. செத்த சும்மா கெடங்க.. நா போய் பார்த்துட்டு வாரேன்” வேறு எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் சரசுவுடன் கிளம்பிப்போனாள் பாண்டியம்மாள்.\nகுமரேசனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமலில்லை. ஆனால் தேவையற்ற சடங்குகளை விமர்சனம் செய்வார். ஆட்டோ தொழிற்சங்கத்தில் வேறு இருப்பதால்.. இவரின் பேச்சுக்கு நாத்திகர் பட்டம் எளிமையாக ஒட்டிக்கொண்டது.\nநம்புத்தாய் தெருவின் கடைக்கோடியில் இட்லிக்கடை வைத்-திருப்பவள். ஒருவகையில் பாண்டியம்மாவுக்கு தூரத்து உறவும் கூட. அவளது கணவன் பாஸ்கரன் கூட்டுறவு சொஸைட்டியில் கூலி வேலை செய்பவன். லாரிகளில் நிரப்பப்பட்டிருக்கும் அரிசி, கோதுமை, சக்கரை மூட்டைகளை ஒவ்வொரு ரேசன் கடையாக கொண்டு போய் இறக்குவது அவன் வேலை. வேலைக்கு உத்திரவாதமில்லாவிட்டாலும்.. தினப்படி சம்பள-மாக அறுபது ரூபாய் கிடைத்து வந்தது. தள்ளாடியபடி அவன் இரவு வீட்டுக்கு வந்து சேரும் போது பத்துரூபாய் மிஞ்சினால் கூட அது அவள் அதிர்ஷ்டம். ஏதாவது கேட்டால் அடி உதை தான். சில நாட்களில் வேலை இல்லாத பொழுதுகளில் நம்புத்தாய் ஒளித்து வைத்திருக்கும் பணத்தையும் எடுத்துக்கொண்டு போய் குடித்துவிட்டு வருவான். அவனை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தால் உயிர்வாழ்வது சிரமம் என்றுணர்ந்தவள் வீட்டு வாசலியேயே இட்லிக்கடையை திறந்துவிட்டாள்.\nஅவளுக்குத்தான் சாமி வந்திருக்கிறது என்று பாண்டியம்மாள் போய் இருக்கிறாள். சின்னவளும் இப்போது பள்ளியில் இருப்பாள். எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருக்க முடியும். நாமும் ஒரு நடை போய் பார்த்துவிட்டு வந்தால் என்ன.. பக்கத்தில் தானே அவள் வீடும் என்ற எண்ணம் வலுக்க இவரும், வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டுப் போனார்.\nநம்புத்தாய் வீட்டு வாசலிலேயே கூட்டம் கூடி இருந்தது. தெருவிலிருக்கும் பெண்கள் எல்லோரும் அங்கே வந்து விட்டார்களோ என்று தோன்றுமளவிற்குப் பெண்கள் கூடி இருந்தனர். கூட்டத்தை விலக்கி மெதுவாக உள்ளே முன்னேறினார் குமரேசன்.\nதலைவிரி கோலமாய் நின்றபடியே முன்னும் பின்னுமாய் ஆடிக்கொண்டிருந்தாள் நம்புத்தாய். குமரேசனுக்கு அவளின் பின்பக்கம் மட்டுமே பார்க்க முடிந்தது. ப்ரவுன் வண்ணத்தில் புடவை கட்டி இருந்தாள். இடுப்பை சுற்றி இருந்த சேலை நைந்து கொஞ்சம் வரி,வரியாக இளகி, உள்ளே கட்டியிருந்த மஞ்சள் வண்ண உள்பாவாடை தெரிந்தது. அவளை இரண்டு பெண்கள் பிடித்திருந்தார்கள். ஆனால், எவருடைய கைக்குள்ளும் அவள் அடங்குவதாய் தெரியவில்லை. மார்ப்புச்சேலை வேறு நழுவி விழுந்த வண்ணமிருந்தது. சுற்றியிருந்த கூட்டத்தினரை வேடிக்கை பார்த்தார் குமரேசன். இவரைப்போல சில ஆண்களையும் அங்கு காணமுடிந்தது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது.\nஅவளை பிடித்திருந்த பெண்களில் ஒருத்தி, நம்புத்தாயின் சேலை பின்பக்கம் நழுவி வருவதை அப்போது தான் கவனித்தாள். “யாராச்சும் ஒரு துண்டு கொடுங்களேன்’னு அவள் சத்தம் போட, பெரிய சைசில் ஒரு துண்டு அவள் கையை அடைந்தது. அதை பட்டையாக விரித்து, முன்பக்கம் கொடுத்து, இரண்டு கைகளுக்குள் விட்டு பின்னால் எடுத்தாள். மார்போடு சேர்த்து அதை முறுக்கி அருகில் இருந்தவளிடம் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, இடுப்பில் நழுவிக்கொண்டிருந்த சேலை அப்படியே சுருட்டி, பாவாடையின் உள்ளே தள்ளிவிட்டாள்.\nநம்புத்தாய்க்கு தன் ஆடை நழுயது கூட தெரியவில்லை. ‘டேய்ய்ய்ய்ய்’ என்று திடீரென உரக்க குரலெழுப்பி, அவள் குதித்த குதியில் வீட்டின் தளம் அதிர்ந்தது. கண்களை உருட்டி, நாக்கை கீழாக மடித்து ‘ர்ம்ர்ர்ர்ர்ம்ம்ர்ம்ம்ம்ம்” என்று உறுமியபடி நாலாபக்கமும் பார்வையை செலுத்தினாள். ‘லுலுலுலுலுலுலு’ என்று சுத்தி நின்ற பெண்கள் எல்லாம் குலவை போட, குமரேசனுக்கு காது அடைத்தது போலிருந்தது.\nகூட்டத்தில் யாரோ கேட்க, எவரோ பதில் சொன்னார்கள். அருளாசி சொல்லிக்கொண்டிருந்த ஆத்தா, அப்படியே ஒரு சுற்று சுற்றி எல்லோரையும் பார்த்தாள். ‘டேய்ய்ய்ய்.. பாஸ்கரா.. ’ என்று ஆத்தா குரல் கொடுக்க எல்லோரும் பாஸ்கரனைத் தேடினார்கள். மூலையில் பதுங்கி இருந்தவன் கலவர முகத்தோடு, கூட்டத்தை விலக்கி முன்னுக்கு வந்தான். கையில் இருந்த வேப்பிலை கொத்தை அவன் தலையில் வைத்தாள் ஆத்தா. அவனோ பவ்யமாய் கைகட்டி, வாய்பொத்தி நின்றான். கொஞ்ச நேரம் அவன��யே உற்றுப் பார்த்தாள் ஆத்தா. அவளின் பார்வையை நேர்கொண்டு பார்க்க முடியாதவனாய், தலைகுனிந்துகொண்டான் பாஸ்கரன்.\n‘டேய்ய்ய்ய்.. ரொம்ப நாளா எனக்கு ஒரு வேண்டுதல் பாக்கி இருக்கேடா.. எப்ப முடிக்கப்போற..\n‘அது வந்து ஆத்தா..’ என்று அவன் ஆரம்பிக்கும் முன்னாடியே, ‘வர்ற புரட்டாசி அம்மாவச அன்னிக்கு நேர்ச்சியை முடிச்சுடுடா.. அடுத்து வர்ற நவராத்திரி ஒம்பொண்ஞ்சாதியை வெரதம் இருக்கச்சொல்லு. அதோட எல்லா கொட்ட பளக்கத்தையும் விட்டு ஒளி, அப்போதான் ஒங் குடும்பம் தளைக்கும்டா.. என்ன செய்வியா..’என்று ஆத்தா கேட்டது. மவுனமாய் தலைகவிழ்ந்து நின்றான் பாஸ்கரன்.\n‘என்னடா பேசாம நிக்கிற..செய்வியா மாட்டியா சொல்லு..’ என்று வேப்பிலையால் அவன் தலையில் அடிக்கத் தொடங்கியது. சடார்..சடார் என்று விழும் அடியை தலை குனிந்த படி வாங்கிக்கொண்டான்.\n‘சொல்லுடா..’ என்று உரத்த குரலில் அவள் கேட்டதும், ‘செய்றேன் ஆத்தா.. செய்றேன்’ ஈனஸ்வரத்தில் பதில் வந்தது. ‘ம்.. கோடாங்கி மணியாபிள்ள கிட்ட போய் நாளக்கி மந்திரிச்சு.., கயிறு வாங்கி கட்டிக்க.. வாக்கு மீறின.. ரத்தம் கக்குவ.. நாபகம் வச்சுக்க.. ஆத்தா என்னிக்கும் ஒங் கூடத்தான் இருப்பேன்ண்டா.. சொன்னபடி செய்யி.. போ..’ என்று கூறிவிட்டு, அடுத்தவர் பக்கம் திரும்பியது ஆத்தா.\nஒவ்வொருவராய் தங்கள் குறைகளை ஆத்தாவிடம் சொல்ல, எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தது சிலரை ஆத்தாவே பெயர் சொல்லி அழைத்து, பிரச்சனையை சொல்லி, பரிகாரமும் சொல்லியது. இலை உதிர்ந்து போன வேப்பிலை கொத்தை ஆத்தாவின் கையில் இருந்து வாங்கி, புதிய வேப்பிலை கொத்தை கொண்டுவந்து அழுத்தினார்கள். அதை கையில் வாங்கியதும், முறுக்கலும், ஆட்டமும் அதிகமானது. எங்கிருந்தோ ஒரு எலுமிச்சம் பழம் கைமாறி மாறி, ஆத்தாவின் இன்னொரு கையில் திணிக்கப்பட்டது. அதை அப்படியே முழுசாக வாயில் போட்டு மெல்லத் தொடங்கினாள் ஆத்தாவாக ஆடிக்கொண்டிருக்கும் நம்புத்தாய்.\n‘ஒதுங்கு..ஒதுங்கு.. பூசாரி வந்துட்டாரு’ சத்தம் கேட்டு எல்லோ-ரும் ஒதுங்கி வழிவிட்டனர். ‘ஆத்தா..’ என்று தலைக்கு மேல் கையெடுத்து ஒரு கும்பிடு போட்டார். ‘ஏய்ய்ய்ய்ய்..’ என்று சத்தம் போட்டபடி, ஆவேசம் கொண்டவள் மாதிரி ஆத்தா ஆடத்தொடங்கினாள். கொஞ்ச நேரம் அவளை ஆடவிட்டு, கூடவே பூசாரியும் முன்னும் பின்னுமாய் போய் வந்தார். இடுப்பிலிருந்து திருநீறு பையை எடுத்து நம்புத்தாயை ஒரு நிமிடம் பார்த்தார். கை நிறைய திருநீற்றை வலது கையில் எடுத்து, நெற்றிக்கு அருகில் வைத்து, ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். பின் அந்தக் கையை அப்படியே அவள் தலையில் ஓங்கி அடித்தார் பூசாரி.\nநம்புத்தாயின் தலை, நெற்றி, முகமெல்லாம் திருநீறு படர்ந்தது. கொஞ்ச நேரம் கையை அப்படியே வைத்து, அமுக்கி பிடித்துக்கொண்டார். ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது. அப்படியே சரிந்து விழுந்தாள்.\n‘சாமி மலையேறிடுச்சு.. எல்லாரும் போங்க.. போங்க.. வழிவிடுங்க.. காத்து வரட்டும்..’ என்று சொல்லியபடி பூசாரி கிளம்பிப்போனார். அப்போது தான் குமரேசன் கவனித்தார். சட்டை எல்லாம் புழுக்கத்தில் வியர்த்து ஈரமாகி இருந்தது. மனைவியைத்தேடினார். அவள் மற்ற பெண்களுடன் சேர்ந்து, மயங்கி கிடந்த நம்புத்தாய்க்கு விசிறிக் கொண்டிருந்தாள். கூட்டம் கலையத்தொடங்கியது. இவள் வீடு வர எப்படியும் இன்னும் கொஞ்ச நேரமாகும், நாம போவோம் என்று வீடு நோக்கி நடக்கலானார். போன் பேசிய மகளின் நினைவு மனதிற்குள் வந்தது.\n‘வீட்டை பூட்டிப்போட்டு எங்கப்பா போனீங்க..\n“நம்ம நம்புத்தாய்க்கு சாமி வந்துச்சுன்னு போனோம்மா.. ஒங்க அம்மா பின்னாடியே வந்துகிட்டு இருக்கா..” என்றபடி கதவைத்திறந்து விட்டார். அவள் உள்ளே போனதும், வாசல் விளக்கை போட்டுவிட்டு, திண்ணையிலேயே சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, யோசனையில் ஆழ்ந்தார்.\nவிட்டத்தில் ஒரு பல்லி நின்றுகொண்டிருந்தது. அதன் பார்வை முழுவதும் அங்கே எரிந்துகொண்டிருந்த பல்புக்கு அருகில் சுற்றிக்கொண்டிருந்த தட்டான் மீது இருந்தது. தட்டான் ஒவ்வொரு முறையும் அமரும் போதும் அதை பிடிக்க, பல்லி ஓடுவதும், அதனிடம் அகப்பட்டுவிடாமல் இறக்கைகளை படபடவெட அடித்து பறப்பதுமாக இருந்தது.\nகொஞ்ச நேரத்தில் பாண்டியம்மாளும் வந்துவிட்டாள். வீட்டினுள் போனதுமே ஆத்தாளும், மகளும் மோதிக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.\n‘ஏம்மா.. சாமி பூதம்னு இப்படி ஊர் சுத்த போய்கிட்டு இருக்க.., பசியில இருக்கேன்ல.. ஆக்கிவச்சுட்டு போகக்கூடாது..\n‘ஆமாண்டீ.. நீயும் ஒங்க அப்பா மாதிரியே பேசிகிட்டு அலை.. நல்லா இருக்கும். சமையல கத்துக்கடின்னு சொன்னா கேட்டாத் தானே..’\n‘கத்துக்குவோம்.. கத்துக்குவோம்.. என்னம்மா ஆச்சி.. அங்க.. அப்பா பாதி தான் சொல்���ிச்சு..’\n‘கத கேக்க மட்டும் வந்துடு, வெள்ளிக்கிழம தவறாம அம்மன் கோவிலுக்கு போய்ட்டு வந்துகிட்டு இருந்தவடீ.. நம்புத்தாயி, அதனால தான் இன்னிக்கு ஆத்தாளே அவ மேல வந்து இருக்கா.. என்ன இருந்தாலும், அம்மனோட சக்தியே தனி தாண்டீ..’\n‘ம்..ஆமா.. ஆத்தா வருது.. எவ்ளோ அடி வாங்கி இருப்பா புருசங்கிட்ட.. அதனால தான் இப்படி ஒரு ட்ராமாவா போட்ருப்பான்னு நினைக்கிறேன்.. இனி அடிக்க முடியுமா.. அவனால, அதான் ஆத்தாவே அவமேல வந்திருக்குதே..’\n‘அப்படி எல்லாம் சொல்லாதடீ.. பாவம் வந்து சேரப்போகுது.. கஷ்டப்படுறவங்களை தெய்வம் என்னிக்குமே கை விட்டுடாதுடீ..’\nதட்டானின் வாலைக் கவ்வி இருந்தது பல்லி. தட்டானோ இடமும், வலமுமாய் நெளிந்து, படபடவென இறக்கையை அடித்துக்கொண்டது. அதன் நெளிவு தாங்காமல், பிடியை விடாமல் தலையைசிலுப்பியது பல்லி.\n“அடப்போம்மா.. நேர்ல சரிக்குச்சரியா மோத கையாலாகாதவங்கதான், ஒன்னு அழுது, அடங்கி காரியத்த முடிச்சுக்குவாங்க.. இல்ல, பொங்கி கூப்பாடு போட்டு சாதிச்சுக்குவாங்க.. எனக்கென்னமோ இது ட்ராமான்னு தான் தோணுது”\nசின்னவளின் குரல் திண்ணையில் இருந்த குமரேசனுக்கு கேட்டதும் சட்டென எழுந்து உட்கார்ந்தார்.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16\nநாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல\nநினைவுகளின் சுவட்டில் – (62)\nபொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்\nஇந்தியாவின் தேவை சன்னமான கோவை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)\nசிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்\nராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)\n‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’\nஅயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு\nஅறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’\nஇவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா\nதமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி\nசமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி\nவாண்டு பருவமும் வயதான கிழவியும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)\n (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26\nNext: சமஸ்கிருத��் கற்றுக்கொள்வோம் – 26\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16\nநாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல\nநினைவுகளின் சுவட்டில் – (62)\nபொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்\nஇந்தியாவின் தேவை சன்னமான கோவை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)\nசிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்\nராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)\n‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’\nஅயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு\nஅறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’\nஇவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா\nதமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி\nசமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி\nவாண்டு பருவமும் வயதான கிழவியும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)\n (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=698:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2019-09-21T14:14:16Z", "digest": "sha1:5TPXWVOK2CVIZPSYADFNGQND6MC2REJD", "length": 34343, "nlines": 148, "source_domain": "nidur.info", "title": "கோபத்தால் ஆகாதெனினும்...!", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் கோபத்தால் ஆகாதெனினும்...\nநமது அன்றாட வாழ்வில் வாதங்கள், சர்ச்சைகள் என்பதை ஒவ்வொரு கணத்திலும் சந்தித்து வருகிறோம். சாதாரணமாகவே எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் நம் மனதில் தோன்றிய எண்ணத்திற்குத் தடையாகவோ அல்லது நம் எண்ண ஓட்டத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துகளோ ஆலோசனைகளோ முன்வைக்கப்படும்போது மனதில் விசாலமின்றி அவற்றை எதிர் கொள்வதால் நமது குறுகிய சிந்தனைகள்/முன் முடிவுகள் சர்ச்சைகளுக்குத் தூபமாக அமைகின்றன.\nமனநலவியல் ரீதியில் Phase of Denial என்றழைக்கப்படும் இத்தகைய குணம், எதிர்பார்ப்புக்கும் யதார்த்த நிலைக்கும் இடையில் நடக்கும் ஒரு போராட்டமே\nதினசரி அலுவலில், வியாபாரத்தில், வீட்டில், கடைத்தெருவில், பொதுவிடங்களில் என்று எங்குப் பார்த்தாலும் இந்த வாத-பிரதிவாதங்கள் தொடர்கதையாகி வருகின்றன.\nகுடும்பப் பிணைப்பிற்குள் மனைவி அல்லது கணவனோடு, பெற்றோர்களோடு, சகோதர சகோதரிகளோடு கருத்துப் பரிமாற்றங்கள் வாதங்களாகி, விவாதங்கள் விதாண்டாவாதங்களாகி, சர்ச்சைகள் முற்றி, இறுதியில் மனக்கசப்பும் விரக்தியும் ஏற்படுவது மனித வாழ்வில் ஒரு வாடிக்கையாகவே மாறிப்போய் இருக்கிறது.\nசமீபத்திய ஒரு புள்ளிவிபரப்படி பெரும்பாலானோருக்குக் கட்டுக்கடங்காத கோபம் வெளிப்படுவது தன் வீட்டில்தானாம்.\nஉதாரணத்திற்கு ஒரு சுழற்சியான நிகழ்ச்சியைப் பார்க்கலாம். தன் மகன் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று வந்துள்ளான் என்பதனால் அவனைத் திட்டித் தீர்த்த ஒரு தாய், தனது இயலாமையைக் காட்ட வழியின்றி வீட்டிற்கு வரும் தன் கணவன் மீது எரிந்து விழுகிறாள். மனைவியைக் கண்டிக்க முடியாமல் தவிக்கும் கணவன், தன் மனஅழுத்தத்தை, மறுநாள் தனது அலுவலகத்தில் தனக்குக் கீழ் பணிபுரியும் அலுவலர் மீது கொட்டுகிறார். மேலதிகாரி தன்னை இவ்வாறு பேசிவிட்டார் என்ற அழுத்தத்தில் வீட்டிற்கு வரும் அந்த அலுவலர், தன்னை எதிர்கொள்ளும் மனைவி மீது எரிந்து விழுகிறார். ஒன்றும் புரியாமல், எதிர்த்து பதிலும் பேச முடியாமல், கோபத்தை அடக்க முடியாமல் அவள் தன் பிள்ளைகள் மீது கொட்டித் தீர்க்கிறாள்.\n இது என்னைக் குறிவைத்து சொல்கின்ற மாதிரி உள்ளதே என்ற எண்ணம் இதை வாசிக்கும் உங்களுக்கு மேலிடுகிறதா ஆமாம். ஆனால் இது உங்களுக்கு மட்டும் உள்ள பிரச்னை இல்லை. முழு மனித சமுதாயமும் தினமும் சந்தித்து��் கொண்டிருக்கும் ஒரு முக்கியப் பிரச்னைதான். ஆனால் இதற்கான தீர்வு என்ன ஆமாம். ஆனால் இது உங்களுக்கு மட்டும் உள்ள பிரச்னை இல்லை. முழு மனித சமுதாயமும் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியப் பிரச்னைதான். ஆனால் இதற்கான தீர்வு என்ன\nஇருக்கிறது. அதற்கு முன் நீங்கள் யார் இதனை ஒரு சிறு வித்தியாசத்தின் மூலம் பார்ப்போம்\nஇறை நம்பிக்கையாளருக்கும் நம்பிக்கையற்றவருக்கும் உள்ள வித்தியாசம்\nபீதியோ அவநம்பிக்கையோ குற்ற உணர்ச்சியோ ஏற்படும் சமயங்களில் இறைநம்பிக்கை கொண்டவரின் செய்கைகளுக்கும் நம்பிக்கையற்றவரின் செய்கைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.\nநீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன் (அல்குர்ஆன் 71:10)\nஎன்று இறைவனே வாக்களித்துள்ளதால் தனக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவேண்டியோ, தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியோ அல்லது தான் தவறுதலாகச் செய்து விட்ட ஒரு பாவத்தை, குற்றத்தை மன்னிக்க வேண்டியோ தன் சிரமத்தைக் குறைக்க இயலும் என்று நம்பும் ஒருவரிடம் மனமுருகிக் கேட்டுவிடுகையில் நம்பிக்கை கொண்ட ஒருவரின் மனதில் உள்ள பாரம் இறங்கி மனம் லேசாகி விடுகிறது. தனது தற்போதைய செய்கைகளுக்கான எதிர்வினைகளைத் தான் பின்னாளில் சந்திக்க வேண்டி வரும் என்ற எண்ணம் இறைநம்பிக்கையாளருக்கு இருப்பதனால் தவறுகளைத் தொடர்ந்து செய்வதில் இருந்து தப்பிக்க, இறைநம்பிக்கையும் இறைச் சார்பும் அவருக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இறைநம்பிக்கை அற்றவருக்கு இந்த வாய்ப்பு இல்லை அதனால் தன் தவறுகளை ஒருவர் கண்காணிக்கிறார் என்ற எண்ணமோ, ஒருநாள் பதில் சொல்ல வேண்டி வரும் என்ற அச்சமோ இல்லாத காரணத்தால் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து பெரும் குற்றவாளியாக மாறும் வாய்ப்பே அதிகமாக உள்ளது\nஒருவருக்குக் கோபத்தை உண்டாக்கும் காரணிகள் பற்றியும் ஒரு தனிமனிதனைத் தாண்டி முழு சமுதாயத்திற்கும் அது ஏற்படுத்தும் தீய விளைவுகள் பற்றியும் வாழ்வியல் நெறிகளைக் கற்றுத் தரும் இறைமறையிலிருந்தும் இறைத்தூதர் கூற்றிலிருந்தும் சிலவற்றைப் பார்ப்போம். இறைவன் மனிதனை முதன்முதலாகப் படைக்கும்போதே பல்வேறு உணர்வுகளையும் தேவைகளையும் உள்ளடக்கிய ஓர் உயிரினமாகப் படைத்துள்���ான். ஆங்கிலத்தில் Human Instincts என்று அழைக்கப்படும் மனித உள்ளுணர்வானது, தீயவற்றிலிருந்து சரியானதைத் பிரித்தறிதல், அன்பு காட்டுதல், இரக்க உணர்வு, மற்றும் உடற்கூறு சம்பந்தமான தேவைகளான தாகம், பசி போன்ற பாஸிட்டிவ் குணங்களை உள்ளடக்கியது. வெறுப்பு, கோபம், அதன் விளைவாகத் தோன்றும் வன்முறைகள் போன்ற எதிர்மறையான மனித குணங்களையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.\nStress Management என்ற பெயரில் நவீன மருத்துவம், கோபத்தைத் தணிக்கும் வழிகளை ஆய்வு செய்து, ஆழ்நிலை தியானம் (Meditation), நல்ல உறக்கம் (Sleep), மெல்லிய உடற்பயிற்சிகள் (exercise), சமுதாயத்துடனான பிணைப்பு (Socialization), பிணிநீக்கும் சிகிச்சை (physiotherapy), அமைதிப்படுத்தும் மருந்துகள் (tranquilizer) என்று பல்வேறு யுத்திகள் கையாளப்படுகின்றன.\nவியப்பூட்டும் வகையில் இவையனைத்தும் ஒன்றிணைந்த தீர்வுகள் ஒரு சாமான்யன் தன் தினசரி வாழ்வில் கடைபிடிக்கும் வகையில் நேர்த்தியாக இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளன.\nஇறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:\n(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி 'நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்' என்று கூறியபோது, அவர்கள் '(இறைவா) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய் இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள் அ(தற்கு இறை)வன் 'நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்' எனக் கூறினான். (அல்குர்ஆன் 2:30)\nமனித வாழ்வில் பொங்கி எழும் மேற்கூறிய தீய குணங்களை எதிர்த்துப் போராடும் நுட்பத்தையும் மனிதனைப் படைத்தவனே அறிவித்துத் தந்திருக்கிறான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் எத்தனை பேர் இதனை ஆழமாக உணர்கின்றோம்\nநிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது (அல்குர்ஆன் 8:66)எதிரில், பின்னில், இடப்புறத்தில், வலப்புறத்தில் என அனைத்துத் திசைகளிலிருந்தும் மனிதனை இறைச் சிந்தனையிலிருந்து பிறழச் செய்து, வழிகெடுக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு இரையாகி விடுபவர்களுக்கு, அவன் முதலில் போடும் தூபம்தான் கோபம். ஒருவருக்கு கோபத்தை ஏற்படுத்தி அதனை மருந்துக்��ுக் கட்டுப்படா நோயாக மாற்றிவிட்டால், பின்பு கோபமுற்றவன் தன்னிச்சையாய் ஏற்படுத்தும் விபரீதங்களால் கிடைப்பதெல்லாம் ஷைத்தானுக்கு லாபம்தான்.\n உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்குர்ஆன் 10:57)\nகோபம் கொள்ளும் ஒரு சிங்கமோ, நாயோ சிந்திப்பதில்லை.\nசினம் கொள்ளும் ஒரு மனிதன் கோபம் கட்டுக்கடங்காமல் போகையில் அவனுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன.\n1. இறைவேதமும் நபிவழியும் போதித்திருக்கும் வழிமுறைகளை மனக் கண்ணில் கொண்டு வந்து, கோபத்தை அடக்கிக் கொள்வது.\n2. அனைத்தையும் மறந்து மிருகங்களுடன் வித்தியாசம் இன்றி ஐக்கியமாகிப்போவது\nகோபம் உச்சத்தை அடையும்போது 'கட்டுக்கடங்காமல் போகிறோம்' என்பதும் உண்மையன்று. நாம் 'ஷைத்தானின் கட்டுப்பாட்டிற்குள் முடங்கிப் போகிறோம்' என்பதே உண்மை. கோபம் என்ற குணம் மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பல இயற்கைக் குணங்களில் ஒன்றுதான். அதைக் கட்டுப் படுத்துவதில்தான் மனிதனின் வெற்றி அடங்கி இருக்கிறது.மனிதனும் மிருகமும் வேறுபடுவதே தன்னிச்சை எனும் இந்த மெல்லிய இழையில்தான்.கோபத்தின் விளைவுகளைப் பட்டியலில் அடக்கவியலாது. சாதாரண கருத்துப் பரிமாற்றம் என்ற ரீதியில் ஆரம்பமாகும் ஒரு சம்பவம், தன்முனைப்பு (ego) எனும் இறுமாப்பின் காரணமாக நொடிப்பொழுதில் மூளையின் செல்களில் பல்கிப் பெருகுகிறது. உயிருக்குயிரான உறவுகளையும் துண்டு துண்டாகச் சிதைக்கிறது.\nகோபத்தின் உச்சகட்டத்தில் உள்ள ஒருவர், தான் அநீதியான வழிகளில் முடிவெடுக்கத் தயங்குவதில்லை. மன உளைச்சலின் மிகுதியில் தவறான செய்கைகளை நோக்கி பிரயாணம் செய்யும் ஒருவர், தன் கூற்றுக்கு ஒவ்வாத நபரை இவ்வுலகில் இருந்து தீர்த்துக் கட்டவும் தயங்குவதில்லை.\nதோல்வியைத் தாங்கிக் கொள்ளாத மனமே பெரும்பாலும் கோபம் கொள்கின்றது. இயலாமைகளே கோப வடிவில் வெளிவருகின்றன. 'உங்களில் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொள்ளுங்கள் கோபம் மறைந்துவிடும். ஒருவருக்கொருவர் அன்போடு பரிசளித்துக் கொள்ளுங்கள் - அது பகைமையை மறக்கடிக்கச் செய்யும்' என்று மிக யதார்த்தமாக நபி(ஸல்) அவர்கள் இத்தகைய நிலைக்கு மருந்தளிக்கிறார்கள்.\nஒருவர் கோபத்தின் உச்சியில் உள்ளபோது கடும் சொற்களாலேயோ உடல் ரீதியாகவோ மற்றவரைத் தாக்கி விடுகின்றார். மனித குணம் வெளியேறி ஒருவர் மிருகக் குணத்தை அடைவது இத்தகைய கணங்களில்தான். கோபத்தின் உச்சிக்குச் சென்று விடும் சிலர், வெறுப்படைந்து தற்கொலைக்குக் கூட சென்று விடுவதைப் பார்க்கிறோம். அக்கணங்களில் பொறுமையை மேற்கொண்டு இறைவனிடத்தில் முறையீடு செய்துவிட்டால் தகுந்த உதவி கிடைக்கும் என்பதே இறைவாக்கு.\n பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153) உடற்பயிற்சிகளால் கோபத்தைக் குறைத்துவிட முடியாது. கோபத்தை மனிதனுக்குள் கொழுந்து விட்டெரிய வைக்கும் ஹார்மோன்களான hypoglycemia & hyperthyroidism ஆகிய இரண்டையும் கட்டுக்குள் வைப்பதற்கு மனப் பயிற்சிகள் தேவைப்படும். முன்கோபியான ஒருவர் தன் மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டு அதனை நோக்கிய பயணத்தை முன்னெடுக்காவிட்டால் எத்தகைய நல்ல மாற்றமும் அவரிடம் நிகழாது என்பதே உண்மை.\n''...எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை...'' (அல்குர்ஆன் 13:11)\nமன உளைச்சல் (Depression) அதிகரிப்பதனால் பாதிக்கப்படுவதாக எண்ணும் ஒருவர் இஸ்லாம் கூறும் இத்தகைய நிலைகளில் சிந்தனை ஓட்டங்களை நிலை நிறுத்துவதன் மூலம் வெற்றியடையலாம். எனவே இத்தகைய மனப் பயிற்சிகளோடு, இறைச் சிந்தனையை இரண்டறக் கலக்கச்செய்வதன் மூலம் கீழ்க்கண்ட இறை வசனங்களையும், நபிமொழிகளையும் தினசரி மனதில் தீர்க்கமாக நிலை நிறுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நிவாரணம் அடையலாம், இன்ஷா அல்லாஹ்:\nசோதனைகள் எதிர் கொள்ளும்போது, நாங்கள் அல்லாஹ்வுக்காகவே வாழ்வோம்; அவனிடமே மீள்வோம்' என்று கூறுவர். (அல்குர்ஆன் 2:156)ஸஅல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன். மாறாக, கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்ம���யான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:\n'கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் அணையும். எனவே, உங்களில் ஒருவருக்குக் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளுச் செய்து கொள்ளட்டும்' (அத்தியா அஸ் ஸஅதி ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூத்)\nஅண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்.' (அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, மிஷ்காத்)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:\n'மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: 'என் அதிபதியே உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார் உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்' இறைவன் கூறினான் 'எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.' (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, மிஷ்காத்)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: '(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான்.' (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, மிஷ்காத்)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:\n'மூன்று விஷயங்கள் இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:\nஒருவனுக்குக் கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது. அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது.' (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, மிஷ்காத்) சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்த ஒரு மனிதர் ��பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அண்ணலார், 'கோபம் கொள்ளாதீர்' என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், 'எனக்கு அறிவுரை கூறுங்கள் 'என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு முறையும் 'நீர் கோபம் கொள்ளாதீர் 'என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு முறையும் 'நீர் கோபம் கொள்ளாதீர்' என்றே பதில் தந்தார்கள். (அபூஹுரைரா, புகாரி)\n இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி பெறுவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=970:-q---&catid=68:2008&Itemid=0", "date_download": "2019-09-21T13:06:59Z", "digest": "sha1:UTWJHYJ2P5DLBDSH2SSDMCN55UZDIUPA", "length": 27797, "nlines": 105, "source_domain": "www.tamilcircle.net", "title": "இந்தியக் 'குடியரசின்\" இன ஒதுக்கல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇந்தியக் 'குடியரசின்\" இன ஒதுக்கல்\nSection: புதிய ஜனநாயகம் -\nசங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்குப் பிணை வழங்க, விடுமுறை என்றும் பாராமல் ஞாயிறு அன்று நீதிமன்றம் கூடியது; சேதுக் கால்வாய் திட்டத்தை வலியுறுத்தி தி.மு.க அரசு அறிவித்த \"\"பந்த்''ஐத் தடை செய்யவும், நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கூடியது.\nஇந்திய நீதிமன்றங்களின்/நீதிபதிகளின் இந்த முனைப்பு, எல்லா வழக்குகளுக்கும் கிடைப்பதில்லை; அதிலும் பாதிக்கப்பட்டோர் முசுலீம்களாகவோ, தாழ்த்தப்பட்டோராகவோ இருந்து விட்டால், நீதிமன்றங்களின் இயல்பான வேகம்கூடச் சுணங்கிப் போய்விடும். இப்படிப்பட்ட வழக்குகள் விசாரணை கட்டத்தைத் தாண்டவே பல ஆண்டுகள் ஆகிவிடுவதோடு, குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து தப்பவைக்க அரசாங்கமே குழி பறிக்கும். நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்குகள் கூட, இப்படிப்பட்ட அபாயத்தில்தான் சிக்கிக் கொண்டுள்ளன. பாபர் மசூதி இடிப்பு, மும்பய்க் கலவரம், குஐராத் இனப்படுகொலை, கோவை இந்துவெறி கலவரம் என நீளும் இந்தப் பட்டியலில், \"\"துலினா படுகொலை வழக்கும்'' சேர்ந்து விட்டது.\nஅரியானா மாநிலம், ஜஜ்ஜார் நகருக்கு அருகில் உள்ள துலினா புறக்கா���ல் நிலையம் முன்பாக, வீரேந்தர், தயாசந்த், டோடாராம், ராஜூ, கைலாஷ் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இந்து மதப் பயங்கரவாதிகளாலும், மேல்சாதி வெறியர்களாலும் அக்.15, 2002 அன்று அடித்தே கொல்லப்பட்டனர். \"\"அந்த ஐந்து இளைஞர்களும் பசு மாட்டைக் கொன்று, அதன் தோலை உரிப்பதாக'' வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் மேல்சாதி வெறியர்களைத் தூண்டிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் இப்படுகொலையைச் செய்தது என்பதும் ஜஜ்ஜார் நகர போலீசார் இதற்குப் பக்கபலமாக இருந்துள்ளனர் என்பதும், இப்படுகொலை நடந்த ஓரிரு நாட்களிலேயே அம்பலமானது.\nஇப்படுகொலை பற்றி விசாரிக்க அரியானா மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆர்.ஆர்.பன்ஸ்வால் கமிசனின் விசாரணையில், \"\"அந்த ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களுள், வீரேந்திரும், தயாசந்தும் தோல் வியாபாரம் செய்வதற்கு அரசு உரிமம் பெற்றவர்கள்; சம்பவம் நடந்த நாளன்று, அவர்கள் ஏற்கெனவே பதப்படுத்தி வைத்திருந்த தோல்களை விற்பதற்குச் சென்று கொண்டிருந்த பொழுதுதான் வழிமறித்துத் தாக்கப்பட்டனர். ஜஜ்ஜார் நகர போலீசார், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கொலைக் குற்றத்திற்குச் சப்பைக் கட்டும் முகமாகத்தான், \"சட்ட விரோதமாக மாட்டுத் தோலை உரித்ததாக' அந்த ஐந்து தாழ்த்தப்பட்டோர் மீதும் பொய் வழக்கு ஜோடித்தனர்'' என்ற உண்மைகள் மீண்டும் சந்தேகத்திடமின்றி நிருபிக்கப்பட்டன.\n\"\"தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் தாக்கியவர்கள், போலீசாரைவிட அதிக எண்ணிக்கையில் இருந்ததால்தான், தங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது'' என விசாரணையின் பொழுது கூறி, போலீசார் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றனர். போலீசாரின் இந்த வடிகட்டிய பொய்யை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட விசாரணை கமிஷன், \"\"துலினா புறக்காவல் நிலையம் முன்பாக ஒரு பெரும் கும்பல் திரண்டதையும்; அக்கும்பல் இந்து மதவெறியையும், மேல்சாதி வெறியையும் தூண்டிவிடும்படி முழக்கம் போட்டதையும் போலீசார் அனுமதித்தனர். இதன் முடிவில், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்'' எனக் குறிப்பிட்டுள்ளது.\n\"\"இப்பிரச்சினை மாலை 6.15க்குத் தொடங்கியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரவு 9.45 மணிக்குத் தொடங்கி 10.15 வரை நடந்திருக்கிறது. இடைப்பட்ட நேரத்தில் அந்தக் கும்பலிடமிருந்து தா���்த்தப்பட்ட இளைஞர்களைக் காப்பாற்ற போதிய அவகாசம் இருந்தும் கூட, போலீசார் அக்கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பன்ஸ்வால் விசாரணைக் கமிசன் குறிப்பட்டுள்ளது.\nசுருக்கமாகச் சொன்னால், விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் கும்பல் தலைமையில் நடந்த கொலைக்கு, அரியானா போலீசுத்துறை உடந்தையாக இருந்துள்ளது. ஆனாலும், ஜஜ்ஜார் நகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கில், எந்தவொரு போலீசுக்காரன் மீதும் கிரிமினல் குற்றம் சுமத்தப்படவில்லை. ஜஜ்ஜார் நகரின் துணை போலீசு கண்காணிப்பாளர், துலினா புறக்காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் உள்ளிட்ட 13 போலீசு அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டது. இவ்விசாரணையின் முடிவில், இந்த 13 போலீசு அதிகாரிகளுக்கும் இரண்டு சம்பள உயர்வை நிறுத்தி வைப்பது என்ற \"மாபெரும் தண்டனை' அளிக்கப்பட்டது.\nஇப்படுகொலை, எதிர்பாராதவிதமாக திடீரென நடந்துவிட்ட சம்பவம் அல்ல. இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே, விசுவ இந்து பரிசத்தும் பஜ்ரங்தளும் \"\"முசுலீம்கள் பசுக்களைக் கொல்கிறார்கள்'' என்ற வதந்தியைப் பரப்பி, ஜஜ்ஜார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மதக்கலவரங்களை நடத்தி வந்தன. இப்படு கொலை நடந்த மறுநாளே, அவ்விரண்டு அமைப்புகளும், தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் கொன்ற \"\"எழுச்சியுற்ற இந்துக்களை''ப் பாராட்டி, ஜஜ்ஜார் நகரில் ஊர்வலம் நடத்தின. \"\"மனித உயிரைவிட, பசுவின் உயிர் விலைமதிப்பற்றது என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன'' என்பதை மேற்கோளாகக் காட்டி, இப்படுகொலையை நியாயப்படுத்தினார், விசுவ இந்து பரிசத்தின் துணைத் தலைவர் ஆசார்யா கிரிராஜ் கிஷோர். ஆனாலும், இப்படுகொலை தொடர்பாக மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களின் மீதான வன்கொடுமையை நியாயப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் (ஊர்வலம், பத்திரிகை பேட்டி) தொடர்பாகக்கூட, எந்தவொரு ஆர்.எஸ்.எஸ்.காரன் மீதும் வழக்கு போடப்படவில்லை.\nஆர்.எஸ்.எஸ்.ஐப் போலவே முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைப் பரப்புவதில் முனைப்பாகச் செயல்பட்டுவரும் \"\"ஆரிய சமாஜம்'' என்ற அமைப்பு, ஜஜ்ஜார் நகரில் பசு பராமரிப்பு மையமொன்றை நடத்தி வருகிறது. \"\"இம்மையத்தின் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர், தாழ்த்தப்பட்ட இளைஞர்களை அடித்துக் கொல்லும் ���டித் தூண்டிவிட்டதாக'' சில போலீசார் பன்ஸ்வால் கமிசனிடம் சாட்சியம் அளித்துள்ளனர். எனினும், இப்படுகொலையில் அவர்களின் பங்கு பற்றி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.\nமாறாக, ஆரிய சமாஜம் இப்பசு மையத்தில் நடத்திய சாதி பஞ்சாயத்தில் கலந்துகொண்ட போலீசாரும் அரசு அதிகாரிகளும் இப்படுகொலை தொடர்பாக \"\"அப்பாவிகளை''க் கைது செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்தனர். இந்த வாக்குறுதிக்கு ஏற்ப, இப்படுகொலையில் நேரடித் தொடர்புடைய, அடையாளம் தெரிந்த 14 \"\"அப்பாவிகளின்'' பெயர்களை முதல் தகவல் அறிக்கையில்கூட சேர்க்காமல், போலீசார் காப்பாற்றிவிட்டனர்.\nஇப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும், நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்னும் விசாரணை கட்டத்தையே தாண்டவில்லை. கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழக்கு விசாரணை எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்குக் கூட அரசு தயாராக இல்லை. இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்ட வீரேந்தரின் தந்தை ரத்தன் சிங், விசாரணை தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த பொழுது, \"\" வழக்கு முடிந்து விட்டதாக''க் கூறி, அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார், ஒரு போலீசு அதிகாரி.\nஇவ்வழக்கில் \"\"நீதி'' நிலை நாட்டப்படுகிறதோ இல்லையோ, ஜஜ்ஜார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் \"\"அடிமாட்டைக் கூடக் கொல்லக் கூடாது'' என்ற இந்து மதவெறிக் கட்டளையைச் செயல்படுத்துவதில், ஆரிய சமாஜம் இப்படுகொலையைப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.\nதுலினா படுகொலை நடப்பதற்கு 15 ஆண்டுகள் முன்பாக, உ.பி. மாநிலம் மீரட் நகருக்கு அருகில் உள்ள ஹாஷிம்புரா பகுதியைச் சேர்ந்த 42 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது, இந்து மதவெறிக் கும்பலுக்கு ஆதரவாக, அரசு பயங்கரவாதிகள் நடத்திய படுகொலை.\nபாபர் மசூதிக்குள் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை வழிபட, அக்கோயிலின் கதவை இந்துக்களுக்கு ராஜீவ் காந்தி திறந்துவிட்ட பிறகு, 1987 ஏப்ரல்மே மாதங்களில் உ.பி.யிலும், டெல்லியிலும் இந்துமுசுலீம் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்தன. அந்தச் சமயத்தில், உ.பி. மாநில பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த போலீசார், ஹாஷிம்புரா பகுதியைச் சேர்ந்த 50 முசுலீம்களைத் துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு சென்றனர். முராத் நகருக்கு அருகில் உள்ள கங்கை கால்வாய்க்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள், நேருக்கு நேராக நிற்க வைக்கப்பட்டுச் சுடப்பட்டனர்; குண்டு பாய்ந்த 50 முசுலீம்களின் உடல்களும் கங்கை நதியில் தூக்கி வீசப்பட்டன. ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட இந்தச் சட்டவிரோதத் துப்பாக்கிச் சூட்டில் 42 முசுலீம்கள் மாண்டு போனார்கள். 20 ஆண்டுகாலமாக நடந்துவரும் இந்தப் படுகொலை பற்றிய வழக்கு, வாய்தாவிசாரணை என்ற ஊறுகாய்ப் பானைக்குள் முடங்கிக் கிடக்கிறது.\nஇப்படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, கொல்லப்பட்ட முசுலீம்களின் உறவினர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 காக்கிச் சட்டை கிரிமினல்கள் பற்றி சில தகவல்களை அளிக்குமாறு, உ.பி. மாநில லக்னோ போலீசு அதிகாரிகளிடம் கோரியிருந்தனர். ஹாஷிம்புரா படுகொலையை விட, அப்படுகொலையில் தொடர்புடைய 19 போலீசார் பற்றி உ.பி. மாநில அரசு அளித்திருக்கும் தகவல்கள்தான் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.\n· இப்படுகொலை அம்பலமானவுடனேயே, அது பற்றி \"\"சி.பி.சி.ஐ.டி'' விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்விசாரணையில், 19 போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும், அந்தப் போலீசாரின் பணி குறித்த பதிவேட்டில் (Service Register), இக்கொலைக் குற்றம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, படுகொலை நடந்த 1987ஆம் ஆண்டில், போலீசாரின் பணி குறித்து தயாரிக்கப்பட்ட வருடாந்திர இரகசிய அறிக்கையில், \"\"அவர்கள் அந்த ஆண்டில் (1987) மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பதாக''க் குறிப்பிடப்பட்டுள்ளது.\n· குற்றம் சுமத்தப்பட்ட இந்த 19 போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்படவில்லை. எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n· இப்படுகொலை நடந்து எட்டு ஆண்டுகள் கழித்து 1995இல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், 19 போலீசாரும் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், அடுத்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு விட்டனர்.\n\"\"அவர்களின் சேவை உ.பி. அரசிற்குத் தேவைப்படுகிறதென்றும், பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால், போலீசாரின் குடும்பங்கள் வருமானமின்றி வறுமையில் தள்ளப்பட்டதைத் தடுக்கும் முகமாகத்தான் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாகவும்'' காரணம் கூறப்பட்டுள்ளது.\nஇப்படுகொலையோடு தொடர்புடைய மற்ற போலீசு அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, இப்படுகொலை பற்றிய சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணை அறிக் கையை வெளியிட மறுத்து வருகிறது, உ.பி. அரசு. கொலைக் குற்றவாளிகளுக்கு இதற்கு மேல் ஒரு அரசினால் என்ன பாதுகாப்பு வழங்கிவிட முடியும் இந்த நயவஞ்சகத்திற்குப் பதிலாக, உ.பி. அரசு வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தால், பாதிக்கப்பட்ட முசுலீம் குடும்பங்களுக்கு வழக்குச் செலவாவது மிச்சமாயிருக்கும்\nஇந்திய நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றுள், ஒன்றாக இந்த வழக்குகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இந்தியக் \"குடியரசில்', தாழ்த்தப்பட்டோரும், முசுலீம்களும் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதற்கான ஆதாரங்களில் ஒன்றுதான், இந்த வழக்குகள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:18:43Z", "digest": "sha1:TOZUFOFM7ZVQPS7KWZNXYTGGCIEGL6BY", "length": 12738, "nlines": 69, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | அஸ்மி அப்துல் கபூர்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nTag \"அஸ்மி அப்துல் கபூர்\"\nபயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த, அக்கரைப்பற்று பிரதி மேயர் அஸ்மிக்கு பிணை\nபயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர், ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில், கொழும்பு மேலதிக நீதவான் சனோஜா லக்மாலியினால் விடுதலை செய்யப்பட்டார். இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலமொன்றை வழங்குமாறும்\nதேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு\n– முன்ஸிப் அஹமட்- தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர் எனும் பொறுப்புக்களிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் ��ிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர் அறிவித்துள்ளார். தனது ‘பேஸ்புக்’ பக்கதில் நேரடியாகத் தோன்றி, இந்த தகவலை அவர் கூறியுள்ளார். தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஆகிய\nதொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்\nதேசிய காங்கிரஸுடன் எம்.எஸ். உதுமாலெப்பைக்கு பிளவு ஏற்படுவதற்கு பிரதான காரணமானவர் என, உதுமாலெப்பை தரப்பினரால் விமர்சிக்கப்படும் அக்கரைப்பற்று மாநகரசபை பிரதி மேயரும், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இட்டுள்ள பதிவொன்று, மீண்டும் சர்ச்சையினைத் தோற்றுவித்துள்ளது. கவிஞர் பா. விஜய் எழுதிய சில வரிகளை, தனது ‘பேஸ்புக்’\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு\n– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவிக்கு சக்கி அதாஉல்லாவின் பெயரை, தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. அதேவேளை, அந்த சபையின் பிரதி மேயர் பதவிக்கு அஸ்மி அப்துல் கபூர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. மேயர் பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள சக்கி என்பவர், தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் மூத்த\nதேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம்\n– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை, தேசிய காங்கிரசின் தலைவர் அறிவித்தமையினை அடுத்து, அந்தப் பதவிகளை எதிர்பார்த்திருந்த உறுப்பினர்கள், வீதிகளில் டயர்களையும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளையும் எரித்து தமது எரிப்பினை வெளிப்படுத்திய சம்பவங்கள், இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில்\nவிளையாட்டு உபகரணங்களை, அஸ்மி அப்துல் கபூர் கையளித்தார்\n– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பையின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள், அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டுக் கழ��த்துக்கு இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி அப்துல் கபூர்\nகலவரத்தை ஏற்படுத்துவதற்காக, சில பௌத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்: அதாஉல்லா தெரிவிப்பு\n– அஸ்மி அப்துல் கபூர் – “நாட்டில் பிரச்சினையொன்றினை உருவாக்குவதற்கு வெளிச்சக்திகள் முனைகின்றன. அதற்கு, சிங்கள – முஸ்லிம் கலவரமொன்று தேவையாகவுள்ளது. இதன்பொருட்டு, சில பெளத்த துறவிகள் விலைக்கு வாங்கப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன” என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். நேற்றிரவு தாக்குதலுக்குள்ளான வெல்லம்பிட்டி பள்ளிவாசலில், இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சர்வ\nவெளியே வந்தது தாருஸ்ஸலாம் மர்மம், அடுத்த முடிச்சு தலைவரின் படுகொலை: அம்பலப்படுத்துவாரா பசீர் சேகுதாவூத்\nஅஸ்மி ஏ கபூர் (முன்னாள் உறுப்பினர் – அக்கரைப்பற்று மாநகரசபை) தாருஸ்ஸலாம் என்கின்ற மு.காங்கிரன் தலைமையகம் பல தரப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்குட்பட்டு, கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்து கொடுத்ததன் மூலம், அதனை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எவ்வாறு பெற்றுக் கொண்டுள்ளார் என்பதனை விளக்கும் நூல், அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்புப் குழுவினரால் மக்கள் பார்வைக்கு\nசிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்\nகோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்யும் ரணிலின் தந்திரம்: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு\nஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aqua-arm.com/ta/goji-berries-review", "date_download": "2019-09-21T13:08:42Z", "digest": "sha1:HJ4LBGIJX27E43H5NVKT3OBKFD3ZK4U4", "length": 33228, "nlines": 113, "source_domain": "www.aqua-arm.com", "title": "Goji Berries ஆய்வு > ஆய்வுகளின் படி Goji Berries ஆய்வு முடிவுகள் சாத்தியம் #", "raw_content": "\nGoji Berries பற்றிய கருத்துகள்: வர்த்தகத்தில் எடை இழப்புகளை அடைவதற்கான சிறந்த கட்டுரைகளில் ஒன்று\nஎடை இழப்புக்கு வரும் ஒவ்வொரு முறையும், நீங்கள் Goji Berries பற்றி அடிக்கடி கேட்கிறீர்கள் - ஏன் பயன���்களின் மதிப்புரைகளை நீங்கள் வாசித்திருந்தால், உடனடியாகத் தெளிவாகத் தெரிகிறது: Goji Berries கூற்று என்ன கூறுகிறது என்பதை நீங்கள் அடிக்கடி சந்தேகிக்கிறீர்களா பயனர்களின் மதிப்புரைகளை நீங்கள் வாசித்திருந்தால், உடனடியாகத் தெளிவாகத் தெரிகிறது: Goji Berries கூற்று என்ன கூறுகிறது என்பதை நீங்கள் அடிக்கடி சந்தேகிக்கிறீர்களா இப்போது நீங்கள் எமது கட்டுரையில் கற்றுக் கொள்ளலாம், நீங்கள் உண்மையிலேயே கொழுப்புகளை நிவர்த்தி செய்யலாம்:\nGoji Berries ஐப் பெற ஒரே பாதுகாப்பான இடம் உண்மையான கடை.\nகுறைவான பவுண்டுகள் கொண்டிருப்பதால், உங்கள் இலக்கை அடைந்து விட முடியுமா\nஉண்மைகள் மறைக்கப்படாமலும், தவறான எண்ணங்களை விட்டுவிடுவோம்: முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் உறவினர்கள் உங்களிடம் இருக்கிறார்களா மற்றும் அது பற்றி அற்புதமான விஷயம்: முழு உடல் தங்கள் கொழுப்பு உள்ளடக்கத்தை மகத்தான என்று சரியாக ஏனெனில். உங்கள் அடுத்தது - நீண்ட காலத்திற்குள் அதிக எடையைப் பெற ஒரு சரியான தீர்வு ஒன்றை உருவாக்குவதற்கு \"தான்\" இருக்கும். இறுதியாக நீங்கள் உண்மையில் என்ன விரும்புகிறேன் மற்றும் வாழ்க்கை அனுபவிக்கும் தொடங்க - நீங்கள் சரியாக என்ன. நீங்கள் அதை கவனத்தில் கொண்டு மேலும் வாழ்க்கையில் மேலும் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியாக அதை பெற என்றால், இந்த வரவேற்பு பக்க விளைவுகள். இந்த பிரச்சினைகள் உங்களுக்குத் தெரியாது என்பதில் சந்தேகமில்லை, வழக்கமான எடை இழப்பு திட்டங்கள் உங்கள் கசப்புணர்ச்சியின் பின்னணியில் உன்னதமான மன அழுத்தம் போன்றது. ஆய்வில் சரியானது என்றால், Goji Berries நிச்சயமாக எதிர்காலத்தில் இந்த தடையை குறைக்க முடியும். இது சில பொருட்கள் நீங்கள் எடை வேகமாக இழக்க உதவும் பற்றி மட்டும் இல்லை, அதை நீங்கள் சுற்றி நல்ல உணர்கிறேன் விட எதுவும் இல்லை என்று உணர செய்யும். இந்த உந்துதல் அதிகரிப்பினால், நீங்கள் இறுதியாகத் தயக்கமின்றித் தோற்றமளிக்கலாம் மற்றும் அவர்களது வெற்றிக்கு வேலை செய்யலாம். இதன் விளைவாக, அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம் மற்றும் அது பற்றி அற்புதமான விஷயம்: முழு உடல் தங்கள் கொழுப்பு உள்ளடக்கத்தை மகத்தான என்று சரியாக ஏனெனில். உங்கள் அடுத்தது - நீண்ட காலத்திற்குள் அதிக எடையைப் பெற ஒரு சரியான தீர்வு ஒன்றை உருவா���்குவதற்கு \"தான்\" இருக்கும். இறுதியாக நீங்கள் உண்மையில் என்ன விரும்புகிறேன் மற்றும் வாழ்க்கை அனுபவிக்கும் தொடங்க - நீங்கள் சரியாக என்ன. நீங்கள் அதை கவனத்தில் கொண்டு மேலும் வாழ்க்கையில் மேலும் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியாக அதை பெற என்றால், இந்த வரவேற்பு பக்க விளைவுகள். இந்த பிரச்சினைகள் உங்களுக்குத் தெரியாது என்பதில் சந்தேகமில்லை, வழக்கமான எடை இழப்பு திட்டங்கள் உங்கள் கசப்புணர்ச்சியின் பின்னணியில் உன்னதமான மன அழுத்தம் போன்றது. ஆய்வில் சரியானது என்றால், Goji Berries நிச்சயமாக எதிர்காலத்தில் இந்த தடையை குறைக்க முடியும். இது சில பொருட்கள் நீங்கள் எடை வேகமாக இழக்க உதவும் பற்றி மட்டும் இல்லை, அதை நீங்கள் சுற்றி நல்ல உணர்கிறேன் விட எதுவும் இல்லை என்று உணர செய்யும். இந்த உந்துதல் அதிகரிப்பினால், நீங்கள் இறுதியாகத் தயக்கமின்றித் தோற்றமளிக்கலாம் மற்றும் அவர்களது வெற்றிக்கு வேலை செய்யலாம். இதன் விளைவாக, அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம் நீங்கள் தொடர்ச்சியாக ஒட்டிக்கொண்டால், உங்கள் கனவு உடல் கிடைக்கிறது. எனவே - உண்மையில்: இது அமைதியாக செய்ய தைரியம்\nதயாரிப்பு பற்றி நன்கு அறியப்பட்ட என்ன\nஅதன் அல்லாத தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன், Goji Berries செயல்பாட்டின் அறியப்பட்ட வழிமுறைகளை நம்பியிருக்கிறது. தயாரிப்பு மிகவும் குறைந்த பக்க விளைவுகள் மற்றும் அதன் நல்ல விலை / செயல்திறன் விகிதத்திற்கு பரவலாக அறியப்படுகிறது. கூடுதலாக, நடப்பு தரநிலைகள் (SSL இரகசியங்கள், தரவு இரகசிய + கோ) ஆகியவற்றின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் போது, மொபைல் ஃபோன் அல்லது டேப்லெட், தனியார் துறையுடன் எந்தவொரு மருத்துவ விழிப்புமின்றி நீங்கள் முழுமையாக தயாரிப்பு வாங்க முடியும்.\nஇந்த தயாரிப்பு யார் தவிர்க்க வேண்டும்\nவிஷயம் மிகவும் எளிது: இந்த தயாரிப்பின் பயன்பாட்டை ஒரு வருங்கால வாடிக்கையாளர் கைவிடுவதற்கு அவசியமாக இருக்கும் சூழ்நிலைகள் இவை:\nநீங்கள் இதுவரை 18 வயதை அடைந்ததில்லை.\nநீங்கள் உண்மையில் உங்கள் வாழ்க்கை நிலைமையை மாற்ற விரும்பவில்லை. இது Prosolution Gel விட இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஇந்த புள்ளிகள் உங்களிடம் சேர்க்கப்படாவிட்டால், நீங்கள் பின்வருவதை உறுதிப்படுத்த வேண்டும்: \"உடல் அமைப்பிற்கான வெற்றி��்காக, நான் என் சிறந்ததைச் செய்வேன்\" என்று உறுதியாகக் கூறினால், இனிமேல் தயங்க வேண்டாம்: இன்று, ஒரு பிட் கூட வந்துவிட்டது செய்ய. ஒன்று நிச்சயம்: Goji Berries உங்கள் சிக்கல்களை சரிசெய்ய முடியும்\nஎனவே, Goji Berries தனித்துவமான அம்சங்கள் தெளிவாக Goji Berries :\nGoji Berries விரிவான Goji Berries படி & பல பயனர் அறிக்கைகள், நாம் நிச்சயமாக உணரலாம்: நேர்மறையான விளைவை கொள்முதல் மிகவும் எளிதாக்குகிறது.\nகேள்விக்குரிய மருத்துவ பரிசோதனைகளை தவிர்க்க வேண்டும்\nஒரு சரியான பொருந்தக்கூடியது மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாடு முற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருள்களை அனுமதிக்கிறது\nஉங்கள் துயரத்துடன் உங்களை சிரிக்க வைக்கும் மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை\nஒரு புத்திசாலி இணைய கோரிக்கைக்கு நன்றி, யாரும் உங்கள் நிலைமையை பற்றி எதுவும் தெரிய வேண்டும்\nGoji Berries உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான விழிப்புணர்வுக்கு, பொருள்களைப் பற்றிய ஆய்வின் முடிவுகளுக்கு உதவுகிறது. உண்மையில், உங்கள் கைகளில் ஏற்கனவே எடுத்திருக்கிறோம்: பிற பயனர்களின் கருத்துகளை நாங்கள் ஆராய்வோம், ஆனால் முதலில் Goji Berries பொறுத்தவரையில் நிறுவனம் எங்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பார்ப்போம்:\nநீங்கள் மிகவும் கொழுப்பு எரிக்க மற்றும் உங்கள் அதிகப்படியான பவுண்டுகள் இன்னும் குறைக்க\nதயாரிப்பு உள்ளிட்ட சிறந்த பொருட்கள் உள்ளன, இதில் ஒரு நன்மை வழி உடல் வெகுதொலைவில் பெறும்.\nஒரு வசதியான, நீடித்த சத்தியம் தன்னை உணர்கிறது\nபசியின்மை அடங்கியுள்ளது, இதையொட்டி நீ இனிமேல் போராட வேண்டியதில்லை, அந்த ஆற்றலை எதிர்க்கும் சக்தியை செலவழிக்க வேண்டும்\nமுன்புறத்தில் தெளிவாக உங்கள் எடை இழப்பு, பெரிய முக்கியத்துவம் Goji Berries வைக்கப்பட்டு தேவையற்ற கிலோவை குறைக்க வசதியாக உள்ளது. ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் - உடல் நிறை பல பவுண்டுகள் வரை குறைவு அனுபவங்கள் அடிக்கடி காணப்படுகின்றன. இந்த வழியில், Goji Berries குணப்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச சான்றுகள்\nஇன்றைய விலை குறைப்பிலிருந்து பயனடையுங்கள்\nஎப்போதும் மலிவான ஒப்பந்தத்தைப் பெற Goji Berries ஐ வாங்கவும்:\nஇங்கே சிறப்பு துணிகள் ஒரு சுருக்கம் ஆகும்\nGoji Berries நிரூபிக்கப்பட்ட ஃபார்முலாவின் அடிப்படையில் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன Goji Berries மேலும் மேலும். சூத்திரம் முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு சக்தி வாய்ந்த அடிப்படையாக இருப்பது நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க விளைவு அடைய முடியும் என்பதை காட்டுகிறது. இந்த பல்வேறு பொருட்களின் உயர்ந்த அளவை சமமாக கவர்ந்திழுக்கிறது. இங்கே பல கட்டுரைகள் போட்டியிட முடியாது. இதைப் பற்றி முதலில் கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும், இதுதான் பொருட்களின் அணிவரிசையில் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது, எடை குறைந்து செல்வதில் முக்கியமான பங்கு வகிக்க முடியும் என்ற நம்பிக்கைக்கு நான் சில ஆராய்ச்சிக்கு வந்தேன். எனவே Goji Berries பட்டியலிடப்பட்ட பொருட்கள் என் ஒட்டுமொத்த உணர்வை என்ன சுத்திகரிக்கப்பட்ட, நன்கு சரிசெய்யப்பட்ட உட்பார்வை செறிவு மற்றும் நிலையான உடல் கொழுப்பு இழப்பு சமமாக பங்களிக்கும் மற்ற பொருட்கள் வழங்கப்பட்ட.\nதயாரிப்பு Goji Berries பக்க விளைவுகள்\nநனவாக இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் கலவையால், மருந்து ஒரு மருந்து இல்லாமல் இலவசமாக வாங்க முடியும். கடந்த பயனர்களின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் எந்த சந்தர்ப்ப சூழ்நிலையையும் அனுபவித்திருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள். ஆயினும்கூட, Raspberry Ketone Plus முயற்சிக்க Raspberry Ketone Plus. எனவே, Goji Berries சோதனையில் மிகவும் பலமான, பயனர்களின் முன்னேற்றத்திற்கான ஒரு புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம் காரணமாக, அளவு, பயன்பாடு & கோ என்ற தயாரிப்பாளர் தகவல்களுக்குக் Goji Berries என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய பரிந்துரையானது நீங்கள் மூல தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே Goji Berries வாங்குகிறீர்களே, அது கேள்விக்குரிய பொருட்கள் கொண்ட முக்கியமான பிரதிகளுக்கு அடிக்கடி வரும். இந்த இடுகையில் இணைக்கப்பட்ட இணைப்பைப் பின்தொடரும் வரை, உற்பத்தியாளர் வலைத்தளத்தில் நீங்கள் முடிவடையும், நீங்கள் குறிப்பிடக்கூடியது.\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஅன்றாட வாழ்க்கையில் நன்கு ஒருங்கிணைக்க\nGoji Berries பயன்படுத்துவதற்கான மிகவும் உறுதியான வழிமுறை, கட்டுரைகளை ஆராய்வதற்கு சில முயற்சிகள் செய்ய வேண்டும். எனவே எதிர்வினை பற்றிய கருத்துக்களை உருவாக்க முற்றிலும் பொருத்தமற்றது. நீங்கள் உள்முகப்படுத��த வேண்டியது, உங்கள் அன்றாட வாழ்க்கையில் தயாரிப்புகளை ஒருங்கிணைக்க மிகவும் எளிது. பல டஜன் கணக்கான சான்றுகள் மற்றும் நூற்றுக்கணக்கான பயனர் அனுபவங்கள் இந்த உண்மையைத் தூண்டின. பயன்பாட்டின், அளவிடக்கூடிய மற்றும் வலிமை மற்றும் தயாரிப்புக்கான பிற குறிப்புகள் பற்றிய முழு தரவு தொகுப்பு பாகங்கள் மற்றும் நிறுவனத்தின் ஆன்லைன் மேடையில் கிடைக்கிறது.\nஉற்பத்தியைப் பொறுத்தவரையில் சிறிய விளைவை அடையக்கூடிய சில வாரங்களுக்குள் ஏற்கனவே தயாரிப்பு முதன்முறையாக முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. நீண்ட Goji Berries பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவு. ஒரு நீண்ட நேரம் கழித்து, பல பயனர்கள் இந்த கட்டுரையில் மிகவும் பிடிக்கும் எனவே அனுபவம் மிகவும் வலுவான செல்வாக்கை அறிக்கையிடுவதற்கு ஒரு நல்ல திட்டம் இல்லை, இது மிகப்பெரிய விளைவுகளை வெளிக்காட்டுகிறது. பயனர் பொறுத்து, இறுதி முடிவு ஏற்படும் முன் வேறு நேரம் எடுத்து கொள்ளலாம்.\nஉண்மையான மற்றும் உயர்தரத்தைக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் Goji Berries\nGoji Berries மற்ற பயனர்களின் அனுபவங்கள்\nநிச்சயமாக, நிதி முழுமையாக ஒப்புதல் பயனர்கள் அறிக்கைகள் மீறுகிறது. மறுபுறம், அவ்வப்போது குறைவான வெற்றியைக் கூறும் பயனர்களிடமிருந்து நீங்கள் கேட்கலாம், ஆனால் அடிப்படையில் கருத்து மிகவும் நன்றாக இருக்கிறது. Miracle ஒரு சோதனை ஓட்டமாக Miracle. நீங்கள் இன்னமும் Goji Berries பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், கவலைகளை எதிர்த்துப் போராட நீங்கள் ஊக்கப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் மற்ற சோதனையாளர்களின் முடிவுகளில் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுங்கள்.\nGoji Berries படிப்புகளில் சுவாரசியமான முடிவுகளை வழங்குகிறது\nபல்வேறு சுயாதீன அனுபவங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதால், மிகவும் குறிப்பிடத்தக்க சதவீத மக்கள் அது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது. மற்ற தயாரிப்பாளர்கள் நிரந்தரமாக நியாயப்படுத்தப்படுவதால் இது ஆச்சரியமாக இருக்கிறது. நான் இன்றுவரை இன்னும் பயனுள்ள மாற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இது எடை இழப்புக்கு மட்டும் பயன்படாது, ஆனால் அது மென்மையாகவும் வழங்கப்படும்\nஒரு நீண்ட கால ravishing, நன்கு பராமரிக்கப்படும் எண்ணிக்கை\nஅன்றாட வாழ்க்கையில் அவை மிகவும் கனமாக இருப்பதில்லை, எனவே அதிக செயல்த��றன் கொண்டவை\nஅவர்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்\nஎடை இழப்புடன் வலிமை அதிகரிக்கிறது\nமீண்டும் வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளுங்கள்: பெண் மற்றும் அழகான வளைவுகள் அல்லது தசைப் பொருள்களை மனிதன்\nஅவர்களின் புதிய பாவம், ஆரோக்கியமான வரி வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் தேவையற்ற சந்தேகம் போராடுகிறது.\nசரியான முறையைப் பயன்படுத்தி வெகுஜன இழப்பை அடைந்தவுடன் உங்கள் வாழ்க்கை எவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று யோசி. எங்கள் முந்தைய ஆராய்ச்சி அடிப்படையில், Goji Berries பயனுள்ளது சிறந்த வெற்றி வாய்ப்புகளை வழங்குகிறது. உங்கள் தற்போதைய வெளிப்புற தோற்றத்தில் நீங்கள் வசதியாக இருப்பதை உணர்ந்த போதிலும், அவளுடைய ரத்த அழுத்தம் அவளை கவனித்துக்கொள்கிறது - நாம் சொல்வது சரிதானா இன்னும் கவலையற்ற ஒரு சொந்த தோற்றம் கொண்ட, பெண்களுக்கு ஈர்ப்பு அதிக, புத்திசாலி மற்றும் சிறந்த ஒரு உணர்கிறது. மற்றவர்களின் அழகிய தோற்றத்தை பொறாமை என்று நிறுத்த - இது, மற்றவற்றுடன், உங்கள் உடல் மிகவும் தளர்வான செய்கிறது. அண்மையில் இதேபோன்ற நிலைமையில் நூற்றுக்கணக்கான இதர கடைக்காரர்கள் இன்று இந்த அனுபவங்களை உறுதிப்படுத்துகிறார்கள். அதிக எடை இழப்பு செய்த பயனர்களின் முன்கூட்டிய அறிக்கை, மெலிதான உடற்கூறியல் ஒரு தரமான வாழ்க்கையை சாத்தியமாக்கியது.\n# 1 நம்பகமான இணையதளத்தில் Goji Berries ஐ வாங்க வேண்டும் என்பது எனது ஆலோசனை\n➝ இப்போது உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nஒரு அனுபவம் வாய்ந்த வருங்கால வாடிக்கையாளர் ஏற்கனவே பொருட்களின் கவனமாக அமைந்திருக்கும் அற்புதமான தரத்தை அடையாளம் காண்பார். மற்றொரு பிளஸ் பயனர் அனுபவங்கள் மற்றும் கொள்முதல் விலை அதிக எண்ணிக்கையிலானது: இதுவும் உறுதியளிக்கிறது. ACE ஒரு தொடக்கமாக ACE. எங்கள் இறுதி முடிவு கூறுகிறது: ஒரு வழக்கு எந்த வழக்கிலும் செலுத்துகிறது. இருப்பினும், வேலைநிறுத்தம் செய்வதற்கு முன்னர், உற்பத்தியாளர்களின் விநியோகிப்பாளர்களுக்கு பின்வரும் சேர்த்தல்களைப் பின்பற்றுவது நல்லது, நீங்கள் தற்செயலாக ஒரு தவறான பிரதிபலிப்பை ஒழுங்குபடுத்துவதை நிராகரிக்க வேண்டும். தீர்வுக்கு ஆதரவாக அனைத்து வாதங்களையும் கருத்தில் கொள்ளும் ஆர்வமுள்ள எந்தவொரு விவகாரமும் தீர்வுக்கு பயனுள்ளதாக இருக்கும் என���பதை உணர்ந்து கொள்ள வேண்டும். கூடுதலாக, விளையாட்டுத்தனமான எளிமையான பயன்பாடு பெரிய போனஸ் புள்ளியாகும், அதாவது நீங்கள் சிறிது நேரத்தை இழக்க நேரிடும்.\nநான் உண்மையில் \"\" ஒரு விரிவான பார்வை எடுத்து பல பொருட்களை பரிசோதித்ததிலிருந்து, இந்தத் தயாரிப்பு இந்த துறையில் உண்மையில் இந்த தயாரிப்புகளில் ஒன்றாகும்.\nநீங்கள் சந்தேகமில்லாமல் கேள்வியில்லாமல் செய்யக்கூடிய சில பொதுவான தவறுகளை நாங்கள் காண்பிப்போம்:\nஒரு சந்தேகத்திற்குரிய ஆன்லைன் ஸ்டோரி அல்லது இங்கே இணைக்கப்பட்டதைத் தவிர மற்ற எந்தவொரு ஆதாரத்திலிருந்தும் தயாரிப்புகளை அபகரிக்க வேண்டாம். இந்த விற்பனையாளர்களுடனான, நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்புகளை வாங்குவதில்லை, ஆனால் உங்கள் நல்வாழ்வோடு பணம் செலுத்துவீர்கள் எனவே, இறுதி பரிந்துரை: நீங்கள் தயாரிப்பு வாங்க விரும்பினால், அசல் பக்கம் பயன்படுத்த வேண்டும். அசல் தயாரிப்பு, மிகவும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை மற்றும் வசதியான விநியோக நிலைகளுக்கான மலிவான சலுகைகளை இங்கே காணலாம். இது Goji Berries வாங்குவதற்கான பாதுகாப்பான வழி: நீங்கள் தைரியமான தேடல் நடைமுறைகள் தவிர்க்க வேண்டும். சிறந்த இங்கே எங்கள் இணைப்புகள் ஒன்று தங்கியிருக்க. எங்கள் ஆசிரியர் இந்த இணைப்புகளை சுழற்சியில் சரிபார்க்கிறார். இதன் விளைவாக, விநியோக, நிலைமைகள் மற்றும் கொள்முதல் விலை தொடர்ந்து சிறந்தவை. More Languages: de en es fr it nl pl ru cs sk ro bg uk sr hu pt sv lv lt fi hr el sl da tr iw ms ta id vi no ko ar hi mi et th hy az bs km ka ku ja kk ky ur tl si\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/141084-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-21T13:47:47Z", "digest": "sha1:XLSJBRDVMDOIX62ET5MRN55WHXYKDZIE", "length": 41704, "nlines": 419, "source_domain": "yarl.com", "title": "ஆதங்கம் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், June 6, 2014 in கதைக் களம்\nகொஞ்ச நாட்களாக நான் நின்மதியாக இருக்கிறேன். முன்பென்றால் எந்த நாள் என்றாலும் என் மனம் பதைபதைக்கத் தொடங்கிவிடும். கதைக்க ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாது தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் என்னை அப்படியே விட்டுவிடுவாள். எப்போதடா இவள் கதைப்பதை நிறுத்துவாள் என ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தபடி நான் வேறொன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருப்பேன்.\nஆரம்பத்தில் எல்லாம் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாகத��தான் இருந்தது. போகப் போக எனக்கே சலித்துப்போய் விட்டது. யார் தான் தொலைபேசியை அதுவும் கைத் தொலைபேசியைக் கண்டு பிடித்தானோ என்று அவன் மேல் எரிச்சல் எரிச்சலாக வரும். அவன் கண்டு பிடித்தது நல்ல நோக்கத்துக்குத்தான். ஆனால் இவளைப் போன்ற பலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்வதுதான் எரிச்சலைக் கொடுக்கிறது எனக்கு.\nஇப்படித் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தால் இவளுக்கு நாளாக ஆக காதே கேட்காது விட்டுவிடும். அதை அவளிடம் கூறுவோம் என நினைத்தும் அவள் என்ன நினைக்கிறாளோ என எண்ணி இதுவரை கூறவே இல்லை. என்னதான் கதைக்கிறாள் என ஓட்டுக்கேட்போமா என ஒவ்வொரு தடவையும் எண்ணுவதுதான். பின்னும் எதற்காக மற்றவர் விடயத்தில் தலையிடுவது என்னும் நாகரிகம் கருதி கேட்பதே இல்லை.\nதிருமணமாகிக் குழந்தை குட்டி எல்லாம் கூட இருக்கிறது. முன்பு சில நாள் மாலையில் சமையல் செய்தபடி எல்லாம் கதைத்துக்கொண்டிருப்பாள். பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு கறி அடிப்பிடிக்கப் போகிறதே என்று பதைப்பாக இருக்கும். ஆனால் இப்பொழுது மாலையில் சமைத்து நான் பார்த்ததில்லை. அதிகாலையில் சமைக்கிறாளோ அல்லது கடைச் சாப்பாடுதானோ தினமும் நானறியேன். காலை எழு மணிக்கு வேலைக்குச் செல்ல தயாராகும் போதுதான் நான் அவளைப் பார்ப்பேன். அதன்பின் இரவு ஒன்பது பத்து வரை அவளுடனேயே இருப்பது.\nகணவனுக்கு முன்னாள் அவள் ஒருநாளும் தொலை பேசியில் யாருடனும் அரட்டை அடித்ததில்லை. தப்பித்தவறி யாராவது போன் செய்தால் ஒன்றில் போனை எடுக்காது விட்டுவிடுவாள். அல்லது எடுத்து நான் பிசியாக இருக்கிறன். பிறகு கதைப்பமோ என நல்ல பிள்ளையாகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்குச் சிரிப்பு வரும் தான் ஆனால் சிரிக்கவே மாட்டேன்.\nஒருநாள் கூட என்னை மறந்து அவள் விட்டுவிட்டுச் சென்றதே இல்லை. ஒருமுறை மறந்துவிட்டாள் தான். எனக்கு மனதின் மகிழ்ச்சி சொல்லி முடியாமல் இருந்தது. ஆனாலும் எல்லாம் சொற்ப நேரம் தான். போனவள் பத்து நிமிடத்தில் மீண்டும் வந்துவிட்டாதனால் என் அற்ப சந்தோசம் அழிந்துபோனது.\nதொலைபேசியில் கதைத்துக்கொண்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்று என்னதான் சட்டம் போட்டாலும் இவள் மட்டுமல்ல இன்னும் பலரும் தொலையபேசியில் பேசாது வாகனத்க்தைச் செலுத்துவதே இல்லை. அப்படியிருந்தும் ஒரு தடவை போலீஸ் மறித்து அறுபது பவுன்ஸ் அறவிட்டுவிட்டதுதான். ஒரு வாரம் காருக்குள் அவள் தொலைபேசியை எடுக்கவே இல்லை. நானும் சந்தோசம் கொண்டேன். இனிமேல் இவள் காருக்குள் கதைக்கும் தொல்லை இல்லை என்று. அடுத்த வாரம் மீண்டும் தொணதொணப்பு ஆரம்பித்துவிட்டது.\nநான் இவளிடம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. இதற்கு முன் யாரோ தெரியவில்லை. இன்னும் ஒரு ஆண்டு இவளின் சித்திரவதைகளைத் தாங்கிக் கொண்டு நான் இருக்கவேண்டித்தான் இருக்கும். அதன் பின் என்னை என்ன செய்வாள். தூரப் போட்டுவிட்டு புதிதாக ஒன்றை வாங்கிவிடுவாளோ என்று என்னும்போதே எனக்கு வலித்தது. என்னதான் துன்பம் என்றாலும் அவளுடன் கூட இருந்தே பழகிவிட்டது. அவள் குரலும் கேட்க இனிமைதான். அதனால் அடிமனதில் ஆவலுடன் தொடர்ந்து இருக்கும் ஆசை ஓட்டிக்கொண்டே இருக்கிறது. பார்ப்போம் என்ன செய்கிறாள் என்று.\nகதை புரியாமல் ஆதங்கப்படுகிறேன் கதைக்கு நன்றிகள்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nசெல்லமாய் சிணுங்கும் செல்பேசியை பற்றி சொல்ல வருகிறீர்கள். சமயத்தில் அது உதவியாகவும் சில சமயம் நேரகாலம்தெரியாமல் ஒலித்து சங்கடத்தையும் தரும் .சற்று தெளிவாக் எழுதி இருக்கலாம் வாசிக்க ஒருவித தடுமாற்றம் தெரிகிறது ...இருப்பினும் உங்கள்முயற்சிக்கு பாராட்டுக்கள். எல்லோர் கையிலும்தவளும் செல்லக்குழந்தை அவள் .\nஎனக்கு ஒண்டுமே புரியேலையே எண்ட ஆதங்கம்\nம்.. இரண்டாண்டுக்கு ஒரு கைபேசி பாவிக்கிறீங்கள்...\nஸ்ஸ்ஸ்ஸ்.இங்க ஆண்டு ஆறாச்சுது ...\nஇந்தக் கதையைப் படிக்கும் போது தான் எனது சகோதரன் ஒருவர் என் தொலைபேசியைப் பார்த்துட்டு என்னை திட்டி விட்டுப் போனது நினைவுக்கு வருகிறது..காரணம் நான் எனக்காக பெரிதும் செலவளிப்பதில்லை......மாதத்தில் அனாவசிய செலவுகள் எத்தனை செய்கிறாய்........ ஒரு ஒழுங்கான போண் வாங்கி வைத்திருக்க தெரியாதா......... என்று குத்தி உடைக்காத குறையாக பேசினார்..\nஅவசர தேவைகள் என்பதையும் தாண்டி சிலவேளைகளில் தொலைபேசி பேச்சுக்களாலயே புரிந்துணர் இல்லாது உறவுகளுக்கிடையில் விரிசல் வந்த கதையும் உண்டு...அதன் தாக்கமோ என்னமோ தெரியவில்லை..போண் பாவனை மிகவும் குறைந்து விட்டது....புரியாத விதத்தில் ஒன்றைப் பற்றி சொல்லி இருக்கிறீங்கள்..பகிர்வ��க்கு நன்றி..\nஇந்தக் கதையைப் படிக்கும் போது தான் எனது சகோதரன் ஒருவர் என் தொலைபேசியைப் பார்த்துட்டு என்னை திட்டி விட்டுப் போனது நினைவுக்கு வருகிறது..காரணம் நான் எனக்காக பெரிதும் செலவளிப்பதில்லை......மாதத்தில் அனாவசிய செலவுகள் எத்தனை செய்கிறாய்........ ஒரு ஒழுங்கான போண் வாங்கி வைத்திருக்க தெரியாதா......... என்று குத்தி உடைக்காத குறையாக பேசினார்..\nஅவசர தேவைகள் என்பதையும் தாண்டி சிலவேளைகளில் தொலைபேசி பேச்சுக்களாலயே புரிந்துணர் இல்லாது உறவுகளுக்கிடையில் விரிசல் வந்த கதையும் உண்டு...அதன் தாக்கமோ என்னமோ தெரியவில்லை..போண் பாவனை மிகவும் குறைந்து விட்டது....புரியாத விதத்தில் ஒன்றைப் பற்றி சொல்லி இருக்கிறீங்கள்..பகிர்வுக்கு நன்றி..\nபோனுக்கு 2 வருசத்திற்கு 200 டொலர்கள்தானே முடியும். வாங்கலாம்தானே அதிலேயே நீங்கள் நிறைய விசயங்களைச் செய்யலாம். முந்தித்தர் போன் கதைப்பதற்கு மட்டும் பாவித்தார்கள். இப்ப பிசினசே போன்லதான் செய்யினம். உங்களிடம் நல்ல பொன் இருந்தால் மற்றவர்களுடன் கதைப்பதற்கே நேரம் இருக்காது. போனில் விளையாடுவதிலேயே நேரம் போய் விடும். தனிமையாகவும் உணர மாட்டீர்கள்.\nதொலைபேசி தன்ட ஆதங்கத்தை சொல்கின்ற மாதிரி எழுதினது வித்தியாசமாக இருந்தது.ஆனால் தலைப்பு கதைக்கு பொருத்தமில்லாமல் பட்டது.\nநான் இவளிடம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. இதற்கு முன் யாரோ தெரியவில்லை. இன்னும் ஒரு ஆண்டு இவளின் சித்திரவதைகளைத் தாங்கிக் கொண்டு நான் இருக்கவேண்டித்தான் இருக்கும்.\nம்... இன்னும் ஒரு ஆண்டுக்குள் நல்ல சுடுதண்ணியாலோ அல்லது கடும் குளிர் தண்ணியாலோ உங்களை குளிப்பாட்டுவா... அப்ப தெரியும் அம்மணியின் குணம். எதுக்கும் பக்கத்தில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியிடம் கொஞ்சம் அட்வைஸ் கேட்டு இருக்கலாம்..\nவருகை தந்த உறவுகள் நன்றி புத்தன்,நிலமதி அக்கா, சுவி அண்ணா, அலைமகள்,யாயினி, போக்கிரி, ரதி, நிழலி ஆகிய உறவுகளுக்கு நன்றி.\nதொலைபேசி தன ஆதங்கத்தைச் சொல்வது போலத்தான் எழுதினேன். உண்மையில் ரதி சொன்னதுபோல் என்ன தலைப்பு வைப்பது என்று புரியாமல் பொருத்தமற்ற தலைப்பை வைத்துவிட்டேன். ஆனால் எல்லோரும் புரிந்து கொண்டீர்கள் தானே.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nபோனுக்கு 2 வருசத்திற்கு 200 டொலர்கள்தானே முடியும். வா��்கலாம்தானே அதிலேயே நீங்கள் நிறைய விசயங்களைச் செய்யலாம். முந்தித்தர் போன் கதைப்பதற்கு மட்டும் பாவித்தார்கள். இப்ப பிசினசே போன்லதான் செய்யினம். உங்களிடம் நல்ல பொன் இருந்தால் மற்றவர்களுடன் கதைப்பதற்கே நேரம் இருக்காது. போனில் விளையாடுவதிலேயே நேரம் போய் விடும். தனிமையாகவும் உணர மாட்டீர்கள்.\nபோணினால் ஏற்படும் வலிகளை பக்கம்,பக்கமாக எழுதலாம்.நாங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் வைத்திருக்கும் அதிக நம்பிக்கையும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விட்டுட்டும் இந்த தொலைபேசி..ஆனால் எங்கள் பிரச்சனைகளை பொதுவெளியில் கொட்டுவதனால் எந்த விதமான இலாபமும் இல்லை..ஆகவே எப்போதுதும் ஒரு சில விடையங்களோடையே எந்த பிரச்சனையையும் எழுதி முடிச்சுட்டுப் போவது என் பழக்கம்..போணில் வியாபாரம் எல்லாம் செய்யீனம் தான் இல்லை என்று சொல்லவில்லை...அதே போண் சில வேளைகளில் வாழ்வு முழுக்க நினைத்து,நினைத்து கவலைப்பட்டு எங்களை வருத்திக் கொள்ளும் அளவுக்கு அவப் பெயரையும் எடுத்து தந்துடும்..\nஎன்னைப் பொறுத்த மட்டில் வீட்டில் இருப்பவர்களுக்கு நான் இந்த இடத்தில் நிக்கிறன்,இந்த நேரம் வீட்டை வருவேன்..இன்று இந்த இடத்திற்கு போக போறன் போன்ற விடையங்களை தான் பகிர்ந்து கொள்வது வழக்கம்..அதையும் மீறி யாராச்சும் உறவினர்கள் கண்டிப்பாக போணில் அழைத்து ஏதாச்சும் பேச தொடங்கினால் ஒரு சில வார்த்தைகளோடு மறுமுறை என் போணுக்கு எடுக்க மாட்டார்கள்...எப்போதும் என் போண் தூங்கிக் கொண்டே கிடக்கும்..றிங் சத்தம் கேட்டபது அரிது.அதற்கு ஒரு 200 டொலர்களை கொட்டி போண் வாங்கனும் என்று தோன்றவில்லை..கேம்ஸ் விளையாடி நேரத்தை வீண் அடிப்பதில் எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை.யாயினி ரொம்ப கஞ்சல் தனம் என்று நினைத்து விடாதீர்கள்.\nஆரம்பத்தில் எல்லாம் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. போகப் போக எனக்கே சலித்துப்போய் விட்டது. யார் தான் தொலைபேசியை அதுவும் கைத் தொலைபேசியைக் கண்டு பிடித்தானோ என்று அவன் மேல் எரிச்சல் எரிச்சலாக வரும். அவன் கண்டு பிடித்தது நல்ல நோக்கத்துக்குத்தான். ஆனால் இவளைப் போன்ற பலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்வதுதான் எரிச்சலைக் கொடுக்கிறது எனக்கு.\nஇந்த இடத்தில் தடுமாற்றம் அதனால் எங்களுக்கும் ஆதங்கம்\nஇதை முகப் புத்��கத்திலும் போட்டேன். பலர் தனிமடலில் வேறுவிதமாக எல்லாம் சந்தேகம் கேட்டிருந்தார்கள். சிலர் தான் உடனேயே விளங்கிக் கொண்டனர்.\nபோணினால் ஏற்படும் வலிகளை பக்கம்,பக்கமாக எழுதலாம்.நாங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் வைத்திருக்கும் அதிக நம்பிக்கையும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விட்டுட்டும் இந்த தொலைபேசி..ஆனால் எங்கள் பிரச்சனைகளை பொதுவெளியில் கொட்டுவதனால் எந்த விதமான இலாபமும் இல்லை..ஆகவே எப்போதுதும் ஒரு சில விடையங்களோடையே எந்த பிரச்சனையையும் எழுதி முடிச்சுட்டுப் போவது என் பழக்கம்..போணில் வியாபாரம் எல்லாம் செய்யீனம் தான் இல்லை என்று சொல்லவில்லை...அதே போண் சில வேளைகளில் வாழ்வு முழுக்க நினைத்து,நினைத்து கவலைப்பட்டு எங்களை வருத்திக் கொள்ளும் அளவுக்கு அவப் பெயரையும் எடுத்து தந்துடும்..\nஎன்னைப் பொறுத்த மட்டில் வீட்டில் இருப்பவர்களுக்கு நான் இந்த இடத்தில் நிக்கிறன்,இந்த நேரம் வீட்டை வருவேன்..இன்று இந்த இடத்திற்கு போக போறன் போன்ற விடையங்களை தான் பகிர்ந்து கொள்வது வழக்கம்..அதையும் மீறி யாராச்சும் உறவினர்கள் கண்டிப்பாக போணில் அழைத்து ஏதாச்சும் பேச தொடங்கினால் ஒரு சில வார்த்தைகளோடு மறுமுறை என் போணுக்கு எடுக்க மாட்டார்கள்...எப்போதும் என் போண் தூங்கிக் கொண்டே கிடக்கும்..றிங் சத்தம் கேட்டபது அரிது.அதற்கு ஒரு 200 டொலர்களை கொட்டி போண் வாங்கனும் என்று தோன்றவில்லை..கேம்ஸ் விளையாடி நேரத்தை வீண் அடிப்பதில் எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை.யாயினி ரொம்ப கஞ்சல் தனம் என்று நினைத்து விடாதீர்கள்.\nமன்னியுங்கள் யாயினி உங்களதும் புத்தனதும் கருத்துக்களைக் கவனியாது விட்டுவிட்டேன்.\nஅக்கா அது 2014 ஆம் ஆண்டு எழுதிய கருத்து.பறவாயில்லக்கா.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nபையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் Big achievement\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இ���்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஎன்னை வெளியே விட்டால் .. பாதகர்களை ஒரு பதம் பார்க்கமாட்டேனா\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nபட்டது + படிச்சது + பிடித்தது - 195 கோபுரங்கள் இலங்கையில் தாமரைக்கோபுரமொன்று கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாங்களும் கட்டி விட்டோமல்ல என்பதோ பிரான்சிலுள்ள கோபுரத்துடன் ஒப்பிடுவதோ பெரிதல்ல. அந்த உயரத்துக்கு நாம் வளர்ந்திருக்கின்றோமா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா இவை தான் வளர்ச்சி உயர்ச்சி அப்புறம் கோபுரங்களின் உயரம் குறித்து பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/kaashmora-karthi-nayanthara882.html", "date_download": "2019-09-21T13:37:20Z", "digest": "sha1:GQ7CVREUP2FOYSEG2F7EP66NNXZOT3TH", "length": 3733, "nlines": 78, "source_domain": "www.cinebilla.com", "title": "காஷ்மோராவின் இரண்டு நாள் வசூல் விபரம்..!! | Cinebilla.com", "raw_content": "\nகாஷ்மோராவின் இரண்டு நாள் வசூல் விபரம்..\nகாஷ்மோராவின் இரண்டு நாள் வசூல் விபரம்..\nதோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடித்திருக்கும் அடுத்த படம் ‘காஷ்மோரா’. மிகவும் பிரம்மாண்டமாக உருவான இப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் சுமார் 1700 வெளியானது.\nஇப்படத்தினை இயக்கியுள்ளார் கோகுல். நயன்தாரா மற்றும் ஸ்ரீ திவ்யா படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நல்ல ஒரு விமர்சனங்களை சந்தித்து வரும் இப்படம் வெற்றிநடை போட்டு வருகிறது.\nவெள்ளி மற்றும் சனி ஆகிய இருதினங்களில் மட்டும் இதுவரை சுமார் 25 கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.globals.news/ta_in/news/3021592/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-09-21T14:24:18Z", "digest": "sha1:GRREH34ZVKA6OIGLTLERHORNWGEGIRH3", "length": 3769, "nlines": 40, "source_domain": "www.globals.news", "title": "மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெளியீட்டு விவரம்::தமிழ்(India)::GLOBAL NEWS", "raw_content": "\nமாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெளியீட்டு விவரம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெர்ஷன் வெளியீட்டு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #MarutiSuzuki. மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெளியீட்டு விவரம்.\nஆசிய கோப்பை கால்பந்து தொடர் : மெஸ்ஸியை முந்திய சுனில் செத்ரி - தந்தி டிவி\nநாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றிபெற புதின் வாழ்த்து - தந்தி டிவி\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: விஜயகாந்த் கண்டனம் - தினத் தந்தி\nகியாஸ் சிலிண்டர் பணத்தை ஆன்லைனில் செலுத்த புதிய ஏற்பாடு.\nமூன்றாவது முறையாக நோவக் ஜோகோவிச் அமெரிக்க பகிரங்க ...\nரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6800 கோடி மியூச்சுவல் ஃபண்டு ...\nஇனி கார்டு இ���்லாமல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கலாம் அசத்தும் ...\nமாநில வாரியாக வாட் வரி எவ்வளவு\nரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற ...\nகரன்சி வெளிமதிப்பு சரிவால் 7 நாடுகளுக்கு ஆபத்து:'நோமுரா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-21T13:18:44Z", "digest": "sha1:UA6LUROUZYPQHFXDTTHCX7MTK6EJZD5J", "length": 5768, "nlines": 88, "source_domain": "www.pagetamil.com", "title": "நீதிமன்ற அவமதிப்பு | Tamil Page", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்க வழக்கு பெப்ரவரியில்\nநீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 26ம் திகதி விசாரணைக்கு...\nஞானசாரதேரருக்கு 19 வருட சிறை; 6 ஆண்டுகளில் அனுபவிக்க சலுகை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும்...\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1225:q-&catid=36:2007&Itemid=0", "date_download": "2019-09-21T13:48:22Z", "digest": "sha1:MD664SYHQHMW7GMEDYHI5GU473DNEELP", "length": 20480, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "'மார்க்சிஸ்டுகள்\" : பார்ப்பன பாதந்தாங்கிகள்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n'மார்க்சிஸ்டுகள்\" : பார்ப்பன பாதந்தாங்கிகள்\nSection: புதிய ஜனநாயகம் -\nமுற்றும் துறந்த துறவி வேடத்தில் ஹார்லிக்ஸ் ஷியாமளா, ஸ்ரீரங்கம் உஷா என்று பல பெண்களுடன் உல்லாச சல்லாபம் புரிந்து கொண்டு, பக்தர்களுக்கு ஆசீர்வாதமும், பல கருப்புப்பண முதலைகளின் சொத்துக்களுக்குப் பாதுகாப்பும் வழங்கிக் கொண்டிருந்த மோசடிப் பேர்வழிதான் காஞ்சி சங்கராச்சாரி. சங்கர மடத்தின் முன்னாள் விசுவாசியான சங்கரராமன் எனும் பார்ப்பனர்,\nசங்கராச்சாரியின் இந்தக் காமக் களிவெறியாட்டங்களை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி விடுவாரோ என்று அஞ்சி, கூலிப்படையை ஏவி அவரைக் கொலை செய்த பயங்கரவாதிதான் இந்த சங்கராச்சாரி. அவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, சில நாட்கள் கம்பி எண்ணிவிட்டு, தற்போது பிணையில் உள்ள இந்த ஆசாமியைத் தமிழகத்தில் சீண்டக் கூட யாருமில்லை. எங்கே தங்கள் வீட்டுப் பெண்களிடமும் இந்தக் கிழட்டு காம கே()டி கைவைத்து விடுவானோ என்ற பீதியில், பார்ப்பனர்களே கூட காஞ்சி சங்கரமடத்துக்குச் செல்லத் தயங்குகிறார்கள். இப்பேர்பட்ட யோக்கிய சிகாமணிக்கு, ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே, அரசு விருந்தினர் என்ற சிறப்புத் தகுதியளிக்க உத்தரவிட்டு, அதனைச் செயல்படுத்தி இருக்கின்றார்.\nஇந்துவெறி பாசிஸ்டுகள் ஆளும் குஜராத்தின் முதல்வரோ அல்லது இராஜஸ்தான், ம.பி. மாநில முதல்வர்களோ இதனைச் செய்யவில்லை. இந்துவெறிக்கு எதிராகச் சவடால் அடித்துவரும் \"இடதுசாரி' ஜனநாயகக் கூட்டணி ஆளும் கேரளத்தின் முதல்வர் அச்சுதானந்தன்தான் இப்படி உத்தரவிட்டுச் செயல்படுத்தியுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக, சிறீ உத்திராடம் திருநாள் மகாராஜாவுக்கு ஆசி வழங்க திருவனந்தபுரம் சென்ற இந்த \"மட' சங்கராச்சாரிக்கு, கேரள அரசின் 15 துறைகளும் அரசு விருந்தினர் என்ற தகுதியளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று அவர் டிசம்பர் 12ஆம் நாளன்றே உத்தரவிட்டு பக்தியோடு செயல்படுத்தியுள்ளார்.\nமார்க்சியத்தின் பெயரால் கட்சி நடத்திக் கொண்டு ஆட்சி செய்யும் சி.பி.எம்.இன் முதலமைச்சரான அச்சுதானந்தன், ஒரு மடாதிபதிக்கு மரியாதை செய்வதே மார்க்சியத்துக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும். அதிலும் கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச்சதி, பொய்சாட்சிகளை உருவாக்குதல், கொலை செய்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினல் மடாதிபதிக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்திருக்கிறார் \"மார்க்சிஸ்டு' முதல்வர். கூச்ச நாச்சமின்றி, ஒரு இந்துவெறி பயங்கரவாதிக்கு \"இடதுசாரி' அரசே மரியாதை செலுத்திச் சிறப்பிக்கும் கீழ்த்தரமான செயலைக் கண்டிக்கக்கூட முன்வராமல், பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது, \"இடதுசாரி' கூட்டணியிலுள்ள இன்னுமொரு போலி கம்யூனிஸ்ட் கட்சியான வலது கம்யூனிஸ்ட் கட்சி.\nஆனால், முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளரான குஞ்ஞாலிக் குட்டி, \"இடதுசாரி' அரசின் இச்செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். \"\"தமிழ்நாட்டில் கொலைக் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கு அரசு மரியாதை அளிப்பது முறையல்ல; சங்கப் பரிவாரங்களின் விருப்பங்களுக்கேற்ப அரசின் கொள்கையை மாற்றக் கூடாது'' என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள தலித் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இராமபத்ரன், \"\"இது இந்துத்துவ ஓட்டு வங்கியை அறுவடை செய்ய முயற்சிக்கும் கீழ்த்தரமான செயல்'' என்றும், \"\"மத அடிப்படையில் மக்களைப் பிளக்கும் செயல்'' என்றும் \"இடதுசாரி' அரசைச் சாடியுள்ளார். கொல்லத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான டாக்டர் எம்.எஸ். ஜெயபிரகாஷ், \"\"அனைத்து சட்டங்களுக்கும் மேலானவன் பிராமணன் என்று மனுதர்ம விதியை உயர்த்திப் பிடித்து, கொலைக் குற்றவாளியானாலும் பார்ப்பான் என்பதால் கேரள அரசு காஞ்சி மட சங்கராச்சாரிக்கு மரியாதை செலுத்துகிறது'' என்று கடுமையாகச் சாடியுள்ளார்.\nஅக்ரஹார அம்பிகளின் கூடாரமான சென்னைத் தொலைக்காட்சியில், ஆண்டுதோறும் தீபாவளியன்று அதிகாலையில் \"\"கங்கா ஸ்நானம் ஆச்சோ'' என்று தனது ஊத்தை வாயை இளித்து ஆசி வழங்கி வந்த இந்த ஓடுகாலி சங்கராச்சாரியை, சங்கரராமன் படுகொலைக்குப் பிறகு அத்தொலைக்காட்சி கூட அழைப்பதை நிறுத்திவிட்டது. தமிழக பார்ப்பன பத்திரிகைகளும் இந்தக் காமகே(õ)டியின் அருளாசியை படத்துடன் வெளியிடுவதை நிறுத்தி விட்டன. அவாள்களே புறக்கணித்துவிட்ட இப்பார்ப்பன பயங்கரவாதியிடம் ���ப்படி என்ன முற்போக்கைக் கண்டார்களோ இந்த போலி கம்யூனிஸ்டுகள்; அரசு மரியாதை அளித்து சிறப்பித்து ஆராதனை செய்திருக்கிறார்கள்\nஇவர்கள் இவ்வாறு பார்ப்பனியத்துடன் கூடிக் குலாவுவதும் பார்ப்பனியத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்வதும் புதிய விவகாரமல்ல. வேத மந்திரங்களிலும் வேள்விச் சடங்குகளிலும் புராதனப் பொதுவுடைமைக் கூறுகள் உள்ளன என்று ஆய்வு செய்து, இந்த அபத்தத்தை \"\"பண்டைக்கால இந்தியா'' என்ற தனது நூல் மூலம் பறைசாற்றினார் போலி கம்யூனிஸ்டுகளின் அந்நாளையத் தலைவர் எஸ்.ஏ. டாங்கே.\nநரகலில் நல்லரிசி பொறுக்கிய கதையாக, கம்பராமாயணத்தில் சோசலிசக் கூறுகளைக் கண்டுபிடித்த ப.ஜீவானந்தம், தமிழக கம்யூனிசத் தலைமையையே கம்பன் கழகமாக மாற்றினார். அவரின் சீடரான பெரியவர் நல்லக்கண்ணு கூட இன்னும் தனக்குப் பிடித்த இலக்கியம் என்று கம்பராமாயணத்தைத்தான் குறிப்பிடுகிறார்.\n\"\"வேதங்கள், உபநிடதங்கள் முதலான பாரதீய கலாச்சார பொக்கிஷங்களும் மார்க்சிய லெனினிய புரட் சிகர தத்துவமும் இணைந்ததுதான் நான் உயர்த்திப் பிடிக்கின்ற இந்திய மார்க்சியம்'' என்று அறிவித்து, இந்தியாவை \"\"வேதங்களின் நாடு'' என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார், \"மார்க்சிஸ்டு'களின் ஞானகுருவாகிய ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.\nஅவரது விசுவாச சீடரும், மறைந்த முன்னாள் கேரள \"மார்க்சிஸ்டு' முதல்வருமான ஈ.கே.நாயனார், கிறித்தவர்களின் \"லோக குரு'வான போப் இரண்டாம் ஜான்பால். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவருக்கு பக்தியோடு பகவத்கீதை நூலைப் பரிசளித்தார்.\n இராம.கோபாலன் செய்கிற வேலையையா இந்தச் செஞ்சட்டை தோழர் செய்தார் என்று நீங்கள் முகத்தைச் சுளிக்கும்போதே, தனது வீட்டைக் கட்டுகையில் செங்கல் பூசை நடத்திய ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் புரட்சிகர போர்த்தந்திரத்தையும், தனது துணைவியார் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த மறுப்பேதும் சொல்லாத அவரது ஜனநாயக மாண்பையும், தனது பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்திய நாடாளுமன்ற \"மார்க்கிஸ்டு' அவைத் தலைவர் சோமநாத் சட்டர்ஜியின் முற்போக்கு சிந்தனையையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.\nகுன்றக்குடி அடிகளாரை \"\"முற்போக்கானவர்'', \"\"ஆன்மீக கம்யூனிஸ்ட்'' என்றெல்லாம் பிதற்றித் திரிந்தவர்கள் முந்நாளைய போலி கம்யூனிசத் தலைமையின��் என்றால், \"\"நான் முதலில் பார்ப்பான்; அப்புறம் இந்து; அதன்பிறகுதான் கம்யூனிஸ்ட்'' என்று மே.வங்க \"மார்க்சிஸ்டு' அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி வெளிப்படையாக அறிவிப்பதும், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகட்டி நிற்பதும் இந்நாளைய போலி கம்யூனிசத் தலைமையின் மகிமைகள்\nதமது அதிகாரபூர்வ நாளேடான தீக்கதிரில் நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம் முதலானவற்றுக்குச் சிறப்பு மலர் வெளியிடுவதோடு, தொழிற்சங்க அணிகளோடு சேர்ந்து ஆயுத பூசை விழா கொண்டாடி மகிழும் இப்போலி கம்யூனிஸ்டுகள், இனி வெட்கப்படாமல் பூணூலை மாட்டிக் கொண்டு காஞ்சி சங்கர மடத்தில் சங்கமிக்கலாம்; அடுத்து வரும் தேர்தல்களில் \"\"காஞ்சிப் பெரியவாளின் ஆசி பெற்ற சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்'' என்று விளம்பரம் செய்யலாம்; கலை இரவுகள், தொழிற்சங்கக் கூட்டங்களுக்கு ஆசீர்வாதம் வழங்க \"காம'ரேடு காமகே(õ)டியையே அழைக் கலாம்; போலி கம்யூனிஸ்டுகள் எதையும் செய்வார்கள்; யார் கண்டது\nஇத்தனைக்கும் பிறகும், இந்துமதவெறி பாசிசத்தை சி.பி.எம். தலைமையில் அணிதிரண்டு வீழ்த்திவிட முடியும் என்று \"மார்க்சிஸ்டு' கட்சியினர் யாராவது சொன்னால், சிந்திக்கத் தெரிந்த எவரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-tamil-3-day-34-27-july-2019-episode-meera-cheran-accusation-kurumbadam.html", "date_download": "2019-09-21T13:54:20Z", "digest": "sha1:QADPEJWNP2JHC37LLQIGAWRWVZRMDGTB", "length": 10923, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bigg Boss Tamil 3, Day 34, 27 July 2019 episode - Meera, Cheran, Accusation, Kurumbadam", "raw_content": "\nBigg Boss Tamil 3 : ‘உங்களுக்கு வீடியோ.. எங்களுக்கு குறும்படம்..’ - உண்மை வெளிய வந்ததா மீரா\nமுகப்பு > சினிமா செய்திகள்\nகிராம சபை கூட்டங்கள் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளை தீர்க்கும் வலிமை வாய்ந்தது என்பதை தீர்க்கமாக நம்புபவன் நான் என்று தொடங்கிய கமல்ஹாசன், தனக்கே உரிய ஸ்டைலில் வம்பு பண்ணியவர்களை வறுத்தெடுத்தார்.\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இந்த வார இறுதியின் முதல் நாளான இன்று, கிராமிய டாஸ்க் குறித்தும், அதில் வெடித்து பூதாகரமான சர்ச்சைகள் குறித்தும் கமல்ஹாசன் விவாதித்தார். இதில் பெரும் பிரச்சனையை கிள��்பியது மீரா, இயக்குநர் சேரன் மீது மீரா வைத்த குற்றச்சாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், குறும்படத்தின் மூலம் மீண்டும் உண்மை உலகிற்கு காட்சிப்படுத்தப்பட்டது.\nகிராமிய டாஸ்க்கின் போதும், பொருட்களை களவாடி சென்ற லொஸ்லியாவை கையும் களவுமாக பிடிக்க ஓடிய சேரன், அவரை பிடிக்கும் முனைப்பில், எதிர்பாராமல் அருகில் இருந்த மீராவை தள்ளிவிட்டு லொஸ்லியாவி இழுத்து வந்தார். இந்த சம்பவத்தை பூதாகரமாக்கிய மீரா, சேரன் தன்னிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாகவும், அவர் தன்னிடம் நடந்துக் கொண்ட விதம் காயப்படுத்தியதாகவும் ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் குற்றம்சாட்டினார்.\nஇந்த குற்றச்சாட்டை ஒட்டுமொத்த பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி தமிழக மக்களும் ஏற்கவில்லை. எனினும், பாதிக்கப்பட்டவள் தான் என்றும், தனக்கு நடந்த அநீதியை தெரிந்துக் கொள்ள வீடியோவை பார்த்தால் போதும் என்றும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.\nஇதையடுத்து, 34ம் நாள் எபிசோடில் கமல்ஹாசன், மீராவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க மீராவுக்கு வீடியோவும், மக்கள் மற்றும் ஹவுஸ்மேட்ஸ்க்கு குறும்பத்தை ஓட்டிக்காட்டினார். குறும்படத்தில் தெளிவாக விளையாட்டு போக்கில் நடந்த சம்பவம் என்பது அப்பட்டமாக, மீரா தனது தவறை உணராமல், தான் அந்த சமயம் உணர்ந்தவற்றை கூறியதாக தெரிவித்தார்.\nமேலும், உண்மை ஒரு நாள் வெளியே வரும் அன்றைக்கு எல்லாம் புரியும் என்று மீரா கூற, ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களும் தாங்க முடியாமல் சிரித்தனர். இதற்கு மேல், ‘ஒரு உண்மை வெளி வர வேண்டுமா’ என்று மக்கள் மனதில் எழுந்த கேள்வியை கமல்ஹாசனே முன் வைக்க, வீடியோவே உண்மை தான் மீரா. ‘குற்றச்சாட்டு வைக்கலாம், ஆனால் அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் கூட அதற்கு வலுவில்லாமல் போய்விடும்’ என்று கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார்.\n\"நான் சொல்றத நீங்க கேளுங்க..\" VJ-விடம் வாக்குவாதம் செய்த Mohan Vaidya | HOT Bigg Boss Interview\n\"என்ன Dress-வேணாலும் போடுவாங்க, நீங்க பாக்காதீங்க\" - Arunraja On Bigg Boss Dress Controversy\nஇவ்ளோ பேர் மேல எப்படி காதல் வரும் \nSanam Shetty-ய Love பண்றியான்னு கேட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pandavar-team-is-planing-to-go-court-on-the-actor-association-election-canceled-issue-060272.html", "date_download": "2019-09-21T13:15:05Z", "digest": "sha1:GXBGJ2KW5JSQVOLC7LOGPXHPRCGB4VRT", "length": 15395, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு? | Pandavar team is planing to go court on the Actor association election canceled issue - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n52 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n2 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nNadigar Sangam: நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து பாக்கியராஜ் பேட்டி- வீடியோ\nசென்னை: நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் சங்கத்திற்கு தேர்தல் வரம் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை தேர்தலை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் இன்று உத்தரவு பிறப்பித்தார்.\nநடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக சுவாமி சங்கர்தாஸ் அணியின் நடிகர் பாக்யராஜ் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக நடிகர் விஷால் தரப்பு ��டவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.\nபாண்டவர் அணி உடைய காரணமே விஷால்தான்.. அது மட்டுமா.. அப்பப்பா.. பொறிந்து தள்ளிய நடிகர் ஆரி\nபதிவாளர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர விஷால் தரப்பு ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.\nஇதனிடையே தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை சங்கங்களின் பதிவாளர் நிறுத்தி வைத்துள்ளதால் தேர்தலுக்கு பாதுகாப்பு கோரும் விஷால் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.\nகெட்ட நேரம் துரத்துகிறது.. பிரம்மாண்ட படத்தால் வந்த வினை.. சிக்கலில் மாட்டிய உச்ச நட்சத்திரங்கள்\nஅவங்க விழா எல்லாம் எடுக்குறாங்க.. நீங்க ஏமாத்துறீங்க.. முன்னணி நடிகர் மீது ரசிகர்கள் கடும் கோபம்\nExclusive: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் குறித்து கிண்டல்.. கேலி.. நடிகர் விதார்த் பரபரப்பு பதில்\n'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் தோன்றிய நடிகர் ராஜசேகர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nமணிரத்னம் சினிமா வாழ்க்கையில் கணபதி ஒரு தனி அத்தியாயம் - அழகம் பெருமாள்\nதேனி அருகே கோர விபத்து.. கேமரா மேன் பலி.. 'கருப்பன் குசும்புக்காரன்' டயலாக் நடிகர் படுகாயம்\n13 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் சாதனை.. இப்படியெல்லாம் யோசிக்க பார்த்திபனால் மட்டுமே முடியும்\n17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது\nபவர்ஸ்டார் சீனிவாசன் வாழ்க்கையில் தான் எத்தனை பவர் பிளக்சுவேசன்ஸ் கேட்கும்போதே தலை சுத்துது..\nகன்னி ராசியில் வரலட்சுமி குடும்ப குத்துவிளக்காக நடித்துள்ளார் - ரோபோ சங்கர்\nஉங்க கூட சேர்ந்து நடிக்க ஆசை... விஜய் சேதுபதிக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ஷாருக் கான்\nவிவசாயிகளை என்னைக்குமே மதிக்கணும்... சொல்கிறார் விஜய் ஆண்டனி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nவேர்ல்டு பேமஸ் லவ்வர்.. ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா கேதரின் திரேசா காம்பினேஷன்\nஅட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ramalath-nayanthara-prabhudeva-jayanthi-kannappan.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:12:54Z", "digest": "sha1:N6VHMLUXO6WGSV6KQZNZROM3JMQENWIO", "length": 14177, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புருஷனைக் கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா?-ரமலத்தின் தோழி கடும் சாடல் | Ramalath's friend slams Actress Nayanthara | 'புருஷனை கேட்டால் எந்த பெண்ணாவது கொடுப்பாளா?' - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n1 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n50 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n2 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுருஷனைக் கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா-ரமலத்தின் தோழி கடும் சாடல்\nபசிக்கிறது சோறு போடுங்கள் என்றால் கொடுப்பார்கள். அதற்காக புருஷனையே கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா, என்று நடிகை நயனதாராவை பிரபுதேவாவின் மனைவி ரமலத்தின் தோழியும் பிரபல தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசனின் மருமகளுமான ஜெயந்தி கடுமையாக சாடியுள்ளார்.\nநயனதாராவின் பிடியிலிருந்து பிரபுதேவாவை மீட்க சட்டப் போராட்டத்தில் குதித்துள்ளார் ரமலத். இதற்கு அவருக்கு உதவியாக இருந்து வருகிறார் ஜெயந்தி கண்ணப்பன். இவர் ரமலத்தின் குடும்பத் த���ழி ஆவார். அத்தோடு சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மறைந்த கவியரசர் கண்ணதாசனின் அண்ணன் ஏஎல் சீனிவாசனின் மருமகள் இவர்.\nரமலத் விவகாரம் குறித்து ஜெயந்தி கூறுகையில், \"நயன்தாராவுக்கு வெளி உலக அனுபவம் இல்லை. குறிப்பிட்ட வளையத்துக்குள் இருக்கிறார். அவர் வெளியே வந்து உலகத்தை பார்க்க வேண்டும். பசிக்கிறது என்று கேட்டால் சாதம் கொடுக்கலாம். புருஷனை கேட்டால் எந்த பெண்ணாவது கொடுப்பாளா\nநயன்தாரா சிறந்த நடிகை. தமிழக ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். இங்குள்ள கலாசாரம் மீது அவர் கொள்ளி வைப்பது அழகல்ல. ரம்லத் கோர்ட்டுக்கு போய் உள்ளார். அவருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்,\" என்றார் ஜெயந்தி.\nரமலத்துக்கு வைர நெக்லஸ் கொடுத்தாரா நயனதாரா\nரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா-நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ்\n'கலாச்சாரத்தை சீரழிக்கும் நயனதாரா'-பெண்கள் அமைப்பு போர்க்கொடி\nபிரபுதேவா-நயனதாரா கல்யாணத்திற்கு மனைவி ரமலத் சம்மதம்\nநயனதாராவை காதலிக்கிறேன், கல்யாணம் செய்யப் போகிறேன்-பிரபுதேவா\nகஜினில ஆரம்பிச்சது இன்னுமா நயன்தாரா பாஸ் பண்ணல\nLady super star: உண்மையில் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா\nஅடடே.. இது நல்ல ஐடியாவா இருக்கே.. நயனை வைத்த புரோமாவா.. பேஷ் பேஷ்\nகாதலி நடிகை சம்பளத்தை மேலும் உயர்த்திவிட்டாராம்.. இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு வாங்கியதில்லையாம்\nடேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா\nசினிமாவுக்கு முழுக்குப் போடுவது குறித்து முடிவெடுக்கவில்லை-நயனதாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor prabhudeva actress nayanthara நடிகர் பிரபுதேவா நடிகை நயனதாரா ரமலத்தின் குடும்பத் தோழி ஜெயந்தி ஏஎல்எஸ் கண்ணப்பன் ramalaths friend jayanthi kannappan\nவேர்ல்டு பேமஸ் லவ்வர்.. ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா கேதரின் திரேசா காம்பினேஷன்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-tamil-3-vanitha-s-mission-losliya-completed-successfully-062191.html", "date_download": "2019-09-21T13:04:23Z", "digest": "sha1:3356OCLDUHSPEVI3OUQHTBFX5UKDL6E2", "length": 17532, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கஸ்தூரிகிட்ட சொன்னதை செஞ்சிட்டார் வனிதா.. மிஷன் லாஸ்லியா சக்சஸ்.. இந்தா முகமூடி கிழிஞ்சிடுச்சில்ல! | Bigg boss tamil 3: Vanitha's mission Losliya completed successfully - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n42 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n2 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\n2 hrs ago சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகஸ்தூரிகிட்ட சொன்னதை செஞ்சிட்டார் வனிதா.. மிஷன் லாஸ்லியா சக்சஸ்.. இந்தா முகமூடி கிழிஞ்சிடுச்சில்ல\nசென்னை: கஸ்தூரியிடம் கூறியது போல், மிஷன் லாஸ்லியாவை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார் வனிதா.\nபிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக திரும்பி வந்த வனிதா, முதல் வேலையாக மிஷன் லாஸ்லியாவைத் தான் கையில் எடுத்தார். கஸ்தூரியோடு சேர்ந்து கொண்டு லாஸ்லியா யார் என்பதைக் கண்டுபிடிக்கப் போகிறேன் என்றார்.\nஅதனை லாஸ்லியாவும் சிரித்துக் கொண்டு தான் கேட்டார். ஆனால், சம்பந்தமேயில்லாமல் அபி - முகென் பிரச்சினை, மது கவின் பிரச்சினை என ஏதேதோ தூண்டி விட்டார் வனிதா. இதனால் அவர் மிஷன் லாஸ்லியாவை மறந்து விட்டதாக மக்கள் நினைத்தனர்.\nஆனால் உண்மை அதுவல்ல. சத்தமில்லாமல் தன் மிஷன் லா���்லியாவை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார் வனிதா. ஆச்சர்யமாக இருக்கிறதா. ஆம், லாஸ்லியாவின் முகமூடியைக் கிழித்து அவரது உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார் வனிதா.\nபிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில், யாருடனும் சேர்ந்து அவ்வளவாக பேச மாட்டார் லாஸ்லியா. ஏன் கடந்த வாரம் வரை கூட அவர் அப்படித்தான் இருந்தார். தானாக ஆடிப்பாடிக் கொண்டு, சேரப்பா, சேரப்பா என கொஞ்சிக் கொண்டு, எப்போதும் சிரித்த முகமாக வளைய வருவார். அதோடு யாரைப் பற்றியும் பின்னால் புறணி பேச மாட்டார்.\nஆனால், தற்போது அப்படியல்ல. சுத்தமாக அளே மாறிவிட்டார். அவெஞ்சர்ஸ் டீமில் சேர்ந்து அவர் நடத்தும் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்தால், நம்மை நாமே கிள்ளித்தான் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அந்தளவிற்கு மது, வனிதா என எல்லோரிடமும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடுகிறார்.\nஅதேபோல், சேரப்பாவோடு அவர் பேசி ரெண்டு மூன்று நாட்கள் ஆகி விட்டன. சேரனை யாருடனும் விட்டுத்தர விரும்பாத லாஸ்லியா, இப்போது அவரது எதிரணியில் இருந்து கொண்டு அவருடனும் சண்டை போடுகிறார். தன்னுடன் சண்டைப் போட்டவர்கள் பற்றி பின்னணியில் புறணி பேசுகிறார்.\nஇப்படியாக லாஸ்லியா ஆளே மாறிப் போய் விட்டார். அவர் நீதிக்காக போராடுகிறாரா இல்லை கவினுக்காக களத்தில் குதித்தாரா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தற்போது தான் தன் உண்மையான முகத்தைக் காட்டி பிக் பாஸில் விளையாட ஆரம்பித்திருக்கிறார் லாஸ்லியா என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.\nஎன்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nடாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\nஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது.. ஒருவரின் கனவு கலையப்போகிறது\n கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nகவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே\nவொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலை தொட்டுவிட்டார்.. விஜய் பேச்சை பார்த்து வியந்த கஸ்தூரி.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nஅட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/133452-eelam-documentary-film-director-parameshwari", "date_download": "2019-09-21T13:43:17Z", "digest": "sha1:TJQESMQGDKYWFNCZZVSSIGX5JOH4W7KM", "length": 7201, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 August 2017 - வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது! | Eelam Documentary film director Parameshwari seevagan interview - Aval Vikatan", "raw_content": "\nஜூட் ஜுவல்லரி மேக்கிங் அழகாக செய்து அசத்திய அவள் வாசகிகள்\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18 - புறப்படுகிறது புதிய படை\nஎண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் - நடிகை மஞ்சிமா மோகன்\nமழைச்சாரல் வந்து இசை பாடினால்..\n“இசையையும் சினிமாவையும் நான் மறக்கல\n\"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்\n‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்\nகூந்தல் அலங்காரம்... குறைவில்லா வருமானம்\nRJ கண்மணி அன்போடு... - தலைமை தாங்கலாம் வாங்க\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது\nகட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்\n“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா\nநம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்\nவீடு Vs வேலை - தடைகளைத் தாண்டிய ஓட்டம் தேவை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்\nஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்\nவாசகிகள் கைமணம் - மாலை நேரத்துக்கான டேஸ்ட்டி ரெசிப்பி\nமூன்றாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - இது ரொம்ப யம்மி\n30 வகை மூலிகை சமையல்\nவைத்தியம் - எடை குறைக்கும் இதயம் காக்கும் அத்தி\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது\nபோரும் அமைதியும் வெ.நீலகண்டன், படங்கள்: ப.சரவணகுமார்\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/05/24/promise/", "date_download": "2019-09-21T14:09:18Z", "digest": "sha1:JTHHXM6EYFBGJKAP2QYDPKRWRUVUYB6K", "length": 11188, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "அதிமுகவின் 'ஒரே' எம்.பி தேனி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உறுதி.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅதிமுகவின் ‘ஒரே’ எம்.பி தேனி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உறுதி..\nMay 24, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒரே எம்.பி ஆன ரவிந்திரநாத் கூறியதாவது, “எனது வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி அதுபோல பாரதப் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனக்காக வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேனி பாராளுமன்ற தொகுதியில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது குடிநீர் பிரச்சனை நான் தீர்த்துதருகிறேன். அந்த பிரச்சனையை முழுமையாக சேர்த்து தருவேன் அதற்கு பாடுபடுவேன் எனவும் தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்த இடத்தில் நல்லதொரு பதிலை மக்கள் தெரிவித்துள்ளார்கள் அமைச்சரவையில் இடம் பெறக்கூடிய கனவு எனக்கு கிடையாது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நான் செயல்படுவேன் என தெரிவித்துக் கொள்கிறேன்” ���ன்றார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஉசிலம்பட்டியில் கஞ்சா பறிமுதல்… விற்பனை செய்த மூவர் கைது…\nஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனமும் காரும் மோதி விபத்து 2 பேர் படுகாயம்..\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2014/01/", "date_download": "2019-09-21T13:29:31Z", "digest": "sha1:WBKEXQR6KOWXUZ62U4T3J6HS4RHKI45X", "length": 15828, "nlines": 185, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: January 2014", "raw_content": "\nநான் ஒரு DIY (Do It Yourself) ஆசாமி என்று ஒரு சில பதிவுகளில் சொல்லியுள்ளேன் அப்படி முயற்சித்து வெற்றிகண்ட ஒரு நிகழ்வைதான் இப்போது சொல்லப்போகிறேன்.இதற்கு முன்பு முயற்சித்தது இங்கே.\nநான் முயற்சித்த பல விஷயங்கள் வெற்றி/ தோல்வியில் முடிந்திருந்தாலும் வெற்றி அடையும் போது கிடைக்கும் ஒரு மகிழ்ச்சி அளப்பரில்லாதது தான்.\nவீட்டில் ஒரு டிவிடி ரெக்கார்டர்-பிலிப்ஸ் மாடல் சுமார் 6 வருடங்களுக்கு முன்பு வாங்கியது இருக்கிறது.இதை வாங்கும் போது ரெக்கார்டிங் கட்டுப்பாடு எதுவும் இல்லாதிருந்த காரணத்தினாலும் மற்றும் VHS Tapes வழக்கொழிந்து போகும் நிலையில் இருந்ததால் அதற்கு மாற்றாக இருக்கட்டுமே என்று வாங்கினேன்.ஆனால் சமீபகாலத்தில் ரெக்கார்டிங்(கேபிள்) மட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாலும்,நிகழ்வுகளை சேமித்து பிறகு பார்க்ககூடிய அளவில் கால அவகாசம் இல்லாத்தால் இதை உபயோகிப்பதும் மிகவும் குறைந்துவிட்ட நிலையில் இதை DVD Player ஆக உபயோகித்து வந்தேன். சமீபகாலங்களில் DVD மூலம் படம்/நிகழ்வுகள் பார்பதும் அரிதாகிவிட்டதால் ஆண்டுக்கு ஒரு சில முறைகளே உபயோகித்துவந்தேன்.இப்படிப்பட்ட நிலையில் திடிரென்று DVD Tray வெளியே வருவதில் பிரச்சனை வந்தது.\nகூகிளாரிடம் தேடிய போது யுரோப்பில் உள்ள பலருக்கும் இப்பிரச்சனை இருப்பதும் அதற்காக Hard Reset செய்தும் வேறு சில ஆலோசனைகளையும் முன் வைத்தார்கள் அதில் ஒன்றிரண்டை உபயோகித்து சில நாட்கள் வரை உபயோகித்துவந்தேன்.சில முறை பேபர் கட்டர் பிளேடை Tray க்கு கீழே உள்ள இடைவெளியில் விட்டு உள்ளே உள்ள லாகை விடுவித்து Tray ஐ வெளியே கொண்டுவந்தேன்.Tray க்கு கயறையெல்லாம் கட்டி இழுத்து ஓட்டிக்கொண்டிருந்தேன்.:-)\nDVD Recorder யின் உள் அமைப்பு.\nஇப்பிரச்சனை முதல் முறையாக தலைகாட்டிய போதே DVD Recorder ஐ முழுவதுமாக பிரிக்க முயற்சித்தேன்.சரியான Screw Driver கிடைக்காமல் பிறகு கிடைத்து எல்லாம் பிரித்து பார்த்த போது DVD Player Set ஐ வெளியே எடுக்கமுடியாத படி Tray முகப்பு மாட்டப்பட்டிருந்தது. தோல்வியில் முடிந்த இந்த முயற்சிக்கு பிறகு அப்படியே திறந்த ஸ்குருவை போட்டு மூடிவைத்துவிட்டேன்.இப்படி திறந்த போதே இதன் ஸ்விச் மற்றும் இயக்கமுறையை ஓரளவு மனதில் நிருத்தியிருந்தேன் அதனால் இப்போது திறந்த போது அவ்வளவு பிரச்சனை வரவில்லை ஆனாலும் டிரேயின் முகப்பு மட்ட��ம் எப்படி கழ்ற்றுவது என்பது பிடிபடாமல் இருந்தது.இதற்கிடையில் இந்த DVD Tray வரக்கூடிய பிரச்சனை அதனை எப்படி சமாளிப்பது போன்ற முறைகளை இணையத்தில் இருந்து தெரிந்துகொண்டேன் அதில் ஒவ்வொன்றாக செயல்படுத்தி பார்ப்போம் என்று தொடர்ந்தேன்.Tray யின் முகப்பு கீழிருந்து மேல் தூக்கினால் வெளியே வந்துவிடுக்கிறது அது கூட அகஸ்மாத்தாகத்தான் கண்டுபிடித்தேன்.\nDVD Recorder யின் பின் தோற்றம்.\nவட்டை படிப்பதில் பிரச்ச்னையில்லை என்பதால் உள்ளிருக்கும் லென்ஸும் அதை சார்ந்த வன்/மென்பொருள் பக்கம் போகவேண்டியதில்லை என்பதை முடிவுசெய்தேன்,அப்படியென்றால் டிரே வெளியே தள்ளக்கூடிய இரு சமாச்சாரங்கள் மட்டுமே இதற்கு பிரச்சனை கொடுக்கிறது என்றும் அது இதற்குரிய மோட்டார் அல்லது இதை நகர்தக்கூடிய பெல்ட்.மோட்டர் போயிருந்தால் என்னால் அதை சரிசெய்ய முடியாது ஏனென்றால் அதற்கான அறிவு என்னிடம் இல்லை மற்றது இந்த பெல்ட்.இந்த பெல்ட் பல காலம் உபயோகத்தில் இல்லாவிட்டால் அதன் விரைப்புத் தன்மை போய் இளகிவிடும்.பழைய டேப் ரெக்கார்டரில் அவ்வப்போது இப்பிரச்சனையை பார்த்திருந்தால் இதை மாற்றிப்பார்பது என்று முடிவு செய்தேன்.\nவீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு கடையில் போய் அந்த பெல்டை காண்பித்து கேட்ட போது அது இங்கு கிடைக்காது என்றும் விருகம்பாகம் மார்கெட் அல்லது மெர்சி-வடபழனி கடையில் கேட்கவும் என்றார்கள்.மெர்சி கடை வடபழனியில் பிரபலம் என்றாலும் எனக்கு தேவையான விபரங்கள் கிடைக்கவில்லை,திரும்பும் வழியில் விருகம்பாக்கம் மார்கெட் பக்கத்தில் உள்ள கடையில் கேட்ட போதும் அவர்களிடமும் “இல்லை” என்று பதில் வந்தது.வேறு எங்காவது கிடைக்குமா என்று கேட்ட போது,ஆழ்வார்திருநகரில் ICICI வங்கிக்கு அருகில் உள்ள கடையில் கிடைக்கும் என்றார்கள்.அந்த கடைக்கு போய் கேட்ட போது,இதை முயற்சித்து பாருங்கள் சரியாக இருக்கும் என்றார்கள். விலை\nஇந்த பெல்டை போடுவது கொஞ்சம் சிரமான வேலை.சில முறை முயற்சித்து போட்டு உள்ளே பொருத்தினேன்.எல்லாம் முடிந்த பிறகு Eject Button ஐ அழுத்திய போது அழகாக திறந்தது.இதையே கடைகளில் கொடுத்திருந்தால் நிச்சயம் Rs 1000 தீட்டியிருப்பார்கள் என நினைக்கிறேன்.நேரமும்,ஆராயனும் என்ற முயற்சி இருந்ததால் இதை என்னால் புரிந்துகொண்டு சரி செய்யமுடிந்தது.\nஇவ்வளவ�� பெரிய கம்பெனி சாமான்,அதுவும் இந்த மாதிரி டிரே மாட்டிக்கிட்டா உள்ளே திறக்கிற மாதிரியா வைப்பார்கள் நிச்சயமாக இல்லை, ஆனால் இதற்கான எளிமையான வழியை எங்கும் சொல்லாமல் வைத்திருக்கிறார்கள்.பிளேயரின் கீழே சிறிய நீள்வட்ட ஓட்டை உள்ளது அதனுள் வெள்ளை நிற பிளாடிக் லீவர் போல் ஒன்று உள்ளது அதை ஒருபக்கமாக நகர்த்தினால் டிரே வெளியே வந்துவிடும்.இது கிட்டத்தட்ட நமது கணினியில் இருக்கும் DVD/CD Player பக்கத்தில் இருக்கும் சிறு துளை இருக்கும் அதன் பணி போன்றதே.படம் கீழே.\nஆமாம், அந்த பெல்டின் விலை - ரூபாய் மூன்று மட்டுமே.\nபின்குறிப்பு:இது என்னுடைய அறிவு சார்ந்த அனுபவும்,இதைவைத்து எங்காவது எதையாவது விட்டு ஷாக் வாங்காதீர்கள்.அதற்கு நான் பொருப்பல்ல.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56319-apollo-hospitals-points-out-errors-in-recording-medical-terms.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-21T13:49:53Z", "digest": "sha1:A2YTKO4ETODGNITB3VAAVTMOCCEYX2GH", "length": 11436, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவச் சொற்கள் புரியாததால் தவறுதலாக தட்டச்சு - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அப்போலோ | Apollo Hospitals points out errors in recording medical terms", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nமருத்துவச் சொற்கள் புரியாததால் தவறுதலாக தட்டச்சு - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அப்போலோ\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகளை ஆராய நிபுணத்துவம் கொண்ட மருத்துவக்குழுவை அமைத்து, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாள்களில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் விவரங்களை ஆயிரம் பக்கங்கள் அடங்கிய சுமார் 30 புத்தகங்கள், சிடிக்கள், எக்ஸ்ரே, ஈசிஜி போன்றவை ஆணையத்திடம் அளித்திருப்பதை பிரமாண பத்திரத���தில் அப்போலோ சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஆவணங்களை சரிபார்க்க மருத்துவர் குழுவை அமைக்க, ஆணையத்துக்கு கடந்த மே மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. ஆனாலும், வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவர்களை அழைத்தும், ஆணையத்தால் இதுவரை மருத்துவர் குழுவை அமைக்க முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nவிசாரணை ஆணையத்தின் விசாரணையின்போது, மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உதவி இல்லாததால், மருத்துவம் சார்ந்த அறிவியல் உண்மைகள், நடைமுறைகள் விளக்குவதில் மருத்துவமனை தரப்பில் மிகுந்த சிரமத்தைச் சந்திக்க நேர்ந்தது என்றும், சில மருத்துவச் சொற்கள் புரியாததால் தவறுதலாக தட்டச்சு செய்ததையும், அந்த முக்கிய தவறுகளை மீண்டும் மீண்டும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டும் நிலையும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஇந்தத் தவறுகளால், அறிவியல் உண்மைகளையும், மருத்துவ அறிவியலையும் புரிந்துகொள்வதிலிருந்து ஆணையம் விலகிச் சென்றுவிடும் என்றும் கூறியுள்ளது.\nஎனவே, விரைவாக மருத்துவர் குழு அமைக்க ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்போலோ தாக்கல் செய்த ஆவணங்களை மருத்துவர்கள் குழு மூலம் ஆராய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதோடு, ஜெயலலிதாவின் தனிப்பட்ட தகவல்களில் மிகப்பெரிய அளவில் தலையீடு ஏற்பட்டிருப்பதையும், அவரது தனிப்பட்ட உடல் நிலை குறித்த தகவல் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுவதையும் கவலையோடு பதிவு செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மருத்துவக் குழு அமைத்து விசாரிப்பதன் மூலம், தனி ஒரு பெண்ணாக ஜெயலலிதாவின் கண்ணியமும், தனி மனித ரகசியமும் காக்கப்படுமென நம்புவதாகவும் அப்போலோ தெரிவித்துள்ளது.\nமெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி\nஅன்னிய முதலீட்டில் சீனாவை மிஞ்சிய இந்தியா: சுட்டிக்காட்டிய தமிழிசை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீட் ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல ” - விஜயபாஸ்கர்\nஇலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயாவுக்கு 1 வருடம் தடை\nதீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு தேதி அறிவிப்பு\n‘அம்மா’ படப்பிடிப்பு த‌ளம் அமைக்க ரூ.1 கோடி - காசோலை வழங்கிய தமிழக முதல்வர்\nமீண்டும் பொது நிகழ்ச்சியில் விஜயகாந்த் - தொண்டர்கள் ஆரவாரம்\nசுபஸ்ரீ உயிரிழப்பு: பேனர் வைத்த ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\nகெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை \nநமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாரட்டத்தக்கது - பினராயி விஜயன்\nதமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி\nஅன்னிய முதலீட்டில் சீனாவை மிஞ்சிய இந்தியா: சுட்டிக்காட்டிய தமிழிசை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-21T13:38:28Z", "digest": "sha1:SS743AY5CSZBKXT4XIDNLEZFHQ6V6L6I", "length": 8260, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கணக்கெடுப்பு பணி", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nஆற்றைக் கடந்து மருத்துவ சேவை: சுகாதார பணியாளருக்கு குவியும் பாராட்டு\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\nநாட்டில் 26 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்தி தாய்மொழி\n’கோழைத்தனம்...’: சக காவலர் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த 3 போலீசார் டிஸ்மிஸ்\nபெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்\nஎஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா\nதயாரிப்பாளரிடம் மோசடி: பிரபல நடிகர், மனைவியுடன் கைது\nநபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் ஆக விருப்பமா\nகூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா\nசந்திரயான் 2- ஆர்பிட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்க தயாரா\n“பண்பாட்டு ஆய்வு பணிகளை விரைவில் விரிவுபடுத்துவோம்” - உதயசந்திரன் ஐஏஎஸ்\nநீதிபதி ராகேஷ் குமாரிடமிருந்து அனைத்து பணிகளும் பறிப்பு\nமதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nஆற்றைக் கடந்து மருத்துவ சேவை: சுகாதார பணியாளருக்கு குவியும் பாராட்டு\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\nநாட்டில் 26 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்தி தாய்மொழி\n’கோழைத்தனம்...’: சக காவலர் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த 3 போலீசார் டிஸ்மிஸ்\nபெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்\nஎஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா\nதயாரிப்பாளரிடம் மோசடி: பிரபல நடிகர், மனைவியுடன் கைது\nநபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் ஆக விருப்பமா\nகூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா\nசந்திரயான் 2- ஆர்பிட்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்க தயாரா\n“பண்பாட்டு ஆய்வு பணிகளை விரைவில் விரிவுபடுத்துவோம்” - உதயசந்திரன் ஐஏஎஸ்\nநீதிபதி ராகேஷ் குமாரிடமிருந்து அனைத்து பணிகளும் பறிப்பு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2015/12/blog-post.html", "date_download": "2019-09-21T13:19:02Z", "digest": "sha1:5L5S75TVVY3OVH3APWFWL7PRCVZSCVTE", "length": 20155, "nlines": 177, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: பையன்", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nகாலைப்பனியை உருக்கு��் முயற்சியில் சூரியன் ஈடுபடத் தொடங்கியிருந்தான். ஒரு பக்கமாக திரும்பிப் படுத்திருந்த மல்லிகாவின் வயிற்றில் கைவைத்து “உள்ள என்ன பாப்பா இருக்கு” என்றான் ராஜேஷ். “பையன்’” என்றாள். “சரி, கிளம்பு. வாக்கிங் போயிட்டு வந்திரலாம்” என்றான்.\nஅது மிதவேக நடை. இதற்கே மல்லிகாவுக்கு மூச்சு வாங்கியது. “உன்னால முடியுதா இல்லேன்னா கொஞ்சம் மெதுவா நடக்கலாமா இல்லேன்னா கொஞ்சம் மெதுவா நடக்கலாமா” என்றான் ராஜேஷ். “பரவாயில்லீங்க, நடக்கறேன்” என்றாள் மல்லிகா. “கால் வலிக்குதுன்னா கொஞ்ச நேரம் நின்னுட்டுப் போகலாம்” என்றான். “கால் வலியெல்லாம் இல்ல, உங்க பையன் உதைக்கிறான்”. பையன் என்றதும் ராஜேஷ்க்கு முகத்தில் அவ்வளவு பிரகாசம். “அவனுக்கு டிராபிக் சத்தம் கேட்டதும் தூக்கம் கலைஞ்சிருச்சு போல, டிஸ்டர்பன்ஸ்” சிரித்தான்.\nஏற்கனவே அவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்று உண்டு. இரண்டாவதாக பிறக்கப்போவது பையன்தான் என்று அவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள். ஏன், பெயர் கூட தேர்ந்தெடுத்தாயிற்று. வெளியே சொன்னால் பலிக்காது என்று யாரோ சொன்னதால் அதை ரகசியமாகவே பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதற்காக பெண் குழந்தையின் மீது பாசம் இல்லாமலில்லை. அளவுகடந்த பாசம் எப்போதுமே இருவருக்கும் உண்டு. முதல் குழந்தை ஆணா பெண்ணா என்பதில் இருவருக்குமே எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் இரண்டாவது பையன் தான் வேண்டும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து இப்போது நம்பவே ஆரம்பித்திருந்தார்கள்.\nஇன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது அந்த நடை. புஸ் புஸ் என மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள் மல்லிகா. இன்னும் ஒரு மாதத்துக்குள் பையன் பிறந்துவிடுவான். இவர்களுடன் சேர்ந்து நானும் பையன் என்றே டைப்புகிறேன். குழந்தை பிறந்துவிடும். பையன் என்று நம்ப ஆரம்பித்தது எப்படி தெரியுமா மல்லிகா இரண்டாவதாக கர்ப்பமாகியிருந்தபோது அவளுடைய வயிற்றில் கைவைத்து அவ்வப்போது ராஜேஷ் கேட்பான், “உள்ள என்ன பாப்பா இருக்கு மல்லிகா இரண்டாவதாக கர்ப்பமாகியிருந்தபோது அவளுடைய வயிற்றில் கைவைத்து அவ்வப்போது ராஜேஷ் கேட்பான், “உள்ள என்ன பாப்பா இருக்கு”. அதற்கு அவள் “பையன்” என்பாள். என்ன குழந்தை பிறந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள் என்றாலும் பையன் என்கிற ஆசை வளர்��்துகொண்டுதான் இருந்தது. ஆஸ்திக்கு ஒரு பையன் வேண்டுமே\nராஜேஷின் அக்கா கர்ப்பமாக இருக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது. அவர் வழக்கமாகச் சென்று பரிசோதனை செய்யும் பெண் மருத்துவர் வாய் தவறி பையன் தொந்தரவு பண்றானா என்று கேட்க, அப்போதே தெரிந்துவிட்டது – பையன் தான் என்று. அதேபோல் மல்லிகாவுக்கும் ஓர் ஆசை, தன்னிடமும் வாய் தவறி சொல்லிவிடக்கூடாதா என்று. கடந்த மாதம் பரிசோதனைக்குச் சென்றபோது கேட்டேவிட்டாள். “டாக்டர், நீங்க ஒவ்வொரு தடவையும் ஸ்கேன் பண்ணும்போது உள்ள இருக்கிறது பையனா பொண்ணான்னு சொல்வீங்கன்னு ரொம்ப எதிர்பாத்துக்கிட்டிருந்தேன். இதுதான் கடைசி செக்கப். இப்பவாவது சொல்லுங்களேன்”. டாக்டர் ஒரு புன்முறுவலுடன் “தெரிஞ்சு என்ன ஆகப்போகுது ஒண்ணும் இல்லை” என்றார். “எதுவா இருந்தாலும் சொல்லுங்க டாக்டர், பையன்னா சந்தோஷப்படப் போறதில்லை, பொண்ணுன்னா வருத்தப்படப் போறதில்லை”. “இன்னும் ஒரு மாசத்தில உங்களுக்கே தெரிஞ்சிரும்” என்று மழுப்பிவிட்டார்.\nஇருந்தாலும் தூக்கம் வராத இரவுகளில் மல்லிகா கற்பனைக் கனவுகள் கண்டுகொண்டிருப்பாள். அதே மருத்துவர் இவளுடைய வயிற்றைத் தொட்டுப்பார்த்து “பையன் நல்லா விளையாடறானா” என்று கேட்பதாய் நினைத்துக்கொள்வாள். “ரொம்ப உதைக்கிறான் டாக்டர்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வாள்.\nநடை இன்னும் தொடர்ந்துகொண்டிருந்தது. மல்லிகாவுக்கு அதிகமாகவே மூச்சு வாங்கியது. “பக்கத்துல ஏதாவது கடைல கொஞ்ச நேரம் உக்காரலாம்” என்றான் ராஜேஷ்.\n“இல்லீங்க, நம்ம வீட்டுக்குப் பக்கத்துல முன்னாடி ஜெயாக்கா இருந்தாங்களே, ஞாபகம் இருக்கா\n“தெரியலையே, எனக்கு ஞாபகம் இல்லை”\n“அவங்களுக்குக் கூட அழகா குண்டா ஒரு பையன் இருப்பானே, பேர் மறந்துட்டேன். அவங்க இப்போ இங்கதான் குமரன் தெருவில இருக்காங்களாம். பாத்துட்டு வரலாமா\nஇரண்டு தெருக்கள் தான். கொஞ்சம் இளைப்பாறிய மாதிரியும் இருக்கும். நீண்ட நாள் கழித்து ஒரு நண்பரைப் பார்த்த மாதிரியும் இருக்கும். “சரி” என்றான்.\nஜெயாக்காவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. எதிர்ப்பட்ட ஒரு பெண்ணிடம் “குண்டா கொழுகொழுன்னு ஒரு பையன் இருப்பானே, அவங்க வீடு எது” என்றுதான் மல்லிகா கேட்டாள். அவளையும் ராஜேஷையும் ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு அந்��ப்பெண்மணி ஜெயாக்காவின் வீட்டை அடையாளம் காட்டினார்.\nஅடுத்த இரண்டு நிமிடத்தில் ஜெயாக்காவின் வீட்டை அடைந்திருந்தார்கள். பல நாட்கள் கழித்துப் பார்த்திருந்தாலும் அவர் இவர்களை செயற்கையான சிரிப்புடன் தான் வரவேற்றார். மல்லிகா இரண்டாவதாக குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாள் என்பதில் அவருக்கு ரொம்பவே மகிழ்ச்சி. “பையனை எங்கே” என்று கேட்டதும் தான் தாமதம், அழத்தொடங்கிவிட்டார்.\n“கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் நல்லாத்தாம்மா இருந்தான். திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல, பொம்பளைப் பிள்ளைக மாதிரி நடக்க ஆரம்பிச்சான். பொட்டு வைக்கிறது, பூ வைக்கிறது, பாவாடை கட்டிக்கிறதுன்னு மாறிட்டான். வெளிய போனா அவமானம்னு ஸ்கூலுக்குக் கூட அனுப்பாம வீட்டுலயே வச்சிருந்தோம். போனவாரம், அவனை மாதிரி ஆட்கள் அஞ்சாறு பேர் வந்தாங்க, உங்க பையனை நாங்க நல்லா பாத்துக்கறோம், பிச்சை எடுக்க விடமாட்டோம், தப்பான தொழில் பண்ண விடமாட்டோம்னு சொல்லி அவங்களோடயே கூட்டிட்டுப் போயிட்டாங்க” தழுதழுத்தார்.\nஇவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள். மீண்டும் அதே நடை தொடர்ந்தது. ஆனால் வாகன சப்தங்களையும் மீறிய நிசப்தம் இருவருக்குள்ளும் நிலவியது. வீடு வரை எதுவும் பேசவில்லை.\n“வாக்கிங் போயிட்டு வர இவ்வளவு நேரமா” என்ற தாயின் குரலைக் கூட பொருட்படுத்தாமல் கட்டிலில் போய்ச் சரிந்தாள் மல்லிகா. ராஜேஷ் வந்தான், அழுதிருப்பாளோ என்ற சந்தேகத்துடன் அவளை நோக்கினான். அவளுடைய வயிற்றைத் தடவிக்கொண்டே கேட்டான், “உள்ள என்ன பாப்பா இருக்கு” என்ற தாயின் குரலைக் கூட பொருட்படுத்தாமல் கட்டிலில் போய்ச் சரிந்தாள் மல்லிகா. ராஜேஷ் வந்தான், அழுதிருப்பாளோ என்ற சந்தேகத்துடன் அவளை நோக்கினான். அவளுடைய வயிற்றைத் தடவிக்கொண்டே கேட்டான், “உள்ள என்ன பாப்பா இருக்கு\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் December 11, 2015 8:02 AM\nநண்பரே, கதையின் முடிவு எனக்கு ஏற்புடையதாய் இல்லை. அந்த சிறுவனுக்கு நிகழ்ந்தது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு. \"ஆண்களும் பெண்களும் சரிசமம்\" என்பதை முதல் இரு பத்திகளில் நீங்கள் சொல்ல முயற்சித்திருப்பதாய் நினைத்தேன். ஆனால் இறுதியில் \"பெண்\" என்று சொல்லி முடித்திருப்பது பெண்களுக்குச் சாதகமாக இந்தக் கதை முடிய வேண்டும் என்பதற்காகவா இல்லை தனக்கு ஆண் பிறந்தால் அவனும் அதுபோல மாறி விடுவான் என்பதா என்ற ஒரு குழப்பமான முடிவில் விட்டுவிட்டீர்கள். சாரி, இறுதி வரிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆண்களும் பாவம் தாங்க\n\"இப்பதான் அங்க ஒரு பைக் விபத்து ஆச்சு\" என்று சொல்லிவிட்டபின்னர், அதற்கடுத்து செல்பவர்களின் ஆக்செலரேடர் சற்றே முறுக்கலை இறக்கும் அந்தத் தாயின் மனநிலையும் சற்றே சரிந்துவிட்டது\nயதார்தமான உண்மைகளை அழகாக வெளிப்படுத்திய நடை அருமை நண்பரே\nசரவணன் அந்தப் பெண் ஆண் என்றாலும் சந்தோஷப்படப்போவதில்லை, பெண் என்றாலும் வருத்தப்படப்போவதில்லை என்ற மனநிலையில் இருந்தவர் இறுதியில் இப்படிப் பயந்து போய்விட்டாரே ஆண் பெண்ணாவது மட்டுமல்ல பெண்களும் ஆண்களைப் போல் மாறுவதுண்டு என்ன % குறைவாக இருக்கலாம்.\nஆனா அழகாக, நல்லா எழுதியிருக்கீங்க. கருத்து புதியது..\nயதார்த்தமான ஒரு நல்ல கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T14:11:08Z", "digest": "sha1:ZESXKQGO2OVIMKANATSNFTIHUW6TCDU4", "length": 17684, "nlines": 177, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம்,ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.\nகூடுதல் மாவட்ட ஆட்சியர்/மா���ட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கிறார்கள்.\nஇந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் , மற்றும் துனை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலக பிரிவுகள்\n1 பிரிவு – அ பணியாளர் அமைப்பு மற்றும் அலுவலக நடைமுறை\n2 பிரிவு – ஆ பட்ஜெட் , தணிக்கை, ஊதிய நிர்ணயம் , ஊதிய பட்டியல் தயாரித்தல் , தேர்வுகள்\n3 பிரிவு – சி சட்டம் மற்றும் ஒழுங்கு , குற்றவியல் (நீதிமன்றம் – சட்டம்) தொடர்பானவை\n4 பிரிவு – உ நிலம் கையகப்படுத்துதல், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள்\n5 பிரிவு – ஊ பொது விநியோக திட்டம் , குடிமைப்பொருள் வழங்கல்\n6 பிரிவு – ஜி பதிவறை பராமரிப்பு, அரசு அலுவலகங்கள் ஒதுக்கீடு மற்றும் மாவட்ட அரசிதழ்\n7 பிரிவு – ஹெச் இயற்கை இடர்பாடுகள்\n8 பிரிவு – ஐ இலங்கை அகதிகள் மறுவாழ்வு\n9 பிரிவு – ஜே ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்\n10 பிரிவு – கே சுத்த நகல், தபால் அனுப்புகை\n11 பிரிவு – ச வழக்குகள், நீதிமன்ற வழக்குகள்\n12 பிரிவு – எம் நிலம் , பட்டா மாறுதல்\n13 பிரிவு – ஓ குறை தீர்க்கும் நாள் கூட்டம், மனு நீதி நாள், ஜமாபந்தி\n14 பிரிவு – ஆர் மாநில கலால், டாஸ்மாக் மேலாண்மை\n15 பிரிவு – இசட் தேர்தல்\n16 பிரிவு – ர மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலம்\n17 பிரிவு – உ.இ.(ஊராட்சிகள்) ஊராட்சிகள் தொடர்பான நடவடிக்கைகள்\n18 பிரிவு – உ.இ.(தணிக்கை) தணிக்கை மற்றும் உயர்மட்ட குழு\n19 பிரிவு – நே.மு.உ.(சிறுசேமிப்பு) சிறுசேமிப்பு\n20 பிரிவு – நே.மு.உ.(சத்துணவு) பள்ளிகள் மதிய உணவு திட்டம் தொடர்பான நடவடிக்கைகள்\n21 பிரிவு – தி.இ.(ஊ.வ.மு.) ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்\n22 பிரிவு – உ.இ.(பேரூராட்சிகள்) பேரூராட்சிகள் தொடர்பான நடவடிக்கைகள்\nமாவட்ட ஆட்சியாளா்களின் பெயா் பட்டியல் (*பொறுப்பு ஆட்சியா்கள் )\n50 திரு.பிரசாந்த் மு.வடநேரே இ.ஆ.ப. 23-02-2018 தற்போதைய ஆட்சியா்\n49 திரு.சஜ்ஜன்சிங் ரா.சவாண் இ.ஆ.ப. 24-09-2014 23-02-2018\n45 திரு.ராஜேந்திர ரத்னு இ.ஆ.ப. 05-06-2009 05-06-2011\n44 டாக்டா். ராஜேந்திரக்குமார் இ.ஆ.ப. 10-11-2008 04-06-2009\n43 திருமதி. பி.ஜோதி நிர்மலா இ.ஆ.ப. 25-02-2008 10-11-2008\n42 திரு.கீசுஞ்சோநகம் ஜதக்சுரு இ.ஆ.ப. 08-10-2007 24-02-2008\n40 திருமதி.பி.ஜோதி நிர்மலா இ.ஆ.ப.* 26-04-2007 10-06-2007\n38 திரு.சுனில்பாலிவால் இ.ஆ.ப. 08-01-2005 12-02-2007\n37 திரு.ரமேஷ்சந்த் மீனா இ.ஆ.ப. 26-11-2004 08-01-2005\n35 திரு.ககன்தீஷ்சிங் பேடி இ.ஆ.ப. 11-06-2001 15-07-2003\n33 திரு.ரமேஷ்சந்த் மீனா இ.ஆ.ப. 24-04-2000 03-02-2001\n31 திரு. விஷ்வநாத் செகாவத்கா் இ.ஆ.ப. 01-06-1996 11-05-1998\n30 திரு.ஏ.பன்னீா்செல்வம் இ.ஆ.ப. 27-10-1995 31-05-1996\n27 திரு.ராஜீவ்நயன் சவுபே இ.ஆ.ப. 24-02-1991 20-05-1993\n26 திரு.எம்.கோபாலகிருஷ்ணா இ.ஆ.ப. 19-10-1989 23-02-1991\n24 திரு.சையத் முனிர் கோதா இ.ஆ.ப. 20-09-1985 13-02-1988\n22 திரு.எல்.கே. திரிப்பாதி இ.ஆ.ப. 20-03-1983 21-08-1984\n18 திரு.துரை சுந்தரேசன் இ.ஆ.ப. 03-05-1979 13-02-1980\n17 திரு.எம்.கே. பாலசுப்பிரமணியன் இ.ஆ.ப. 10-05-1978 03-05-1979\n16 திரு.வி.சங்கர சுப்பையன் இ.ஆ.ப. 24-05-1976 03-05-1978\n13 திரு.ஆா்.சுவாமிநாதன் இ.ஆ.ப. 22-08-1973 05-041974\n12 திரு.ஏ.பி. முத்துசுவாமி இ.ஆ.ப. 24-04-1971 22-08-1973\n11 திரு.கே.எஸ்.ராமகிருஷ்ணன் இ.ஆ.ப. 07-03-1970 22-04-1971\n10 திரு.ஆா்.ஏ.சீதாரம்தாஸ் இ.ஆ.ப. 12-10-1968 14-02-1970\n8 திரு.பி.வி.கிருஷ்ணசுவாமி இ.ஆ.ப. 27-04-1965 21-08-1967\n4 திரு.எஸ்.கிறிஸ்ணாஸ்வரி இ.ஆ.ப. 15-12-1962 14-02-1963\n3 திரு.ஏ.எஸ்.வெங்கட்ராமன் இ.ஆ.ப. 19-06-1962 14-12-1962\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othertech/03/171854?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:17:15Z", "digest": "sha1:UWXOMKOHAKYHA5QMKKWZRLES4A7FY2DO", "length": 6865, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "குறைந்த செலவில் இரும்புக்கு இணையான மரப் பலகை உருவாக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுறைந்த செலவில் இரும்புக்கு இணையான மரப் பலகை உருவாக்கம்\nதற்போது காணப்படும் பலம் வாய்ந்த மரப் பலகைகளை விடவும் 10 மடங்கு பலம் வாய்ந்த மரப் பலகையை உருவாக்கும் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇச் செயற்கை பலகையானது இரும்பிற்கு இணையான வலிமை உடையதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.\nகார்பன் பைபர் மற்றும் ஸ்டீல்கள் என்பன வலிமை மிகுந்தவையாயினும் அவற்றினை உருவாக்குவதற்கான செலவு அதிகம்.\nஆனால் இப் புதிய மரப் பலகையினை உருவாக்குவதற்கு மிகக் குறைந்த செலவு போதுமானது.\nவிரைவில் இச் செயற்கை பலகையையும், வழமையான இயற்கை பலகையையும் துப்பாக்கிச் சூட்டு பரிசோதனைக்கு உள்ளாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/12311-happy-birthday-prabhu-deva.html", "date_download": "2019-09-21T13:36:47Z", "digest": "sha1:A4FBBIGH2DQBHRP5UALZRSTN3S2YSLPF", "length": 8775, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனுக்கு இன்று பிறந்தநாள்! | Happy Birthday Indian Michael Jacson - The Subeditor Tamil", "raw_content": "\nஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சனுக்கு இன்று பிறந்தநாள்\nஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவின் 46வது பிறந்த தினம் இன்று.\nநடன இயக்குநர், ஹீரோ, இயக்குநர் என பல பரிமாணங்களில் இந்திய ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள வசீகர மனிதன் பிரபுதேவா.\nபிரபல நடன இயக்குநர் சுந்தரத்தின் மகனாக ஏப்ரல் 3,1973-ம் ஆண்டு பிறந்தார் பிரபுதேவா. இவரது அண்ணன் ராஜ��� சுந்தரம் மற்றும் தம்பி நாகேந்திர பிரசாத் என இந்த மூன்று சகோதரர்களும் நடன கலையில் தங்களது தனித் திறமைகளை நிரூபித்துள்ளனர்.\nஇதயம், வால்டர் வெற்றிவேல், அக்னி நட்சத்திரம், சூரியன், ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களில் வரும் பாடல்களில் நடனமாடி அசத்திய பிரபுதேவா, 1989-ம் ஆண்டு வெளியான இந்து படத்தின் மூலம் முழு கதாநாயகனாக மாறினார்.\nஇவர், நடிப்பில் வெளியான காதலன், லவ் பேர்ட்ஸ், நெஞ்சிருக்கும் வரை, மிஸ்டர் ரோமியோ, காதலா காதலா. மனதை திருடிவிட்டாய், மின்சார கனவு போன்ற பல படங்கள் இன்றளவும் அனைவராலும் ரசிக்கும் வண்ணம் உள்ளதற்கு, பிரபுதேவாவின் குறும்புத் தனமான நடிப்பும் சுறு சுறுப்பான நடனமும் தான் காரணம்.\nமின்சாரக் கனவு படத்திற்கு இவர் நடனம் அமைத்து கஜோலுடன் நடனமாடிய வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்காக தேசிய விருதையும் பிரபுதேவா வென்றார்.\nநடிப்பது மட்டுமல்லாமல், விஜய்யின் போக்கிரி, வில்லு படங்களை தமிழில் இயக்கி இயக்குநராகவும் உயர்ந்தார். மேலும், பாலிவுட்டில் போக்கிரி படத்தை வான்டட் என ரீமேக் செய்து சல்மான் கானை நடிக்க வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தமிழில் தேவி, சார்லி சாப்ளின் 2, பொன்மாணிக்கவேல், தேவி 2 என வரிசைக் கட்டி நடித்து வரும் பிரபுதேவாவுக்கு அண்மையில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.\n4 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்தியில் சல்மான் கானை வைத்து தபாங் 3 படத்தை இயக்கும் பிரபுதேவா, தனது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசை நேற்றே கொடுத்துவிட்டார்.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nஉடல் இளைத்த ஹன்சிகா,. அறுவை சிகிச்சை காரணம்..\nகாமெடி நடிகர் சதிஷ் இனி கமிட்டட்\nசிம்பு, விஜய் ஆண்டனி படங்களை இயக்கும் துரை\nசிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திற்கு என்ன ஆச்சு தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா\nஆவி பறக்கும் அட்லிக்கு ஹாப்பி பர்த்டே\nபிகிலுக்கு பை சொன்ன நயன்தாரா.. சைராவுக்காவது ஹாய் சொல்வாரா\nசங்கத்தமிழனில் விஜய்சேதுபதிக்கு டபுள் ஆக்ஷனா\nஇதுக்கு எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணி ஆடியோ லான்ச் பண்ணீங்க\nஎன்னடா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வரை இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க\nElection Commissionnanguneri assembly by electioncongressdmkநாங்குனேரி இடைத்தேர்தல்காங்கிரஸ் போட்டிகுமாரசாமிbjpகாங்கிரஸ்பாஜகசிவகார்த்திகேயன்Sivakarthikeyanவிஜய்சேதுபதிSuriyaபிகில்விஜய்BigilVijaymodiinx media caseப.சிதம்பரம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு\nகாதலா காதலா. மனதை திருடிவிட்டா\n`அமைச்சரா இருந்தாலும் நின்னு தான் போகணும்' - பொன்.ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nஉலக கோப்பையில் தோனியா, ரிஷப் பன்டா – கபில் தேவின் தேர்வு யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Healthy+Recipes", "date_download": "2019-09-21T13:37:09Z", "digest": "sha1:TSOJHZS5YCHLRRMCKCYH4CYJ3L4FABED", "length": 4472, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Healthy Recipes | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி\nசத்து நிறைந்த ராகியைக் கொண்டு சப்பாத்தி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஉடல் எடையைக் குறைக்க உதவும் கொள்ளு சூப் ரெசிபி\nவீட்டிலேயே உடல் எடையைக் குறைக்க உதவும் கொள்ளு சூப் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசத்தான மற்றும் சுவையான தினை பிசிபெலாபாத் ரெசிபி\nஉடலுக்கு சத்துத்தரும் தினையைக் கொண்டு பிசிபெலாபாத் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஉடலுக்கு சத்துத் தரும் அகத்திக்கீரை பொரியல் ரெசிபி\nஉடல் ஆரோகியத்துக்கு மிகவும் நன்மைத் தரும் அகத்திக்கீரை பொரியல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசத்து நிறைந்த முருங்கைக்கீரை குழம்பு ரெசிபி\nகுழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை சத்துத்தரும் முருங்கைக்கீரை குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஉடலுக்கு சத்து நிறைந்த கேழ்வரகு களி ரெசிபி\nஉடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய கேழ்வரகு களி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஆரோக்கியம் நிறைந்த காராமணி சுண்டல் ரெசிபி\nஉடலுக்கு மிகவும் சத்துத் தரக்கூடிய காராமணி சுண்டல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசுவையான கொள்ளு அடை ரெசிபி\nஉடலுக்கு மிகவும் சத்து தரும் கொள்ளு அடை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.\nசத்து நிறைந்த பச்சை பயறு இட்லி ரெசிபி\nசுவையான மற்றும் சத்து நிறைந்த பச்சை பயிறு இட்லி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசும்மா ட்ரை பண்ணுங்க.. அரைக்கீரை வடை ரெசிபி\nஆரோக்கியம் நிறைந்த கீ��ை வடை செய்வது எப்படி பார்க்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165347&cat=464", "date_download": "2019-09-21T14:21:44Z", "digest": "sha1:DYULDFTVCCQL33YBV3SRO65FDSFP7VRL", "length": 37341, "nlines": 681, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-04-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசெல்சி 'டிரா' லண்டனில் நடந்த பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் செல்சி, பார்ன்லே அணிகள் மோதின. செல்சி அணி சார்பில் கான்டே, கான்சலோ கோல் அடித்தனர். பார்ன்லே தரப்பில் ஜெப், ஆஷ்லே பதிலடி தந்தனர். முடிவில், போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா் ஆனது. .............. அரையிறுதியில் ஷிவா தபா தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஷிவா தபா, தாய்லாந்தின் ருஜாகிரனை சந்தித்தார். இதில், ஷிவா தபா 5-0 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம், குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார். .................. பஜ்ரங் கலக்கல் சீனாவில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 65 கிலோ பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா, உஸ்பெகிஸ்தானின் சிரோஜ்தின் மோதினர். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய பஜ்ரங் 12-1 என வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். ................ பெர்னாண்டோ வெற்றி ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் பெர்னாண்டோ, சக வீரர் பெலிசியனோ லோபசை எதிர் கொண்டார். இதில், பெர்னாண்டோ 6-4, 6-3 என வெற்றி பெற்றார்.\nமுதல் கட்ட லோக்சபா தேர்தல் வியாழனன்று நடக்கிறது.\nவெற்றி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்\nகாவிரி நீரை பெற்று தருவோம்\nவலுதூக்கும் போட்டி லோகோ அறிமுகம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\n998 கிலோ தங்கம் பறிமுதல்\nமுதல் ஓட்டிலேயே இயந்திரம் பழுது\nஅதிக சின்னங்களில் போட்டி இட்டவன் நான்\nதூத்துக்குடியில் 102 கிலோ தங்கம் பறிமுதல்\nஆனைமலையாறு திட்டம் நிறைவேறும்: ஓ.பி.எஸ்., உறுதி\nமதுரையில் 15 கிலோ நகைகள் பறிமுதல்\nவெற்றி தாமதம் ஆகிருக்கு உறியடி விஜயகுமார்\nஎதிர் வேட்பாளர் டெபாசிட் வாங்கக் கூடாது\nஎனது வெற்றி அல்ல; விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி\nபைனான்சியர் வீட்���ில் சிக்கிய 60 லட்சம்\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nஇலவச பெட்ரோல் அதிமுக வேட்பாளர் கணக்கில் சேர்ப்பு\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nகாவிரி - கோதாவரி இணைக்கப்படும்: கட்கரி உறுதி\n149 கிலோ தங்கம் பறிமுதல்; நகை கடைகள் அடைப்பு\nகூட்டணி அரசியல் வெற்றியை பாதிக்குமா \nஅமமுக | வெற்றிவேல் | பெரம்பூர் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஎன்ன சொன்னார் மோடி, மிஷன் சக்தி என்ன செய்யும் \nசேட்டிலைட்டை சுட்டு வீழ்த்தி சூப்பர் பவர் ஆனது இந்தியா | India Shot Down Live Satellite\nஅதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் எதிர்கட்சிகள்; மோடி | PM Narendra Modi Full Speech | Coimbatore | BJP\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nகுண்டு வெடிப்பில் பலர் பலி : இலங்கையில் ஊரடங்கு | Sri Lanka Bomb Blast | Terror Attack | Live Video\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\n��ுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/kids/149246-exam-tips-for-students", "date_download": "2019-09-21T13:01:15Z", "digest": "sha1:WBAMY3KS72JHQ4DGOJHHH6EZR6IROLX5", "length": 6637, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 31 March 2019 - தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள் | Exam tips for Students - Chutti Vikatan", "raw_content": "\nதேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம் - உடல், உள்ளம், பாடங்கள்\n - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு\nசத���டிக்கும் வேளையில் கொளுத்தும் வெயில்\nபல வகை போட்டோ ஃப்ரேம்\nசுற்றுச்சூழல் கதை: ஆயிரம் கைகள் ஆயிரம் கால்கள்\nநம்ம கோவையை நல்லா தெரிஞ்சுப்போம்\nஜீபாவின் சாகசம் - ரோபோ... ரோபோ... ஜீபா\nஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்\nசூப்பர் ஹீரோஸ் - கல்வி வள்ளல்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 20\nதேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம் - உடல், உள்ளம், பாடங்கள்\nதேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம் - உடல், உள்ளம், பாடங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF,_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-09-21T12:59:34Z", "digest": "sha1:IFF2OHR5HKZE2X2P7CRSWSTXZDM3BAW4", "length": 2360, "nlines": 42, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அன்னபூரணி, பொன்னப்பா - நூலகம்", "raw_content": "\nஅன்னபூரணி, பொன்னப்பா (1911.10.08 - 1995.09.17) வேலணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை பொன்னப்பா. 1933 - 34 வரையான இரு ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று 1935 இல் ஆசிரியர் சேவைக்கு நியமனம் பெற்றதிலிருந்து 1971 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை சைவப் பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். வாத்தியம்மா, உபாத்தியம்மா என்றே ஊர் மக்களால் அறியப்பட்டார்.\nநூலக எண்: 4640 பக்கங்கள் 312-314\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.iniyan.in/2009/09/blog-post.html", "date_download": "2019-09-21T13:15:11Z", "digest": "sha1:PJS7FSWICKKUV5UKLZWERB4CTDD2ZC5Z", "length": 15609, "nlines": 61, "source_domain": "www.iniyan.in", "title": "இது பெரியாரின் வெற்றி ~ தமிழினியன்", "raw_content": "\n20:39 பெரியார் , விகடன்\nதந்தை பெரியார் அவர்கள் – பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டபோது – அப்போதும் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்,\nதந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று விரும்பினார்; அதற்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் பிரகடனம் வெளி���ிட்டிருந்தார். இன்று அவரது விருப்பம் நிறைவேற்றி வைக்கப்படாத நிலையில் நாம் அவரை அடக்கம் செய்கிறோம். பெரியாரின் நெஞ்சில் ஒரு முள் போல அந்த நிறைவேற்றப்படாத அறிவிப்போடு சேர்த்து அவரை நாம் அடக்கம் செய்கிறோம் - என்று கண்களில் நீர் பனிக்க – துக்கம் தொண்டையை அடைக்க தழுதழுத்த குரலில் கூறினார்.\n2006ல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மளமளவென்ற பெரியார் கொள்கைகள் பலவற்றை – திராவிடர் இயக்கக் கொள்கைகள் பலவற்றை நிறைவேற்றி வைப்பதில் தீவிரம் காட்டினார் கலைஞர். அதனையொட்டி - பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக – அவர் காலத்திலேயே நிறைவேற்றப்படாமல் போய்விட்ட – அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அவரது இறுதி ஆசையை சட்டமாக்கினார்.\nசட்டமாக்கியதோடு நின்றுவிடவில்லை. அவர் திருவண்ணாமலை, பழநி, மதுரை, திருச்செந்தூர், திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அமைத்துத் தந்தார். இந்தப் பள்ளிகளில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த பெற்றோரும் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டினர்.\nஇன்று தமிழகத்தின் பல்வேறு கோயில் களிலும் அர்ச்சகர்களாக இருக்கும் எத்தனை பேருக்கு அர்ச்சனைக்குரிய மந்திரங்கள் முழுமையாகத் தெரியும் என்பது சந்தேகத்துக் குரியதே எத்தனை பேர் முறையாக இதற்காக சிறந்த குருக்களிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கேள்விக்குரியதே. ஆனால் - கலைஞர் அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், கோயிலின் அமைப்பு முறைகள், வேதங்கள், ஜோதிடம், அர்ச்சனை செய்யும் முறை, ஆகமங்கள், கிரந்தம், திருக்குறள், பன்னிரு திருமறைகள், சைவத் தமிழ் இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் போன்றவை கற்பிக்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்படுகிறது\nஒரு சாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆகமுடியும் என்ற உயர்சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் அர்ச்சகர்கள் ஆனவர்கள், மன்னனுக்குப் பிறகு அவரது மகன் மன்னன் ஆவது போல – பரம்பரை பாத்தியதையின் பெயரால் – முறையான பயிற்சியோ – சமயப் பற்றோ – அது தொடர்பான விஷய ஞானமோ இல்லாமலே, ஆட்டமேடிக் அர்ச்சகர்களாக வாய்ப்புப் பெற்று தங்களுக்குத் தெரிந்த அளவில் மந்திரம் சொல்லி அர்ச்சித்து வந்தார்கள். பொதுமக்களும் – தங்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை நடத்தப்படுவதால் கண்ணை மூடிக் கொண்டு – கண்மூடித்தனமாக – நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழிபட்டு வந்தார்கள்.\nகலைஞர் அரசு – அர்ச்சகர்களுக்கு உரிய தகுதிகளோடு – திறமை மிக்க அர்ச்சகர்களை உருவாக்கித் தந்திருக்கிறது.\n இந்தப் பள்ளிகளில் படிக்கும் பலரும் பட்டதாரிகளாகவும், ஜோதிடம், இசை, சிற்பக்கலை என ஒவ்வொரு துறையில் தேர்ந்தவராகவும் உள்ளனர் என்று ஆனந்தவிகடன் (25.6.2008) ஏடு பெருமையோடு குறிப்பிடும் அளவுக்கு இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பல்துறை வித்தகர்களாகவுமிருக்கிறார்கள்.\nஇது பெரியாரின் வெற்றி - என்ற தலைப்பிட்டு விகடன் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை வருமாறு:-\nபெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிவிட்டேன் என்று முதல்வர் கருணாநிதி நெகிழ்ச்சியோடு அறிவித்த திட்டம்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். இதையடுத்து தமிழகத்தில் திருவண்ணாமலை, பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.\nஎப்படி இருக்கிறது அர்ச்சகர் பயிற்சி என்று அறிய, முதல் ஆண்டு பயிற்சியை முடித்த திருவண்ணாமலை பள்ளிக்குச் சென்றோம்.\nஎட்டாம் வகுப்பு பாஸ் செய்திருந்தாலே போதும், இந்தப் பள்ளியில் சேர்ந்து விடலாம். ஆனால், இந்தப் பள்ளியில் படிக்கும் பலரும் பட்டதாரிகளாகவும் ஜோதிடம், இசை, சிற்பக் கலை என ஒவ்வொரு துறையில் தேர்ந்தவராகவும் இருக்கிறார்கள்.\nதமிழகத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சமூக நீதிக்கான போராட்டத்தில் கிடைத்த பல வெற்றிகளில் இது முக்கியமானது. இவ்வளவு சிறப்பான திட்டத்தின் பயனை அனுபவிக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு நிறைய மகிழ்ச்சி. இப்பயிற்சியில் நான் அடிப்படையாகக் கற்றுக் கொண்ட விஷயம் ஒழுக்கம். பூசை செய்யும் முறைகளில் ஆகம விதிகளையும் நெறி முறை களையும் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பேன் என்கிறார் விஜயசங்கர் என்கிற மாணவர்.\nஇப்படியொரு புரட்சிகரமான மாற்றத்தில் என்னுடைய பங்களிப்பும் சிறிய அளவிலாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனாலேயே நான் படித்துவந்த பி.காம்., படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, இந்தப் பயிற்சிப் பள்ளியில் சே���்ந்திருக்கிறேன் என்கிறார் பிரபாகரன்.\nநாங்கள் இந்தப் பயிற்சியில் கோயிலின் அமைப்பு முறைகள், வேதங்கள், ஜோதிடம், அர்ச்சனை செய்யும் முறை, ஆகமங்கள், திருக்குறள், பன்னிரு திருமுறைகள், சைவத் தமிழ் இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் என பலவற்றைப் படித்துள்ளோம். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் பூசை செய்ய எங்களால் இயலும். என்றாலும், தமிழில் அர்ச்சனை செய்வதையே நான் சிறப்பாகக் கருதுகிறேன் என்கிறார் தர்மேந்திரன்.\nஇம்மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களைப் புலவர் மு.சொக்கப்பனும், சைவ ஆகமங்களை எஸ்.எஸ்.ராமகிருஷ்ண னும் போதிக்கின்றனர்\n- என்கிறார் விகடன் கட்டுரையாளர்சுப.தமிழினியன்அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆனால் – கோயிலின் புனிதம் கெடும் – சாமிக்குப் புரியாது – ஆகமங்களுக்கு அது விரோதமானது என்று இதுவரை கூப்பாடு போட்டு வந்த குறுக்குச்சால் ஓட்டிகள் இனியாவது தங்களது பழைய – துருப்பிடித்த – மூடநம்பிக்கைகளை கைவிட்டு – பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல – என் பதை ஒப்புக் கொண்டு – இந்தப் புதுமையை புரட்சியை வரவேற்கத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோமாக\n(முரசொலி மற்றூம் விடுதலை இதழில் என்னுடைய கட்டுரையை முழுதுமாக மேற்கோள் காட்டி சின்னக்குத்தூசி எழுதிய கட்டுரை இது.)\nஅம்பேத்கர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கவிதை காந்தி சாதியை ஒழிக்கும் வழி தமிழ் தேசியம் திரைப்படம் புத்தகம் பெரியார் ராமச்சந்திர குஹா ரோமிலா தாப்பர் வரலாறு விகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/58462/", "date_download": "2019-09-21T13:36:36Z", "digest": "sha1:ZBWRBSWHT5JNTYGVH65OEIT2ETEV3BM7", "length": 6811, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "சரத்- சசிக்குமார் கூட்டணி! | Tamil Page", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார், அடுத்து இயக்கி வரும் படத்தில் சசிகுமார் நடித்து வருகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.மோகன்ராம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.\nஹீரோயின் யார் என்று முடிவாகாத நிலையில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியது. இதில் சரத்குமார், சசிகுமாருடன் இணைந்து நடிக்கிறார். மும்பையில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது.\nசசிகுமாரும், சரத்குமாரும் இணைந்து நடிக்கிறார்கள். சரத்குமார் இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில், நடித்திராத கெட்அப்பில் நடிப்பதாக பட தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது.\nஎன்பேனரை கிழியுங்கள்; ரசிகன் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nவிருது விழாவிற்கு செக்ஸியாக வந்த பேட்ட நாயகி\nமுத்தமிட வற்புறுத்தினார்: இயக்குனர் மீது நடிகை ஜரீன்கான் புகார்\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/04070507.asp", "date_download": "2019-09-21T12:58:28Z", "digest": "sha1:EHSSFTHZDWCV7ADD2TOW5B4ILD5IDR56", "length": 15491, "nlines": 58, "source_domain": "www.tamiloviam.com", "title": "சென்னை தூங்குகிறது", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005\nகட்டுரை : சென்னை தூங்குகிறது\n* சென்னையை தமிழகத்தின் டெட்ராய்ட் என்றார்கள். இப்பொழுது இந்தியாவின் லாஸ் ���ேகாஸ் என்று அழைக்க ஆசைப்படுகிறார்கள். சென்னையின் முக்கிய தடங்களில் எலெக்ட்ரிக் பனை மரங்கள் முளைத்திருக்கிறது. ஸ்பென்ஸர், சென்ட்ரல், மீனம்பாக்கம் என்று எல்லா முக்கிய தளங்களும் பனையோலைகளை மினுக்குகிறது. பட்ஜெட் இடர்ப்பாட்டினாலோ, இடப் பற்றாக்குறையினாலோ தலத்துக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே தகிக்கும் வெயில். தற்போது மின்பனைகள். எப்போதும் மூணு சீட்டும் மங்காத்தாவும். 'அப்ரெண்டிஸ்' (Apprentice) நிகழ்சிக்காக ட்ரம்ப் வருகிறாரா என்று தெரியாது. ஆனால், 'ட்ரம்ப் பல்லவபுரம்' கூடிய சீக்கிரமே தொடங்கலாம்.\n* திரைப்படத் தணிக்கை குழுவின் திருவிளையாடல் எங்கும் தெரிகிறது. 'அப்புறமா மிச்சம் காட்டவா' என்று த்ரிஷா பாடுவதை மௌனமாக்கியவர்கள், 'ஸெஹர்' போஸ்டரில் மிச்சத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் உதிதா கோஸ்வாமியை ஒன்றும் செய்யவில்லை. எதிர் பக்கம் மௌனமாக எம்ரான் ஹாஷ்மியும் (Emran Hashmi) இந்தப் பக்க முதுகை மந்தகாசத்துடன் முக்குப் பிள்ளையாரும் அரோகராவசப்பட்டிருந்தார்கள்.\n* சென்னையில் மூன்று விதமானப் பெண்மணிகளைப் பார்க்க முடிகிறது. சேலை மட்டுமே கட்டும் நாற்பது+ மகளிர். சுடிதார் மட்டுமே விரும்பும் இருபத்தைந்தர்களும் மத்திய வகுப்பினரும். நியு யார்க் அளவுக்கு இல்லாவிட்டாலும் பரத்தின் சுசிலா போன்ற ·பேஷன் மகளிர். ஆண்களிடம் இரண்டே வகுப்பினர்தான். நூறு டிகிரி அடித்தாலும் வேட்டி அல்லது லுங்கி நுழையாமல் முழுக்கால் சட்டைக்குள் நுழைத்துக் கொள்பவர்கள் அதிகமாகி வருகின்றனர். கூட வந்திருந்த கேர்ள் ப்ரெண்ட்கள் பரவாயில்லை. காற்றோட்டமான கை வைக்காத டாப்களைக் கொண்டிருந்தனர்.\n* 'ஆறுசக்கர கப்பல் நகர்வலமா வருதுடா' என்று பல்லவன் படத்தில் வரும் பாடல் போல் மாநகரப் பேருந்துகள் முன்பு போல் கண்ணில் படுவதில்லை. அதற்கு மாற்றாக பொறியியல் கல்லூரிகளின் வண்டிகள் சோர்ந்த முகத்துடன் நகர்வலம் வருகிறது. கோவில்களில் வேண்டுதல்கள் அதிகரித்துள்ளது. கபாலி கோயில் வாயிலில் ஜெயலலிதா புன்சிரித்திருந்தார். இன்னமும் நெய் மணக்கும் காரசாரத்துடன் புளியோதரைகள் கிடைக்கிறது. செருப்புகளைப் பாதுகாப்பதுடன் செல்பேசிகளையும் காக்க விட்டுச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். தப்பாமல் உடன் வரும் மற்ற செல்லினங்கள் 'த��வுடா தேவுடா'வில் ஆரம்பித்து மொஸார்ட் வரை எல்லா இசைகளையும் கோவில் மணியுடன் அழைக்கிறது. இறைவனுக்கு எட்டும்படியாகவும் நமக்கும் கேட்கும்படியாகவும் பலர் செல்லுக்கு செவி மடுக்கிறார்கள்.\n* பாரிமுனையில் சைனாவே கொட்டிக் கிடைக்கிறது. மீரான் சாஹிப் தெருவில் அமெரிக்காவில் கூட வெளிவராத ஆங்கிலப் படங்களின் வட்டுக்கள் கிடக்கிறது. கெடுபிடி அதிகமாகிப் போனதால் ஐம்பது ரூபாய் அதிகம் கேட்கிறார்கள். ஒரே டிவிடியில் ஆறு ஆங்கிலப் படங்கள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\n* ஆட்டோக்கள் பண்பலைகளை அலறவிடுவதைக் குறைத்திருக்கிறது. ஆட்டோக்கள் குறைந்தபட்ச கட்டணமாக இருபது ரூபாய் கேட்கிறது. அவற்றிடம் ஐந்து ரூபாய் மதிப்பிழந்து விட்டிருந்தது. இவர்களின் தயவில் சென்னை ட்ரா·பிக் நன்றாக நகர்கிறது. நாலணா, எட்டணாவைப் பொறுக்கியே கோடீஸ்வரன் ஆவது போல் ப்ளாட்பாரத்தை இடித்தும் இடிக்காமலும் இரு சக்கர வாகனம் கூட நுழைய அஞ்சும் பொந்துகளில் புகுந்தும் போக்குவரத்தை நிலைநாட்டுகிறார்கள். விஜய்காந்த் நேர்மையானவர்; ஈகோ பார்க்காதவர்; என்று பட்டயம் கொடுத்த மூச்சோடு விவேக் ஓபராய் மாதிரி ஆகுமா என்றும் தராசுகிறார்கள்.\n* மிட்நைட்டில் பத்தடிக்கு இரண்டு காவல்துறையினர் கண்ணில் லத்தியை விட்டு ஆட்டுகின்றனர். இரு சக்கர வாகனங்களை நிறுத்தியும் நான்கு சக்கர வண்டிகளைக் கண்களால் அளந்தும் எட்டு சக்கர கனரகங்களை கையசைத்தும் அளக்கின்றனர். நடுநிசி தாண்டிய இரவுகளில் ரதி கஜ துரக பதார்த்தங்களுடன் ஊர் சுற்றுவோர் போதிய அடையாளங்களும் காரணங்களும் வைத்திருப்பது காவல்நிலையத்தை விட்டு போதிய தூரத்தில் உலாவ வைக்கும்.\n* 'திருப்பாச்சி' சூப்பர் ஹிட்டாகிறது. 'கண்ணாடிப் பூக்கள்' ஓடும் அரங்கை டெலஸ்கோப்பில் பார்த்தாலும் கிட்டவில்லை. வேலை முடிந்த ஆறு மணிக்கு கணினி உழைப்பாளிகளோ கால் செண்டர் புண்ணியவான்களோ மாயாஜாலில் பௌலிங் கொண்டாடுகிறார்கள். பல திரையரங்குகள் இருக்கும் மாயாஜாலில் ஆங்கிலப் படங்களுக்கு நுழைவு சீட்டு கேட்டு தடுப்பதில்லை. காலியாக இருக்கும் கொட்டாவி 'மாயாவி'யானாலும் நூறு ரூபாய் கொள்முதல் கேட்கிறார்கள்.\n* விஜய் டிவியும் சன் நியுஸ¤ம் ஓரளவு தனித்தனமையுடன் வித்தியாசம் காட்டுகிறார்கள். அமெரிக்காவின் ஜெர்ரி ஸ்ப்ரிங்கர் போல் வ���ரபாண்டியன் பல குழாயடிகளை அரங்கேற்றுகிறார். இணைய வாக்குவாதங்களிடம் இருந்து நிறையவே கற்றுத் தேர்ந்திருந்தது போன்ற பிரமுகர்கள் இருவர் -- முஸ்லீம் லீக்-கரும் & பா.ஜா.க.வின் பெண்மணியும் மோடியை வம்புகிழுத்துக் கொண்டிருந்தார்கள்.\n* சுனாமி வருவதாக இருந்தால் இந்நேரம் வந்திருக்கும் என்று தலைப்புச் செய்திகளைப் போடுவதற்கென்று ஏழெட்டு செய்திக்காட்சிகள் இருக்கிறது. இவை அனைத்தும் ஒன்பது மணிக்கு நிகழ்ந்த இந்தோனேசியா பூகம்பத்தை உடனடியாக பதினொன்று பத்துக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டது. சீரியல் முடிந்து அதைப் பார்த்த தமிழர்கள் நிம்மதியாக கொறட்டை விட ஆரம்பித்தனர். அமெரிக்கர்களுக்கு உறக்கமே எட்டிப் பார்த்திருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/world/11/9/2019/31-iraqi-pilgrims-killed-several-hurt-stampede-karbala-during-ashura", "date_download": "2019-09-21T14:11:37Z", "digest": "sha1:OIB5TKD2RZ3KSGPPC6KVDUD3NY4VGMGN", "length": 29753, "nlines": 279, "source_domain": "ns7.tv", "title": "ஈராக்கில் நடைபெற்ற மொகரம் பேரணியின் போது 31 பேர் உயிரிழப்பு...! | 31 Iraqi Pilgrims Killed, Several Hurt in Stampede at Karbala During Ashura Rituals | News7 Tamil", "raw_content": "\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nஈராக்கில் நடைபெற்ற மொகரம் பேரணியின் போது 31 பேர் உயிரிழப்பு...\nஈராக்கில் மொகரம் பண்டிகையையொட்டி நடைபெற்ற பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nகி.பி.680ம் ஆண்டு கர்பாலா பகுதியில் நடைபெற்ற போரில் முகமது நபியின் பேரன் ஹூசைன் இப்னு அலி கொல்லப்பட்டார். இந்த நாளை ஆண்டுதோறும் ஷியா பிரிவினர் ஆஷூரா துக்க நாளாக கடைப்பிடித்து வருகின்றனர். இந்த போர் நடைபெற்ற இடம் தற்போதைய ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கர்பலா நகரம் என்று அழைக்கப்படும் இந்த நகரம் மக்காவுக்கு அடுத்தபடியாக இஸ்லாமிய மக்களின் இரண்டாவது புனிதத்தலமாக விளங்கி வருகிறது.\nமொகரம் தினத்தையொட்டி கர்பலா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் ஆஷுரா பேரணி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஷூரா பேரணி நேற்று நடைபெற்றது. இதில் பாரம்பரிய முறைப்படி கருப்பு நிற உடை அணிந்து இஸ்லாமிய மக்கள் பேரணியாக சென்றனர். அந்நகரில் உள்ள மசூதியை நோக்கி கூட்டமாக சென்ற இஸ்லாமியர்கள், கைகளில் சங்கிலியை பிடித்து தங்களை தாங்களே அடித்து சென்றது, கத்தியை கைகளில் பிடித்து தலையில் கொட்டிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்ட சம்பவம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.\nரத்தம் சொட்ட சொட்ட பேரணி மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒரு புறம் என்றால், மறுபுறம் வெறும் கைகளால் தங்கள் மார்புகளில் அடித்துக்கொண்டு சென்றும் விநோத வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.\nஅவ்வாறு நிகழ்ந்த ஆஷூரா பேரணியின் ஒரு பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். மேலும் கூட்டத்தில் மிதிபட்டு நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.\n​'பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘பசுமை நூலகம்’\n​'உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபக் பூனியா\n​'ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்...\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\n\"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு\" - இஸ்ரோ தலைவர்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...\nகீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்ற��� மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அ��சு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87_27,_2013", "date_download": "2019-09-21T14:15:21Z", "digest": "sha1:4EACUDHXCBY2SC5S6QYA2SY4SHRNIV4S", "length": 4342, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மே 27, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மே 27, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மே 27, 2013\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்��ி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மே 27, 2013 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மே 26, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மே 28, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/மே/27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-09-21T13:06:23Z", "digest": "sha1:XEEOHEINKFYKWOXIPVRSJNJJHJNUVFTJ", "length": 4513, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பங்குச்சந்தை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபங்குச்சந்தை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nshare market ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nroil ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nwhimper ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbolsa ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/army-man-kills-young-kerala-woman-and-buried-in-his-plot.html", "date_download": "2019-09-21T13:41:43Z", "digest": "sha1:UVWBJBYYX24KTU64W55NEXF6MTVJEJXC", "length": 9877, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Army man kills young Kerala woman and buried in his plot | India News", "raw_content": "\n'என்ன லவ் பண்ணிட்டு..'.. 'இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'.. ராணுவ வீரரின் வெறிச்செயல்\nமுகப்பு > செய்த���கள் > இந்தியா\nதிருவனந்தபுரம் அருகே காதலிக்க மறுத்த இளம் பெண்ணைக் கொன்று, அந்த பெண்ணின் உடலை ஆடைகளின்றி நிர்வாணமாக, ராணுவ வீரர் ஒருவர் புதைத்துள்ள சம்பவம் கேரளாவில் கிடுகிடுக்க வைத்துள்ளது.\nஎர்ணாகுளத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தவர் ராக்கிமோள் இளம் பெண். திருவனந்தபுரம் அருகே வெள்ளறடை பக்கம் உள்ள பூவார் புத்தன் கடையைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகளான இவர், கடந்த ஜூன் 21- ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்குச் சென்ற இந்த பெண் காணாமல் போனதாக இவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇந்த நிலையில் ஏறத்தாழ ஒரு மாதம் கழித்து, ராக்கிமோளின் செல்போன் உரையாடல், சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீஸார் விசாரித்ததில் ராக்கிக்கு ஒரு காதலன் இருந்துள்ளதும், ராக்கியின் காதலன் ராக்கியை, தன் வீட்டுப் பின்புறத்தில் கொன்று, புதைத்தது தெரியவந்தது. இதனையடுத்து ராக்கியின் காதலனின் நண்பனான ஆதர்ஷை போலீஸார் விசாரித்தனர்.\nஅப்போதுதான் ராக்கியின் உறவுக்காரரும், ராணுவத்தில் பணிபுரிபவருமான அகில் ராக்கியை காதலித்து ஏமாற்றிவிட்டு, ராக்கிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யவிருப்பதை தெரிந்துகொண்ட ராக்கி, அகிலுக்கு போன் செய்ததையும், அகில் போனை எடுக்காததால் ராக்கி அகிலின் வீட்டுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.\nஅதன் பிறகு, அகில் மீது, தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டிய ராக்கிக்கும் அகிலுக்கும் நடந்த வாக்குவாதம் முற்றியதால், அகில் ராக்கியை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் தனது தம்பி ராகுல் மற்றும் நண்பர் ஆதர்ஷின் உதவியோடு ராக்கியை தன் வீட்டுப் பின்புறத்தில் இருக்கும் தோட்டத்தில் நிர்வாணமாக புதைத்து, அந்த மண் மீது செடியை நட்டுவைத்துவிட்டு டெல்லிக்கு சென்றதும் தெரியவந்தது.\nஅதன் பின்னர், ராக்கியின் பூதவுடல் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராக்கியின் இந்த நிலையைத் தாங்காமல் அவரது பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து, டெல்லியில் ராணுவத்தில் பணிபுரியும் அகிலை, கேரளாவுக்கு கொண்டுவந்து, கைது செய்து போலீஸார் விசாரிக்கவுள்ளதாக தெரிகிறது.\n'100 அடி உயரத்தில் சென்ற பயணிகள்.. 'எதிர்பாராமல் உடைந்த ரோலர் கோஸ��டர்..'.. பதற வைக்கும் வீடியோ\nவேடிக்கை பார்த்தவர்களை ஆக்ரோசமாக விரட்டிய காட்டுயானை..\n‘வேண்டாமென எவ்வளவு கூறியும் கட்டாயப்படுத்தினார்..’ முதியவர் கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்..\n'நான்தான் நிஜமான ஹஸ்பண்ட்'.. 'நான் ஹஸ்பண்ட் இல்ல.. ஆனா குழந்தைக்கு அப்பா'.. ஒரே நேரத்தில் வந்த 3 ஆண்கள்\n'பக்கத்து வீட்டு நாயோடையா உறவு வச்சு இருக்க'...உரிமையாளர் கொடுத்த தண்டனை... பரபரப்பு சம்பவம்\n'..'நா அவரோட மனைவி'.. குரூரமாகத் தாக்கப்பட்ட தமிழ் பேசும் தம்பதியர்.. வீடியோவால் பரபரப்பு\n'கல்யாணம் ஆகமாட்டேங்குது'... 'அப்போ இத பண்ணி தான் ஆகணும்'... ஆண்கள் எடுக்கும் முடிவு\n'புள்ள ஹாஸ்டல்ல தானே இருக்கா'...'படிக்க போன இடத்துல 'லிவிங் டுகெதர்'...'மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்'\n‘எனக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்கக்கூடாது..’ காதலிக்க மறுத்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..\n'உன்ன பாக்க 2,400 கி.மீ தாண்டி வந்தா'... 'காதலியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காதலன்'\n'உங்க டீச்சர என்ன பண்றேன் பாருங்க'.. மாணவர்கள் முன் வகுப்பறையில் நடந்த கொடூரம்\n'பெங்களூருக்கு போறேன்னு சொன்னாரு'... சென்னை ‘சாப்ட்வேர்’ என்ஜினீயருக்கு நேர்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/20110704/Dairy-Department-When-said-to-run-on-profit-Why-is.vpf", "date_download": "2019-09-21T13:49:32Z", "digest": "sha1:D3I53G3J5CPVZ7Q43AD7FPYC3EPQGRZP", "length": 11810, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dairy Department When said to run on profit Why is milk price soaring?- MK Stalin || பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? - மு.க.ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன் - மு.க.ஸ்டாலின் + \"||\" + Dairy Department When said to run on profit Why is milk price soaring\nபால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்\nபால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது பால் விலை உயர்வு ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஒண்டி வீரன் 248-வது நினைவு நாளையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டி வீரன் மணிமண்டபத்தில் ஒண்டி வீரன் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஆங்கிலேய தளபதியை போராடி வெற்றி கண்டவர் ஒண்டி வீரன். அதிமுக ஆட்சியில் பால் விலை 3-வது முறையாக உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்வால், பால் விலை உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்\n1. இந்தி திணிப்புக்கு எதிராக செப். 20-ல் நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ல் நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக திமுக தெரிவித்துள்ளது.\n2. பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து\nபிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n3. பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை\nபெரியாரின் 141 -வது பிறந்த நாளையொட்டி , சிம்சனில் உள்ள அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.\n4. பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது : திமுக தலைவர் மு.க ஸ்டாலின்\nபேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.\n5. திமுக நிகழ்ச்சிக்காக பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது: மு.க. ஸ்டாலின்\nபேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க மாட்டேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. உடற்பயிற்சிக்காக படிக்கட்டில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம் 8-வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்\n2. அம்பத்தூரில் 8-வது மாடியில் இருந்து விழுந்த பெண் என்ஜினீயர் பலி வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பரிதாபம்\n3. தமிழகத்தில் 3 நாட்களுக்கு ம��ை தொடரும்: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n4. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் கீழடி அகழாய்வில் வெளியான தகவல்\n5. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4036:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2019-09-21T14:13:33Z", "digest": "sha1:PLSRC5E6XDGFISALLS6QHXNKH7CESWDI", "length": 33308, "nlines": 140, "source_domain": "nidur.info", "title": "நிச்சயிக்கப்படும் திருமணங்கள். – இஸ்லாமியத் தீர்வு என்ன?", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் நிச்சயிக்கப்படும் திருமணங்கள். – இஸ்லாமியத் தீர்வு என்ன\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nநிச்சயிக்கப்படும் திருமணங்கள். – இஸ்லாமியத் தீர்வு என்ன\nநிச்சயிக்கப்படும் திருமணங்கள். – இஸ்லாமியத் தீர்வு என்ன\nஇஸ்லாமிய மார்க்கம் என்பது இவ்வுலக மக்களுக்குறிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளிலும் நுழைந்து தெளிவான தீர்வை சொல்லும் மிகச் சிறப்பான வழிகாட்டியாகும். இம்மார்க்கத்தில் எந்தவொரு செயல்பாட்டுக்கும் வழிகாட்டுதல் இல்லாமல் இல்லை.\nஇப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள்.\nநமது காலத்தில் பெரும்பாலும் எல்லா இடத்திலும் திருமணங்கள் பல நிச்சயிக்கப்பட்டு வருடக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. ஆனால் இது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு மிகத் தெளிவானதாகும். அதைப் பற்றியே கட்டுரை ஆராய்கிறது.\nதிருமணம் - தவிர்க்கக் கூடாத நடை முறை\nஉங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக��கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள் அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் (24 : 32))\nஅப்துர் ரஹ்மான் பின் யஸீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் : நானும் அல்கமா மற்றும் அஸ்வத் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் \"இளைஞர்களே திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும் திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும் ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள். (நூல் புகாரி 5066))\nமேலும் திருணம் செய்துகொள்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். தனக்கு திருமணம் செய்துகொள்ள சக்தியிருந்தும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.\nஅனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), \"முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், \"(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், \"நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் \"நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, \"இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், \"(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், \"நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் \"நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, \"இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 5063)\n''உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.'' (அல்குர்ஆன் 13:38)\nமேற்கண்ட நபி மொழிகளும், திருமறை வசனங்களும் திருமணம் என்பது யாரும் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத ஒரு செயல்பாடாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளதை தெளிவாக உணர்த்துகின்றன.\nநிச்சயிக்கப்படும் திருமணங்களும், கொச்சைப்படுத்தப்படும் இஸ்லாமிய குடும்பவியலும்.\nஇன்று நமக்கு மத்தியில் நடத்தப்படுகின்ற பல திருமணங்கள் வருடக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு நிச்சயம் செய்யப்படுகிறது.\nஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது அல்லது மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கும் போது திருமணத்திற்கான தேதியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் சில இடங்களில் ஐந்து வருடம் வரை தள்ளி வைத்து விடுவார்கள் கேட்டால் நாங்கள் பேசி வைத்திருக்கிறோம் என்பார்கள்.\nதிருமணத்திற்கு பிறகு தான் கணவன், மணைவி பந்தம்\nஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\nஸஹ்ல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் \"இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், \"அல்லாஹ்வின் தூதரே இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது'' என்று கேட்டார்கள். அவர், \"என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு'' என்று கேட்டார்கள். அவர், \"என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு'' என்று சொன்னார்கள். அவர், \"என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா'' என்று சொன்னார்கள். அவர், \"என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா'' என்று கேட்டார்கள். அவர், \"இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். (புகாரி- 5141)\nஎனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மன��வி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.\nநீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)\nஎனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.\nஆண், பெண் தனிமை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதே\nஇப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: \"ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (முஸ்லிம் 2611)\nதனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான். ஏனெனில் நேரில் தனியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் தொலை பேசி உரையாடலும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.\nஇந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனிமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வதற்கு எந்த விதமான அனுமதியும் இல்லை.\nஇதனால் பாரதூரமான் விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதிரும்ணத்துக்கு முன்பே எல்லை மீறிவிட்டால் ஆண்களுக்கு இயல்பாகவே குடும்ப வாழ்வில் ஈடுபாடு குறைந்து விடும். இதனால் திருமணம் நின்று போய்விடும். அப்போது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.\nஅவர்கள் உடலால் நெருங்காமல் தனியாக இருந்து பின்னர் திருமணம் தடை பட்ட���லும் அதுவும் பெண்களைப் பாதிக்கும். ஏனெனில் எல்லாம் நடந்திருக்கும் என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள்.\nஅல்லது மனதார விரும்பிய பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிய வரும் போது அல்லது சந்தேகம் ஏற்படும் போது அவன் அப்பெண்ணை மறுக்கலாம்.\nதனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம்\nதீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி 6612)\nநிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.\nஅதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.\nஎனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகு���தற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா\nநிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை.\nசுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இது நடை முறைப்படுத்தப்படுவதில்லை.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.\nபெண் பேசி வைக்கிறோம் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் குறைய வேண்டுமானால் நபியவர்களின் வழிகாட்டுதலைப் போல் பெண் பேசினால் திருமணத்தை செய்து விடுவதுதான் சிறந்த நடை முறையாகும். காலம் தாழ்த்தும் போது நாம் ஏற்கனவே சொன்னதைப் போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்படுவது மட்டுமன்றி பெண் பிள்ளையும் அவள் தரப்பும் கடுமையான முறையில் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.\n இஸ்லாம் காட்டிய வழியில் நமது திருமணங்களை உடனுக்குடன் நாம் அமைத்துக் கொண்டால் நமது வாழ்வில் ஏற்படும் பல சிக்கள்களுக்கும் தீர்வாக அது அமைந்து விடு���் என்பதை மனதில் நிறுத்தி இஸ்லாமியக் குடும்பவியலைச் சரியான முறையில் புரிந்து வாழ்ந்து இம்மை மறுமையில் வெற்றி பெருவோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF+pi&si=0", "date_download": "2019-09-21T14:07:48Z", "digest": "sha1:FZ3JRDGDORJEC6P3GB6H7ZDCUTGV4H2G", "length": 25287, "nlines": 351, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கி மு கி pi » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கி மு கி pi\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஉங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅழகன் முருகன் (வடபழநி கோயில்) - Azhagan Murugan\nவடபழநி ஆண்டவர் கோயிலின் ஸ்தல புராணம் இது. குன்று இருக்கும் இடங்களில் மட்டுமல்ல, 'கோலிவுட்'டில்கூட குமரன் குடியிருக்கிறான். ஐந்து நட்சத்திர ஓட்டல் அளிக்கும் ஆடம்பர உணவைக் காட்டிலும் அன்னையின் கைச்சோறு ஆத்ம சுகமளிக்குமல்லவா அப்படியொரு சுகத்தை அள்ளி வழங்குகிறான் வடபழநி ஆண்டவன். [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பொன். மூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.\nநான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம்.\nசித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்\nசிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் (K.R. Srinivaca Rakavan)\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nஅம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai\n'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி.\nமிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் தி��ுபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபனி கண்டேன் பரமன் கண்டேன்\n'இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட.\nபாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை;\nபயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். காதல். கொஞ்சம் போல் மோதல். பிறகு, டும் டும் டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இதுவரை வெளிவந்துள்ள காதல் கதைகளின் அடிப்படை இலக்கணம் இதுதான்.\nகோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால்,இதற்கு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅனைவரும் அறிந்த ராமன்; பலரும் அறியாத சாந்தா அக்காவுக்கும் தம்பிக்கும் நடக்கும் ஒரு வாய்மொழி யுத்தம். தசரதனின் மகளாகப் பிறந்து, ஒரு மகரிஷியை மணந்து ரிஷிபத்தினியாக விளங்கிய சாந்தாவின் சரிதம். விறுவிறுப்பான நடையில் ஒரு காவியம். படிக்கும்போதே நாம் நைமிசாரண்யம், ரிஷிகேஷ், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் (K.R. Srinivaca Rakavan)\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nதிருமூலர் - இவர் 'ஸ்டெத்' அணியாத மருத்துவ மேதை\nசித்தர் உலகின் தலைமைச் சித்தர்\nசிவனே ஜீவனாக, ஒடுங்கிக் கிடந்த உன்னத பக்தர்\nகுருவையே போற்றிப் புகழ்ந்த மாணவர்\nஉலக யோகிகளின் உன்னத சற்குரு\nஅனைத்துக்கும் மேலாக,மானுட உயர்வையே சிந்தித்துக்கிடந்த மனிதநேயக்காரர்\nஇவருக்கு,வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை இருக்கிறது.ஆனால், [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nநீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட் - Neerilivukana Special Diet\nஉலகில் முதலிடத்தில் நீரிழிவு நோயாளிகள் அதிகமாக உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது. diabetic capital ஆக இந்தியா மாறி வருவது க��றித்து, இந்தியர்களாகிய நாம் கவலை கொள்ளத்தான் வேண்டும். நீரிழிவு என்பது நோயே அல்ல. அது ஒரு குறைபாடே ஆகும் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nடேவிட்டும் கோலியாத்தும் - Davitum Koliyathum\nநினைப்பதுண்டு.ஆனால் இந்தத் தடைகளுக்கும், சாத்தியமற்றவைகளுக்கும் புதிய விளக்கம் கொடுக்கிறார் மால்கம்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் என்ற ஆடு மேய்க்கும் சிறுவனுக்கும் ,பராக்கிரமசாலியான கோலியாத்துக்கும் என்ன நடந்தது என்கிற ஓர் உண்மைக்கதையோடு இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து வட அயர்லாந்து, 'ட்ரபிள்ஸ்' என [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சித்தார்த்தன் சுந்தரம்\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபாரதி பித்தன், வியத்தகு இந்திய, சிவகாமி சபதம், ஈழ இலக்கியம், மாயாவதி, திருப், நீ ர் க, தின் tamil, tholka, ஒரு வெற்றி கதை, மூளைக்குள், avikal, பியோதர், jameela, ஏற்ற மிக\nபோட்டித் தேர்வுக்கான பொது அறிவு ஒரு வரிச் செய்திகள் - Poatti Thervukaana Pothu Arivu Oru Vari Sithigal\nமணிவாசகர் - மூலர் மணிமொழிகள் -\nஜோடிப் புறாக்கள் - Jodi Purakkal\nஉலகப் பேரறிஞர்களின் பொன் மொழிகள் -\nவெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் - Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam\nசர்வார்த்த சிந்தாமணி (பாகம் 1) -\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா\nமுத்தொள்ளாயிரம் மூலமும் உரையும் -\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல் -\nசோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-21T13:28:32Z", "digest": "sha1:OWB2UGFFXM37FNUFDN367OAVUDYVVFR7", "length": 4735, "nlines": 85, "source_domain": "www.pagetamil.com", "title": "எகிப்து | Tamil Page", "raw_content": "\nஎகிப்து அணியை வீழ்த்தியது ரஷ்யா: 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரில் போட்டியை நடத்தும் ரஷ்ய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் எகிப்து அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. உலகக் கிண்ண கால்பந்து...\nகொழும்பில��� தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2015/12/", "date_download": "2019-09-21T13:23:12Z", "digest": "sha1:HOIA6SEIDN2KQFDTZMPCDJWQCZFTNT7U", "length": 5195, "nlines": 108, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: December 2015", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nகிண்டியில் ஸ்பிக் நிறுவன கட்டிடம் தெரியுமா அதற்கு நேர் எதிரில் தான் அந்த விபத்து நடந்தது. சனிக்கிழமையன்று காலை இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது மிக அகலமான சாலை. ஸ்பிக் நிறுவனம் தாண்டி கொஞ்ச தூரம் சென்றதும் சைதாப்பேட்டைக்கு இடதுபுறமும் அடையாறுக்கு வலதுபுறமுமாக இரண்டாகப் பிரியும் சாலை. எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இடதுபுறம் திரும்ப முற்பட அருகில் வந்துகொண்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் இடித்துவிட்டார். இடித்ததில் இருவருமே நிலை தடுமாறி கீழே விழுந்தனர். மிதமான வேகத்தில் சென்றதால் அதிக அடி இல்லை. பின்னால் வந்துகொண்டிருந்த நான் சட்டென பிரேக் பிடித்து நின்றுவிட்டேன். வேகம் அதிகமாக இருந்திருந்தால் விழுந்தவர் மீதோ அவருடைய வண்டி மீதோ மோதி நானும் விழுந்திருக்கக் கூடும்.\nPosted by கார்த்திக் சரவணன்\nகாலைப்பனியை உருக்கும் முயற்சியில் சூரியன் ஈடுபடத் தொடங்கியிருந்தான். ஒரு பக்கமாக திரும்பிப் படுத்திருந்த மல்லிகாவின் வயிற்றில் கைவைத்து “உள்ள என்ன பாப்பா இருக்கு” என்றான் ராஜேஷ். “பையன்’” என்றாள். “சரி, கிளம்பு. வாக்கி���் போயிட்டு வந்திரலாம்” என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1448:2008-05-15-07-18-11&catid=34:2005&Itemid=0", "date_download": "2019-09-21T13:28:51Z", "digest": "sha1:QDGX3AIOIJ5CVMWAZDVMOCSUDPXGSNNO", "length": 10504, "nlines": 89, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஊருக்கு நீதி! ஊழியருக்கு அநீதி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய ஜனநாயகம் -\nபுதிய ஜனநாயகம் இதழில், \"\"மக்கள் கண்காணிப்பக''த்தை அம்பலப்படுத்தி வெளிவந்த கட்டுரையின் விளைவாகப் பழிவாங்கப்பட்டு, அந்நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பலரில், ஹென்றி டிபேனின் ஓட்டுநர் திரு. மோகன்குமாரும் ஒருவர். அவரது ஓட்டுநர் உரிமத்தையும் பாக்கி சம்பளத்தையும் தரமறுத்து, \"மனித உரிமைப் போராளி' ஹென்றி டிபேன் அடாவடித்தனம் செய்து வருவதையும் புதிய ஜனநாயகம் செய்தியாக வெளியிட்டிருந்தது.\nஅதன் பின்னர், திரு.மோகன் குமார் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு எனும் அமைப்பின் மதுரைக் கிளையை அணுகிச் சட்ட உதவி கோரினார். சட்ட உதவிக்குழு வழக்கறிஞர்கள் பொற்கொடி, வாஞ்சிநாதன் ஆகியோர் முறையான விசாரணையோ, குற்றச்சாட்டோ இல்லாமல் திரு.குமாரை வேலை நீக்கம் செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் அவரது ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து வைத்துக் கொண்டு தர மறுப்பது சட்டவிரோதமானதும் மனித உரிமை மீறலுமாகும் என்றும் மக்கள் கண்காணிப்பகத்துக்கு வழக்கறிஞர் அறிவிப்பை அனுப்பினர். அதற்கு பல நாட்களாகியும் பதில் அனுப்பாத நிலையில், திரு.குமார் 26.9.05 அன்று மீண்டும் ஹென்றி டிபேனிடம் தனது ஓட்டுநர் உரிமத்தை தரச் சொல்லி கேட்டுள்ளார். ஹென்றி டிபேனோ, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, \"\"இவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கடா'' என்று தனது ஊழியர்களுக்கு உத்திரவிட்டு அடாவடித்தனம் செய்துள்ளார்.\nதிரு.குமார் இச்சம்பவத்தைப் பற்றி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்திடம் தெரிவித்தவுடன், மாவட்டச் செயலாளர் லயனல் அந்தோணிராஜ் மற்றும் பல வழக்கறிஞர்கள் திரண்டு மதுரைதல்லாகுளம் காவல்நிலையம் சென்று ஆய்வாளரிடம் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆய்வாளரும் போலீசு உதவி ஆணையரும் மக்கள் கண்காணிப்பகத்துடன் தொடர்பு கொண்டு பேசி விட்டு, மறுநாள் வருமாறு கூறி, புகாருக்கு ரசீது கொடுத்தனர்.\nமறுநாள், மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில், நிர்வாக அலுவலர் என்.என்.செல்வம், வழக்கறிஞர்கள் வின்சென்ட், பன்னீர் செல்வம் ஆகியோர் காவல் நிலையத்துக்கு வந்தனர். ஹென்றி டிபேன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஆஜராகாமல் இருப்பது சட்ட ரீதியானது அல்ல என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் வாதிட்டபோது, \"\"பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் சார்'', என்று ஆய்வாளர் கேட்டுக் கொண்டு, ஓட்டுநர் உரிமத்தை அவர்களிடமிருந்து வாங்கிக் கொடுத்தார்.\nபின்னர் ஹென்றியின் வழக்கறிஞர்கள், \"\"மற்ற கணக்குகளையும் இங்கேயே முடித்து விடுங்கள்; இங்கேயே பணம் தருகிறோம்'' என்றனர். ஆனால், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் இதை ஏற்க மறுத்து, சட்டமுறைப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கணக்குகளை முடித்துக் கொள்வதாகக் கூறிவிட்டனர். அதன்பின்னர், திரு.மோகன் குமாருக்கு 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறு சட்டப்படி, சம்பள பாக்கி ரூ.36,000 மற்றும் இத்தொகையை இதுவரை வழங்காமைக்குரிய இழப்பீடு உள்ளிட்டு அனைத்தையும் வழங்கக் கோரி மதுரை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதனது ஊழியரிடமே மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் மதித்து நடக்காத மக்கள் கண்காணிப்பகம், தனது உரிமைப் பயணத்தில் பத்தாண்டுகளை கடந்து வந்துள்ளதாகக் கூறிக் கொண்டு கூட்டம் நடத்திக் கொண்டாடிக் கொண்டிருப்பது கேலிக் கூத்து\nதகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம் , மதுரை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/iynchiru_kaappiyangal/uthayana_kumara_kaaviyam.html", "date_download": "2019-09-21T13:57:52Z", "digest": "sha1:PP4KOK4GW3UBOPQZIYWMZCU3JIZRPGFR", "length": 93849, "nlines": 890, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உதயண குமார காவியம் - Iynchiru Kaappiyangal - ஐஞ்சிறு காப்பியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்ட��� நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » ஐஞ்சிறு காப்பியங்கள் » உதயண குமார காவியம்\nஐஞ்சிறு காப்பியங்கள் - உதயண குமார காவியம்\nஉதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.\nஇதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை. உதயண குமார காவியம் என்பது பெருங்கதை என்னும் இலக்கியத்தைச் சுருக்கி எளிமைப்படுத்தித் தரும் இலக்கியம் ஆகும். இந்நூலின்கண் 367 செய்யுட்கள் உள்ளன.\nமணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க\nஅணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம்\nபணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்\nஇணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே. 1\nபொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல்\nஇன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின்\nமன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி\nஉன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம். 2\nமணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்\nமணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார்\nதுணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்\nஅணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம். 3\nஊறுந் தீவினை வாய் தன்னையுற்றுடன் செறியப் பண்ணும்\nகூறுநல் விதி புணர்ந்து குறைவின்றிச் செல்வம் ஆமுன்\nமாநுறு கருமம் தன்னை வரிசையின் உதிர்ப்பை யாக்கும்\nவீறுறு முறுப்பின் தன்மை விளம்புதற் பால தாமோ. 4\nஇஞ்சி மூன்றுடைய கோமான் எழில் வீரநாதன் இந்தப்\nபுஞ்சிய நிலத்தோர்க் கெல்லாம் பொற்பு நல்லற நன்மாரி\nவிஞ்சவே சொரியுங் காலம் வெண்மதிக் குடைக்கீழ் வாழும்\nஎஞ்சலில் காட்சி மன்னனிருக்கை நாடு உரைத்தும் அன்றே. 5\nபூவும் நற்றளிரும் செற்றிப் பொழில் மிகச் சூழ்ந்து இலங்கும்\nநாவலர் மரத்தினாலே நாமமாய்த் துலங்கி நின்று\nதீவுநற்கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த\nநாவலந்தீவு நந்தினன் மணி போன்ற ��ன்றே. 6\nவேதிகை சிலைவளைத்து வேதண்ட நாணேறிட்டுப்\nபோதவும் வீக்கினாற்போல் பொற்புடைப் பரதந் தன்னில்\nஓதியதரும கண்டத்து ஓங்கிய காவு நின்று\nவாதத்தால் சுகந்தம் வீசுன் வத்தவநாடதாமே. 7\nஇஞ்சிமிக் கெழுந்தே யோங்கி யிலக்கிய அமர லோகம்\nஎஞ்சலில் எல்லை காணா எழில்பெற நிற்றனோக்கி\nஅஞ்சல் இல்வருக என்றே அணிபெற விலங்கி நீண்ட\nகுஞ்சி நன் கொடிகரத்தால் கூவியிட்டு அழைக்குமன்றே. 8\nமுகில்தவழ் மாடமீதின் முத்தணி மாலை நான்றே\nஇகலுறும் அமளியின்மேல் எழின் மங்கை மைந்தர் தாமும்\nபகலிரவு இன்றிப் போகம் பண்பினால் துய்த்திருப்பார்\nநகரி கௌசாம்பி என்னும் நாம மார்ந்து இலங்குமன்றே. 9\nஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் உன்னத முகில் எழுந்து\nவான் உமிழ் வாரியன்ன வண்கையன் வண்டு அரற்றும்\nதேன் உமிழ் இலங்கற்றோளான் செல்வத்தில் குபேரன் அன்னான்\nதானுமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசனாமே. 10\nமன்னன் உள்ளத்துள்ளான் மாமணி மயிலஞ் சாயல்\nஅன்ன மென்னடை வேற் கண்ணாள் அருந்தது அனைய நங்கை\nபொன்னணி சுணங்கு பூத்த புணர்முலை அமிர்தம் அன்னாள்\nமின்னு நுண் இடையாள் நாம மிகாவதி என்று மிக்காள். 11\nகற்புடைத் திருவினங்கை காரிகை தன் வயிற்றில்\nசற்புருடன் ஒருவன் வந்து சார்ந்து அவதரித்து மிக்க\nநற்புடைத் திங்கள் ஒன்பா னன்கு அமைந்திருக்கும் ஓர் நாள்\nபொற்புடை மஞ்ச மீதில் பொலிவுடன் இருந்த போழ்தில். 12\nமிருகாபதியை பறவை தூக்கிச் செல்லல்\nசெந்துகின் மூடிக்கொண்டு திருநிலா முற்றந்தன்னில்\nஅந்தமாய்துயில் கொள்கின்ற ஆயிழை தன்னைக் கண்டே\nஅந்தரத்தோடுகின்ற அண்ட பேரண்டப்புள் ஒன்று\nஅந்தசையென்று பற்றியன்று வான் போயிற்று அன்றே. 13\nசற்கிரி விபுல மன்னும் சாரலவ் வனத்திற் சென்று\nநற்றவனருகில் வைப்ப நற்றுயில் விட்டெழுந்தாள்\nபற்றுயிர் உண்ணாப்புள்ளும் பறந்து வான் போயிற்றன்றே. 14\nநிறைமதி முக நன் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல்\nபொறைவயினோய் மீக்கூரப்பொருவில் வான் கோள்கள் எல்லாம்\nமுறையினல் வழியை நோக்க மொய்ம்பன் அத்தினத்தில் தோன்ற\nஅறையலை கடலில் சங்க மாணி முத் தீன்ற தொத்தாள். 15\nபொருகயற் கண்ணினால் தான்போந்ததை யறிந்தழுங்கித்\nதிருமணி கிடந்த தென்னச் செழுமகன் கிடப்பக்கண்டு\nபெருகிய காதலாலே பெருந்துயர் தீர்த்திருப்ப\nமருவு நற்றாதையான மாமுனி கண்டு வந்தான். 16\nதவமுனி கொண்டு சென்று தாபதப்பள்ளி சேர்த்தி\nஅவண் இனிது ஓம்பவப்பால் அருக்கனன் உதயகாலத்து\nஉவமையின்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார்\nஇவணமத் தாயும் சேயும் இருடிபாலிருந்தார் அன்றே. 17\nபிரமசுந்தர யோகிக்குப் பிறந்தவன் யூகியோடும்\nஇருவரும் வளர்ந்தே இன்பக்கடல் நீந்திக் காணக்\nகரிணமும் புள்ளு மற்றுங் கண்டடி வீழுங் கீதப்\nபுரந்தரன் கொடுத்த யாழும் பொறை முனியருளிற் பெற்றான். 18\nஉதயணன் கோடபதியின் உதவியால் தெய்வ யானை பெறுதல்\nமைவரை மருங்கினின்ற மலையென விலங்குகின்ற\nதெய்வ நல்லியானை கண்டு சென்றுதன் வீணை பாடப்\nபையெனக்களிறுங் கேட்டுப் பணிந்தபடி யிறைஞ்சி நின்று\nகையது கொடுப்ப ஏறிக் காளையும் பள்ளி சேர்ந்தான். 19\nதெய்வ யானை உதயணன் கனவில் கூறுதல்\nநன்றிருட் கனவினாக நயமறிந்து இனிது உரைக்கும்\nபன்னிடும் பாகன் வந்து பற்றியே யேறினாலும்\nஇன்றை நாள் முதலா நீ நானின்றியே முன் உண்டாலும்\nஅன்று உன்பானில்லேன் என்றே அக்கரி உரைப்பக் கேட்டான். 20\nஉதயணன் மாமனாகிய விக்கிரமன் அந்த தவப் பள்ளிக்கு வருதல்\nசெல்லும் அக்காலம் தன்னில் செறிந்தவன் புதல்வனான\nவெல்களிற்றி யானை வேந்தன் விக்கிரன் தனக்கு மக்கள்\nஇல்லையென்று எவ்வல் கூர்ந்தே இனிமையின் வந்து நல்ல\nசொல்லருண் முனிவன்பாதம் தொழுது நன்கிருந்தான் அன்றே. 21\nவிக்கிரமன் உதயணன் யூகியைப் பற்றி முனிவரிடம் வினவுதல்\nபுரவலனில் இனியராம் இப்புதல்வர்கள் யார்கொலென்ன\nவரமுனியருளக் கேட்டு மகிழ்ந்து தன் ஆயமெல்லாம்\nசிரசணி முடியும் சூட்டிச் செல்வற்குக் கொடுத்துப்போக்கி\nவிரவிய தவத்தனாக வேண்டுவது எண்ணம் என்றான். 22\nமுனியொடு தங்கை தன்னை முயன்றிரந் தெய்தி நாகம்\nதனையன வெங்கயத்திற் றனயனையேற்றிப் போய்த்தன்\nமனனிறை நாட்டை அந்த மருகனுக்கீந்து போந்து\nமுனிவனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றானன்றே. 23\nஇளமையை இகந்து மிக்க இனிய நற்குமரனாகி\nவளமையில் செங்கோல் தன்னை வண்மையினடத்தினானாங்\nஇளமயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான்\nஉளமலி கொள்கை யான்ற வொருதவற்கண்டு உரைத்தான். 24\nமிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்\nதேவியின் வரவு நல்ல திருமகன் செல்வுங் கேட்டு\nமாவலன் மனமகிழ்ந்து வந்தூர் புக்கிருக்கு நாளில்\nதேவியும் வந்து கூடிச் சிறந்த நற்புதல்வர் தம்மைத்\nதேவிளங்குமரர் போலச் செவ்வியிற் பயந்தாளன்றே. 25\nபிங்கல கடகரென்று பேரினிதிட்டு மன்னன்\nதங்கிய காதலாலே தரணியாண்டினிது செல்லக்\nகுங்கும மணிந்த மார்பக் குமரனும் யூகியும் போய்\nஅங்குள தேசமெல்லா மடிப்படுத் தினிதிருந்தார். 26\nஉதயணகுமரன் தன்னை யுற்றுடனழைத்துப் பூமிப்\nபதமுனக்காக வென்று பார்த்திபன் கொடுத்துப் போகிக்\nகதமுறு கவலை நீங்குங் காட்சி நற்றவத்தனாகி\nஇதமுறு யோகந்தன்னில் எழில் பெற நின்றான் அன்றே. 27\nமணிமுடி கவித்த போழ்தின் வத்தவர்க் கிறைவனானான்\nஅணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரு நால்வர் நாமம்\nதணிவில் சீர் யூகியோடு சாருரு மண்ணுவாவும்\nதுணை வயந்தகனும் தொல்சீர் இடபகனும் என்பவாமே. 28\nஉதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்\nஅரசனுக் கினியராகி அமைச்சியனடத்திச் செற்றே\nவருபகை பலவுந்தேய வரச்செங்கோல் உய்க்குங்காலை\nஅரிய நாடகங்கள் கண்டே அரசனும் உளமாழாந்து\nகரிணத்தை மறந்து விட்டுக் காதலினடிசிலுண்டான். 29\nதெய்வ யானை மறைந்து போதல்\nமன்னிய தெய்வயானை மாயமாய் மறைந்துபோக\nமன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போலத்\nதுன்னிய சோக மேவுத்துயரெய்தித் தேடுக என்றான்\nபன்னருஞ் சேனை சென்று பாரெங்கும் தேடித்தன்றே 30\nசிந்து கங்கை நீர் சேர்ந்து வளம்படும்\nஅந்த மாகும் அவந்தி நன்னாட்டினுள்\nஇந்து சூடிய விஞ்சி வளநகர்\nஉந்து மாளிகை யுஞ்சயினிப் பதி. 31\nஉரைப்பரும் படையோர் பிரச் சோதனன்\nநிரைத்த மன்னர் நிதி மிக்களப்பவே\nஉரைத்த மாக்களி ற்றே றேறோடு மன்னுவான். 32\nபொருவின் மன்னவன் பொன் திறை கேட்புழித்\nதிருவமன்னர் திறை தெரியோ லையுள்\nஒரு மகன் புள்ளியிட்ட தறிந்திலன்\nமருவிக் கூறலும் மன்னன் வெகுண்டனன். 33\nதாமரைக் கண்டழல் எழ நோக்கியத்\nதீமை செய்த திறைக் கடன் மன்னனை\nநாமறந்திட நன்கு மறைத்த தென்\nஆமமைச்ச ரென்று அண்ணல் வினவினான். 34\nஉறு களத்தினில் உன்னிய ஆண்மையும்\nபெறு பொருள்செறி பீடுடைக் கல்வியும்\nதறுகண் வேழம் தசைக்குறு பெற்றியும்\nமறுவில் வீணையின் வாய்த்தநல் விஞ்சையும். 35\nவளமையின் வந்த மன்னிய செல்வமும்\nஇளமை இன்பம் எழில் நல நற்குலம்\nஉளவன் ஆதலின் உற்ற கடனென\nஅளவு நீதி அமைச்சர் உரைத்தனர் 36\nவேந்தன் கேட்டு வெகுண்டுரை செய்தனன்\nபோந்தவற் பற்றிப் போதரு வீரெனச்\nசேர்ந்த மைச்சரகள் செய்பொருள் என்னென்று\nமாந்தி மற்றவர் மற்றொன்று செய்கின்றார். 37\nஊன மாற்றர்மேல் யூகிபோ��் போனதும்\nஆனை போக அரசன் இரக்கமும்\nகான யானையைக் காட்டிப் பிடிப்பதும்\nமான வேலவர் மந்திரித்து ஒன்றினார். 38\nஅமைச்சர் மாய யானை செய்தல்\nஅரக்கினும் மெழு காக்கிய நூலினும்\nமர த்தினுங்கிழி மாவின் மயிரினும்\nவிரித்த தோலினும் வேண்டிய வற்றினும்\nதரித்த யானையைத் தாமிக் கியற்றினார். 39\nபொறியமை சுரிப் பொங்கும் உதரத்தில்\nஉறையும் மாந்தர் ஓர் தொண்ணூற்றறுவரை\nமறையு மாயுதம் வைத்த தனோருடல்\nநெறி கண்டூர்ந்தனர் நீல மலையென. 40\nசாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்\nபோர் மிக்க ஆனையைப் பொற்புடை மன்னன்முன்\nஊர்ந்து காட்டினான் உற்ற அமைச்சருள்\nசார்ந்த மந்திரி சாலங்காயன் என்பவன். 41\nசாலங்காயன் உதயணனைச் சிறைப் பிடிக்கச் செல்லல்\nசாலங் காயநீ சார்ந்து தருகென\nஞாலம் காக்கு நரபதி செப்பலும்\nவேலுங் கொண்டு நல் வேந்தர்கள் வெண்குடைக்\nகோலும் பிச்சமுங் கொண்டு பறந்தனன். 42\nஈரெண் ணாயிரம் எண்வரை யானையும்\nஈரெண் ணாயிரம் ஈடில் புரவியும்\nஈரெண் ணாயிரமின் மணித் தேருடன்\nஈரெண் ணாயிர விற்படை யாளரே. 43\nமெத்தெ னாவரு கென்று விடுத்துடன்\nஒத்த நற்பொறி யோங்கிய யானையும்\nவத்தவன் தன் வனத்திடை வந்ததே. 44\nபொய் யானையை வேடர்கள் கண்டு உதயணனுக்கு அறிவித்தல்\nஅவ்வ னத்தினி லான் பிடிகளும்\nகவ்வு கைத்தழைக் காரிடி யானைதன்\nமவ்வ லம்மத வண்டெழ வீசலும்\nஅவ்வ னச்சரர் அன்புடன் கண்டனர். 45\nஎம்மி றையது வேழமென எண்ணித்\nதம்மில் ஓடி உதையற்கு ரைத்தலும்\nகொம்மை வண்மணிக் கோலக் கலினமாச்\nசெம்மலும் சிறந் தேறி நடந்தனன். 46\nஉதயணன் தேவ யானை என்று கருதி யாழ் மீட்டல்\nபுள்ளிடை தடுப்பத்தீய பொய்குறி செய்யக்கண்டும்\nவள்ளலும் நடப்பானாக வயந்தகன் விலக்கப்போந்து\nகள்ளவிழ் மலர்க்கானத்துக்கள்ள நல்லியானை கண்டே\nஉள்ளமெய்மொழி கடம்மால் உணர்ந்தவன் இனியனானான். 47\nநக்க ணத்தை நயந்துடன் நோக்கிலன்\nஅக்க ணத்தி லகமகிழ் வெய்தித் தன்\nமிக்க வீணையை மெய்ந்நரம் பார்த்துடன்\nதக்க ராகத்திற்றான் மிக வாசித்தான். 48\nபொய்யானை உதயணன் பால் வருதல்\nபொறியின் வேழத்தின் பொங்கு செவியுற\nஉறுமனத் துடனூர்ந்து முன்னே வர\nமறையு மாந்தர் கைம்மாவை அழித்திடப்\nபொறி கழன்றது போர்ப்படை யானதே. 49\nசெறுநர் செய்தது சித்திர மாமென\nமுறுவல் கொண்ட முகத்தினனாகத் தன்\nஉறு வயந்த கனுற்றவைந் நூற்றுவர்\nமறுவில் வீரியர் வந்துடன் கூடின���ர். 50\nபரந்து முன்வந்து பாங்கில் வளைத்தபின்\nவிரிந்து வத்தவன் வெகுண்டுவில் நூறினான்\nமுரிந்து சேனை முனையின் மடிந்ததே. 51\nசாலங் காயனும் சார்ந்து வெகுண்டிட\nநாலு மாப்படை வந்துநாற் றிக்கிலும்\nமேலெ ழுந்து மிகவும் வளைத்தன\nகாலன்போல் மன்னன் கண்கள் சிவந்தவே. 52\nபுல்வாய்க் கூட்டத்துப் புக்க புலியெனக்\nகொல்வா ளோச்சியே கூற்றம் விருந்துண\nவில்வாள் தம்முடன் வீரர் அழிந்திட\nவல்வாள் வத்தவன் வாட்கிரை யிட்டனன். 53\nகொன்ற போரில் குருதிஆறு ஓடவும்\nநின்ற மாந்தர்கள் நீங்கி விட்டோ டவும்\nகன்றிஉள் சாலங் காயனும் மேல்வர\nமன்றன் வாளவன் சென்னியில் வைத்தனன். 54\nமந்திரீகளை மன்னர் வதை செயார்\nபுந்தி மிக்கோருரை பொருட் டேறித்தன்\nசெந்தி வாளை அழுத்திலன் செல்வனும்\nஅந்த அமைச்சனை அன்பின் விடுத்தனன். 55\nஉதயணன் எதிரி யானை, குதிரைப் படை அழித்தல்\nவரைகள் வீழ்வென வாரணம் வீழவும்\nநிரை மணித்தேர் நிலத்திற் புரளவும்\nபுரவிகள் பொங்கிப் பூமியில் வீழவும். 56\nவெஞ்சினம் மனன் வேறணி நூறலும்\nதஞ்ச மின்றிய தாருடை வேந்தனை\nவெஞ்சொல் மாந்தர் வெகுண்டு உடன்பற்றினார். 57\nநங்கை மார்சூழ னாண்மலர் சூட்டுங்கை\nதிங்கள் போலத் திலத மெழுதுங்கை\nபொங்கு கொங்கையிற் குங்குமம் பூசுங்கை\nபங்க யத்தடிப் பாடகம் பூட்டுங்கை. 58\nகீத வீணை செங்கெந்தம் அனையுங்கை\nஈதன் மேவியிர வலர்க்கு ஆற்றுங்கை\nஏதமில் குணத்து என்முடி மன்னன்கை\nபோத வெண்டு கிலாற்புறத் தார்த்தனர். 59\nசிலந்தி நூலிற் செறித்தநற் சிங்கம்போல்\nஅலங்கல் வேலினான் அன்புடை யூகிக்கே\nஇலங்க ஓலை எழுதி வயந்தகன்\nநலங்கொள் கையின வின்று கொடுத்தனன். 60\nபிரச்சோதனன் மகள் வாசவதத்தையின் கனவு\nகாசிறேர் மிசைக் காவலுடன் செலப்\nபேசரும் பெருமைப் பிரச் சோதனன்\nஆசையின் மகள் ஆடகப்பா வைபோன்ம்\nவாசவ தத்தை வண்மைக் கனவிடை. 61\nபொங்கி ளங்கதிர் போந்த தமளியில்\nகொங்கையைத் தழீஇக் கொண்டுடன் செல\nநங்கை கண்டு நற்றாதைக்கு உரைந்தனள்\nஅங்கந் நூலின் அறிந்தவர்க் கேட்டனன். 62\nஇவன்முலைக் கியைந்த நல்லெழின் மணம்மகன் வந்தே\nதுவளிடை இளமுலை தோய்ந்து கொண்டுபோமென\nஅவள் கனவுரைப்பக் கேட்ட அண்ணலும் மகிழ்ந்தபின்\nதிவளுமாலைத் தேர்மிசைச் செம்மல் வந்தடைந்தனன். 63\nஉதயணன் சிறைப் புக, வயந்தகன் யூகியைக் காணல்\nமன்னனை மிகவு நொந்து மாநகரிரங்கவும்\nதுன்னிவெஞ்சிறை மனையிற் றொல்வினை துரப்பவும்\nஇன்ன நற்படியிருப்பவியல் வயந்தகனும் தான்\nசென்றுயூகி தன்னிடைத் திருமுகத்தைக் காட்டினான். 64\nஓலையைக் கண்டு யூகி துன்புறுதல்\nஅண்ணன்கோயில் எங்கணும் அரற்றினும் புலம்பினும்\nகண்ணினீரருவிகள் கால் அலைத் தொழுகவும்\nஅண்ணல் ஓலைவந்த செய்திமான யூகிகேட்டுடன்\nபுண்ணில் வேலெறிந்தெனப் பொற்பழிந்து வீழ்ந்தனன். 65\nதேறினன் எழுந்திருந்து தீயவர்கள் யானையை\nமாறுதரக்காட்டி எம் மன்னனைப் பிடித்தனர்\nவீறுதர அந்நகரை வெங்கயத் தழித்துப் பின்\nகூறுமன் மகளுடன் கொற்றவனை மீட்குவம். 66\nமீள்குலம் யாமென்றெணி வெகுண்டு போர்க்களத்தினில்\nவாண்முனை கடந்தவர்க்கு வஞ்சனை செய்வோமென\nநீள்விழிநன் மாதரோடு நின்ற சுற்றத்தோர்களைக்\nகோள்களைந்து புட்பகத்திற் கொண்டுவந்து வைத்தனன். 67\nஉருமண்ணு வாவினுடன் இடபகன் சயந்தியும்\nதிருநிறைந்த புட்பகமும் சேர்ந்து இனிது இருக்கவெண்\nபெருமகன்கணிகை மைந்தர் பிங்கலக் கடகரை\nஅரசுநாட்டி ஆள்கவென்றே அன்புடன் கொடுத்தனன். 68\nமன்னவற்கு இரங்கி யூகிமரித்தனன் என்வார்த்தையைப்\nபன்னியெங்கணும் முரை பரப்பி வையகந்தனில்\nஅன்னதன தொப்புமை அமைந்ததோர் சவந்தனை\nஉன்னியூகி கான்விறகில் ஒள்ளெரிப் படுத்தினன். 69\nயூகி அவந்தி நாடு ஏக பகை மன்னன் நாட்டினை கைப்பற்றுதல்\nதன்னகர் புலம்பவெங்கும் தன்னையுங் கரத்தலின்\nஉன்னிவந்து மாற்றரசர் ஓங்குநாடு பற்றினர்\nஎன்றறிந்து யூகியும் இனிச்சிறையின் மன்னனைச்\nசென்று அவனைக்காண்டு மென்றுதேச முன்னிச் சென்றனன். 70\nதுன்னருநற் கானமோடு தொன்மலையிற் சார்தலும்\nமன்னுநாடுந் தான்கடந்து மாகொடி நிறைந்திலங்கு\nநன்னகருஞ்சேனையின்நன்கு அமைச்சன் சென்றனன். 71\nஒலிகடலன்ன வோசையுஞ் சேனை தன்\nபுலிமுக வாயிற் பொற்புடைத் திலங்கும்\nமலிகுடிப் பாக்க மதின் மறைந்திருக்க\nவலியதன் சேனை வைத்தனன் அன்றே. 72\nயூகி மாறுவேடத்தில் நகர் வீதியில் வருதல்\nஇன்னவை கேட்கின் இன்னவை தருக என\nமன்னவன் அறியும் அருளுரை பயிற்றி\nமன்னிய வேடம் வகுத்துடன் கொண்டு\nநன்னகர் வீதிநடுவினில் வந்தான். 73\nஇருள்படு குஞ்சி யியல்படத் தூற்றி\nமருள் செயமாலை வகுத்துடன் சுற்றி\nஉருணிறச் சுண்ணம் உடலினிற் பூசிப்\nபொருணலச் சுட்டி பொருந்துறச் சேர்த்தி. 74\nசெம்பொற் பட்டம் சேர்த்தினன் நுதலில்\nஅம்பொற்சாந்த மனிந்த நன் ���ார்பன்\nசெம்பொற் கச்சைச் சேர்த்தினன் அரையில்\nஅம்படக் கீறி அணிந்த உடையான். 75\nகோதை யுத்தரியங் கொண்ட கோலத்தன்\nகாதிற் குழையினன் காலிற் சதங்கையன்\nஊதுங் குழலினன் உனுலரிய உடுக்கையன்\nபோதச் சிரசிற் பொருநீர்க் கலசன். 76\nகொடியணி மூதூர்க் கோல நல்வீதி\nநடுவட் டோ ன்றி நாடக மாடிப்\nபடிமிசைக் கரணம் பாங்கிற் றாண்டி\nஇடியென முழக்கி இனிதினின் வந்தான். 77\nஇந்திர லோகம் விட்டிந்திரன் வந்தனன்\nஅந்தரத் திருந்தியான் அன்பினின் வந்தேன்\nஇந்திரன் எனக்கிறை யீண்டும் புதல்வர்க்குத்\nதந்திரக் குமக்குத் தானிறை யாமென. 78\nபுற்றினில் உறையும் பொறிவரி ஐந்தலைப்\nபற்றரு நாகம் பற்றி வந்தினிதா\nஉற்ற இந்நகரத்துள் சிறை வைத்தார்\nஅற்றதை எங்கும் அறியக் காட்டினர். 79\nமருளுந் தெருளும் வரம்பில பயிற்றித்\nதிரளுறு செனங்கள் திறவதிற் சூழப்\nபெருந்தெரு வெல்லாம் பிற்படப் போந்தே\nஅருஞ் சிறைப்பள்ளி அருகினிற் சேர்ந்தான். 80\nயூகி தன் வரவினை உதயணனுக்கு உணர்த்தல்\nகிளைத்தலை இருவர் கற்றகிளர் நரப்பிசையுங் கீதம்\nதளைச் சிறை மன்னன் கேட்பத்தான் மகிழ்குழலினூத\nஉளத்தியல் பாட்டைக் கேட்டு யூகியாமென மகிழ்ந்து\nகளைந்தனன் கவலையெல்லாம் காவலர்க்குணர்த்திப் போந்தான். 81\nவீரர்கள் யூகியை அணுகி ஆராய்ந்து போதல்\nபலகொடி வாயிற்செல்லப் பார்மன்னன் சேனைவந்து\nநலமுறுவடிவு நோக்க நகரத்தின் கோடுபாய்ந்த\nகலனணிமார் வடுவ்வைக் கஞ்சுகத்துகிலின் மூடத்\nதலைமுதல் அடியீராகத் தரத்தினாற் கண்டுபோந்தார். 82\nபித்தனற் பேயனென்று பெருமகற்கு உரைப்பக் கேட்டு\nவெற்றிநற் சேனைமற்றும் வெஞ்சிறை காக்கவென்றான்\nமற்றினி யூகிபோந்து மலிகுடிப் பாக்கஞ் சேர்ந்தே\nஅன்றைநாள் இரவில் யானை அனல் கதம்படுக்கலுற்றான். 83\nவாளொடு கைவிலேந்தி வயந்தகன் தன்னோடு எண்ணித்\nதோளன் தோழன் கூடத்தூபத்துக் கேற்ற வத்தும்\nவேளையீதென்று கொண்டு விரகினாற் கயிறு பற்றித்\nதாளொத்த கொம்மை மீதிற்றரத்தினாலிழிந் தானன்றே. 84\nஆனை தன்னிலை கண்டெய்தி அகிலிடும் புகையு மூட்டிச்\nசேனை மன்னகரழித்துச் சிறைவீடுன் கடனேயென்று\nமான நல்யூகி யானை செவியின் மந்திரத்தைச் செப்ப\nயானை தன்மதக்கம் பத்திலருந்தனை யுதறித் தன்றே 85\nநீங்கிட மிதுவென்றெண்ணி நிலைமதிலேறிப் போகத்\nதூங்கிருடன் னிலானை சுழன்றலைந் தோடப்பாகர்\nபாங்கினால் வளைப்பப��� பொங்கிப் படுமுகின் முழக்க மென்ன\nஆங்கது பிடுங்கிக் கையால வரைக்கொன்றிட்ட தன்றே. 86\nபிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயலைக் கானல்\nவேழமும் மதங்கொண்டோ ட வேந்தன்கேட்டினிது எழுந்து\nவேழ நன் வேட்டங்காண வெம்முலை மாதரோடும்\nஆழிநல் இறைவன் தானும் அணிமிகு மாடமேறிச்\nசூழநன் மாதர் நிற்பத்துளக்கின்றி நோக்கினானே. 87\nகூடமாளிகை களெல்லாங் கோட்டினாற் குத்திச் செம்பொன்\nமாடமு மதிலுமற்று மறித்தஃ திடித்துச்செல்ல\nஆடவர் கூடியோடு யயில்குந்தந் தண்டமேந்தி\nநாடிநற்கையால் தட்டி நாற்றிசை சூழ்ந்து நின்றார். 88\nகூற்றுருவெய்தி யோடிக் கோட்டிடைக் குடர்களாடக்\nகாற்றென முழக்கி வேழங்கண்ட மாத்தரைத்தன்கையால்\nநாற்பத்தெண் பேரைக்கொன்று நடுவுறப் பிளந்திட்டோடி\nமாற்றருங் கோட்டை வாயின் மதிற்புறம் போந்ததன்றே. 89\nஅற்நூற்றின் மீதிலைம்ப தானநற்சேரி தானும்\nஉறு நூற்றிலேழை மாறவுள்ள நாற்பாடியோடும்\nநறுமலர் கந்தம்வீசு நன்குள காவுமற்றும்\nபெறுமத யானை கோட்டாற் பெருநகரழித்த தம்மா. 90\nபாடுநன் மகளிரெல்லாம் பாட்டொழிந் தரற்றியோட\nஆடுநன் மாதர் தாமும் ஆடல் விட்டுலந்துசெல்லக்\nகூடுநன் மங்கைமைந்தர் குலைந்தவரேச் செம்பொன்\nமாடநன் மேனிலைப்பான் மன்னினார் பலரோடு ஆங்கே. 91\nஅமைச்சர் அக்களிற்றினை அடக்க உதயணனால் மட்டுமே முடியும் எனல்\nமத்துறுகடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும்\nவெற்றிநல் வேந்தனோடு வினவினா ரமைச்சரெண்ணி\nஇத்தின நகரம் பட்டவிடரது விலக்கனல்ல\nவத்தவன் கையதென்ன வகுத்துரை கேட்டமன்னன். 92\nபோரினில் நிற்கலாற்றாம் பொய்யினிற்றந்த மைந்தன்\nசீரொடு சிறப்பும் வௌவிச் சிறையினில் வைத்ததன்றிப்\nபேரிடிக் கரிமுன்விட்டால் பெரும்பழி யாகுமென்று\nதாருடை வேந்தன் சொல்லத்தரத்தினால் அமைச்சர் சொல்வார். 93\nஅமைச்சர்கள் அது பழியன்று புகழே ஆகுமெனல்\nஇந்திரனானை தானுமிவன் கையாழிசைக்கு மீறாது\nஇந்திரன் வேழமுங் கேட்டேழடி செல்லுமற்றிக்\nகந்திறு கைம்மாவிக்கோன் கைவீணை கடவாதென்ன\nமந்திரித் தவர்சொற்கேட்டு மன்னன் அப்படிசெய்கின்றான். 94\nபிரச்சோதனன் அமைச்சன் சீவகன் என்பவன் உதயணனைக் கண்டு கூறல்\nசீவகன் வத்தவற்குச் செவ்விதிற் செப்புகின்றான்\nதேவ இந்நகரின் இடுக்கண் தீர்க்கைநின் கடனதாகும்\nபோவதுன்நேசத் தென்றல் புரவலன் கடனதாகும்\nபூவலன் உரைத்தான் என்னப் ��ுகழ்ந்தவன் சிறை விடுத்தான். 95\nஉருவுள சிவிகை ஏறி உயர்மன்னன் மனை புகுந்து\nதிருமயிர் எண்ணெய் இட்டுத் திறத்தினன் நீருமாடி\nமருவிறன் பட்டுடுத்து மணிக்கலன் இனிது தாங்கித்\nதெருவிடைத் திகழப்புக்கான் திருநகர் மகிழவன்றே. 96\nஉதயணன் யாழ் இசைத்தலும் களிறு அடங்குதலும்\nபருந்து பின் தொடர யானை பறிவைகண் பற்றும்சூழப்\nபெருந்தெரு நடுவுட்டோ ன்றப் பீடுடைக்குமரன் தானும்\nதிருவலித்தடக்கை வீணை சீருடன் பாடலோடும்\nமருவலிக்களிறுங் கேட்டு வந்தடி பணிந்ததம்மா. 97\nஉதயணன் நளகிரியின் மேல் ஏறுதல்\nபிரிந்தநற் புதல்வர் வந்து பெற்றதன் தந்தை பாதம்\nபரிந்த நற்காதாலே பணிந்திடுமாறு போல\nஇருந்துதற் பணிந்த யானை எழின் மருப்படிவைத்தேறிப்\nபெருந்தகையேவிக் கோட்டு பெருங்கையாற் றோட்டி கொண்டான். 98\nஉதயணன் அக்களிநூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்\nவைத்த நன் மணியும் யாழும் வரிக்கயிறதுவு நீட்ட\nவெற்றிநல்வேந்தன் வாங்கி வீக்கிமிக் கார்த்துக்கொண்டே\nஉற்றநல் வீதிதோறும் ஊர்ந்துநற் சாரிவட்டம்\nபற்றிதன் கோட்டக் கண்டு பார்த்திபன் மகிழ்ச்சி கொண்டான். 99\nபிரச்சோதனன் உதயணனுக்கு பரிசு வழங்குதல்\nபிடிப்புப் பொன்விலை மட்டில்லாப் பெருவலியாரந் தன்னை\nமுடிப்புவி அரசன் ஈய மொய்ம்பனுமணிந்து கொண்டு\nகொடிப்புலிமுகத்து வாயிற்கோட்டையுட் கொண்டு வந்தான்\nஇடிக்குரற் சீயமொப்ப விலங்கிய குமரன்தானே. 100\nசால்கவென்று இறைவன் செப்பத் தன்னுடைக் கையினோச்சி\nகால்களின் விரலினெற்றி கனக்கநன் கூன்றி நின்று\nமால்கரி கால் கொடுப்ப மன்னனு மகிழ்ந்து போந்து\nவேல்கவின் வேந்தன் காண வியந்துடன் தழுவிக் கொண்டான். 101\nபிரச்சோதனன் உதயணனுக்கு முகமன் கூறி உறவு கொள்ளல்\nமருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி\nவருமுறை நயந்து கொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து\nதிருமகள் கனவு கூறிச் செல்வநீ கற்பியென்னப்\nபெருவலியுரைப்பக் கேட்டுப் பெருமகன் உணர்த்தலானான். 102\nஉதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்\nவேந்தன் தன் மக்கட்கெல்லாம் வேன்முதல் பயிற்றுவித்தும்\nபூந்துகில் செறிமருங்குற் பொருகயற்கண்ணி வேய்த்தோள்\nவாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணைதன்னைச்\nசேர்ந்த வணிகரிலின்பிற் செல்வனும் மகிழ்வுற்றானே. 103\nஉரையினிலரியனாய உதயண குமரன் ஓர் நாள்\nஅரசிளங்குமர��் வித்தை யண்ணனீ காண்கவென்ன\nவரைநிகர் யானையூர்ந்து மாவுடன் தேரிலேறி\nவரிசையிற்காட்டி வாள்வில் வகையுடன் விளக்கக் கண்டான். 104\nவாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல்யாழ்\nபேசவை தளரக் கேட்டுப் பெருமகன் இனியனாகி\nஆசிலா வித்தையெல்லாம் ஆயிழை கொண்டாள் என்றே\nஏசவன் சிறைசெய்குற்ற மெண்ணுறேல் பெருக்க வென்றான். 105\nவாசவதத்தை யாழ் இசையின் மாண்பு\nவிசும்புயல் குமரர்தாமும் வியந்துடனிருப்பப் புள்ளும்\nபசும் பொனினிலத்தில் வீழப்பாவையர் மயக்கமுற்றார்\nவசம்படக் குறுக்கி நீட்டி வரிசையிற் பாடலோடும்\nஅசும்பறாக் கடாத்து வேழத்தரசனு மகிழ்ந்தானன்றே. 106\nபிரச்சோதனன் உதயணனை வத்தவநாட்டிற்கு அனுப்பத் துணிதல்\nவத்தவன் கையைப் பற்றி மன்னவன் இனிது கூறி\nவத்தவன் ஓலை தன்னுள் வளமையிற் புள்ளியிட்டும்\nவத்தவ நாட்டுக் கேற வள்ளலைப் போக வென்ன\nவத்தவ நாளை யென்றே மறையவர் முகிழ்த்த மிட்டார். 107\nபிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்\nஓரிரண்டாயிரங்க ளோடை தாழ் மத்த யானை\nபோரியல் புரவி மானம் பொருவிலை யாயிரம்மும்\nவீரர்கள் இலக்கம் பேரும் வீறுநற்குமரற்கீந்தான். 108\nயூகி குறத்தி வேடம் புனைந்து குறிசொல்லல்\nயூகியும் வஞ்சந்தன்னையுற்றுச் சூழ்வழாமை நோக்கி\nவாகுடன் குறத்திவேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம்\nநகரத்தினகரழிந்த நடுக்கங்கள் தீர வெண்ணிப்\nபோக நன்னீரிலாடப் புரத்தினில் இனிதுரைத்தான். 109\nபிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல யூகி நகரத்திற்கு தீயிடுதல்\nமன்னவன்றன்னோ டெண்ணி மாநகர் திரண்டுசென்று\nதுன்னிய நீர்க்கயத்திற்றொல் புரப் புறத்திலாட\nநன்னெறி வத்தவன்றானன் பிடியேறி நிற்ப\nஉன்னிய யூகிமிக்க ஊரில் தீயிடுவித்தானே. 110\nஉதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்\nபயந்து தீக்கண்டுசேனை பார்த்திபன் தன்னோடுஏக\nவயந்தகன் வந்துரைப்ப வத்தவகுமரன் தானும்\nநயந்துகோன் மகளைமிக்க நன்பிடியேற்றத் தோழி\nகயந்தனை விட்டுவந்த காஞ்சனை ஏறினாளே. 111\nவயந்தகன் வீணைகொண்டு வன்பிடியேறிப் பின்னைச்\nசெயந்தரக் கரிணிகாதிற்செல்வன் மந்திரத்தைச் செப்ப\nவியந்து பஞ்சவனந் தாண்ட வேயொடு பற்ற வீணை\nவயந்தகன் கூற மன்னன் மாப்பிடி நிற்க வென்றான். 112\nநலமிகு புகழார் மன்னநாலிரு நூற்றுவில்லு\nநிலமிகக் கடந்ததென்ன நீர்மையிற் றந்த தெய்வம்\nநலமிகத் தருமின்றென்ன பண்ணுகை நம்மாலென்னக்\nகுலமிகு குமரன் செல்லக் குஞ்சரம் அசைந்ததன்றே. 113\nஅசைந்த நற்பிடியைக் கண்டே யசலித மனத்தராகி\nஇசைந்த வரிழிந்தபின்னை இருநில மீதில்வீழத்\nதசைந்த கையுதிரம் பாயச்சால மந்திரமங்காதில்\nஇசைந்தவர் சொல்லக் கேட்டே இன்புறத் தேவாயிற்றே. 114\nஉதயணன் முதலியோர் ஊர் நோக்கி செல்லல்\nஉவளகத்திறங்கிச் சென்றேயூர் நிலத்தருகு செல்லப்\nபவளக் கொப்புளங்கள் பாவை பஞ்சிமெல்லடி யிற்றோன்றத்\nதவளைக்கிண் கிணிகண்மிக்க தரத்தினாற் பேசலின்றித்\nதுவளிடையருகின் மேவுந்தோழி தோள்பற்றிச் செல்வாள். 115\nவயந்தகன் அவர்களை விட்டுப் புட்பகம் போதல்\nபாவைதன் வருத்தங்கண்டு பார்த்திபன் பாங்கினோங்கும்\nபூவை வண்டரற்றுங் காவுட்பூம்பொய்கை கண்டிருப்ப\nவாவு நாற்படையுங்கொண்டு வயந்தகன் வருவேனென்றான்\nபோவதே பொருளூர்க்கென்று புரவலனுரைப்பப் போந்தான். 116\nவேடர்களை உதயணன் வளைத்துக் கொள்ளுதல்\nசூரியன் குடற்பாற்சென்று குடவரை சொருகக்கண்டு\nநாரியைத் தோழிகூட நன்மையிற் றுயில்கவென்று\nவீரியனிரவு தன்னில் விழித்து உடன் இருந்தபோழ்து\nசூரியன் உதயம்செய்யத் தொக்குடன் புளிஞர் சூழ்ந்தார். 117\nஉதயணனுடன் வேடர் போர் செய்தல்\nவந்த வரம்புமாரி வள்ளன்மேற் றூவத்தானும்\nதந்தனு மேவிச்சாராத் தரத்தினால் விலக்கிப்பின்னும்\nவெந்திறல் வேடர்வின்னாண் வெந்நுனைப் பகழிவீழ\nநந்திய சிலைவளைத்து நன்பிறையம்பின் எய்தான். 118\nவேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும் வயந்தகன் வரவும்\nசெய்வகையின்றி வேடர் தீவனங்கொளுத்த மன்னன்\nஐவகை அடிசில் கொண்டே யான நாற்படையுஞ் சூழ\nமெய்வகை வயந்தகன் தான் வீறமைந்தினிதின் வந்தான். 119\nஉதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்\nஅன்புறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கிருந்தார்\nஇன்புறு மற்றை நாளினெழிற் களிற்றரசனேற\nநன்புறச் சிவிகையேற நங்கை நாற்படையுஞ் சூழப்\nபண்புறு சயந்திபுக்குப் பார்த்திபன் இனிது இருந்தான். 120\nஉஞ்சை நகர்விட்டகன்று உதயண குமாரனும்\nதஞ்சமாய்ச் சயந்தியிற் றளர்வின்றிப் புகுந்தபின்\nஎன் செய்தனன் என்றிடினியம்புதும் அறியவே\nகொஞ்ச பைங்கிளி மொழிதன்கூடலை விரும்பினான். 121\nஇலங்கிழை நன்மாதரை யினிமை வேள்வித்தன்மையால்\nநலங்கொளப் புணர்ந்தனன் நாகநற் புணர்ச்சிபோல்\nபுலங்களின் மிகுந்தபோகம் பொற்பு��ன் நுகர்ந்தனன்\nஅலங்கலணி வேலினான் அன்புமிகக் கூரினான். 122\nகைம்மிகு காமம்கரை காண்கிலன் அழுந்தலில்\nஐம்மிகுங் கணைமதன் அம்புமீக் குளிப்பவும்\nபைம்மிகும் பொனல்குலாள் படாமுலை புணையென\nமைம்மிகும் களிற்றரசன் மாரன்கடல் நீந்துவான். 123\nஉதயணன் கழிபெருங்காமத்து அழுந்தி கடமையை புறக்கணித்தல்\nஇழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைப்பிலன்\nகழிந்த அறமுமெய்ம்மறந்து கங்குலும் பகல்விடான்\nஅழிந்தி அன்பிற்புல்லியே அரிவையுடைய நன்னலம்\nவிழுந்தவண் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான். 124\nஒழுகுங்காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன்\nஎழில் பெருகும்சூழ்ச்சிக் கணினியதன் வரவதாற்\nபழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன்\nஎழின் மங்கை இளம்பிடி யேற்றிஏகக் கண்டனன். 125\nமிஞ்சி நெஞ்சிலன்புடன் மீண்டு வர எண்ணினன்\nஉஞ்சைநகர்க்கு அரசன் கேட்டுள்ளகத் தழுங்கினன்\nஉஞ்சை எல்லை விட்டுவந்து யூகிபுட்பகஞ் சென்றான். 126\nயூகி இடபகனிடம் உதயணனைப் பற்றி வினாதலும் அவனின் விடையும்\nஇடபகற்குத் தன்னுரை இனிது வைத்துரைத்துப் பொன்\nமுடியுடைய நம் அரசன் முயற்சியது என் என\nபிடிமிசை வருகையிற் பெருநிலங் கழிந்த பின்\nஅடியிடவிடம் பொறாமையானை மண்ணிற் சாய்ந்ததே. 127\nசவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும்\nஉவமையில் வயந்தகன்றனூர் வந்து உடன்போந்ததும்\nதவளவெண் கொடிமிடை சயந்தியிற் புகுந்ததும்\nகுவிமுலை நற்கோதை அன்பு கூர்ந்துடன் புணர்ந்ததும். 128\nஇழந்தபூமி எண்ணிலன் இனிய போகத்தழுந்தலும்\nகுழைந்தவன் உரைப்ப யூகி கூரெயிறிலங்கறக்கு\nவிழைந்தவேந்தன் தேவியை விரகினாற் பிரித்திடின்\nஇழந்தமிக்கரசியல் கைகூடு மென எண்ணினான். 129\nசாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன்\nஆங்கவனறியக் கூறியான யூகி தன்னுயிர்\nநீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும்\nபாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன். 130\nபடத்துருவி லொன்றினைப் பரந்தமேற் கண்ணாகவைத்து\nஇடக்கண் நீக்கியிட்டு மிக்கியல்புடன் கொடுத்துடன்\nமுடிக்கரசற் கறிவியென்ன முதுமகளும் போயினள்\nஇடிக்குரனற் சீயமாம் இறைவனையே கண்டனள். 131\nசாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்\nவேந்தனுங்கண்டே விரும்பி வினயஞ்செய் திருக்கென\nபாந்தவக் கிழவியும் பண்பினிய சொல்லியபின்\nசேந்ததன் சிறைவிடுத்த செல்வயூகி நின்னுடன்\nபோந்துபி���் வராததென்ன புரவலநீ கூறென்றாள். 132\nஅவனுரையறிந்திலன் அறிந்த நீ யுரைக்கெனத்\nதவிசிடை யிருந்தவடான் படத்தைக் காட்டினள்\nபுவியரசன் கண்டுடன் புலம்பி மிகவாடிப்பின்\nதவமலி முனிவனைத் தான் வணங்கிக் கேட்டனன். 133\nஉதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல்\nமுடிமுதல ரசினோடு முனிவறநின்று ணைவனை\nகடிகமழ்ச்சாரலிற் கண்ட மாதவன் மகள்\nதுடியிடை விரிசிகையைத் தோன்றன் மாலைசூட்டினான். 134\nகலந்தனனிருந்து பின் கானகத் தழைதர\nநலந்திகழ் மாதர்செப்ப நரபதியும் போயினன்\nகலந்திகழும் யூகியும் காவலன் தன் தேவியை\nசிலதினம் பிரிவிக்கச் சிந்தை கூரித் தோன்றினான். 135\nமன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாதரைத்\nதுன்னுநன் திருவரைத் தொக்குடன் இருக்கவென்று\nமன்னன் மனைதன் மனைக்கு மாநிலச் சுருங்கை செய்\nதன்னவண் மனை முழுதுமறைந்தவர் தீயிட்டனர். 136\nசாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து வருதல்\nநிலந்திகழ் சுருங்கையினீதி மன்னன் றேவியை\nஇலங்கு சாங்கியம் மகளெழில் பெறக் கொண்டுவந்\nதலங்கலணி வேலினானமைச்சன் மனை சேர்ந்தனன்\nதுலங்கி வந்தடி பரவிச் சொல்லினிது கூறுவான். 137\nஎன்னுடைய நற்றாயே நீ எனக்கொரு வரங்கொடு\nநின் அரசன் நின்னைவிட்டு நீங்குஞ் சிலநாளன்றி\nநன்னில மடந்தை நமக்காகுவதும் இல்லையே\nஎன்னவுடன் பட்டனள் இயல்புடன் கரந்தனள். 138\nசவரர் வந்து தீயிட்டுத் தஞ்செயலினாக்கிமிக்\nகவகுறிகள் கண்டரசனன் பிற்றேவிக் கேதமென்\nறுவளகத் தழுங்கி வந்துற்ற கருமஞ் சொலக்\nகவற்சியுட் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன். 139\nபூண்டமார் பனன்னிலம் புரண்டு மிக்கெழுந்துபோய்\nமாண்டதேவி தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான்\nநீண்டதோள் அமைச்சரு நின்றரசற் பற்றியே\nவேண்டித் தானுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான். 140\nஉதயணன் வாசவதத்தையின் அணிகலன் கண்டழுதல்\nகரிப்பிணத்தைக் காண்கிலர் காவலர் களென்றபின்\nஎரிப்பொன்னணி காட்டென வெடுத்து முன்புவைத்தனர்\nநெப்பிடை விழுந்தமை நினைப்ப மாயமன்றென\nவிருப்புடை நற்றேவிக்கு வேந்தன் மிக்கரற்றுவான். 141\nமனம்வருந்தி உதயணன் அழுது புலம்பல்\nமண்விளக்கமாகி நீ வரத்தினெய்தி வந்தனை\nபெண்விளக்கமாகி நீ பெறற்கரியை யென்று தன்\nகண்விளக்கு காரிகையைக் காதலித் திரங்குவான்\nபுண் விளக்கிலங்குவேற் பொற்புடைய மன்னவன். 142\nமானெனும் மயிலெனும் ��ரைமிசைத் திருவெனும்\nதேனெனுங் கொடியெனுஞ் சிறந்தகொங்கை நீயெனும்\nவானில மடந்தையே மாதவத்தின் வந்தனை\nநான் இடர்ப்படுவது நன்மையோ நீவீந்ததும். 143\nநங்கை நறுங்கொங்கையே நல்லமைக் குழலியெம்\nகொங்குலவ கோதைபொன் குழையிலங்கு நன்முகம்\nசிங்கார முனதுரையுஞ் செல்வி சீதளம்மதி\nபொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன். 144\nவீணைநற் கிழத்திநீ வித்தக வுருவி நீ\nநாணின் பாவைதானுநீ நலந்திகழ் மணியுநீ\nகாணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ\nதேரணி முகங்காட்டெனச் சொல்லியே புலம்புவான். 145\nதுன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா\nஅன்புகிக்கு அரற்றுவதை அகல்வது பொருளென\nநன்புறும் அமைச்சர்சொல்ல நரபதியும் கேட்டனன்\nஇன்புறும் மனைவி காதலியல்புடன் அகன்றனன். 146\nஅண்ண றன்னிலை அறிந்த யூகியும்\nதிண்ணி தின்னியல் செய்கை யென்றுரு\nமண்ணு வாவினை மன்னன் அண்டையில்\nஎண்ணுங் காரிய மீண்டுஞ் செய்கென்றான். 147\nதன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான்\nதுன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன்\nமன்னற் குறுதி மறித்தினிக் கூறும்\nபொன்னடி வணங்கிப் புரவலன் கேட்ப. 148\nவெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில்\nகற்றுவல் லவனற் காட்சி யறிவுடன்\nதத்துவ முனியுளனாமினிச் சார்வோம். 149\nவத்தவ குமரன் கேட்டு வயந்தகன் தன்னைநோக்கி\nஅத்திசை போவோம் என்றே அகமகிழ்ந்து இனிய கூறி\nவெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரிமேவ\nஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன் றானே. 150\n1 | 2 | தொடர்ச்சி ››\nஉதயண குமார காவியம் - Iynchiru Kaappiyangal - ஐஞ்சிறு காப்பியங்கள் - உதயணன், மன்னன், வயந்தகன், பிரச்சோதனன், கொண்டு, காண்டம், வேந்தன், கேட்டு, வத்தவன், அமைச்சர், மன்னவன், யூகியின், யூகியும், பார்த்திபன், வந்தான், வாசவதத்தை, உதயணனுக்கு, மன்னிய, தானும், நின்று, மாந்தர், மகிழ்ந்து, காவியம், செல்லல், வருதல், குமரன், சென்று, கொண்டான், கேட்டனன், சாலங்காயன், வைத்தனன், யானையை, நளகிரியின், புரவலன், என்றான், தன்னில், மைந்தர், காட்சி, இருந்த, மணியுடன், வந்தனை, சார்ந்து, பெறுதல், சேர்ந்து, மன்னனை, அமைச்சர்கள், கூறுதல், கேட்டுப், செய்தல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங��கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஉதயண குமார காவியம் நாக குமார காவியம் யசோதர காவியம் சூளாமணி நீலகேசி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/04/21/", "date_download": "2019-09-21T13:39:57Z", "digest": "sha1:3NF7GGQCM4JXEVLPRHAHR5HIN2ELNWV7", "length": 19136, "nlines": 314, "source_domain": "barthee.wordpress.com", "title": "21 | ஏப்ரல் | 2009 | Barthee's Weblog", "raw_content": "\nசெவ்வாய், ஏப்ரல் 21st, 2009\nதிரு.வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 21.04.2009 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்\nவல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 21.04.2009 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், வேலுப்பிள்ளை பாலமணி தம்பதிகளின் அன்புமகனும், தங்காதேவியின் அன்புக்கணவரும், உதயகுமார்(இந்தியா), கலாராணி(சுவிஸ்), உதயராணி(லண்டன்), காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல் யோகேஸ்வரராஜா கலாராணி சுவிஸ்\nஉதயகுமார் – இந்தியா 0091 4312782342\nகலாராணி – சுவிஸ் 0041 617022714\nஉதயராணி – லண்டன் 0044 2086460086\nமுன்னர் கேட்டுக்கொண்ட வேண்டுகோளை ஏற்று கைஒப்பமிட்ட அனைத்து மக்களுக்கும் நன்றி\nபல நேயர்கள் புகார் என்னும் தலைப்பிற்கு அப்பாற்பட்டு தமது உணர்ச்சிகளை, ஆதங்கங்களை எல்லம் எழுதியுள்ளனர்.\nஆனால் அவை எல்லாம், நோக்கம் புரியாமல் இடப்பட்ட கைஒப்பமாகவே ஓபாரா அம்மையாரால் விளங்கிக்கொள்ளப்படும். எனவே அந்த பக்கம் ஏற்பாட்டாளர்களால் இடைநிறுத்தி வைக்கப்பட்டு- கருத்துக்கள் எழுதும் பகுதி நீக்கப்பட்டு புதிதாக இந்த புகார் பக்கத்தை உர���வாக்கியுள்ளனர்.\nசுருக்கமாகச் சொல்லப்போனால் உணர்ச்சி வசப்பட்டு சொதப்பிவிட்டார்கள்…உங்கள் ஆதங்கம் புரிகின்றது. அதற்கு இது அல்ல இடம் அன்பு உள்ளங்களே…\nகண்டதையும் எழுதி கருவைக் குலைக்காமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.\nஇதோ அந்த புதிய கைஒப்பம் இடும் பகுதி\nஇது ஓபாரா அம்மையாருக்கு எழுதப்பட்ட கடிதம்\nஇது இதுவரை கைஒப்பம் இட்டவர்களின் விபரம்(கிளிக் பண்ணியவுடன் தோன்றும் பக்கத்தில் காணப்படும் எண்ணிக்கையை கிளிக் பண்ணுவதுவதன் மூலம் விபரமாக பார்க்கலாம்)\nஎதிராக சிங்களவர் இட்ட கைஒப்பங்களை இங்கு கிளிக் பண்ணிப்பாருங்கள்(கிளிக் பண்ணியவுடன் தோன்றும் பக்கத்தில் காணப்படும் எண்ணிக்கையை கிளிக் பண்ணுவதுவதன் மூலம் விபரமாக பார்க்கல்லாம்)\nநேற்று இட்ட பகுதி கீழே….\nwww.PetitionOnline.com என்னும் ஒரு புகார் கூற்றும் வலைத்தளத்தில் ஓப்ரா அம்மையாரை சந்திக்கச்செல்லும் தமிழ் மாணவர்களை சந்திக்கக்கூடாது என்று சிங்களவர்கள் ஆயிரக்கணக்கில் புகார் இடுகின்றனர். ஆனால் இந்த தமிழ் மாணவர்களுக்காக செற்ப வேண்டுகோளே தமிழர்களால் விடப்பட்டுள்ளது.\nஇந்தக் கட்டுரை எழுதும் வரை தமிழர்கள் இட்ட கைஒப்பங்கள் வெறும் 258. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்களவர்கள் இட்ட கைஒப்பம் 17643. இது கிட்டத்தட்ட 68 மடங்கு அதிகம்\nநடைப்பயணம் மேற்கொள்ளும் இந்த தமிழ் மாணவர்கள், இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும். அங்கு கொல்லப்படும் அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தில் நடைப்பயணம் மேற்கொள்ள, இம் மாணவர்களையே பயங்கர வாதிகள் என்று பலர் தமது கைஒப்பங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர் சிங்களவர்.\nஇது இருந்த இடத்தில் இருந்து செய்யப்படும் வேலை. நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்\nஇன்று ஓட்டாவானில் நடைபெறப்போகும் உரிமைப்போரில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போன்றோர் சமுகம் தருவார்கள் என எண்ணப்படுகின்றது.\nகாலை வெப்பநிலை 4°C ஆக இருந்தாலும் Feels Like -1 °C என்னும் நிலையில் இருந்து மதியம் 11°C வரை உயரும் நிலையிலும் மெல்லியதாக மழை தூறலும் காணப்படப்போகின்றது.\nமறக்காமல் அனைவரும் Rain Coat ஐ எடுத்துச் செல்லுங்கள் . மழைக்கு குடையைவிட Rain Coat தான் சாலச்சிறந்தது. காரணம் கூட்டத்திலுள் குடைபிடிப்பதை விட Rain Coat தான் செளகரிகமானது.\nஇன்னும் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ளவேண்டும். இன்று வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படப் போகின்றது. பல வேற்று இன மீடியாக்கள் பலதரப்பட்ட மக்களை பேட்டிகாண முயலுவார்கள். அவர்களிடம் ஆணித்தரமாக எம் உணர்வினையும், உரிமையினையும், உண்மையினையும் எடுத்துக்கூறுவதற்கு தயாராக செல்லுங்கள். மீடியாக்கள் உங்களை பேட்டி காண்பார்கள் என்றே நினைத்து, அதற்கு ஏற்றாற்போல் நாலுவரியை மனப்பாடம் செய்தாவது செல்லுங்கள். தயவுசெய்து மீடியாக்களிடம் சொதப்பிவிடாதீர்கள்.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« மார்ச் மே »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/01/15/", "date_download": "2019-09-21T13:57:53Z", "digest": "sha1:NIDFEAZERKTIXPNJ7VU4ZV3JTZ627D5X", "length": 17774, "nlines": 325, "source_domain": "barthee.wordpress.com", "title": "15 | ஜனவரி | 2012 | Barthee's Weblog", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 15th, 2012\nநண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரி விலக்கு உண்டு என்று முன்பு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப் படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரி விலக்கு பெற்றன.\nஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது… அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது.\nவரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது அரசு. இதில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்தக் குழு பார்��்து பரிந்துரைக்கும் படத்துக்கே வரிவிலக்கு கிடைக்கும். வரிவிலக்குக்கு படங்களை அனுப்ப ரூ 10000 கட்டணம் உண்டு.\nஇந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விஜய் நடித்துள்ள நண்பன் படம் இருப்பதால் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடிக்க பொங்கலுக்கு வெளியாகியுள்ள இந்தப் படத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் வரிவிலக்கு அறிவித்துள்ளது வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஜெயலலிதா பதவிக்கு வந்த இந்த 7 மாதங்களில் வரி விலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது\nஜனவரி 15 கிரிகோரியன் ஆண்டின் 15வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 350 நாட்கள் உள்ளன.\n1559 – முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.\n1759 – பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.\n1799 – இலங்கையில் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.\n1892 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.\n1908 – யாழ்ப்பாணத்துக்கும் காரைநகருக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவை (ferry) ஆரம்பிக்கப்பட்டது.\n1936 – முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் ஒகைய்யோவில் கட்டப்பட்டது.\n1943 – பென்டகன் திறக்கப்பட்டது.\n1944 – ஆர்ஜெண்டீனாவில் சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.\n2005 – செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1622 – மொலியர், பிரெஞ்சு நாடகாசிரியர், நடிகர் (இ. 1673)\n1866 – நேத்தன் சோடர்புளொம், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1931)\n1895 – ஆர்ட்டூரி வேர்ட்டானென், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)\n1908 – எட்வர்ட் டெல்லர், ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர், ஹைட்ரஜன் குண்டின் தந்தை (இ. 2003)\n1923 – ருக்மணி தேவி, சிங்களத் திரைப்பட நடிகை (இ. 1978)\n1926 – காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. 1984)\n1929 – மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (இ. 1968)\n1956 – மாயாவதி குமாரி, இந்திய அரசியல்வாதி\n1919 – ரோசா லக்சம்பேர்க், ஜெர்மனிய சோசலிசவாதி (பி. 1870)\n1981 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (பி. 1902)\n1988 – ஷோன் மாக்பிரைட், நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் குடியரசு இராணுவத் தலைவர் (பி. 1904)\n1998 – குல்சாரிலால் நந்தா, 2வது இந்தியப் பிரதமர், (பி. 1898)\n2008 – கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938)\nமலாவி – யோன் சிலம்புவே நாள்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« டிசம்பர் பிப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chennai-hc-postpones-hearing-of-vishal-s-plea-060252.html", "date_download": "2019-09-21T13:02:13Z", "digest": "sha1:NTCZ5RT675FVSS6FPJYK6NIYNOQG3LJN", "length": 16481, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் சங்க தேர்தலே ரத்தாகிவிட்டது: விஷால் வழக்கை ஒத்தி வைத்த ஹைகோர்ட் | Chennai HC postpones hearing of Vishal's plea - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n39 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n2 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\n2 hrs ago சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ��ெய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் சங்க தேர்தலே ரத்தாகிவிட்டது: விஷால் வழக்கை ஒத்தி வைத்த ஹைகோர்ட்\nசென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் சங்க தேர்தல் ஜூன் மாதம் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கூறி சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து விஷால் மனு அளித்தார். ஆனால் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை மறுத்தது.\nகாவல்துறையின் நடவடிக்கைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியும் என பாண்டவர் அணியின் தலைவர் நாசர் தெரிவித்தார். இதையடுத்து தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையை உத்தரவிடுமாறு கோரி விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் இன்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விஷாலின் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தேர்தலே ரத்து செய்யப்பட்டுள்ளதால் விஷாலின் மனு குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதேர்தலை ரத்து செய்ய வைக்க சதி நடந்து வருவதாக பாண்டவர் அணியினர் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே விஷால் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியுள்ளார்.\nபாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியை ராதாரவி அணி என்று நாசர் விமர்சித்தார். இந்நிலையில் ராதாரவி கூறியிருப்பதாவது, விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாமே பொய், சட்டம் தனது கடமையை செய்யும் என்றார்.\nமுன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயாவும், பாண்டவர் அணி சொல்வது எல்லாமே பொய் என்று தெரிவித்தார். இந்நிலையில் ராதாரவியும் அதையே தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாண்டவர் அணியும், சுவாமி சங்கதராஸ் அணியும் நாடக கலைஞர்களின் வாக்குகளை பெற தீவிர முயற்சியில் இ���ங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சங்கத் தேர்தல் ரிசல்ட் - ஹைகோர்ட் தடையால் லாக்கரில் தவமிருக்கும் ஓட்டுப்பெட்டிகள்\nகல்வெட்டு மட்டும் அப்படி இருந்துச்சு.. கடப்பாரையை எடுத்து நானே உடைச்சுடுவேன்.. மிரட்டும் ஆனந்த்ராஜ்\nநம்ம சொன்னதை தான் விஷால், ஐசரி கணேஷிடம் ஆளுநரும் சொல்லியிருக்கிறார்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்தியது ஏன்: பாயிண்ட், பாயிண்டாக புட்டு வைக்கும் பதிவாளர்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவு: ஆளுநரை சந்தித்த விஷால்\nகல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி மறுப்பு\nஎஸ்.வி.சேகர் கொடுக்கும் ‘அல்வா’.. புதிய சிக்கலில் நடிகர் சங்கத் தேர்தல்\nபாண்டவர் அணி பொய் மட்டுமே பேசுகிறது: நடிகர் உதயா\nவிரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nஅந்த வீடியோவில் என்ன தவறு, உண்மையை தான் சொல்லியிருக்கிறோம்: விஷால்\nகாவி வேட்டி, கூடவே அந்த லேடி: வேண்டாம் பாக்யராஜ் சார், வேண்டாம்\nஉங்களோட வளர்ப்பு சரியில்லை.. விஷாலை சரமாரியாக வெளுத்து வாங்கிய வரலட்சுமி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nகெட்ட நேரம் துரத்துகிறது.. பிரம்மாண்ட படத்தால் வந்த வினை.. சிக்கலில் மாட்டிய உச்ச நட்சத்திரங்கள்\nஎன்னடா இது.. 7.30 மணி சீரியலால் சன் டிவிக்கு வந்த ஏழரை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15110-neet-exam-dmk-leader-mk-stalin-condemns-admk-government.html", "date_download": "2019-09-21T13:42:28Z", "digest": "sha1:USUG3LT4UHPNE22NISCEFZNAEFUOWOBW", "length": 18002, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நீட் தேர்வு விவகாரம் : “வடிகட்டிய பொய்யை” தயக்கமில்லாமல் அதிமுக கூறுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம் | NEET exam, Dmk leader mk Stalin condemns admk government - The Subeditor Tamil", "raw_content": "\nநீட் தேர்வு விவகாரம் : “வடிகட்டிய பொய்யை” தயக்கமில்லாமல் அதிமுக கூறுவதா\nவடிகட்டிய பொய்யை தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை - அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nநீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுகதான். எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள் என்று முதலமைச்சர் பழனிச்சாமி, பச்சைப் பொய் ஒன்றை கொஞ்சமும் கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி தான்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும், உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நீட் தேர்வுக்கு தடையும் பெற்றார். ஆகவே தி.மு.க. ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை. அது மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போதே நீட் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது.\nஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும் இருந்த போதுதான் நீட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட- அந்த வழக்கில் முழு விசாரணை நடைபெறும் முன்பே, நீட் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு- இன்றைக்கு நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இப்போது நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடி பணிந்து- அதிமுக ஆட்சி இன்றுவரை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நீட் மசோதாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 2017ல் மசோதா நிறைவேற்றப்பட்டும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறமுடியாமல் நீட் தேர்வை “பா.ஜ.க.வுடன் கூட்டணி” வைத்து தமிழகத்தில் அமல்படுத்தியது அதிமுக ஆட்சிதான். அது மட்டுமல்ல- நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகும்- 21 மாதங்கள் அதை மறைத்து- அரசியல் சட்டப் பிரிவில் “வித்ஹெல்டு” என்ற வார்த்தையின் அர்த்தம் கூடத் தெரியாமல் சட்டமன்றத்திற்குத் தவறான தகவலைத் தந்து கொண்டிருப்பதும் அதிமுக அமைச்சர்களும், முதலமைச்சரும்தான்\nஏன் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வு குறித்து பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியதும் அதிமுகதான். ஆறு மாதங்களுக்குள் மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் அதிகாரத்தையும் தாரை வார்த்து விட்டு- பா.ஜ.க.வின் “நீட் தேர்வு” மோகத்திற்கு கைகொடுத்து தறிகெட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது முதலமைச்சர் பழனிச்சாமிதான். ஆகவே நீட் தேர்வில் அதிமுக ஆட்சியின் பச்சைத் துரோகத்தை முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பதற்காக, தி.மு.க. மீது “கோயபல்ஸ்” பிரச்சாரத்தில் ஈடுபடும் முதலமைச்சரும், அவரது “சுகாதார” மற்றும் “சட்ட” அமைச்சர்களும் தமிழகத்தின் “சாபக்கேடுகள் “ என்றே எண்ணத் தோன்றுகிறது.\nசுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்தது எங்கள் அம்மாதான்” என்கிறார். ஆனால் “பிரியதர்சினி” என்ற மாணவி போட்ட வழக்கில், அந்தக் கொள்கை முடிவு எடுத்த 9.6.2005 தேதியிட்ட அரசு ஆணை, அம்மையார் ஜெயலலிதா ஆட்சியிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை மறைத்து விட்டார். ஆனால் தலைவர் கருணாநிதி அவர்கள் கழகத் தேர்தல் அறிக்கையிலும், 2006-ல் முதலமைச்சரானவுடன் தனது அரசின் ஆளுநர் உரையிலும், பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதி நிலை அறிக்கையிலும் “நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று அறிவித்து, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார்.\nஅந்த கமிட்டி அளித்த அறிக்கையை ஏற்று, 6.12.2006 அன்று ஒரு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து (மசோதா எண்: 39/2006) நிறைவேற்றி- நுழைவுத் தேர்வை சட்டம் மூலம் ரத்து செய்தார். அந்த சட்டத்திற்குப் பெயர், “Tamilnadu Professional Education Institution Admission Act 2006”. கல்வி “Concurrent List”ல் இருப்பதால் – இந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி 3.3.2007 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது தி.மு.க. ஆட்சிதான். இதை எதிர்த்து தொடரப்பட்ட “அஸ்வின் குமார்” வழக்கில் அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வெளிவந்ததும் தி.மு.க. ஆட்சியில்தான். பிறகு அதன் மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்சநீதிமன்றமே நிராகரித்து- தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்���ும் என்று தீர்ப்பளித்ததும் கழக ஆட்சி இருந்த போதுதான்.\nஇந்த அடிப்படைத் தகவல்கள் கூட சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவருக்குத் தெரியவில்லை; அல்லது தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக மக்களைத் திசை திருப்புகிறார். ஆகவே நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததும் தி.மு.க. ஆட்சிதான். நுழைவுத் தேர்வை சட்ட பூர்வமாக ரத்து செய்து, இன்றைக்கு பிளஸ்-டூ மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறக் காரணமாக இருந்ததும் தி.மு.க. ஆட்சிதான் என்பதை முதலமைச்சருக்கும், வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி அரசியல் வாழ்க்கை நடத்தும் அமைச்சர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nஇனிமேலாவது “வடிகட்டிய பொய்யை” தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை - அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\n தமிழக மக்களை கோழைத்தனமானவர்கள் என்பதா\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nநாங்குனேரி, விக்கிரவாண்டியில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல்.. சுனில் அரோரா அறிவிப்பு..\nமகாராஷ்டிரா, அரியானாவில் அக்.21ல் சட்டமன்றத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது\nமுன்னாள் சபாநாயகர் தற்கொலை.. சிபிஐ விசாரிக்க நாயுடு கோரிக்கை..\nராஜஸ்தானில் திடீர் திருப்பம்.. 6 பகுஜன் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவல்..\nபிரதமர் மோடிக்கு பிறந்த நாள்.. சோனியா, மம்தா வாழ்த்து..\nபல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனமா\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்\nபரூக் அப்துல்லாவை நேரில் சந்திப்பேன்.. வைகோ பேட்டி\nபொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லாவுக்கு சிறை.. சுப்ரீம் கோர்ட்டில் தகவல்\nElection Commissionnanguneri assembly by electioncongressdmkநாங்குனேரி இடைத்தேர்தல்காங்கிரஸ் போட்டிகுமாரசாமிbjpகாங்கிரஸ்பாஜகசிவகார்த்திகேயன்Sivakarthikeyanவிஜய்சேதுபதிSuriyaபி���ில்விஜய்BigilVijaymodiinx media caseப.சிதம்பரம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு\n'நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்' கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\n'நாங்க 150 பேர் ... தாங்க மாட்டீங்க..' சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் பாய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/samayal-recipes", "date_download": "2019-09-21T13:41:47Z", "digest": "sha1:U4MEWWXWOMMJZ42HIKHQJP5D324IUVZ2", "length": 4502, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Samayal-recipes News | Latest tamil news | Tamil news | Tamil news online - The Subeditor Tamil", "raw_content": "\nதித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி\nவித்தியாசமாக தித்திக்கும் சுவையில் வாழைப்பழ பூரி எப்படிசெய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி\nசத்து நிறைந்த ராகியைக் கொண்டு சப்பாத்தி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nகுழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சாக்லேட் பணியாரம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி\nஉடலுக்கு சத்துத் தரும் முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி\nசுவையான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nவெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி\nசுவையான வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nபுதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் கிரீம் பண் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி\nஅசைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ஆட்டு மூளை வறுவல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி\nமிகவும் சுலபமா செய்யக்கூடிய ஜவ்வரிசி லட்டு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nகமகமக்கும் சூப்பரான செட்டிநாடு நண்டு குழம்பு ரெசிபி\nஅசைவ உணவு விரும்பிகளுக்கு இங்கு செட்டிநாடு நண்டு குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/514680-vilvamaram.html", "date_download": "2019-09-21T13:30:42Z", "digest": "sha1:YVNPWLBXKTZL6RLX7FS2V7KCJHSDQZ2K", "length": 15752, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "அட... வில்வத்தில் இவ்வளவு மகிமையா? | vilvamaram", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nஅட... வில்வத்தில் இவ்வளவு மகிமையா\nசிவபெருமானுக்கு உரியது வில்வ இலை. பிள்ளையாருக்கு எப்படி அருகம்புல்லோ, பெருமாளுக்கு எப்படி துளசியோ, அம்மனுக்கும் முருகனுக்கும் எப்படி செந்நிற மலர்களோ... அதேபோல், சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சிப்பதும் அலங்கரிப்பதும் ரொம்பவே விசேஷம்.\nசரி... வில்வம் குறித்த முக்கியத்துவத்தையும் அதன் தன்மையையும் அறிந்துகொள்வோம்.\nதீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்றும் பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்கள் என்பவற்றைக் குறிக்கும். அந்த நாட்களில் வில்வ மரத்தின் அருகே செல்லவேண்டாம்.\nவில்வ மரத்தின் வாசனை, அதன் வேர்களில் உள்ள குளிர்ச்சி ஆகியவற்றுக்கு பாம்புகள் வரும் என்பார்கள்.. ஆனால், வீட்டில் வில்வ மரத்தை வைத்துக் கொள்வது மிகவும் விசேஷம். தவ விருட்ஷோத பில்வ: என்று சூக்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது,, மகாலட்சுமி அந்த மரத்தில் நித்யவாசம் செய்வதாகச் சொல்கிறது சாஸ்திரம். எனவே, \"யார் வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க்கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்.''\nவில்வத்தில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் என்பது வரை இருக்கின்றன. இதில் மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு வில்வத்திலும் மும்மூர்த்திகள் நித்தியவாசம் செய்கின்றனர் என்பதாக ஐதீகம்.\nபூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்.\nவில்வத்துக்கு தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தின் மீது தெளித்தாலே போதுமானது என்பர். இப்படி தண்ணீர் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.\nதினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் பல உன்னதங்களைத் தந்தருளும்.\nவில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்தாகவும் சொல்கிறது ஸ்தல விருட்ச மகிமைகள்.\nதேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை,\nவில்வம்) என்று வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.\nவில்வ மரத்தை வழிபடுவதால் சிவபெருமானின் அருள் மட்டும் அல்ல... லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளையும் பெறலாம்.\nவில்வ இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும் கிளைகளே வேதங்கள் என்றும் வேர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகிறது.\nசிவ பூஜையின் போது, வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகலும். தோஷங்கள் மறையும். தென்னாடுடைய சிவனின் அருளுக்குப் பாத்திரமாகலாம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.\nஒரேயொரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது தர்மசாஸ்திரம்.\nஇருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்ந்த வகை என்று ஒரு வில்வத்தைச் சொல்லுவார்கள். இதன் காய்கள் சற்றே ஆப்பிள் பழம் போன்று தோற்றம் அளிக்கும். இலைகளை சிவார்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி ரூபம் என்று சொல்லி யாகத்திற்குப் பயன்படுத்துவார்கள்.\nஅப்படிப் பயன்படுத்தினால், வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைத்து, இல்லத்தில் சுபிட்சம் எப்போதும் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.\nஅட... வில்வத்தில் இவ்வளவு மகிமையாவில்வம்வில்வ மகிமைசிவனாருக்கு உகந்த வில்வம்வில்வ மரம்\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கான புதிய தொழில் சலுகைகள் என்னென்ன\nஉங்கள் வீட்டுக்கு... உங்கள் பித்ருக்கள்\n - மகாளய பட்சம் ஸ்பெஷல்\nபுரட்டாசி சஷ்டியில் கந்த தரிசனம்\nமகா பரணி தர்ப்பணம்; புரட்டாசி மாத தர்ப்பணம் - பித்ரு ஆராதனை, தானம்...\nராணுவ பலத்தைப் பெருக்கும் சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...\nபாகிஸ்தான் கல்லூரி விடுதியில் இந்துப் பெண் மரணம்: இளைஞரின் வாக்குமூலத்தால் சர்ச்சை\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}