diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0495.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0495.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0495.json.gz.jsonl" @@ -0,0 +1,295 @@ +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-17T20:06:07Z", "digest": "sha1:6HE7ZPXF55O2XJRRU73E7DR2ULPE5ZZU", "length": 13212, "nlines": 208, "source_domain": "globaltamilnews.net", "title": "வீடு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளியின் வீடு புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர் கைது\nமானிப்பாயில் முன்னாள் போராளி ஒருவரின் வீடு உள்பட இரண்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 360 கிலோ பீடி சுற்றும் இலைகளுடன் ஒருவர் கைது :\nமன்னார் எருக்கலம்பிட்டி 9 ஆம் வட்டார பகுதியில் உள்ள வீடு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாத்தான்குடியில் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடு கண்டுபிடிப்பு – இருவர் கைது\nகாத்தான்குடி பகுதியில் படையினர் மேற்கொண்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.எஸ். அமைப்பின் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட வீடு கொட்டாஞ்சேனையில் கண்டுபிடிப்பு\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மத்திய நிலையமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வண்ணாங்குளத்தில் மின்னல் தாக்கி வீடு முழுமையாக சேதம் :\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஎல்லாருக்கும் முகப்பூச்சுத் தேவைப் படுகிதே ஒழிய, உண்மை நிலவரத்தை ஆரும் விரும்பிறதாக் காணேல்லை.\nபொஸிற்றிவ் பொன்னம்பலம் -சனி முழுக்கு 16\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் வீடு ஒன்றின் சமயலறையினுள் ஆயுதம் தேடி அகழ்வு மேற்கொண்ட அதிரடிப்படையினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயார் கட்டினால் என்ன – வீடு கட்டப்பட வேண்டும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவன் கஜனின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு(படங்கள்)\nகடந்த 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\n08 வருடமாக கல்லு வருகின்றது – பாடசாலையும் வீடுமாக இருக்கின்றோம்\nகொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தவலந்தன்னை வேவண்டன்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nட்ரம்பின் பிரத்தியேக சட்டத்தரணியின் வீடு, காரியாலயம் முற்றுகை\nசினிமா • பிரதான செய்திகள்\nமுன்னணி நடிகையான ஸ்ரீவித்யாவின் வீட்டை ஏலத்திற்கு விட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவைர வியாபாரி நிரவ் மோடியின் வீடு வர்த்தக நிறுவனங்களில் அமுலாக்கப்பிரிவு துறையினர் சோதனை\nபஞ்சாப் நஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 500 கோடி ரூபா மோசடி செய்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் அலோசியஸின் வீடு சுற்றி வளைப்பு\nவீடு ஒன்றில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சடலமாக மீட்பு\nவீடு ஒன்றில் தந்தையும் மூன்று...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகம் முழுவதும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு – தொழிற்சாலைகளிலும்\nதமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 30 இடங்களில் வருமான...\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவமுகாங்களுக்குள் எனது வீடு – தீபச்செல்வன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமாவோயிஸ்ட்களை தேடி தமிழகத்தின் கோவையில் காவல்துறையினர் தேடுதல் :\nஇந்தியாவின் கேரள மாநிலத்தின் நிலம்பூர் காட்டுப்...\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1315822.html", "date_download": "2019-09-17T19:06:26Z", "digest": "sha1:MJ2TU2XR4DTKFKMBS77POITCT5LLEOTD", "length": 10634, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலை அளிக்கிறது -ப.சிதம்பரம் சார்பில் ட்விட்..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலை அளிக்கிறது -ப.சிதம்பரம் சார்பில் ட்விட்..\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலை அளிக்கிறது -ப.சிதம்பரம் சார்பில் ட்விட்..\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சார்பில் கருத்துக்களை அவரது டுவிட்டர் கணக்கில் குடும்பத்தினர் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்திய பொருளாதாரம் குறித்து தற்போது புதிதாக ப.சிதம்பரம் சார்பில் ட்விட் பதிவிடப்பட்டுள்ளது. இன்றைய ட்விட்டில், ‘இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்திய பொருளாதாரத்தால் ஏழைகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறைவான வேலை, குறைந்த முதலீடு போன்றவற்றால் ஏழைகளும், நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சரிவு நிலை, இருளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது’ என அதில் கூறப்பட்டுள்ளது.\nவடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்- 30 தலிபான்கள் பலி..\nமஹனாம மற்றும் பியதாசவின் வழக்கு மீதான சாட்சி விசாரணை நாளையும்\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இதுவே எனது முதல் கடமை\nசீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் \nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர்…\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த…\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இதுவே எனது முதல் கடமை\nசீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் \nபிரசன்ன ரணதுங்கவின் வழக்கு ஒத்திவைப்பு\nதொண்டர் சமூச சேவை அமைப்பு சட்டத்தில் திருத்தம்\nடிஆர்டிஓ சோதனை ச���ய்த ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது..\nபாகிஸ்தானில் கல்லூரி விடுதியில் இந்து மாணவி பிணமாக மீட்பு..\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/02/113372.html", "date_download": "2019-09-17T20:00:56Z", "digest": "sha1:JQXXSNI4SATXW3DKKZI6AU6U2LOY5MFH", "length": 23411, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "கர்நாடக அமைச்சரவை 8-ம் தேதி விரிவாக்கம்? முதல்வர் எடியூரப்பா திட்டம்", "raw_content": "\nபுதன்கிழமை, 18 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nகர்நாடக அமைச்சரவை 8-ம் தேதி விரிவாக்கம்\nவெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019 இந்தியா\nகர்நாடக அமைச்சரவை வரும் 8-ம் தேதி விரிவாக்கம் செய்ய எடியூரப்பா திட்டமிட்டு உள்ளதாகவும், முதல் கட்டமாக 13 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nகர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து கூட்டணி அரசு கவிழ்ந்து விட்டது. இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. அரசு கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி பதவி ஏற்றது. எடியூரப்பா மட்டும் முதல்வராக பதவி ஏற்றார். அமைச்சர்களாக யாரும் பதவி ஏற்கவில்லை.\nஎடியூரப்பா அரசு அமைந்து ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனால் இன்னும் அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து, தங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர். அந்த மனுக்கள் மீது விரைவில் விசாரணை தொடங்க உள்ளது. இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் சார்பில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வர சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.\nஒருவேளை சபாநாயகரின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அமைச்சராவதில் எந்த சிக்கலும் இருக்காது. அந்த இடைக்கால தடையை எதிர்நோக்கி அவர்கள் காத்திருக்கிறார்கள். இதற்காக தான் அமைச்சர்களை நியமனம் செய்வதில் பா.ஜ.க.வும் நிதானமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே கர்நாடக அமைச்சரவையை வருகிற 8 அல்லது 10-ம் தேதி விரிவாக்கம் செய்ய முதல்வர் எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாதுசாமி, உமேஷ்கட்டி, ஈசுவரப்பா, கோவிந்த கார்ஜோள், ஆர்.அசோக், டாக்டர் அஸ்வத் நாராயணா, பசவராஜ் பொம்மை, பசனகவுடா பட்டீல் யத்னாள், நாகேஷ் (சுயேச்சை எம்.எல்.ஏ.), சி.டி.ரவி, ரேணுகாச்சார்யா, ஸ்ரீராமுலு ஆகிய 12 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.\nஇது மட்டுமின்றி ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுத்ததில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் சி.பி.யோகேஷ்வருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சி.பி. யோகேஷ்வர், எம்.எல்.ஏ.வாக இல்லை. அதனால் அவரை அமைச்சராக்கி, மேல்-சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. ஆக மொத்தம் 13 பேருக்கு முதல்கட்டமாக அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையே முதல்வர் எடியூரப்பாவை பெங்களூரு விதான சவுதாவில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேஷ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பேசினார். அவர் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி பிறப்பித்த உத்தரவை மீறி, என்.மகேஷ் எம்.எல்.ஏ. சபையை புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினு���்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nவானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\nகுஜராத்தில் படேல் சிலை அருகே பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் - ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nபிரதமர் மோடிக்கு மலர்க்கொத்து அனுப்பி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார் - பென் ஸ்டோக்ஸ் சொல்கிறார்\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nதினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரியாணி கிடையாது: பயிற்சியாளர்\nஆசிய வாலிபால்: ஒலிம்பிக் தகுதி சுற்றில் விளையாட இந்தியா தகுதி\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்க�� எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nதன் பயிற்சி காலத்தை ரவிசாஸ்திரி முதலில் முடிக்கட்டும்: கங்குலி\nகொல்கத்தா : முதலில் ரவிசாஸ்திரி தன் பயிற்சிக்காலத்தை முடிக்கட்டும். எப்படியிருந்தாலும் நான் ஏற்கெனவே ...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதன்கிழமை, 18 செப்டம்பர் 2019\nபரணி மகாளயம், சதுர்த்தி விரதம்\n1அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\n26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவ...\n3காலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்...\n4பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-09-17T19:31:03Z", "digest": "sha1:2M42XTGT6COV3D5I3BUBIGDHUYEXE32U", "length": 8071, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிராசவில்லி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா ப���ச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபிராசவில்லி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉலக சுகாதார அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்கோ குடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகரப் பரப்பளவு அடிப்படையில் மக்கள்தொகையின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராசவில் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், எகிப்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் தொகை அடிப்படையில் தேசிய தலைநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஆப்பிரிக்கத் தலைநகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேம்ஸ்டவுன், செயின்ட் எலினா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோபம்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்ச்சல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசான்டா குரூசு தெ டெனிரீஃபே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாசு பல்மாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகளாவிய வானூர்தி நிலையங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபங்கி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/sc-orders-interim-ban-over-dhashwanth-death-sentence-here-is-why.html", "date_download": "2019-09-17T19:47:00Z", "digest": "sha1:JAD2VFZHBBQV2FFIUOIFC6YD3VKSRDYS", "length": 10122, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "SC Orders interim ban over dhashwanth death sentence here is why | Tamil Nadu News", "raw_content": "\nதஷ்வந்தின் தூக்கு தண்டனை மீதான மனு: சுப்ரீம் கோர்ட்டின் பரபரப்பு தீர்ப்பு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னை மாங்காடு அருகே நிகழ்ந்தது ஒரு கோரமான சம்பவம்.\nசிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து தஷ்வந்த் என்கிற இளைஞர் அச்சிறுமியை எரித்துக் கொன்றார் என்கிற தகவல் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த கோரமான சம்பவத்துக்கு பிறகு குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட துஷ்வந்த் முதலில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்து தனது தாயை கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பியோடிய தஷ்வந்தினை அதே வருடம் டிசம்பர் 6-ஆம் தேதி மும்பையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.\nஅதன் பின்னர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து சிறுமி பாலியல் மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மறுவிசாரணை செய்து, தஷ்வந்தின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தஷ்வந்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது.\nஅதன்படி, தஷ்வந்த் குற்றவாளி என்பதை ஏற்பதாகவும், அதே சமயம், தஷ்வந்த்துக்கு ஆயுள் தண்டனையாக இல்லாமல், தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதால் இம்மனு பரிசீலிக்கப்படுவதாகவும், பிரிவு 302-ன்படி கொலைக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை சரிதானா என கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த வழக்கில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ள உச்சநீதிமன்றம், அதுவரை தஷ்வந்தின் தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுமுள்ளது.\n'சின்ன பொண்ண நாசம் பண்ணிட்டான்'...'எங்க கிட்ட விடுங்க சார் இவன'...வைரலாகும் வீடியோ\n'இனிமேல் ‘டிக்-டாக்’ல...'வசனம்,டான்ஸ்' எல்லாம் பண்ண முடியாது'...அதிரடி நடவடிக்கையில் ஐகோர்ட்டு\n'பாலியல் தொந்தரவுண்ணு புகார் கொடுத்தா'...இத வச்சுக்கோங்க...ஸ்விகியின் செயலால் அதிர்ந்த பெண்\nக���வை சிறுமியின் கொலை வழக்கு... குற்றவாளியின் அதிர வைத்த வாக்குமூலம்\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.... சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்...\n'என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்கு'...அதிரவைக்கும் சிறுமியின்'...'பிரேத பரிசோதனை அறிக்கை'\n'16 வயது மாணவனுக்கு 4 நாளாக பாலியல் தொல்லை’: போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியை\n'அதிர்ச்சியில் உறைய வைக்கும்'...'கோவை சிறுமி'யின் பிரேத பரிசோதனை அறிக்கை'...கொந்தளித்த மக்கள்\nபொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிட்ட எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை: தமிழக அரசு\n‘12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து’.. துடிதுடிக்க கொலை செய்த 3 அண்ணன்கள்\n‘10 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை’.. ‘வீடியோவை வெளியிட்ட ஆட்டோ டிரைவர்’.. கண்ணீருடன் மாணவி கதறல்\n‘உயர்நீதிமன்றத்தில் வைத்து மனைவிக்கு கத்திகுத்து’.. உறைந்த நீதிபதி.. பரபரப்பு சம்பவம்\n'பொள்ளாச்சியில் மற்றொரு கொடூரம்'...'பர்சனல் போட்டோக்களை லீக் பண்ணிடுவேன்'...பகீர் ஆடியோ\nசிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்.. கேபிள் ஆபரேட்டரை சரமாரியாக தாக்கிய குடியிருப்பு வாசிகள்\n'5 நாட்கள் நிர்வாணமாக வைத்து சித்திரவதை'...பண்ணை வீட்டில் மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்\n'பொள்ளாச்சி பாலியல் கொடூரம்'...'களத்தில் இறங்கும் சிபிஐ'...மேலும் உண்மைகள் வெளிவருமா\n16 வயது சிறுமியை.. பாலியல் வன்கொடுமை செய்து.. உடலை சிதைத்து கொலை செய்த கொடூரம்.. பதற வைத்த சம்பவம்\n'பொள்ளாச்சி பாலியல் வன்மம்'...காமுகர்களை புரட்டி எடுத்த பொதுமக்கள்...வைரலாகும் வீடியோ\n'சென்னை பெண்கள் விடுதியில் பாலியல் புகார்'...வார்டனை நையப்புடைத்த பெண்ணின் தாய்\n'சம்பள பிரச்சனை அதுனால''ஆபாச வீடியோ'' அனுப்பினோம்'...பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T19:15:00Z", "digest": "sha1:IWVL33BOUI4XFCDBCDJHR7GKRE2L7AIK", "length": 5463, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரானி அல்ஸ்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரானி அல்ஸ்டன் ( Granny Alston, பிறப்பு: சூன் 10 1908, இறப்பு: அக்டோபர் 20 1985), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி��ிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1933 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nகிரானி அல்ஸ்டன் கிரிக்கட் ஆக்கைவ்இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 27 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/24140931/Wearing-these-glasses-can-reduce-the-difficulty-of.vpf", "date_download": "2019-09-17T20:03:37Z", "digest": "sha1:5TUVZNRW33M6PEU35WXEH6JA53Y3WKGF", "length": 9561, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wearing these glasses can reduce the difficulty of breathing || மூச்சு திணறல் ஏற்படாமல் காக்கும் கண்ணாடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூச்சு திணறல் ஏற்படாமல் காக்கும் கண்ணாடி\nஇந்த கண்ணாடிகளை அணிந்துக் கொண்டால் மூச்சு விடும் சிரமம் குறைகிறதாம்\nமூச்சு விடாமல் உயிர் வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது, குறிப்பாக சைக்கிள் ஓட்டும் விளையாட்டு வீரர்களுக்கு மிக வேகமாக ஓட்டும் போது மூச்சு திணறல் ஏற்படுவது சகஜம்.\nஅமெரிக்க நிறுவனம் ஒன்று ஸ்பீட் கிராப்ட் ஏர் கிளாஸ் என்னும் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கண்ணாடிகளை அணிந்துக் கொண்டால் மூச்சு விடும் சிரமம் குறைகிறதாம். அணிந்து கொள்வதற்கு மிகவும் லைட் வெயிட்டாகவும் இருக்கிறது. கீழே விழுந்தாலும் உடையாத வகையில் இந்த கண்ணாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமூக்கின் இருபுறமும் காந்தம் பொருத்தப்பட்ட நோஸ் பட்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. நுரையீரலில் உருவாகும் அழுத்தத்தை இந்த கண்ணாடி குறைப்பதாக கூறுகின்றனர். சுவாசிக்க வேண்டிய காற்றின் அளவையும் ஓட்டுபவர் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.\nதண்ணீர், எண்ணெய் ஆகியவை கண்ணாடி திரையில் பட்டாலும் இதன் திறன் குறையாது. சைக்கிள் ரேஸ் பங்கேற்பாளர்களுக்கு இது மிகவும் பயன்படும்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் ��ாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/10/28/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-130000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-17T19:43:00Z", "digest": "sha1:TGOBYSMIXS6YACB2VD24YV45WX7PTS4P", "length": 6545, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "பேலியகொடயில் 130,000 ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது - Newsfirst", "raw_content": "\nபேலியகொடயில் 130,000 ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது\nபேலியகொடயில் 130,000 ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது\nகளனி பேலியகொட பகுதியில் 130,000 ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பினை அடுத்து நேற்று (28) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களனி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் எழுவர் கைது\nஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது\nபேசாலை மீனவர்கள் நால்வர் கைது\nதுப்பாக்கிகளைத் திருடி�� இராணுவ சிப்பாய் கைது\nஹாங்காங் போராட்டத்திற்கு வழிகாட்டியாக இருந்த ஜோஷூவா வாங் கைது\nவௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி: நால்வர் கைது\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் எழுவர் கைது\nஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது\nபேசாலை மீனவர்கள் நால்வர் கைது\nதுப்பாக்கிகளைத் திருடிய இராணுவ சிப்பாய் கைது\nஹாங்காங் போராட்டத்தின் வழிகாட்டி கைது\nவௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-09-17T19:05:19Z", "digest": "sha1:3JWXKZF25YWZMWYEW6AT7L5HTWKOALN5", "length": 3699, "nlines": 35, "source_domain": "www.siruppiddy.info", "title": "ஆவரங்காலில் கடனுக்கு கள்ளு கொடுக்க மறுத்தவரை தாக்கியவர் கைது :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > ஆவரங்காலில் கடனுக்கு கள்ளு கொடுக்க மறுத்தவரை தாக்கியவர் கைது\nஆவரங்காலில் கடனுக்கு கள்ளு கொடுக்க மறுத்தவரை தாக்கியவர் கைது\nயாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணையில் கடனுக்கு கள் கொடுக்க மறுத்த தவறணை பணியாளரின் கையை அடித்து முறித்தவரை புதன்கிழமை (12) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் விய��ழக்கிழமை (13) தெரிவித்தனர்.\nஆவரங்கால் பகுதியிலுள்ள தவறணை ஒன்றில் கள் அருந்துவதற்காக நபர் ஒருவர் கடந்த 9ஆம் திகதி சென்றுள்ளார். முதல் இரண்டு குவளை கள்ளை பணம் கொடுத்து அருந்திய நபர், மூன்றாவது குவளை கள்ளை கடனுக்கு தரும்படி தவறணை பணியாளரை கேட்டுள்ளார்.\nஅதற்கு பணியாளர் மறுக்கவே, மேற்படி நபர் அருகிலிருந்த கட்டையை எடுத்து பணியாளரின் கையில் பலமாக அடித்துள்ளார். பணியாளரர், கை முறிந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து, ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேநகநபரை கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225507?ref=media-feed", "date_download": "2019-09-17T19:35:22Z", "digest": "sha1:N6YTYT5HV3RX5VIUNUZH6Z6TQPLD2QDB", "length": 7162, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் பாடசாலைக் கட்டிடத்தினை திறந்து வைத்துள்ள விஜயகலா மகேஸ்வரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் பாடசாலைக் கட்டிடத்தினை திறந்து வைத்துள்ள விஜயகலா மகேஸ்வரன்\nயாழ்.கந்தரோடை கந்தவரோதயக் கல்லூரியில் 2 மாடி புதிய கட்டிடத்தினை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று திறந்து வைத்துள்ளார்.\nஅருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 10ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇக்கட்டிடத்தினை மாணவர்களின் பாவனைக்கு இராஜாங்க அமைச்சர் கையளித்துள்ளார்.\nஇதன்போது அவர் பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு, சிறப்பு உரையாற்றியிருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி ��னிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/02/20190053/1026143/YuthamDocumentary-on-Pulwama-Terror-Attack.vpf", "date_download": "2019-09-17T19:49:45Z", "digest": "sha1:JFQP7MYMML3N53L4S3KSPXL4UDLPVISM", "length": 3026, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "(20-02-2019) யுத்தம் : தயாராகிறதா இந்தியா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(20-02-2019) யுத்தம் : தயாராகிறதா இந்தியா \n(20-02-2019) யுத்தம் : தயாராகிறதா இந்தியா \n(20-02-2019) யுத்தம் : தயாராகிறதா இந்தியா \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81", "date_download": "2019-09-17T19:41:10Z", "digest": "sha1:4L3MQN272YP6HUBK7Q7EPWKZP2HF5JBK", "length": 8185, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | போடா சொன்ன கேளு Comedy Images with Dialogue | Images for போடா சொன்ன கேளு comedy dialogues | List of போடா சொன்ன கேளு Funny Reactions | List of போடா சொன்ன கேளு Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஎனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன \nஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது\nநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி\nநொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா அதுக்கு மேல சொல்லவே இல்லையேடா\nமாதவிங்கற கொரியர தாத்த��� உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா\nநீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க\nபொய் சொல்லாத பொய் சொன்னா சாமி கண்ணை குத்திரும்\nபோடா போடா உன் மூஞ்சையெல்லாம் மூணு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல\nபாஸ் பையன்னு சொன்னது என்னைத்தான்\nஎவன்டா சில்லறை இல்லைன்னு சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=mama%20thaiyal", "date_download": "2019-09-17T19:52:44Z", "digest": "sha1:DZHZGIQ3JCR5JVQSNXQ3MINLKPSWUSCU", "length": 7804, "nlines": 168, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | mama thaiyal Comedy Images with Dialogue | Images for mama thaiyal comedy dialogues | List of mama thaiyal Funny Reactions | List of mama thaiyal Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா\nஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா அந்த படம் வந்தா பார்த்துக்கடா\nபெரியவங்கள கண்டா மட்டையா விழுந்து வணங்கிருவான் மாமா\nஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல\nஅட ஒரு மாதிரியா இருக்கு தள்ளி நில்லு\nஅட்ரா சக்க... அட்ரா சக்க...\nஅவன் இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை\nஇதை நான் சும்மா விடமாட்டேன்\ncomedians Goundamani: Goundamani direct servants - வேலைக்காரர்களுக்கு கட்டளையிடும் கவுண்டமணி\nடேய் அல்லக்கைஸ் எல்லோரும் ரெடியா இருக்கீங்களா \nநாம பஞ்சத்துக்கு பணக்காரங்கம்மா அவரு பரம்பர பணக்காரர்\nஒரு ஐநூறு ரூவா இருந்தா கொடுங்களேன்\nஅச்ச்சச்சோ இந்த கூட்டம் இங்க எங்க வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/2.html", "date_download": "2019-09-17T20:18:41Z", "digest": "sha1:6WOPQR3SGM7TWTWAPZU66FMQFZOLY7XB", "length": 21123, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இஸ்ரோவுடனான தொடர்பை இழந்தது சந்திரயான் – 2 விண்கலம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇஸ்ரோவுடனான தொடர்பை இழந்தது சந்திரயான் – 2 விண்கலம்\nஇந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் முதற்கட்டமாக கடந்த 2008 ஆம் ஆண்டில் சந்திரயான்-1 என்ற விண்கலம் நிலவிற்கு அனுப்பப்பட்டது.\nஇதையடுத்து, நிலவில் அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து சந்திரயான்-2 விண்கலத்தை தயாரித்தனர்..\nஇந்த விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளைக் கொண்டது. இந்த 3 பகுதிகளிலும் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை சுமந்து கொண்டு சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணுக்கு புறப்பட்டது.\nகடந்த 2 ஆம் திகதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் அமைப்பு தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. அதன் பிறகு விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்தது. 2 தடவை விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப் பாதை குறைக்கப்பட்டு நிலவுக்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டது.\nஇந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்லத் தொடங்கியது. 400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கியதாக தெரிய வந்தது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எந்த வித சிக்னலும் வரவில்லை எனவும் முதற்கட்ட தகவல் வெளியானது.\nஇதனையடுத்து, விக்ரம் லேண்டர் 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருந்த போது தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்���ைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nஅவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர...\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கிரியெல்லாவுக்கு.... \nஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை அமைச்சர் லட்சுமன் கிரியெல்லாவின் பொறுப்பில் வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐவரின் அங்கத்துவம் இரத்து\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஐவரின் கட்சி அங்கத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/24-questions-wrong-in-the-group-1-examination-out-of-200-questions-tnpsc-accepted-in-hc-vaij-167273.html", "date_download": "2019-09-17T19:06:55Z", "digest": "sha1:Y72V4QFJMTFAGWVSVIUKE6NELGXB7KHS", "length": 12007, "nlines": 170, "source_domain": "tamil.news18.com", "title": "குரூப் 1 தேர்வில் 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை: நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்! | 24 questions wrong in the Group 1 examination out of 200 questions: the TNPSC Accepted in HC– News18 Tamil", "raw_content": "\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை - உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\nஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை - உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்\nமிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.\nடி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புக்கொண்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 1 லட்சத்து 68,000 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முன்னதாக கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.\nஇதையடுத்து, இந்த 18 தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டி.என்.பி.எஸ்.சி-க்கு கோரிக்கை மனு அளித்தனர்.\nஇந்த கோரிக்கைகளை ஏற்காத டி.என்.பி.எஸ்.சி ஏப்ரல் மாதம் 3-ம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து, விக்னேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.\nமேலும், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவ���ம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nடி.என்.எஸ்.சியின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.\nமேலும், இது தொடர்பாக ஜூன் 17-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவிட்டார்.\nAlso see... கம்பேக் நாயகர்கள்... அஜித், விஜய் வளர்ந்த கதை\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/19034537/Young-girl-raped-by-lover10-years-jail-for-2-soldiers.vpf", "date_download": "2019-09-17T19:34:59Z", "digest": "sha1:IACOEVLIYFPUPU7USEXGCF5EMF7SXNCO", "length": 11594, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Young girl raped by lover 10 years jail for 2 soldiers || காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு:2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில்ஐகோர்ட்டு உறுதி செய்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு:2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில்ஐகோர்ட்டு உறுதி செய்தது + \"||\" + Young girl raped by lover 10 years jail for 2 soldiers\nகாதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு:2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில்ஐகோர்ட்டு உறுதி செய்தது\nகாதலனை விரட்டியடித்து விட்டு இளம்பெண்ணை கற்பழித்த 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்ட��� ஜெயில் தண்டனை வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.\nகாதலனை விரட்டியடித்து விட்டு இளம்பெண்ணை கற்பழித்த 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.\nபுனேயை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி பிம்பிள் சவுதாகர் பகுதிக்கு காதலனுடன் சென்றார். அங்கு தனிமையில் இளம்பெண் காதலனுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு ராணுவ வீரர்கள் சமுந்தர் சிங், ராஜ்னிஸ் குமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் தனிமையில் இருந்த காதலர்களை சிறைப்பிடித்தனர். இதில் அவர்கள் இளம்பெண்ணின் காதலனை தாக்கி அங்கு இருந்து விரட்டி அடித்தனர். பின்னர் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்தனர்.\nஇதுகுறித்து பாதிக்கப் பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணுவ வீரர்களை கைது செய்தனர்.\nஇந்த வழக்கு மீதான விசாரணை புனே செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மருத்துவ சோதனை முடிவுகள், சாட்சியங்கள் மூலம் ராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு 2013-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் சமுந்தர் சிங், ராஜ்னிஸ் குமார் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதை தள்ளுபடி செய்து செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்��ு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-09-17T19:21:00Z", "digest": "sha1:6GBCUFNIQG2YGJP4GFPQMEDASFXDWJFN", "length": 7021, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "டொலெடோ", "raw_content": "\nடொலிடோவில் சிவா சக்திவேல் இல்லம்\nTags: கனடா -அமெரிக்கா பயணம், டொலெடோ\nவிஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை\nபாண்டிச்சேரியில் காந்தி உரை - ஏப்ரல் 9\nஇந்திய சினிமா -முளைக்காத விதைகள்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இ��்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/66359/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T20:21:17Z", "digest": "sha1:GVZJWIG35NSUTYGN7ARFJSUNZYQYCQ4Z", "length": 7022, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "நடிகர் சங்க தேர்தல் திட்டமிட்ட தேதியில் திட்டமிட்ட இடத்தில் நடைபெறாது - எஸ்.வி.சேகர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News நடிகர் சங்க தேர்தல் திட்டமிட்ட தேதியில் திட்டமிட்ட இடத்தில் நடைபெறாது - எஸ்.வி.சேகர்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை\nஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 6 குடும்பங்கள் \nதுரோகம் செய்த நண்பன்.. நெஞ்சை பிளந்து நரபலி..\nகாவி உடையில் சுற்றிக்கொண்டிருந்த வடமாநில இளைஞரிடம் போலீசா...\nசிறுசேமிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி\nகடல்நீரைக் குடிநீராக்கும் 3 ஆவது திட்டத்திற்கான அரசாணை வெ...\nநடிகர் சங்க தேர்தல் திட்டமிட்ட தேதியில் திட்டமிட்ட இடத்தில் நடைபெறாது - எஸ்.வி.சேகர்\nநடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற வாய்ப்பில்லை என்றும் அன்றைய தினம் அங்கு தனது நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அன்றைய தினம், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தனது நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர் அதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அன்று நிகழ்ச்சியை நடத்தப்போகிறீர்களா என்ற கேள்���ிக்கு நிகழ்ச்சியை நடத்துவது தனது விருப்பத்துக்குட்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.\nநடிகை இலியானாவுக்கு பேய் பிடித்துவிட்டது - கிண்டலடிக்கும் ரசிகர்கள்\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் பொது இடங்களில் தன் குடும்பத்தோடு நிம்மதியாக சென்று வர முடியவில்லை - டாப்ஸீ\n\"ஆர்ட்டிக்கிள் 15\" திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி\n20 வயதில் உயிரிழந்த இளம் நடிகர்\nநடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரி துணை நடிகர்கள் மனு\nஇயக்குநர் சங்க தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தல்\nநடிகர் விஷால் ரூ.1 கோடி சேவை வரி ஏய்ப்பு செய்ததாக புகார்\nமத நம்பிக்கை காரணமாக நடிப்பை துறந்த பாலிவுட் நடிகை\nஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 6 குடும்பங்கள் \nதுரோகம் செய்த நண்பன்.. நெஞ்சை பிளந்து நரபலி..\nசிறுசேமிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி\nபிரதமர் மோடியின் சாதனைகளும் சிறப்புகளும்..\nடெலிவரி பாய்களை ஏமாற்றும் சாப்பாட்டு கொள்ளையன்..\nடிடி கேசும்.. திருப்பிய அரசியல் பிரமுகரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ruraldoctors.blogspot.com/2008/12/4.html", "date_download": "2019-09-17T19:50:20Z", "digest": "sha1:RVDRXJ46CWKL47U6WSGWXBRGC76RTKZ3", "length": 16458, "nlines": 208, "source_domain": "ruraldoctors.blogspot.com", "title": "Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்: மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4", "raw_content": "\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\n ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்\nசார். .. குளுக்கோஸ் போடுங்க....\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2\nஅ ஆ சு நி (4)\nஅரசு மருத்துவர்களின் கோரிக்கை (1)\nஆண் அறுவை சிகிச்சை (1)\nஆரம்ப சுகாதார நிலையம் (3)\nஉடல் உறுப்புகள் தானம் (1)\nஎண்ணச் சுழற்சி நோய் (1)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009 (1)\nதகவல் அறியும் உரிமை (1)\nபிரசவ கால துணை (1)\nபிரசவ கால விபத்து (1)\nதோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.\nஆரம்ப சுகாதார நிலையம். பெருங்கட்டூர்.\nபயணாளிகள் நல சங்கம் ‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்\nமார்பகப் புற்றுநோய் பற்��ி விவரங்கள் -4\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2\nமார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3\n1. மார்பக இழப்பு காலப் போக்கில் பின் சமாளிக்க முடியும்.\nஇந்தச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும்.\nசில கருத்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன:\na. யாரோடாவது பேசுங்கள் உங்கள் உணர்ச்சி காலப்போக்கில் தணியும். உங்கள் உணர்ச்சிகளை உங்களுடைய கணவர், குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய நண்பரிடம் பேசித் தீருங்கள்.\nb. காயம் ஆறுதலில் கவனம் செலுத்துங்கள், உங்கள் ஆலோசகர் அறிவித்துள்ள உடற்பயிற்சிகனை தொடறுங்கள்.\n2. அறுவை நடந்த இடம் ஆற கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்\nஅறுக்கப்பட்ட இடத்தில் கட்டுபோட்டிருக்கும் அந்தக் கட்டு ஈரமாகாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்பாஞ்ச் குளியல் எடுத்துக்கொண்டு அப்பகுதி ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தையல் பிரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் வழக்கம்போலக் குளிக்கலாம்.\nஒரு ரப்பர் பந்தைக் கையில் பிடித்துக் கொண்டு படுக்கையில் படுங்கள்.\nகைகளை மேலே நேராக உயர்த்தி பந்தை மாறி மாறி பிசைந்து விடவும்.\nபரிந்துரைத்த முறையில் இந்தப் பயிற்சியைச் செய்யவும்.\nஒரு நூற் கயிறின் இரு முனைகளில் முடிச்சுகளைப் போடவும். பாதிக்கப்படாத கையின் உதவியால் நூற் கயிற்றினை ஒரு கதவின் மீது வீசி கதவின் இருபுறங்களிலும் ஒவ்வொரு முடிச்சுடன் கூடிய ணுனை இருக்கும்படி செய்யவும்.\nகதவினை இரு கால்களின் இடுக்கில் வைத்து அழுத்திப் படித்துக் கொண்டு குதிகால்கள் நிலத்தில் நன்கு ஊன்றுமாறு அமரவும்.\nநூற்கயிற்றின் முடிச்சுகளை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு மேலும் கீழமாக கைகள் மாற்றி இழுக்கவும்.\n5. கைகளால் சுவற்றில் ஏறுதல்\nசுவற்றிற்கு 6-12 அங்குல தூரத்தில் சுவற்றைப் பார்த்தபடி கால் விரல்களின்மேல் நிற்கவும்.\nமுழுங்கைகளை மடக்கி, தோல் மட்டத்திற்கு உள்ளங்கைகளைச் சுவற்றில் பதிக்கவும்\nவடுவில் அடுத்தமோ வலியோ உண்டாகும் வரை மெல்லமெல்ல உள்ளங்கைகளைச் சுவற்றில் மேல் நோக்கி சீராக ஒரே அளவில் மெல்ல நகர்க்கவும். வலிஎடுக்கும். உள்ளங்கைகள் உள்ள உயரத்தை கோடிட்டுக் குறித்துக் கொள்ளவும்.\nகாலப்போக்கில் உங்களுடைய முன்னெற்றத்தை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்.\nபாதிக்கப்பட்ட கையின் முழுங்கையை மட��த்து கைவிரல்களின் பின்புறம் முதுகின் மேல்புறத்தில் தொடுமாறு வைக்கவும்\nமெல்ல உங்கள் விரல்கள் முதுகின் மறுபுற விளீம்புக்குச் செல்லுமாறு மெல்ல நகர்த்தவும்.\n7. முழுங்கை மூட்டுக்களை ஒருங்கே இழுத்தல்\nமுழுங்கைகளை மடித்து கழுத்தின் பின்புறம் கொண்டு வந்து கைவிரல்களைப் பிணைத்துக் கொள்ளவும்.\nஇரண்டு முழுங்கை மூட்டுக்களையும் ஒன்றோடு ஒன்று தொடுமாறு பக்கமாக மெல்ல கெர்த்தவும்.\n1. மாஸ்டக்டமி செய்வதிலுள்ள இடர்பாடுகள் என்ன \nஎந்த அறுவை மருத்துவம் என்றாலும் அதில் வர வாய்ப்புள்ள சில இடர்பாடுகள் உள்ளன. அவையாவன:\nதொற்றுநோய், இரத்தக்கசிவு போன்ற காயம் ஆறுதலில் உள்ள இடர்பாடுகள்.\nமரத்துப் போதல். மாஸ்டக்டமி செய்த பிறகு வழக்கமாக ஏற்படுவதைப்போல. அறுவை நடந்த இடத்திலுள்ள தோலும் அக்குள் பகுதியிலும் சிறிது மரத்துப்போகும்.\nலிம்ஃபெடீமா: என்பது 10-20 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால லேசான வீக்கம்\nதோல் அழுகல் - (Skin necrosis) : சில சமயங்களில் தோல் முனையில் சில பகுதி நன்றாக ஆறாமல் அழுகுவதைப்போல ஈரமாக இருக்கும். எனினும் தினமும் சுத்தப்படுத்தி, மருந்திட்டு, கட்டுவதின் மூலம் அதைக் குணமாக்க முடியும்.\n2. எனக்கு மாஸ்டெக்டமி நடைபெற்ற பிறகு அடுத்த மார்பகத்தில் புற்று நோய் வரும் வாய்ப்புள்ளதா \nஆமாம். அடுத்தடுத்த நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது வழக்கமான பரிசோதனைகளும், மம்மோகிரம் களும் நடத்தப்படும். மாதந்தோறும் நீங்களே சுயமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். இரு புறங்களையும் உற்றுப் பாருங்கள். மாதத்திற்கு மாதம் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள்.\n3. அறுவை நடைபெற்ற கை மரத்துப்போதலோ, வலியையோ வீக்கமோ இருப்பதை உணர்ந்தாலோ, மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலோ நானென்ன செய்ய வேண்டும் \nஇயன்ற விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள்.\nஅரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/965-2016-04-19-09-11-22", "date_download": "2019-09-17T19:43:02Z", "digest": "sha1:Q352VFCTOMRCC35XK6I5HJ4YFWMTBAIF", "length": 19598, "nlines": 44, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஓவியக் கலையில் சாதனைப்படைத்த சந்தானம்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஓவியக் கலையில் சாதனைப்படைத்த சந்தானம்\nசெவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:39\nதமிழர்களின் எடுத்துக்காட்டாக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொன்மையான யாழ் மற்றும் பஞ்சமுக வாத்தியம் போன்ற இசைக் கருவிகள், செட்டிநாட்டு சிற்ப வேலைப்பாடுகள், அழிந்து கொண்டிருக்கிற தோல்பாவை கூத்துக்களின் வடிவங்கள் ஆகியவற்றுடன் தமிழர்களின் அழிந்துவிட்ட, அழிககப்பட்டு வரும் மரபு சார்ந்த வண்ணங்களையும் அனைவரும் விரும்பும் வகையில் நவீன உத்திகளோடு ஓவியங்களிலும் வெளிப்படுத்தி வருபவர் ஓவியர் வீர. சந்தானம். நடிகர் என்ற மற்றொரு முகமும் இவருக்கு உண்டு. கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு திடீரென சுயநினைவற்று, ஒரு மாத காலம் கோமாவில் கிடந்தவர் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தென்னக பண்பாட்டு மையமான \"தக்ஷின் சித்ரா' இவரைப்பற்றி \"காமதேனு' என்ற குறும்படத்தை தயாரித்ததுடன், இவரது படைப்புகளைக் கண்காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள். ஒரு மாதம் நடக்கவிருக்கும் இந்த கண்காட்சி குறித்தும் - அவர் கடந்து வந்த வாழ்க்கை குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.\n\"சிறுவயதிலேயே டிராயிங் மாஸ்ட்டராகவோ அல்லது தமிழாசிரியராகவோ ஆக வேண்டும் என்ற இரண்டு வேட்கைகள் இருந்தன. காரணம் சீக்கிரமாக படித்து முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்ற குடும்பச் சூழல். தமிழாசிரியராக முடியவில்லை. அதனால் அடுத்த வேட்கையான ஓவியத்தின் மீது கவனம் திரும்பியது. ஓவியத்தின் மீது ஆர்வம் ஏற்பட இன்னொரு காரணம் எனது ஊர் திருநாகேஸ்வரம். தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்த ராகு ஸ்தலம்தான் திருநாகேஸ்வரம். அருகாமையிலேயே உப்பிலியப்பன் கோயில். ஆக, கலைகளின் உறைவிடமாக விளங்குவது தஞ்சாவூர். இதனால் இயல்பாகவே என்னிடம் கலை ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. என் தந்தை ஒரு கட்டட தொழிலாளியாகவும் விவசாயியாகவும் இருந்ததாலும் இந்த கலை ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம். மேலும், மழை, காற்று, நல்லது கெட்டது என என்னுடைய பதினெட்டு வயதுவரை பெரும்பகுதி கழிந்தது வீட்டின் அருகிலிருந்த கோயிலில்தான். அந்த கோயிலில் இருக்கும் சுவர் ஓவியங்களும், சித்திர வேலைப்பாடுகளும், சிற்பங்களும்தான் ஓவ���ய ஆர்வத்தை என்னுள் அதிகம் விதைத்தன.\nஅதன் பிறகு எங்களது ஊரில் இருந்து 5 மைல் தூரத்திலிருக்கும் கும்பகோணம் சென்று ஐந்து ஆண்டுகள் படித்தேன். தினமும் நடந்து சென்று வருவதைக் கண்ட கோயில் அதிகாரியான மீசை ÿனிவாசன் ஒரு சைக்கிள் வாங்கித் தந்தார். அதை வைத்துக் கொண்டு கும்பகோணத்துக்கு போய் வந்து கொண்டிருந்தேன்.\nஇந்த இடைப்பட்ட காலத்தில் பள்ளிப் படிப்பு முடிந்ததும் பையன் ஏதாவது வேலைக்குப் போவான், வாழ்க்கைக்குத் துணையாக இருப்பான் என்று நினைத்த என் தந்தைக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஒரு கட்டத்தில் இவன் நமக்கு பயன் இல்லாத பதராக போய்விட்டான் என்று வெறுத்தே போனார். நான் என் பெற்றோரை மகிழ்ச்சியாக வைக்க எண்ணிய காலத்தில் அவர்கள் இல்லாமல் போனது எனது துரதிர்ஷ்டம். ஓவியத்தின் மீது ஏற்பட்ட தீராத காதலால், சென்னை வந்து படித்தேன். ஓவியத்தை முழுதும் கற்று முடிக்க மேலும் ஆறு ஆண்டுகள் ஆகியது. பிறகு நெசவாளர் சேவை மையத்தில் ஒரு டிசைனைராக வேலை கிடைத்தது. அதன் பிறகு மெல்ல மெல்ல உதவி இயக்குநரானேன். துணை இயக்குநரானேன், என்னுடைய பணிக்காலத்தில் எனது பணி மத்திய அரசின் பணி என்பதால் அவ்வப்போது கேரளா, பெங்களூரு, நாக்பூர், திரிபுரா என ஊர் ஊராக மாற்றலாகிக் கொண்டே இருந்தேன். இதற்கிடையில் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரில் அழிந்து வரும் கலைகளையும், பாரம்பரியங்களையும் ஆராய்ந்து அதனை ஓவியமாக்கி வந்தேன். ஒரு கட்டத்தில் நமக்கு வேண்டியது நம்ம ஊரிலேயே இருக்கிறது என்ற எண்ணம் வந்தது. வேலையைவிட்டுவிட்டு வெளியே வந்துவிட்டேன். காரணம், தமிழ், தமிழன், தமிழ்நாடு என எனக்கு இருந்த சமூகப்பற்றுதான். அரசு உத்தியோகத்தில் கட்டுப்பட்டுக் கிடக்க அதற்குமேல் மனம் இல்லாமல் போனது.\nஅதன்பிறகு முழு நேர ஓவியன் ஆனேன். இதற்கிடையில் பெங்களூரு சென்று இருந்தபோது தோல்பாவை ஓவியங்கள் வரைய கற்றுக்கொண்டேன். அதில், மனிதன், மனித நேயம், ஒரு நவீன போக்கு இருந்ததும் எனக்குப் பிடித்திருந்தது. அதன் காரணமாக அதன் மீது ஈர்ப்பு அதிகரித்து கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற இடங்களைச் சுற்றி தோல்பாவை கோட்டோவியங்களைப் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். அதை அப்படியே உள்வாங்கி நவீன யுத்திகளோடு என்னுடைய கருத்துகளுடன் வரையத் தொடங்கினே��்.\nஇதைத்தவிர, தமிழகத்தின் கலைகளையும், பண்பாட்டையும் பதிவு செய்து வைக்க வேண்டும் என்று எழுந்த ஆசையினால், சில ஆய்வுகள் செய்தேன். அப்போது. ஐயாயிரம் ஆண்டுகள் தொன்மை உள்ள மகர யாழ், சகடயாழ், செங்கோட்டு யாழ் போன்றவற்றின் வடிவம் திருவாரூரில் பஞ்ச முக வாத்தியம் என இருந்தது. இவற்றையெல்லாம் என்னுடைய படைப்புகளின் மூலம் பதிவு செய்திருக்கிறேன். மேலும் செட்டிநாட்டு மர சிற்பங்கள், கோயில் சித்திரங்கள், தோல்பாவை கூத்து இதனுடைய களப்பணி வழிதான் இப்போது நான் செய்து வரும் ஓவியங்கள் என்றும் சொல்லலாம். இவை தவிர தற்போது மறைந்து வரும், மறைக்கப்பட்டு வரும், அழிந்து வரும் நமது பாரம்பரியங்களையும், குறியீடுகளையும் ஓவியமாகவோ, கோட்டோவியமாகவோ நான் இருக்கும் காலத்துக்குள் பதிந்துவிடவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறேன்.\nஇதைத்தவிர பன்னாட்டு நிறுவனங்களின் வருகையினால் இன்னும் சில காலங்களில் 25 மொழிகள் காணாமல் போகும் என்று ஐ.நா. அறிவித்திருக்கிறது. அதில் தமிழ் மொழி எட்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிந்திருக்கிறது. அப்படி தமிழும், தமிழ் பாரம்பரியங் களும் அழிந்துவிடக்கூடாது என்று என்னால் முடிந்தவரை என்னுடைய ஓவியங்களின் மூலம் பதிவு செய்துவைத்துவிட வேண்டும் என்ற எண்ணமும் தற்போது மேலோங்கி இருக்கிறது. அதற்கான முயற்சிகளும் செய்து வருகிறேன்.\nதஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் பகுதியில், 10 அடி உயரம் 50 அடி நீளத்தில், 5 அடி உயரம் 55 அடி நீளத்தில் இரண்டு கருங்கல் சிற்பங்கள் உருவாக்கியிருக்கிறோம். நான் வரைந்து கொடுத்த ஓவியத்தை சிற்பமாக வடித்திருக்கிறார்கள். 2009இல் இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களின் அவலநிலையை கற்சிலையாக உருவாக்கியிருக்கிறோம்.\nஎனது படைப்புகளையும், என்னைப்பற்றியும் ஒரு கண்காட்சி வைக்க வேண்டும் என்று தென்னக பண்பாட்டு மையமான தக்ஷின் சித்ராவின் தலைவர் முடிவு செய்து என்னிடம் கேட்டார். சரியென்றேன். இந்தப் பணிக்குப் பொறுப்பாளராக அந்த அமைப்பில் பணிபுரியும் கீதா என்ற ஓவியப் பெண்மணி ஒருவரை நியமித்திருந்தார்கள். அவர் சுயநலம் பாராது முழு அர்ப்பணிப்புணர்வுடன் என்னுடைய கோட்டோவியங்களை, பிற ஓவியங்களை எல்லாம் சேகரித்து கண்காட்சி வைத்ததோடு, என்னைப் பற்றிய நூல் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் 35 நிமிடம் ஓடக்கூடிய என்னுடைய வாழ்க்கை வரலாற்றை \"காமதேனு' என்ற பெயரில் குறும்படமாக இயக்கி, தயாரித்தும் வெளியிட்டிருக்கிறார்கள்.\nஓவியன் என்கிற அடையாளத்தைத் தவிர, சினிமா நடிகன் என்ற மற்றொரு அடையாளமும் எனக்கு கிடைத்திருக்கிறது. முழு நேர நடிகன் இல்லை நான். என் நண்பர், கவிஞர் அறிவுமதி மூலம் பாலு மகேந்திராவின் \"சந்தியா ராகம்' என்ற படத்தில் கதாநாயகனானேன். தொடர்ந்து \"அவள் பெயர் தமிழரசி', பீட்சா, கத்தி, அரவான், மகிழ்ச்சி போன்ற நல்ல படங்களில் நானும் இருந்திருக்கிறேன். இதைத் தவிர தற்போது இயக்குநர் வ. கெளதமன் இயக்கி இருக்கும் \"வேட்டி' என்கிற குறும்படத்தில் நடித்திருக்கிறேன். உலகம் முழுவதும் தற்போது திரையிடப்பட்டிருக்கிறது. கி. ராஜநாராயணனின் கதையைத்தான் கெளதமன் இயக்கி இருக்கிறார். தற்போது நடிப்பதற்காக மேலும் கேட்டிருக்கிறார்கள். மீண்டும் நடிப்பேன்.\nகலை இலக்கியவாதிகளுடன், அரசியல்வாதிகளுடன் நெருங்கின பழக்கம் உண்டு. எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அந்த கொள்கைகளுக்காய் தீவிரமாக நிற்பவன் என்கிற பெயரும் எனக்கு உண்டு. என்னால் இதிலிருந்து மாற முடியவில்லை.'\n- நன்றி : தினமணி கதிர் 27-03-2016\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/unbeliever/", "date_download": "2019-09-17T19:28:05Z", "digest": "sha1:PQBQCMIWDURK27FA7YNQBQJ7SPIY5CGX", "length": 7085, "nlines": 89, "source_domain": "tamilchristianmessages.com", "title": "அவிசுவாசிகல் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜனவரி 11 அவிசுவாசிகல் மாற்கு 16 : 1 -10\n‘கல்லரையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டி தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொன்டார்கள்’ (மாற்கு 16 : 3 ).\nமகதலேனா மரியாளும் மற்ற ஸ்திரிகளும் சுகந்தவர்கங்களை கொண்டு வருகிறார்கள். அவர்கள் மரித்துப்போன இயேசுவின் சடலத்தையே பார்ப்போம் என்று சென்றார்கள். இன்றைக்கு அநேகரின் பக்தி அப்படியாகவே இருக்கிறது. அவர்கள் இருதயத்தில் இயேசுவைக்குறித்து வாஞ்சை ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் அது ஜீவனுள்ள கிறிஸ்துவைக் காணும்படியான விசுவாசமாக இல்லை. பாரம்பரியம் என்ற சுகந்த வர்க்கம் அவர்களிடத்தில் இருக்கிறது. கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த பாரம்பரியம் இருக்கலாம். ஞாயிறு தோறும் ஆலயம் செல்லும் பழக்கம் இருக்கலாம். இவைகளின் மத்தியில் நீ இயேசுவின் மீது ஒருவிதமான பிரியம் வைத்திருக்கலாம். ஆனாலும் அவைகள் யாவும் வெறும் சுகந்தவர்க்கங்கள்தான். ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு அவைகள் தேவையில்லை. அவைகளினால் நீ உயிருள்ள கிறிஸ்துவை பிரியபடுத்தமுடியாது. அவைகள் உன்னை தேவனோடு ஜீவனுள்ள தொடர்புக்கு உட்படுத்தாது.\nஇவர்களுடைய மற்றொரு பெரிய பிரச்சனை கல்லரையின் வாசலிலிருந்த கல். அது அவிசுவாசத்தைக் குறிக்கிறது. அவிசுவாசம் பெரிய கல் போன்ற தடையாயிருக்கிறது. தேவன் இவர்கள் வாஞ்சையைப் பார்த்து, பெரிய கல்லை அவர்களால் நீக்கிப்போட முடியாதிருந்த அந்த வேளையில் கர்த்தரே அதைச் செய்தார். மெய்யான உயிர்தெழுதலின் செய்தியை அவர்கள் கேட்பதற்கு அந்த அவிசுவாசகல் புரட்டப்பட வேண்டியதாயிருந்தது. அவர்கள் அப்படியே கல்லரையின் உள்ளே சென்றபொழுது ’பயப்படாதிருங்கள்’, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள், அவர் உயிர்தெழுந்தார். அவர் இங்கே இல்லை, இதோ அவரை வைத்த இடம்.’ (லூக் 16 : 6 ). என்பதைக் கேட்டார்கள். நீ தேவனிடத்தில் வருவாயானால் பெரியகல் போன்ற உன் அவிசுவாசத்தை நீக்கி, மெய் கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் உன்னைப் பங்குபெறச்செய்வார். உயிர்தெழுதலின் வல்லமை நீ கிறிஸ்துவுக்கென்று வாழ உன்னைப் பெலப்படுத்தும்..\nNextதேவன் என்பவர் இருக்கிறாரா, அவர் உண்மையாக இருக்கிறார் என்பதை எப்படி நாம்அறிய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/the-economic-times/", "date_download": "2019-09-17T19:31:36Z", "digest": "sha1:YE7S223CJJAPINLGZG7EI5UZPT3XFLED", "length": 7876, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "The Economic Times Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nThe Economic Times நாளிதழ் இந்தியாவின் “40 under 40″ “40 வயதுக்குட்பட்ட 40 தலைவர்கள்” பட்டியலை வெளியிட்டது. இந்தியாவில் உள்ள சிறந்த நிறுவனங்களிலிருந்து 40 வயதுக்குட்பட்ட 1000\nEconomic Times Startup Awards 2016: தேர்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த 8 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்\nThe Economic Times இதழ் இந்தியாவின் இந்த ஆண்டுக்கான பல்வேறு பிரிவுகளில் சிறந்த ஸ்டார்ட் அப் க்கான விருதுகளை Economic Times Startup Awards 2016 வழங்கியுள்ளது. இதில் 8\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1314819.html", "date_download": "2019-09-17T19:27:43Z", "digest": "sha1:PWE3NGVBUOZIXNISSYDC6UHH7OK7I2IF", "length": 7573, "nlines": 64, "source_domain": "www.athirady.com", "title": "கத்தியை காட்டி மிரட்டிய திருடன்: இளம்பெண் செய்த துணிச்சலான செயல்..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகத்தியை காட்டி மிரட்டிய திருடன்: இளம்பெண் செய்த துணிச்சலான செயல்..\nகாப்பீட்டு அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய இளம்பெண் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டிய திருடனுடன் துணிச்சலாக சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\noncepscion Escalante (23) என்னும் இளம்பெண் கலிபோர்னியாவின் Pomonaவிலுள்ள தனது அலுவலகத்தில் தனியாக வேலை செய்துகொண்டிருந்தார்.\nஅப்போது ஒரு நபர் வந்து தனக்கு காப்பீடு தேவை என்று கூற, அவரை அமர வைத்து\nதேவையான ஆவணங்களை தயார் செய்துகொண்டிருந்திருக்கிறார் Escalante. அதற்குள் காப்பீட்டு பணம் செலுத்த வந்த இருவர் பணம் செலுத்திவிட்டுப்போக, அதை கவனித்த அந்த நபர் மெதுவாக எழுந்து Escalanteஇன் அருகில் வந்திருக்கிறார்\nஉன்னை ஒன்றும் செய்ய மாட்டேன், பணத்தை மட்டும் கொடுத்துவிடு என்று அவர் கேட்க, Escalante மறுக்க, திருடன் கத்தியைக் காட்டி மிரட்ட, எழுந்து திருடனுடன் சண்டையிட்டிருக்கிறார் Escalante. அந்த நபர் Escalanteஇன் தலைமுடியைப் பிடித்துக் கொள்ள, விடாமல் Escalante தாக்க, சுமார் ஒரு நிமிடத்திற்கு அந்த சண்டை நீடித்திருக்கிறது. அதற்குள் அந்த திருடனிடம் இருந்த கத்தி கீழே விழ, அதை எடுக்க இருவருமே முயன்றிருக்கிறார்கள்\nஆனால், அதற்குள் அந்த திருடன், Escalante தனது கணினியின் அருகில் வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.\nகஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், அதை எப்படி விடுவது என்கிறார் Escalante. பொலிசார் CCTV காட்சிகளின் அடிப்படையில் திருடனை தேடிவருகிறார்கள்.\nதுணிச்சலாக திருடனுடன் போராடிய Escalante, ஆனால் அப்படி செய்ய வேண்டாம் என்று மற்றவர்களைக் கேட்டுக் கொள்கிறார், கேட்பதைக் கொடுத்து விடுங்கள், அந்த நபர் கத்தியால் குத்தாதது எனது அதிர்ஷ்டம், குத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்கிறார் அவர்\nஇதில் விசேஷம் என்னவென்றால் Escalanteக்கு உடலில் ஒரு அடி கூட படவில்லை என்பதுதான்.ஆனால் Escalanteஇடம் அடி வாங்கிய திருடனுக்கு எவ்வளவு அடிபட்டது என்பது, அவன் பிடிபட்டபிறகுதான் தெரியப்போகிறது\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=4&cid=3420", "date_download": "2019-09-17T18:59:45Z", "digest": "sha1:MFXNONERPAF7FI4U6M6AT6KYWBSAFU4O", "length": 8941, "nlines": 62, "source_domain": "kalaththil.com", "title": "அக்கினிப் பறவைகள் – இதழ் 1 | Akkinip-Paravaikal-–-Issue-1 களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஅக்கினிப் பறவைகள் – இதழ் 1\nஅக்கினிப் பறவைகள் புதிய தலைமுறையினரின் ஊடகப் பிரிவாகிய நாம், கடந்த ஆண்டுகளில் பல ஊடக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆவணப்படுத்தல், ஆய்வுக்கட்டுரைகள், அரசியற் காணொளிகள் போன்ற பல முயற்சிகளில் அடித்தளத்தினை அமைத்துவரும் நாம், ”அக்கினிப் பறவைகள்” எனப் பெயர் சூட்டப்பட்ட ஆங்கிலத்திலும் தமிழிலும் மாதாந்தம் வெளிவரவிருக்கும் செய்தித்தாழின் முதலாவது இதழினை உங்கள் கைகளில் தருவதை ஒட்டிப் பெருமிதமடைகின்றோம். இப்புதுமுயற்சியில் காலடியெடுத்துவைக்கும்வேளையில் தமிழிறைமையினை என்றென்றும் விட்டுக்கொடுக்காது நிலைநாட்டுவதற்காக உழைக்கும் எம்முடன் இணைந்து பயணிக்குமாறு பணிவன்புடன் வேண்டி நிற்கிறோம்.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். வெல்வது உறுதி\nஅக்கினிப் பறவைகள் புதிய தலைமுறையினரின் ஊடகப் பிரிவு,\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். வெல்வது உறுதி.\nஅக்கினிப் பறவைகள் – இதழ் 1\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு த��ிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-7-2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-09-17T19:53:57Z", "digest": "sha1:QLTZMGP7C7DJMAIRBZMXIDLTNHRM4TDR", "length": 5460, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "இந்தியா 7.2% பொருளாதார வளர்ச்சியை எட்டும்: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உறுதி | GNS News - Tamil", "raw_content": "\nHome Business இந்தியா 7.2% பொருளாதார வளர்ச்சியை எட்டும்: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உறுதி\nஇந்தியா 7.2% பொருளாதார வளர்ச்சியை எட்டும்: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உறுதி\nநடப்பு நிதி ஆண்டில் (2019-20) இந்தியா 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறினார். வறுமை ஒழிப்பு உள்ளிட்ட சவால்களை எட்டுவதற்கு இந்தியா 8 சதவீதம் மற்றும் அதற்கு மேலான வளர்ச்சியை எட்ட வேண்டியது அவசியம் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆண்டுக் கூட்டத்தில்\nPrevious articleதேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்ரீ பல்லவி – திருநங்கையாக நடித்தவ\nNext articleஅந்நிய செலாவணி கையிருப்பை ஸ்திரப்படுத்த டாலரை வாங்கிக் குவிக்கும் ரிசர்வ் வங்கி\nசம்பளக் குறைப்பை எதிர்த்து ஜொமேட்டோ ஊழியர்கள் ஸ்டிரைக்\n40 வயதில் விருப்ப ஓய்வு கொடுக்க ஹீரோ நிறுவனம் திட்டம்;\n 100 கோடி டாலர் முதலீடு செய்கிறது ஆப்பிள்\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/yesu-kooda-varuvar-lyrics/", "date_download": "2019-09-17T19:12:42Z", "digest": "sha1:FIJILQQ3PGP7WPSSOU43C3NOATT6HSXR", "length": 4128, "nlines": 125, "source_domain": "thegodsmusic.com", "title": "Yesu Kooda Varuvar Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nதந்தான தந்தனத்தானானா – 2\n1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்\n2. வேதனை துன்பம் நீக்கிடுவார்\nசமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்\n3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்\n4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்\nதந்தான தந்தனத்தானானா – 2\n1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்\n2. வேதனை துன்பம் நீக்கிடுவார்\nசமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்\n3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்\n4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/10/31/learnnewwords/", "date_download": "2019-09-17T19:13:07Z", "digest": "sha1:TB5G6WTWGGZU57FN2VBV46E7MT6RKKC3", "length": 16006, "nlines": 192, "source_domain": "winmani.wordpress.com", "title": "புதிய ஆங்கில வார்த்தையை உதாரணத்துடன் எளிதாக கற்கலாம் | வின்மணி - Winmani", "raw_content": "\nபுதிய ஆங்கில வார்த்தையை உதாரணத்துடன் எளிதாக கற்கலாம்\nஒக்ரோபர் 31, 2010 at 8:28 பிப 10 பின்னூட்டங்கள்\nஆங்கிலத்தை வளர்த்துக்கொள்ள விரும்பும் நபர்களுக்கும் , புதிய\nஆங்கில வார்த்தையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் நபர்களும்\nபயனடையும் வகையில் உதாரணத்துடன் புதிய ஆங்கில\nவார்த்தையை எளிதாக கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆங்கில மோகம் கொண்டவ��்கள் மட்டுமல்ல அனைவருமே இப்போது\nசரளமாக ஆங்கிலம் பேச நினைப்பவர்களும் புதிய ஆங்கில\nவார்த்தைகளை கற்றுகொள்ள விரும்புகின்றனர். இதற்காக\nபுதிய ஆங்கில வார்த்தையை கற்றுக்கொண்டால் மட்டும்\nபோதுமா அதை சரியாக எங்கு பயன்படுத்த வேண்டும் என்று\nஉதாரணத்துடன் கூறினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் ஆம்\nநமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்ததளத்திற்கு சென்று நாம் புதிது புதிதாக பல ஆங்கில\nவார்த்தைகளை கற்கலாம் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிறிய\nவிளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. Search Word Spy என்ற\nகட்டத்திற்குள் நாம் புதிதாக அறிய விரும்பும் வார்த்தையை\nகொடுத்து தேடலாம். Alphaphetic வரிசையிலும் நாம் புதிய\nவார்த்தையை தேடலாம். புதிதாக சொல்லி இருக்கும் ஆங்கில\nவார்த்தையை எங்கு எப்படி பயன்படுத்துகின்றனர் என்ற கூடுதல்\nதகவலும் இருக்கும். குழந்தைகளுக்கும் ஆங்கில அறிவை வளர்க்க\nவிரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.\nவார்த்தையால் அடுத்தவர்களை தீ போல் சுடுபவர்களை\nஇறைவன் ஒரு போதும் மன்னிப்பதில்லை.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ரக்பி ஆட்டத்தை கண்டுபிடித்தவர் யார் \n2.தலைமை நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயது என்ன \n3.இசைக்கலைஞர் தான்சேனை ஆதரித்தவர் யார் \n4.குடைவரைக் கோவில்களை முதலில் கட்டிய மன்னன் யார் \n6.கிளியோபாட்ரா எந்த நாட்டின் இளவரசி \n7.டெல்லி சலோ என்று முழங்கியவர் யார் \n4.மகேந்திரவர்மன்,5.5 ஆண்டுகள், 6.எகிப்து, 7.நேதாஜி,\nபெயர் : சர்தார் வல்லப்பாய் படேல் ,\nபிறந்த தேதி : அக்டோபர் 31, 1875\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர். குஜராத்\nஎதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார்.\nஇந்திய தேசிய காங்கிரஸ்இல் ஒரு தலைவராக இருந்து\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக\nஇருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: புதிய ஆங்கில வார்த்தையை உதாரணத்துடன் எளிதாக கற்கலாம்.\nஎக்ஸல் பார்முலாவை எக்ஸ்பர்ட்டிடம் கேட்கலாம் உடனடி பதில் கிடைக்கும்.\tயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\n10 பின்னூட்டங்கள் Add your own\n1. அங்கிதா வர்மா | 11:41 பிப இல் நவம்பர் 2, 2010\nநான் ஒவ்வொரு நாளும் தவறாமல் படிக்கும் வலைப்பூவில் வின்மணி முதன்மையானது. பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்\nஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nமிக்க நன்றி , பயனுள்ள தளம் வாழ்த்துக்கள்.\n7. ♠புதுவை சிவா♠ | 6:06 முப இல் நவம்பர் 3, 2010\nஎனக்கு ரொம்ப நன்றாக உதவியது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« செப் நவ் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/mar/16/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3114715.html", "date_download": "2019-09-17T18:53:04Z", "digest": "sha1:SDBSYS4M2HPJNG6EACR3SRTDTFGRQ6ZR", "length": 7283, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு\nBy DIN | Published on : 16th March 2019 08:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் வெள்ளிக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.\nபந்தல்குடியில் வசிப்பவர் ஜானகிராமன் மனைவி அலமேலு (60). இவர் வெள்ளிக்கிழமை காலையில் பந்தல்குடி அருகே சேதுராஜபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, சேதுராஜபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அலமேலு அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.\nஇது தொடர்பாக அலமேலு கொடுத்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய ச���ய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/mar/16/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3114504.html", "date_download": "2019-09-17T19:03:16Z", "digest": "sha1:QPKQY77D3VGBY2FE5EDJSAHR35CJ4NTA", "length": 7285, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று முதல் தெப்போற்சவம்: ஆர்ஜித சேவைகள் ரத்து- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nதிருமலையில் இன்று முதல் தெப்போற்சவம்: ஆர்ஜித சேவைகள் ரத்து\nPublished on : 16th March 2019 11:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஏழுமலையான் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி சனிக்கிழமை முதல் இவ்விழா தொடங்க உள்ளது.\nதிருக்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டடுக்கு தெப்பத்தில் தினமும் இரவு 7 மணி முதல் உற்சவமூர்த்திகள் வலம் வர உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளன. தெப்போற்சவத்தை பக்தர்கள் அமர்ந்து காண வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதை முன்னிட்டு வரும் 16, 17 தேதிகளில் வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை ஆகியவற்றையும், 18, 19, 20 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந��தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/06202006/Contracts-suicide-by-credit-risk.vpf", "date_download": "2019-09-17T19:30:59Z", "digest": "sha1:GKJU2OVZG53TNZ2NNRBUJDYXLJZIQQYV", "length": 12389, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Contracts suicide by credit risk || கடன் தொல்லையால் காண்டிராக்டர் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடன் தொல்லையால் காண்டிராக்டர் தற்கொலை + \"||\" + Contracts suicide by credit risk\nகடன் தொல்லையால் காண்டிராக்டர் தற்கொலை\nகடன் தொல்லையால் காண்டிராக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇனயம் சின்னத்துறையை சேர்ந்தவர் பங்கிராத், மீனவர். இவருடைய மகன் ஆன்ட்ரூ பியூஜின் சேம் (வயது 28). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பி.பி.ஏ. பட்டதாரியான இவர் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வந்தார்.\nதொழிலில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டத்தை ஈடுசெய்ய பலரிடம் பணம் கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி கொடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே பணத்தை கடன் கொடுத்தவர்கள் அதை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், அவர் மனமுடைந்து காணப்பட்டார்.\nஇந்தநிலையில், ஆன்ட்ரூ பியூஜின் சேம் தனது காரில் ராஜாக்கமங்கலம் அருகே ஆயிரங்கால் பொழிமுகம் கடற்கரைக்கு சென்றார். அங்கு கடற்கரையில் காரை நிறுத்திவிட்டு அதன் அருகே வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஅந்த வழியாக சென்றவர்கள் கடற்கரையில் வாலிபரின் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. புதுக்கோட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை\nபுதுக்கோட்டை அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\n2. திருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை\nதிருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்க போலீசார் வர தாமதமானதால் பொதுமக்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.\n3. தாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை\nதாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.\n4. செம்பனார்கோவில் அருகே, பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை\nசெம்பனார்கோவில் அருகே பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. சோழசிராமணி அருகே, விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை\nசோழசிராமணி அருகே விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12011903/The-Meghadawada-project-will-meet-Bangalores-drinking.vpf", "date_download": "2019-09-17T19:38:37Z", "digest": "sha1:SZ3DWM3WLXJNHU3576UWYTGQVPCYS72F", "length": 14804, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Meghadawada project will meet Bangalore's drinking water needs in the coming months: Chief Minister Komaraswamy talks || வ��ும் காலத்தில் மேகதாது திட்டம் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்: முதல்-மந்திரி குமாரசாமி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவரும் காலத்தில் மேகதாது திட்டம் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்: முதல்-மந்திரி குமாரசாமி பேச்சு + \"||\" + The Meghadawada project will meet Bangalore's drinking water needs in the coming months: Chief Minister Komaraswamy talks\nவரும் காலத்தில் மேகதாது திட்டம் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்: முதல்-மந்திரி குமாரசாமி பேச்சு\nவரும் காலத்தில்மேகதாது திட்டம் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.\nகர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-\nதுங்கபத்ரா அணையில் தூர் அதிகமாக தேங்கி இருப்பதால், 33 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. அந்த நீரை சேகரிக்கும் வகையில் நவலி கிராமம் அருகே புதிதாக சிறிய அணை கட்டப்படும்.\nதுங்கபத்ரா அணையில் தூர்வார தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் புதிய நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் கூடுதலாக 66.66 லட்சம் எக்டேர் நிலத்திற்கு பாசன வசதியை ஏற்படுத்தப்படுகிறது.\nஇன்னும் 11.46 லட்சம் எக்டேர் நில பரப்பிற்கு பாசன வசதி ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கிராம குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் மூலம் குடிநீர் வசதியை ஏற்படுத்தும் ‘ஜலதாரே’ திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.\nமேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம் மிக முக்கியமானது. வரும் காலத்தில் பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை இந்த திட்டம் பூர்த்தி செய்யும். எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகே.சி.வேலி (கோமரங்களா-சல்லகட்டா) திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அந்த திட்டத்தால் கோலார் பகுதி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும்.\nகடந்த 2 பட்ஜெட்டுகளில் நீர்ப்பாசனத்துறைக்கு ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒது��்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி மற்றும் மழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு குமாரசாமி பேசினார்.\n1. புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை\nபுரோ கபடி போட்டியில், பெங்களூருவிடம் மும்பை அணி வீழ்ந்தது.\n2. சக்லேஷ்புராவில் தொடர் கனமழையால் ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு பெங்களூரு-மங்களூரு இடையே ரெயில் போக்குவரத்து ரத்து\nசக்லேஷ்புராவில் தொடர் கனமழையால் ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக பெங்களூரு-மங்களூரு இடையே ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.\n3. சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரெயில் பாதை: சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டதாக தகவல்\nசென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரெயில் பாதைக்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\n4. ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை, பெங்களூரு புறப்பட்டு சென்றது\nஓசூர் அருகே கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை, பெங்களூரு புறப்பட்டு சென்றது.\n5. ‘டோனி பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ - பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கருத்து\n‘டோனி எங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் ச��ய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2019-09-17T19:45:38Z", "digest": "sha1:AOWSLUVOZRXSH4O6DEERAMGKARM5QMLD", "length": 3120, "nlines": 35, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.பருத்தித்துறையில் முச்சக்கரவண்டி விபத்து நால்வா் படுகாயம் - :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்.பருத்தித்துறையில் முச்சக்கரவண்டி விபத்து நால்வா் படுகாயம் -\nயாழ்.பருத்தித்துறையில் முச்சக்கரவண்டி விபத்து நால்வா் படுகாயம் -\nயாழ். பருத்தித்துறை முள்ளிவெளிச் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமுச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால் இதில் பயணித்த நால்வர்படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.\nமீசாலை மேற்கைச் சேர்ந்த ஐயாத்துரை தங்கராசா (வயது 66) அருட்குமரன்கிருஷக் (வயது 31) அருட்குமரன் மனுஜா (வயது 30) மீசாலை வடக்கைச் சேர்ந்தசதீஸன் சியாமினி (வயது 23) ஆகியோரே படுகாயமடைந்தனர்.\nஇது தொடர்பில் விரிவான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-09-17T20:08:06Z", "digest": "sha1:AJPJDVGPN6MRAH2EK5XJY4GQJYAE7MTW", "length": 6031, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சந்திக்க | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nஜனாதிபதி தேர்தல் களம் சூடிபிடிதுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்...\nஅமெரிக்க - வடகொரியா ஜனாதிபதிகள் சந்திப்புக்கான திகதி அறிவிப்பு\nவடகொரிய ஜனாதிபதியை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315660.html", "date_download": "2019-09-17T18:55:52Z", "digest": "sha1:EPOAWZWS6ARUN76DGDVYLLALMZTC65RV", "length": 7262, "nlines": 63, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் வாளுடன் இளைஞர்கள் அட்டகாசம்!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவவுனியாவில் வாளுடன் இளைஞர்கள் அட்டகாசம்\nவவுனியாவில் மூன்று இளைஞர்கள் வாளுடன் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் : பொதுமக்களினால் மடக்கிப்பிடிப்பு\nவவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள வீடோன்றினுள் வாளுடன் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று இளைஞர்களை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.\nஇன்று (11.09.2019) புதன்கிழமை காலை 7.30 மணியளவ���ல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nகுறித்த வீட்டிலிலுள்ள ஒருவருக்கும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த இளைஞர்களுக்குமிடையே இன்று காலை வேலையில் வீதியில் சிறுவாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் இருவரும் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளனர்.\nபின்னர் குறித்த வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் வாளுடன் வருகை தந்த மூன்று இளைஞர்கள் வீட்டாரை வெளியே வரவழைத்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். எனினும் இவ் தாக்குதல் சம்பவம் அயவர்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று இளைஞர்களை அயலவர்களும் கிராம இளைஞர்களும் இணைந்து மடக்கிப்பிடித்து வீட்டுக்குள் அடைத்து வைத்து 119 பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்கள் .\nஎனினும் மூன்று மணிநேரம் கடந்தும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை . அதன் பின்னர் கிராம பொது அமைப்புக்கள் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி இனக்கத்திற்கு வந்து இளைஞர்கள் கொண்டு வந்த வாளை பொது அமைப்புக்கள் தம்வசப்படுத்தினார்கள்.\nஇனி எவ்வாறான ஒர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டோம் என கிராம பொது அமைப்புக்கள் மற்றும் அயலவர்கள் முன்னிலையில் குறித்த மூன்று இளைஞர்களும் தெரிவித்தமையினையடுத்து அவர்கள் பொதுமக்களினால் விடுவிக்கப்பட்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69390-sonia-gandhi-selected-congress-interim-leader.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-17T19:45:52Z", "digest": "sha1:KCX5ABLCLP52UDCVQXJMTWAIKZWPXNFY", "length": 9847, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு | Sonia Gandhi selected Congress Interim leader", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் ��ீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைவரை காங்கிரஸ் கமிட்டிக்குழுக்கள் தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான காரிய கமிட்டி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தின்போது ராகுல் காந்தியை தலைவராக தொடரும்படி வலியுறுத்தப்பட்டது. ஆனால் ராகுல் தமது முடிவில் உறுதியாக இருந்தார். அத்துடன் கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியே வந்ததால், புதிய தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதாக தகவல் பரவியது. பின்னர் சிறிது நேரத்தில் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇதனை செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். அத்துடன் தேர்தல் நடத்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் வேணுகோபால் கூறினார். சோனியா காந்தி ஏற்கனவே கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n’ஆப்கான் தோனி’ அதிரடி சஸ்பெண்ட்\nஇன்று 2-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணியின் சாதனை தொடருமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை\nகாங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி\nமுன்னாள் எம்.எல்.ஏ குட்டப்பட்டி ஆர்.நாராயணன் மறைவு\n‘ஒழுங்கீனம் காரணமாகவே நெல்லை நிர்வாகிக்கு நோட்டீஸ்’ - கே.எஸ்.அழகிரி\nஅதிகாரப்பூர்வமாக அமராவதி தலைநகராக அறிவிக்கப்படவில்லை - ஒய்.எஸ்.ஆர் அமைச்சர்\n“தனித்து போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை”- தமிழ்நாடு காங்கிரஸ்\nகூட்டணியின்றி காங்., வெற்றி பெற முடியாதா\n’அது பாசத்தின் வெளிப்பாடு’: தொண்டரை அடித்தது பற்றி சித்தராமையா விளக்கம்\nப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’ஆப்கான் தோனி’ அதிரடி சஸ்பெண்ட்\nஇன்று 2-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணியின் சாதனை தொடருமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/69915-india-a-vs-west-indies-a-3-day-practice-match-ends-in-draw.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-17T19:00:06Z", "digest": "sha1:CT6XHV4BH2JMQPF63KWAXR4OCNZQ6DIU", "length": 9481, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஹானே, விஹாரி அரை சதம்: பயிற்சி ஆட்டம் டிரா! | India A vs West Indies A: 3-day practice match ends in draw", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nரஹானே, விஹாரி அரை சதம்: பயிற்சி ஆட்டம் டிரா\nவெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.\nஇந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் ��ெய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. டி-20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆண்டிகுவாவில் நடந்து வந்தது. காயம் காரணமாக விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்றார்.\nமுதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதலில் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தது. புஜாரா சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 56.1 ஓவரில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய தரப்பில், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஅடுத்து 2 வது இன்னிங்ஸை தொடங்கிய, இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ரஹானே 54 ரன்களும் விஹாரி 64 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி தொடங்கி, ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும், முதல் டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி நடக்கிறது.\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nநிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் சந்திரயான் 2\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \n‘என் நண்பன் பொல்லார்ட்டிற்கு வாழ்த்துகள்’ - பரபரப்பான பிராவோ பதிவு\nவெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஆனார் பொல்லார்ட்\n“16 வருடத்தில் நான்காவது அறுவை சிகிச்சை” - பிராவோவின் ஷாக் பதிவு\n“நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன்” - ஷமி மனைவி ஹசின்\n’ஏன் தேர்வு செய்தோம் என்பதை நிரூபித்துவிட்டார்’ : விஹாரியை புகழும் விராத்\nஅபார வெற்றி: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி\nமுகமது ஷமிக்கு பிடிவாரண்ட் : நீதிமன்றம் உத்தரவு\nரஹானே, விஹாரி சிறப்பான ஆட்டம்: வெற்றியை நோக்கி இந்திய அணி\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nநிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் சந்திரயான் 2", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67380-alex-carey-cops-a-blow-on-his-chin-from-jofra-archer-s-bouncer.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-17T19:06:48Z", "digest": "sha1:MZW5LP447JUOQ7FN64YBQDIKIGJEA44O", "length": 10640, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாடையில் அடிபட்டு வழிந்தது ரத்தம் - ஆனாலும் பேட்டிங் செய்த அலெக்ஸ் | Alex Carey cops a blow on his chin from Jofra Archer’s bouncer", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதாடையில் அடிபட்டு வழிந்தது ரத்தம் - ஆனாலும் பேட்டிங் செய்த அலெக்ஸ்\nஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அலெக் கரே தாடை பந்துபட்டு ரத்தக்காயம் ஏற்பட்ட பின்னரும் பேட்டிங்கை தொடர்ந்தார்.\nஉலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள ஹெச்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் 0(1) அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 9 (11) ரன்களில் வெள���யேறினார்.\nஇதற்கிடையே வந்த ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் கைகோர்த்த பீட்டர் ஹாண்ட்ஸ்கோம் 4 (12) ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். இதனால் 14 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. பின்னர் வந்த அலெக்ஸ் கரே ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 19 ரன்கள் இருந்தபோது, 8வது ஓவரின் கடைசி பந்தை ஆர்ச்சர் வீசினார். அந்த பவுன்சர் பந்து நேராக அலெக்ஸின் தாடையில் அடிக்க, அவரது ஹெல்மெட் தலையிலிருந்து கழண்டு எகிறியது.\nஅத்துடன் அலெக்ஸின் தாடையில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனே ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவக்குழு அலெக்ஸ் தாடைக்கு சிகிச்சை அளித்தது. அவர் பேட்டிங்கில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், ரத்தக்காயத்துடன் பேட்டிங்கை தொடர்ந்தார். பொறுமையுடன் விளையாடிய அவர் 70 பந்துகளில் 46 ரன்களை குவித்து விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஸ்டொயினிஸ் பூஜ்ஜியத்தில் அவுட் ஆகி சொதப்பினார். இதனால் 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா போராடி வருகிறது.\n“பாஜக வேறு வழியில் செல்கிறது” - மனோகர் பாரிக்கர் மகன் வேதனை\nதேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nஆஷஸ் டெஸ்ட்: 6 விக்கெட் அள்ளினார் ஆர்ச்சர்\nசென்னை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது மீட்கப்பட்ட நடராஜர் சிலை\nஆஷஸ் டெஸ்ட்: மார்ஷ் வேகத்தில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nகடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நீக்கம், தொடரை வெல்லுமா ஆஸி\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\nஜாக் லீச்சை கிண்டல் செய்தாரா ஸ்டீவ் ஸ்மித்\n“அடுத்த போட்டியிலும் வெல்வோம்” - ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்ப���ரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாஜக வேறு வழியில் செல்கிறது” - மனோகர் பாரிக்கர் மகன் வேதனை\nதேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69592-6-new-chief-secretaries-announced-by-mnm-party.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-17T19:01:18Z", "digest": "sha1:HVC44BIXM2HYWABHQQTDV5WS3PQWWLFM", "length": 9575, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்கள் நீதி மய்யத்திற்கு 6 புதிய பொதுச்செயலாளர்கள் அறிவிப்பு | 6 new chief secretaries announced by MNM Party", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமக்கள் நீதி மய்யத்திற்கு 6 புதிய பொதுச்செயலாளர்கள் அறிவிப்பு\nமக்கள் நீதி மய்யம் கட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில் 6 புதிய பொதுச்செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலைவரின் கீழ் துணைத் தலைவர், 6 பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் என விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மண்டலங்கள் உருவாக்கப்படுவதாகவும், அவற்றிற்கு அதே மாவட்டத்தை சேர்ந்த 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 6 பொதுச் செயலாளர்களின் பெயர்களும் வெள���யிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பு பதவிக்கு அருணாச்சலம், பொதுச்செயலாளர் அமைப்பு பதவிக்கு மெளரியா, மற்றொரு பொதுச்செயலாளர் அமைப்பு பதவியை தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வை கவனிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுச்செயலாளர் கொள்கை பரப்பு பதவிக்கு ரங்கராஜன், பொதுச்செயலாளர் சார்பு அணிகள் பதவிக்கு உமா தேவி மற்றும் பொதுச் செயலாளர் தலைவர் அலுவலகம் பதவிக்கு பஷீர் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகுழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாக, பெண்களுக்கு வாய்ப்பு\nகேரளாவில் தொடரும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ - எச்சரிக்கை விடுத்த கமல்ஹாசன்\nசுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல்\nவிரைவில் நாம் நிலவில் இருப்போம்: கமல்ஹாசன்\n“அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம்” - கமல்ஹாசன்\n’இந்தியன் 2’ -ல் இருந்து வெளியேறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநிறைவேறுகிறது நடிகர் விவேக்-கின் நீண்ட நாள் ஆசை\n‘இந்தியன்2’ புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்\n370 சட்டப்பிரிவை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் - கமல்ஹாசன்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாக, பெண்களுக்கு வாய்ப்பு\nகேரளாவில் தொடரும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69787-private-water-lorry-strike-from-august-21.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-09-17T18:57:52Z", "digest": "sha1:F5LHLZFRQHVFN7PCFBECHXSXVURUTISE", "length": 7724, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் | private water lorry strike from august 21", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் என உரிமையாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.\nலாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிஜலிங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தண்ணீர் எடுக்க அரசு தரப்பில் உரிமம் வழங்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் என என தெரிவித்துள்ளார்.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\n‘டிக்டாக்’ மூலம் உத்தரகாண்ட் காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் கல்லூரி பேருந்து\nதனியார் பள்ளி வகுப்பறையில் மாணவி தற்கொலை \nதனியார் பள்ளிகள் தொடங்க இனி கெடுபிடி - அமைச்சர் செங்கோட்டையன்\nமேதா பட்கரின் 9 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nதனியார் வசமாகும் மெட்ரோ ரயில் நிலையப் பொறுப்பாளர் பணி\nமெட்ரோ ரயில் - தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க முடிவு\nதண்ணீர் லாரி மோதி எல்.கே.ஜி. குழந்தை உயிரிழப்பு - தாய் கண் முன் சோகம்\nஅரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்\nபோராட்டத்திலுள்ள மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\n‘டிக்டாக்’ மூலம் உத்தரகாண்ட் காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-17T18:57:58Z", "digest": "sha1:D7XML5QCLPM5UAMKZKNYNS6RRZHO4UIT", "length": 8461, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமெரிக்க வெளியுறவு", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\n’9 ம் மாதம் 11ம் தேதி, 9.11 மணி...’: இரட்டை கோபுர தாக்குதல் நாளில் பிறந்த அற்புத குழந்தை\n“அமெரிக்காவில் ஆயிரம் சிலைகள் உள்ளன” - பொன்.மாணிக்கவேல் தகவல்\nதேசிய பாதுகாப்பு ஆலோசகரை அதிரடியாக நீக்கிய ட்ரம்ப்\nஅமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை போராடி வென்ற நடால்\nஅமெரிக்க ஓபன் ஆடவர் இறுதிப்போட்டி.. பட்டத்தை வெல்லப்போவது யார்..\n500 அடி உயரத்தில் ��ருந்து விழுந்த பெண் : பரிதாப பலி\nதாலிபன் உடனான பேச்சுவார்த்தை ரத்து- ட்ரம்ப் அறிவிப்பு\nசெரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா \nமிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி செரீனா வில்லியம்ஸ் ..\nகலிபோர்னியாவில் 34 பேர் பலியான தீ விபத்து: 2 இந்தியர்களும் உயிரிழப்பு\nரூ50 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலை - அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : 100 வெற்றிகளை ருசித்த செரீனா\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\n’9 ம் மாதம் 11ம் தேதி, 9.11 மணி...’: இரட்டை கோபுர தாக்குதல் நாளில் பிறந்த அற்புத குழந்தை\n“அமெரிக்காவில் ஆயிரம் சிலைகள் உள்ளன” - பொன்.மாணிக்கவேல் தகவல்\nதேசிய பாதுகாப்பு ஆலோசகரை அதிரடியாக நீக்கிய ட்ரம்ப்\nஅமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை போராடி வென்ற நடால்\nஅமெரிக்க ஓபன் ஆடவர் இறுதிப்போட்டி.. பட்டத்தை வெல்லப்போவது யார்..\n500 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் : பரிதாப பலி\nதாலிபன் உடனான பேச்சுவார்த்தை ரத்து- ட்ரம்ப் அறிவிப்பு\nசெரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா \nமிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி செரீனா வில்லியம்ஸ் ..\nகலிபோர்னியாவில் 34 பேர் பலியான தீ விபத்து: 2 இந்தியர்களும் உயிரிழப்பு\nரூ50 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலை - அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : 100 வெற்றிகளை ருசித்த செரீனா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Newzealand+Attack?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-17T18:56:03Z", "digest": "sha1:GQMI5XG26CC5JP6JQPIYE34MTPGCVYCZ", "length": 8482, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Newzealand Attack", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத���தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஉற்பத்தி மையத்தில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு\nமத நிந்தனை விவகாரம்: பாக்.இல் இந்து கோயில்கள், வீடுகள் சூறை\nமம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு: 29 வருடத்துக்கு பிறகு குற்றவாளி விடுதலை\nபள்ளியிலேயே தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியரை தாக்கியோர் மீது வழக்கு\nதென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nதாலிபன் உடனான பேச்சுவார்த்தை ரத்து- ட்ரம்ப் அறிவிப்பு\nஉளவுத்துறை குளறுபடியே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் - சிஆர்பிஎஃப் அறிக்கை\nசெயின் பறிப்பு கொள்ளையர்களை தூக்கிப் போட்டு மிதித்த பொதுமக்கள்\n3 ஆண்டுகளாக பழிவாங்க துடிக்கும் காக்கைகள் - பதுங்கி வாழும் இளைஞர்\nவளர்ப்பு நாயை வாயில் வெட்டிய செல்போன் திருடர்கள் கைது\nடிக்கெட் வாங்குவதில் போலீஸ்காரருடன் வாக்குவாதம் - நடத்துநர் உயிரிழப்பு\nசம்பள பாக்கி கேட்டதற்கு சரமாரி அடி - 5 பேர் கைது\nமெக்சிகோ தீ விபத்து: உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு\nபாஜக அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதம் - பியூஷ் மனுஷ் மீது தாக்குதல்\nமாணவி தாக்கப்பட்ட விவகாரம் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஉற்பத்தி மையத்தில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு\nமத நிந்தனை விவகாரம்: பாக்.இல் இந்து கோயில்கள், வீடுகள் சூறை\nமம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு: 29 வருடத்துக்கு பிறகு குற்றவாளி விடுதலை\nபள்ளியிலேயே தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியரை தாக்கியோர் மீது வழக்கு\nதென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nதாலிபன் உடனான பேச்சுவார்த்தை ரத்து- ட்ரம்ப் அறிவிப்பு\nஉளவுத்துறை குளறுபடியே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் - சிஆர்பிஎஃப் அறிக்கை\nசெயின் பறிப்பு கொள்ளையர்களை தூக்கிப் போட்டு மிதித்த பொதுமக்கள்\n3 ஆண்டுகளாக பழிவாங்க துடிக்கும் காக்கைகள் - பதுங்கி வாழும் இளைஞர்\nவளர்ப்பு நாயை வாயில் வெட்டிய செல்போன் திருடர்கள் கைது\nடிக்கெட் வாங்குவதில் போலீஸ்காரருடன் வாக்குவாதம் - நடத்துநர் உயிரிழப்பு\nசம்பள பாக்கி கேட்டதற்கு சரமாரி அடி - 5 பேர் கைது\nமெக்சிகோ தீ விபத்து: உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு\nபாஜக அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதம் - பியூஷ் மனுஷ் மீது தாக்குதல்\nமாணவி தாக்கப்பட்ட விவகாரம் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Writers+in+elections+2019?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-17T19:14:40Z", "digest": "sha1:Z35LYDNDAWUA33RC47DHW7GJOBJPNC4S", "length": 8882, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Writers in elections 2019", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nஅமித்ஷா சொன்னதில் தவறில்லை : கடம்பூர் ராஜூ\n''எங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி'' - இஸ்ரோ ட்வீட்\nசிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண விவகாரம்: தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nதமிழன் தாழ்த்தவும் மாட்டான்; தாழவும் மாட்டான் - ஸ்டாலின் கடிதம்\nபாக்., கல்லூரி விடுதியில் இந்து மாணவி சடலமாக மீட்பு: கொலை என உறவினர்கள் புகார்\nஇந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் - திரிபுரா முதல்வர்\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு\n“உலக சினிமாவை தமிழுக்கு அளித்த பார்த்திபனுக்கு பாராட்டுக்கள்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nநீதிமன்ற நடைமுறைகளை வீடியோ எடுத்த மருத்துவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nஉயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் : அதிர்ச்சியில் தாய் மரணம்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nஅமித்ஷா சொன்னதில் தவறில்லை : கடம்பூர் ராஜூ\n''எங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி'' - இஸ்ரோ ட்வீட்\nசிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண விவகாரம்: தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nதமிழன் தாழ்த்தவும் மாட்டான்; தாழவும் மாட்டான் - ஸ்டாலின் கடிதம்\nபாக்., கல்லூரி விடுதியில் இந்து மாணவி சடலமாக மீட்பு: கொலை என உறவினர்கள் புகார்\nஇந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் - திரிபுரா முதல்வர்\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு\n“உலக சினிமாவை தமிழுக்கு அளித்த பார்த்திபனுக்கு பாராட்டுக்கள்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nநீதிமன்ற நடைமுறைகளை வீடியோ எடுத்த மருத்துவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nஉயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் : அதிர்ச்சியில் தாய் மரணம்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Chennai+Metro+Rail/222", "date_download": "2019-09-17T18:55:55Z", "digest": "sha1:XA4AOGK4PLG5EJ5B26DXSIMMC35OPEAF", "length": 8933, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chennai Metro Rail", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தக��் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஅடுத்த இரு தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம்\nஒருவேளை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டால்... மறக்காமல் இதை செஞ்சுருங்க..\nநெருங்கும் 'நாடா' புயல்... 6 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nசென்னையில் இருள் சூழ்ந்த வானம் ..காலை முதலே பரவலாக மழை..வாகன ஓட்டிகள் பரிதவிப்பு\nசென்னையில் குர்குரே உண்டதால் இறந்தாரா பள்ளி மாணவர்\n'சென்னையை நெருங்கும் நாடா புயல்'.......... 350கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது..\nவங்கக்கடலில் உருவானது நாடா புயல்..சென்னை உள்ளிட்ட இடங்களில் நாளை காலை கனமழை\nவாடகை பாக்கியால் ஏடிஎம் மையங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்\nதமிழகத்தை மிரட்டும் கனமழை.. மீண்டும் திரும்புமா டிசம்பர் 1 ராசி\nசைதாப்பேட்டை- கிண்டி இடையே தண்டவாளத்தில் பழுது.. பயணிகள் அவதி\nசென்னையில் அல்கய்தா அமைப்பைச் சேர்ந்தவர் கைது\nடிசம்பர் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை... தேர்தல் ஆணையம்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் 2017-ம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு\nடிச.1ம் தேதி முதல் மழை..முடிந்த வரை முன்னெச்சரிக்கையாய் இருப்போம் மக்களே..\n'கவலை வேண்டாம்'.. நான்கு நாள் சென்னை வசூல் நிலவரம்\nஅடுத்த இரு தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம்\nஒருவேளை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டால்... மறக்காமல் இதை செஞ்சுருங்க..\nநெருங்கும் 'நாடா' புயல்... 6 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nசென்னையில் இருள் சூழ்ந்த வானம் ..காலை முதலே பரவலாக மழை..வாகன ஓட்டிகள் பரிதவிப்பு\nசென்னையில் குர்குரே உண்டதால் இறந்தாரா பள்ளி மாணவர்\n'சென்னையை நெருங்கும் நாடா புயல்'.......... 350கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது..\nவங்கக்கடலில் உருவானது நாடா புயல்..சென்னை உள்ளிட்ட இடங்களில் நாளை காலை கனமழை\nவாடகை பாக்கியால் ஏடிஎம் மையங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்\nதமிழகத்தை மிரட்டும் கனமழை.. மீண்டும் திரும்புமா டிசம்பர் 1 ராசி\nசைதாப்பேட்டை- கிண்டி இடையே தண்டவாளத்தில் பழுது.. பயணிகள் அவதி\nசென்னையில் அல்கய்தா அமைப்பைச் சேர்ந்தவர் கைது\nடிசம்பர் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை... தேர்தல் ஆணையம்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் 2017-ம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு\nடிச.1ம் தேதி முதல் மழை..முடிந்த வரை முன்னெச்சரிக்கையாய் இருப்போம் மக்களே..\n'கவலை வேண்டாம்'.. நான்கு நாள் சென்னை வசூல் நிலவரம்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/turkish-carpets-for-sale-colombo-2", "date_download": "2019-09-17T20:02:43Z", "digest": "sha1:7DCOO3UBAASPRLCVJHLL2BPIKQWQ3XOU", "length": 6960, "nlines": 125, "source_domain": "ikman.lk", "title": "வீட்டு அலங்காரம் : Turkish Carpets | கொழும்பு 2 | ikman.lk", "raw_content": "\nCarpets.lk அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு19 ஆகஸ்ட் 12:02 பிற்பகல்கொழும்பு 2, கொழும்பு\n0753600XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0753600XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nCarpets.lk இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்46 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்29 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்37 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்37 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்57 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்1 நாள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்20 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்20 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஅங்கத்துவம்20 நாட்கள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(1955_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-17T20:20:10Z", "digest": "sha1:HTLGL6AVZOMPL6I7FJPGPO2W3CG5VUBN", "length": 6286, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நல்லவன் (1955 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நல்லவன் (1955 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நல்லவன் (1955 திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநல்லவன் (1955 திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவி. கே. ராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நல்லவன் (1955 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லவன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயகாந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1955 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமா. நா. நம்பியார் நடித்த திரைப்படங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Selvasivagurunathan m/தமிழ்த் திரைப்படம்/செயல் திட்ட வேலை/எம். எஸ். ஞானமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. கே. சரஸ்வதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. கே. சரஸ்வதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/1975 வரை/பட்டியல் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/21044218/If-luck-with-relatives-luck-would-be-difficult-to.vpf", "date_download": "2019-09-17T19:39:24Z", "digest": "sha1:62NJVI3JW3CADL2PMPGPMWDHBQOJOHQS", "length": 10026, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "If luck with relatives, luck would be \"difficult to grow without cinema background\" - Adithi Rao || உறவினர்கள் இருந்தால் அதிர்ஷ்டம் “சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம்”- அதிதிராவ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉறவினர்கள் இருந்தால் அதிர்ஷ்டம் “சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம்”- அதிதிராவ்\nஉறவினர்கள் இருந்தால் அதிர்ஷ்டம், சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் என அதிதிராவ் கூறினார்.\nமணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக ‘காற்று வெளியிடை’ படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிர்களுக்கு பரிச்சயமானவர் அதிதிராவ். தற்போது அரவிந்தசாமி, சிம்பு ஆகிய இருவருடன் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடிக்கிறார். இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். அதிதிராவ் அளித்த பேட்டி வருமாறு:-\n“நான் சிறுவயதிலேயே மணிரத்னம் ரசிகை. அவருடைய ‘பம்பாய்’ படத்தை பார்த்து மனிஷா கொய்ராலா மாதிரி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காகவே நடனம் கற்றேன். அதன் பிறகு எனக்கு பிடித்த மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் கீழே குதிக்க சொன்னாலும் யோசிக்காமல் குதிப்பேன்.\nநடிகர் நடிகைகளிடம் நுணுக்கமாக வேலை வாங்குவதில் மணிரத்னம் திறமையானவர். வித்தியாசமான கதைகள், புதிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. சினிமா குடும்ப பின்னணியில் உள்ளவர்கள் இருந்தால் அவர்களின் ஆதரவால் எளிதாக வளர முடியும். அது இல்லாதவர்கள் முன்னேறுவது கஷ்டம். அவர்கள் அதிகமாக உழைக்க வேண்டும்.\nஎன்னை தூக்கி விட உறவினர்கள் யாரும் சினிமாவில் இல்லை. கஷ்டப்பட்டுத்தான் வாய்ப்புகள் தேடினேன். இன்னும் எனக்கு திருப்புமுனையான கதாபாத்திரம் அமையவில்லை.” இவ்வாறு அதிதிராவ் கூறினார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. மீண்டும் நடிப்பேன் “என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” - வடிவேல் ஆவேசம்\n2. \"இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை\" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\n3. அரசியலில் ஈடுபட திட்டமா பட விழாவில் சூர்யா பேச்சு\n4. மன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\n5. அஜித் பேனர்கள் வைப்பதை நிறுத்திய ரசிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-17T19:01:20Z", "digest": "sha1:T7ZCJIIDOZ6EUAUZZZAVDZLH6RU2KPMU", "length": 8491, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "காங்கேயர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 16\nபகுதி மூன்று : எரியிதழ் [ 7 ] ஒரு தெய்வம் இறங்கிச்சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதுபோல நிருதன் உணர்ந்தான். திரும்பிவந்த அம்பை மெல்லிய நடையும், உடல்பூத்த சலனங்களும், செவ்வாழைமெருகும் கொண்டவளாக இருந்தாள். படகிலேறி அமர்ந்து இசைகலந்த குரலில் ‘அஸ்தினபுரிக்குச் செல்’ என்று அவள் சொன்னபோது துடுப்பை விட்டுவிட்டு கைகூப்பியபின் படகை எடுத்தான். அலைகளில் ஏறியும் படகு ஆடவில்லை, காற்று ஊசலாடியும் பாய்மரம் திரும்பவில்லை. வடதிசையிலிருந்து வானில் பறந்துசெல்லும் வெண்நாரை பொன்னிற அலகால் இழுபட்டுச்செல்வதுபோல அவள் …\nTags: அம்பிகை, காங்கேயர், சால்வன், தேவவிரதன், பீஷ்மர், ஹரிசேனன்\nகிறிஸ்துவின் இறுதிச் சபலம் -கடிதம்\nகைப்பை - மேலும் கடிதங்கள்\nVenmurasu.in வெண்முரசு நாவலின் தனி இணையதளம்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந���திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/09/school-morning-prayer-activities_10.html", "date_download": "2019-09-17T19:12:28Z", "digest": "sha1:WMDEXRYUZJHNR56YAMW7SQ7NFXXGVL2Z", "length": 22785, "nlines": 608, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 10.09.2019", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.09.19\nபுறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி\nகுன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.\nசிறு துரும்பும் பல் குத்த உதவும்\n1. எனது இருப்பிடம் மற்றும் தெரு சுத்தமாக இருக்க முயல்வேன். எனது சுற்றத்தார் தெருவில் இருப்போரும் அவ்வாறு இருக்க வலியுறுத்துவேன்.\n2. தூய்மை பாரதத்திற்கு என்னால் இயன்றதைச் செய்வேன்.\nதொல்லைகளும்,பிரச்சனைகளும் இல்லை என்றால் உழைப்பும் வெற்றியும் நம்மை நெருங்காது...\n1. உலகிலேயே மிக ஆழமான ஏரி எது\n2.மிக நீண்டதூரம் செல்லும் ரயில் எது\nடிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ் -- மாஸ்கோ\nபாலூட்டிகள். வெப்ப இரத்த பிராணிகள். இவைகள் தங்கள் உடல் வெப்��த்தை தங்கள் முடி மூலம் ஒரே சீராக வைத்துக் கொள்ளும்\nம‌ற்ற பொருட்களை உருவாக்கும் மூலப்பொருள்\nதசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும், கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி2ம்,தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநல வளத்தை அதிகரிக்கும் 'பி'குரூப்பைச் சேர்ந்த வைட்டமின் நியாசினும் மணத்தக்காளிக் கீரையில் அதிகம் உள்ளன.\nஒரு மலையடிவாரம் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதனால், அங்கே மலையடிவாரத்தில் பச்சைப்பசேல் என்று புல் வளர்ந்திருந்தது.\nஅவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை. அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும்.\nஒரு நாள் ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து பயந்து தப்பி ஓடி முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது. முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம் என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன் என்று அமைதியாக சொன்னது.\nமுரட்டு ஆடோ, அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டைப்போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சமாதானமாகவே பேசியும், முரட்டு ஆடு கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று சண்டையிட்டது.\nமலைச்சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக்கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டது.\nதான்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம், திமிரு இருந்தால் நஷ்டம் நமக்கே.\n* ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.\n* பிபார்ம், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்க உள்ளது. அதில் பங்கேற்க 15,536 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n* வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பெருங்குடி மண்டலத்தில், மழை நீர் சேகரிப்பு திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, மண்டலம் முழுவதும், நன்கொடையாளர்கள் உதவியுடன், 1,000 மழை நீர் சேகரிப்பு உறை கிணறுகள் அமைக்கும் பணிகள், துரிதகதியில் நடந்து வருகின்றன.\n* வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.\n* கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 19வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nBIG FLASH NEWS:- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு அரசாணை வெளியீடு\nபள்ளி ஆசிரியர்களை பணி செய்ய சொல்லும் நிலை இனி இருக்காது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்ய நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்.\nஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை தயார்\nகாலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்\nபள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிப்பதன் காரணம் இது தான்\nஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்\nSBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா மறக்காமல் இதைப்படிங்க: அக்.1 முதல் புதிய மாற்றங்கள் காத்திருக்கு\nஒவ்வொரு வாரமும் கடைசி வேலை நாளில் - BRCல் மீளாய்வு கூட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-05-06-2019/productscbm_141050/750/", "date_download": "2019-09-17T19:17:43Z", "digest": "sha1:7F2ID7GGVDLIL2OV4Q2NFBP5BKUHYYOR", "length": 37523, "nlines": 123, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 05.06.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 05.06.2019\nஇன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.\nஇன்று எந்த காரியத்தை செய்தாலும் சிறுதடை பின் நல்லது நடக்கும். சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் அடைவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். முன்கோபத்தை குறைப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.\nஇன்று உங்கள் குடும்பத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப் படும்.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாத���் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இண���த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nஇது கலியுகம் என்பதை விட இயந்திரயுகம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். காரணம் இன்று மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மனிதர்கள் செய்கின்றனர். இன்றைய மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதை விட இயந்திரங்களோடு பழகியதன் விளைவு ‘சிரிப்பு’என்ற உணர்வே...\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம். இங்கு நின்று...\nதிருமணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி\nமுதல் விதி: திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது). இரண்டாவது விதி: சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மூன்றாவது விதி: இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே...\nமன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்\nபலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே...\n65 வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்\nஜெர்மனியைச் சேர்ந்தவர் ஆசிரியைய��ன ஆன்கிரெட் ரவ்னிக்(65). அவருக்கு 13 குழந்தைகளும், 7 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் 10 வயதாகும் அவரது கடைசி மகள் அவரிடம் விளையாட தம்பி அல்லது தங்கச்சி பாப்பா வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து ஆன்கிரெட் உக்ரைன் சென்று செயற்கை கருத்தரித்தல் முறை மூலம்...\nபாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா\nதியேட்டர்ல இன்டர்வெல் விட்டா நம்மாளுங்க நேரா பாப்கான் ஸ்டாலுக் குத்தான் போறாங்க.. இந்த பாப்கார்ன் எவ்வளவு ஆபத்தானது என்று யாருக்கும் தெரியறது இல்ல. பாப் கார்ன் கொறிப்பது ஒரு நல்ல யோசனை தான் என்றால் கூட இந்த பாப்கார்னுக்கு மறுபக்கமும் உள்ளது. இந்த பாப்கார்ன் எனும் சோளப் பொரி மரபணு மாற்றம்...\nநமது வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மருத்துவம்\nநமது வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மருத்துவம் :- 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் : “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த: “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும் : “”முடக்கத்தான் கீரை.”” 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “”கற்பூரவல்லி”” (ஓமவல்லி). 5) நீரழிவு நோய்...\nசிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஉங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக உங்கள் சிறுநீரில்...\nஆண் பெண் நேசம் புனிதமானது\nஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும்புவது மோகத்தால் அல்ல. அது ரகசிய...\nஅம்மை நோய்க்கு மூலிகை மருந்து\nகோடை வந்துவிட்டால் அம்மை, அக்கி, கண் நோய் போன்றவை வந்து சிலரை பாடாய்ப்படுத்திவிடும். எனவே, இத்தகைய காலகட்டத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அம்மை நோய் யாருக்கேனும் வந்துவிட்டால் அது நம்மை தாக்காமல், காத்துக்கொள்ள கத���திரிக்காய் நல்லதொரு மருந்தாகும். முற்றின கத்திரிக்காயை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/vandhemadaram/", "date_download": "2019-09-17T18:52:54Z", "digest": "sha1:SYQLH6YSX2DYUXQFUFVVHABVRONWXHR2", "length": 6335, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "வந்தேமாதரம் (OLD SONG) |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nவந்தேமாதரம் (OLD SONG), VANDHEMADARAM, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்\nசுதந்திரப் போராட்ட வீரர்களுடன் மோடி\nமன்மோகன் இருக்கைக்கு சென்று கைகுலுக்கி பேசிய பிரதமர் மோடி\nஉலக போருக்கு பின் இந்தியா -ஜப்பான் இடையிலான உறவு…\nஇந்திய ராணுவம் உரியபதிலடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி\nVANDHEMADARAM, இந்திய, சுதந்திரப், போராட்ட, வந்தேமாதரம் OLD SONG, வீரர்கள்\nசுதந்திரப் போராட்ட வீரர் நானா சாகிப்\nஅமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்� ...\nஇந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்\nபாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறு� ...\nஇந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி அறி� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vishal-photo/29458/", "date_download": "2019-09-17T18:50:21Z", "digest": "sha1:B42LMP3GKNNYIJ3EWJODANL6QDMQUQXW", "length": 5964, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vishal Photo : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி���ால்.!", "raw_content": "\nHome Latest News படப்பிடிப்பில் விபத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷால் – புகைப்படத்துடன்.\nபடப்பிடிப்பில் விபத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷால் – புகைப்படத்துடன்.\nVishal Photo : படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் என பன்முகம் கொண்டவர் விஷால். இவரது நடிப்பில் விரைவில் அயோக்கியா திரைப்படம் ரிலீசாக உள்ளது.\nகோலாகலமாக நடந்த விஷாலின் நிச்சயதார்த்தம் – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.\nமேலும் இவர் தற்போது சுந்தர்.சி இயக்கி வரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் துருக்கியில் நடைபெற்று வருகின்றன.\nஅப்போது பைக் ஸ்டண்ட் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் விஷாலுக்கு கை மற்றும் காலில் அடிபட்டுள்ளது. இதனையடுத்து படக்குழு அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nவைரலாகும் விஷாலின் வருங்கால மனைவி புகைப்படம் – திருமணம் எங்க தெரியுமா\nவிஷால் சிகிச்சை முடிந்து விரைவில் பூரண குணமடைந்து படப்பிடிப்பிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleமீண்டும் சோலோவாக பாஸ் ஆவாரா நயன்தாரா\nNext articleவிஜயுடன் கூட்டணி சேரும் ஷாருகான் – தளபதி 63 குறித்து வெளியான தகவல்.\nவிஷால்-மிஷ்கின் மீண்டும் இணையும் துப்பறிவாளன் 2 : இசை யார் தெரியுமா\nசிறுவனை ஏன் நிறுத்தினார் காவல் அதிகாரி\nமீண்டும் வட சென்னை…பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா – ஹீரோ யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/category.php?id=25&cid=11", "date_download": "2019-09-17T19:46:47Z", "digest": "sha1:N3FREI36ER35BH5WGE2U3VELQ4RSAI4M", "length": 6343, "nlines": 52, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்\n உங்கள் பிள்ளைக்கும் எம்மவர் பெருமையினை ஊட்டி வளருங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-salary-is-only-if-you-win-the-match-srilanka-cricket-board-vjr-184763.html", "date_download": "2019-09-17T19:00:24Z", "digest": "sha1:MRLFS3J3AQATOMS3435Y3NMXZSUSVL2B", "length": 11480, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "போட்டியில் வெற்றி பெற்றால் தான் சம்பளம் - கிரிக்கெட் வாரியம் அதிரடிsalary is only if you win the match srilanka cricket board– News18 Tamil", "raw_content": "\nபோட���டியில் வெற்றி பெற்றால் தான் சம்பளம் - கிரிக்கெட் வாரியம் அதிரடி\n'31 வருடங்களுக்கு முன் நடந்த துயரச் சம்பவம்'' - பென் ஸ்டோக்ஸைக் காயப்படுத்திய பிரபல நாளிதழ் கட்டுரை\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n''தோனியின் ஒய்வு குறித்து கோலி முடிவெடுக்க வேண்டும்'' - சவுரவ் கங்குலி\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nபோட்டியில் வெற்றி பெற்றால் தான் சம்பளம் - கிரிக்கெட் வாரியம் அதிரடி\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியுடன் மலிங்கா ஓய்வு பெறும் நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளார் குலசேகரா இந்த தொடருடன்ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇலங்கைக் கிரிக்கெட் அணி போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் சம்பளம் வழங்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி மோசமான தோல்விகளைச் சந்தித்து அரையிறுதி முன்னேறாமல் லீக் சுற்றுகளோடு நடையைக் கட்டியது. இதனால் இலங்கை அணி மீதான விமர்சனம் அதிகரித்தது. அணியில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.\nஇலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சண்டிக்க ஹத்துறுசிங்கவை மாற்றுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ கேட்டு கொண்டார். அதன்படி வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு பின் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியுடன் மலிங்கா ஓய்வு பெறும் நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளார் குலசேகரா இந்த தொடருடன்ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வங்கதேசத் தொடரின் கடைசி ஒரு நாள் போட்டியை குலசேகர பெயரில் நடத்துமாறு கிரிக்கெட்டை வாரியத்தை கேட்டு கொண்டு உள்ளேன்.\nஇலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேள ஜயவர்தனே மற்றும் குமார் சங்கக்கரா உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்களின் யோசனைகளுடன் தயாரிக்க���்பட்ட கிரிக்கெட் வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தேன்” என்று கூறியுள்ளார்.\nAlso Read: ஒரு நாள் போட்டிகளில் இந்த வீரர்களை தேர்வு செய்யாதது வியப்பாக உள்ளது - கங்குலி\nAlso Read : பிசிசிஐ-யின் அட்டகாசமான ஐடியாவை ஏற்றது ஐசிசி... கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றம்\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/25/16693/", "date_download": "2019-09-17T19:05:22Z", "digest": "sha1:H3CUUF3TA6OAHC2KJO4D2NPC7ZVERFFU", "length": 11078, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "உலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம் - ITN News", "raw_content": "\nஉலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம்\nசிறுநீரக நோய் நிவாரண முகாம் மற்றும் நலன்புரி மத்திய நிலையம் இன்று அங்குரார்ப்பணம் 0 25.பிப்\nநாளை முதல் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு 0 07.மே\nகாலநிலை அறிக்கை 0 24.ஜன\nஉலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டுவருதே தமது நோக்கமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமான இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை தொடர்பான மாநாட்டின் பிரதான அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். எமது நாட்டின் வலுவிழந்து சரிந்து காணப்பட்ட நிதித்துறையினை நாம் சக்திமிக்கதாக்கினோம். அரசியல் அழுத்தங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தொலைபேசி அழைப்புகளின் ஊடாக நீதிபதிகளுக்கு தீர்ப்பு வழங்கும் நிர்ப்பந்தம் காணப்���ட்ட காலத்தை நாம் இல்லாதொழித்தோம். நாம் ஆணைக்குழுக்களை சக்திமிக்கதாக்கினோம். அரசியல் அழுத்தங்கள் இன்றி செயற்பட வழிவகுத்தோம். அதேபோல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டதிட்டங்களை நாம் சக்திமிக்கதாக்கினோம். புதிய திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதற்கென விசேடமாக சிறந்த கல்வித்தகைமை கொண்ட பயிற்றுவிக்கப்பட்ட அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.\nஅதற்கமைய நாம் எமது நாட்டில் ஊழலுக்கு எதிராக செயற்படும் வழிமுறைகளை சக்திமிக்கதாக முன்னெடுத்தோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய ரீதியில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புக்களின் இணக்கப்பாடுகளுக்கமைய ஒத்துழைத்து செயற்படும் நாடுகளுடன் நாம் சிறந்த உறவை பேணி இந்நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தேவையினையும் உணர்ந்துள்ளதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். உலக நாடுகளில் இடம்பெறும் ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களை சக்திமிக்கதாக்கும் நோக்கில் கடந்த 2012ம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய இம்மாநாடு நடைபெறுகிறது. இதில் 82 நாடுகளின் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன. இந்நிலையிலேயே இம்முறை இம்மாநாடு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து ந��ிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/06/25152955/1041311/Minister-Jaishankar-nomination.vpf", "date_download": "2019-09-17T19:44:49Z", "digest": "sha1:66LBTVF2IA7GW6F5FNTQVK6KOB2TURVV", "length": 10932, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று வேட்பு மனுதாக்கல் செய்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nவெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\nவெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன், ஜூகாலிஜியும் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்துவதை எதிர்த்து, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் வழக்காக பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதொடரும் புதிய மோட்டார் வாகன சட்ட கெடுபிடி : வித்தியாசமாக சிந்திக்க தொடங்கி உள்ள வாகன ஓட்டிகள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க குஜராத்தை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் வித்தியாசமான நடைமுறையை மேற்கொண்டு உள்ளார்.\nஇளம்பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை : குஜராத்தில் ஒரு வினோத கிராம‌ம்\nகுஜராத் மாநிலம் பனாஸ் பந்தா கிராம மக்கள் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்துள்ளனர்.\nகாலம் எல்லா காயங்களை ஆற்றும் - அசோக் பார்மர்\nகுஜராத் கலவரத்தின் போது கையை கூப்பி கண்ணீருடன் நின்ற குதுபுதீனின் படம் பரிதாபத்தையும் காவி உடையில் கையில் வாளுடன் நின்ற அசோக் பார்மரின் புகைப்படம் கலவரக்காரர்களின் அடையாளமாகவும் விளங்கியது.\nரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன வளர்ப்பு பூனை : 20 நாட்களுக்கும் மேலாக தேடி வரும் குஜராத் தம்பதி\nகுஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த தம்பதிகள் காணாமல் போன தங்களது வளர்ப்பு பூனையை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடி வருகின்றனர்.\nமீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா\nபொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என பிரியங்கா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகாங்கிரசில் இணைந்த 6 பி.எஸ்.பி கட்சி எம்.எல்.ஏக்கள்\nராஜஸ்தான் மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் அந்த கட்சியின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது.\nமாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்\nதொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் கண்டனம் - அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் கண்டனம் - அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார். போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி- தாயாருடன் அமர்ந்து உணவு அருந்தினார்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி- தாயாருடன் அமர்ந்து உணவு அருந்தினார்\nஇன்று தி.மு.க. உதயமான நாள் - \"இருள் நீக்கி கொடுத்த இயக்கம் தி.மு.க.\"- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெருமிதம்\nஇன்று தி.மு.க. உதயமான நாள் - \"இருள் நீக்கி கொடுத்த இயக்கம் தி.மு.க.\"- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெருமிதம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=96:2009-07-05-22-00-58&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70", "date_download": "2019-09-17T19:32:31Z", "digest": "sha1:OXC4PNENWBZ57Z3YXHB6XWLGSVQTOIZB", "length": 10862, "nlines": 140, "source_domain": "selvakumaran.de", "title": "காதல் கசக்குமா...?", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n\"ஆண்பாவம்\" படத்துக்காக இளையராஜாவினால் இசையமைக்கப் பட்டு இளையராஜாவே பாடும்\nஎன்ற பாடலைக் கேட்கும் போது \"சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்\" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. காதல் யாருக்குத்தான் கசக்கும். காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.\nகண்மூடித்தனமான காதலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத காதலும் (உண்மையில் இவையெல்லாம் காதல் என்றே சொல்லி விட முடியாது. வெறும் கவர்ச்சியாலும், பருவக் கோளாறாலும் வந்தவையே) உருப்படாமலோ சரிப்படாமலோ போவதுண்டுதான். ஆனால் ஒருவரையொருவர் புரிந்து மனதால் காதலிப்பவர்களின் காதல்கள் ஒருபோதும் உருப்படாமலோ சரிப்படாமலோ போகாது.\nதேவதாஸ் பார்வதி காதலோ அம்பிகாவதி அமராவதி காதலோ தோற்றுப் போகவில்லை. அந்தக் காதல் இன்றுவரை வாழ்கிறது. எமது சமுதாயத்தின் அந்தஸ்து மோகம், சாதிமத பேதம், பணம்... என்ற கோட்பாடுகளுக்குள் காதலர்கள்தான் பிரிக்கப் பட்டார்கள். காதல் சாகவில்லை.\nஆனால் காலத்துக்குக் காலம் காதலின் தன்மை அதாவது காதலர்கள் காதலை வெளிப்படுத்தும் தன்மை மாறிக் கொண்டுதான் போகிறது. கிட்டப்பா காலத்தில் காயாத கானகத்தே.. பாடி களவாக நடந்த காதல்.. இன்று இணையங்கிளினூடும் அம்மா, அப்பாவின் அனுமதியுடனும் நடக்கிறது.\nசரியாக யோசித்துப் பார்த்தால் காதலர்கள் சில காலம் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசி தம்மை நன்கு புரிந்து கொண்ட பின் வாழ்க்கையில் இணைவது ஆரோக்கியமானது என்பது விளங்குகிறது.\nநம்ம தகப்பன் பேச்சை தாயின் பேச்சை மதிக்கணும்\nநீயாகப் பெண் தேடக் கூடாது என்றும் கூறப் படுகிறது.\nதகப்பன் தாய் பேச்சை கண்டிப்பாக மதிக்க வேண்டும்தான். ஆனால் அதையே தகப்பன் தாய்மார் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதுதான் தப்பானது. எத்தனை திருமணங்கள் மனதால் விரும்பாமல் வெறுமனே தாய் தந்தையரின் விருப்பத்துக்காக நடந்து மனதளவில் தோல்வி கண்டுள்ளன.\nவாழப்போவது பிள்ளைகள். ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றோர் வழங்கலாம். கட்டாயப் படுத்தக் கூடாது. இப்படியான கட்டாயக் கல்யாணங்கள் செய்தவர்கள்தான் மனைவியைக் காதலிக்க மறக்கிறார்கள்.\nஇதே நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்த எத்தனையோ ஆண்கள் மனைவியை வைத்துக் கொண்டு, வேறு பெண்களுக்காகவும் சபலத்தோடு அலைகிறார்கள்தான். இங்கும் கூட காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு.\n/காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு/\nஒத்துக்க மாட்டேன் ஒத்துக்க மாட்டேன் ஒத்துக்க மாட்டேன், ஒத்துக்காட்டி போ அப்டீங்கறீங்களா\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nமனைவி இருக்க ஆண்கள் வேறு பெண்களை நாடுவது ஏன்\nஆண்களை குறைத்து மதிப்பிடுகின்றீர்கள் கண்வன் இருக்க வேறு ஆண்களை நாடும் பெண்களை கண்டதில்லையா நீங்கள்\nஆனால் மிக மிகக் குறைந்த சதவீதத்தினரே.\nஆண்களைப் பார்க்கும் போது அவர்களில் பெரும்பான்மையான வீதத்தினர் மனைவி இருக்க வேறு பெண்களை நாடுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-11-14-06-14-12/", "date_download": "2019-09-17T18:50:38Z", "digest": "sha1:2IHHMS3MPGF6MLYCFECE7M65TMXT44KX", "length": 10819, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பாட்னா குண்டு வெடிப்புக்கு பண உதவிசெய்த தம்பதியை கைது |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nபாட்னா குண்டு வெடிப்புக்கு பண உதவிசெய்த தம்பதியை கைது\nபாட்னாவில் நரேந்திரமோடி கூட்டத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பண உதவிசெய்த தம்பதியை கைதுசெய்த மங்களூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பீகார்போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் .\nசென்ற மாதம் 27ம் தேதி பீகார்தலைநகர் பாட்னாவில் நரேந்திரமோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் மேடைக்கு அருகே கூட்டம் நடப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன் குண்டுகள்வெடித்து 7பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியதில் இந்திய முஜாகிதீன் இயக்கத்தைசேர்ந்த தீவிரவாதிகளான இப்ராகிம், பப்பு, சேட்டு, மவுலித்சாயப், அன்சாரி கான் ஆகியோரை கைதுசெய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானில் இருந்து 5கோடி ஹவாலாபணம் மங்களூரில் உள்ள பெண் ஒருவரின்மூலமாக பெறப்பட்டிருப்பது தெரிந்தது. புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தியதில், அந்தபெண் ஆஷா என்கிற ஆயிஷாபானு என தெரியவந்தது.\nகணவர் ஜூபேருடன் . மங்களூரில் குடியிருந்த இவர் தனது கணவருடன் சேர்ந்து ஹவாலா பறிமாற்றம் செய்துவந்தார். இந்நிலையில், இவரது கணக்கிற்கு 5 கோடி வந்துள்ளது. இதை அவர் வெவ்வேறுபெயர்களில் உள்ள வங்கிகணக்குகள் மூலமாக பாட்னா குண்டு வெடிப்பு தீவிரவாதிகளின் வங்கிகணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.\nஇதை தொடர்ந்து மங்களூரில் பதுங்கியிருந்த ஆயிஷாபானு, ஜூபேரை போலீசார் கைதுசெய்தனர். இருவரையும் நேற்றுகாலை மங்களூர் 3வது கூடுதல் விரைவுநீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், இவர்களை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கும் படி, நீதிமன்றத்தில் பீகார் காவல்துறையின் அனுமதியைகேட்டனர். இதை ஏற்றுகொண்ட நீதிபதி, இருவரையும் பீகார்போலீசிடம் ஒப்படைக்கும்படி மங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து பீகார் காவல்துறையினர் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் பாட்னா அழைத்துச்சென்றனர்.\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர்தாக்குதல்\nபிகார் 30 ரயில்கள்; 6000 பஸ்களில் தொண்டர்கள் வருகை\nபாஜக நிர்வாகிகள் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு\nகடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில்…\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு…\nபாட்னா பல்கலைக் கழக நூற்றாண்டுவிழா மோடி நாளை பீகார் வருகை\nகுண்டு வெடிப்பு, பண உதவி, பாட்னா\nஏகபட்ட மர்மங��களையும் திருப்பங்களையும� ...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட பாடுபடும� ...\nசுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் வ ...\nபாட்னா பல்கலைக் கழக நூற்றாண்டுவிழா மோ� ...\nபாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 த� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-17T18:56:27Z", "digest": "sha1:26S6ALWR7ZVHGAWCQVUGWTSD76I5XMW3", "length": 13084, "nlines": 133, "source_domain": "vanakkammalaysia.com", "title": "புறணி பேசுவதில் கில்லாடி யார்? ஆணா, பெண்ணா? - -கலக்கல் ஆய்வு | Vanakkam Malaysia", "raw_content": "\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஅமெரிக்க மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல்\nநான்கு வயது சிறுவனை ஐந்து வயது சகோதரன் சுட்டு கொன்றான்\nதெங்கு அட்னானுக்கு லஞ்சம் – வர்த்தகருக்கு 15 லட்சம் அபராதம்\nஉலக டிரண்டிங்கில் மோடியின் பிறந்தநாள்\nபினாங்கின் செயற்கை தீவுகளால் சுற்ற��ச்சூழலுக்கு பெரும் பாதிப்பு\nபுறணி பேசுவதில் கில்லாடி யார் ஆணா, பெண்ணா\nலண்டன், மே.28- ஆண்களும் சரி, பெண்களும் சரி மற்றவர்களைப் பற்றி புறணி பேசி புரளியைக் கிளப்பாமல் இருக்க போவதில்லை. அதில் யார் எந்தப் பொருளை கதையை அதிகம் பேசுகிறார்கள் என ஒப்பிட்டுப் பார்க்கும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெண்களை விட ஆண்களே அதிகம் புறணி பேசுபவர்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஆண்களில் சராசரியாக ஐந்து பேரில் ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு புறணி பேச மட்டும் சுமாராக 3 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறார்கள். அதுவும் வேலை நேரத்தில் பெண் தோழிகள் பற்றி பேசுவது மற்றும் பதவி உயர்வில் இருக்கும் ஊழியர்கள் பற்றியும் தனக்கு எதிராக இருப்பவர் பற்றியும் பேசுவது என்றால் அலாதியான பிரியம் என அண்மைய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபத்து பேரில் ஓர் ஆண் ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி ரொம்ப கேவலமாக பேசுவது, அவரைப்பற்றி தவறான விஷயங்களை பரப்புவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார். இதில் பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்கள் குறைவு தான்.\nவேலை நேரத்தில் சாதாரணமாகவே புறணி பேசும் ஆண்கள் 55% என்றால் இதில் பெண்கள் 46% தான். அந்த 46% பெண்களும் பெரும்பாலும் குடும்ப பிரச்சனை, சீரியல் கதைகள், பழைய தோழிகள், அழகு குறிப்புகள், பக்கத்து வீட்டுக்கார ர் செயல்பாடு ஆகியவற்றை தான் பேசுவார்களாம்.\nஅதே போல ஆண்களின் விருப்பமான தலைப்புகள் என்றால் பழைய பள்ளி நண்பர்கள், அலுவலகத்தில் இருக்கும் கவர்ச்சியான பெண் பணியாளர், சம்பள உயர்வு, பின் கடைசியாக நெருங்கிய நண்பனின் வெற்றிக் கதைகள் போன்றவையாகும்.\nஅலுவலகத்தில் தான் இப்படி இருக்கிறதே என்று வீட்டிற்கு வந்தால் நண்பர்களிடம் என்ன பேசுவார்கள் என்றால் 17% ஆண்கள் காம கதைகள் அதிகம் பேசுகிறார்களாம். 10% பெண்களும் இதேவேலையைத்தான் செய்கிறார்கள்.\nஅதிலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் தோழிகளுக்கு கணவன்மார்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை சொல்லிக் கொடுப்பதில் தான் நேரத்தை அதிகம் செலவு செய்கிறார்கள்.\nஇந்த ஆய்வை நடத்திய டேவிட் சேல்ஸ் என்பவர் பெண்கள் மட்டும்தான் புரளி பேசுவார்கள் என்று இங்கே ரொம்ப காலமாய் சொல்லி வந்திருக்கின்றனர். ஆனால் உண்மையில் ஆண்கள் தான் புறணிக்கு பெண்களை விட முக்கியத்துவம் கொடுத்��ு வருகின்றனர் என தெரியவந்திருப்பதாக கூறியுள்ளார்.\nஇயக்குனராகும் கனவில் அலைமோதும் முன்னணி மலையாள நடிகர்கள்\nதிடீரென வானில் தோன்றிய மர்ம ஒளி: 'ஏலியன்'களா\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nஎஸ்ஆர்சி கணக்கில் ரிம. 200 கோடி வாரியத்தினருக்கு தெரியாது\n200 மீட்டர் பாதாளத்தில் பாய்ந்தது கார் கடற்படை அதிகாரியும் மகனும் பலி\n28 வழக்குகளில் தேடப்பட்ட நபர் துப்பாக்கிச் சண்டையில் பலி\nகுப்பையை வீசிய கணவன் மனைவி – ஆத்திரமடைந்து கத்தியால் தாக்கிய அண்டை வீட்டார்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/06/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:27:33Z", "digest": "sha1:Y7WOZ2MKB3BINBQAW3H4WIWYE6QGWTB3", "length": 11484, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "காணொளி விவகாரம்: அரசியல் சூழ்ச்சிகளை பிகேஆர் ஏற்காது!-சைபுடின் | Vanakkam Malaysia", "raw_content": "\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசா��ை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஅமெரிக்க மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல்\nநான்கு வயது சிறுவனை ஐந்து வயது சகோதரன் சுட்டு கொன்றான்\nதெங்கு அட்னானுக்கு லஞ்சம் – வர்த்தகருக்கு 15 லட்சம் அபராதம்\nஉலக டிரண்டிங்கில் மோடியின் பிறந்தநாள்\nபினாங்கின் செயற்கை தீவுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு\nகாணொளி விவகாரம்: அரசியல் சூழ்ச்சிகளை பிகேஆர் ஏற்காது\nகோலாலம்பூர், ஜூன்.12- புதிதாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடிய வகையிலான அரசியல் சூழ்ச்சி தந்திரங்களை பிகேஆர் கட்சி ஒரு போதும் ஏற்றுக் கொள்ளது என அதன் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் தெரிவித்துள்ளர்\nஅமைச்சர் ஒருவரை தொடர்புப்படுத்தி அண்மையில் சமூக வலைத் தளங்களில் பரவி வரும் வீடியோ காணொளி விவகாரத்தில் பிகேஆர் கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநாட்டை சீர்ப்படுத்தி மேம்படுத்துவோம் என்ற நம்பிக்கையில் தான் மக்கள், பாக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். நாட்டையும் மக்களையும் முன்னேற்றம் அடைச் செய்ய உழைக்கும் அக்கூட்டணியில் பிகேஆர் கட்சியும் அங்கத்துவம் பெற்றுள்ளது.\nஆனால் மக்கள் மத்தியில் எங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சில தரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் இது போன்ற அரசியல் சூழ்ச்சிகள் நாட்டிற்கும் மக்களுக்கும் எவ்விதத்திலும் நன்மை அளிக்காது.\nதற்பொழுது கூட அமைச்சர் ஒருவர் ஓரின சேர்க்கை உறவில் ஈடுபடுவதாக கூறி காணொளி ஒன்று வலை தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அந்த காணொளியை பகிர்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவ்வறிக்கையில் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் குறிப்பிட்டுள்ளார்.\nசொசுகுப் படகில் 37 கிலோ ஷாபு: - 6 மலேசியர்கள் கைது\nபெம்பான் வீட்டு மனை நிலத்திட்டம் : நிலத்தைக் கோரி மக்கள் மகஜர்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்���ில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபோலீசாரிடம் இருந்து தப்பிக்க மகனையே தூக்கி எறிந்த தகப்பன்\nஅடுக்குமாடியிலிருந்து கீழே விழுந்த மலேசிய கால்பந்து வீரரின் மகள் மரணம்\nமகளின் பள்ளிச் செலவுக்காக கார் கழுவும் தந்தை; நெகிழ்ந்து போன மலாய்க்காரர்\nஒத்த செருப்பை விநியோகஸ்தர்கள் வாங்க முன்வராததால் தீக்குளித்து நிரூபிப்பேன்:-பார்த்திபன்\nஅடிப்பின் விலா எலும்புகளின் முறிவுகள் சிகிச்சை அளிக்கப்பட்ட போது கண்டுபிடிக்கவில்லை – தடயவியல் நிபுணர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1316186.html", "date_download": "2019-09-17T19:53:22Z", "digest": "sha1:GQQD6H7BT6AF2AAFDLE35CAIRNZSWLYN", "length": 7481, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "எழுகத்தமிழ் பேரணி: இன, மத பேதங்களை மறந்து ஒன்றிணையுமாறு அழைப்பு!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஎழுகத்தமிழ் பேரணி: இன, மத பேதங்களை மறந்து ஒன்றிணையுமாறு அழைப்பு\nயாழில் தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் தமிழ் இனம் என்ற ரீதியில் பேதங்கள் மறந்து பேரெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென, தென் கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்,” பண்பாடிழந்து, பொருளாதாரமிழந்து தமிழ் சமூகத்தின் இருப்பினை இழந்து சொல்லொனாத் துயரை அனுபவித்தபடி இருக்கின்றோம். எங்களுடைய நிலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் கலை-கலாசார-பண்பாடு யாவும் சீரழிக்கப்பட்டு எமது இருப்பினைத் தொலைத்துக் கொண்டிருகின்ற இத்தருணத்திலே யாழ் மண்ணில் எழுக தமிழ்-2019 பெருநிகழ்வு நடைபெறவுள்ளது.\nஎல்லாத் தமிழர்களும் தமிழ் இனம் என்ற ரீதியிலே நாங்கள் ஒற்றுமை உணர்வுடன் சகல பேதங்களையும் மறந்து பேரெழுச்சியுடன் பங்குபற்ற வேண்டியது தமிழர்களாகிய எமது கடமையாகும்.\nதமிழன் என்ற சொல்லிற்கு அர்த்தம் கொடுக்க நினைக்கும் ஒவ்வொரு தமிழனும் இந்நிகழ்விலே பங்கேற்க வேண்டும். எங்களது வருங்கால சந்ததியின் இருப்பினை உறுதிபடுத்த இந்நிகழ்விலே யாவரும் பங்குபற்ற வேண்டும்.\nகன்னியா வெந்நீரூற்று பிரச்சினை, செம்மலை நீராவியடிப் பிரச்சினை மற்றும் தென்னைமரவாடி பிரச்சினை போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும், நாம் அனைவரும் உணர்வு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் எதிர்கொண்டு எங்களுடைய மண்ணினது இருப்பினையும் எமது எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எந்தவித பாகுபாடும் இன்றி, எந்தவித வேறுபாடும் இன்றி, எந்தவித பகையும் இன்றி ஒருமித்த உணர்வோடு நடைபெறவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணியில் பங்கேற்போம்” என தென் கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மேலும் தெரிவித்திருந்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:39:43Z", "digest": "sha1:6OH3ISZCDCEQQ4WSRLFRIWSYTQWRGPKZ", "length": 9204, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை லட்சுமி மேனன்", "raw_content": "\n‘எங் மங் சங்’ படத்திற்காக சீனாவில் குங்பூ சண்டை போட்ட பிரபுதேவா..\nவாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக...\n‘பாகுபலி’ வில்லனுடன் மோதிய பிரபுதேவா..\nவாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக...\n2012-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்..\n2012-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்...\n‘எங் மங் சங்’ படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nநடிகை லட்சுமி மேனன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா..\nவாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nபிரபுதேவா-லட்சுமி மேனன் நடிக்கும் ‘எங் மங் சங்’ திரைப்படம் துவங்கியது..\nவாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்...\nறெக்க – சினிமா விமர்சனம்\n‘காதலும் கடந்து போகும்’, ‘தர்மதுரை’, ‘ஆண்டவன்...\n“என் சம காலக் கலைஞன் சிவகார்த்திகேயனை நான் கொண்டாடக் கூடாதா..” – நடிகர் விஜய் சேதுபதியின் பரந்த மனசு..\nவிஜய் சேதுபதி, லட்சுமி மேனன், கிஷோர், சதீஷ்...\n‘றெக்க’ படத்தின் இசை வெளியீட்டு விழா..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/trending-news/gold-rate/", "date_download": "2019-09-17T19:34:48Z", "digest": "sha1:KF4V56B7BAYXOUS2QLCUU3OIC46UCKSX", "length": 3321, "nlines": 142, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gold Rate Archives - Kalakkal Cinema", "raw_content": "\nதங்கம் விலை இன்றும் உயர்வு..\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.\nதங்கம் விலை தொடர் சரிவு..\nதங்கம் விலை தொடர் சரிவு..\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு..\nதங்கம் விலை இன்றும் சரிவு..\nதங்கம் விலை அதிரடி சரிவு..\nதங்கம் விலை சரிவு., ஆனால் – இன்றைய விலை நிலவரம் இதோ.\nதங்கம் வெள்ளி விலை நிலவரம்..\nதங்கம் வெள்ளி விலை சரிவு, ஆனால்\nதங்கம் வெள்ளி விலை உயர்வு..\nதங்கம் வெள்ளி விலை உயர்வு..\nதங்கம் விலை சரிவு, ஆனால் – இதோ இன்றைய விலை நிலவரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/page/7/", "date_download": "2019-09-17T19:15:32Z", "digest": "sha1:VKAA5ALBWBOSBETBS2XVAXDBGYOJ2XES", "length": 2610, "nlines": 61, "source_domain": "rakskitchentamil.com", "title": "ராக்ஸ் கிட்சன் | Page 7 of 7 | சைவ சமையல் குறிப்புகள்", "raw_content": "\nஅவல் பாயசம், Aval payasam\nகோகுலாஷ்டமிக்கு செய்யக்கூடிய மிக எளிய பாயசம், அவல் பாயசம். சற்று நேரத்தில் செய்துவிடக்கூடிய பாயசம். அம்மா இதை மாதம் இரு முறையாவது செய்துவிடுவாள். என் மாமியும் வீட்டிற்கு விருந்தாளி…\nசொஜ்ஜி அப்பம் மைதா அல்லது ரவா உபயோகித்து செய்யும் ஒரு இனிப்பு பலகாரம். இதுவும் போளி செய்வது போலவே தான், அனால் இதன் பூரணமும் செய்முறையும் சற்று வேறு.\nCopyright © 2019 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-09-17T19:55:47Z", "digest": "sha1:UPMWAGUVK4CN3NJ4UPYZJZJJXQ5UT2E5", "length": 5049, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "தோல்வி குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து | GNS News - Tamil", "raw_content": "\nHome Other தோல்வி குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து\nதோல்வி குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து\nதமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்த்து வந்தார். பணமதிப்பிழப்பையும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்துத்துவா அமைப்புகளை தொடர்புபடுத்தியும் விமர்சித்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்தார். பிரகாஷ்ராஜை கண்டித்து\nPrevious articleநாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி\nNext articleதமிழகத்தில் தோல்வி குறித்து தமிழிசைசவுந்தரராஜன் விளக்கம்\nஎம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்;\nநீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154488-topic", "date_download": "2019-09-17T19:03:51Z", "digest": "sha1:QBBNZRSJODDP7SPNSP6M6LUQCRT6WAOE", "length": 19524, "nlines": 167, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மருத்துவர் முதலில் நமது நாக்கைப் பார்ப்பது ஏன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷ��்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nமருத்துவர் முதலில் நமது நாக்கைப் பார்ப்பது ஏன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமருத்துவர் முதலில் நமது நாக்கைப் பார்ப்பது ஏன்\nஉடம்பு சரி இல்லாத நேரத்தில் மருத்துவரை அணுகும் போது\nஅவர் முதலில் பார்ப்பது நமது நாக்கைத் தான். அதற்குப்\nபல்வேறு காரணங்கள் இருந்தாலும் பின் வரும் சிலவும் அதற்கு\nஅதாவது உங்கள் நாக்கு இருக்கும் நிறத்தை வைத்தே உங்களுக்கு\nஎன்ன மாதிரியான பிரச்சனை என்பதை கணிக்க முடியுமாம்.\nஉங்கள் நாக்கு அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய்\nமற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.\nநாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது வயிறு அல்லது கல்லீரல்\nதொடர்பான நோய் உள்ளதற்கான அறிகுறியாம்.\nஉங்கள் நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு எந்த\nபிரச்சனையும் இல்லை. உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம்.\nஇளம் சிவப்பு நிறமுள்ள நாக்கு.\nஇளம் சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், அது இதயம் மற்றும்\nரத்தம் தொடர்பான நோய் உள்ளதைக் குறிக்கிறது.\nஒருவேளை உங்கள் நாக்கு வெளிர் வெள்ளை நிறத்தில்\nஇருந்தால் உங்கள் உடலுக்கு நீர்ச்சத்து குறைவாக உள்ளது\nஎன்றும் நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல்\nநாக்கின் நிறம் காபி நிறத்தில் இருந்தால், ஒருவேளை அது\nநுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதைக் குறிக்கிறது.\nஉங்க நாக்கு சிமெண்ட் நிறத்தில் இருந்தால், அது செரிமானம் மற்றும் மூலநோய் உங்களுக்கு உள்ளது என்பதைக் குறிக்கிறது.\nநாக்கின் நிறம் நீலமாக இருந்தால், அவர்களுக்கு சிறுநீரகத்தில்\nபாதிப்பு உள்ளது என்பதைக் குறிக்கிறது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ��டை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=4&cid=3424", "date_download": "2019-09-17T19:42:09Z", "digest": "sha1:DJDOYBCGCP53JDQB4YRBPVNFYY54IJEC", "length": 8093, "nlines": 53, "source_domain": "kalaththil.com", "title": "தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது 07-09-19 அன்று! | The-Golden-Jubilee-of-the-22nd-Anniversary-of-the-Tamil-Murasam களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது 07-09-19 அன்று\nதமிழ்முரசம் வானொலியின் 22 வது ஆண்டு நிறைவின் பொன்மாலைப்பொழுது வரும் சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.\nஇந்நிகழ்வில் நடனங்கள் நகைச்சுவை நாடகம் இசைக்கோர்வை தாயகப்பாடல்கள் மற்றும் இரண்டு சுற்றுக்களை கடந்து இறுதிச்சுற்றில் 15 போட்டியாளர்கள் போட்டியிடும் இளம் செல்லக்குயில்/செல்லக்குயில்/வானம்பாடிகளின் அற்புதமான பாடல்த்தொகுப்புக்களென உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கலைப்படையலோடு பொன்மாலைப்பொழுதில் உங்கள் மனங்களோடு பேசவருகின்றார்கள் தமிழ்முரசத்தின் பணியாளர்கள் இந்த நிகழ்வை கண்டுகளிப்பதற்கு நீங்கள் வழங்கும் அன்பளிப்பு வெறும்100 குரோனர்கள் மட்டுமே, இன்றே இப்பொழுதே நெய்தல்கடையிலும் fashion of india புடவைக்கடையிலும் பொன்மாலைப்பொழுதிற்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க ந��கழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/water-level-in-mettur-dam-reaches-100-feet-today-pv-192763.html", "date_download": "2019-09-17T18:56:16Z", "digest": "sha1:A6L5GF72ZNQ7WCYLKQEJX35TYCDY5JPA", "length": 9957, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "65-வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்– News18 Tamil", "raw_content": "\n65-வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\nஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n65-வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 65 -வது முறையாக 100 அடியை எட்டியது.\nகர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அ���ிகரிப்பால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதையடுத்து அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது . தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.\nநேற்று இரவு 8.00 மணியின் போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,35,000 கன அடியிலிருந்து 2,40,000\nகன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 92.55 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 55.61 டி.எம்.சியாகவும் இருந்தது.\nஇந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேட்டூர் அணையின் நீர் மட்டம் 65 -வது முறையாக 100 அடியை எட்டியது. இன்று காலை 6.00 மணிக்கு அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2,40,000 கன அடியிலிருந்து 2,30,000 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 100.30 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 64.87 டி.எம்.சியாகவும் இருந்தது.\nஅணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/mar/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3114955.html", "date_download": "2019-09-17T19:36:06Z", "digest": "sha1:ZCNCMPOXCVA7UXZOCXAQYWKPLQ4Q5UT7", "length": 7449, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nதேர்தல் அலுவலர்கள் ஆலோ��னைக் கூட்டம்\nBy DIN | Published on : 16th March 2019 10:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடை\nகூட்டத்துக்கு உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருஞானம் தலைமை வகித்தார். கூட்டத்தில் தேர்தலை முன்னிட்டு, செய்யப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள், பாதுகாப்பு நடைமுறைகள், சட்டம் -ஒழுங்கு பிரச்னைகளை கையாளுதல் குறித்தும், தேர்தலை அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடக்க அனைத்து அலுவலர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர், தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.\nகூட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் வேல்முருகன் உள்பட வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/mar/17/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-3115652.html", "date_download": "2019-09-17T19:23:31Z", "digest": "sha1:CUTYD5ZMG5IRWAD5L2ZPSPXEW6Q5VCL4", "length": 6264, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "இளம் வயது அமைச்சர்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுக���்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nBy - வி.ந.ஸ்ரீதரன், சென்னை. | Published on : 17th March 2019 03:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமிக இளம் வயதில் அமைச்சரானவர் சுஷ்மா சுவராஜ். இவர் அமைச்சரானபோது இவருக்கு வயது 25.\nதொடர்ந்து பதினைந்து ஆண்டு காலம் முதன் மந்திரியாக இருந்த பெருமை ஷீலா தீட்சித்தையே சாரும். டெல்லி முதலமைச்சராகப் பதினைந்து ஆண்டுகள் பதவியில் இருந்தார்.\nசுருக்கெழுத்தாளராகவும் ஆரம்பப் பள்ளி ஆசிரியையாகவும் பணிபுரிந்து பிறகு முதல் மந்திரி ஆனவர் மம்தா பானர்ஜி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2014-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-/", "date_download": "2019-09-17T19:13:42Z", "digest": "sha1:F5DCZZTJYFYBVP3J6YRFFMJEZX27GBFT", "length": 3502, "nlines": 39, "source_domain": "www.siruppiddy.info", "title": "சிறுப்பிட்டி பூமகள் கற்கைமையத்தின் 2வது வருட விளையாட்டு விழா 2014 காணொளிகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சிறுப்பிட்டி பூமகள் கற்கைமையத்தின் 2வது வருட விளையாட்டு விழா 2014 காணொளிகள்\nசிறுப்பிட்டி பூமகள் கற்கைமையத்தின் 2வது வருட விளையாட்டு விழா 2014 காணொளிகள்\nஅன்பார்ந்த உறவுகளே. எமது ஊர் சிறார்களின் திறமைகளையும் கற்கை மைய ஆசிரியைகளின் அயராத உழைப்பினையும். ஊர் மக்களின் வரவேற்பையும், அரசாங்க அதிகா��ிகளின் பாராட்டையும் எங்கள் உறவுகளின் பார்வைக்கு இங்கு தருகின்றோம்.\nகடும் சிரமத்தின் மத்தியிலும் ஒரு சிறிய மைதானத்திற்க்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை தெரிவுசெய்து மிகவும் சிறப்பாக தொகுத்து நடாத்தியிருக்கின்றார்கள். இவ்விழாவை சிறப்பாக நடாத்திய சிறுப்பிட்டி பூமகள் நற்பணி மன்றத்திற்க்கும், பூமகள் கற்கை மையம் இயங்குவதற்கு தொடர்ந்து பங்களித்துவரும் பூமகள் நற்பணி மன்றம் லண்டன் அங்கத்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/law-and-order/50080-", "date_download": "2019-09-17T19:01:30Z", "digest": "sha1:BSUGN6TFBVMLHS3B4LWPSV2JBGPPT3A6", "length": 6016, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "டாஸ்மாக்கில் திருட வந்தவர் குடித்து விட்டு தூக்கம்: தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்! | Who'll steal the sleepy drunk: Police arrested", "raw_content": "\nடாஸ்மாக்கில் திருட வந்தவர் குடித்து விட்டு தூக்கம்: தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்\nடாஸ்மாக்கில் திருட வந்தவர் குடித்து விட்டு தூக்கம்: தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்\nசிவகங்கை: டாஸ்மாக் கடையில் திருட வந்தவர் நன்றாக குடித்து தூங்கினார். மறுநாள் அவரை போலீசார் தட்டி எழுப்பி கைது செய்துள்ளனர்.\nசிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூரில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் விற்பனையாளர் மூடிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.\nஇதுபற்றி மதகுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், கடைக்குள் சென்று பார்த்தபோது, 30க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து அந்த டாஸ்மாக் மதுபானக் கடையின் மாடிக்கு சென்று போலீசார் பார்த்தபோது, அங்கு ஒருவர் நன்றாக குடித்து தூக்கிக் கொண்டிருந்தார். அவரை தட்டி எழுப்பிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.\nஅந்த விசாரணையில், தனது பெயர் சுதந்திரமணி (30), ஒக்கூரைச் சேர்ந்தவன் என்றும், நள்ளிரவில் கடை பூட்டை உடைத்து திருட வந்ததும், ஆனால், அதிகமாக குடித்ததால், போதையில் அங்கேயே தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nஇதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், சுதந்திர மணியுடன் வந்து மது பாட்டில்களை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-actor-and-director-rajasekhar-has-passed-away-323698", "date_download": "2019-09-17T19:10:48Z", "digest": "sha1:Y3STYQ5CKUGPHL5ZFFMO4N4MCIMO6TYI", "length": 14735, "nlines": 105, "source_domain": "zeenews.india.com", "title": "பிரபல இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் உடல்நலக்குறைவால் காலமானார்... | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nபிரபல இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் உடல்நலக்குறைவால் காலமானார்...\nதிரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்\nபாரதிராஜா இயக்கத்தில் நிழல்கள் படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராஜசேகர். அந்தப் படத்தில் இடம் பெற்ற இது ஒரு பொன்மாலைப்பொழுது என்ற பாடலும் இவருக்கான அடையாளங்களுள் ஒன்று. இவரது நண்பர் ராபர்ட் உடன் இணைந்து பாலைவனச் சோலை' 'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' ஆகிய படங்களை இயக்கி ராபர்ட் - ராஜசேகர் என்ற இரட்டை இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராக வலம் வந்த இவர், சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வந்தார். மேலும் சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்தார்.\nகடந்த சில நாட்களாக உடல் நலக் குறைபாட்டால், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், சின்னத்திரை கலைஞர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.\nராஜசேகர்இயக்குனர்நடிகர்பாலைவனச் சோலைசின்னப்பூவே மெல்லப் பேசு\nஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் மாநில உரிமைகளை பறிக்கும் -கனிமொழி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nஒழுங்கா இரு, இல்ல���யென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1916", "date_download": "2019-09-17T19:10:20Z", "digest": "sha1:IYIKTKGAY26CBSVDQ2WXU7HN5O5NXUX7", "length": 15419, "nlines": 200, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | விருத்தகிரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : பாலாம்பிகை, விருத்தாம்பிகை\nதல விருட்சம் : வன்னி\nதீர்த்தம் : ஸ்வேத நதி (மணிமுத்தா நதியின் கிளை)\nபிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, நவராத்திரி உற்சவம், சோமவார உற்சவம், தைபூசம்.\nஇங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒலி எழுப்பும் தூண்கள் உள்ளது. அருஉருவம், திருஉருவம் இந்த கோயிலில் ஒரே இடத்திலிருந்து தரிசனம் காணலாம்.\nகாலை 6 மணி 12 முதல் மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் வெங்கனூர் அஞ்சல், வேப்பந்தட்டை தாலுகா, பெரம்பலூர்-621116\nஇக்கோயிலில் கருவறை பிரணவ வடிவ ஓம் போன்ற அமைப்பு கொண்டது.\nவேலைவாய்ப்பு, உத்யோக இடமாற்றம், திருமண தடை நீக்கம், குழந்தை பாக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nசுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம�� செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.\nஇக்கோயில் அறநிலைதுறை பராமரிப்பில் உள்ளது. இக்கோயில் சுமார் 9ம் அல்லது 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த தலம் சிவப்பிரகாச சுவாமிகளால் பாடப்பட்டது.\nபெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதியான துறைமங்கலத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த குறுநில மன்னர் பண்டகுல ஆதலிங்க ரெட்டியார், அண்ணாமலை ரெட்டியார் சகோதரர்கள் ஒவ்வொரு பிரதோசத்தின்போதும் விருத்தாசலம் (முதுகுன்றம்) சென்று பழமலைநாதரை (அருள்மிகு விருத்தாசலேஸ்வரர்) வணங்கி வருவது வழக்கம். ஒரு முறை இருவரும் செல்லும்போது வெள்ளாற்றின் குறுக்கே இருகரையும் கரை புரண்டு வெள்ளம் ஓடியது. அன்றைய தினம் இருவரும் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர் அப்பொழுது இறைவனை பிராத்தனை செய்து ஆற்றில் இறங்கியபோது ஆறு வழிவிட்டு நின்றது. இருவரும் விருத்தாசலம் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு அன்று இரவு அங்கேயே இருவரும் தங்கிவிட்டனர். அன்று இரவு இருவரது கனவில் இறைவனும், இறைவியும் தோன்றி எனக்காக சிரமப்பட்டு இங்கு வர வேண்டாம். உங்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் கிளை நதிக்கு அருகில் வன்னி விருச்சத்துக்கு பக்கத்தில் பூச்செண்டும், எலுமிச்சை பழமும் கிடைக்கும் அவ்விடத்தை அகழந்து பார்த்தால் அம்மையும், அப்பனும் இருப்போம் எனக்கூறி மறைந்தனராம். கனவில் வந்தபடி இவ்விடத்தில் இருந்ததால் வெங்கைமா நகரில் கோயில் உருவாக்கப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒலி எழுப்பும் தூண்கள் உள்ளது. அருஉருவம், திருஉருவம் இந்த கோயிலில் ஒரே இடத்திலிருந்து தரிசனம் காணலாம்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nபெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆத்தூர், சேலம் செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டரில் உள்ளது. பஸ்சில் வருபவர்கள் கோயில் அருகிலேயே இறங்கிக்கொள்ளலாம். கார் உள்ளிட்ட தனி வாகனங்களில் வருபவர்கள் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் அதற்கு அடுத்த ஊர் வெங்கனூர் கிராமம் ஆகும்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் வள்ளலார் போன் : +91-4328-224647\nமேலும் அருக���ல் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/959-2016-04-02-08-36-31", "date_download": "2019-09-17T19:49:48Z", "digest": "sha1:RBPX3OELPWEREBEZSTO7SGSHD34LEEIW", "length": 25063, "nlines": 52, "source_domain": "tamil.thenseide.com", "title": "சனநாயகப் பண்புகள் நிலவுகிறதா? - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nசனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:04\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திருத்தம் பெரும்பான்மை ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇராசஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் மெட்ரிகுலேசன் வரை படித்திருக்க வேண்டும் என்ற தகுதி வரையறைக்கப்பட்டுள்ளது. இதைக் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடாததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திருத்தம் தான் அது.\nஇதை ஒட்டிப் பேசிய பிரதமர் மோடி \"மாநிலங்களவையில் என்ன நடந்தாலும் அது மக்கள் அவையில் மட்டுமன்றி, சட்டப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தாக்கத்தை உருவாக்கும். நாடாளுமன்றம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்த நேருவின் சிந்தனைகளுக்கும் கொள்கைகளுக்கும் மதிப்பு அளிப்பதுடன், நடப்புக் கூட்டத்தொடரில் முக்கிய சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றவும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்'' என வேண்டிக்கொண்டார்.\nநாடாளுமன்ற சனநாயகம் சீரழிந்து கொண்டிருக்கிற இந்தக் காலக்கட்டத்திலாவது நேருவை பிரதமர் மோடி நினைவு கூர்வது நல்லதே.\nவயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது என நேரு முடிவு செய்தபோது அப்போதைய கவர்னர் - ஜெனரல் மவுண்ட் பேட்டன் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். படிப்பறிவில்லாத மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை கொடுப்பது வேண்டாத விளைவுகளுக்கு காரணமாகிவிடும் என எச்சரித்தார். ஆனால், பிரதமர் நேரு, தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.\n1952ஆம் ஆண்டில் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றபோது இந்தியாவில் படித்தவர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் மட்டுமே. ஆனால், அந்தத் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடைபெற���ற பல தேர்தல்களிலும் படிக்காத பாமர மக்கள் வாக்குரிமையை சரியாகவே பயன்படுத்தினார்கள். தேர்தலில் வாக்களிக்கும் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு கட்சியின் வேட்பாளருக்கும் தனித்தனிப் பெட்டிகள் வைக்கப்பட்டது முதல் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தவரை மாற்றங்கள் அனைத்தை யும் நன்கு கவனித்து பாமர வாக்காளர்களில் பெரும்பான்மையினர் சரியாகவே வாக்களித்தார்கள்.\nஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்காதவர்கள் யார் - என்ற விவரத்தை நோக்கினால் அதிர்ச்சியடைவோம். படித்தவர்கள், பணியில் உள்ளவர்கள், மேல் தட்டு மக்கள் ஆகியோரே வாக்களிக்க வராமல் தங்களின் சனநாயகக் கடமையைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால், படிக்காத பாமர மக்கள் தவறாது வாக்களிக்கிறார்கள். ஆனால் அதற்கு பணம் சாதி, மத உணர்வு ஆகியவை காரணம் என்று கூறுவது சரியாகாது. ஏன் எனில் அவ்வாறு வாக்காளர்கள் வாக்களித்திருந்தால் குறிப்பிட்ட கட்சிகளே ஆட்சியில் தொடர்ந்து இருந்திருக்கும். அவ்விதம் நடக்கவில்லை. யார் பணம் கொடுத்தாலும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்களுக்கே வாக்களித்தார்கள் என்பதை பல தேர்தல்களில் நாம் பார்த்தோம்.\n2016ஆம் ஆண்டில் இந்தியாவில் படித்த வர்களின் எண்ணிக்கை சராசரி 65 சதவிகிதத்திற்கும் அதிகமானதாகும். இந்தக் காலக் கட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று சொல்வது சனநாயகத் தேரின் ஓட்டத்தைத் தடுப்பதாகும்.\nநமது அரசியல் சட்டப்படி நாடாளுமன்றமே உயர் அதிகாரம் படைத்த அமைப்பாகும். மக்களின் குறைகள், கருத்துக்கள் ஆகியவற்றை நாடாளு மன்றத்தில் எடுத்துரைப்பதின் மூலம் அரசாங் கத்தின் நடவடிக்கைகளை சரியான திசைவழியில் செலுத்துவதும், கட்டுப்படுத்துவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். நாட்டு மக்களின் காவலனாக நாடாளுமன்றம் திகழவேண்டும். நாடாளுமன்றம்தான் அரசைத் தேர்ந்தெடுக்கிறது. ஆனால் நாடாளுமன்றம் ஆட்சி நடத்த முடியாது. ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளையும், நிருவாகக் கோளாறுகளையும் தட்டிக் கேட்கும் உரிமையும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும்போது அதை அம்பலப்படுத்தி மக்களுக்குத் தெரிவிக்கும் கடமையும் எதிர்ககட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு மட்டுமல்ல ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் உண்டு. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் அடிப்படை நோக்கம் இதுதான்.\nஆனால் இந்தியா குடியரசான பிறகு 65 ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடக்கக் காலக் கட்டத்தில் நாடாளுமன்றத்தில் நிலவிய சனநாயகப் பண்புகளும் உணர்வுகளும் இப்போது நிலவுகிறதா\nபிரதமர் நேரு அமைத்த அமைச்சரவையில் காங்கிரசின் மூத்த தலைவர்களான வல்லபாய் படேல், அபுல்கலாம் ஆசாத் போன்றவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சாராத அம்பேத்கர், ஆர்.கே. சண்முகம் செட்டியார், சியாம பிரசாத் முகர்ஜி, என். கோபாலசாமி அய்யங்கார், ஜான் மத்தாய், பல்தேவ் சிங், சி.டி. தேஷ்முக் போன்ற நிருவாகத் திறமையும், நேர்மையும் உள்ள தலைவர்களும் அங்கம் வகித்தார்கள்.\nஇரு அவைகளிலும் எதிர்க்கட்சி வரிசையில் கிருபளானி, இராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, மதுலிமாயி, பிரேம்பாசின், என்.ஜி. கோரே போன்ற சோசலிஸ்டுத் தலைவர்களும், ஏ.கே. கோபாலன்,எஸ்.ஏ. டாங்கே, ஹிரேன் முகர்ஜி, பூபேஷ் குப்தா, சோம்நாத் சட்டர்ஜி, பி. இராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி போன்ற கம்யூனிஸ்டுத் தலைவர்களும். ஏ. இராமசாமி முதலியார், ஹெச்.ஏ. காமத், ஏ. கிருஷ்ணசாமி, என்.ஜி. இரங்கா, எம்.ஆர். மசானி, ஹெச்.எம். படேல், பிலுமோடி, முகமது இஸ்மாயில், ஈ.வே.கி. சம்பத், இரா. செழியன் போன்ற மக்கள் செல்வாக்கும் சொல்வன்மையும் படைத்த தலைவர்களும் வீற்றிருந்து, சனநாயகத் தேரை வழிநடத்த உதவினார்கள்.\nநேரு உண்மையான சனநாயக வாதியாக தனது சொல்லாலும், செயலாலும் விளங்கினார். நாடாளு மன்ற சனநாயக முறையை நிலை நிறுத்த அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியதாகும். 17 ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பு வகித்த நேருவிற்கு நாடாளுமன்றத்தில் மிகப்பெரும்பான்மையினரின் ஆதரவு இருந்தது. ஆனால் அந்த வலிமையைக் காட்டி எதிர்க்கட்சிகளை அலட்சியம் செய்ய அவர் ஒரு போதும் முயன்றதில்லை. எதிர்க் கருத்துக்களுக்கு மதிப்பளித்தார். நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான முறையில் ஆட்சிக்கு எதிராக கூறப்பட்ட விமர்சனங்களுக்குச் செவிசாய்த்தார். மிகக் கடுமையாக அவரின் ஆட்சியை குறைகூறிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட அவரை மிகவும் மதித்துப் போற்றினார்கள் என்பதே அவருடைய சனநாயக உணர்வு எத்தகையது என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.\nகருத்துச் செறிவுமிக்க விவாதங்களும், ஆட்சி யாளர்களைத் திக்குமுக்காட வைக்கும் கேள்விக் கணைகளும், சூடும், சுவையுமிக்க சொல்லாடல் களும் இடம்பெற்ற நாடாளுமன்றத்தில் இப்போது தேவையற்ற குறுக்கீடுகளும், மோதல்களும், நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கும் போக்குகளும் மலிந்து சனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டன. நாடாளுமன்ற விதிமுறை கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. உண்மையான மக்கள் பிரச்சினைகள் புறந்தள்ளப்படுகின்றன. இந்தக் குற்றங்களில் எல்லாக் கட்சிகளுக்கும் பங்கு உண்டு. எந்த மக்கள் தங்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்களோ அந்த மக்களை அடியோடு மறந்து உறுப்பினர்கள் செயல்படுகின்றார்கள். இதன் விளைவாக நாடாளுமன்றத்தில் அடிக்கடி கூச்சல், குழப்பம் மேலோங்கி அவையை தொடர்ந்து நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. நாடாளுமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் மக்களின் வரிப்பணம் சுமார் ரூ.2.5 இலட்சம் செலவாகிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஆண்டு தோறும் 32 இலட்ச ரூபாய் ஊதியமாகவும் இதர செலவுகளுக்காகவும் அளிக்கப்படுகிறது. இதுபோக தொடர்வண்டியின் முதல் வகுப்பில் தனது மனைவியுடன் எங்கு வேண்டுமானாலும் ஆண்டு முழுவதும் இலவசமாகப் பயணம் செய்யலாம். ஆண்டிற்கு 40 முறை இலவச விமானப் பயணம். டில்லியில் உள்ள தங்கும் இல்லத்திற்கு வாடகை கிடையாது. மின்சாரம் இலவசம். ஆண்டிற்கு 1,70 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் இலவசம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 855 கோடி செலவிடப்படுகிறது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதாகத் தெரியவில்லை.\nகடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பல தலைவர்கள் உருவாக்கிய உன்னதமான சனநாயக மரபுகளும், நெறிகளும் மறக்கடிக்கப்பட்டு வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளன.\nமத்திய அமைச்சரவையிலும், மாநில அமைச்சரவைகளிலும் உள்ள அமைச்சர்களுள் கிரிமினல் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளானவர்களை விலக்கி வைக்கும்படி உச்சநீதி மன்றத்தின் அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு 2015ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் 27 சதவிகிதத்தினரும், மாநில அமைச்சர்களில் 23 சதவிகிதத்தினரும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை சனநாயக சீர்திருத்தங் களுக்கான அமைப்பும் தேசிய தேர்தல் கண்காணிப்பகமும் அம்பலப்படுத்தின. ஆனாலும் இவர்களை பதவிகளிலிருந்து விலக்கும் துணிவு பிரதமருக்கும் வரவில்லை. முதலமைச்சர்களுக்கும் வரவில்லை.\nஇந்தப்பட்டியல் பத்திரிகைகளில் வெளியாகி உலகத்திற்கு முன் நம் நாட்டை தலைகுனிய வைத்துள்ளது. நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சி தாவுகின்ற போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டன. பல்வேறு கட்சிகளிலிருந்து உறுப்பினர்களை வலை வீசிப் பிடிப்பதை பெரும் சாதனையாகக் கருதி கொண்டாடும் போக்கு வெட்ககரமானது.\nஇத்தகைய தவறான நடவடிக்கைகளின் மூலம் சனநாயகம் சாகடிக்கப்பட்டு பண நாயகம் தலை தூக்குகிறது என்பதையும் அதன் விளைவாக சர்வதிகாரம் படரும் அபாயம் உருவாகும் என்பதையும் யாரும் எண்ணிப் பார்க்கவில்லை.\nஉயரிய இலட்சியங்களுக்காகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு எண்ணற்ற துன்பங்களைத் தாங்கி அளவற்ற தியாகங்களைப் புரிந்து உண்மையாகத் தொண்டாற்றிவரும் பல நேர்மையாளர்கள் இன்னமும் நாட்டில் இருக்கிறார்கள். இந்த சனநாயகச் சீரழிவைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மேற்கண்டவர்களுக்கு உண்டு. அவர்கள் துணிந்து மக்களுக்கு நல்வழியைக்காட்டவும், மக்கள் போராட்டங்களை நடத்தவும் முன்வராவிட்டால் சனநாயக விளக்கு அணைக்கப்பட்டு நாட்டின் எதிர்காலம் இருள் சூழ்ந்து போகும்.\nநன்றி : தினமணி 18-3-2016\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66566-kashmiri-pandits-welcome-home-minister-amit-shah-s-article-370-is-temporary-stand.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-17T19:29:32Z", "digest": "sha1:JJZDEFA5MAYT5FUVBXSSCIPPW7QMMX34", "length": 9432, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘370 சட்டப்பிரிவு தற்காலிகமானது’ - அமித்ஷாவுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு | Kashmiri Pandits welcome Home Minister Amit Shah's 'Article 370 is temporary' stand", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n‘370 சட்டப்பிரிவு தற்காலிகமானது’ - அமித்ஷாவுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு\nஜம்மு-காஷ்மீருக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு தற்காலிகமானதுதான் என்று கூறிய அமித்ஷாவின் கருத்துக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு அளித்துள்ளதனர்.\nசமீபத்தில் மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்னை இன்றளவும் இருப்பதற்கு நேருவும், காங்கிரசும்தான் காரணம் என்று அவர் கடுமையாக சாடியிருந்தார். மேலும், 370 சட்டப்பிரிவு தற்காலிகமானதுதான், நிரந்தரமானது அல்ல என்று அமித்ஷா கூறியிருந்தார்.\nபுலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பைச் சேர்ந்த பனுன் என்பவர் அமித்ஷா பேச்சு குறித்து கூறுகையில், “மக்களவையில் உள்துறை அமைச்சர் பேசியுள்ள கருத்து உண்மையானது. உணர்வுபூர்வமானது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும். அதற்கான நேரம் இது. அந்தச் சட்டப்பிரிவு காஷ்மீர் முஸ்லிம்களை தனித்தீவாக மாற்றியுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்க ஏதுவாக மாறியது. காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிய வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை பண்டிட்டுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.\nஒரே வருடத்தில் 36 ஆயிரம் கோடி - ஜிஎஸ்டி அள்ளி வழங்கிய தெலங்கானா\n337 ரன்கள் குவித்த இங்கிலாந்து : இலக்கை எட்டுமா இந்தியா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமித்ஷா சொன்னதில் தவறில்லை : கடம்பூர் ராஜூ\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\n“இந்தி மாநில மொழிகளுக்கு மேலானது என்பது அர்த்தம் இல்லை” - சதானந்த கவுடா\nநாட்டில் 26 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்தி தாய்மொழி\nஎப்படியாவது இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின்\nஅமித் ஷா கருத்து மாநில சுயாட்சிக்கு எதிரானது: சுப வீரபாண்டியன்\nஇந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் தான் முடியும் - அமித்ஷா\nஇஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிக்கு தலைவர்கள் பாராட்டு\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே வருடத்தில் 36 ஆயிரம் கோடி - ஜிஎஸ்டி அள்ளி வழங்கிய தெலங்கானா\n337 ரன்கள் குவித்த இங்கிலாந்து : இலக்கை எட்டுமா இந்தியா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/5-sporty-bags-that-are-made-especially-for-your-next-run-you-must-see-it-1994331", "date_download": "2019-09-17T19:48:35Z", "digest": "sha1:D4FGU64C5N553ZWJFW77RIKCUPG3VTTO", "length": 5232, "nlines": 47, "source_domain": "swirlster.ndtv.com", "title": "5 Sporty Bags That Are Made Especially For Your Next Run | ரன்னிங்க் செல்லும் போது எடுத்துச் செல்ல 5 ஸ்போர்ட்டி பேக்ஸ்", "raw_content": "\nரன்னிங்க் செல்லும் போது எடுத்துச் செல்ல 5 ஸ்போர்ட்டி பேக்ஸ்\nஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.\nகாலை தினமும் ரன்னிங்க் செல்லும் போது வீட்டின் சாவி மற்றும் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டுமல்லவா.. அதை எடுத்துச் செல்லலாம் ஆனால் எங்கு வைக்க வேண்டும் எனத் தெரியாது இல்லையா. ஓட்டத்திற்காக தயாராகும் போது உங்களுக்கு உதவக்கூடிய 5 ஸ்போர்ட்டி பேக்குகளை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.\nWaterfly Waist Bag-ல் உங்களுக்கு தேவையான பொருட்களையும் வைத்து தண்ணீர் பாட்டிலையும் வைத்துக் கொள்ள முடியும். தள்ளுபடியில் இதன் விலை ரூ. 1,099/-\nKacool Workout Belt Pack-ல் போன் மற்றும் கார்ட்டுகளை வைத்துக் கொள்ள முடியும். மழையில் நனைந்தாலும் இதில் தண்ணீர் இறங்காது. இதன் விலை ரூ. 699/-\nAeoss Sport Armband -இதில் இரண்டு பிரிவு உள்ளது. உங்களின் போனை வைத்து அதிலிருந்து இயர் போனையும் கனெக்ட் செய்து எளிதாக பாட்டு கேட்கலாம், இதன் விலை ரூ. 999/-\nParallel Universe Waist Pouch -இது மெலிதாகவும் அழகாகவும் இருக்கும். 5 பாக்கெட்டுகள் உள்ளது. இதன் விலை ரூ.479/-\nChamp Waist Belt - உங்களின் உடற்பயிற்சி நேரத்தில் ஸ்மார்ட் போனை வைத்து அதனுடன் இயர் போனை இணைத்து விரும்பிய பாடலைக் கேட்கலாம். இதன் விலை ரூ. 300/-\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவீட்டிலேயே ஸ்பா அனுபவத்தைப் பெற 5 பொருட்கள்\nவலியை நீக்கி நிவாரணம் தரும் 5 பொருட்கள்\nசோர்வை நீக்கும் 6 ஹெர்பல் டீ\nஇரவில் அமைதியாக தூங்க 5 ஸ்லீப் மாஸ்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-09-17T19:53:18Z", "digest": "sha1:JX2WC3RSRC6KQRQIU2S23NKKE5LO7A5C", "length": 5565, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "‘டிக் டாக்’ செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் – தடை செய்யப்போவதாக எச்சரிக்கை | GNS News - Tamil", "raw_content": "\nHome India ‘டிக் டாக்’ செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் – தடை செய்யப்போவதாக எச்சரிக்கை\n‘டிக் டாக்’ செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் – தடை செய்யப்போவதாக எச்சரிக்கை\nடிக் டாக், ஹலோ ஆகிய செல்போன் செயலிகள் (ஆப்) மூலம், ஏராளமானோர் தங்கள் திறமைகளை வீடியோ எடுத்து பரப்பி வருகிறார்கள். இது, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே, இந்த செயலிகள், தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச், பிரதமர் மோடிக்கு புகார் அனுப்பியது. அதன்பேரில், டிக் டாக், ஹலோ\nPrevious articleநகைக்கடை மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மன்சூர் கான் கைது\nNext articleகுல்பூஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்\nவிமானம் கீழே விழுந்து விபத்து;\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணை செப்.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு;\nஅணையை பார்வையிட்டார் பிரதமர் மோடி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-09-17T19:54:49Z", "digest": "sha1:D6L6WKWWC6URZPR7474ANH6IOUWKXFHY", "length": 5001, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nகேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதனையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து வருகிறது. பருவ மழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை\nPrevious articleஅ.தி.மு.க ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்\nNext article0, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்வு;\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை;\nமாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-transgender-tamanna-simhadri-enters-bigg-boss-house-msb-186815.html", "date_download": "2019-09-17T19:00:15Z", "digest": "sha1:EVOKTBJCKD3HSEZGZBEETEQLYC6ZLA22", "length": 10009, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "வைல்ட் கார்டில் திருநங்கை என்ட்ரி - பரபரப்பாகுமா பிக்பாஸ் வீடு | transgender tamanna simhadri enters bigg boss house– News18 Tamil", "raw_content": "\nவைல்ட் கார்டில் திருநங்கை என்ட்ரி - பரபரப்பாகுமா பிக்பாஸ் வீடு\n’வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’... விஜய் தேவரகொண்டாவுக்கு 4 ஹீரோயின்கள்\nபிகில் இசை வெளியீட்டு விழாவின் மாஸ்டர் பிளான் கசிந்தது... மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிஜய் பேச்சைக் கேட்காத ரசிகரை கைது செய்த போலீஸ்\nமத்தவங்கள காயப்படுத்துறத பத்தி கவலையே படமாட்டாரு சேரன் - பார்த்திபன் ஓபன் டாக்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவைல்ட் கார்டில் திருநங்கை என்ட்ரி - பரபரப்பாகுமா பிக்பாஸ் வீடு\nபிக்பாஸ் வீட்டுக்குள் திருநங்கை ஒருவர் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்துள்ளார்.\nஇந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் 13 -வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தமிழில் 3 வது சீசன் ஆரம்பித்துள்ளது. 3 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிவருகிறார்.\n16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆல்யா மானசா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீரெட்டி, சங்கீதா உள்ளிட்டோர் வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளனர்.\nஇந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் மீராமிதுன் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தது போல், கடந்த 21-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமன்னா சிம்ஹாரி என்ற திருநங்கை போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.\nதிருநங்கை தமன்னா, நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகை என்பதோடு சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதெலுங்கு பிக்பாஸில் திருநங்கை தமன்னா பரபரப்பை ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nவீடியோ பார்க்க: விஜய்யுடன் மோதும் தனுஷ்\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் க��ணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/27013001/Workforce-work-in-the-temple.vpf", "date_download": "2019-09-17T19:39:42Z", "digest": "sha1:4EQWBG7FQN7VJPZKT3DWRNP5HMZKUYHU", "length": 14930, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Workforce work in the temple || உட்கோட்டை அபராத ரட்சகர் கோவிலில் உழவார பணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉட்கோட்டை அபராத ரட்சகர் கோவிலில் உழவார பணி + \"||\" + Workforce work in the temple\nஉட்கோட்டை அபராத ரட்சகர் கோவிலில் உழவார பணி\nஉட்கோட்டையில் உள்ள அபராத ரட்சகர் கோவிலில் உழவார பணி நடைபெற்றது.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் அருள்மிகு அபிராமி அம்பிகை உடனுறை அபராத ரட்சகர் கோவில் உள்ளது. இக்கோவிலானது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகும். மேலும் உலகில் எங்கும் இல்லாத வகையில் 7 கைகளையுடைய துர்க்கை அம்மனை கொண்ட மிகப்பெரும் சிறப்பு வாய்ந்ததாகும். உலக பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று உழவார பணி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உழவார பணியில் ராஜபாளையம் திருநாவுக்கரசர்மடம் கணேச சிவாச்சாரியார் தலைமையில், குரு குலத்தை சேர்ந்தவர்களான ராஜபாளையம், சென்னை, ஈரோடு உள்ளிட்ட குருகுலத்தில் பயிற்சி பெற்ற 40-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து அவர்கள் கோவிலை சுற்றி வளர்ந்திருந்த தேவையற்ற புற்கள், மரம், செடி, கொடிகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தினர் தொடர்ந்து கோவிலின் கருவறைகள் உள்ளிட்ட துர்க்கை அம்மன், விநாயகர், நந்தியம்பெருமான் சிலைகள் அனைத்தையும் அரிசி மாவு மற்றும் தயிர் கலந்து சிலைகளின் மீது பூசி சுத்தப்படுத்தினர். மேலும் பூஜை பொருட்கள், சுவாமி சிலைகளில் இருந்த அங்க வஸ்திரங்கள் உள்ளிட்ட துணிகளை துவைத்து தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து அங்கு வந்த பக்தர்கள் ��ற்றும் சிவனடியார்களுக்கு இறைபணி, ஆன்மா, மனசாட்சி, அறிவு பற்றி சிவாச்சாரியார் தலைமையில் போதிக்கப்பட்டு மேள தாளங்கள், சங்குகள் முழங்கப்பட்டு நாதஸ்வரங்கள் வாசிக்கப்பட்டது.\nதொடர்ந்து இறைவனின் புகழ் பாடப்பட்டு இறை நாமம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து துர்க்கை அம்மன் மற்றும் சாமிகளுக்கு மாலையில் மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி, பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.\n1. 9 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் வண்டல்-அவரிக்காடு இடையே பாலம் கட்டும் பணி\n9 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் வண்டல்-அவரிக்காடு இடையே பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.\n2. கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களில், 4-வது நாளாக போலீசார் கண்காணிப்பு பணி\nகும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களில் 4-வது நாளாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\n3. ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு\nஆண்டு திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n4. தஞ்சை-மன்னார்குடி இடையே இருவழிச்சாலை அமைக்க நிலம் அளவிடும் பணி மும்முரம்\nதஞ்சை-மன்னார்குடி இடையே இருவழிச்சாலை அமைக்க நிலம் அளவிடும் பணியில் வருவாய்த்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\n5. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் புனரமைக்கும் பணி\nஊரக வளர்ச்சித்துறை சார்பில் கீழப்பழூரில் உள்ள சிறுபாசன ஏரிகள், குட்டைகளில் புனரமைக்கும் பணியை அரசு தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும��� காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/bjp-0", "date_download": "2019-09-17T18:59:17Z", "digest": "sha1:7CIEUBJRA4VJTS4TZLV3DKEG7RBVZT22", "length": 33754, "nlines": 359, "source_domain": "www.toptamilnews.com", "title": "bjp | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகாங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் பிரதமர் போல செயல் பட்டனர் : அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு.\nகாங்கிரஸ் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் பிரதமர் போல நடந்து கொண்டு, பிரதமருக்கு மதிப்புக் கொடுக்க வில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார்.\nபா.ஜா.க.வின் செயலால் லாரி 20% லாரி வாடகையை உயர்த்துகிறது: தி.மு.க வினர் ட்வீட்.\nடீசல், டயர் மற்றும் டோல்கேட் கட்டணத்தை உயர்த்தியதால் லாரி வாடகையை உயர்த்துகிறது தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்.\nசர்க்காரியா கமிஷனை மதிக்காத பாஜக | தமிழிசைக்கு எதிராக முதல்வர் ஆவேசம்\nசெக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத நாய் : பியூஸ் மனுஷை கடுமையாக சாடிய எஸ்.வீ.சேகர்\nபாஜக அலுவலகத்திற்குள் செருப்பு மாலையுடன் சென்ற சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மனுஷை நடிகர் எஸ்.வீ சேகர் நாய் என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஆபாச படம் பார்த்தவருக்கு துணை முதலமைச்சர் பதவி\nகர்நாடக சட்டமன்றத்தில் அமர்ந்து ஆபாச படம் பார���த்தவரை அம்மாநில துணை முதல்வராக அறிவித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதாமரையை மலர வைக்க டெல்லிக்கு படையெடுக்கும் பாஜக நிர்வாகிகள்..\nபாஜக மாநில தலைமையை யாரும் மதிப்பதே இல்லை எனக் கூறப்படுகிறது. அவரவர்கள் இஷ்டத்துக்கு தங்களுக்கு வேண்டிய டெல்லி தலைவர்களை பிடித்து ஆதரவு திரட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.\nநாடாளுமன்றத்துக்குள் சாதுக்களும், சாமியார்களுமே உள்ளனர் - வெளுத்து வாங்கிய தயாநிதிமாறன்\nகருணாநிதிக்கு நினைவஞ்சலிக் கூட்டம் புரசைவாக்கம் தானா தெருவில் நடைபெற்று வருகிறது.\nநாடாளுமன்ற எம்பியாகிறார் ஏ.சி. சண்முகம்\nவேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8141 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்திடம் தோற்றார்.\nஎன்னை யார் வசைப்பாடினாலும் எனக்கு கவலை இல்லை பாஜகவை லெஃப்ட், ரைட்டு வாங்கிய வைகோ\nகாங்கிரஸை விட பாஜகவைதான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கி பேசியிருக்கிறேன் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஅமித்ஷா எந்த மாநிலத்தில் காலடி எடுத்துவைத்தாலும்.... அவரு ராசி அப்படி- பொன். ராதா\nஅமித்ஷா எந்த மாநிலத்தில் காலடி எடுத்து வைத்தாலும் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதிடீர் ஆட்சி மாற்றம்... தொடர் அழுத்தம்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பாஜக.... காஃபி டே சித்தார்த்தா தற்கொலைக்கு காரணம் பாஜக\nகாஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் மரணத்துக்கு, பா.ஜ.க செய்த சூழ்ச்சியே காரணம் என கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பியிருந்தார்.\nகர்நாடகாவின் வென்லாக் மாவட்ட மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப்பரிசோதனையின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சித்தார்தா எப்படி மரணம் அடைந்தார் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி சித்தார்தாவின் நுரையீரல் முழுவதும் நீரால் நிரம்பியுள்ளது. இதன் மூலம் சித்தார்தா நீரில் மூழ்கி தான் உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளதாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்தார்தாவின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவரை யாரும் கட்டாயப்படுத்தியதற்கான தடயங்கள் இல்லை என்றும் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது சித்தார்த்தாவை யாரும் துன்புறுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பிறகு எப்படி சித்தார்த்தா தற்கொலைக்கு பாஜக காரணம் என்ற கேள்வி எழலாம்.\nகடந்த 2017ம் ஆண்டு குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட அகமது படேலை தோற்கடிக்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கத் திட்டமிட்டது பா.ஜ.க. காங்கிரஸின் அப்போதைய அமைச்சரும், தொழிலதிபருமான டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 44 பேரை கர்நாடகாவுக்கு அழைத்து வந்து தனது பாதுகாப்பில் வைத்திருந்து பா.ஜ.க-வின் திட்டத்தை முறியடித்தார். இதனால் பாஜகவுக்கு தீவிர எதிரியானார் சிவக்குமார். தற்போது பா.ஜ.க-வில் இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸில் இருந்த காலத்தில் டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவர். அதனால் சித்தார்த்தாவை சிவக்குமாருக்கு தெரியும். இருவரும் நண்பர்களாக இருந்தனர்.\nஎதிரியான சிவக்குமாரை பழிவாங்க பாஜக திட்டமிட்டது. இதன் எதிரொலியாக சிவக்குமார் வீட்டுக்கு ரெய்டு... அப்போது சிவக்குமார் வீட்டிலிருந்த சித்தார்த்தாவுக்கு சொந்தமான ஆவணங்களும் பாஜகாவால் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சித்தார்த்தாவிடம் விசாரணை செய்தனர். சிவக்குமாருக்கு எதிராக சித்தார்த்தாவிற்கு வலைவிரித்த பாஜக, வலையில் அவர் சிக்காததால் சித்தார்த்தாவையும் எதிர்கள் பட்டியலில் இணைத்தது. இதன் எதிரொலியாக சித்தார்த்தா வீட்டிலும் ரெய்டு.... இதையடுத்து சித்தார்த்தாவின் சொத்துகளையும் பாஜக முடக்கியது. அதனால்தான் சித்தார்த்தாவால் கடனை கட்டமுடியவில்லை என்றும் நிதி நெருக்கடியில் அவர் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\n.... மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு\nபிரதமர் மற்றும் குடியரசு தலைவரை அவதூறாக பேசியதாக நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபா. ரஞ்சித் இந்துவே கிடையாது: மதமாற்றத்திற்காகக் கலவரத்தைத் தூண்டுகிறார்: ஹெச். ராஜா குற்றச்சாட்டு\nகுறிப்பிட்ட சிலரிடம் நிலம் உள்ளது எங்களிடம் ஏன் இல்லை என்பதைக் குறித்து நான் ஆராய்ந்து வருகிறேன். நான் கூறிய கருத்தும் பேச்சும் மற்றவர்களைக் கோபப்படுத்தியிருந்தால் அது எதிர்ப்பவர்...\nஅட... பாஜகவிடமா காசு பணத்துக்கு பஞ்சம்.. பாக்கி வைத்து விட்டுப்போன பிரதமர் மோடி..\nமக்களவை தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகத்துக்கு பிரதமர் மோடி ஹெலிபேட் பாக்கியை தமிழகத்திற்கு தராஅமல் இழுத்தடித்து வரும் தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇது என்ன உங்க தமிழ்நாடுனு நினைச்சீங்களா... எங்க டெல்லி... வைகோவை கூப்பிட்டு எச்சரித்த மோடி..\nநாடாளுமன்றத்திற்குள் நுழைந்த உடன் தனது பரம எதிரியாக கருதப்பட்ட சுப்ரமணிய சுவாமியை சந்தித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். அடுத்து நடந்தது தான் இன்னும் பேரதிசயம். மோடி, வைகோவை அழைத்து...\nலஞ்சம் இல்லாத ஒரே கட்சி பாஜக- ரவிசங்கர் பிரசாத்\nபா.ஜ. க ஆட்சியில் லஞ்சம் என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nதொண்டன் கூட தலைவராவது பாஜகவில் மட்டுமே சாத்தியம்\nதொண்டன் கூட தலைவராவது பாஜகவில் மட்டுமே சாத்தியம் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.\n'யாருடைய மகன் என்றாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை' :மூத்த பாஜக தலைவரின் மகனை எச்சரித்த மோடி\nஅரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பாஜக தலைவரின் மகனது செயல் ஏற்கத்தக்கதல்ல என பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.\nதமிழிசை அக்கா.. நீங்க ஏன் பிஜேபி தலைமையில் யாகம் நடத்தலை..\nவெதர்மேன் பிரதீப் புண்ணியத்தில், அங்கொன்றும், இங்கொன்றுமாக சென்னையில் சில இடங்களில் மழைத் தூரல் விழும். சில நாட்களுக்கு சென்னை முழுவதுமே இப்படி மழை பெய்யும் என்னும் அறிவிப்பு வந்தத...\nமோடியே நினைச்சாலும் தமிழர் நாட்டில் பாஜக திட்டம் வெற்றி பெறாது ... கொந்தளிப்பில் வன்னி அரசு\nஅதிமுகவின் தோல்விக்கு 4 முக்கிய காரணங்களை குருமூர்த்தி முன்வைக்கிறார். அதில் முக்கியமானவை, அதிமுகவின் ஊழல், ஒற்றுமையின்மை\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட��டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்க��ன எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த ப���ீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-17T19:14:33Z", "digest": "sha1:6OYBNPNT2IGMV4SSEJSFVSSGNNXNO3C4", "length": 8366, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "அவசரச்சட்டம் கொண்டு வந்தால் நிரந்தர தடையை எதிர்கொள்ள நேரிடும் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nஅவசரச்சட்டம் கொண்டு வந்தால் நிரந்தர தடையை எதிர்கொள்ள நேரிடும்\nமத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்தால் ஜல்லிக் கட்டுக்கான தடை நிரந்தரமாக வந்து விடும் என பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்திவருகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, தூண்டி விடுபவரும் அவர்தான் ,\nஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரசட்டம் கொண்டுவந்தால், நிரந்தர தடை வந்துவிடும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். ஜல்லிக்கட்டு தடையை நீக்க அடுத்ததாண்டு பா.ஜ.க, முயற்சி மேற்கொள்ளும். ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு அவசரசட்டம் கொண்டு வர பரிசீலனை செய்யவேண்டும் எனக் கூறினார்.\nஅவசர சட்டம் பிரகடனம் ஜல்லிக்கட்டிற்க்கான தடை அகன்றது\nமேல்முறையீட்டைக்கூட நடத்த முடியாதவர்கள் இன்று…\nஜல்லிக்கட்டு நடத்த சட்டரீதியிலான தீர்வுஏற்படுத்த…\nவரும் ஜனவரிமாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டு அவசரசட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்\nஜல்லிக்கட்டு மத்திய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி…\nதொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அநாகரீக ...\nமெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரி� ...\nசேவை செய்து பெருவோம் பாராட்டுக்களை, போ� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/11/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-17T18:57:24Z", "digest": "sha1:J4T7OW7JKJB7YAQZ434IFRSXOJPVRXD3", "length": 11534, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கோலா கோ பூர்வக்குடியினர் விவகாரம் ; எம்ஏசிசிக்கு புகார் கிடைத்துள்ளது ! | Vanakkam Malaysia", "raw_content": "\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஅமெரிக்க மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல்\nநான்கு வயது சிறுவனை ஐந்து வயது சகோதரன் சுட்டு கொன்றான்\nதெங்கு அட்னானுக்கு லஞ்சம் – வர்த்தகருக்கு 15 லட்சம் அபராதம்\nஉலக டிரண்டிங்கில் மோடியின் பிறந்தநாள்\nபினாங்கின் செயற்கை தீவுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு\nகோலா கோ பூர்வக்குடியினர் விவகாரம் ; எம்ஏசிசிக்கு புகார் கிடைத்துள்ளது \nகோ��்தா பாரு, ஜூலை.11- குவா மூசாங், கோலா கோ பகுதியைச் சேர்ந்த பூர்வக் குடியினர் குடியிருப்பில் தவறு – உழல் நிகழ்ந்திருக்க கூடும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) புகார் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஆணையத்தின தலைவர் லத்தீப்பா கோயா உறுத்திப்படுத்தினார்.\nஇவ்விவகாரம் குறித்து ஆணையத்திற்கு புகார் கிடைத்துள்ளது உண்மை தான். ஆனால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் – உளவுத்துறை பணிகள் பாதிக்கும் என்பதால் இது குறித்த தகவல்களை இப்பொழுது வெளிப்படுத்தவோ விவாதிக்கவோ முடியாது.\nஇந்த புகார் தொடர்பாக ஆணையம் இன்னும் விசாரணை அறிக்கையை திறக்கவில்லை. அதே சமயத்தில் இந்த புகார் வழங்கியவர் குறித்த தகவல்களையும் என்னால் வெளியிட முடியாது என கிளாந்தான் மாநில செயலாளர் டத்தோ நஸ்ரான் முகமட் உடன் சந்திப்பு நடத்த கோத்தா பாருவில் உள்ள மாநில அரசு அலுவகத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.\nஅண்மையில் மிக குறுகிய காலக்கட்டத்தில் அப்பகுதியில் வாழ்ந்து வந்த 15 பூர்வக் குடியினர் மரம நோயின் காரணமாக மரணமடைந்தனர். ஒரு வகை அம்மை நோயினால் அம்மரணங்கள் நிகழ்ந்தன என்றும் சந்தேகிக்கப்பட்டது.\nஅதே சமயம், அங்குள்ள ஆற்றுப் பகுதியில் தூய்மைக்கேடு ஏற்பட்டதால் தான் அங்குள்ளவர்கள் பாதிப்புற்று மரணமடைந்தனர் என்றும் சில தரப்பினர் போலீசில் புகார் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒருவனுக்கு ஒருத்தி:- எனக்கு நம்பிக்கை இல்லை -ராதிகா ஆப்தே\nபேஸ்புக்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறுங்கள்:- ஆப்பிள் இணை நிறுவனர் \nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nஸாக்கிர் நாய்க் எந்த நிகழ்ச்சியிலும் பங்கெடுக்குக் கூடாது; பிரதமிரிடம் வலியுறுத்து – கோபிந்த் சிங் & குலா\nஉங்களின் பிறப்புறுப்பை வைத்து முடிவு செய்யுங்கள்\n12 வயது குறைந்த நடிகர் அர்ஜுனுடன் காதல்: கிண்டல்களுக்கு அசராத நடிகை மலைக்கா\nடிவெட்’ தொழில் பயிற்சிகள்: சம்பளம் அதிகரிக்க வழி வகுக்கும்\n‘மாட்டா’ சுற்றுலா கண்காட்சி: சிறந்த சலுகைகள்- பரிசுகள்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/magamuni-press-meet-photos/img_9600-4/", "date_download": "2019-09-17T19:10:31Z", "digest": "sha1:NG6CEEQ5TX2GJAXTTIKC5ADENUXXWCZP", "length": 2674, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "IMG_9600 - Behind Frames", "raw_content": "\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n8:58 PM அஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமகாமுனி மெகா வெற்றி.. மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/18123620/14-passengers-shot-dead-after-being-offloaded-from.vpf", "date_download": "2019-09-17T19:29:31Z", "digest": "sha1:TX2OBVKCIHF5EVRGDVO4Y4XLAEX7JFZJ", "length": 12982, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "14 passengers shot dead after being offloaded from bus in Pakistan || பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக்கொலை\nபாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nபாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பலோசிஸ்தான் மாகாணம். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் உடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்களுக்கும், பிரிவினைவாத மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் எழுகின்றது. இதனால், எப்போதும் பதற்றம் நிறைந்த பகுதியாக இங்குள்ள சில இடங்கள் காணப்படுகிறது.\nஇந்த நிலையில், கராச்சியில் இருந்து கவ்டாருக்கு பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்துகளை மடக்கிய துப்பாக்கிய ஏந்திய மர்ம நபர்கள், ஒவ்வொருவரையும் வரிசையாக சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து அடையாள அட்டையை பரிசோதித்த மர்ம நபர்கள், பேருந்தில் இருந்து 16 பேரை கீழே இறக்கினர். அவர்கள் மீது 15 முதல் 20 பேர் கொண்ட துப்பாக்கிய ஏந்திய நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 16 பேரில் இரண்டு பேர் மட்டும் தப்பி ஓடினர். மீதமுள்ளோர் கொல்லப்பட்டனர்.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லெவீஸ் பகுதி அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த கொலைக்கான காரணமும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் அடையாளமும் இன்னும் கண்டறியப்படவில்லை. கடந்த வாரம், குவட்டாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் பலியாகினர். 60 பேர் காயம் அடைந்தனர்.\n1. பாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் - மத்திய மந்திரி பேச்சு\nபாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் என மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.\n2. சீனாவின் உதவியுடன் 2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்\nபாகிஸ்தானில் இருந்து ஒரு விண்வெளி வீரரை முதன் முறையாக சீனாவின் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\nகாஷ்மீர் பிரச்சினையில் முசாபராபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பெரிய பேரணி தோல்வியில் முடிந்ததாக பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா கூறி உள்ளார்.\n4. ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி அறிவுறுத்தல்\nஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே வலியுறுத்தியுள்ளார்.\n5. கராச்சியை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் பாகிஸ்தானுக்கு கண்டனம்\nகராச்சியின் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் என ட்விட்டர் வாசிகள் பாகிஸ்தான் ரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் சாவு\n2. அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\n3. மெக்சிகோவில் பயங்கரம்: 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை\n4. 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா - விலை உயரும் அபாயம்\n5. “அமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்” - ஈரான் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/mar/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3114736.html", "date_download": "2019-09-17T19:40:29Z", "digest": "sha1:KAIKU442CAQLGF442OY3UZUHNPTK55Q6", "length": 7890, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 16th March 2019 08:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க தாலுகா தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலர் கண்ணகி சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் குருவேல், எல்ஐசி சங்க கிளை செயலர் முத்துப்பாண்டி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலர் கதிரேசன் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஅதே போல் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டக் கிளைத் தலைவர் முனிஸ்பிரபு முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் கணேசமூர்த்தி சிறப்புரையாற்றினார். சண்முகநாததுரை நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள�� | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/09/24/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-09-17T18:55:11Z", "digest": "sha1:FAGGPRVLNQCY4C3JMFUCKPSLC4VB2MYK", "length": 7943, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "சேயா சதெவ்மி கொலை: சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்", "raw_content": "\nசேயா சதெவ்மி கொலை: சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்\nசேயா சதெவ்மி கொலை: சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்\nகொட்டதெனியாவ சிறுமி சேயா சதெவ்மியை கொலை செய்தது தாம் என நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளார்.\nகம்பஹா பெம்முல்லையில் சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவு பெற்ப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nகுறித்த சந்தேகநபர்கள் இருவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொடி குறிப்பிட்டுள்ளார்.\nகுடு ரொஷான் உள்ளிட்ட எழுவருக்கு விளக்கமறியல்\nஎல்பிட்டியவில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை\nசீனாவில் 8 ஆரம்ப பாடசாலை மாணவர்கள் குத்திக் கொலை\nகதிர்காமத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை\nகிராண்ட்பாஸில் இருவர் கொலை: குடு ரொஷானின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது\nகிராண்ட்பாஸில் இருவர் கூரான ஆயுதங்களால் தாக்கி கொலை\nகுடு ரொஷான் உள்ளிட்ட எழுவருக்கு விளக்கமறியல்\nஎல்பிட்டியவில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை\nசீனாவில் 8 ஆரம்ப பாடசாலை மாணவர்கள் குத்திக் கொலை\nகதிர்காமத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை\nகுடு ரொஷானின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:25:15Z", "digest": "sha1:QCTVZBQORDVO4QAP5EANOOE43TTIFHWW", "length": 8390, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "மாலைத்தீவு பாராளுமன்றத் தேர்தல்: 87 ஆசனங்களுக்காக 386 வேட்பாளர்கள் போட்டி - Newsfirst", "raw_content": "\nமாலைத்தீவு பாராளுமன்றத் தேர்தல்: 87 ஆசனங்களுக்காக 386 வேட்பாளர்கள் போட்டி\nமாலைத்தீவு பாராளுமன்றத் தேர்தல்: 87 ஆசனங்களுக்காக 386 வேட்பாளர்கள் போட்டி\nColombo (News 1st) மாலைத்தீவு பாராளுமன்றமான People’s Majlis-இற்கு 87 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.\nஇன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மக்கள் வாக்களித்ததாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி Mohamed Nasheed மற்றும் சபாநாயகர் Qasim Ibrahim ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.\n87 ஆசனங்களுக்காக 386 வேட்பாளர்கள் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.\n501 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் சுமூகமான முறையில் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபெரும்பான்மையைப் பெறுவதற்கு 44 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்��ிய நிலையில், தமது ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெறுமென ஜனாதிபதி இப்ராஹிம் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.\nஇதேவேளை, வெளிநாடுகளிலும் வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியாவில் காலை 8.30 அளவில் வாக்குப்பதிவுகள் ஆரம்பாகியதுடன், மலேசியா மற்றும் லண்டனில் காலை 9.30 அளவில் வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகின.\nதேர்தல் முடிவுகள் ஏப்ரல் 12 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிசேட விமானம் மாலைத்தீவு சென்றது\nகைதான இலங்கை மீனவர்களை நாட்டிற்கு அனுப்ப மாலைத்தீவு இணக்கம்\nமாலைத்தீவு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் 24 இலங்கை மீனவர்கள் கைது\nமாலைத்தீவின் 7ஆவது ஜனாதிபதியாக இப்ராஹிம் மொஹம்மட் சொலி பதவியேற்பு\nபாராளுமன்றத் தேர்தலுக்குத் தயார்: மஹிந்த தேசப்பிரிய\nவிசேட விமானம் மாலைத்தீவு சென்றது\nஇலங்கை மீனவர்களை மீள அனுப்ப மாலைத்தீவு இணக்கம்\nமாலைத்தீவில் 24 இலங்கை மீனவர்கள் கைது\nமாலைத்தீவின் 7ஆவது ஜனாதிபதியானார் இப்ராஹிம்\nபாராளுமன்றத் தேர்தலுக்குத் தயார்: தேசப்பிரிய\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225664?ref=media-feed", "date_download": "2019-09-17T19:40:01Z", "digest": "sha1:AHOX3CKTMHCTNXNCCYPTVEJSBN5MYC6W", "length": 7816, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பிக்கு மாணவர்களை மிகவும் மோசமாக தாக்கிய இளைஞர் கைது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிக்கு மாணவர்களை மிகவும் மோசமாக தாக்கிய இளைஞர் கைது\nபிக்கு மாணவர்கள் இருவர் மீது மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம், ஹொரவபொதான பகுதியை சேர்ந்த “உட்டியா” சமிந்தா கலபோடா என்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த இரு பிக்கு மாணவர்களையும், சந்தேகநபரான இளைஞர் மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இது குறித்த காணொளி வெளியாகி வைரலாகியுள்ளது.\nஇந்நிலையிலேயே, பிக்கு மாணவர்கள் இருவர் மீது மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்திய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/miscellaneous/83061-there-are-more-facilities-in-post-office-than-bank", "date_download": "2019-09-17T19:09:02Z", "digest": "sha1:5ZZAWAHVCG6526KQF7QIEBMXWKZHSUEL", "length": 14293, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "50 ரூ.மினிமம் பேலன்ஸ்! கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்... இதெல்லாம் எங்கே தெரியுமா? #GoodToKnow | There are more facilities in post office than bank", "raw_content": "\n கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்... இதெல்லாம் எங்கே தெரியுமா\n கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்... இதெல்லாம் எங்கே தெரியுமா\nஉண்மை... உண்மை... `50 ரூபாதான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்' என்ற அறிவிப்பை அஞ்சல் அலுவலகம் ஒன்றும் அதிரடியாக அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை பல நாட்களாகவே நீடித்து வருகிறது. ஆனால், நம்மில் பலருக்கும் இதைப் பற்றிய தகவல் தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.\n`வங்கிகளின் சேவை வரிகளால் சோர்வடைந்துள்ளீர்களா எப்பொழுது எப்படி சேவை வரி பிடிப்பார்களோ எனக் குழப்பமடைகிறீர்களா எப்பொழுது எப்படி சேவை வரி பிடிப்பார்களோ எனக் குழப்பமடைகிறீர்களா அஞ்சலகம் வாருங்கள் கட்டணமற்ற சேவைகளை அனுபவியுங்கள்... அஞ்சலகங்களில் SB கணக்கு தொடங்கி, ஏடிஎம் கார்டு பெற்று அனைத்து வங்கி ஏடிஎம்-களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ 50/- மட்டுமே. ஆவணங்கள் - 1) 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள். 2) ஆதார் அடையாள அட்டை நகல். அணுகவும்... அனைத்து அஞ்சலகங்கள்' என இரண்டு முக்கிய பிரச்னைகளால் இதுபோன்ற வாட்ஸ் அப் மெசெஜ்கள் வைரலாகி வருகின்றன.\nசமீபத்தில் ஒரே மாதத்தில் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளன. அதன்பின் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் பணத்தை எடுப்பதற்கும் அடங்கும். ஒரு மாதத்தில் இந்த வங்கிக் கிளைகளில் நான்கு முறைக்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணம். இல்லையெனில் ஆயிரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 5,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்கத் தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என நம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்சத் தொகையாக 5,000 ரூபாயும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் 3,000 ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2,000 ரூபாயும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்புத் தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. குறைந்த பட்ச இருப்புத் தொகையைவிட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் அபராதத் தொகை வசூலிக்கப்படும். உதாரணமாக, 50 முதல் 75 சதவிகிதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் 75 ரூபாய் மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ன் அறிவிப்பால் மாணவர்கள், இளைஞர்கள், ஓய்வூதியதாரர்கள், மாதச்சம்பளதாரர்கள் என 31 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், `50 ரூபாதான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்' என்ற அறிவிப்பு உண்மையா என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த அஞ்சல் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.\n”உண்மை... உண்மை... இது எப்படி என்றால் வங்கிகளுக்கு மட்டுமே பணப்பரிவர்த்தனைக்கான புரோகிராமிங் போடப்பட்டுள்ளது. இந்த அபராதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். ஆகையால், வங்கியால் வழங்கப்படும் கார்டுகளை எந்த ஏடிஎம் சென்டர்களில் பயன்படுத்தினாலும் சர்வர் மூலமாகக் கண்காணிக்கப்பட்டு பின்னர் பணம் பிடித்தம் செய்யப்படும். வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு, அஞ்சல் அலுவலக ஏடிஎம் சென்டரில் பணம் எடுத்தாலும் பணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் கார்டை, நீங்கள் எந்த வங்கி அல்லது ஏடிஎம் சென்டரில் பயன்படுத்தினாலும் அதற்கு அபராதம் இல்லை. எங்களுடைய அஞ்சல் அலுவலக சர்வர் மூலமாகவே பணம் வழங்குகிறோம். நாங்கள் வாடிக்கையாளரின் பணப் பரிவர்த்தனையைக் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை, வாடிக்கையாளரிடம் பணம் பிடிப்பதும் இல்லை. ஆகையால், வங்கிகளைவிட அஞ்சல் அலுவலகங்களில் கணக்கு துவங்குவது மிகப் பயனுள்ளதாக இருக்கும். அஞ்சல் அலுவலகத்தில் எந்த சர்வீஸ் சார்ஜ்-ம் கிடையாது. ஒரே மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் ��ணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். சாதாரண கணக்கு துவங்க 50 ரூபாய் மினிமம் பேலன்ஸ் இருந்தால் போதுமானது. இதற்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படும். காசோலைக் கணக்குக்கு 500 ரூபாய். அஞ்சல் அலுவலகத்தில் கணக்குத் துவங்க போட்டோ உடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று வழங்கினால் போதும்\nஅணுகவும்... அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/11-nov/meet-n23.shtml", "date_download": "2019-09-17T19:34:15Z", "digest": "sha1:MVGKON72NRVIR6IYUA75H3PWLG5ADCCT", "length": 8969, "nlines": 40, "source_domain": "www9.wsws.org", "title": "கொழும்பில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ட்ரம்ப் தேர்வானதன் சர்வதேச தாக்கங்கள்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nகொழும்பில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ட்ரம்ப் தேர்வானதன் சர்வதேச தாக்கங்கள்\nஇலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதன் சர்வதேச தாக்கங்கள் பற்றி கலந்துரையாட, நவம்பர் 30, கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளன.\nட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலதுசாரியானதாக இருக்கும். கருக்கலைப்பைத் தடை செய்யும் மற்றும் பெருந்தொகை புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் திட்டம் தொடர்பான ட்ரம்ப்பின் வலியுறுத்தல்களும் தனது பிரதான மூலோபாயவியலாளராக வெள்ளை மேலாதிக்கவாத மற்றும் நவ-பாசிச குழுவினருடன் நேரடி உறவுகளைக் கொண்ட ஸ்டீபன் பானனை அவர் நியமித்தமையும் அதன் உண்மையான தன்மையை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன. ட்ரம்ப் உள்நாட்டில் வர்க்கப் போரையும் வெளிநாடுகளில் அமெரிக்காவின் போட்டியாளர்களுக்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதல்களையும் உக்கிரமாக்குவதோடு பிரமாண்டமான ஆபத்துக்களை அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்படுத்துவார்.\nதேர்தல் பிரச்சாரத்தின் போதான அவரது சீன-விரோத கருத்துக்களில் வெளிப்பட்டவாறு, ட்ரம்ப் பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் யுத்த தயாரிப்புகளை துரிதப்படுத்தி, இந்த இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே இராணுவ மோதலுக்கான வாய்ப்பை அதிகரிப்பார். சீனா மற்றும் பாக்கிஸ்தானுக்கு எதிரான ட்ரம்பின் கடுமையான நிலைப்பாடு, இந்தியாவை மேலும் ஊக்குவித்து, பிராந்தியத்தில் ஏற்கனவே வெடிப்பு நிலையில் இருக்கும் பூகோள-அரசியல் பதட்டங்களை அதிகரிக்கச் செய்யும்.\nஇலங்கையில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய பிரச்சாரத்துக்குள் கொழும்பை ஒருங்கிணைக்கும் பொருட்டு, 2015ல் அமெரிக்க அனுசரணையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையினால் நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வரவுள்ள டிரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கத் தயார் என உடனடியாக தெரிவித்திருக்கின்றனர்.\nகொழும்பில் சோ.ச.க.-ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தில், ட்ரம்ப் தேர்வாவதற்கு வழிவகுத்த இன்றியமையாத அரசியல் காரணிகளும், குறிப்பாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரத்தின் வர்க்கத் தன்மை மற்றும் பல்வேறு உயர் மத்தியதர வர்க்க அமைப்புகளும் போலி இடதுகளும் ஆற்றிய பாத்திரமும் விளக்கப்படும். இந்தக் கூட்டத்தில் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பாரிய ஆபத்துக்களைப் பற்றி விபரிக்கப்பட உள்ளதோடு, ஏகாதிபத்தியப் போர் அபாயத்தையும் அதிகரித்த சமூக சிக்கன வெட்டுத் தாக்குதல்களையும் எதிர்க்க தொழிலாள வர்க்கம் ஏற்றுக்கொள்ள வேண்டிய சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தைப் பற்றியும் தெளிவுபடுத்தப்படும்.\nஎமது கூட்டத்துக்கு வருகை தந்து இந்த இன்றியமையாத அரசியல் பிரச்சினைகள் பற்றிய முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.\nநாள் மற்றும் நேரம்: நவம்பர் 30, புதன்கிழமை, மாலை 4 மணி\nஇடம்: கொழும்பு, புதிய நகர மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2019/07-July/wood-j24.shtml", "date_download": "2019-09-17T20:11:34Z", "digest": "sha1:7S4CSMOGLKNIXO3LELNVU7OO7XF244EK", "length": 38113, "nlines": 62, "source_domain": "www9.wsws.org", "title": "பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையின் 75 ஆண்டுகள்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையின் 75 ஆண்டுகள்\nஇன்று பிரெட்டன் வூட்ஸ் மாநாடு நிறைவடைந்து 75 ஆண்டுகளைக் குறிக்கிறது, அம்மாநாடு இரண்டு உலகப் போர்கள் மற்றும் 1930களின் பெருமந்தநிலையின் அழிவுக்குப் பின்னர் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் மறுஸ்திரப்படுத்தலுக்கான அடித்தளம் அமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து, அவ்விதத்தில் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதையைத் திறந்துவிட்டது.\nஅவ் உடன்படிக்கையின் 75 வருடங்களுக்கு பின்னர், உலக முதலாளித்துவ அமைப்புமுறை அதன் அடித்தளங்களை உலுக்கிய மற்றும் ரஷ்யாவில் அக்டோபர் 1917 புரட்சியுடன் தொடங்கிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் எழுச்சிக்கு உந்துதலளித்த அதே பேரழிவுகளின் ஒரு வெடிப்பிற்கு முகங்கொடுக்கிறது.\nஅம்மாநாட்டில் பங்கெடுத்தவர்கள், அப்போது ஜேர்மனி மற்றும் ஜப்பானுக்கு எதிரான போரின் இறுதி கட்டங்களில் ஈடுபட்டிருந்த நேச நாடுகளின் பிரதிநிதிகள், ஒரு புதிய உலகப் பொருளாதார ஒழுங்கமைப்பை ஸ்தாபிப்பதற்கான அவர்களின் கலந்துரையாடல்களுக்கு காரணமாக இருந்தவை, அவர்களின் ஆட்சியினது உயிர்பிழைப்புக்குக் அவசியமானது என்பதைக் குறித்து துல்லியமாக நனவுபூர்வமாக இருந்தனர்.\nஅக்கூட்டத்தின் இறுதியில் பேசுகையில், அமெரிக்க கருவூலத்துறை செயலர் Henry Morgenthau அதன் தீர்மானங்களைப் பின்வருமாறு தொகுத்தளித்தார்: “சர்வதேச கூட்டுறவு மூலமாக —அதாவது, பொதுவான நோக்கங்களை எட்டுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி மூலமாக— நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பதே மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் மிகவும் திறமையான வழியாக இருக்கும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம்,” என்றார்.\nஇந்த நோக்குநிலையை உந்திய அச்சங்கள் அமெரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான துணை செயலர் வில்லியம் கிளேடனால் காங்கிரஸ் சபையின் ஓர் உரையில் மார்ச் 1945 இல் வெளிப்படுத்தப்பட்டது. உயர் இறக்குமதி வரிவிதிப்புகளுக்கு வக்காலத்துவாங்கியவர்களுக்கு எதிராக அவரது கருத்துக்களைத் திருப்பியவாறு, அவர் எச்சரிக்கையில், “இரண்டு உலக போர்களுக்கு இடையே மிகக் கடுமையாக நடத்தப்பட்ட சர்வதேச பொருளாதார போர்முறை போன்ற ஒன்றால், உலக சமாதானம் எப்போது வேண்டுமானாலும் ���ிகக் கடுமையாக பாதிக்கப்படலாம்,” மேலும் “ஜனநாயகமும் சுதந்திர வர்த்தகமும் இன்னொரு உலக போரை தாக்குப் பிடிக்காது” என்றார்.\nதுல்லியமாக உலகம் இப்போது எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறதோ அந்த பாதையைத்தான் அது வர்ணிக்கிறது. அதாவது, ஆழமடைந்து வரும் பொருளாதார மோதல் மற்றும் டொனால்ட் ட்ரம்பினது ஜனாதிபதி பதவியின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.\nட்ரம்ப் அவரின் பதவியேற்பு விழா உரையில் அறிவித்தார்: “நமக்கான பண்டங்களை உற்பத்தி செய்து கொண்டு, நமது நிறுவனங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு, நமது வேலைகளை அழித்துக் கொண்டிருக்கின்ற மற்ற நாடுகளின் சூறையாடல்களில் இருந்து நாம் நமது எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பு என்பது மிகப் பெரியளவில் செல்வ வளத்திற்கும் மற்றும் பலத்திற்கும் இட்டுச் செல்லும்.” அதற்கு இரண்டுக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா தீவிரப்படுத்தப்பட்ட பொருளாதார போர்முறையை நடத்தி வருவதுடன், \"தேசிய பாதுகாப்பு\" என்ற பெயரில் அதன் கூட்டாளிகள் மற்றும் போட்டியாளர்கள் மீது ஒருபோல இறக்குமதி வரிவிதிப்புகள் அல்லது அச்சுறுத்தல்களைத் திணித்து அவற்றை தாக்கிக்கொண்டிருக்கின்றது.\nஆனால் பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையை வடிவமைத்தவர்கள் எச்சரித்த இதே கொள்கைகள் ஒரு பேரழிவுக்கு இட்டுச் செல்வது வெறுமனே ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகையின் விளைவு என்ற பிரமைக்கு யாரும் ஆளாகிவிடக்கூடாது. உண்மையில் ஜனநாயக கட்சியினர் இன்னும் அதிகமாக போர் நாடுபவர்களாக உள்ளனர். அவர்கள் சீனா மீது விதிக்கப்பட்ட முடமாக்கும் அமெரிக்க தடையாணைகளை, ஏதேனும் வர்த்தக உடன்படிக்கையின் பாகமாக, நீக்குவதில் இருந்து ட்ரம்பைத் தடுக்கும் விதித்தில், சீனத் தொலைத்தொடர்பு பெருநிறுவனம் ஹூவாய் இக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு தங்களின் ஆதரவை வழங்கி உள்ளனர்.\nதீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற வர்த்தகப் போர் மற்றும் உலகப் போர் அச்சுறுத்தல் என்பது, ஏதேனும் ஒரு வகையில் \"திசையை திருத்துவதால்\" கடந்து சென்றுவிடக் கூடிய, முதலாளித்துவ அரசியல்வாதிகளின் ஒரு குறிப்பிட்ட குழுவின் சிந்தனை முறையின் அல்லது உளவியலின் விளைவு கிடையாது என்ற உண்மையை இந்த இருகட்சிகளினது ஆதரவு சுட்டிக்காட்டுகிறது. அதற்கு பதிலாக, இந்த நிகழ்ச்சிப்போக்குகள் ஆழமாக அமைந்துள்ள எளிதில் கையாள முடியாத அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியில் வேரூன்றி உள்ளது, அமெரிக்க ஏகாதிபத்தியமே கூட பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கைக்குப் பிந்தைய 75 ஆண்டுகளின் பின்னரான காலத்தில் உலக முதலாளித்துவ அமைப்புமுறையினது வரலாற்று பரிணாமத்தின் விளைபொருளாகும்.\nபிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையில் இரண்டு முக்கிய தூண்கள் இருந்தன, ஒன்று அரசியல்ரீதியானது மற்றொன்று பொருளாதாரரீதியானது.\nஒரு புதிய உலகப் பொருளாதார ஒழுங்கை அமைப்பதற்காக உலக முதலாளித்துவத்தின் தலைவர்கள் ஒன்று சேர்வதைச் சாத்தியமாக்கிய அந்த அரசியல் அடித்தளம் என்னவென்றால், 1920 கள் மற்றும் 1930 களில் வெடித்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களையும் மற்றும் போர் அதன் இரத்தச்சேற்றில் முடிவுற சென்று கொண்டிருந்த நிலையில் ஐரோப்பா எங்கிலும் மற்றும் ஆசியாவின் பெரும்பகுதிகளிலும் வெடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் புதுப்பிக்கப்பட்ட முதலாளித்துவ-எதிர்ப்பு போராட்டங்களையும் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச அதிகாரத்துவமும் மற்றும் உலகெங்கிலுமான ஸ்ராலினிச கம்யூனிச கட்சிகளும் காட்டிக்கொடுத்தமை ஆகும்.\nபோருக்கு முன்னதாக, மக்கள் முன்னணி (popular front) என்ற ஸ்ராலினிச வேலைத்திட்டம் —அதாவது, ஆளும் வர்க்கங்களின் ஜனநாயகப் பிரிவுகள் என்று கூறப்பட்டவைகள் உடனான கூட்டணி— 1936 இல் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் காட்டிக்கொடுப்புக்கும் மற்றும் 1936-39 உள்நாட்டு போரில் ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் தலை நசுக்கப்படுவதற்கும் இட்டு சென்றிருந்தது. ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அனுபவித்த தோல்விகளின் விளைவாகவும் மற்றும் 1917 புரட்சிக்குப் பிந்தைய முதலாவது தொழிலாளர் அரசு தனிமைப்படுத்தப்பட்டதன் விளைவாகவும் எழுந்திருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் அப்போது உலக ஏகாதிபத்தியத்தின் பிரதான முண்டுகோலாக ஆகி இருந்தது.\n1943 இல், ஸ்ராலினிச அதிகாரத்துவம் கம்யூனிச அகிலத்தைக் கலைத்தபோது, போருக்குப் பிந்தைய உலகில் அது வகிக்கவிருந்த பாத்திரம் குறித்து உலக ஏகாதிபத்தியத்திற்கு உத்தரவாதம் வழங்கியது. இது 1945 பெப்ரவரியில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி சேர்ச்சில் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் உடனான யால்டா உச்சி மாநாட்டில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. இம்மாநாட்டில் போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவில் மீண்டும் முதலாளித்துவ அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு சோவியத் ஒன்றியம் ஆதரவளிக்கும் என்பதை ஸ்ராலின் தெளிவுபடுத்தினார். இந்த உறுதிமொழி நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஸ்ராலினிச கட்சிகள் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் முதலாளித்துவ அரசாங்கங்களுக்குள் நுழைந்த போதும் மற்றும் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் முனைவை ஒடுக்கிய போதும் கௌரவிக்கப்பட்டது.\nஇவ் உடன்படிக்கைக்கான பொருளாதார அடித்தளம், அமெரிக்க முதலாளித்துவத்தின் பலமாக இருந்தது, அதன் தொழில்துறை தகைமைகள் 1945 வாக்கில் உலக உற்பத்தியில் சுமார் 50 சதவீதம் கணக்கில் கொண்டிருக்கும் அளவுக்கு போரின் போக்கில் அதிகரித்திருந்தது.\nதொழிலாள வர்க்கம் தவறுதலாக ஸ்ராலினிச கட்சிகளை அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் கட்சிகளாக பார்த்த காரணத்தாலும் மற்றும் நாஜி ஜேர்மனியைத் தோற்கடிப்பதில் செம்படை வகித்த முன்னணி பாத்திரத்தின் காரணமாகவும், தொழிலாள வர்க்கத்தின் பாரிய ஆதரவை அனுபவித்து வந்த ஸ்ராலினிச கட்சிகளின் கூட்டுழைப்பை அமெரிக்கா உறுதிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில், உலக முதலாளித்துவத்தை மறுகட்டமைப்பு செய்ய அமெரிக்காவினால் அதன் பொருளாதார பலத்தைப் பயன்படுத்த முடிந்தது.\nஇருப்பினும் அது பொதுநலன்களை கருதி அவ்வாறு செய்யவில்லை, மாறாக போரால் பாதிக்கப்பட்டிருந்த ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முதலாளித்துவத்தை மீளஸ்திரப்படுத்துவது அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால் ஆகும். ஐரோப்பாவும் உலகின் ஏனைய பகுதிகளும் 1930 களின் நிலைமைகளுக்குத் திரும்பினால், உலக சந்தை விரிவாக்கத்தைச் சார்ந்துள்ள அமெரிக்க பொருளாதாரம் அழிவை முகங்கொடுக்கும் என்றும், ஸ்ராலினிசத்தின் அரசியல் பாத்திரம் நிலைக்க முடியாதவாறு இருந்தாலும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமே கூட புரட்சிகர போராட்டங்களின் வெடிப்பே இறுதிவிளைவாக இருக்கும் என்றும் அமெரிக்க ஆளும் வட்டாரங்கள் உணர்ந்திருந்தன.\nஉலகளாவிய போரின் வெடிப்பு என்பது, உலகப் பொருளாதார அபிவிருத்திக்கும் உலகம் எதிர்விரோத தேசிய-அரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாட்டின் விளைவு என்பதையும், இது முன்பினும் கூடுதலாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான வன்முறையான மோதல்களை அதிகரிக்கும் என்றும் 1914 இல் முதலாம் உலக போர் வெடிப்பில் இருந்து, மார்க்சிச இயக்கம் பகுத்தாராய்ந்து இருந்தது. சந்தைகள், இலாபங்கள் மற்றும் ஆதாரவளங்களுக்கான மோதல்களை மையத்தில் வைத்து சம்பந்தப்பட்டிருந்த இத்தகைய சக்திகள் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த நலன்களைப் பாதுகாப்பதில், தன்னைத்தானே மேலோங்கிய உலக சக்தியாக ஸ்தாபிப்பதன் மூலமாக உலக பொருளாதாரத்திற்கும் மற்றும் தேசிய அரசுக்கும் இடையிலான முரண்பாட்டைத் தீர்க்க முனைந்தன, இது மொத்தத்தில் ஒவ்வொன்றையும் மற்றொன்றுடன் போருக்கு இட்டுச் சென்று கொண்டிருந்தது.\nஇந்த முரண்பாடு பிரெட்டன் வூட்ஸ் நாணய முறையில் வெளிப்பாட்டைக் கண்டது, அது பிரதான முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான மோதல்களைக் குறைக்க உத்தேசித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாத்து பொருளாதார நிபுணர் ஜோன் மேனார்ட் கீன்ஸ் உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு பரிவர்த்தனைகளுக்கு நிதியளிக்க ஒரு சர்வதேச நாணயமான \"பான்கோர்\" (bancor) என்பதை ஸ்தாபிக்க முன்மொழிந்தார். ஏனைய பிரதான சக்திகளைப் போலவே அமெரிக்காவை அதே கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கி, அவ்விதத்தில் அதன் மேலாதிக்கத்தைக் குறைப்பதே கீன்ஸ் திட்டத்தின் சாராம்சமாக இருந்தது.\n“பான்கோர்\" திட்டம், திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டு, அமெரிக்க டாலரே மறுவடிவமைக்கப்பட்ட சர்வதேச நாணய முறைக்கான அடிப்படையாக ஆக்கப்பட்டது. சர்வதேச கூட்டுறவுக்கான அவசியம் குறித்த அனைத்து வார்த்தைஜாலங்களைப் பொறுத்த வரையில், அமெரிக்க மேலாதிக்கமே பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையில் பொதியப்பட்டது. ஓர் அவுன்ஸ் தங்கத்திற்கு 35 டாலர் வீதம் டாலரை தங்கத்துடன் பரிமாறிக் கொள்ளலாம் என்பது மட்டுமே வற்புறுத்தலாக இருந்தது.\nஉலக பொருளாதாரத்திற்கும் தேசிய அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு தீர்க்கப்படவில்லை, மாறாக பிரெட்டன் வூட்ஸ் முறையின் கீழ் அது வெறுமனே ஒடுக்கப்பட்டிருந்தது. அது மீண்டும் மேற்பரப்புக்கு வரக்கூடியதாக இருந்தது.\nவரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்குமான பொது உடன்பட��க்கை (General Agreement on Tariffs and Trade) மற்றும் மிக நவீன அமெரிக்க உற்பத்தி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக உலக பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பது போன்ற பிற நடவடிக்கைகளுடன் சேர்ந்து பிரெட்டன் வூட்ஸ் நாணய உடன்படிக்கை அனைத்து பிரதான முதலாளித்துவ பொருளாதாரங்களிலும் ஒரு பொருளாதார விரிவாக்கத்திற்கு உயர்வளித்தது. அதற்குப் பின் வந்த போருக்குப் பிந்தைய வளர்ச்சியின் போது, முதலாளித்துவம் முந்தைய அரை-நூற்றாண்டின் சீரழிவுகளைக் கடந்து விட்டது என்றும், உலகளாவிய பொருளாதாரத்தை வெற்றிகரமாக நிர்வகித்துக் கொள்ளலாம் என்பதும் சம்பிரதாயமான புரிதலாக இருந்தது.\nஆனால் பிரெட்டன் வூட்ஸ் நாணய முறை ஓர் உள்ளார்ந்த முரண்பாட்டைக் கொண்டிருந்தது. உலக சந்தையின் விரிவாக்கம் மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய ஏனைய முதலாளித்துவ பொருளாதாரங்களின் அபிவிருத்தியை எந்தளவுக்கு அதிகமாக ஊக்குவித்ததோ, அதேயளவுக்கு அதிகமாக அந்த முறை அது அடித்தளமாக கொண்டிருந்த அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்திற்கு ஒப்பீட்டளவிலும் கேள்விக்கிடமின்றியும் குழிபறித்தது.\nஏற்கனவே 1960 களின் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்ட இந்த முரண்பாடு, ஆகஸ்ட் 15, 1971 இல் ஜனாதிபதி நிக்சன் தங்கத்தின் கையிருப்பு வீழ்ச்சியை முகங்கொடுத்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சி ஒளிபரப்பில் அமெரிக்கா இனி தங்கத்திற்கு டாலர்களை மாற்றீடாக வழங்காது என்று தன்னிச்சையாக அறிவித்த போது, வெடித்து மேற்புறத்திற்கு வந்தது.\nஅமெரிக்க தொழிலாளர்களின் கூலி உயர்வின்மை மற்றும் இறக்குமதிகளில் 10 சதவீத கூடுதல் வரிவிதிப்பையும் உள்ளடக்கி இருந்த நிக்சனின் நடவடிக்கைகள், உலகப் பொருளாதாரத்தின் மீதும் மற்றும் அதன் நிதியியல் அமைப்பு முறையின் மீதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு நோக்கம் கொண்டிருந்தன. ஆனால் ஒப்பீட்டளவிலும் கட்டுக்கடங்காமலும் இருந்த அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்தின் வீழ்ச்சி, அதற்குப் பின் வந்த ஆண்டுகளில் தீவிரமாக மட்டுமே ஆனது. தங்கத்தின் பின்புலத்திலிருந்து சுதந்திரப்படுத்தப்பட்ட அரசு-நிர்ணய செலாவணி (fiat currency) ஸ்தாபிக்கப்பட்டமை, கடந்த நான்கு தசாப்தங்களில் நிதியியல் மூலதனத்தின் வளர்ச்சிக்கு மேல் வள���்ச்சியில் பிரதான காரணிகளில் ஒன்றாக இருந்தது.\nதொழில்துறை உற்பத்தியில் இப்போது சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பின்னால் நிற்கும் அளவுக்கு அமெரிக்க மேலாளுமை சீராக சரிந்ததுடன், இலாப திரட்சியோ அதிகரித்தளவில் ஊகவணிகம் மற்றும் நிதியியல் சந்தை நடவடிக்கைகளைச் சார்ந்ததாக ஆகியுள்ளது.\nட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ள ஹூவாய் விடயம் இந்த நிகழ்ச்சிப்போக்கை தெளிவாக வெளிப்படுத்திக் காட்டுகிறது. 5ஜி மொபைல் தொழில்நுட்பம் இணையம் வழியாக தொழில்துறை தகைமையை அபிவிருத்தி செய்வதில் பிரதான தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதால், அத்தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதில் ஹூவாய் முன்னிலையில் இருப்பதால் அது இலக்கில் வைக்கப்பட்டுள்ளது.\n19 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் மிகப்பெரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் தலைச்சிறந்து விளங்கிய ஒரு நாட்டிற்கு இப்போது ஹூவாய் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தலாக கருதப்படுகிறது, ஏனென்றால் அங்கே அதனுடன் ஒப்பிடத்தக்க அமெரிக்க நிறுவனம் எதுவும் இல்லை. இவ்வாறு இல்லாமல் போனதற்கான காரணம், அமெரிக்காவில் இலாபம் ஈட்டுவதென்பது உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் செய்வதற்கு மாறாக குறுகிய கால ஆதாயங்கள் மற்றும் நிதித்துறை தந்திரங்களையே அமெரிக்கா அதிகரித்தளவில் சார்ந்துள்ளது என்பதனால் ஆகும்.\nபிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கைக்குப் பிந்தைய 75 ஆண்டுகளின் காலத்தில் அது ஒடுக்க முனைந்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அனைத்து முரண்பாடுகளும் மீண்டுமொருமுறை வெடித்து மேற்பரப்புக்கு வந்துள்ளன. அவை 1930 களின் பேரழிவுகளின் உருவாக்கத்திற்கு காரணமான அதே வகையான இறக்குமதி வரிவிதிப்புகள் மற்றும் பாதுகாப்புவாத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக, இப்போது தொழில்நுட்ப தடைவிதிப்புகள், அத்துடன் போருக்கான வழிவகைகள் மூலமாகவும், அதன் மேலாதிக்கத்தை மீளப்பலப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முனைவில் அவற்றின் மிகவும் வெடிப்பார்ந்த வடிவை எடுத்து வருகின்றன.\nஉலக தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையை, முதலாம் உலக போர் வெடித்த ஏகாதிபத்திய சகாப்தத்தின் ஆரம்ப ஆண்��ுகளிலேயே லியோன் ட்ரொட்ஸ்கி வரையறுத்தார். 1915 இல், அவர் எழுதுகையில், உலக சோசலிச புரட்சிக்கான முன்னோக்கும் மற்றும் சோசலிச பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதும் தொழிலாள வர்க்க போராட்டங்களை வழிநடத்தும் நாளாந்த நடைமுறை வேலைத்திட்டமாக ஆக வேண்டும் என்றார். முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகள் மற்றொரு உலக பெருமோதலை நோக்கி சென்று கொண்டிருக்கையில் அந்த பகுப்பாய்வு முன்னெப்போதையும்விட மிகவும் உண்மையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/discipline/", "date_download": "2019-09-17T19:35:57Z", "digest": "sha1:LB4DEJBOBPULWTNI2SNKRWG36YJL5M7A", "length": 6882, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "சிட்சை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nநவம்பர் 4 சிட்சை நீதி 3:1-12\n“தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனை சிட்சிக்கிறது போல,\nகர்த்தரும் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனை சிட்சிக்கிறார்”(நீதி 3 : 12)\nதேவன் தம்முடைய மக்களுக்கு சிட்சையை வைத்திருக்கிறார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தேவன் நம்மை மனப்பூர்வமாய் தண்டிக்கவேண்டும் என்று சிட்சையை நமக்கு அனுமதிப்பதில்லை. நாம் தேவனை விட்டு விளகும்போதும், ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்னிட்டு செல்லும்போதும், தேவன் நம்மை சிட்சிக்கிறார். ஆம் உன்மையிலேயே தேவன் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இவைகள் நம்முடைய நன்மைக்கென்றும், பிரயோஜனத்திற்கென்றும் தேவனால் அனுப்பப்படும் எத்தனங்கள். நம்மை சுத்திகரிக்கும்படி நமக்கு இவைகள் கொடுக்கப்படுகின்றன. “இவரே தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்திற்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்” (எபி 12:10)\nஇந்த சிட்சை எந்த உருவத்திலும் நமக்கு தேவன் அனுமதிக்கலாம். அது பணத்தேவையாக இருக்கலாம். வியாதி, இழப்பு போன்ற பலவிதங்களில் அது நமக்குக் கொடுக்கப்படலாம். ஆனால் அவைகளால் நாம் சோர்ந்துப்போகக்கூடாது. மெய்யாலும் “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய் காணாமல் துக்கமாய் காணும்” (எபி 12:11)\nஇவ்விதமான வேளையில் நாம் நம்மை ஆராய்ந்துப் பார்க்கவேண்டும். ஆவிக்குரிய வாழ்க்கையில் இது மிக அவசியமானது. ஆராய்ந்துப் பார்க்கிற வேளையில் தேவ ஆவியானவர் நம்முடைய ���ற்போதைய ஆவிக்குரிய நிலையை, வீழ்ச்சியை, பாவங்களை உணர்த்திக்காட்டுவார். அப்பொழுது நாம் என்னச் செய்யவேண்டும் அவைகளுக்காக வருந்தி மன்னிப்புக்கேட்டு மனந்திரும்ப வேண்டும். அவைகளை சரிசெய்ய ஆயத்தமாயிருக்கவேண்டும். அதற்குரிய பெலத்தை தேவனிடத்தில் கேட்கவேண்டும். அப்பொழுது நம் மனந்திரும்புதல் தேவனுக்கு ஏற்றதாக இருக்கும். “ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபி 12:11) என்பதை நினைவில் கொள்வோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315538.html", "date_download": "2019-09-17T19:15:20Z", "digest": "sha1:YJ7NTU3V7SB3XSYUIJW4HXOK46UR5GZ3", "length": 9330, "nlines": 63, "source_domain": "www.athirady.com", "title": "செலவுக்கு பணம் தராததால் தாயை குத்தி கொன்ற மகன்..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசெலவுக்கு பணம் தராததால் தாயை குத்தி கொன்ற மகன்..\nதிருப்பூர் மணியகாரம் பாளையம் ரோடு காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி (47). இவரது கணவர் மகேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஹர்சித் (22) என்ற மகன் உள்ளனர். ஹர்சித் பிளஸ்-2 வரை படித்துள்ளார். ஆரோக்கிய மேரி மூத்த மகளுக்கு திருமணமாகி கரூர் வசித்து வருகிறார். 2-வது மகள் கோவையில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறார். ஆரோக்கிய மேரி தனது வீட்டின் கீழ் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். அவரிடம் ஹர்சித் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று வீட்டின் மேல் மாடியில் இருந்து ஆரோக்கிய மேரி அலறும் சத்தம் வந்தது. இதனை கேட்டதும் கீழே இருந்த பனியன் நிறுவன ஊழியர்கள் மேலே சென்று பார்த்தனர். அங்கு ஆரோக்கிய மேரியின் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அடுத்த அறையில் ஹர்சித் சோகமாக உட்கார்ந்து இருந்தார். இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆரோக்கிய மேரி உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து விசாரணை நட���்தினர். அப்போது ஆரோக்கிய மேரியை அவரது மகன் ஹர்சித் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.\nபோலீசில் அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-\nஎனக்கு 2 சகோதரிகள் உள்ளனர். மூத்த சகோதரிக்கு திருமணம் முடிந்து விட்டது. 2-வது சகோதரி கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. நான் எனது தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தேன். நேற்று மாலையும் பணம் கேட்டேன். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினார்.\nஇது குறித்து கோவையில் உள்ள எனது சகோதரிக்கும் போன் செய்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து எனது சகோதரி என்னை போனில் திட்டினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் எனது தாய் எனக்கு செலவுக்கு பணம் தராமல் கதவை பூட்டி கொண்டு அறைக்கு சென்று விட்டார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்றேன்.\nஅங்கிருந்த எனது தாயை கத்தியால் குத்தி கொன்றேன். பின்னர் உறவினர்களுக்கு போன் செய்து அவருக்கு உடல் நிலை சரியில்லை. உடனே வாருங்கள் என்றேன். அதன்படி உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்கள் எனது தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.\nஇவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.\nசெலவுக்கு பணம் தராத தாயை மகன் குத்தி கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520165", "date_download": "2019-09-17T20:13:04Z", "digest": "sha1:73RTMTQODI4GKGM2BXOIIVHKLNE5AN3V", "length": 6956, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ப.சிதம்பரம் ஆஜர் | Delhi CBI P. Chidambaram Azhar still in Special Court - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவ��் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ப.சிதம்பரம் ஆஜர்\nடெல்லி: டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்த உள்ளார். ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து அழைத்துச்சென்றனர். டெல்லி சி.பி.ஐ. தலைமை ஆலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.\nடெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சற்றுநேரம் ப.சிதம்பரம் ஆஜர்\nதமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு பயிற்சி\nஉலக பாக்சிங் கால் இறுதியில் அமித் பாங்கல்\nமோடியுடன் மம்தா இன்று சந்திப்பு\n‘விரைவில் இந்தியா, பாக். பிரதமர்களை சந்திப்பேன்’\nஅரசு பஸ் கண்ணாடி உடைப்பு\nகுற்றங்களில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்\nவிவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடிய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது: ஸ்டாலின்\nகோவையில் காணாமல் போன 16 வயது சிறுமி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் மீட்பு\nதஞ்சாவூர் அருகே சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டும் போது ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு\nமயிலாடுதுறை அருகே கீழையூரில் பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது\nதனியார் மருத்துவமனைக்கு வரமறுத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர் பணிநீக்கம்\nசர்வதேச ராமாயண விழா உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேச்சு\nகொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hc-order-tn-pollution-control-board-to-examine-the-quality-of-water-in-which-the-athivaradhar-idol-is-to-be-immersed-vin-194499.html", "date_download": "2019-09-17T19:35:50Z", "digest": "sha1:WUVJRAQ6C2BTRDQY6WO77PQT47SJ4ZLH", "length": 11403, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "'அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள குளத்தின் தண்ணீரின் தரம் என்ன?' - நீதிமன்றம் கேள்வி! | hc order tn pollution control board to examine the quality of water in which the athivaradhar idol is to be immersed– News18 Tamil", "raw_content": "\n'அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள குளத்தின் தண்ணீரின் தரம் என்ன' - நீதிமன்றம் கேள்வி\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\nஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n'அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள குளத்தின் தண்ணீரின் தரம் என்ன' - நீதிமன்றம் கேள்வி\nதண்ணீரின் தரம் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் அறிக்கையை பொறுத்து எந்த தண்ணீரை குளத்தில் நிரப்பலாம் என உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nஅத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்ப உள்ள தண்ணீரின் தரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்திவரதர் சிலை வைக்கும் அனந்தசரஸ் குளத்தை தூர்வாரக் கோரிய வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, அனந்த சரஸ் குளத்தில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும், பொற்றாமரை குளத்தில் உள்ள தண்ணீர் குடிக்கும் தகுதி உடையவை என மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nகுளம் சுத்தம் செய்யும் பணியில் சி.ஐ.எஸ்.எப் வீரர்களை ஏன் உபயோகப்படுத்த கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு ஆட்சேபம் தெரிவித்த அறநிலையத்துறை, இத்தனை நாட்களாக பணியை உள்ளூர் வாசிகளும், அறநிலையத்துறையும் செய்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் எப்படி சி ஐ எஸ் எப் வீரர்களை அனுமதிக்க முடியும் என தெரிவித்தார்.\nமேலும், இன்று காலையில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்யு��் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருவதாகவும், முழுமையாக பணி விரைவில் முடிவடையும் என அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅதையேற்ற நீதிபதி, சி ஐ எஸ் எப் வீரர்கள் வேண்டாம் என தெரிவித்தார். பின்னர் அத்திவரதரை குளத்தில் இறக்கி அறையில் வைத்தவுடன், அந்த அறையில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், தண்ணீரின் தரம் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் அறிக்கையை பொறுத்து எந்த தண்ணீரை குளத்தில் நிரப்பலாம் என உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/07/30.html", "date_download": "2019-09-17T19:19:02Z", "digest": "sha1:5MPXGJ56SV47COXHLW4ASKXOBJ2AQ5CJ", "length": 17924, "nlines": 562, "source_domain": "www.kalvinews.com", "title": "புதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் கலந்தாய்வு மனுக்கள் 30% சரிவு!", "raw_content": "\nHomeபுதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் கலந்தாய்வு மனுக்கள் 30% சரிவு\nபுதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் கலந்தாய்வு மனுக்கள் 30% சரிவு\n🌹புதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் கலந்தாய்வு மனுக்கள் 30% சரிவு: தமிழகத்தில் 8ம் தேதி முதல் இடமாறுதல்\n🌹👉ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இம்மாதம் 8ம் தேதி தொடங்குகிறது. புதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் இடமாறுதல் கோரும் விண்ணப்பம் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.\n👉தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு நடத்தப்பட்டு உத்தரவு வழங்கப்படுகிறது.\n👉அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் தென் ம��வட்டங்களைச் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் நீண்ட காலமாக பல வட மாவட்ட பள்ளிகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் சொந்த மாவட்டத்துக்கு வருவதற்காக ஆண்டுதோறும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.\n👉ஆனால் குறைந்தபட்ச நபர்களுக்கே மாறுதல் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் 15 ஆண்டுகள் வரை தென் மாவட்ட ஆசிரியைகள் பலர் வட மாவட்டங்களில் பணிபுரியும் நிலை தொடர்கிறது.\n👉ஒரு பள்ளியில் குறைந்தது ஒரு ஆண்டு பணி செய்தவர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்ற நிலை, இந்த கல்வியாண்டு முதல் குறைந்தது 3 வருடம் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமே இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என மாற்றப்பட்டது. இது மாறுதலை எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\n👉மேலும் ஒவ்வொரு பணித்தொகுப்பிலும் 100 இடங்களுக்கு மேல் காலி ஏற்பட்டால் மட்டுமே பொது கலந்தாய்வு நடத்தப்படும், நிர்வாக காரணங்களுக்காக தகுதி வாய்ந்த அலுவலர்களால் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் உத்தரவு எந்த நேரத்திலும் வழங்கப்படலாம் என்பது போன்ற புதிய நியதிகளும் வகுக்கப்பட்டன.\n👉இது பல ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. எனவே விண்ணப்பிப்பதில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த 21ம் தேதி முதல் 28ம் தேதிவரை கல்வித்துறை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் ெபறுவது கடந்த 28ம் தேதியுடன் முடிந்தது.\n👉பல மாவட்டங்களில் வழக்கமாக விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை விட 30 சதவீதத்துக்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளனர்.\n👉இதையடுத்து வருகிற 8ம் தேதி ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாள் வட்டார கல்வி அலுவலர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் நடக்கிறது. 15ம் தேதி கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் ��தற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nBIG FLASH NEWS:- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு அரசாணை வெளியீடு\nபள்ளி ஆசிரியர்களை பணி செய்ய சொல்லும் நிலை இனி இருக்காது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்ய நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்.\nஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை தயார்\nகாலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்\nபள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிப்பதன் காரணம் இது தான்\nஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்\nSBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா மறக்காமல் இதைப்படிங்க: அக்.1 முதல் புதிய மாற்றங்கள் காத்திருக்கு\nஒவ்வொரு வாரமும் கடைசி வேலை நாளில் - BRCல் மீளாய்வு கூட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/6219.html", "date_download": "2019-09-17T18:54:06Z", "digest": "sha1:VM4DNPP3DV773SKZOBCSKNRCYRV5LTI3", "length": 7080, "nlines": 108, "source_domain": "www.sudarcinema.com", "title": "விஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்! – Cinema News In Tamil", "raw_content": "\nவிஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்\nவிஜய் தமிழ் சினிமாவை ஆளும் உச்ச நட்சத்திரம். இவருடைய படங்களின் வசூல் நிலவரங்களை எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.\nமெர்சல், சர்கார் என தொடர்ந்து இரண்டு ரூ 250 கோடி வசூல் படங்களை கொடுத்தவர், இவர் இயக்குனர் பி.வாசுவுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருந்ததாம்.\nஅப்போது கதை விவாதத்தின் போது ‘சார் எனக்கு நடிகன் படத்தை ரீமேக் செய்ய வேண்டும்’ என்று இரண்டு முறை அவரிடமே சொன்னதாக கூறியுள்ளார்.\nநடிகர் சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா ஆகியோர் நடித்து மெகா ஹிட் ஆன படம், விஜய் சொன்னதை கேட்ட பி.வாசுவும், ‘ஓகே விஜய் பண்ணலாம், மனோரமா கதாபாத்திரத்திற்கு ஹேமமாலினியை கமிட் செய்யலாம்’ என கூறினாராம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிச��்கள்\nஇணையத்தில் இணைந்த நடிகை யாசிகா வீட்டு நாய் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் தெரியுமா\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் அபிராமி இப்படி ஒரு வேலையை செய்தாரா வெளியே வந்த பாத்திமாபாபு சொன்ன ஷாக் தகவல்\nமுதன் முறையாக வெளியான பிக்பாஸ் பாத்திமா பாபு கணவன், மகன்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம், இதோ\nஎன்னை அறிந்தால் படத்தில் சிறுவயது அஜித்தாக நடித்த சிறுவனா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/09120925/1014588/TTV-Dhinakaran-to-meet-Sasikala-in-Parappana-Agrahara.vpf", "date_download": "2019-09-17T19:04:11Z", "digest": "sha1:AFDLYUV3MXCL45BZJEQ7NHEXNNIFTGEX", "length": 4978, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று நண்பகல் சந்திக்கிறார் தினகரன்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று நண்பகல் சந்திக்கிறார் தினகரன்...\nதினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் செல்கின்றனர்.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருடன் சென்று தினகரன் இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.18 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்த நிலையில்,தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திப்பது என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து சசிகலாவை சந்தித்து ஆலோசனை பெற உள்ளதாக கூறப்படுகிறது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று பகல் 12 மணிக்கு சசிகலாவை சந்திக்க தினகரன் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/28021-", "date_download": "2019-09-17T18:57:54Z", "digest": "sha1:V6AXY4AX4LKFZ4BMCJPKN42G3NZK4SQK", "length": 4465, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா வெற்றி! | Sonia by 3.52 lakh votes wins!", "raw_content": "\n3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா வெற்றி\n3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா வெற்றி\nபுதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.\nஇதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொள்கை அடிப்படையில் போட்டியிட்டும் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.\nமக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று கூறிய சோனியா, புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது என்றார்.\nமேலும், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramiastrology.com/aathisoodi.php", "date_download": "2019-09-17T20:13:49Z", "digest": "sha1:5YCJWJF2DG2HV2GNM4WERUQ2S4VUPKNQ", "length": 15283, "nlines": 309, "source_domain": "abiramiastrology.com", "title": "best astrologer in chennai abirami sekar - good astrologer in chennai - famous astrologer in chennai - genunine astrologer in chennai - no one astrologer astrologer in chennai tnagar - astrology service in chennai tnagar - best jothidar in chennai - famous jothidar in chennai - good jothidar in chennai tnagar - marriage matching astrologer in chennai - best famous marriage matching astrologer in chennai - good numeroligist in chennai tnagar - best numerologist in chennai - famous numerologist in chennai - numerologist service in chennai tnagar - astrology studing in chennai - famous tamil astrologer website - astrology books in chennai - top 10 astrologers in chennai - top 5 astrologers in chennai - best vasthu consultant in chennai - good vasthu consultant in chennai - vasthu specialist in chennai tnagar - famous vasthu astrologer in chennai - best cinima astrologer in chennai - kollywood astrologer in chennai - astrologer abirami sekar chennai tnagar - abirami jothida nilaiyam chennai - love matching astrologer chennai", "raw_content": "\n12 ராசிகளின் பொதுப் பலன்கள்\n12 லக்னத்தின் பொதுப் பலன்கள்\n1. அறம் செய விரும்பு /\n2. ஆறுவது சினம் /\n3. இயல்வது கரவேல் /\n4. ஈவது விலக்கேல் /\n5. உடையது விளம்பேல் /\n6. ஊக்கமது கைவிடேல் /\n7. எண் எழுத்து இகழேல் /\n8. ஏற்பது இகழ்ச்சி /\n9. ஐயம் இட்டு உண் /\n10. ஒப்புரவு ஒழுகு /\n11. ஓதுவது ஒழியேல் /\n12. ஒளவியம் பேசேல் /\n13. அகம் சுருக்கேல் /\n15. ஙப் போல் வளை /\n16. சனி நீராடு /\n17. ஞயம்பட உரை /\n18. இடம்பட வீடு எடேல் /\n19. இணக்கம் அறிந்து இணங்கு /\n20. தந்தை தாய்ப் பேண் /\n21. நன்றி மறவேல் /\n22. பருவத்தே பயிர் செய் /\n23. மண் பறித்து உண்ணேல் /\n24. இயல்பு அலாதன செய்யேல் /\n25. அரவம் ஆட்டேல் /\n26. இலவம் பஞ்சில் துயில் /\n27. வஞ்சகம் பேசேல் /\n28. அழகு அலாதன செய்யேல் /\n29. இளமையில் கல் /\n30. அரனை மறவேல் /\n31. அனந்தல் ஆடேல் /\n32. கடிவது மற /\n33. காப்பது விரதம் /\n34. கிழமைப்பட வாழ் /\n35. கீழ்மை அகற்று /\n36. குணமது கைவிடேல் /\n37. கூடிப் பிரியேல் /\n38. கெடுப்பது ஒழி /\n39. கேள்வி முயல் /\n40. கைவினை கரவேல் /\n41. கொள்ளை விரும்பேல் /\n42. கோதாட்டு ஒழி /\n43. கெளவை அகற்று /\n44. சக்கர நெறி நில் /\n45. சான்றோர் இனத்து இரு /\n46. சித்திரம் பேசேல் /\n47. சீர்மை மறவேல் /\n48. சுளிக்கச் சொல்லேல் /\n49. சூது விரும்பேல் /\n50. செய்வன திருந்தச் செய் /\n51. சேரிடம் அறிந்து சேர் /\n52. சையெனத் திரியேல் /\n53. சொற் சோர்வு படேல் /\n54. சோம்பித் திரியேல் /\n55. தக்கோன் எனத் திரி /\n56. தானமது விரும்பு /\n57. திருமாலுக்கு அடிமை செய் /\n58. தீவினை அகற்று /\n59. துன்பத்திற்கு இடம் கொடேல் /\n60. தூக்கி வினை செய் /\n61. தெய்வம் இகழேல் /\n62. தேசத்தோடு ஒட்டி வாழ் /\n63. தையல் சொல் கேளேல் /\n64. தொன்மை மறவேல் /\n65. தோற்பன தொடரேல் /\n66. நன்மை கடைப்பிடி /\n67. நாடு ஒப்பன செய் /\n68. நிலையில் பிரியேல் /\n69. நீர் விளையாடேல் /\n70. நுண்மை நுகரேல் /\n71. நூல் பல கல் /\n72. ���ெற்பயிர் விளைவு செய் /\n73. நேர்பட ஒழுகு /\n74. நைவினை நணுகேல் /\n75. நொய்ய உரையேல் /\n76. நோய்க்கு இடம் கொடேல் /\n77. பழிப்பன பகரேல் /\n78. பாம்பொடு பழகேல் /\n79. பிழைபடச் சொல்லேல் /\n80. பீடு பெற நில் /\n81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /\n82. பூமி திருத்தி உண் /\n83. பெரியாரைத் துணைக் கொள் /\n84. பேதைமை அகற்று /\n85. பையலோடு இணங்கேல் /\n86. பொருள்தனைப் போற்றி வாழ் /\n87. போர்த் தொழில் புரியேல் /\n88. மனம் தடுமாறேல் /\n89. மாற்றானுக்கு இடம் கொடேல் /\n90. மிகைபடச் சொல்லேல் /\n91. மீதூண் விரும்பேல் /\n92. முனைமுகத்து நில்லேல் /\n93. மூர்க்கரோடு இணங்கேல் /\n94. மெல்லி நல்லாள் தோள்சேர் /\n95. மேன்மக்கள் சொல் கேள் /\n96. மை விழியார் மனை அகல் /\n97. மொழிவது அற மொழி /\n98. மோகத்தை முனி /\n99. வல்லமை பேசேல் /\n100. வாது முற்கூறேல் /\n101. வித்தை விரும்பு /\n102. வீடு பெற நில் /\n103. உத்தமனாய் இரு /\n104. ஊருடன் கூடி வாழ் /\n105. வெட்டெனப் பேசேல் /\n106. வேண்டி வினை செயேல்/\n107. வைகறைத் துயில் எழு /\n108. ஒன்னாரைத் தேறேல் /\n109. ஓரம் சொல்லேல் /\nராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை\n2019 செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜூலை மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜூன் மாத இலக்கினப் பலன்கள்\n2019 மே மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்\n2019 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்\n2019-2020 ராகு - கேது பெயர்ச்சி இலக்கினப் பலன்கள்\n2019 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்\n2018 டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்\n2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n12 இலக்கினப் பொதுப் பலன்கள்\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)\nமாவட்ட வாகனப் பதிவு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E2%80%98%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E2%80%99/", "date_download": "2019-09-17T19:48:55Z", "digest": "sha1:Z5GV23T6FK45ENKI5DBMRIMTWT7CKGLH", "length": 1896, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கனவுகள் சிதையும் காலம் - பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகனவுகள் சிதையும் காலம் - பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’\nகனவுகள் சிதையும் காலம் - பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’\nதிருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர் ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார். பத்துவருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையான அணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களே இல்லாத நேரடியான இந்த...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:47:17Z", "digest": "sha1:UTEMGMA2KEXN5RK5P7PCFFV73L4LUW5L", "length": 1768, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்\nநவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்\nஅன்புள்ள டாக்டர் மகேஷ், NSE CODE: APOLLOHOSP PRICE (As on 04.03.08): பத்து ரூபாய் மதிப்புள்ள பங்குகளின் சந்தைவிலை ரூ 490/- உங்கள் கடிதத்தை படிக்க நேர்ந்தது. உங்கள் தொழில் மீது கொண்ட மதிப்புடனேயே நான் என் சொந்த அனுபவத்தைச் சார்ந்து இந்திய மருத்துவத்துறையின் நடப்பவனவற்றைப்பற்றி சில சொல்ல விரும்புகிறேன். நீங்களும் இதை உணர்ந்திருக்கக் கூடும். உண்மையான அவலம் என்னவென்றால் பெரும்பாலான மக்கள் நோய்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/08/blog-post_460.html", "date_download": "2019-09-17T20:13:34Z", "digest": "sha1:KTMO6HGJVHQ2ZK2XNUP6IINMBPTGA64Y", "length": 20245, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கைது செய்யப்பட்ட வைத்தியரின் தகவலுக்கு அமைய ஆயுதங்கள் மீட்பு!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையி��ுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகைது செய்யப்பட்ட வைத்தியரின் தகவலுக்கு அமைய ஆயுதங்கள் மீட்பு\nபயங்கரவாத தடுப்பு பிரிவினால் (TID) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nAK 47 துப்பாக்கி, 120 தோட்டாக்கள், 11 கைக்குண்டுகள், PE10 என சந்தேகிக்கப்படும் 10 கிலோ வெடிமருந்து, தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை TID யினர் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபரின் மூலம் பளை, பிரதேசத்தில் வைத்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலீஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இரவு பளை வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி வைத்தியர் சின்னையா சிவரூபன் கைது செய்யப்பட்டிருந்தார்.\n3 பிள்ளைகளின் தந்தையான, 41 வயதான சிவரூபன் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, TID யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவரது கைதை கண்டித்து, அவரை விடுதலை செய்யக் கோரியும் பளையில் கடந்த வெள்ளிக்கிழமை (23) ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்க்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்ட���களின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nஅவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர...\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கிரியெல்லாவுக்கு.... \nஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை அமைச்சர் லட்சுமன் கிரியெல்லாவின் பொறுப்பில் வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐவரின் அங்கத்துவம் இரத்து\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஐவரின் கட்சி அங்கத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-becomes-third-largest-party-in-ls-san-158797.html", "date_download": "2019-09-17T18:59:57Z", "digest": "sha1:GXOQ6R7XXBNFDAE2TQJQJIIBCMYTWFVC", "length": 9433, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "DMK becomes third largest party in LS– News18 Tamil", "raw_content": "\nமக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\nஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக\nதிரினாமுல் காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் தலா 22 இடங்களைப் பிடித்து நான்காவது இடத்தில் உள்ளது. சிவசேனா கட்சி ஐந்தாவது இடத்தில் உள்ளது.\nதமிழகத்தில் 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.\nமக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. எனினும், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களில் அக்கட்சிக்கு தோல்வியே கிடைத்துள்ளது.\nதமிழகத்தைப் பொருத்தவரை திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. வேலூர் நீங்கலாக தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது. புதுச்சேரியிலும் காங்கிரசே வெற்றி பெற்றுள்ளது.\nதேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது. திமுக 23 தொகுதியில் வென்று மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரை பெற்றுள்ளது. 17-வது மக்களவையை பொறுத்தவரை பாஜக 303 இடங்கள் பெற்று முதலிடத்திலும், காங்கிரஸ் 52 இடங்கள் மட்டுமே பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது.\nதிரினாமுல் காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் தலா 22 இடங்களைப் பிடித்து நான்காவது இடத்தில் உள்ளது. சிவசேனா கட்சி ஐந்தாவது இடத்தில் உள்ளது.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபா���ம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/07/23/birthdaudialer/", "date_download": "2019-09-17T19:29:52Z", "digest": "sha1:6R43IYTVD6Z6LOQOBJDWYU4KYVQOBM45", "length": 15688, "nlines": 186, "source_domain": "winmani.wordpress.com", "title": "நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nநண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்.\nஜூலை 23, 2010 at 11:41 பிப 8 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவில் வாழும் நம் நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை\nதொலைபேசி மூலம் இலவசமாக சொல்லலாம் இதைப்பற்றித்தான்\nபிறந்த நாள் வாழ்த்து என்றால் உடனடியாக தொலைக்காட்சி\nசேனனிலும் குறுஞ்செய்தி மூலமாகவும் இமெயில் மூலமாகவும்\nவாழ்த்தியதைக் காட்டிலும் ஒரு படி முன்னேறி தொலைபேசி\nவாயிலாக நாம் பிறந்த நாள் வாழ்த்துக்க்ளை சொல்லலாம்\nஇலவசமாக எந்த கட்டணமும் இலவசமாகவே இந்த சேவையை\nசெய்து வருகிறது ஒரு இணையதளம்.\nஅமெரிக்காவில் வாழும் நண்பர்களுக்கு மட்டும் நாம் அவருடைய\nதொலைபேசிக்கே வாழ்த்துக்களை கூறலாம், நாம் என்ன வாழ்த்துச்\nசெய்தி கூறவேண்டும் என்பதை இங்கு இருக்கும் வாழ்த்து செய்தியில்\nஇருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.அடுத்து வரும் திரையில்\nநாம் யாருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்ப வேண்டுமோ அவரது\nதொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும் நாம் தேர்ந்த்டுத்த\nவாழ்த்துச் செய்தி நண்பருக்கு உடனடியாக அனுப்பபட்டுவிடும்.\nநம் இமெயில் முகவரியை கொடுத்தால் வாழ்த்து செய்தியின்\nஆடியோ நம் இமெயிலுக்கும் அனுப்பப்படும்\nவாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பு கூட நம்\nவாழ்வில் பல வெற்றிகளை கொடுக்கும் ஒரு படி தான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.அபிஸ் என்பது எந்தப் பூச்சியின் விஞ்ஞான பெயர் \n2.மத்தியத் தரைக்கடலில் முக்கோணமாக அமைந்துள்ள தீவு எது\n4.கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் எப்படி கொல்லப்பட்டார் \n5.கேரள மாநிலம் எப்போது உருவாக்கப்பட்டது \n6.ம்ராட்டிய மன்னன் சிவாஜியின் குரு யார் \n7.டோரா என்பது எந்த மதத்தின் புனித நூல் \n8.’கருப்புத் தண்ணீர் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும்\n9.உலகின் மிகப்பெரிய இராணுவப்படையை கொண்டுள்ள\n4.விஷம் அருந்தச் செய்து கொல்லப்பட்டார்,\n5.1956 -ம் ஆண்டு,6.சமர்த்த ராம்தாஸ்,\nபெயர் : இரண்டாம் நெப்போலியன்,\nமறைந்ததேதி : ஜூலை 22, 1832\nஇரண்டாம் நெப்போலியன் என்பவன் முதலாம்\nபொனபார்ட்டின் மகன் ஆவான்.இவன் ஜூன் 22,\n1815 முதல் இரண்டு வாரங்களுக்கு ஜூலை 7\nவரை பிரான்சின் பேரரசனாக இருந்தவன். குறுகிய காலம்\nபேரரசனாக இருந்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள். Tags: நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்..\nசீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம்.\tஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க\n8 பின்னூட்டங்கள் Add your own\nஅறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி அய்யா\n3. தணிகாசலம் | 2:09 முப இல் ஜூலை 26, 2010\nபிறந்தநாள் வாழ்த்து, அமெரிக்காவிற்கு மட்டும்தானா இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு முடியாதா\nநேரம் கிடைத்தால் இதைப்பற்றி ஒரு பதிவு இடுகிறோம்.\n7. ஜெய் சங்கர் | 7:32 முப இல் திசெம்பர் 14, 2011\nஆனால் தற்பொழுது இதனை கட்டனமயமாக்கி உள்ளனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் ப���ிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூன் ஆக »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/mar/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3115394.html", "date_download": "2019-09-17T18:51:54Z", "digest": "sha1:NG4KMQ3XXWOKFTRLPVS3EEYPPH3SZ4HF", "length": 10610, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் பணி புறக்கணிப்பு: அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதேர்தல் பணி புறக்கணிப்பு: அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு\nBy DIN | Published on : 17th March 2019 03:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபணியிடமாற்றத்தை ரத்து செய்யாத தமிழக அரசை கண்டித்து தேர்தலையும், தேர்தல் பணியையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து இந்த மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலர் சேகர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரிப் பேராசிரியர்கள் பணியிடை நீக்கமும், மாற்றமு��் செய்யப்பட்டனர். இதை ரத்து செய்யக் கோரி உயர்கல்வித்துறை அமைச்சர்,செயலர், கல்லூரிக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோரிடம்\nஅரசுக் கல்லுôரி ஆசிரியர் மன்றம், அரசு கல்லுôரி ஆசிரியர் கழகம் மற்றும் கல்லூரி- பல்கலைக்கழக எஸ்சி எஸ்டி ஆசிரியர் சங்கம் மூன்று சங்கங்களும் இணைந்து கோரிக்கை வைத்திருந்தன.\nபோராட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் துறைகளிலும் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு அவர்கள் திரும்ப பணியமர்த்தப்பட்ட நிலையில், அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் சேகர், அரசு கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச் செயலர் தாமோதரன், வீரமணி, கல்லூரி பல்கலைக்கழக எஸ்சி எஸ்டி ஆசிரியர் சங்கப் பொதுச்செயலர் கண்ணையன் உள்ளிட்ட 15 பேராசிரியர்கள் தொலைவிலான பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.\nஇதை ரத்து செய்யக் கோரி கடந்த ஒரு மாதமாக வலியுறுத்தப்பட்ட நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் பணிகள் முடிந்த பின்னர்தான் நடவடிக்கை எடுப்பதாகவும், தேர்தல் விதிகளை காரணம் காட்டி தற்போது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய முடியாது எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். கல்லூரிக் கல்வி இயக்குநர், உயர்கல்வித்துறை செயலர், அமைச்சர் ஆகியோரது இந்த செயல், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கி மாற்றத்தை உருவாக்கும்.\nஎனவே, போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களை பணியிடமாற்றம் செய்ததை ரத்து செய்யாத தமிழக அரசையும், உயர்கல்வித்துறை அதிகாரிகளையும் கண்டித்து, அரசு கல்லுôரிகளில் இயங்கும் மூன்று சங்கங்களில் உள்ள சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்தும், தேர்தல் பணியில் ஈடுபடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/21/47346/", "date_download": "2019-09-17T19:05:36Z", "digest": "sha1:BII6XMVIDRZAA3LRPVYFE2ICRVAEU4B3", "length": 7578, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "மோதல்கள் காரணமாக யேமனில் சிறுவர்கள் பெருமளவில் பாதிப்பு - ITN News", "raw_content": "\nமோதல்கள் காரணமாக யேமனில் சிறுவர்கள் பெருமளவில் பாதிப்பு\nபிரேஸிலில் கனமழை : 13 பேர் பலி 0 25.ஜூலை\nஆப்கான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் மோதல் 0 29.நவ்\nஎல்லையை மீண்டும் திறப்பதற்கு இணக்கம் 0 15.அக்\nயுத்த மோதல்கள் காரணமாக யேமனில் சிறுவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. மந்த போசாக்கு காரணமாக இதுவரை 85 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக நிவாரண குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன. சவூதி தலைமையிலான ஒன்றிணைந்த படையினர் யேமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் இதுவரை 6 ஆயிரத்து 800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலைமையினால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவ���ிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/06/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-17T19:08:11Z", "digest": "sha1:C6WK5G7DJLJ4JTI6J2XDJRWYET65PNGC", "length": 8994, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாலாலி வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னர் பொங்கல் வழிபாடு", "raw_content": "\nபாலாலி வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னர் பொங்கல் வழிபாடு\nபாலாலி வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னர் பொங்கல் வழிபாடு\n25 வருடங்களின் பின்னர் இன்று யாழ்ப்பாணம், பாலாலி வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் மக்கள் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.\nயாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட இந்த ஆலயத்திற்குச் செல்ல\nபிரதேச மக்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.\nஇன்று தமது ஆலயத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கண்ணீர் மல்க மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.\nயாழ்ப்பாணம் பாலாலி வசாவிளான் தெற்கு பகுதி 1990 ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்த ஞான வைரவர் ஆலயம் எவ்வித பராமரிப்புகளும் இன்றி காணப்பட்டது.\nஇந்நிலையில், ஆட்சிமாற்றத்தினைத் தொடர்ந்து குறித்த ஆலயத்திற்கு செல்வதற்கு மக்கள் அனுமதி கோரியிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டது.\nஇதனையடுத்து, 25 வருடங்களின் பின்னர்\nவசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்படும் பொங்கல் வழிபாடுகளில் பிரதேச மக்கள் இன்று கண்ணீர் மல்க ஈடுபட்டனர்.\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் தமது சொந்த இடத்திற்குச் சென்றமை மகிழ்ச்சியளிப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nஅத்துடன், விரைவில் தமது பிரதேசத்தில் தம்மை குடியமர்த்தவும் அரசாங்கம் நடவடிக்���ை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nவடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி\nஇந்துக்களின் சவால் வெற்றி தோல்வியின்றி நிறைவு\nயாழில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு\nநுண்கடன் திட்டங்களுக்கு யாழில் எதிர்ப்பு\nயாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி\nகொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது\nவடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி\nஇந்துக்களின் சவால் வெற்றி தோல்வியின்றி நிறைவு\nயாழில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு\nநுண்கடன் திட்டங்களுக்கு யாழில் எதிர்ப்பு\nயாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/11/blog-post_17.html", "date_download": "2019-09-17T19:31:12Z", "digest": "sha1:YYEYE53LMHPA3UGVEF6V4GLDC54VT5G5", "length": 19607, "nlines": 280, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மக்களின் மின்சாரக் கடன்களை இல்லாதொழித்த மார்க்சிய ஹேக்கர்கள்!", "raw_content": "\nமக்களின் மின்சாரக் கடன்களை இல்லாதொழித்த மார்க்சிய ஹேக்கர்கள்\nநீங்கள் நீண்ட காலமாக ���ட்ட முடியாமல் கஷ்டப் படும் மின்சாரக் கடன் பாக்கி, திடீரென ஒரு நாள் மின்சார சபையின் கணனியில் இருந்து அழிக்கப் பட்டால், எவ்வளவு சந்தோஷப் படுவீர்கள் பல்லாயிரக் கணக்கான துருக்கி மக்களுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.\nதுருக்கியில் ரொபின் ஹூட் பாணியில் இயங்கும், கம்யூனிச ஹேக்கர் அமைப்பான ரெட் ஹேக், கோடிக் கணக்கான டாலர் மின்சாரக் கடன் பாக்கியை அழித்து விட்டுள்ளது. (http://www.techworm.net/2014/11/redhack-hacks-turkeys-electric-distribution-company-website-delete-bills-worth-1-5-trillion-turkish-lira.html)\nதுருக்கி மின்சார சபையின் கணனிக் கோப்புகளுக்குள் நுளைந்து, சுமார் 1.5 ட்ரில்லியன் லீரா (668523705000.00 US Dollar ) தொகையை அழித்து விட்டது. இதனால் மின்சார விநியோக நிறுவனத்திற்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரெட் ஹேக் அமைப்பு, தாங்கள் எவ்வாறு கோப்புகளை அழித்தோம் என்ற விபரத்தை, வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணைப்பு இங்கே: http://vimeo.com/111586164\nயார் இந்த ரெட் ஹேக் துருக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புடைய, இளம் மார்க்சிய - லெனினிச கணனித் துறை நிபுணர்கள். 1997 ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகின்றனர். இது வரை காலமும், துருக்கி இராணுவம், காவல்துறை, புலனாய்வுத் துறை, தொலைத்தொடர்பு துறை போன்றவற்றின் இணையத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி உள்ளனர். துருக்கி அரசு, ரெட் ஹேக் \"ஒரு பயங்கரவாத இயக்கம்\" என்று அறிவித்துள்ளது. ஆனால், துருக்கி மக்களுக்கு அவர்கள் \"நவீன காலத்து ரொபின் ஹூட்கள்\".\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nமக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்\nLabels: கடன், துருக்கி, நவீன ராபின் ஹுட்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஹாங்காங் போராட்டம் - நடந்தது என்ன\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து முன்னாள் பிரிட்டிஷ் கால‌னியான‌ ஹாங்காங��� 1997 ம் ஆண்டு சீனாவிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஇலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்\nஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண...\n\"முஸ்லிம் நாடுகள் தலையிடும்\" எனும் தப்பெண்ணம்\n\"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் ம...\nநரபலி கொடுப்பது, மனித மாமிசம் உண்பது பற்றிய மானிடவியல் ஆய்வு\nநரபலி கொடுப்பது, மனித மாமிசம் உண்பது பற்றிய வரலாற்றுத் தகவல்களைக் கூறும் நூல் ஒன்றை வாசித்து அறிந்து கொண்ட தகவல்களை உங்களுடன் பகிர்ந்த...\nவளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் - சில குறிப்புகள்\nபெல்ஜிய‌ நாட்டில் உள்ள‌ தீவிர‌ வ‌ல‌துசாரி இன‌வாத‌க் க‌ட்சியான \"பிலாம்ஸ் பெலாங்\" (Vlaams Belang) இளைஞ‌ர் அணியின‌ர் ஆயுத‌ங்க‌ள...\nISIS இஸ்லாமிய இயக்கமும் அல்ல, முஸ்லிம்களின் பிரதிநிதியும் அல்ல\nISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம். ...\nவரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை\nராஜபக்சே மட்டுமல்ல, ராஜராஜ சோழனும் ஓர் இனப்படுகொலையாளி தான். இதனால் தமிழர்களுக்கு என்ன பெருமை கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்\nசோஷலிச நாடுகள் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்...\nமக்களின் மின்சாரக் கடன்களை இல்லாதொழித்த மார்க்சிய ...\nமார்க்ஸின் கூற்றை நிரூபிக்கும் புலம்பெயர்ந்த தமிழ்...\nரோகன விஜேவீர : தமிழர்கள் கற்றுக் கொள்ளாத வரலாற்றுப...\nவட அயர்லாந்தில் விழுத்த முடியாத \"பெல்பாஸ்ட் மதில்\"...\nகூகிள் இணையத்தில் கட்டிய கம்யூனிச எதிர்ப்பு மதில்\nகருவிலே அழிக்கப் பட்ட துருக்கியின் பத்து மாதப் புர...\nமொன்ட்ராகொன் : ஸ்பெயினில் ஒரு சோஷலிச மாற்றுப் பொரு...\nகார்ப்பரேட் ஆதரவு அரசியல் பேசும் கத்தி - சினிமா வி...\nபூர்கினா பாசோ: மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்...\nகத்தி சினிமாவின் \"இட்லி கம்யூனிசம்\" - ஒரு கார்பரே...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2013/05/30-05-2013.html", "date_download": "2019-09-17T19:56:16Z", "digest": "sha1:XUS3YICENZMRA4DD6EZ3YZZWG7FKTC2G", "length": 59503, "nlines": 524, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழமாற்றம் 30-05-2013 : குரு பெயர்ச்சி பலன்கள்!", "raw_content": "\nவியாழமாற்றம் 30-05-2013 : குரு பெயர்ச்சி பலன்கள்\nமாதா, பிதா, குரு, தெய்வம், இவிங்கள மதிக்காதவங்க வாழ்க்கைல உருப்படமாட்டாங்க என்று தில்ல��முல்லுவில் சூப்பர் ஸ்டார் சொல்லுவார். இந்த லிஸ்டில் மாதா பிதா பிரச்சனை இல்லை. ரெண்டு பேருமே எப்போது வேதக்கோயிலுக்கு போனாலும் இருப்பார்கள். இந்த தெய்வம் வேற எங்கேயுமே இல்லை, நமக்குள்ளேயே இருக்கு என்றார் மொக்கை பிஃகர் கிரனை கூட கோட்டை விட்ட நம்ம நல்லசிவம் aka நல்லா. ஸோ இந்த கியூல மூணாவதா நிக்கிற குரு தான் கொஞ்சம் கவனிக்கபடவேண்டிய ஆசாமி என்பது கலட்டி சந்திக்கு பக்கத்தில் இருக்கும் குச்சொழுங்கையில் வசித்த யாழ்ப்பாணத்து சித்தர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டில் சொல்லிவிட்டு போய்விட்டார்.\nவியாழன், இவர் வருடா வருடம் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு தாவும் பழக்கத்தை கொண்டவர். அந்த ராசிக்கு தாவிய பின் அங்கிருந்து எல்லா ராசியையும் பார்த்து ஒரு இளிப்பு இளிப்பார். அவர் பார்த்து இளிக்கும் இராசிகள் அந்த வருஷம் நல்ல பலனையும் ஏனைய ராசிகள் அந்த வருடம் முழுதும் பழிப்பையும் சுமக்கும் என்பது ஒரு ஐதீகம். இட்ஸ் ட்ரூ மா.\nஇரண்டு நாளைக்கு முதல் தான் சிங்கன்(Not சிங்க ராசி) ரிஷபத்தில இருந்து மிதுனத்துக்கு ஜம்பானார். அதனால எல்லோருடைய பலன்களும் மாறப்போகுது. Which means, இவ்வளவு நாளும் ஆடாத ஆட்டம் ஆடினவங்க எல்லோருமே இந்த வருஷம் பாலா படத்து ஹீரோ ஆயிடுவாங்க. அம்மிக்கொண்டு இருந்தவங்க எல்லாம் அஞ்சலியை திரும்பவும் கடத்தலாமா என்று யோசிப்பாய்ங்க.\nஇந்த வருடம் உங்கள் ராசிக்கு அமலா பால் செம்போடு பாலும் செவ்விதழ் தேனும் (சந்தம்லே) கொடுப்பாளா இல்லை நீங்க தான் உங்கட ஊர்க்கோயிலுக்கு போய் வியாழனுக்கு எட்டு குடம் பாலூத்தி பரிகாரம் பண்ணனுமா இல்லை நீங்க தான் உங்கட ஊர்க்கோயிலுக்கு போய் வியாழனுக்கு எட்டு குடம் பாலூத்தி பரிகாரம் பண்ணனுமா என்பதை இந்த வாரம் பார்ப்போம்\nமேஷம் – நாய் கடிக்கும் ஜாக்கிரதை\nஉங்களுக்கு வெரி ரிஸ்கி பீரியட் கைஸ். சூதானமா நடந்துக்கணும். அப்பிடியே நடந்திட்டாலும் கூட ஆணியே புடுங்க போறதில்லை. வியாழன் இந்த வருஷம் பூரா மூணாவது வீட்டுக்கு போகிறார். மூணாவது வீட்டில இருக்கும் வியாழனின் பார்வை என்பது கிட்டத்தட்ட, மோகம் முப்பது நாளைக்கப்புறமா விடியக்காலமை கட்டிலில பக்கத்தில படுத்துக்கிடக்கிற மனிசியை பார்க்கிறமாதிரி. கெலிச்சு போயிடுவீங்கள். “சப்பா பேய் மாதிரி” என்பானே நடுவுல கொஞ்ச பக்கத்தி��� படத்து ஹீரோ. அதே எபஃக்ட் தான். செம இன்டெலிஜெண்டா மூவ் எடுக்கோணும்.\nஅடங்கிப்படுத்திருக்கும் நாய், அலையின்றி கிடக்கும் நீர் நிலை இரண்டிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் இதை ஒரு பிரபல ஜோதிடரே சொல்லியிருக்கிறார். பேசிக்கலி யாரையும் நம்பாதீர்கள். உங்களை கூட நம்பாதீர்கள். தனியாக அறையில் இருக்கும்போது மேலே ஒரு சீலிங் பாஃன், பக்கத்திலேயே எட்டுமுழ சேலை இருக்குமென்றால், ஒரு பம்பலுக்கு தொங்கிப்பார்ப்போம் என்று தூங்கி விடுவீர்கள் இதை ஒரு பிரபல ஜோதிடரே சொல்லியிருக்கிறார். பேசிக்கலி யாரையும் நம்பாதீர்கள். உங்களை கூட நம்பாதீர்கள். தனியாக அறையில் இருக்கும்போது மேலே ஒரு சீலிங் பாஃன், பக்கத்திலேயே எட்டுமுழ சேலை இருக்குமென்றால், ஒரு பம்பலுக்கு தொங்கிப்பார்ப்போம் என்று தூங்கி விடுவீர்கள் தொங்குவது என்று எழுதும்போது தான் ஞாபகம் வருகுது.\nஒரு கேள்வி கேட்கிறேன். ‘உக்காருங்க சார்…நான் சில சந்தேகங்களை கேக்கிறேன்…தெரிஞ்சுதுன்னா சொல்லுங்க…நான் ரொம்ப சாதாரணமான ஆளு. இதான் கேள்வி.\n‘தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டான் மரத்திலேன்னு கண்ணதாசன் பாட்டு இருக்கே…அதிலே தூங்குறதுன்னா என்ன…தெரிஞ்சா சொல்லுங்க…நல்லா யோசிச்சு சொல்லணும்…தெரிஞ்சா சொல்லுங்க…நல்லா யோசிச்சு சொல்லணும்\nசொன்னா நீங்களும் எழுத்தாளர் தான். என்னடா இவன் லொஜிக்கே இல்லாமே மொக்கை போடுறானே என்று யோசித்தால், இந்திய தத்துவஞான மரபறிஞர் ஜெமோ ஐயா என்ன சொல்லுகிறார் என்று நீங்களே போய் பாருங்கள்.\nபரிகாரம் : சாரி கைஸ் .. பரிகாரமே இல்லாத அளவுக்கு உங்களுக்கு கெட்ட காலம். இல்ல வேணும்னு அடம்பிடிச்சால் மனைவி தூரத்தில் தெரிந்தவுடனே நாணிக்கோணி வெட்கப்படுங்கள். முகத்தை பார்க்கவேண்டி இருக்காது.\nவிருச்சிகம் - வருங்கால முதல்வர்\nநீங்கள் சம்மதிக்கவேண்டும். சம்மதித்தாலும் ஏனைய மூத்த உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். கொண்டாலும் வீட்டு வாசலில், நாய் தலை, மேசை லாச்சியில் பாலான பட டிவிடி, வச்சவனே வந்து கண்டெடுக்கிற நிலை மாறவேண்டும். கள்ள வோட்டை விட நல்ல வோட்டுகள் அதிகம் விழ வேண்டும். எல்லாவற்றையும் விட வடமாகாண தேர்தல் நடைபெறவேண்டும். இதெல்லாம் நடந்தால்,\nஅனேகமாக வடமாகாண முதல்வராக நீங்கள் வரலாம். வந்தால் எம்மக்களின் ஜட்டி கொஞ்சமேனும் ���ாப்பாற்றப்படலாம்\nமிதுனம் - பொண்டாட்டி தேவை\nமக்களே. நீங்க யாரு இன்னான்னு எனக்கு தெரியாது. ஆனா பக்கா வேஸ்டு பார்ட்டிங்க என்னு மட்டும் தெரியும். பின்ன என்னங்க ஜூஸு இருந்தா அதை குடிக்கோணும். காசு இருந்தா அதை கரைக்கோணும். அதை விட்டிட்டு எப்ப பாரு நப்பி நமசிவாயமா இருந்து யாருக்கு என்ன பயன் ஜூஸு இருந்தா அதை குடிக்கோணும். காசு இருந்தா அதை கரைக்கோணும். அதை விட்டிட்டு எப்ப பாரு நப்பி நமசிவாயமா இருந்து யாருக்கு என்ன பயன் ஸோ நான் சொல்லுறத கேளுங்க.\nவியாழமாற்றத்தில இதுக்காலும் கம்பனின் விருத்தப்பா, வெண்பா, புதுக்கவிதை, சந்தக்கவிதை, சந்தைக்கவிதை, டிஆர் கவிதை தொட்டு ஆங்கில இலக்கியம் வரைக்கும் பீலா விட்டேனுங்க. நீங்களும் புரிஞ்சா திட்டுவீங்க. புரியாட்டா அருமைன்னு சொல்லுவீக. இன்னிக்கு ஒரு கவிதைங்க. ஜோதிட கவிதைங்க. கேளுங்கண்ணா. எல்லாம் ஒரு காரணமா தாங்க.\nஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்.\nதீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்\nஇன்மை எட்டினிலே வாலி பட்டம் இழந்து – போகும்படியானதும்\nஈசனானொரு பத்திலே தலை ஓட்டிலே இரந்துண்டதும்\nதர்மபுத்திரர் நாலிலே வனவாசம்படி போனதும்\nசத்தியமாமுனி ஆறிலே இரு காலிலே தலை பூண்டதும்\nவன்மையுற்ற இராவணன் முடி பன்னிரண்டில் வீழ்ந்ததும்\nபார்த்தீங்களாணாச்சி வியாழன் 3, 8, 10, 4, 6, 12 வீடுகளுக்கு போகும்போது கதை கம்மாசு. இதிலே நீங்க எந்த இடம்னா முதலாம் இடம். நம்பர் வன். இளைய தளபதி விஜய் ரேங் ஜென்மத்து ஸ்தானம். ராமனுக்கு ஜென்மத்து வியாழன் இருக்கும்போது தான் சீதையை இராவணன் அசோகவனத்தில் கொண்டு போயி சிறை வச்சானாம். ஆக கணவன் மனைவிக்கிடையில் பிரிவுகள் வரலாம். கவனமாக இருக்கணும். செரியா\nஎதோ சொல்லுதீக .. ஒண்ணுமே புரியல ஓ சந்தோஷமா இருக்கா பார்த்தியா மாப்ள .. வியாழன் ஒண்ணோட நாக்கில ஒக்காந்துகிட்டான். நீ ட்ரீட் தர்ற மாட்டர் மனைவிக்கு தெரிஞ்சா, அவளே புய்ப்பக விமானத்தை ஹையர் பண்ணி அசோகவனத்தில போயி ஒக்காந்துப்பாளே.\nஇந்த நக்கல் நிக்கல் எல்லாத்தையும் மிதுன ராசிக்காரங்க கொறைச்சுக்கணும்.\nபரிகாரம் : மக்களே ஒண்ணு மட்டும் சொல்லிப்புட்டேன். கேட்டுக்க. மனைவி எப்படிப்பட்டவளா இருந்தாலும் .. எவ்வளவு கொடுமைக்காரியா இருந்தாலும். ஏன், ஒங்க மனைவியாகவே இருந்தாலும் கண் கண்ட தெய்வமா தொழு��்க. கண்ட கண்ட பொண்ணுகள பார்த்து லொள்ளு வீடாதீக. அது உங்க தேக ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் முக்கியம்.\nதுலாம் - ஒன்பதில குரு\nகடகம் - குவா குவா\nநோட் ரியலி தி பெஸ்ட் பீரியட். பட் இட்ஸ் ஒகே. கண்ணா உங்கள்ல எனக்கு பிடிச்ச விஷயம் எதுன்னா, எதையுமே சும்மா டக் டக்குன்னு செய்வீங்க. அஞ்சே நிமிஷத்தில மாட்டரை முடிச்சிட்டு அடுத்த பஸ்ஸு பிடிச்சு ஊருக்கு போற பசங்க நீங்க\nநம்ம தோஸ்த்து ஒருத்தன். அவனுக்கு கலியாணம். அவரு சொமாலியாவில இருக்காரு என்று வையுங்களேன் (கனடாவில இருக்காரு என்ற உண்மைய சொன்னா தக்காளிய கண்டுபிடிச்சிடுவாங்க). சொமாலியாவில இருக்கிற அவருக்கு அப்பன்காரன் போட்டோஷாப் எக்ஸ்போஷர் புண்ணியத்தில பயல கரிக்கறுப்பில இருந்து கறுப்பு கலருக்கு மாத்தீட்டாரு. அதை வச்சு ஒரு புரோக்கரு இந்த சோமாலியா சோமாரிக்கு ஒரு சோனாபிரியாவையே பிக்ஸ் பண்ணீட்டாரு. முற்றாகிட்டுது.\nஇப்ப அண்ணருக்கு பெரும் பிரஷர். பொண்ணோட போன்ல பேசணும். பேசிறது கூட ஒகே பாஸ். என்கிட்டே நாலு ஸ்கிரிப்டு வாங்கி சிங்கன் வாசிச்சு சமாளிச்சிட்டார் நம்ம சொனாபிரியா இஸ் நவ் இம்ப்ரஸ்ட். காதல்னா அப்பிடியொரு காதல். பொண்ணு போஃனை எடுத்தா ஒரே கவிதை தானாம். அதுவும் டியூனோட. “சூப்பரா இருக்கு மச்சி, வேணும்னா லிரிக்சை படலைல யூஸ் பண்ணு” எண்டான். நான் ஜெர்க் ஆயிட்டேன். கவிதையும் சொல்லி அதுக்கு டியூனும் குடுக்கிற பொண்ணா நம்ம சொனாபிரியா இஸ் நவ் இம்ப்ரஸ்ட். காதல்னா அப்பிடியொரு காதல். பொண்ணு போஃனை எடுத்தா ஒரே கவிதை தானாம். அதுவும் டியூனோட. “சூப்பரா இருக்கு மச்சி, வேணும்னா லிரிக்சை படலைல யூஸ் பண்ணு” எண்டான். நான் ஜெர்க் ஆயிட்டேன். கவிதையும் சொல்லி அதுக்கு டியூனும் குடுக்கிற பொண்ணா அதுவும் நம்ம யாழ்ப்பாணத்திலேயேவா கடவுளே நோக்கு கருணை இல்லையோ சொமாலியாவுக்கு போயும் போயும் ஒரு சோக்கான பொண்ணு. நமக்கு பொண்ணு கிடைக்காததை விட இவனுக்கு இப்பிடி ஒரு பொண்ணு கிடைச்சதில தல டென்ஷன். அது கிடக்கட்டும் கழுத. மாட்டருக்கு வருவோம்.\n“எங்க அந்த பொண்ணு டியூன் பண்ணின பாட்டு ஒன்ன சொல்லு” என்றேன். அவனே பாடினான். “எங்க போன ராசா .. சாயங்காலம் ஆச்சு” என்றான். “கஞ்சி ஆறி போச்சு நெஞ்ச ஏரி வாயேன்” என்று நான் மிச்ச பாட்டை பாடினேன். “அட உனக்கெப்படி அவளோட லிரிக்ஸ் தெரியும்”னான் சந்தேகத்தோட. அட நாதாரி இது மரியான் படத்து பாட்டுடா. அவ உனக்கு அல்வா குடுக்கிறா. நம்பாத. நம்பரை என்கிட்டே கொடு. வச்சிக்கிறேன்னேன். “ஹலோ .. ஹலோ .. சிக்னல் கிளியர் இல்லே” ன்னு கட் பண்ணீட்டான். பாவி.\nச்சே. எதையோ எழுத ஆரம்பிச்சு சாரு மாதிரி எங்கேயோ போயிட்டேன். ஆ .. அந்த பொண்ணுக்கு இவன் மேலே லவ்வோ லவ்வு. அண்ணரும் ரீசெண்டா வந்த ஒன்னிரண்டு பாட்டுகளிண்ட லிரிக்கசை எங்கேயோ கொத்தி பொண்ணுக்கு போனில அடிச்சிருக்காரு. பொண்ணுக்கு லவ்வு எகிறிப்போச்சு. அப்புறம் என்ன அக்காகாரி ஸ்கைப்ல இவரோட வதன அழகை தரிசிக்கோணும்னு சொல்லியிருக்கு. அரவிந்சாமியை ஸ்கைப்ல பார்த்தாலே தனுஷ் ரேஞ்சில அசிங்கமா இருக்கும். நம்ம சொமாலியாவை பார்த்தா அக்காகாரி ஸ்கைப்ல இவரோட வதன அழகை தரிசிக்கோணும்னு சொல்லியிருக்கு. அரவிந்சாமியை ஸ்கைப்ல பார்த்தாலே தனுஷ் ரேஞ்சில அசிங்கமா இருக்கும். நம்ம சொமாலியாவை பார்த்தா நம்மாளு வெவரமானவரு. மூணாவது இடத்தில சுக்கிரன் இருக்கு. கலியாணம் கட்ட முதல் மூஞ்சி பார்க்ககூடாது என்றிருக்கார்.\nகலியான நாளும் வந்திச்சு. அதுக்கு மூணு நாளு முதல் பொன்னுருக்கல். அன்னிக்கு தான் தலைவர் ஏர்போர்டில இறங்கியிருக்கார். பொன்னுருக்கினா பொண்ணை அப்புறம் மணவறையில் தான் பார்க்கமுடியும் என்று ஐபிஎல் ரூல் ஒன்று இருக்கு. அத வச்சு தல அடுத்த மூணு நாளையும் சமாளிச்சிட்டான். மணவறையில் அப்பன்காரன் அதிகமா சாம்பிராணி புகையையும் போட்டு பொண்ணு மாப்பிள்ளையை பார்க்கவிடாமலேயே பண்ணீட்டாங்க.\nபொண்ணு குனிஞ்ச தல நிமிராம சொம்போட உள்ள வருகுது. “நீயும் நானும் சேர்ந்தா அந்த வானம் கொண்டாடும்” என்று ஹம்மிங் போகுது. அண்ணருக்கு அதுக்கெல்லாம் நேரமில்ல. ஒரே ஜம்பு. மாயாவி படத்தில ஜோதிகாவை கடத்துவது போல அப்பிடியே பின்னாலிருந்து கரந்தடித்தாக்குதல் நடத்தி, பொண்ணை மூஞ்சிய திருப்பவிடாமா, காஞ்சமாடு கம்பில விழுந்து, “அடியே .. நீ நில்லுன்னா நிக்காதடி” என்ற சிலுக்கு பாட்டை வேற பாடி (அண்ணருக்கு தெரிஞ்ச ஒரே ரொமண்டிக் மெலடி அது தான்) ஐஞ்சு நிமிஷத்திலேயே ஆள் அவுட்டு இது நடந்து ஆறு நாளில தலைவர் லீவு கிடையாது என்று சோமாலியா போயிட்டார். சொனாபிரியா இப்போ ஆறுமாத கர்ப்பம். இன்னமும் மூணு மாசத்தில கொயந்தை.\nமகரம் - என்ன செய்ய ராசா\nசோமாலியாவின் கதையை சோனாபிரியா பாயிண்ட் ஒப் வியூவில யோசியுங்க. பாவம்ல\nபத்தாம் இடம் பதிய விட்டு கிளப்பும் எண்டுவாங்கள். கன்னிராசிக்காரர் எதுக்கும் IELTS எடுத்து பார்க்கலாம். தப்பித்தவறி ஆறுக்கு மேலே வந்துது எண்டா நியூசிலாந்து போகலாம். ஏழு வந்தா ஆஸ்திரேலியா போகலாம். ஏழரை வந்தால் … Forget it. அதெல்லாம் சனி மாற்றத்தில தான் வரும். IELTS சான்சே இல்ல\nகன்னிக்காரர் பதியை விட்டு கிளம்புற டைம்ல ரிஷபகாரருக்கு ரெண்டாவது வீட்டில வியாழன் பார்க்கிறதால நிறைய காசு வரும். காட்டுக்கு போன மனைவி திரும்பி வருவாள். ஆட்டைய போட்ட கடன்காரன் கட் அண்ட் ரைட்டாக கடனை திருப்பி தருவான். குட் டைம் அஹெட் கைஸ்.\nசொன்னாப்ல இந்த ரெண்டு ராசிகளும் திரிகோண ராசிகளாம். செம பொருத்தமாம். திரிகோணத்தில் இரண்டு ராசிகள் இணைந்தால் திருமண பந்தம் ஒபாமா மிச்சல் ரேஞ்சுக்கு நல்லா இருக்கும் என்கிறார்கள். சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோணம் என்பாரே கமல். அகுதே. அகுதே\nஸோ உங்களில் யாராவது கன்னி ராசி, waiting to get married என்றால், எவனாவது இடப கேஸ் available ஆ இருந்தா, ரெண்டு பேருமே Facebook ல பிரெண்ட் ஆகி, போன் நம்பர் மாத்தி, மொக்கை போட்டு பார்க்கலாம். பிடிச்சிருந்தா லைப் பூரா மொக்கை போட முடிவு எடுக்கலாம். இல்லையா “போடாங் மொக்கை பயலே” என்று சொல்லீட்டு நம்ம மொக்கையை வந்து வாசிக்கலாம்\nஇந்த Facebook About Us பக்கத்தில ராசிக்கு ஒரு drop down லிஸ்ட் டெவலப் பண்ண சொல்லி சாக்கர்பேர்க் பயலுக்கு சொல்லோணும். யூஸ்புஃல்லா இருக்கும்ல.\nபடலை வாசிக்கும் கன்னிகாஸ்திரிகள், இடபக்காளைகள். நம்ம ஐடியா வர்க்அவுட் ஆனா ஒரு கொமெண்டை போடுங்க. இந்த பதிவுக்கு கிடைக்கும் ரேஸ்போன்சை வச்சு நிரந்தரமாகவே சாத்திரியாக மாறிடலாமா என்றும் ஒரு ஐடியா இருக்கு.\nகுமாரவிஜயம் படம். இசை தேவராஜன். ஜேசுதாஸ். சுசீலா. இதுக்கு பிறகு இந்த பாடல் இனிமை என்று ரிப்பீட் பண்ண தேவையில்லை. கேளுங்கள். வரிகளும் கலக்கல். கண்ணதாசனாக இருக்கலாம்.\nகன்னி ராசி என் ராசி\nகாளை ராசி என் ராசி...ஆ\nரிஷப காளை ராசி என் ராசி\nபொறுத்தம் தானா நீ யோசி\nசிம்மம் - ஒம் மொகமே ராசி தான்\nபதினொறாம் எடத்துல வியாழன் பார்ப்பதால உங்களுக்கு செம ஜாலி பாஸ். நீங்க தொட்டதெல்லாம் துலங்கும். டுத் பேஸ்ட் எடுத்து விளக்குங்க. பல்லு பளிச்சிடும். குசினி பேசினை துலக்குங்க, மினுங்கும். பிஃக்சே பண்ணாம பக்கு(bug) சரியாகும். (சூப்பர்டா டேய்) (தாங்யூ தாங்யூ).\nசூப்பர்சிங்கர்ல பாடினா ஆன்ரியா ச்சோ ஸ்வீட் சொல்லுவா. நீச்சல் குளத்தில நின்னு பாடினாலும் சுருதியே வழுக்காது (எப்பிடிடா). ஆஞ்சலினா ஜூலி (வேண்டாம்னே .. அவுகளை விட்டிடுங்க) ஒகே ஜெசிக்கா அல்பா உங்களுக்கு ஸ்லீப்பிங் டிக்ஷனரியா வருவாக. ஒரே நாளில நீங்களும் சிங்களமும் படிச்சிடுவீங்க (வாய்க்கேல்ல மச்சி, வேற ட்ரை பண்ணேன்).\nரொம்ப வேணாம். சிம்ம ராசிக்காரங்க புரோபைல் படம் போட்டா பொண்ணா இருந்தா மொக்கை பிஃகரே ஆனாலும் முன்னூறு லைக்கு மினிமம் காரண்டி. அதுவே ஆம்பிளை என்றால் உன்னுடையதும் சேர்த்து மூணு லைக்கு விழும்னா பார்த்துக்கேயன். இதைவிட நீ ஒரு ஸ்டேட்ஸ போட்டு பாரு. மைந்தன் சிவாவை விட பத்து லைக்கும், இரண்டு கொமேண்டும் அதிகமா வாங்குவ\nஏன்னா உன்னோட ராசி அப்பிடி. சிங்கம்லே\nசென்ற வருடம் பூரா சொம்பு ரொம்ப அடி வாங்கிச்சில்ல டோண்ட் வொரி இந்த வருஷம் நெளிவெடுத்திடலாம் டோண்ட் வொரி இந்த வருஷம் நெளிவெடுத்திடலாம் ஒங்களுக்கு ஒரு ஹைக்கூ. இந்தா .. பிடிச்சிக்க\nதனுசு - என்னோட ராசி நல்ல ராசி\nபிரம்மா ஒரு நாள் ரொம்ப சந்தோஷமா இருக்க ஏன்னு. சரஸ்வதி கேட்டாங்களாம்.\n“வாட் ஹப்பின்ட் ஹனி .. ஹப்பியா இருக்காப்ல\n“பதினொரு ராசியையும் டிசைன் பண்ணின போது வராத சந்தோசம் இதை பண்ணியபோது கிடைத்தது\n“அப்பிடி என்ன டிசைன்ல ஸ்பெஷல் பிரபோ\nபிரம்மா கையை உதற ஒருவன் ஒருவன் முதலாளி ஸ்டார்டிங் மியூசிக்கோடு தனுஷு ராசி வந்திறங்குகிறது. பிரம்மலோகம் முழுக்க கைதட்டல்கள். தனுஷு, மன்மதன் அம்பு ஒரு ஆங்கிளில் கோணங்கியாக தெரிய சரஸ்வதி கேட்கிறார்.\n“பார்க்க மொக்கை பீஸா இருக்கும் போல தெரியுதே பிரபோ இதுவா சூப்பர் டிசைன்\n“கொப்பி பேஸ்ட் பண்ணீங்களா பிரபோ எங்க சுட்டீங்க\n“சொன்னது ஸ்டீவ் ஜாப்ஸ்… தனுஷை பார்த்தா பிடிக்காது. ஆனா பார்க்க பார்க்க பிடிக்கும்.”\n“அதுவும் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னதா\n“நை நை .. அதை தனுஷே சொன்னது”\nராசிகளுக்கெல்லாம் ஆத்தா, நவக்கிரகங்களின் கோத்தா. ஐபில் இன் சென்னை சூப்பர் கிங்ஸ். ஆஃப் சைட் டைமிங்கின் சவுரவ்கங்குலி, The most powerful ராசி on the planet. (பாஸ் ராசிகள் பிரபஞ்சத்துக்கானது). ஒகே. The most powerful rasi in the universe. நம்ம சூப்பர்ஸ்டார் ராசியான,\nஉங்களுக்கு மச்சம் உச்சி மண்டைல இருக்கு மக்களே. முடிவிலி இலக்கங்கள��லேயே முதன்மையான இலக்கம் ஏழு. கடவுள்கள் மட்டுமே அந்த நம்பர்ல பொறப்பாங்க என்று இன்கா நாகரிக மக்கள் மத்தியில ஒரு ஐதீகம் இருக்கு. (அப்பிடியா) (நல்ல போர்மல இருக்காப்ல, குழப்பாத) .\nஅந்த ஏழாம் நம்பர்ல வியாழன் மாறியிருக்கு. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nதினம் காலைல வீட்டு கதவை தடக் தடக்கென்று தட்டுவாங்க. யோசிக்காம திறந்திடாதீங்க. யன்னல நைசா விலத்தி யார்னு பாருங்க. நீண்ட கியூவில ஆளாளுக்கு ஒரு சூட்கேசும் கையுமா நீங்களே கதின்னு …. கூர்ந்து பார்த்தா. அட பொண்ணுங்க அதிலயும் தூரத்தே ஒரு பொண்ணு கியூவில எடமே கெடைக்காம வாலிபனுக்கு நம்பர் ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும். வேறு யாருமில்ல பாஸ். நம்ம நயன்தாரா தான் அது அதிலயும் தூரத்தே ஒரு பொண்ணு கியூவில எடமே கெடைக்காம வாலிபனுக்கு நம்பர் ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும். வேறு யாருமில்ல பாஸ். நம்ம நயன்தாரா தான் அது சரி அவன் பிரச்சனை. நம்ம மாட்டருக்கு வருவோம்.\nஇன்னும் மேலே பாரு கண்ணா. வரிசைல பத்தாவதா நிக்கிற பொண்ணே ஹன்சிகாவா இருக்கும். காஜல் அகர்வால், அனுஷ்கா, இலியானா, என்று எல்லா மொக்கை பிகரையும் தள்ளிவையுங்க பாஸ். இரண்டாவதையும் மூணாவதையும் கவனியுங்க. அதுக ரெண்டும் தங்களுக்குள்ள அடிபட்டுக்கொண்டிருக்கும். கவனிச்சா அட நம்ம நஸ்ரியா நசீமும் சமந்தாவும் சமந்தா நம்பர் த்ரீ. நஸ்ரியா நம்பர் டூ\nஅப்ப நம்பர் வன் யாரா அது தான் தனுஷு ராசில பொறந்த பொண்ணுங்க பாஸ்.\nஆணோ பொண்ணோ .. தனுஷு தனுஷு தான் பாஸ்\nமீனம் - டீ ஆர் ராசி\nஅடியே காலம் கூடாது காணும்\nஆவெண்டு பார்க்காத நீ வானம்\nஏலவே எனக்கு வாய் ரொம்ப நீளம்\nஎன்ர அப்பரோட ராசி வேற மீனம்\nஎதுக்கு தேவை இல்லாத வீண் சோகம்.\nராசி நட்சத்திரம் பார்ப்பது ரொம்ப ஈனம்\nஏய் டண்டணக்கா டனக்கு டாக்கா\nஐ ஆம் கடகம்.. ஹி ஹி\nA full movie in one line - \"இந்த தெய்வம் வேற எங்கேயுமே இல்லை, நமக்குள்ளேயே இருக்கு என்றார் மொக்கை பிஃகர் கிரனை கூட கோட்டை விட்ட நம்ம நல்லசிவம்\"\n\"நி கன்னி ராசி, நான் கண்ணன் ராசி\" - என்ன பாடல் அது, அத விட்டுடாதீங்க பாஸ்..\nஉங்க ராசி (அடி பட்ட செம்பு)\nதனுசு - என்னோட ராசி நல்ல ராசி\nAwesome... விகடனில் படித்த சில நிகரற்ற நகைச்சுவை கட்டுரைகளுக்கு நிகரானது. அவனவனுக்கு நாலு லைன் காமெடி-யா எழுதவே நாக்கு தள்ளுது. என்ன ஒரு flow... You made my day\nதம்பி நீங்கள் ஒரு சிங்கன்தான். உங்களுக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது.\nகன விடயங்களை தொட்டு தொட்டு சென்று இருக்கிறீர்கள்..என்னெவென்றுதான் இப்படி முடிகிறதோ தெரியவில்லை. வாழ்த்துக்கள்.\nமொக்கை பதிவுகளுக்குத்தான் பதில்/ கருத்து பதிகிறது என்று. உண்மையில் அரைவாசிநாள் வெட்கமாக இருக்கும் என்னத்தை எழுதுவது என்று. நீங்கள் பதிகிற சில/பல பதிவுகள் எனது முளைக்கு/சிந்தனைக்களுக்கு அப்பாற்பட்டது. வெறுமனே நன்றாக இருக்கிறது என்று பதிய கூச்சமாக இருக்கும் அதனால்தான் பதில்/கருத்து போடுவதில்லை.\nஇதுமாதிரி சிரிக்க என்று பதிவு போட்டால் ஒரு பந்தியில் பதில் எழுதலாம். குவாண்டம்/மட்டை என்று எழுதினால் மற்றப்பக்கத்தாலதான் ஓட வேண்டும். ஆனால் அப்படி எழுத்தான் விருப்பம்.-ஆழ்மன விருப்பம் அதுதான்- அது வேற கதை.\nநீங்கள் நல்ல திட்டங்கள் வைத்திருப்பீர்கள். ஆனால் எனக்கு தெரிந்தது; கூடுதலான மட்டும் தொடர்ந்து எழுதுங்கள். இப்போதைக்கு எங்களை சந்தோசப்படுத்துங்கள், -பிறகு, அதே பழகி போடுமோ தெரியவில்லை :) ஆனால் வேறு வாய்ப்புக்கள் வரும் என்று நம்புங்கள்\nநன்றி அண்ணா .. மொக்கையோ, குவாண்டமோ .. ஒன்றையே எழுதிக்கொண்டிருந்தா வாசிக்கிற உங்களுக்கும் தலை .வெடிக்கும் . எழுதிற எனக்கும் தலை வெடிக்கும் .. ஹன்சிகா காஜல் நஸ்ரியா எண்டு மாத்திக்கொண்டே இருக்கோணும் .. மாட்டரை \nவேற நல்ல திட்டம் ஒன்னும் இல்லை அண்ணே .. எனக்கிருந்தாலும் உதவி கிடையாது .. இப்போதைக்கு சுப்பரிண்ட படலை தான்\n\"....மொக்கை பிஃகர் கிரனை கூட கோட்டை விட்ட நம்ம நல்லசிவம்\".\n-மொக்கை ஃபிகரா இருந்ததால் தான் தலைவர் கோட்டையே விட்டார் :-)\nமாமா டவுசர் கலண்டிச்சு - நான் என்னை சொன்னன்.\nகஜன் அண்ணைக்கு வக்காலத்துக்குப் போய் நாமதான் மாட்டிக்கிட்டமோ \nஅப்பவே சொன்னனான் .. டாட்டூ உனக்கு ஆகாதுன்னு .. கேட்டியா \nJK, உங்கட விக்கி லீக்ஸ் informationக்கு (about வாலிபன்)நன்றிகள் ..இப்படி earlyயா alert பண்ணினதுக்கும் தான்....btw, the write up is simply super up..புத்தகம் பப்பிளிஷ் பண்ணுவமா\nஉலகத்துக்கே தெரிஞ்ச மாட்டரை விக்கிலீக்ஸ் என்கிறீங்க .. ரொம்ப அப்பாவியா இருக்காப்ல .. சூதானமா இருந்துக்க .. தங்கச்சி சொல்லிபுட்டேன்\nஅப்பிடியே என்ர கலியாணத்துக்கும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுங்கோ, பிந்தி பிந்தி போகுது\nஇந்த பிரச்சனை வேறயா .. ராசி என்னான்னு சொல்லுங்க மேடம்\nஅவரு .விருச்சிகம் .. ரெண்டு பேருக்குமே கல்யாண ராசி தான் ... எதுக்கும் அண்ணரை கடகராசி பலனை வாசிச்சு சூதானமா நடந்துக்க சொல்லுங்க .. தப்பில்ல\nஎன்னது மவுத் ஓர்கன் வாசிக்கதேரியும்னு சொல்லியும் ரொமான்ஸ் நடந்திச்சா (வாலி பட டயலாக் ) :D :D\nராசிபலன் கொஞ்சம் விளங்கியது நிறைய மிஸ்ஸிங், ஆனா நான் என்ன ராசி அதுவும் தெரியாது. விஜய் டிவி அது இது எதுல ஒரு குட்டி பயல் சொன்ன ராசி பலன் பத்திருப்பிங்க போல.\nஇதில சொல்லியிருக்கிரதில எது உங்களுக்கு பொருந்துமோ அது தான் உங்க ராசி பாஸ்\nஅவரோட ராசி ரிஷபம் இல்லாட்டியும் .. அண்ணை காளை தானே\nகணிதத்தில் வித்தகராகிய எண்கள் அருமை அண்ணன், சோதிடமும் ஒரு கணிதமே என்ற பேருண்மையை மானுட சமுகத்திற்கு புரியவைக்க திருவுளம் கொண்டு வரைந்திருக்கும் இந்த அரும் பெரும் பதிவை படித்து பெரும் பேறு பெற்றேன். எத்தினை அப்பாவிகள் உண்மையா வியாழமாற்றம் எண்டு நம்பி வந்து கடுப்பாகி போறாங்களோ தெரியேல்ல :) நடையில நக்கல், கதையில குத்தல், கலக்கல் தலைவா. தனுஸ் ராசி பலன் அருமை. கடக்க ராசிக்காரங்களுக்கு மேல என்ன கடுப்பு தலைவா இருந்தாலும் நம்ம ராசிக்கு கவிதை எழுதி கலக்கீட்டிங்க\nஏண்டா நானே புள் அண்ட் புள் மொக்கை போட்டிருக்கேன் .. எனக்கேவா \n//கடக்க ராசிக்காரங்களுக்கு மேல என்ன கடுப்பு தலைவா இருந்தாலும் நம்ம ராசிக்கு கவிதை எழுதி கலக்கீட்டிங்க இருந்தாலும் நம்ம ராசிக்கு கவிதை எழுதி கலக்கீட்டிங்க\nமல்டி பரல் அடிக்கேக்க எவன் எங்க ஆப்பிடுறான்னு தெரியாது பாஸ் .. இப்ப பார்க்கபோனா கடக காரன் தான் ரொம்ப அடி வாங்கியிருக்கான் .. விருச்சிககாரன் தப்பீட்டான்\nஎன்ன அண்ணன் துலாம் ராசிக்கு வெறும் படத்தை மட்டும் போடிருகிங்க \n .. லக்ஷிமி ராய் பாஸ்\n23 வயசு பையன் பாஸ் ....\nகண்ட கண்ட பொண்ணுகள பார்த்து லொள்ளு வீடாதீக. அது உங்க தேக ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் முக்கியம்.\nபடலை மாறி வந்திட்டேனோ .......\nஇல்லையப்பா இது அவனின்ட இன்னொரு முகம் .....\nபார்த்தால் பிடிக்காது .....பார்க்க பார்க்க பிடிக்கும்\nசென்ற வருடம் பூரா சொம்பு ரொம்ப அடி வாங்கிச்சில்ல டோண்ட் வொரி இந்த வருஷம் நெளிவெடுத்திடலாம்\nநீங்க படலைல மாறி வரேல்ல .. படலை தான் மாறி வந்திருக்கு\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழமாற்றம் 30-05-2013 : குரு பெயர்ச்சி பலன்கள்\nவியாழமாற்றம் 24-05-2013 : ஒளியில் ஒரு கவிதை\nவியாழமாற்றம் 09-05-2013 - இளிச்ச வாய் பூனை\nவியாழமாற்றம் 02-05-2013 : கள்ளக்காயச்சல்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/these-foods-help-to-look-younger-even-after-40-esr-169867.html", "date_download": "2019-09-17T19:17:43Z", "digest": "sha1:46FQ6Q7N3AUVD7RP5WZU6T5KCRYT7DM4", "length": 10969, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "என்றும் இளமையாக ஜொலிக்க இந்த உணவுகளை உண்ணுங்கள்..! | these foods help to look younger even after 40 esr– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » பியூட்டி\nஎன்றும் இளமையாக ஜொலிக்க இந்த உணவுகளை உண்ணுங்கள்..\nதயிர் முகத்தில் உள்ள கருவளையம், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கி தெளிவாக்கும்.\nவயது மாறினாலும் இளமை மாறாமல் தோன்ற காஸ்மெடிக்ஸுகள் மட்டும் காரணமில்லை. நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக நாம் உண்ணும் உணவுகளும் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.\nமஞ்சள் : இளமை மாறாமல் இருக்க மஞ்சளை விடச் சிறந்த ஆண்டி ஏஜிங் இருக்கமுடியாது. பாதிக்கப்பட்ட செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும்.\nதயிர் : குறைந்த கலோரி அதிக புரோட்டின் நிறைந்த உணவு. இதில் உள்ள பாஸ்பரஸ், வைட்டமிண் B12 , கால்சியம் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை முகத்தில் உள்ள கருவளையம், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கி தெளிவாக்கும்.\nரெட் ஒயின் : சருமத்தில் உள்ள செல்களைப் புதுப்பித்து , அழுக்குகளை அடியோடு நீக்க உதவும், சிறந்த சரும ஆண்டி ஆக்ஸிடண்ட்.\nதக்காளி : இதில் லைக்கோபின் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இ���ுக்கிறது. மாசுபாட்டால் இறக்கும் செல்களை குறைவில்லாமல் நீக்கி சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும்.\nநட்ஸ் : நொறுக்குத் தீனிகள் உண்ணும் பழக்கம் அதிகம் இருந்தால் இனி நட்ஸ் வகைகளுக்கு மாறுங்கள். இது உங்கள் முகத்தை பளபளவென ஜொலிக்கச் செய்யும்.\nகிரீன் டீ : வயது முதிர்ச்சியை முற்றிலும் நீக்கி முகச் சுருக்கங்களை நீக்க இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் இருக்கின்றன. எனவே உங்களுக்கு இளைப்பாறுதல் வேண்டுமெனில் கிரீன் டீ குடியுங்கள்.\nபூண்டு : பூண்டு சிறந்த நச்சு நீக்கி. உடலைப் பராமரிப்பதில் பூண்டு சிறந்த மருந்து. கெட்ட கொழுப்பு, இரத்தக் கொதிப்பு ஆகியவற்றைச் சமநிலை செய்து இளமையையும் நீட்டிக்கச் செய்யும்.\nடார்க் சாக்லெட் : பாதிப்பை உண்டாக்கக் கூடிய கிருமிகளிலிருந்தும், தொற்றுகளிலிருந்தும் சருமத்தைப் பாதுகாத்து சுருக்கங்கள் இன்றி காக்கும். சூரியக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்யும்.\nசருமத்தைப் பாதுகாக்கத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் : வைட்டமின் C,E,D,A செலினியம், அமினோ ஆசிட், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ரெஸ்வெரட்ரொல் ஆகியவை, சருமம் தோய்வில்லாமல் இருக்க உதவும் சத்துகளாகும். இவற்றைச் சரியாக எடுத்துக்கொண்டால் உங்களை முதுமை என்பதே நெருங்காது.\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/youngest-lady-mp-india", "date_download": "2019-09-17T18:56:50Z", "digest": "sha1:VSGRNFYTPMRQSC7Y3ILD7HLDCMDZEXZ4", "length": 23854, "nlines": 289, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தியாவின் இளம் வேட்பாளர்...ஆரம்பமே அட்டகாசம்..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇந்தியாவின் இளம் வேட்பாளர்...ஆரம்பமே அட்டகாசம்..\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதி தவிர்த்து மொத்தம் 542 தொகுதிகளில் தேர்தல் நடை பெற்றது.இந்த முறை 716 பெண் வேட்பாளர்கள். அதிலும் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு 50 சதவிகித முன்னுரிமை கொடுத்திருந்தது.இது இந்தியாவில் வேற எந்தக் கட்சியும் செய்யாத சாதனை.\nபா.ஜ.க 350 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க விருக்கிறது.பெண் வேட்பாளர்களில் 76 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.இந்த வேட்பாளர்களில் மிக குறைந்த வயதில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சந்திராணி முர்மு.ஒடிசாவின் கியோஞ்சர் பகுதியைச் சேர்ந்த இவருக்கு வயது 25.பி.டெக் பட்டதாரி.\nஇவரது தந்தை,சமூக சேவை செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்.அதனால், இயல்பாகவே இவருக்கும் சமூகத்தின் மீதான ஈடுபாடு அதிகம் இருந்திருக்கிறது.கல்லூரி படிப்பு முடிந்ததும் அரசாங்க வேலை பார்க்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறார்.தேர்தல் அறிவிப்பு வந்தபோது கியோஞ்சர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடச் சொல்லி உறவினர்கள் சொல்ல,பிஜு ஜனதா தளம் சார்பில் களத்தில் இறங்கியிருக்கிறார்.\nஏற்கனவே அதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க வேட்பாளர் ஆனந்த் நாயக் செல்வாக்கான ஆள்.அப்படியும் வலுவாக டஃப் கொடுத்திருக்கிறார் சந்திராணி முர்மு.புது பொண்ணு என்ன பண்ணிட முடியும் என்று எதிர் தரப்பு அசால்ட்டாக இருந்திருப்பார்கள் போல… 66,203 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று,நாட்டின் இளம் வேட்பாளர் என்ற பெயரைத் தக்க வைத்திருக்கிறார்.\nகடைசி நேரத்தில் களம் இறக்கப்பட்டதால்,தொகுதி மக்களின் உண்மையான பிரச்சினை என்னன்னு கூட தெரியாதாம்,முதல் வேலை தொகுதியின் மூலை முடுக்கு எல்லாத்தையும் ஒரு ரவுண்டு அடிச்சுப் பார்த்திட்டு ‘அடிச்சு ஆடலாம்’ என்று திட்டம் வைத்திருக்கிறாராம். நீ கலக்கு தாயி...\nPrev Articleஉலகக்கோப்பை கிரிக்கெட்டில் கா��ியடிக்கும் பாஜக... அதகளத்தை ஆரம்பித்த மோடி..\nNext Articleதேர்தலில் தில்லுமுல்லு... கண்டுக்காத தேர்தல் ஆணையம்- ஈவிகேஎஸ் இளங்கோவன்\nகாங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் பிரதமர் போல செயல் பட்டனர் : அமித்…\nபா.ஜா.க.வின் செயலால் லாரி 20% லாரி வாடகையை உயர்த்துகிறது: தி.மு.க…\nசர்க்காரியா கமிஷனை மதிக்காத பாஜக | தமிழிசைக்கு எதிராக முதல்வர் ஆவேசம்\nசெக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத நாய் : பியூஸ்…\nஆபாச படம் பார்த்தவருக்கு துணை முதலமைச்சர் பதவி\nதாமரையை மலர வைக்க டெல்லிக்கு படையெடுக்கும் பாஜக நிர்வாகிகள்..\nஅபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி\nபிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nநாடகத்தில் பாலியல் பலாத்கார சீன் சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியு��ா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீர���ம் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/p-chidambaram-has-made-himself-too-distant-from-his-followers", "date_download": "2019-09-17T18:54:47Z", "digest": "sha1:LQVG6JKFG6SDTGSUKQGSPGBVHOFKGXJ5", "length": 10726, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கொதிக்காமல் ரசிக்கும் தொண்டர்கள்... அரசியல்வாதிகளுக்கு 'அப்புச்சி' ஒரு பாடம். எப்படி? - P Chidambaram has made himself too distant from his followers", "raw_content": "\nகொதிக்காமல் ரசிக்கும் தொண்டர்கள்... அரசியல்வாதிகளுக்கு 'அப்புச்சி' ஒரு பாடம். எப்படி\n\"சீனாத்தானா தரப்பினரை, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ���காரர்களுக்கு ஆகாது. சீனாத்தானா பவரில் இருந்தபோது, வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சிவகங்கைக்கு விசிட் அடிப்பார்\nஆகஸ்ட் 22-ம் தேதி, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டார். அன்று இரவு, கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது சொந்த ஊரான காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்... அதிகமில்லை ஜென்டில்மேன், வெறும் ஒன்பது பேர் மட்டுமே. மறுநாள் போராட்டம் நடந்தது தனிக்கதை. பொதுவாக தமிழக அரசியலில் வட்டச் செயலாளருக்கு ஒரு பிரச்னை என்றாலே நூற்றுக்கணக்கில் தொண்டர்கள் திரள்வார்கள். ஆனால், ஒரு தேசிய கட்சியில் பிரதமர் வேட்பாளருக்கு அடுத்த நிலையில் இருப்பதாகக் கருதப்படும் ப.சிதம்பரத்துக்கு ஏன் இந்த நிலை விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Zs15s0\nநாட்டின் அதிகாரம்மிக்க நிதித்துறை மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவர். 'பொருளாதார மேதை' என்று வர்ணிக்கப்பட்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக காங்கிரஸின் தேசிய தலைமையில் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர். இவ்வளவு இருந்தும், அவரின் கைதுக்கு சொந்த மாவட்டத்தில்கூட ரியாக்‌ஷன் பெரியதாக ஒன்றுமில்லை\nசிவகங்கை மாவட்டத்தின் சீனியர் காங்கிரஸ்காரர்களிடம் பேசினோம். \"சீனாத்தானா தரப்பினரை, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ்காரர்களுக்கு ஆகாது. சீனாத்தானா பவரில் இருந்தபோது, வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சிவகங்கைக்கு விசிட் அடிப்பார். அது மக்களையோ தொண்டர்களையோ சந்திக்க அல்ல... வங்கி அல்லது ஏ.டி.எம் திறப்பு விழாவுக்காகத்தான் பெரும்பாலும் இருக்கும். நிகழ்ச்சிக்கு வருபவர், அதிகாரிகளிடம் மட்டும் பேசுவார். கட்சி நிர்வாகிகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். கட்சியினர் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், அவரின் உதவியாளர் சுந்தரம் மூலமாக மட்டுமே சொல்ல முடியும். எப்போதுமே காரைக்குடியில் உள்ள எம்.பி அலுவலகத்திலும், சென்னையில் உள்ள கார்த்தி அலுவலகத்திலும் கூட்டம் நிரம்பியிருக்கும். அவையெல்லாம் கட்சிக்காரர்களின் கூட்டமல்ல; தொழிலதிபர்கள், மீடியேட்டர்களின் கூட்டம்.\nஇப்படி தவறானவர்களும் பணக்காரர்களும் சீனாத்தானாவின் பெயரைச் சொல்லி வளர்ந்த நிலையில், கட்சிக்காரர்கள் உதவிக்காக ஏதேனும் கேட்டால் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட வில்லை. தொண்டர்கள���க்கு அவர் நன்மை செய்திருந்தால் கைதுசெய்யப்பட்டபோது, அனுதாபப்பட்டு ரோட்டுக்கு வந்திருப்பார்கள். என்ன செய்வது... கணக்கில் வல்லவரான சீனாத்தானா, காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார். மற்றவர்களைவிட காங்கிரஸ்காரர்கள்தான் அவர் மீதான வழக்குகளைப் பார்த்து ரசித்துவருகிறார்கள்\" என்றார்கள்.\nப.சிதம்பரம் எப்போதுமே 'எலீட்' தலைவராக மட்டுமே அறியப்பட்டிருக்கிறார். அதனாலேயே அவர் கைதுசெய்யப்பட்டபோது சொந்த மாவட்டத்தில்கூட தொண்டர்கள் இறங்கி வரவில்லை. அரசியல்வாதிகளுக்கு 'அப்புச்சி' ஒரு பாடம்\nமேலும், \"பெரிய அப்புச்சியைவிட சின்ன அப்புச்சி சிவகங்கைக்கு வந்துவிட்டால், அவருடையை ரவுசு தாங்காது\" என்றார்கள். - அப்படி என்னதான் செய்வார் கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தின் எந்த அரசியல் செயல்பாடுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின ப.சிதம்பரத்தின் எந்த அரசியல் செயல்பாடுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின ப.சிதம்பரம் தரப்பு என்ன சொல்கிறது ப.சிதம்பரம் தரப்பு என்ன சொல்கிறது > ஜூனியர் விகடன் ஸ்பெஷல் ஸ்டோரியை விரிவாக வாசிக்க >\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/157860-two-miscreants-killed-in-exchange-of-fire-with-police-in-dwarka", "date_download": "2019-09-17T19:34:59Z", "digest": "sha1:WIMOATDP7SDSLSTQXKW5D4U2IALV5EGT", "length": 8402, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "டிராஃபிக் நெரிசலில் நடந்த துப்பாக்கிச் சண்டை! - டெல்லியில் சினிமா பாணியில் என்கவுன்டர் | Two miscreants killed in exchange of fire with police in Dwarka", "raw_content": "\nடிராஃபிக் நெரிசலில் நடந்த துப்பாக்கிச் சண்டை - டெல்லியில் சினிமா பாணியில் என்கவுன்டர்\nடிராஃபிக் நெரிசலில் நடந்த துப்பாக்கிச் சண்டை - டெல்லியில் சினிமா பாணியில் என்கவுன்டர்\nஇந்தியாவின் தலைநகரான டெல்லி, எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நகரம். அங்குள்ள துவார்கா மோட் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் சற்று கூடுதலாகவே இருந்துள்ளது.\nமாலை நான்கு மணியளவில், மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift) கார் ஒன்று துவார்கா மெட்ரோ வழியாக வந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில், டிஸைர் (Dzire) கார் ஒன்று வேகமாக வந்து மாருதி காருக்கு அருகில் நின்ற���ு. கண் இமைக்கும் நேரத்தில், டிஸைர் காரில் இருந்தவர்கள், மாருதியில் இருந்தவர்கள்மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில், மாருதி காரின் முன் இருக்கையில் இருந்த ப்ரவீன் கெஹ்லோட் என்பவர் கொல்லப்பட்டார். பின் இருக்கையில் இருந்த மற்றொருவர் படுகாயமடைந்தார்.\nதுவார்கா பகுதி முழுவதும், இரண்டு நிமிடங்களுக்கு வெறும் துப்பாக்கிச் சூடு சத்தம் மட்டுமே கேட்டுள்ளது. அதைக் கேட்டதும் பொதுமக்கள் பயத்தில் உறைந்துபோனார்கள். அதே துப்பாக்கிச் சத்தம் கேட்டு, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸாருக்கும் அந்த இரு கும்பல்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. இதில், டிஸைர் காரில் வந்த விகாஸ் டலால் என்ற மற்றொருவர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த இரு கும்பல்களுக்கும் இடையே நிலவிவந்த சொத்து பிரச்னையால் மோதல் நடந்துள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின்போது, துப்பாக்கிச்சூடு நடத்திய மேலும் இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணியில் தீவிரம் காட்டிவருவதாகவும் டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில், டெல்லியில் நடக்கும் ஐந்தாவது கேங் வார் இது எனக் கூறப்பட்டுள்ளது.\n``அது ஒரு அதிபயங்கரமான அனுபவம்''- நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் தப்பிய தமிம் இக்பால்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/video-12855", "date_download": "2019-09-17T19:18:46Z", "digest": "sha1:O6T2FMR4LSMSJVRIC7FRBBBFJQOYXTFX", "length": 3996, "nlines": 92, "source_domain": "www.vikatan.com", "title": "கவர்னர் மாளிகையை சுற்றும் மர்மங்கள் !", "raw_content": "\nகவர்னர் மாளிகையை சுற்றும் மர்மங்கள் \nதனக்கென ஒரு தனி ஆட்சியை நடத்தி வருகிறார் நம்ம கவர்னர் பன்வரிலால் புரோஹித். ராஜ் பவன் அதிகாரிகளை பணி மாற்றம் செய்வது, இதுவரை ராஜ் பவன் ஊழியர்களை விசாரிக்காத போலீஸ் இப்போது கிண்டி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். 10 கோடி ஊழல் செய்த நாற்காலி விற்பனையாளர். ஒரு மர்மமான பங்களா போல காட��சியளிக்கிறது ராஜ் பவன். இது அனைத்தும் நிர்மலா தேவி விவாகரத்திற்கு முன்பே நடந்து. மேலும் தெரிந்துக்கொள்ள முழு வீடியோவை பார்க்கவும். CREDITS Host - Se.Tha Elangovan | Script - Barkath Ali | Camera - Dhinakaran | Edit - Arun P Subscribe : https://goo.gl/wVkvNp The Imperfect show: https://goo.gl/W43MMM JV Breaks: https://goo.gl/jMx49S Daily Bytes: https://goo.gl/7s3axi Jai Ki Baat: https://goo.gl/idKZvD\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t133506-topic", "date_download": "2019-09-17T19:54:40Z", "digest": "sha1:A7WVL4JHNJZH62R7SW6CKWRHUXT7T7WG", "length": 24238, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nவரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nவரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு\nவரலாற்று நாவல்களின் தன்மையை வடிவமைத்த எழுத்தாளர்\nசாண்டில்யன் அவர்களின் பிறந்த நாள் இன்று.\nநாகப்பட்டினம் மாவட்டம், திருஇந்தளூரில் 1910 -ஆம் ஆண்டு\nநவம்பர் 10 -ஆம் தேதி பிறந்தார் சாண்டில்யன்.\nஅவரது இயற்பெயர் பாஷ்யம். பெற்றோர் பெயர் ,\nதிருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த\nசாண்டில்யனுக்கு 1929 -ல் திருமணம் நடந்தது. மனைவி\nபெயர் ரங்கநாயகி. சில வருடங்களில் குடும்பத்தோடு\nசென்னைக்கு வந்து தி.நகரில் குடியேறினார்.\nசென்னையில் கல்கி, வெ.சாமிநாத சர்மா போன்ற\nஆளுமைகளின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு சாண்டில்யனின்\nவாழ்க்கையை மாற்றியது. அவ்வப்போது சிறு சிறு கட்டுரைகள்\nஎழுதிக் கொண்டிருந்த சாண்டில்யனை 'திராவிடன்'\nபத்திரிக்கையில் பணியாற்றிய நண்பர் சுப்பிரமணியன்\nசாண்டில்யன் எழுதிய முதல் சிறுகதை 'சாந்தசீலன்'. அந்தச்\nசிறுகதையைப் படித்த பலரும் பாராட்டினார்கள். கதையைப்\nபடித்த எழுத்தாளர் கல்கி எழுத்து நடையும்., சிறுகதையின்\nயுத்தியும் வித்தியாசமாக இருந்ததால் ஆனந்த விகடனில்\nசிறுகதைகள் எழுதும் வாய்ப்பை அளித்தார்\n. 'கண்ணம்மாவின் காதலி' , 'அதிர்ஷ்டம்' போன்ற சிறுகதைகள்\nஆனந்த விகடனில் வெளிவந்தன. எழுத்தார்வம் அதீதமாக,\nஅது சார்ந்த துறையிலேயே பயணிக்க விரும்பிய சாண்டில்யன்,\nசுதேசமித்திரன் இதழில் சேர்ந்தார் .\n1935 முதல் 1945 வரை நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் பணி\nபுரிந்தார். சென்னை உயர்நீதிமன்ற செய்திகளை எழுதும் பணி\nசாண்டில்யனுக்கு கொடுக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில்\nமகாத்மா காந்தியைப் பேட்டி எடுத்தப் பெருமையும்\nRe: வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு\nஎழுத்துத் துறையில் இமயம் தொட்ட சாண்டில்யன்,\nஅதன் தொடர்ச்சியாக திரைப்படத் துறையிலும் கால்பதித்தார்.\n'அம்மா' 'தியாகய்யா' 'என் வீடு' போன்ற திரைப்படங்களுக்கு\nசினிமா சார்ந்த தனது அனுபவங்களை 'சினிமா வளர்ந்த கதை'\nஎன்ற பெயரில் எழுதவும் செய்தார். தொடக்கத்தில் சமூகக்\nகதைகளையும், தேசிய உணர்வு, விடுதலைப் போராட்டம் சார்ந்த\nகதைகளையும் எழுதிய சாண்டில்யன் காலப்போக்கில் சரித்திர\nநாவல்களின் பக்கம் நகர்ந்தார். அவரது சரித்திர கதைகள்\nபல்வேறு இதழ்களில் வெளிவரத் துவங்கின.\n48 வரலாற்று புதினங்களை எழுதியிருக்கிறார் சாண்டில்யன்.\nஇதுதவிர, 'புரட்சி பெண்' என்ற அரசியல் புதினத்தையும்,\nநிறைய சிறுகதைகளும் கூட எழுதியுள்ளார். 'கடல் புறா',\n'யவன ராணி' 'கன்னி மாடம்','ராஜ திலகம்', 'ராஜ பேரிகை'\nபோன்ற நூல்கள் இப்பொழுதும் விற்பனையில் முன்னணியில்\nசாண்டில்யன் எழுத்தின் சிறப்பே, காட்சி நிகழ்விடத்தைப் பற்றிய\nவிவரணை தான். வாசகனை அந்த சூழலுக்கு உள்ளேயே இழுத்துச்\nசெல்லும் சக்தி மிகுந்த எழுத்து அவருடையது.\nகடல் புறாவின் முதல் பாகத்தின் இறுதி அத்தியாயத்தில் வரும்\n'அந்தத் தூரத்திலும் முரட்டுப் புரவிகளின் கனைப்புக் கேட்டது\nஅவள் காதுகளுக்கு. காவற் படகுகள் பல சங்கமப் பகுதியில்\nஎங்கும் விரைந்து கொண்டிருந்தன. கப்பல் செல்ல முற்பட்டு\nவிட்டதைக் கண்ட காவற்படகுகளின் எரியம்புகள் அந்தக்\nகப்பலின் மீது சரமாரியாக வரத் தொடங்கின.\nஅவளைச் சுற்றிலும் பறந்தன. அவற்றைச் சிறிதும் அலட்சியம்\nசெய்யாமல் கடற்கரையைப் பார்த்துக் கொண்டே நின்றாள்\nஇந்த வரிகளைக் கடக்கும்போது, ஒரு போர் வீரனாக கடாரத்தின்\nஇளவரச��யோடு களம் காணும் உணர்வு வாசகனுக்கு ஏற்படும்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/58633/", "date_download": "2019-09-17T19:49:06Z", "digest": "sha1:QXRSSJCRAYPIR6GWCFJLWQ22CQB6ZNTO", "length": 11542, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்களிடையே வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை அரசியல் தலைமைகள் தவிர்க்க வேண்டும் – சி.வி. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களிடையே வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை அரசியல் தலைமைகள் தவிர்க்க வேண்டும் – சி.வி.\nமலர்கின்ற புத்தாண்டு முதல் தமிழ் அரசியல் தலைமைகள் தமக்குள்ள போட்டி போட்டு தமிழ் மக்களிடையே வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மலரவிருக்கின்ற புத்தாண்டை முன்னிட்டு ஊடகங்களுக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலையே அவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.\nஅதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,\nபுதிதாக மலரும் 2018ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் அமைதியையும், சமாதானத்தையும் வழங்குகின்ற ஒரு புதிய ஆண்டாக மிளிர வேண்டும். என வாழ்த்துகின்றேன். எம்முடமிருந்து விடைபெறும் 2017ஆம் ஆண்டை அன்புடன் வழியனுப்பி 2018ஆம் ஆண்டை மகிழ்வுடன் வரவேற்போம்.\nஇப் புதிய ஆண்டிலே எம்மிடையே காணப்படுகின்ற விரோத உணர்வுகள் அனைத்தும் கலகல கடவதாக எமது அரசியல் தலைமைகள் தமக்குள் போட்டி போட்டுக்கொண்டு தமது வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை தவிர்ப்பார்களாக எமது அரசியல் தலைமைகள் தமக்குள் போட்டி போட்டுக்கொண்டு தமது வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை தவிர்ப்பார்களாக எமது மக்களின் சுகவாழ்வுக்கும், நிலைப்பேறான அரசியல் அந்தஸ்துக்குமாக யாவரும் ஒன்றிணைந்து பாடுபட இப் புத்தாண்டு வழிவகுப்பதாக எமது மக்களின் சுகவாழ்வுக்கும், நிலைப்பேறான அரசியல் அந்தஸ்துக்குமாக யாவரும் ஒன்றிணைந்து பாடுபட இப் புத்தாண்டு வழிவகுப்பதாக 2018ஆம் ஆண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும் சுக வாழ்வையும் மன அமைதியைய���ம் வழங்குகின்ற புதிய ஆண்டாகத் திகழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். என மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nTagsnews Srilanka tamil அரசியல் தலைமைகள் சி.வி.விக்னேஸ்வரன் தவிர்க்க வேண்டும் மக்களிடையே வடமாகாண முதலமைச்சர் வெளியிடுவதை வேறுபட்ட கருத்துக்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nமட்டக்களப்பு மயிலம் பாவெளி சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு…..\nகோச்சடையான் தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் புற்றுநோயால் மரணம்….\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1641", "date_download": "2019-09-17T19:50:47Z", "digest": "sha1:VTTGHN7M7TW7BSZYGJ7PIXWCM35IQLNA", "length": 17117, "nlines": 217, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Kailasanathar Temple : Kailasanathar Kailasanathar Temple Details | Kailasanathar- Senthapoo mangalam | Tamilnadu Temple | கைலாசநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : அழகிய பொன்னம்மை\nபிரதோஷம், சிவராத்திரி, தை ஆடி அமாவாசை\nநவகைலாயங்களில் இது சுக்கிரனுக்குரிய தலமாகும்.\nகாலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம், தூத்துக்குடி.\nஇக்கோயில் இரண்டு வாசல்களுடன் அமைந்திருக்கிறது.கன்னி விநாயகர், சந்திரன், சூரியன், சொக்கநாதர், மீனாட்சியம்மன், சனீஸ்வரர், பைரவர் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள முருகனை வலதுபுறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காணலாம். இக்கோயிலை பாண்டியன் குலசேகரன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என்பதற்கு சாட்சியாக மதுரை சொக்கநாதருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nசெல்வம் பெருக இங்குள்ள குபேரரை வழிபட்டுச் செல்கின்றனர்.\nநவக்கிரக மண்டபத்திலுள்ள சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி, மொச்சைப்பொடி சாதம், தயிர்ச்சாதம் நைவேத்யம் படைத்து, வெண்தாமரை மலர் படைத்து வழிபடுகிறார்கள்.\nதேவியருடன் குபேரன்: கருவறையின் மேலுள்ள விமானத்தில் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தேவியர் அவருடன் இருக்கின்றனர். தேவியருடன் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். கருவறையில் கைலாசநாதர், சுக்கிர அம்சத்துடன் காட்சி தருகிறார். அம்பாள் அழகிய பொன்னம்மையின் பெயரிலேயே பொன் இருக்கிறது. இவள் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். விமானத்திலுள்ள குபேரரை வணங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில், சுக்கிரன் அனுகூலமாக இல்லாதவர்கள், நவக்கிரக மண்டபத்திலுள்ள சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி, மொச்சைப்பொடி சாதம், தயிர்ச்சாதம் நைவேத்யம் படைத்து, வெண்தாமரை மலர் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரை நேரத்தில் (காலை 6-7) இவரை வழிபடுவது விசேஷம்.\nதீர்த்த சிறப்பு: தாமிரபரணி இத்தலத்தின் தீர்த்தம். நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசத்தில், பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, இவ்வூர் அருகிலுள்ள புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தை மற்றும் ஆடி அமாவாசையில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.\nகைலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்த போது, உலகை சமப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தார். அவரது சீடரான உரோமச ரிஷிக்கு தாமிரபரணிக் கரையின் பல இடங்களில் சிவலிங்கம் அமைக்கும் எண்ணம் எழுந்தது. அகத்தியரின் ஆலேசனைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அவை ஒதுங்கிய இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில், அவ்விடங்களில் கோயில்கள் எழுந்தன. ஒன்பதாவது மலர் கரை ஒதுங்கிய தலம் சேர்ந்தபூமங்கலம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: நவகைலாயங்களில் இது சுக்கிரனுக்குரிய தலமாகும்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ.,தூரத்தில் ஆத்தூர். அங்கிருந்து புன்னக்காயல் பஸ்களில் 3 கி.மீ., தூரத்தில் சேர்ந்தபூ மங்கலம். ஆத்தூரில் இருந்து ஆட்டோ உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலை��ம் :\nஹோட்டல் கீதா இன்டர்நேஷனல் போன்: +91 - -- 461 -234 6174, 874, 974\nஹோட்டல் பால்சொர்ணம் போன் : +91- 461 - 232 4616\nவைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3)\nவேங்கட வாணன் (நவதிருப்பதி- 7)\nமகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6)\nஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8)\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quotes.tamilgod.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T18:52:15Z", "digest": "sha1:7MGPAVHBDYSSX2SGIXTAWNVCY4ZXNLAG", "length": 8352, "nlines": 377, "source_domain": "quotes.tamilgod.org", "title": "ஆசையும், சுயநலமும் | ஈ. வெ. இராமசாமி Inspirational Motivational Quotes", "raw_content": "\nHome » ஆசையும், சுயநலமும்\nஆசையும், சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை.\nஆசையும், சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை.\nகடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள்.\nதனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை, இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது. அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கடவுள், நம்பிக்கை\nசர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்\nஈ. வெ. இராமசாமி கடவுள்\nபகுத்தறிவு, சுத்ந்திரம் உள்ள மனிதனுக்கு கடவுள் அருள் எதற்காகத் தேவை\nஈ. வெ. இராமசாமி கடவுள்\nகல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசய மொன்றுமில்லை.\nஈ. வெ. இராமசாமி கடவுள்\nமனிதன் முன்னேற்றத்தை தடுக்க ஏற்படுத்தியவையே கடவுளும் மதங்களும்.\nஈ. வெ. இராமசாமி கடவுள்\nகடவுள் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; சூழ்ச்சிக்காரர் செய்த தந்திரம்.\nஈ. வெ. இராமசாமி கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/12/blog-post_20.html", "date_download": "2019-09-17T19:52:30Z", "digest": "sha1:H5UXNXPM45JZAEGQEIY6B7E6ZI4D3EAK", "length": 16499, "nlines": 127, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "நடைபெற உள்ள கந்தூரி விழா.! அறிவை அடகு வைக்க தயாராகும் அவ்லியா பக்தர்கள்.!(காணொளி) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மார்க்க விளக்கம் » நடைபெற உள்ள கந்தூரி விழா. அறிவை அடகு வைக்க தயாராகும் அவ்லியா பக்தர்கள். அறிவை அடகு வைக்க தயாராகும் அவ்லியா பக்தர்கள்.\nநடைபெற உள்ள கந்தூரி விழா. அறிவை அடகு வைக்க தயாராகும் அவ்லியா பக்தர்கள். அறிவை அடகு வைக்க தயாராகும் அவ்லியா பக்தர்கள்.\n60 அடி பாவா 40 அடியாக மாறிய அவலம்....\nஇஸ்லாம் என்பது அல்லாஹ்வினால் இம்மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு அதை இறுத்தித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலம் பூரணமாக்கிவிட்டான் என்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதுபோல் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கும் சுரண்டல்களையும் தடுத்துவிட்டது. இஸ்லாத்தில் இடைத்தரகர்களோ, மூட நம்பிக்கைகளோ சிறிதுமில்லாமல் அதன் வாசலை முற்றிலுமாக அடைத்துவிட்டது. ஆனால், இன்று இஸ்லாத்தில் இல்லாத தகடு, தாயத்து, தர்கா வழிபாடு போன்றவற்றை இஸ்லாத்தினுள் புகுத்தி அதையே இஸ்லாம் என்று நடைமுறப்படுத்தி மார்க்கத்தின் பெயரால் சில அறிஞர்கள் () பிழைப்பு நடத்தி வந்தனர்; இன்றும் நடத்தி வருகின்றனர். அதிலொன்றுதான் கேடு கெட்ட தர்கா வழிபாடு....\nமுன்னைய காலத்தில் வாழ்ந்து மரணித்த நல்லாடியார்களின் கப்ருகளின் மீது ஓரு வழிபாட்டுத்தலத்தை எழுப்பி அதில் மக்கள் தங்களது தேவைகளை கேட்டல், அவர்களுக்காக அறுத்துப்பலியிடல் போன்ற செயல்களை செய்து வருகின்ரனர். இது இஸ்லாத்தின் அடிப்படையோடு பலமாக மோதுகின்ற ஒரு மாபாதகச்செயலாக கருதப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் ஷிர்க எனும் நிரந்தர நரகத்தில் கொண்டு போய்ச்சேர்த்து விடும் கொடிய இணைவைத்தலாகும். இதை அறியாத சில மக்கள் இதுதான் சரியானது என்றெண்ணி தமது வாழ்க்கையையே நாசம் செய்து கொண்டிருக்கின்றனர்....\nஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இறந்த ஒரு மனிதனால் கேட்கவோ, பார்க்கவோ முடியாது\nகுருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச்செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை. (திருக்���ுர் ஆன் 35:19-22)\nமரணித்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்று அல்லாஹ் தெளிவாகவே சொல்லிவிட்டான். ஆனால் இன்று மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றனர் அவ்லியாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் செவியேற்பார்கள். எமது கோரிக்கையை நிவர்த்தி செய்வார்கள் என்று குருட்டுத்தனமாக நம்பி நரகத்தின் கொள்ளிக்கட்டையாகிக்கொண்டிருக்கின்ரனர். இதை விட்டும் அல்லாஹ் எம்மை காப்பாற்ற வேண்டும்.\nஷா வலியுல்லாஹ்வின் பெயரில் நடக்கும் பித்தலாட்டம்\nதர்கா வழிபாடு இந்தியாவிலும் இலங்கையிலும் மலிந்து கானப்படுகிரது. ஊருக்கொரு அவ்லியா தெருவுக்கொரு அவ்லியா என்றும் பத்தாமல் நாலுக்கு நாள் புதுப்புது அவ்லியாக்கள் முளைத்துக்கொண்டும் இருக்கின்ரனர். அந்த வகையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு பிரபல்யமான தர்காவாக நாகூர் தர்காவை எடுத்துக்காட்டலாம் இது மட்டுமன்றி அடையாளங்காணப்படாத தர்காக்கள் இன்னும் இருக்கின்றன.\nஅண்மையில் தொலைக்காட்சியில் நோன்பில் இரவு நேர நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டடத்தில் உள்ள கொடிக்கால்பாளையம் எனும் ஊரில் அமையப்பெற்றிருக்கும் 60 அடி வலியுல்லாஹ் என்பவரின் தர்கா எடுத்துக்காட்ட்டப்பட்டது. இதில் அந்த தர்காவில் நடக்கும் ஒரு கேலிக்கூத்தான செயல் ஒன்று வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த தர்காவில் அடக்கப்பட்டிருக்கும் 60 அடி வலியுல்லாஹ் வலிவுல்லாவாக மாறியதாக அந்த தர்கா முத்தவல்லியின் போலி தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு கட்டப்பட்டது\nஇது தொடர்பான விளக்கங்களுக்கு வீடியோவை பார்த்து அறிந்து கொள்க) ஆனால் இந்த அவ்லியா பக்தர்களோ இது அந்த அவ்லியாவின் கராமத் என்று அறிவை இழந்து பேசுவது மிகவும் வேதனையாகவுள்லது. இது அறிவியலும் இல்லை) ஆனால் இந்த அவ்லியா பக்தர்களோ இது அந்த அவ்லியாவின் கராமத் என்று அறிவை இழந்து பேசுவது மிகவும் வேதனையாகவுள்லது. இது அறிவியலும் இல்லை இஸ்லாத்திலும் இதற்கு ஆதாரம் இல்லை இஸ்லாத்திலும் இதற்கு ஆதாரம் இல்லை என்பதை ஏனோ சிந்திக்க மறந்துவிட்டனர்.\nநமதூரில் நடைபெற உள்ள இதுபோன்ற கந்தூரி நிகழ்ச்சிக்கு இணை வைக்கும் காரியத்திற்கு பெண்கள் குழந்தைகள் மற்றும் குடும்பநண்பர்களை அனுப்பவேண்டாம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கேட்டுகொள்கிறோம்\n(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணைக் கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6) அவர்கள் இணைக் கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)\nTagged as: செய்தி, மார்க்க விளக்கம்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/68948-6-6-4-4-6-6-chris-gayle-takes-32-runs-off-shadab-khan-s-over-in-global-t20-leads-his-side-to-victory-watch.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-17T18:53:18Z", "digest": "sha1:K25KGTGG2YDRS5KEAGJYHXU574T4GCET", "length": 9139, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "4 சிக்ஸ், 2 பவுண்டரி - ஒரே ஓவரில் 32 ரன் விளாசித் தள்ளிய கெயில் | 6,6,4,4,6,6: Chris Gayle takes 32 runs off Shadab Khan’s over in Global T20, leads his side to victory - WATCH", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n4 சிக்ஸ், 2 பவுண்டரி - ஒரே ஓவரில் 32 ரன் விளாசித் தள்ளிய கெயில்\nகுளோபல் டி20 கனடா தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் ஒரே ஓவரில் 32 ரன்கள் விளாசினார்.\nகனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 தொடரில் வான்கவுவர் நைட்ஸ் மற்றும் எட்மொண்டன் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில், வான்கவுவர் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் விளையாடினார். முதலில் பேட்டிங் செய்த எட்மொண்டன் அணி 165 ரன்கள் எடுத்தது.\n166 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய வான்கவுவர் அணியில் கிறிஸ் கெயில் அதிரடி காட்டினார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும், பின்னர் பந்துவீச்சாளர்களை மிரட்டினர். பாகிஸ்தான் வீரர் ஷடாப் கான் வீசிய 13வது ஓவரை கெயில் வெளுத்து வாங்கினார்.\nமுதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு விளாசிய அவர், அடுத்த இரண்டு பந்துகளில் பவுண்டரில் விளாசினார். அத்துடன் கடைசி இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்து அந்த ஓவரை பதம் பார்த்துவிட்டார். அவர் 44 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கெயில் அதிரடியால் அவரது அணியும் வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் 122 ரன்கள் குவித்த கெயில், இந்தப் போட்டியில் 6 ரன்களில் சதத்தை நழுவவிட்டார்.\nநீட் வகுப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வு - தமிழக அரசு தேதி அறிவிப்பு\n2020க்குப் பிறகு 3‌ஜி சேவை இருக்காது: ஏர்டெல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’நான் ஓய்வு பெறுவதா அறிவிக்கலையே..\nஇரண்டாவது ஒருநாள் போட்டி- இந்தியா பேட்டிங்\nபுதிய சாதனையை நோக்கி அதிரடி வீரர் கிறிஸ் கெயில்\nகுளோபல் டி20 போட்டி தாமதம்: சம்பள பிரச்னைக்காக போராடிய யுவராஜ் அணி\nயுவராஜ் விளாசிய சிக்சர், ஷாக் ஆன பாக். பந்துவீச்சாளர்\n“பிக் பாஸ் உடன் சந்திப்பு” கெயில் பதிவால் ட்ரோல் ஆன விஜய் மல்லையா\nஆப்கான் மீண்டும் தோல்வி: வெற்றியுடன் விடைபெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nஓய்வு முடிவை திடீரென மாற்றிய கிறிஸ் கெய்ல்\n’குளோபல் டி20’ தொடரில் யுவராஜ் சிங் ஒப்பந்தம்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் வகுப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வு - தமிழக அரசு தேதி அறிவிப்பு\n2020க்குப் பிறகு 3‌ஜி சேவை இருக்காது: ஏர்டெல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67504-first-salary-hashtag-trending.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-17T19:43:10Z", "digest": "sha1:CEBFJS2D27P5V7WFFMHFI2V5NKIEANI2", "length": 9739, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் மாதச் சம்பள அனுபவம் - ஹேஷ்டேக் ட்ரெண்டிங் | First salary hashtag trending", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமுதல் மாதச் சம்பள அனுபவம் - ஹேஷ்டேக் ட்ரெண்டிங்\nபிறந்த நாளை, நம் ஒவ்வொருவராலும் எப்படி மறக்க முடியாதோ அப்படி ஒரு ஒருநாள் தான் நாம் முதல்முறையாக சம்பளம் வாங்கும் நாள். முழுக்க முழுக்க நம் உழைப்பில் வரும் பணத்தை முதல் முறையாக கையில் ஏந்தும் தருணத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க மாட்டார்கள்.\nபடிக்கும் காலங்களில் பகுதி நேரமாக வேலைக்கு சென்றவராக இருந்தாலும், படித்து முடித்து முதல்முறையாக ஐடியில் வேலைக்கு சேர்ந்தவராக இருந்தாலும் முதல் மாத ஊதியம் தரும் சுகமே தனிதான். அந்தச் சம்பளத்தை வாங்கியவுடன் நமக்கே ஒருவித சொல்ல முடியாத சந்தோஷம் வரும். பெரிய மனிதராக உணர்வோம். அம்மா.. அப்பாவுக்கு என நம்மால் முடிந்ததை அந்த ஊதியத்தில் வாங்கிக் கொடுப்போம்.\nஇப்படி சுக அனுபவம் வாய்ந்த முதல் மாத ஊதியம் குறித்து பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்���ில் பகிர்ந்து வருகின்றனர். #FirstSalary என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தாங்கள் பெற்ற முதல் மாதச் சம்பளம் குறித்தும் முதல் வேலை குறித்தும் பகிர்ந்து வருகின்றனர். இன்று லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் கூட முதன்முறையாக வாங்கிய சம்பளம் என்னவோ, நூறோ.. ஐந்நூறோ.. அப்படித்தான் இருக்கிறது..\nசமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று ட்ரெண்டாகுவது வழக்கம்தான் என்றாலும் இன்றைய #FirstSalary ட்ரெண்ட்டிங்கில் பலரும் பங்கேற்று தங்களது முதல்மாத சம்பளம் குறித்து பகிர்ந்து வருகின்றனர். அதில் சில...\nஅசத்தலாக பாட்டில் மூடி சேலஞ்ச் செய்த மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு\nகிரிக்கெட் டு அரசியல் - களம் மாறிய ஆட்டக்காரர்கள் யார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘அர்ப்பணிப்புக்காக விஜய் தந்த அழகான பரிசு’ - ‘பிகில்’ சர்ப்ரைஸ்\nஇந்திய அளவில் ட்விட்டரை தெறிக்கவிடும் ‘நேர்கொண்ட பார்வை’\n - கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்\n''வயசானால் இப்படித்தான்'' - இந்திய கிரிக்கெட் வீரர்களின் வைரல் புகைப்படம்\n‘வேண்டாம் ஹைட்ரோ கார்பன்’ - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘#StopHydroCarbon’ ஹேஷ்டேக்\nஇந்தி திணிப்புக்கு எதிராக உலக அளவில் ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக்\n\"சித்தப்பா நேசமணி செய்த அட்டூழியத்தால்தான் சுத்தியலை போட்டேன்\"- கிருஷ்ணமூர்த்தி விளக்கம்\nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் ‘காக்ரோச் சேலஞ்ச்’\nஎஜமானர் ஏவினால் பறந்து வந்து தாக்கும் கிளி - வைரல் வீடியோ\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅசத்தலாக பாட்டில் மூடி சேலஞ்ச் செய்த மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு\nகிரிக்கெட் டு அரசியல் - களம் மாறிய ஆட்டக்காரர்கள் யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Operation+Vijay?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-17T19:01:27Z", "digest": "sha1:WUAXBS22NNBKVC7UHRHRJINHKZIWWPGW", "length": 8299, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Operation Vijay", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n''தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்'' - பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள்\nமதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது\n” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n“ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம்” - விஜய் அறிவுறுத்தல்\n“பின்லேடன் மகன் கொல்லப்பட்டது உறுதி” - ட்ரம்ப் ஒப்புதல்\nமீண்டும் பொது நிகழ்ச்சியில் விஜயகாந்த் - தொண்டர்கள் ஆரவாரம்\n''யுரேனியத்தை வாங்கலாம்; காட்டை வாங்க முடியுமா'' - விஜய் தேவரகொண்டா\nநமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாரட்டத்தக்கது - பினராயி விஜயன்\nகேரள திருநங்கை கவிஞர் திருமணம்: காதலரை மணக்கிறார்\nகேரள திருநங்கை கவிஞர் திருமணம்: காதலரை மணக்கிறார்\nகேரள திருநங்கை கவிஞர் திருமணம்: காதலரை மணக்கிறார்\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு\nமு.க.ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு\nவிஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடல் வெளியீடு - ரசிகர்கள் வரவேற்பு\n''தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்'' - பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள்\nமதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது\n” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n“ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம்” - விஜய் அறிவுறுத்தல்\n“பின்லேடன் மகன் கொல்லப்பட்டது உறுத���” - ட்ரம்ப் ஒப்புதல்\nமீண்டும் பொது நிகழ்ச்சியில் விஜயகாந்த் - தொண்டர்கள் ஆரவாரம்\n''யுரேனியத்தை வாங்கலாம்; காட்டை வாங்க முடியுமா'' - விஜய் தேவரகொண்டா\nநமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாரட்டத்தக்கது - பினராயி விஜயன்\nகேரள திருநங்கை கவிஞர் திருமணம்: காதலரை மணக்கிறார்\nகேரள திருநங்கை கவிஞர் திருமணம்: காதலரை மணக்கிறார்\nகேரள திருநங்கை கவிஞர் திருமணம்: காதலரை மணக்கிறார்\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு\nமு.க.ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு\nவிஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடல் வெளியீடு - ரசிகர்கள் வரவேற்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vanjakar-ulagam-movie-review/", "date_download": "2019-09-17T19:55:04Z", "digest": "sha1:K2RFQQJPTOA747BEMYCUJWDQDIJLWTUR", "length": 44813, "nlines": 150, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வஞ்சகர் உலகம் – சினிமா விமர்சனம்", "raw_content": "\nவஞ்சகர் உலகம் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை தயாரிப்பாளர் மஞ்சுளா பீதா தயாரித்துள்ளார். புதுமுகம் சிபி கதாநாயகனாகவும், அனிஷா அம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.\nமற்றும் குரு சோமசுந்தரம், விசாகன், அழகம் பெருமாள், ஜான் விஜய், ஹரிஸ் பெரடி, ரவீந்தர், வாசு விக்ரம், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ‘சிசர்’ மனோகர், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – ராட்ரிகோ, இசை – சாம் C.S., படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – A.ராஜேஷ், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் ஷாம், உடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா, உடைகள், எம்.முகமது சுபீர், ஒப்பனை – சி.ஹெச்.வேணு, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ஒலி கலப்பு – டி.உதயகுமார், ஸ்டில்ஸ் – முத்துவேல், தயாரிப்பு வடிவமைப்பு – கபிலன், தயாரிப்பு ஆலோசனை – ஜே.கே.பிரசன்னா, தயாரிப்பு நிர்வாகம் – கே.மணிவர்மா, இணை இயக்கம் – ரமேஷ் மரபு, வசனம் – வி.விநாயக், தயாரிப்பு – பி.வி.மஞ்சுளா, கதை, திரைக்கதை, இயக்கம் – மனோஜ் பீதா.\nஇயக்குநர் மனோஜ் பீதா, இயக்குநர் S.P.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீப காலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில் வெளிவந்திருந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. இந்த ‘வஞ்சகர் உலகமும்’ அது போன்ற திரில்லிங் உணர்வை கொடுத்திருக்கிறது.\nவடசென்னையில் போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான துரைராஜ் என்பவரைப் பிடிக்க முயல்கிறது காவல்துறை. ஆனால் அவர் யார்.. அவர் எப்படியிருப்பார்.. அவருடைய புகைப்படம்கூட போலீஸுக்கு இதுவரையிலும் கிடைக்காமல் இருக்கிறது.\nஇந்த நேரத்தில் ஒரு பத்திரிகை நிருபர்களான விசாகன் வணங்காமுடியும், அவரது சக பத்திரிகையாளரான அனிஷா அம்புரோஷும் துரைராஜுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜான் விஜய்யை கடலுக்குள் போய் பேட்டியெடுக்கிறார்கள். இதனை வைத்து போலீஸ் ஜான் விஜய்யை கைது செய்து சிறையில் அடைக்கிறது.\nஇந்த நேரத்தில் அதே பத்திரிகையில் கணிணிப் பிரிவில் பணியாற்றும் சிபியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் சாந்தினி என்னும் மைதிலி கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். சந்தேகத்தின்பேரில் போலீஸ் சிபியை பிடித்து வந்து ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கிறது.\nசிபியின் மீது அக்கறை கொண்ட விசாகன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் வந்து சிபியை மீட்கிறான். இருந்தாலும் சாந்தினியை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரிக்கத் துவங்குகிறார்கள் விசாகனும், அனிஷும்.\nஇந்த விசாரணையின்போது கொலை செய்யப்பட்ட சாந்தினியின் கணவரான ஜெயப்பிரகாஷூக்கு ஆதரவாக போதை மருந்து கடத்தல் டானான துரைராஜின் இடது, வலது கரமாகத் திகழ்ந்த சம்பத் வந்து நிற்க.. அனைவருக்கும் குழப்பம் கூடுகிறது.\nஏனெனில் இதே சம்பத்தை இரண்டாண்டுகளுக்கு முன்பாக போலீஸ் என்கவுண்ட்டரில் கொலை செய்துவிட்டதாக அப்போதே செய்திகள் வெளியாகியிருந்தன. போலீஸாரும் அதனை உண்மை என்றே நம்பியிருந்தார்கள். சம்பத்தை சுட்ட போலீஸ் அதிகாரியான அழகம்பெருமாள் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். அந்தத் தாக்குதலின்போது தன்னுடைய காலில் அடிபட்டு இப்போதும் நொண்டியபடியேதான் நடந்து வருகிறார்.\nஇதையெல்லாம் கணக்குப் போட்டு்ப் பார்க்கும் விசாகன் அண்ட் கோ., இந்த வழக்கில் சம்பத் உள்ளே வருவதால் உண்மையான குற்றவாளி யாராக இருக்கும் என்ற ஐயப்பாட்டில் தன்னுடைய பத்திரிகை சார்பாகவும் இந்த வழக்கில் துப்பறிய முனைகிறார்கள்.\nஇன்னொரு பக்கம் லோக்கல் இன்ஸ்பெக்டருக்கு சிபியின் மீதான சந்தேகம் குறையவே இல்லை. போதாக்குறைக்கு சாந்தினியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மூலக்கூறுகள் சிபியுடன் ஒத்துப் போவதை அறிந்ததும் சிபிதான் கொலைகாரன் என்று திடமாக நம்புகிறார் இன்ஸ்பெக்டர் வாசு விக்ரம்.\nஇதற்கிடையில் ஜெயப்பிரகாஷ் மீதும் சந்தேகம்வரும் அளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கத் துவங்க.. இதை வைத்து சம்பத்தைப் பிடித்து சம்பத் மூலமாக துரைராஜையும் பிடித்துவிடலாம் என்று போலீஸ் உயரதிகாரிகளும், பத்திரிகை முதலாளியும் நினைக்கிறார்கள்.\nஇதற்காக இவர்கள் ஒரு பக்கம் முனைப்புடன் துப்பறியத் துவங்க.. மறுபக்கம் இன்ஸ்பெக்டர் சிபியை கைது செய்து சிறையில் அடைக்க முயல்கிறார். சிபியோ தான் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று உறுதியாய் சொல்கிறார். இன்னொரு பக்கம் விசாகன் சம்பத் என்னும் குரு சோமசுந்தரத்துடன் நெருங்கிப் பழகி துரைராஜை கண்டறிய முனைகிறார்.\nசாந்தினியை உண்மையில் கொலை செய்தது யார்.. சம்பத்துக்கும், ஜெயப்பிரகாஷுக்கும் இடையிலான உறவு என்ன.. ஜெயப்பிரகாஷ் சம்பத்தை பார்த்து பயப்படுவது ஏன்.. துரைராஜை கண்டுபிடித்தார்களா.. சிபி தப்பித்தாரா.. என்கிற எல்லா கேள்விகளுக்கும் விடை தருவது போல கிளைமாக்ஸை கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார்கள் படக் குழுவினர்.\nஒட்டு மொத்த படத்தையும் எட்டுப் பிரிவுகளாகப் பிரித்து, அந்த எட்டுக் கதைகளுக்கும் தலா கால் மணி நேரத்தை ஒதுக்கி அவையனைத்தையும் அடுத்தடுத்த காட்சிகளாகத் தொகுத்தளித்திருக்கிறார் இயக்குநர். அத்தனை கச்சிதமாக இருக்கிறது திரைக்கதை.\nமிகச் சிறந்த இயக்கத்தை இயக்குநர் கொடுத்திருப்பதால் அனைத்து கேரக்டர்களும் மிக நன்றாகவே நடித்துள்ளார்கள். எந்த நேரமும் சிகரெட்டும் கையுமாய் இருக்கும் ஹீரோ சிபியின் நடிப்பில் புதுமுகம் என்றே தெரியவில்லை. இவருக்கும் அனிஷுக்கும் இடையிலான சண்டையை வெகுவாக ரசிக்க முடிகிறது.\nசாந்தினியை லுக் விடும் காட்சிகளிலேயே தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் சிபியும், சிபியை அடிக்கடி பார்க்கும் சூழலில் மெல்ல, மெல்ல அவரை பார்க்க ஏங்கும் சாந்தினியின் மைண்ட் செட்டையும் இயக���குநர் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.\nதன்னை கைது செய்து சிறையில் வைத்தால் தனது வாழ்க்கையே காணாமல் போய்விடும் என்று சொல்லி அனைவரையும் பகைத்துக் கொள்ளும் காட்சியில் சிபி என்ற இளைஞரே காணாமல் போய் சண்முகமே கண்ணில் தெரிகிறார்.\nகடைசிவரையிலும் அந்த இரவில் தனக்கு நடந்தது என்ன என்பதே தெரியாமல் அவர் இருப்பதும், அந்தக் காட்சிகள் மெல்ல, மெல்ல அவருக்குள் நினைவுக்கு வருவதும், சுவையான திரைக்கதைக் காட்சிகள்.\nசாந்தினி தான் ஆசைப்பட்ட வாழ்க்கை தனக்குக் கிடைக்காத நிலையிலும் கிடைத்த வாழ்க்கையிலும் சந்தோஷமாக வாழ முடியாத நிலையிலும் இருக்கும் ஒரு பெண்ணாய் நடித்திருக்கிறார். அடிக்கடி விதம்விதமான ஆடைகள், சேலைகளில் பவனி வரும் சாந்தினியின் அழகு கவர்கிறது. மிளிர்கிறது. அவருடைய சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களே அவருடைய குணாதிசயத்தைக் காட்டுகிறது.\nபெயர் என்ன என்று தெரியாத ஆளுடன், பார்த்தவுடன் படுக்கையில் விழும் அவரது கேரக்டர் தவறானது என்றாலும் கதைக்கு அதுதான் மிகப் பெரிய பலமாக இருக்கிறது. ஜெயப்பிரகாஷூக்கும், அவருக்குமான உறவுகளை வசனத்தின் மூலமாக சொல்லியிருப்பதால் அந்தக் கோபமும், விரக்தியும் சேர்ந்து இப்படி சாந்தினியை சோரம் போக வைக்கிறது என்பதாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.\nபடத்தின் பிரதான நாயகன் சந்தேகமே இல்லாமல் குரு சோமசுந்தரம்தான். சம்பத் என்னும் முன்னாள் போதை பொருள் கடத்தல் கும்பலின் தளபதியான குரு இப்போது அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதை பல வசனங்களில் அழுத்தமாகச் சொல்கிறார். டயலாக் டெலிவரியிலேயே நடிப்பைக் காட்டியிருக்கிறார் குரு.\nஅறிமுகக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் தான் இருக்கும் பிரேமில் அடுத்தவருக்கு ஒரு சிறிய வாய்ப்பைக்கூட வழங்காமல் தன்னுடைய சிறப்பான நடிப்பால் கவர்ந்திழுத்திருக்கிறார் குரு சோமசுந்தரம்.\nகாரில் பயணித்தபடியே கதை சொல்லும்விதமும், சரக்கு அடித்தபடியே விசாகனிடம் தன் கதையைச் சொல்லும்விதத்திலும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார் குரு. கிளைமாக்ஸில் அழகம்பெருமாளிடம் துரைராஜ் பற்றி பேசும் காட்சி அருமை. அந்த வசனங்களும், காட்சியமைப்புகளும் உறுதுணையாய் இருக்க தன் நடிப்பில் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார் குரு சோமசுந்தரம்.\nபோதை��் பொருளை பாக்கெட் போடும் இடத்தில் தான் நடத்தும் படுகொலைகள் பற்றிப் பேசும் ஒரு பெண்மணி, “இதெல்லாம் இங்க வேண்டாமே. வேற இடத்துல வைச்சுக்குங்களேன். காதுல சவுண்ட்டா விழுகுது…” என்று சொல்லும்போது அதை சட்டென்று கேட்டுக் கொண்டு “ஓகே” சொல்லும் குருவின் அந்த அழகே தனி நடிப்பு..\nகுருவுக்கும், ஜெயப்பிரகாஷுக்குமான ‘நட்பு’, ‘உவ்வே’ ரகம் என்றாலும், அதைக் கடைசிவரையிலும் சொல்லாமல் சஸ்பென்ஸாகவே வைத்திருந்து உடைத்ததில்தான் இயக்குநரின் திறமை வெளிப்படுகிறது.\nபத்திரிகை நிருபராக விசாகனும், அவரது தோழியாக அனிஷ் அம்புரோஷும் நடித்துள்ளனர். ஒரு பக்கம் நண்பன் சிபி, இன்னொரு பக்கம் தோழி அனிஷ் என்று இருவர் பக்கமும் மாட்டிக் கொண்டு சமாளிக்கும் திறனும், சிபியை போலீஸிடமிருந்து காப்பாற்ற துடியாய் துடிக்கும் நண்பனின் நடிப்பையும், துரைராஜ் பற்றி எப்படியாவது செய்தியை மீட்க நினைத்து ஜான் விஜய்யிடம் சமாளித்து பேசியே தகவல்கள் கறக்கும் பத்திரிகையாளரின் சாமர்த்தியத்தையும் நடிப்பில் வெகுவாகக் காட்டியிருக்கிறார் விசாகன்.\nப்ரெஷ்ஷான முகமாக நடித்திருக்கும் அனிஷ் அம்ப்ரோஸும் தன் பங்குக்கு ஒரு பத்திரிகையாளராக நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவருக்கும் சிபிக்குமான மோதலுக்குக் காரணத்தை தெரிவிக்காவிட்டாலும் அந்த மோதல்கூட சுவையாகத்தான் இருக்கிறது. சண்முகம் என்கிற பெயரை ஷாம் என்றே சுறுக்கி அழைக்கும் விசாகனை கடைசிவரையிலும் கண்டிக்கும் அனிஷாவை, இறுதியில் சிபியே காப்பாற்றுவது டச்சிங்கான திரைக்கதை.\nஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக அழகம்பெருமாளும், எப்படியாவது சிபியை தூக்கி உள்ளே வைத்துவிட நினைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராக வாசு விக்ரமும், அவருக்குத் துணையாக ஜால்ரா போடுவதையே குறிக்கோளாக வைத்திருக்கும் ஏட்டு மூர்த்தியும் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்கள்.\nலென்ஸ் படத்தில் அருமையாக நடித்திருந்த ஜெயப்பிரகாஷ்தான் இந்தப் படத்தில் சாந்தினியின் கணவராக நடித்திருக்கிறார். பயம், தயக்கம், நண்பன் மீதான பாசம்.. மனைவி மீதான காதல் இப்படி பலவற்றையும் கலந்து தன் முக பாவனையிலேயே காட்டியிருக்கிறார் ஜெயப்பிரகாஷ். பாராட்டுக்கள்.\nமுன்பேயே சொன்னதுபோல இயக்குரின் அருமையான இயக்கத் திறமையினால் மட்டுமே இந்தப் பட���் கடைசிவரையிலும் பார்க்க முடிகிறது என்பது உண்மையோ உண்மை.\nஅதே சமயம் திரைக்கதையில் பல நெருடல்களும் இல்லாமல் இல்லை.\nஓரினச் சேர்க்கை என்பது இயல்பாகவே ஈர்ப்புத் தன்மை கொண்டதாக, சிறிய வயதில் இருந்தே உடன் இருந்த நோயைப் போல் இருக்க வேண்டும். அது வலுக்கட்டாயமாக வருவது போலவோ, வேறு வழியில்லாமல் கையாண்டது போலவோ, யார் மீதான கோபத்திலோ வருவது போலவே இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதில் குரு சோமசுந்தரத்தின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் காட்டியிருப்பது அவரை அனைவருமே கிண்டல் செய்து ஒதுக்கி வைப்பதினால் அவர் அப்படி ஆகிறார் என்பதே.. இது தவறான வாதம் இயக்குநரே..\nஇந்தப் படத்திற்கு இந்த விஷயமே தேவையில்லாதது. குருவும், ஜெயப்பிரகாஷும் நண்பர்கள் என்றே படத்தின் கதையைக் கொண்டு போயிருக்கலாம். எதற்கு இவ்வளவு பெரிய அதிர்ச்சி தகவல்..\nஎதிர் வீட்டுப் பெண்ணான சாந்தினியை பார்த்தவுடன் லவ்வாகிறார் சிபி. சாந்தினி திருமணமானவரா.. இல்லையா என்பதைக்கூட தெரிந்து கொள்ளாத நிலையில் சாந்தினியின் அழைப்பை நிராகரிக்காமல் அவருடன் உறவு கொள்கிறார்.\nபின்புதான் சாந்தினி திருமணமானவர் என்பது அவருக்குத் தெரிகிறது. இப்போது சிபி கத்துகிறார். “என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை..” என்று கோபப்படுகிறார். தான் சாந்தினியை காதலிப்பதாகச் சொல்கிறார். “திருமணமானவள் என்று தெரிந்திருந்தால் பக்கத்தில்கூட வந்திருக்க மாட்டேன்…” என்கிறார் சிபி.\nஇதுவரையிலும் சரிதான். ஆனால் ஒரு முறைகூட பேசியிருக்காத பெண், தான் மனதுக்குள் காதலிக்கும் பெண்ணை.. பார்த்தவுடன். அழைத்தவுடன் படுக்கையில் வீழ்த்துவதும், வீழ்வது மட்டும் சரியா.. இதில் இருப்பது ப்ரீ செக்ஸா அல்லது உண்மையான காதலா.. இதில் இருப்பது ப்ரீ செக்ஸா அல்லது உண்மையான காதலா.. இதற்கு இயக்குநர் பதில் சொல்லாமல் சிபி தரப்பின் கருத்தை மட்டுமே பதிவு செய்திருக்கிறார்.\nஅதேபோல் சாந்தினியின் அழைப்பும் ஏற்க முடியாதது. ஒரு பந்தத்தில் இருக்கும்போது அதைத் தாண்டிய உறவுகளை நாடுவது பல பிரச்சினைகளை உருவாக்கும் என்பது அவருக்குத் தெரியாதா.. அது நாகரீகமானதுதானா.. என்றெல்லாம் அவர் யோசித்திருக்க வேண்டாமா.. இயக்குநரின் கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி சாந்தினியின் கோபம் கணவர் மீதுதான் என்றாலும் அதை இப்படியா வெளிப்படுத்துவது..\nமத்திய, மாநில அரசுகள் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுத் தேடி வரும் நிலையில் போதை பொருளை பெண்களை வைத்து பாக்கெட்டில் போடும் தொழில் செய்வதை எப்படி நம்புவது.. கொஞ்சமாவது நம்பும்படி இருக்க வேண்டாமா இயக்குநரே..\nபடத்தில் ஏதோ போலீஸ் ஸ்டேஷனில் அனைவரையும் அமர வைத்து பேசியே விசாரித்து அனுப்பி விடுவது போல காட்டியிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. போலீஸ் ஸ்டேஷன்கள் பற்றிய தமிழகத்து மக்களின் ரசனையை முற்றிலும் பொய்யாக்கியிருக்கிறது இத்திரைப்படம். இதில் நம்பகத்தன்மையில்லை என்பதுதான் உண்மை.\nசம்பத் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து ஜெயப்பிரகாஷை அழைத்துச் சென்றதை அறிந்ததும் போலீஸ் அலெர்ட்டாகி சம்பத்தை உள்ளே தூக்கி வைத்து ‘லாடம்’ கட்டியிருந்தால் துரைராஜை மிக எளிதாகக் கண்டறிந்திருக்கலாம். இதுக்கு எதற்கு பத்திரிகையாளர்களுடன் கூட்டணி வைத்து தேடியலைய வேண்டும்.. இந்தத் திரைக்கதையை சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள்கூட ஏற்க மாட்டார்.\nமுதல் காட்சியில் ஜான் விஜய்யை கடலுக்குள் போய் பேட்டியெடுத்து வெளியிட்டு அவரைக் கைது செய்ய உதவும் விசாகன் டீமை கண்டிக்கும் போலீஸ் உயரதிகாரியான ஹரீஷ் பெராடி, அடுத்து சம்பத் தொடர்பான கேஸ்களை விசாரிக்க இவர்களுக்கு அனுமதி கொடுப்பதும், சம்பத் சம்பந்தப்பட்ட பைல்களை பார்க்கும்படி சொல்வதும் எல்லையற்ற லாஜிக் மீறலாக அல்லவா இருக்கிறது..\nமெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோதான் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். அவரது சிறந்த ஒளிப்பதிவு, நிச்சயம் தமிழ் சினிமா உலகில் பேசப்படும். அப்படியொரு ஒளிப்பதிவை படத்தில் காண்பித்திருக்கிறார். காட்சிக்குக் காட்சி ஒளிப்பதிவு மாறுபட்டு இருக்கிறது. கலர் டோன் இருக்கிறதா இல்லையா என்றும், கலர் கரெக்சன் செய்திருக்கிறார்களா இல்லையா என்பதையும் யோசிக்க வைத்திருக்கிறது படத்தின் ஒளிப்பதிவு.\nபடத்தின் இறுதிவரையிலும் ஒரு மந்தமான வெளிச்சத்தில், போதுமான ஒளியில்தான் படமாக்கலே நடந்திருக்கிறது. சாந்தினியின் வீட்டுக்குள் நடக்கும் அந்த சம்போகத்தைப் படமாக்கியிருக்கும்விதம் அருமை. அதேபோல் சம்பத்தின் போதைப் பொருளை பாக்கெட் போடும் இடத்தில் நடைபெறும் சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கும்விதமும் அழகாக இருக்கிறது.\nகலை இயக்கம் செய்திருக்கும் ராஜேஷின் பணிக்���ு ஒரு பாராட்டு. எந்தக் காட்சியிலும் கண்ணை உறுத்தாக எதுவும் இல்லை. அதே சமயம் காட்சிக்கு முரணான சங்கதிகளும் பிரேமில் பதிவாகவில்லை.\nஇதேபோல் சண்டை பயிற்சியாளரான ஸ்டன்னர் ஷாமுக்கு ஒரு ஷொட்டு. அதிகப்படியான காட்சிகள் இல்லை என்றாலும் இருக்கின்ற துப்பாக்கிச் சூடு காட்சிகளையெல்லாம் நம்பும்படியாக அமைத்திருக்கிறார்.\nபடத் தொகுப்பாளர் ஆண்டனியின் படத் தொகுப்பு இந்தப் படத்தை இத்தனை நீளமாக ஆக்கியிருந்தாலும் எந்தவிதத் தொய்வும் இன்றி கடைசிவரையிலும் யார்தான் அந்தக் கொலையாளி என்பதைக் கண்டறியும்விதமாகவும், ஆர்வப்படும்விதமாகவும் செய்திருப்பதுதான் படத்தின் வெற்றிக்குக் காரணம்..\nசி.எஸ்.சாமின் பின்னணி இசை அமர்க்களம். காட்சிகளின் தன்மைக்கேற்ப இசையைமைத்திருக்கிறார். சிபி சாந்தினியை பாலோ செய்யும் காட்சிகளிலும், முதல்முறையாக இவர்கள் இருவரும் இணையும் காட்சியிலும் பின்னணி இசைதான் காட்சியமைப்பை தூண்டிவிடுகிறது. இதேபோல் சம்பத் வரும் காட்சிகளிலெல்லாம் அவருக்கான டயலாக் டெலிவரிக்கு இடம் கொடுத்துவிட்டு பின்பு ஒலிக்கவிட்டிருக்கிறார் தனது இசையை.. சாமின் இசை இத்திரைப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பலம்..\nதமிழ்ச் சினிமாவுக்கு மனோஜ் பீதா என்னும் சிறந்த இயக்குநர் ஒருவர் இத்திரைப்படத்தின் மூலமாகக் கிடைத்திருக்கிறார். இந்த சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம் இது போன்ற திரைப்படங்களின் ஆர்வலர்களுக்கானது. திரை மொழியை அறிந்து கொள்ளத் துடிக்கும் புதியவர்களுக்கானது.. உதவி இயக்குநர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய படமும்கூட..\nactor guru somasundaram actor sibi actor vishakan actress anish ambrosh actress chandini director manoj beetha slider vanjakar ulagam movie vanjakar ulagam movie review இயக்குநர் மனோஜ் பீதா சினிமா விமர்சனம் நடிகர் குரு சோமசுந்தரம் நடிகர் சிபி நடிகர் விசாகன் நடிகை அனிஷ் அம்ப்ரோஸ் நடிகை சாந்தினி வஞ்சகர் உலகம் சினிமா விமர்சனம் வஞ்சகர் உலகம் திரைப்படம்\nPrevious Postதினேஷூக்கு மாமியாராக தேவயானி நடித்திருக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’.. Next Postதொட்ரா – சினிமா விமர்சனம்\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/was-archer-predicted-nerkonda-paarvai-skd-190873.html", "date_download": "2019-09-17T19:49:11Z", "digest": "sha1:FVW74RMEGOS3RUHKVUQXROID3DQ5JNKG", "length": 14252, "nlines": 169, "source_domain": "tamil.news18.com", "title": "நேர்கொண்ட பார்வை படத்தை கணித்தாரா ஜோஃப்ரா ஆர்ச்செர்! ஆர்ச்செர் கணித்த ட்வீட்கள் ஒரு பார்வை |was jofra archer predicted nerkonda paarvai skd– News18 Tamil", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை படத்தை கணித்தாரா ஜோஃப்ரா ஆர்ச்செர் ஆர்ச்செர் கணித்த ட்வீட்கள் ஒரு பார்வை\n’வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’... விஜய் தேவரகொண்டாவுக்கு 4 ஹீரோயின்கள்\nபிகில் இசை வெளியீட்டு விழாவின் மாஸ்டர் பிளான் கசிந்தது... மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிஜய் பேச்சைக் கேட்காத ரசிகரை கைது செய்த போலீஸ்\nமத்தவங்கள காயப்படுத்துறத பத்தி கவலையே படமாட்டாரு சேரன் - பார்த்திபன் ஓபன் டாக்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nநேர்கொண்ட பார்வை படத்தை கணித்தாரா ஜோஃப்ரா ஆர்ச்செர் ஆர்ச்செர் கணித்த ட்வீட்கள் ஒரு பார்வை\nமோடி முதன்முறை பிரதமராக பதவியேற்ற 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி ஜோஃப்ரோ ஆர்செர் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில், 370-வது கூட இந்த நாள்களில் பாதுகாப்பு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் 2016-ம் ஆண்டு this pink picture again என்று பதிவிட்டுள்ள ட்விட்டை தமிழக நெட்டீசன்கள் தற்போது வைரலாக்கிவருகின்றனர்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்செர். இந்த உலகக் கோப்பையின் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடிவருகிறார்.\nஇந்த உலகக் கோப்பைத் தொடரின்போது ஜோஃப்ரா ஆர்செரின் பழைய ட்வீட்கள் வைரலாகிவந்தன. அவர், தற்போது நடந்துவரும் நிகழ்வுகளை குறிப்பிடும் வகையில் சில வருடங்களுக்கு முன்னரே ட்வீட் செய்துள்ளார் என்று நெட்டீசன்கள் வைரலாக்கிவருகின்றனர். அவரை, மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துவருகின்றனர்.\nமோடி முதன்முறை பிரதமராக பதவியேற்ற 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி ஜோஃப்ரோ ஆர்செர் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில், 370-வது கூட இந்�� நாள்களில் பாதுகாப்பு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அன்று ஆர்செரின் இந்த ட்வீட் வைரலானது. அந்த ட்விட் தற்போது ட்விட்டர் பக்கத்தில் இல்லை. ஆனால், ஸ்கிரின் ஸாட் வைரலாகிவருகிறது.\nஉலகக் கோப்பைத் தொடர் நடந்தபோது, நிறைய நிகழ்வுகள் ஆர்செரின் நிறைய பழைய ட்வீட்களுடன் பொருந்தின. ’That hit he helmet soo hard’ என்று 2015-ம் ஆண்டு மே 1-ம் தேதி பதிவிட்டிருந்தார். அதேபோல, ஆர்செர் வீசிய பந்தில், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் ஹெல்மெட் உடைந்தது.\nஅதற்கு முன்னதாக, 2014-ம் ஆண்டு Maxwell why என்று பதிவிட்டுள்ளார். அதேபோல, 2014-ம் ஆண்டு ’Finch goes’ என்று ட்விட் செய்திருந்தார். 2015-ம் ஆண்டு ’Get one woakes’ என்று பதிவிட்டிருந்தார். 2013-ம் ஆண்டு ’2 for 10’ என்று ட்விட் செய்திருந்தார். இந்த மூன்று ட்வீட்களும் இந்த உலகக் கோப்பையின் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதிய போட்டியை வெளிப்படுத்தின.\nஆஸ்திரேலியா சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் ஃபின்ஞ் உடனடியாக ஆட்டமிழந்தார். அடுத்ததாக, வார்னரை கிஹிஸ் வோக்ஸ் விக்கெட் எடுத்தார். ஆஸ்திரேலியா 10 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. அதனையடுத்து, ஜோஃப்ரா ஆர்செரின் ட்வீட்களில் உலக அளவில் வைரலாகின. அவருடைய ட்வீட் குறித்து உலகமே ஆச்சர்யத்தில் மூழ்கியது.\nஇந்தநிலையில், ஆர்செரின் ட்விட் நேர்கொண்ட பார்வைக்கு பொருந்தியுள்ளது. எனவே, தமிழக நெட்டீசன்கள் அந்த ட்வீட்டை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ’This pink picture again’ என்று 2016-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படம் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி வெளியானது. தற்போது, அதே படம் அஜித்குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. இன்று, ஆர்செரின் ட்வீட்டை தமிழ் நெட்டீசன்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அந்த ட்வீட்டில் கீழ், யாரு சாமி இவன் என்பது போல நகைச்சுவையாக தமிழில் கமெண்ட் செய்துவருகின்றனர்.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது த���க்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/11/129166/", "date_download": "2019-09-17T19:25:37Z", "digest": "sha1:NERG3MKWJNKQ6QAVVZWYFJXX74E76RWF", "length": 7849, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது - ITN News", "raw_content": "\nஓரளவு மழை பெய்யக்கூடும் 0 26.ஜூன்\nசீரற்ற வானிலை நிலவும் 0 19.பிப்\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை யாழில்.. 0 03.செப்\nநேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் 3 ரூபாவாலும் ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீட்டரின் புதிய விலை 135 ரூபாவாகும்.\nஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் புதிய விலை 164 ரூபாவாகுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சுப்பர் டீசல் லீட்டரின் விலையும் 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 136 ரூபாவாகும். ஒக்டெய்ன் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.\nபொதுமக்களுக்கு பொது போக்குவரத்து சேவைக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்திய எண்ணெய் நிறுவனமும் எரி;பொருள் விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் ப���்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idhayam-intha-idhayam-song-lyrics/", "date_download": "2019-09-17T19:31:28Z", "digest": "sha1:NB4WPP7NUMF2ARV4JMJROSWZNOCQXUTK", "length": 6058, "nlines": 162, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idhayam Intha Idhayam Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்வேதா பண்டிட்\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nபெண் : இதயம் இந்த\nஇதயம் இந்த இதயம் இன்னும்\nபெண் : ஆசை தூண்டிலில்\nபெண் : வேண்டும் வேண்டும்\nஇது பனி ஏாி மழையா இதை\nபெண் : தூங்கும் போதும்\nதீண்டும் விரல் என்று தெரிந்த\nஇது நடிக்கும் இது கடவுளின்\nஎன்றால் என்ன நடக்கும் கண்ணீர்\nஎன்னும் வார்த்தையை மதி இழக்கும்\nபெண் : இதயம் இந்த\nஇதயம் இந்த இதயம் இன்னும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T20:09:45Z", "digest": "sha1:MM37MUCEJDOJGAZMWE6PXMRYXB2I6UBI", "length": 6753, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இடிமின்னல் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nபோலந்து நாட்டில் இடிமின���னல் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\nபாகிஸ்தானில் இயற்கையின் சீற்றம் : 26 பேர் பலி\nபாகிஸ்தானில் ஏற்பட்ட புழுதிப் புயல், இடி, மின்னல் மற்றும் மழை காரணமாக இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.\nபொது மக்களிடம் காலநிலை அவதான நிலையம் வேண்டுக்கோள்\nநாட்டின் பல பாகங்களில் இன்று முதல் 100 மில்லிமீற்றருக்கு அதிகரித்த மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்த...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2019/02-Feb/unfi-f16.shtml", "date_download": "2019-09-17T20:17:31Z", "digest": "sha1:EZAJUL6W6W4QGEAU7C66XFJAWMDMRGNG", "length": 9760, "nlines": 46, "source_domain": "www9.wsws.org", "title": "ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் தமிழ் பதிப்பை வெளியிடுவதற்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் தமிழ் பதிப்பை வெளியிடுவதற்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளது\nஇலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் தமிழ் மொழிப் பதிப்பை வெளியிடுவதற்காக தொடர் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளது. இந்த புத்தகம் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் வெளியீட்டகமான தொழிலாளர் பாதை வெளியிட்டுள்ளது. பெப்பிரவரி 24 அன்று மத்திய பெருந்தோட்ட நகரான ஹட்டனிலும், மார்ச் 1 அன்று வட இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.\nஅமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் எழுதிய இந்த நூல், 2014 நடுப்பகுதியில் ஆங்கிலத்திலும் இலங்கையில் அதன் சிங்கள மொழிபெயர்ப்பு 2016 முற்பகுதியிலும் வெளியிடப்பட்டன. இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள், 1917 இல் ரஷ்யப் புரட்சி மற்றும் அதை அடுத்து வந்த சோவியத் ஒன்றியத்தின் சீரழிவு பற்றிய திரிக்கப்பட்ட பல பொய்களை தீர்க்கமாக அம்பலப்படுத்தியுள்ளது.\nநோர்த்தின் புத்தகத்தில் அடங்கியுள்ள மார்க்சிச பகுப்பாய்வின் முக்கியத்துவம், ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கங்கள் மற்றும் பெருவர்த்தகர்களால் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக, உலகம் பூராகவும் வெடிக்கும் தொழிலாளர் போராட்டங்களின் மூலம் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளது.\nரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் தமிழாக்கம் ஹட்டனில் வெளியிடப்படுவது குறிப்பாக முக்கியத்துவமானதாகும். ஹட்டன், இலங்கையின் தேயிலை பெருந்தோட்டத் துறையின் மையத்தில் அமைந்துள்ளதோடு பெரும்பான்மையான தொழிலாளர் படையினர் தமிழ் பேசுகின்றனர். கடந்த ஆண்டு முடிவில் பல்லாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்ததுடன் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். இந்த போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட அதே வேளை, சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் வழிகாட்டலில், ஹட்டனில் எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், சிறந்த ஊதியம், வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கான தமது போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக ஒரு சுயாதீனமான குழுவை அமைத்து பதிலளித்தனர்.\nஇலங்கையின் கொடூரமான உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பின்னரும், தீவின் வடக்கு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட தட்டினரும் யாழ்ப்பாணத்திலும் அருகிலுள்ள நகரங்களிலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யக் கோரியும் இ���ாணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரியும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇன்று சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ரஷ்ய புரட்சியின் இன்றியமையாத பாடங்களை புரிந்து கொள்ள முயலும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளும், சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக் கூட்டங்களுக்கு வருகை தந்து, இந்த அத்தியாவசிய புத்தகத்தை பற்றிய கலந்துரையாடலிலும் பங்கேற்க வேண்டும்.\nபெப்ரவரி 24, ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி\nமார்ச் 1, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி\nஎதிர்கால கூட்டங்கள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2017_06_18_archive.html", "date_download": "2019-09-17T19:01:17Z", "digest": "sha1:RLMDHCKRPD57HHHHXP4BEIYCD2FPR5FM", "length": 104869, "nlines": 526, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 06/18/17", "raw_content": "\nவிடுதலைப் போராட்ட நிழலாக “புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம் வாருங்கள் தோழியரே” என்று எழுதிய நெருப்பு பற்றி, இளைஞர்களின் விடுதலை எழுச்சியின் பிண்ணனியில் “என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி, ஒரேயொரு கைக்குண்டு, என் எதிரிக்கெதிராய்ப் போரைப் பிரகடனம் செய்ய என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி ஒரேயொரு கைக்குண்டு எனினும் நான் தளரவில்லை......” என்று வீரமா உருவாகிய தமிழர் கலை இலக்கிய மலர்ச்சியின் எழுச்சியில் உருவாக்கிய ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர் சிவரமணி,\nசிவரமணி எழுதிய எல்லாக் கவிதைகளையும்,சேர்த்து வைத்து இருந்த புத்தங்கங்கள் எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு நெருப்பு பத்த வைத்துப் போட்டு ,தன் தாயார் இரத்த அழுத்தத்துக்கு பாவிக்கும் குளிசையை அள்ளிப்போட்டு \"....மூச்சறுத்த மரணத்தின் சுவடுகள் என் பாதங்களுக்கிடையில் மூச்சையுற என் வெளிச்ச நோக்குகை இன்மையை விரட்டுகிறது....\" என்று விரக்தியாக எழுதிய சிவரமணி இருவத்தி மூன்று வயதில் தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்டன.\nசிவரமணி தன்னோட தற்கொலையை மிகவும் நேர்த்தியாகப் பல நாட்கள் சிந்தித்து எடுத்தது போலவே உள்ளது அவா எழுதியுள்ள கடைசிக் கவிதை ,,அதில் . \"எந்தவிதப் பதட்டமுமின்றி சிந்தித்து நிதானமாக எடுத்த முடிவு இது ;எனினும் எனக்கு இன்னும் வாழ்க்கை அட்புதமாவே உள்ளது....\" இப்படி எழுதிய அந்தக் கவிதை முடிவில் இன்னும் இறுக்கமாகும்\n\" இந்த முடிவுக்காக என்னை\nமன்னித்துவிடுங்கள்.மன்னிக்காவிட்டாலும் பரவாயில்லை.எனது கைக் கெட்டிய வரை\nஎனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்.நீங்கள் செய்யக்கூடிய உதவி ஏதும் எஞ்சி இருந்தால் அவற்றையும் அழித்து விடுவதே. \",,இப்படி நிஜ வாழ்கையில் முடிந்தே போனது சிவரமணியின் உலகம் .\nசிவரமணி எங்களின் ஊரிலதான் உயர் கல்வி அறிவுள்ள பிண்ணனியில் இருந்த ஒரு குடும்பத்தில்ப் பிறந்தவா. பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ,அப்பா சின்ன வயசில் இறந்துபோக ,அம்மாவுடனும் சிவகங்கா என்ற ஒரே ஒரு சிறிய சகோதரியுடனும் வாழ்ந்தவா. கொஞ்சம் எல்லாரோடும் சேராத, அரசாங்க உத்தியோகம் செய்த வசதியான குடும்பம்,\nசிவரமணி யாருடனும் அதிகம் பழகாத ஒரு அப்பாவிப் பெண் போன்ற தோற்றம் உடைய, மிகவும் உயரம் குறைந்த, யாரையும் அதிகம் நிமிர்ந்தே பார்க்காத அந்தப் பெண்ணின் உள்ளே ஒரு எரிமலை இருந்து, அது கவிதை வடிவில் எப்பவுமே வெடித்து வெளியே வர ,சிவரமணி தற்கொலை செய்த பின் பல விமர்சனங்கள்,நிழலான கருத்துக்கள் இலங்கையிலும் புலம் பெயர்நாடுகளிலும் வெளிவந்தன.\nமர்மமான அந்த நிகழ்வின் சில விசியங்கள் இன்னும் பலருக்கு தெரிய வரவேயில்லை,காரணம் சிவரமணியே ஒரு மர்மமான கவிதாயினி.மேடையில் ஏறி கவிதை வாசித்தோ,அல்லது அப்போது யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த முக்கிய இலக்கிய சஞ்சிகைகளே அவரின் ஆக்கம் வெளிவரவில்லை எண்டு நினைக்கிறன்,\nஅப்புறம் எப்படி சிவரமணி கவிதை உலகில் இவளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பதுக்குக் காரணம், சிவரமணி கவிதை எழுதிய விதம்,அதன் கவிதை மொழியின் வீரியம், அது ஏட்படுதிய ஜோசிக்க வைக்கும் சலசலப்பு எல்லாத் தரப்பையும் நீதி கேட்ட நியாயங்கள். ஒரு பெண்ணின் சமூகப் பார்வை, துவக்குகளை காவிக்கொண்டு திரிந்தவர்கள் சந்தியில் நிக்கும் போது அவர்களை விமர்சித்த அபாரமான துணிச்சல்\nமிகவும் சிறப்பாக ஆங்கில அறிவுள்ள சிவரமணி யாழ் பல் கலைகழகத்தில் படித்து,அங்கேயே பின்னர் ஆங்கில இன்டலெக்சுவல் இலக்கிய,அரசியல் புத்தகம், கட்டுரைகளை மொழி பெயர்தவா, இன்னுமொரு கம்பஸ் கவிதாயினி செல்வி, போன்றவர்களுடன் வேலை செய்தவா.\nசிவரமணி ஆரம்பத்தில் ...... என்ற அமைப்பின் அரசியல் விசுவாசியா இருந்து விடுதலை எழுச்சி கவிதைகளை விடவும் பெண்களின் சமூக விழிப்புணர்வுக் கவிதைகள் எழுதியவா, மனித உரிமை அமைப்புக்களுடன் நிழலாக இயங்கியவா,நீங்களே சொல்லுங்க பார்ப்பம், இவளவும் போதாதா ஒரு பெண்னை அரசியல் பின்புலங்களின் ஆளுமைகள் நிராகரிக்கப்பட்டு வெறும் பயல்கள் சண்டியன்கள் போல இயங்கிய காலத்தில் இயல்பாக இயங்க விடாமல் செய்வதுக்கு.\nசொல்லபோனால் அவாவின் எழுதும் முறை அப்போது எழுதிக்கொண்டு இருந்த கவிஞ்சர்களின் ஸ்டைலை விட வித்தியாசமானது. முக்கியமா அவா ஆங்கிலக் கவிதைகள் மொழி பெயர்ததால் சில்வியா பிளாத் இன் \" கொன்பெஸ்சனல் \" ஸ்டைலில், அலன் ஜின்ச்பெர்கின் கோப வரிகளின் பாதிப்பு நிறையவே இருக்கு அவாவின் கவிதைகளில். எரிக்கா யங் எழுதிய கவிதைகள் போல சில தரமான கவிதைகள் எளிமையான தமிழில் எழுதிய சிவரமணி கடைசியில் சில்வியா பிளாத் போலவே தற்கொலை செய்ததுக்கு நிறைய மன அழுத்தக் காரணங்கள் அவாவின் வீட்டிலை அதிகமாயும் வீட்டுக்க்கு வெளியே நாட்டிலை கொஞ்சமும் இருந்தது..\nஈழ விடுதலைப் போராட்டதில் எல்லா இளஞர்,யுவதிகள் ஆர்வாமாய் இணைந்ததை \" ..தேசத்தின் அறிவாளிகள் தெருக்களில் துப்பாக்கிகளுடன்....\" என்று இயல்பாக எழுதிய சிவரமணி அவர்களே,ஜனநாஜகப் பாதையில் இருந்து கொஞ்சம் குளறுபடியாக பாதை மாறிய போது , சிவரமணியின் குரல் கொஞ்சம் காட்டமாக \"....நிராகரிக்கப்பட முடியாதவள் நான்..... \" என்று எழுதத் தொடங்க வைத்தது காலம்.,அந்தக் கவிதை துவக்கு நுனிகளை மடக்கியது. அப்படியான வைராக்கியமான வார்த்தைப் பிரயோகம், அப்புறம் விடுவாங்களா வில்லவராசங்கள்\nதுணிவோடு “....என்னிடம் ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை...” என்று எழுதி இன்னும் குழப்பமாக அந்த நாட்களில் இயங்கிய ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளின் குறுகிய மனப்பான்மை,போட்டி,பொறமை,எல்லாத்தையும் “வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்பட்டுள்ளன.....” என்று எழுதிய பொழுதே சிவரமணியின் சிந்தனை வீச்சு கவனிக்கப்படத்தொடங்கி இருக்கலாம், அது அவாவுக்கும் தெரிந்து இருக்கலாம்.\nஎண்பதுகளின் புதுக் கவிதைப் போக்கில் கவிதை மொழியில் நிறைய புதுமை செய்த ஒரு அடக்கமான பெண் என்பதால் சிவரமணி ஈழத்துக் கவிதை வரலாற்றில், புரட்சிகர காலகட்டத்தின் மிக ��ுக்கியமான கவிதாயினி என்பதுடன் இன்றைக்கு யாழ்பாணத்தில் இருந்து எழுதும் பெண் கவிதாயினிகளின் கவிதைகளில் சிவரமணி பற்ற வைத்த “..கூனல் விழுந்த எம்பொழுதுகளை நிமிர்த்தத்தக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை..” போன்ற பொறியைப் பார்க்கலாம்.\nதற்கொலை ஒரு தற்காலிக பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு எண்டு சொல்லும் இந்த உலகத்தில், ஒரு படைப்பாளி வாழும் சுழல் எவளவு மன உளைச்சலை தனிப்படக் கொடுக்கும் என்பதுக்கு உதாரனமான சிவரமணியின் கவிதைகளைத் தொகுத்து கனடாவில் \"விழிப்பு \" பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ளன, பேராசிரியை சித்திரலேகா மவுனகுரு சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளா . மின்னியல் வெப் ஊடறுவின் நூலகப்பகுதியிலும் சில கவிதைகள் வாசிக்க முடியும்...\nயாழ்பாணத்தில் பிறந்த சிவரமணி பற்றியோ,அவர் கவிதைகள் பற்றியோ யாழ்பாணத்தில் இருந்து எழுதும் எழுத்து ஜாம்பவான்கள் அதிகம் பேர் ஒண்டுமே எழுதவில்லை. தமிழ் நாட்டில் இருந்து எழுதும் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் ஒரு அருமையான கட்டுரை \"....என்னையும் நிர்வாணமாக்கும் என்கிற நம்பிக்கைக் கீற்றில் கணங்களைக் கொழுத்தி என்னைப் பட்டைதீட்டிக் கொள்கிறேன்..\" என்ற வரிகள் வரும் கவிதையையும்,வேறு சில கவிதைகளையும் சிலாகித்து, கமலாதாஸ் போன்ற இந்திய உப கண்டப் பெண்ணியல் கவிதாயினிகளை விடவும் மிகவும் சிறந்த ஒரு கவிதாயினி சிவரமணி என்று எழுதி இருந்தார்,\nஅது நிறைய பேர் தமிழ் நாட்டில் சிவரமணி யார் எண்டு தேடி வாசிக்க வைத்தது. காலம் காவுகொண்டுபோன ஒரு பெண்ணின் கவிதைகள் சிறகு முளைத்து திசைகளைத் தாங்களாகவே தேடி எடுத்துக்கொண்டு பறக்கத்தொடங்கின. இன்றைக்கு கவிதை எழுதும் பலர் கட்டாயம் சிவரமணி கவிதைகள் சிலதையாவது படிக்கவேண்டும். அதில் நிறையவே வடிவமைப்பில் வார்த்தைகளைத் தூக்கிநிறுத்தும் ச்ற்றக்சறல் போர்மேசன் என்ற உத்தி இருக்கு.\nஇலங்கை ராணுவத்தின் அட்டகாசம் ,சகோதர இயக்கப்படு கொலைக் குளறுபடிகள் , இந்தியஅமைதி காக்கும் படை அமைதியை விலை பேசியது போன்ற , வரலாற்று நிகழ்வுகளின் நடுவே, மொழி இழந்த அப்பாவி மக்கள்,விதவைப் பெண்கள்,இயக்கப் போராளிகள், போராட்டம், ஜனநாஜகம், இவற்றின் நொந்து போன குரலின் காலப்பதிவின் குரல்வளையாக மாறியவர் சிவரமணி. ஆனால் அந்தக் காலம் காலனின் கண்காணிப்பு அதிகமான காலம்.\nசிவரமணியின் காதலன் தில்லை ....என்ற இயக்கத்தில் இயங்கியதால் கடத்தப்பட்டு காணாமல் போன போது ஒரு விதமான நம்பிக்கை அற்ற இருட்டு சுற்றி வளைக்கும் கனதியான வருடங்களில் சிவரமணியின் கவிதை வரிகள் ஒரு காலகட்டத்தின் தவிர்க்க முடியாத தரவாகப் பதிவாகி “எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்......” என்று கையறுநிலை பற்றி எழுதி வைத்துவிட்டுச் சென்றவர் ,சிவரமணி .\nசிவரமணியின் மரண வீட்டில், அவாவின் யாழ் பல்கலைக்கழக நண்பர்கள் ஒரே ஒரு கவிதை எழுதி ஒரு துண்டுப் பிரசுரம் போலக் கொடுத்தார்கள்,அந்தக் கவிதை என் வயதான மண்டைக்குள் முழுவதும் இப்போது நினைவு இல்லை, ஆனால் அந்தக் கவிதையின் கடைசி வரி இப்படி முடியும் \" ,,,எல்லாம் முடிய முன்னர் முற்றுப்புள்ளியை ஏனம்மா முன்னுக்கு வைத்தாய் ....\" எண்டு. நியாயமான கேள்விதான் . ஆனால் எங்கள் வாழ்வே அந்தக் காலகட்டத்தில் தொடக்கமே இல்லாமல் இருந்ததே சர்வேஸ்வரா \nஏனோ தெரியவில்லை எங்கள் அன்புக்கு உரிய சிவரமணி தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்ட பின்னும் அந்த வரிகளை இன்னும் மறக்க முடியாமல், அதன் அர்த்தம் தானாகவே சொல்லும் வரிகளின் வேதனையை விளங்கிய எல்லா கவிதை ரசிகர்களுடனும் நானும் சேர்ந்து ,மனதில் நினைவு வைத்துக் கொண்டு , இதயத்தில்க் காவிக்கொண்டு தெரிகிறேன்.\nசில கவிதை வரிகளையும் , அதை எழுதியவர்களையும், அவைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், எழுதவேண்டி ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலைகளையும், அவளவு சுலபமாக வெறும் வார்த்தைகளோடு சமாதானம் செய்துகொண்டு போனாப்போகுது என்று சமரசமாகி இதயத்தை விட்டு இறக்கி வைக்கவே முடியாது. இதுதான் வாழ்க்கை...\nஒரு பேய்வீடும், ஒரு நீதிபதியும் , மூன்று பெண்களும் \n\" புண்ணியம் , என்ன ஜச் வீட்டு பின் மதிலால ஏறி விழுந்து ஒரு பெடியனும் பெடிச்சியும் ஓடிப்போனத பார்த்த கதை அடிபடுகுது,,என்னவும் சிலமன் அறிஞ்சியே \"\n\" கிளாக்கர் ,,சொல்லிப்போட்டன் ,,உந்த அகட விகட விசர்க் கேள்விகளோட என்னட்ட வரபிடாது எண்டு \"\n\" இல்லை மெய்யாத்தான் கேட்கிறேன், புண்ணியம் ,ஆருமில்லாத பேய் வீடு ,,புரளியை வயித்தில புளிபோலக் கரைக்கிற வீடு,,பிறகென்னண்டு கதவு,,நிலைகள் இரவோடு இரவா காணமல் போகுது \"\n\" கிளாக்கர் , சொல்லிப்போட்டன், கேந்தி வரப்பண்ணிபோட்டு பிறகு வீண் வம்பு தும்புக்குள்ள என்னை இழுத்து போட்டுடு ஊரை வேடிக்கை பார்க்க வைக்க வேண்டாம், சொல்லிப்போடேன் ,,\n\" புண்ணியம் ,,நானொண்டும் தனகிரதுக்கு வரேல்லே,,சும்மா கேட்டன்...அதுக்கேன் இந்தக் கொதி \"\n\" கிளாக்கர். நான் ஆனானப்பட்ட உஸ்வத்த ஹரவா சிங்களவனுக்கே கபரக்கொய்யா கையால பிடிச்சுக் கொடுத்த ஆள் தெரியுமே,,அனாவசிய பிடுங்குப்பாடு அவளவு நல்லதுக்கில்லை ,,சொல்லிப்போடன் \"\n\" சரி விடு ,,அயல்வீடுதானே புண்ணியம்,,கொஞ்சம் கண்ணைக் காதை வைச்சுக்கொண்டிரு ,,\"\n\" என்னமோ தின்ன வழியில்லாதவன் கோவில் சொத்தைக் கொள்ளை அடிக்கிறமாதிரி எல்லோ கெம்பிக்கொண்டு திரியிறியள்,,ஜச் வீடு பக்கத்து வீடுதான் அதுக்காக அதுக்குள்ளே என்ன நடக்குதெண்டு எனக்கென்ன தெரியும் ..கிளாக்கர் இனி உந்த கதை என்னோட பறையப்படாது கண்டியளோ \"\nஇந்த உரையாடல் அடிக்கடி சிங்கள நாட்டுக்கு போயிலை கட்டி ஏத்துற வியாவாரம் செய்த புண்ணியக்குஞ்சிக்கும், இலங்கை அரசாங்கத்தில கிளாஸ் வன் கிளறிகள் செர்வென்ட் ஆக வேலைசெய்து பென்சன் எடுத்த பெட்டிசம் பாலசிங்கத்துக்கும் எப்பவுமே ரெண்டு பேரும் எதிரும் புதிருமா எங்கள் வீதியிலையோ, அல்லது வீராளியம்மன் ஆலமரத்தடியிலையோ , அல்லது செங்களுனிதொட்டியடியிலையோ, அல்லது அம்மச்சியா குளத்து பன்டிலையோ, அல்லது அம்மன்கிளை சங்கக்கடையடியிலையோ, கொள்விலைக்கு நஷ்டமில்லாமல் மொத்தமாகச் சுருட்டி சொன்னால் எங்கள் ஊருக்குள்ளே எப்பவுமே நடக்கும்.\nஒரு வீதி முடக்கில் யாருமே வசிக்கத் தவறிய ஒரு வயதாகிப்போன பேய்வீடு, எப்படிச் செத்துப்போனார் என்பதுக்கு குறிப்புகள் இல்லாத ஒரு ஹைகோட் நீதிபதி , அகோர யுத்தம் விரட்டியடித்து ஊருக்குள்ளே முகமிழந்து அகதியாக வந்த மூன்று பெண்கள். இதிலிருந்துதான் சொல்லிமுடிக்கப்படாமல் கடந்துவந்த கதையில், மனிதர்கள் , அவர்களின் அலாதியான நினைவுகள், உள்ளிறங்கி ஆழமாக ஏதோவொன்றை நிறைவாக்க முடியாமல் போன சம்பந்தப்பட்ட காலம், விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாதவாறு இறுக்கமாகியது .\nஎல்லா ஊரிலும் கதவுகள் திறக்கப்படாமல் ஒரு சடைச்சு வளர்ந்த வயதான புளியமரத்துக்கு அருகில் ஒரு பேய் வீடு நல்ல ஊர் என்ற நல்ல பெயரைக் கெடுக்கவே நாவூறுகழிப்பது போல நாக்கை நீட்டிக்க்கொண்டு இருக்கும்.\n��ங்கள் ஊரிலும் அப்படி ஒன்று இருந்தது. ஆனால் அதுக்கு பக்கத்தில் எந்தப் புளியமரம் இருக்கவில்லை. ரெண்டு நீட்டி வளர்ந்த சப்போட்டா மரங்களும், நாலஞ்சு காட்டுத் தேக்கு மரங்களும்தான் நின்றன. அந்த வீடு எங்களின் வீதியில் தெற்கு பக்க முடிவில் நாளைவில்சந்தியில் இருந்து பார்த்தால் வலது பக்கத்தில் ஆறாவது வீடு.\nகொஞ்சம் விலாசம் எழுப்பி சொல்லுறது என்றால் எங்கள் வீதியில் ரெண்டு வழக்கறிஞ்சர்கள், ஒரு கண் டாக்டர், ஒரு கள்ள சாராயம் விற்பவர்களைப் பிடிக்கும் காலால் இன்ஸ்பெக்டர் , சர்மா மாஸ்டர் என்ற ஒரு புகழ்பெற்ற ஆங்கில ஆசிரியர், அமுத பாரதி என்ற எழுத்தாளர். ஈழநாடு பத்திரிகையில் வேலை செய்த ஒரு மூத்த பத்திரிகையாளர் , என்கின்ற படித்த மேன்மக்கள் என்னோட இளவயதில் இருந்தார்கள்.\nஆனால் மிகப் பல வருடங்களின் முன் ஹிந்துபோட் என்ற இந்துக்களின் நலம் கருதும் அமைப்பை உருவாக்கிய சமயவாத முன்னோடி ஒருவரும், ஒரு புகழ்பெற்ற நீதிபதியும் வசித்து இருக்கிறார்கள் ,இதில் நீதிபதி வசித்ததுக்கு ஆதாரமாய் இருப்பது அந்த வீதியின் பெயர்.\nஎங்களின் வீதிக்குப் பெயரும் \" உச்ச நீதிமன்ற நீதிபதி உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி \" . அந்த வீதிப் பெயர் எப்படியோ முதலில் \" வைமன் வேலுப்பிள்ளை வீதி \" என்று ஒடுங்கிப் ,பிறகு \" வைமன் வீதி \" என்று சுருங்கி, பிறகு ஆங்கில மோகத்தில் \" வைமன் ரோட் \" என்று காலத்தோடு சமாந்தரமாக மாறிவிட்டது .\nஎனக்கு விபரம் தெரிந்த நாட்களில் அதுக்குப் பெயர் \" வைமன் ரோட் \". அவளவுதான் இன்றைக்கு யாராவது இதை வாசித்துப்போட்டு எங்கள் ஊருக்குப் போய் வரலாற்று ஆர்வக்கோளாரில நான் உல்டா விடுறனா இல்லை உண்மையதான் சொல்லுறேனா என்று உறுதிப்படுத்த ,\n\" நீதிபதி உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி எங்கிருக்கு \"\nஎன்று கேட்டால் அந்த இடமே கலவரமாகி உத்தரவாதமாக கேட்பவரின் மூளையின் தராதரத்தில் அனாவசியமான சந்தேகம்தான் வரும் .அவளவு வேகமாக உலகம் எங்கோயோ போய் செருகி நிக்குது. என் இளமைக்கால நினைவுகளின் அடுக்குகளில் இந்தப் பெயர் மாற்றங்கள் கண்ணுக்கு முன்னால் நடந்தாலும் , வைமன் கதிரவேலுப்பிள்ளை வசித்த பேய் வீடு ஏன் சீரழிந்து தொன்மையான குடும்பமொன்றின் பெருமிதங்களை இழந்தது என்பது பற்றியும் என்னைப் போலவே என் ஊரில வசித்த பலருக்குத்தெரியாது என்றுதான் நினைக்கிறன் .\nதமிழுக்காக உயிரையும் விடுவேன் என்ற பயங்கரவாதக் கொள்கையில் வாழ்ந்த என்னோட அப்பாதான் அந்த ஆங்கிலேயர் காலத்தில் படித்து உயர் வேலை எடுப்பதுக்கு கிறிஸ்தவ சமயத்துக்கு மாறி வைமன் என்ற பெயரையும் இணைத்துக்கொண்ட நீதிபதி கதிரவேலுப்பிள்ளை என்பவரின் பெயரில் பதியப்பட்ட அந்த வீதியை \" உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி \" என்று கொழும்பில் வேலைசெய்துகொண்டு இருந்து போது அம்மாவுக்கு எழுதும் கடித முகவரிகளில் எப்பவுமே பதிவு செய்துகொண்டிருந்தார். அவரும் எண்பதுக்களில் நீதிபதியோட போய்ச் சேர்ந்திட்டார்.\nஅதுக்கு அவர் சொன்ன காரணம் தொல்காப்பிய தமிழிலக்கணப்படி வைமன் என்று எழுதுவது பிழையானது என்றும் . ஒலிப்பியலிலும் அது குற்றமுடையதாகும் என்பதாகும். அதனால எப்பவும் அவர் அனுப்பும் கடிதங்களில் அமைந்தகரை மறைமலையடிகளின் தீவிர பக்தனாக இருந்த காரணத்தினாலும் தூயதமிழில் உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி என்றுதான் எழுதுவார்.\nஅந்தக் கடிதங்கள் தூயதமிழின் குழப்பத்தில் போஸ்ட் ஒபிசில் முகவரிகள் தவறிய மழைமேகங்கள் போல திணறி இருக்கும். எப்படியோ பிறகு போஸ்ட்மேன் கையிலயும் கிடந்தது திணறி வீட்டுக்கு வந்துகொண்டுதான் இருந்தன.\nஆங்கிலேயர் காலத்தில் நீதிபதியாக வேலை செய்த ஜென்டில்மேன் கதிரவேலுப்பிள்ளை வசித்த வீடு ஒருகாலத்தில் ஹைகோட் ஜச் வீடு என்று அழைக்கப்பட்டிருந்தாலும் என்னோட இளவயதில் அந்த வீட்டுக்குப் பெயர் சுவாரசியங்கள் நிறைந்த கதைகளை தன்னோட மூடிய கதவுகளுக்குப் பின்னால் மர்மமாக வைத்திருந்த பேய் வீடு .\nஎண்பதுக்களின் இறுதிவரை பேய்வீடும் பெயருக்கு ஏற்றபடி அப்படியேதான் பகலில் எல்லா வீடுகளும் போல சாந்தமாக இருந்தாலும் , இரவுகளில் \" முடிந்தால் என் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்துப் பாருங்கள் \" என்று சவால் விட்டுக்கொண்டு இருந்தது.\nநீதிபதி எப்படி இருப்பார், அல்லது எப்படியான தோற்றமுடையவர் என்பதும் யாருக்கும் தெரியாது . ஒரு காலத்தில் பணக்காரர்களாக இருந்த அந்த வீட்டு உரிமையாளர்களின் தலைமுறைக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் யாருக்கும் வாய்வழியாக உலாவும் கதைகள் தன்னும் எங்கள் ஊரில் நடமாட்டத்தில் இல்லை .\nநீதிபதி ஒருவனுக்கு தூக்குத்தண்டனை கொடுத்ததாகவும், அப்பாவியான அவன் செத்து ஆவியாக வந்து அ���்தரத்தில் தூக்குக்கயிறில தொங்கிற மாதிரி நீதிபதியின் வீட்டில் பழிவாங்கும் முடிவோடு வசிப்பதாகவும் தலையும் வாலும் இல்லாத ஒரு கதையை புண்ணியக்குஞ்சிதான் அவிட்டுவிட்டுக்கொண்டிருந்தார்.\nஅதுக்கு ஆதாரமாக இன்னொரு கதையை இடையில செருகி விட்டார். விட்டலாச்சார்யார் சினிமாப்படங்களைப் பார்த்த யாருமே இலகுவாக சொல்லமுடியும் அந்த இடைச்செருகல் கதை ஒரு சினிமாவின் திரைக்கதை என்று. ஆனாலும் கொஞ்சம் காது நுனி சில்லென்று விறைப்பது மாதிரி தனக்கேயான சில தரிகிடதோம் சங்கதிகளை புண்ணியக்குஞ்சி சேர்க்கவும் தவறவில்லை.\nஇந்தப் பெண்டகன் போல ராணுவ ரகசியம் பாதுகாக்கும் பேய் வீட்டின் உள்வீட்டு சமாச்சாரங்கள் சேர்ந்த விபரமெல்லாம் தென்னம்காணி எல்லை வழக்கில வயித்தில கிரீஸ் கத்திக்குத்து வேண்டி வயிறு முழுவதும் வெட்டித் தைத்ததால் ஒப்பெரேசன் என்று புறமுதுகிட்டு ஓடாமல் வீரத்தழும்புப் பெயர் வேண்டிய ஒப்பெரேசன் செல்லத்துரை வேறு பலருக்கு சொல்லி இருக்கிறார்.\nபுளியமரமில்லாத பேய் பொஞ்சாதியைத் தலையில தூக்கிக்கொண்டு திரிஞ்ச மாதிரி ஒப்பெரசன் செல்லத்துரை சொன்ன இந்தக் கதைகளும் ஊருக்குள்ளே அங்கேயும் இங்கேயும் அரசல் புரசலாக மனிதர்களின் உதடுகளில் உரசிக்கொண்டுதான் திரிஞ்சுது.\nதலைமுறைகளாக யாருமே உரிமை கோராத பேய்வீட்டுக் காணியை எப்படியோ அவரோட நெருக்கமான கூட்டாளி அருளம்பலம் அப்புக்காத்துக்கு அலுவலைக் கொடுத்து புண்ணியக்குஞ்சி கள்ள உறுதி எழுதி எடுத்து வைச்சு இருக்கிறதா பரவலாக ஒரு செய்தி எப்பவுமே உலாவிக்கொண்டிருந்தது. அது எவளவு தூரம் உண்மை, எவ்வளவு தூரம் சட்டரீதியான நடைமுறைச்சிக்கல் எல்லாம் தாண்டி சாத்தியப்படும் என்பது பற்றியும் அதிகம் தெரியாது.\nஎங்கள் ஊரில வசித்த அருளம்பலம் அப்புக்காத்தும் லேசுப்பட்ட ஆள் இல்லை. தோல் இருக்க சுளையாகப் பழம் விழுங்கிப்போட்டு ஒண்டும் தெரியாத பாப்பா போல பம்மிக்கொண்டிருக்கிற ஒரு நல்லபாம்பு \nவிடுதலைப் போராட்டம் நரகத்து நடுமுள்ளுப் போல நாண்டுகொண்டு நின்று அகோரமாகிய எண்பதுக்களின் இறுதியில் இரத்தப்பலியெடுக்கும் யுத்தமாக மாறிய போது திருகோணமலையில் இருக்கும் தம்பலகாமத்தில் இருந்து சிங்களக் காடையர்களினதும் , சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கும் முகம் கொடுத்து தங்���ள் கணவர்களை படுகொலைக்குக் கொடுத்து , எல்லாம் இழந்த பின் காடுகளுக்குள் ஓடித்தப்பி , வெலிஓயா , மாவிலாறு காடுகளுக்கு ஊடக நடையா நடந்து குழைந்தைகளோடு யாழ்பாணம் வந்த மூன்று அகதிக் குடும்பத்தில் இருந்த மூன்று பெண்கள் புன்னியக்குஞ்சியின் கரட்டி ஓணான் வெருட்டுக்கும் பயப்பிடாமல் அந்த வீட்டின் கதவுகளைத் திறந்தார்கள் .\nஅவர்களுக்கு அந்த வீடு பேய்வீடு என்று தெரியாது \nபுன்னியக்குஞ்சி கரட்டி ஓணான் வெருட்டுப் போல மர்மக்கதை மன்னன்கள் எழுதும் கதைகளை விடப் பயங்கரமான கதைகளை அவிட்டுவிட்டுக்கொண்டு, அந்த மர்மங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வரும்படிகளை இரவிரவாக அள்ளி எடுத்துகொண்டிருந்த ஒரு முக்கியமான மனிதராக இருந்தார்.\nஅவர்தான் சிங்கள நாட்டுக்கு போயிலை கட்டி ஏற்றி வியாவாரம் செய்த புண்ணியமூர்த்தி சித்தப்பு என்ற புன்னியக்குஞ்சி .\nஎங்கள் ஊரில் நடந்த எல்லாக் கதைகளிலும் எல்லாக்காலங்களிலும் தவிர்க்கமுடியாமல் வீக்கிலீக்ஸ் போல ரகசியங்களை உடைத்துக் கொண்டிருந்த புண்ணியக்குஞ்சி ஒரு மாஸ்டர் மைன்ட் ஜீனியஸ் ,\nபுண்ணியக்குஞ்சியின் கல்வீடு , ஸ்கொட்லன்ட்யாட் மாளிகை போலிருந்த பேய் வீட்டு பெரிய வளவின் அடித்தொங்கலில் கருப்பன்கொல்லை என்ற வளவில இருந்தது. பேய்க்கு எவளவு கரிசனை அந்த வீட்டில இருந்ததோ அந்தளவு புன்னியக்குஞ்சிக்கும் இருந்தது. ரெண்டுபேருமே பிசினஸ் பாட்னர்ஸ் போலத்தான் மர்மமாக இயங்கிகொண்டிருந்தார்கள்.\nபேய் வீடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துகொண்டு போய்கொண்டு இருந்ததுக்கு முக்கிய காரணமே புண்ணியக்குஞ்சி என்று பெட்டிசம் பாலசிங்கம் சொல்லிக்கொண்டு திரிஞ்சாலும் அதுக்கு எவிடன்ஸ் ஒண்டும் பெடிசமிடம் இல்லை .\nபேய் வீட்டில நின்ற காட்டுத் தேக்கு மரங்களுக்கு குறுக்கே யாரோ பாட்மிண்டன் விளையாடும்போது கட்டுவார்களே நெட் அது கட்டப்பட்டு இருக்கும். பேய் பேட்மிண்டன் விளையாடும் சாத்தியங்கள் இல்லாவே இல்லை. யாரோ கோடை காலத்தில் தேக்குமரதுக்கு தேடிவரும் வௌவால்கள் பிடிக்கும் நோக்கத்தில் கட்டி இருக்கிறார்கள்.\nஆனால் யார் துணிந்து உள்ளே போனார்கள் என்பது புன்னியக்குஞ்சிக்கும் பேய்க்கும் தவிர வேற யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை .\nபேட்மிண்டன் வலைகளின் பின்னணி எப்பவுமே ஒரு புரியாத புதிர்.பேய��� என்றால் என்ன கிள்ளுக்கீரை போல சும்மாவா, பேய்க்கு தலைக்குமேலே ஆயிரம் சோலி சுரட்டு இருக்கும். அதுக்கு பேட்மிண்டன் விளையாட நேரமிருக்குமா என்பது இன்னொரு குழப்பம், அதுபற்றி புன்னியக்குஞ்சியைக் கேட்டால்,\n\"சித்தப்பு அதென்ன இந்தப் பேய் வீடு இவளவு ஒளிப்பு மறைப்பா இருக்கே \"\n\" மூஊச்,,,அதப்பத்தி மட்டும் ஆரும் ஆவெண்ட வாயில அவல் அம்பிட்ட மாதிரி பறையக்கூடாது கண்டியளே, மூஞ்சிக்கு முன்னாலேயே சொல்லுறேன் \"\n\" இப்ப என்ன வரப்போகுது சொன்னா சித்தப்பு,,,,,இந்தக் காலத்தில சுடலைக்குல்லேயே எங்கட பொடியள் கட்டவுட் போட்டு சாமம் சாமமா சென்றிக்கு நிக்கிறாங்கள் \"\n\" குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா பிறகு சுப்பன்னே சுப்பனே சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது கண்டியளே..\"\n\" சித்தப்பு ,,செம்பாட்டுவெளி மாயனத்திலதான் இரவிரவா பெடியள் உருண்டு பிரண்டு கிடந்தது ட்ரைனிங் எடுகிராங்கள்,,நீங்கள் பூச்சாண்டி காட்டுறீங்க சித்தப்பு \"\n\" சொல்லிப்போட்டேன் ,,மூஊச், வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது \"\nஇப்பிடித்தான் சொல்லுவார். சப்போஸ் அதில ஒரு பேய் வசித்துக்கொண்டு இருந்தால் எப்படி புண்ணியக்குஞ்சி உள்ளே துணிந்து போனார் என்பதுக்கு விளக்கங்கள் இல்லை.\nஆனால் அந்த வீட்டுக்குளே இரவில புண்ணியக்குஞ்சி போய் வாறதும், பெறுமதியான மலைவேம்புக் கதவுகள், கருங்காலி ஜன்னல் கிராதிகள் இதுகளை பெயர்த்து எடுத்து அவர் சிங்கள நாட்டுக்கு போயிலை சிப்பம் கட்டி அனுப்புற லொறியில் ஏற்றி அனுப்பி நல்ல சம்பாரிப்பு செய்த தகவல்கள் பெட்டிசம் பாலசிங்கத்திடம் இருக்கு என்று சொன்னாலும் பெட்டிசதிட்ட எவிடன்ஸ் கையில இல்லை.\nபேய்வீடு ஒரு எலிசபெத் மகாராணி காலத்து மான்சன் போன்ற மாளிகை. ஜெயில் கதவுபோன்ற பெரிய இரும்புக் கிராதிக் கதவில எப்பவுமே ஒரு பெரிய ஆமை போன்ற திண்டுக்கல் பூட்டு கரல்பிடித்து தொங்கும், முகப்பு வராண்டாவில் சிலந்தி வலைகள் தொங்கும் , பளிங்கு மங்கிய தரையில் வவ்வால் பீய்ச்சிய எச்சம் இறுக்கமாகி படிந்து கிடக்கும்.\nமுதல் படிவாசலில் ஒரு பெரிய மலைவேம்புக் கதவு அதில ரெண்டுபெண்கள் நிறைகுடம் சுமக்கும் சிற்பம் செதுக்கப்பட்டு இருக்கும். நிறைய மர ஜன்னல்கள் அவற்றில் அந்தோனியோ கைடியின்கண்ணாடி வேலைப்பாடுகள் போல ஒளித்��ெறிப்புக்கள்.\nபேய் வீட்டுக்குப் பின்னால ஒரு பெரிய கட்டுக்கிணறு பாசிபிடித்து இருந்தது.கிணற்றைச் சுற்றி பாக்கு மரங்கள் சோடி சோடியாக அடர்ந்து வளர்ந்திருந்தது. ஜச் வெத்திலை போடுபவராக இருந்திருந்தால் ஒருவேளை அதை விரும்பி வளர்த்து இருக்கலாம்.\nகாரை பெயர்ந்த சுண்ணாம்புக்கல் கிணற்றுக்கட்டின் இடைவெளிகளில் அரசமர வேர்கள் நுழைந்து அதை இன்னும் பிதுக்கி உடைக்க, சொல்லும்படியாக துலாக்கொடியோ வேறு வசதிகளோ அது பாவிக்கப்பட்ட விதம் பற்றிக் கற்பனை செய்யவும் சாத்தியங்கள் இல்லை. ஜச் வாளியில அள்ளிக்குளிச்சிருப்பாரோ, யாருக்குத் தெரியும் \nஇரவுகளில் வவ்வால்கள் கீச் கீச் என்று எதிரொலி எழுப்பியபடி அந்த வீடு முழுவதும் பறக்கும்போது அந்த வீட்டைக் கடக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். அதைவிட அமாவசை இரவுகளில் ஒரு ஆணும் பெண்ணும் சிரித்து சிரித்து சத்தம்போட்டு கதைத்துக்கொண்டு இருக்கும் சத்தம் கேட்கும் என்றும் சொல்லுவார்கள்.\nதேவகனத்தில பிறந்த யாரவது கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் அந்த சோடி கண்ணுக்குத் தெரிவார்கள் என்று காளியம்மன் உருவந்து கலையாடுற சாமியம்மா வேப்பிலை அடிக்கும்போது சொல்லுவா.\nஅதை உறுதிப்படுத்த சிங்கி மாஸ்டரிடம் கேட்டா நல்லா வாயைக் கிழிக்கிற மாதிரி சொல்லுவார்.\nஉள்ளூர் தத்துவமேதை சிங்கி மாஸ்டர் எப்பவும் பேய்வீட்டு வெளி ரோட்டோர வாசலில் நேரங்கெட்ட நேரத்தில படுத்திருப்பார் ,\nசிலநேரம் மழை பேஞ்சா சுவர் ஏறிக்குதித்து பேய்வீட்டு வெளிவிறாந்தையில் நிலத்தில வவ்வால் பீய்க்கு மேலே வீரகேசரி பேப்பரை விரிச்சுப்போட்டு சேக்ஸ்பியரின் ஸ்டார்ட்ஸ்போர்ட் இங்கிலீசில யாரையோ திட்டிக்கொண்டு காறித்துப்பி இருமிக்கொண்டு படுத்திருப்பதை சிலர் பார்திருக்கிறார்கள்,\nஒரு நாள் அவரை மடத்துவெளியில் குந்திக்கொண்டு யாருக்கோ என்னத்துக்கு \" பழமைவாத நிலச்சுவாந்த சோசலிசமும் கார்ல் மார்க்ஸ்ஸின் நிறுவப்பட்ட எடுகோள்களும் பிசகியது \" என்று ஜன்மத்து சனிபிடிச்சு யமகண்ட நேரத்தில் தெரியாமல் மாட்டிய ஒருவனுக்கு விளக்கிகொண்டிருந்த போது வையண்ணாசீனாக்கூனா கடைச் சுருட்டும் , மலைவாழ இதரவாழைப்பழமும். ஒரு றாத்தல் ரோஸ் பாணும் வேண்டிக்கொடுத்து மடக்கி,\n\"மாஸ்டர்,,உந்தப் பேய் வீட்டில இரவில என்ன நடக்குது எண்டு தெரியுமே உங்களுக்கு,,ஒரு சோடி அந்தரத்தில உலாவுறாங்கலாமே \" என்று கேட்டேன்\n\" ஹஹஹஹஹா, டேய் கழுதை, செத்துப்போனவன் பலிவேன்டுற பேயாம்,,சித்தப்பு நீ கதையளைக் கிளப்பி விட்டுபோட்டு...டேய் வடுவா ராஸ்கல் ,,, நீ நடத்து சித்தப்பு \"\n\" தேவகனத்தில பிறந்த யாரவது கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் அந்த ஜோடி கண்ணுக்கு தெரிவார்கள் என்று கலையாடுற சாமியம்மா சொல்லுறாவே. \"\n\" அடியாட சக்கை எண்டானாம் அம்மன் கோவில் புக்கை எண்டானாம், ஹஹஹாஹ்,,\n\" இதில சிரிக்க என்ன இருக்கு சிங்கி மாஸ்டர் \n\" வடுவா ராஸ்கல் ,,,சித்தப்பு, வண்டவாளம் தண்டவாளம் ஏறுற ஒரு நாள் ,,,நீ வேண்டித் தெளிவாய் பார் ஒருநாள் ,\"\n\" உண்மையா அப்படி என்னவும் அதுக்குள்ளே நடக்குதா,,யார் சித்தப்பு,, புன்னியக்குஞ்சியா \n\"டேய் அறுவானே , மனிசன்தான் பேய். தூக்குத்தண்டனையும் ..மர்மமும் .. மண்ணாங்கட்டியும் ... விசரக்கிளப்பாமல் அங்கால போடா \"\n\" இல்லை..அதுக்குள்ளே என்னமோ மர்மம் இருக்கு மாஸ்டர் \"\n\" என்ன இருக்கு,,சொல்லு,,சித்தப்பு நீ பெரிய சமுத்திரத்தை விழுங்கிய கள்ளனடா \"\n\" ஏன் ஊருக்குள்ளே என்ன அறுவதெட்டு சித்தப்புவே அரிச்சந்திரன் வேஷம் போட்டுக்கொண்டு அலையுறாங்கள்..சும்மா கிண்டாதை .. சோகிரடிஸ் சாவைப்பற்றி என்ன சொன்னார் எண்டு உனக்கு தெரியுமோ \"\n\" அதுக்கும் பேய் வீட்டுக்கும் என்ன சம்பந்தம் \"\n\" ஹ்ம்ம்,,,இது வேற எங்கேயோ போகுதே மாஸ்டர் \"\n\" யாருமில்லாத விட்டேந்தி வீடு,,பிறகென்ன குறைச்சல் .. ரகசியமான கள்ளக்காதல் சோடிகள் கட்டிப்பிடிச்சு காமம் தலைக்கேறி அதுக்குள்ளே கும்மாளம் போடுதுகள்,,\"\n\"உண்மையா அது மாஸ்டர் \"\n\" நானும் அமளிதுமளியைக் கேட்டுக்கொண்டுதானே கண்டும் காணாததும் போல இருக்கிறேன் \"\n\" இரவில ஒரு ஆணும் பெண்ணும் இளிச்சுக்கொண்டு சத்தம்போட்டு கதைக்கிற சத்தம் கேட்கும் எண்டு சொல்லுறார்களே, சிங்கி மாஸ்டர் \"\n\" ஹஹஹஹஹஹா ,,நீ என்னடா சடையை விரிச்சு வைச்ச பொம்புளைப் பேய்க்கு சொடுகு சொறிஞ்சு பேன் பார்த்த பேயனைவிடக் கிறுக்கனாய் இருக்கிறாய், மட்டி மடையா ,\"\n\" அப்ப உண்மையா பேய் இல்லையா அந்த வீட்டில மாஸ்டர் \"\n\" எல்லாம் சித்தப்பு வடுவா ராஸ்கல்,,உன்னோட சித்து வேலை,,\"\n\" உண்மையா பேய் இல்லை எண்டு ஒரு பேச்சுக்கு பந்தயம் வைச்சால் என்னத்துக்கு ஊருக்குள்ள அந்த வீட்டுக்கு மட்டும் பேய்வீடு எண்டு சொல்லவேணும் ���ாஸ்டர்,,ஒரு லொஜிக் இல்லையே இதில \"\n\" பேந்தும்பார் இந்தப் பெடி பொட்டனி கட்டி வைச்சுப் பினாத்துறதை \"\n\" உலகம் இவளவு முன்னேறிய காலத்தில் இந்தப் பேய்வீட்டுக்கு ஒரு லொஜிக் இல்லையே மாஸ்டர் \"\n\" ஹஹஹஹாஹ்,,,வடுவா ராஸ்கல் சித்தப்பு, நீதாண்டா ஒரு மயிக் செய்துகொண்டிருகிறாய்,,அது தெரியாமல்,,இந்தப் பெடி என்னை லொஜிக் கேள்வி கேக்குது \"\n\" சரி ,,நீங்க அவடதில எப்பவும் இருக்கிற ஆள் அதால கேட்டேன்,,அவளவுதான் ,,மாஸ்டர் \"\n\" டேய் தாலி அறுவானே , பேயும் இல்லை , அந்தப் பேய்க்கு ஒரு பொஞ்சாதியும் இல்லை,,அந்த வீட்டுக்குளேயே உண்மைய சொன்னா ஒரு ........யும் இல்லை இதுகள் தெரியாமல் பிசதுதுகள் தறுதலைகள், நல்ல கிளுவங்கம்பு முறிச்சு வெளுக்க வேணும் இந்த முதேசிகளுக்கு \"\nசிங்கி மாஸ்டர் காகம் கறுப்பு எண்டு சொன்னாலும் அது எங்கட ஊரில எடுபடாது, ஏனென்றால் அந்தாள் ஒரு அறப்படிச்ச மண்டைப்பிசகு என்ற முடிவு எப்பவுமே எல்லாரிடமும் இருந்தது.\nஆனால் சிலநேரம் இருக்க ஒரு இடமில்லாத இக்கட்டில் இருந்தாலும் வாழ்கையை அதன்போக்கில் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க ரசிக்கவிட்டுப்போட்டு தனியாக வாழ்ந்துகொண்டிருந்த சிங்கி மாஸ்டர் சுருட்டுப் பத்திக்கொண்டு முகத்தைத் துவாயால மூடிக்கொண்டு பேய்வீட்டு வெளி ரோட்டோர சிமெந்து படியில அண்ணாந்து பார்த்துக்கொண்டு படுத்திருப்பார்.\nஅதனால மேலே சொன்ன இவளவுதான் பேய் வீட்டை ரோட்டில நிண்டு வெளியே இருந்து பார்கமுடிந்தவைகள்.\nஇதுக்கு மேலே உள்ளே என்ன மாதிரி இருக்குமென்று நசுக்கிடாமல் தாம்பாளத் தட்டில திருப்பதிக்கே நாமம் போடுற புன்னியக்குஞ்சிக்கும் , அந்த அட்ரஸில் வசித்த பேய்க்கும் தவிர வேற யாருக்கும் தெரியாது. உள்ளே என்னதான் இருக்கு என்று விடுப்பில அதுபற்றி புன்னியக்குஞ்சியைக் கேட்டால், பழையபடி\n\" மூஊச்,,,அதப்பத்தி மட்டும் ஆரும் ஆவெண்ட வாயில அவல் அம்பிட்ட மாதிரி பறையக்கூடாது கண்டியளே,குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா பிறகு சுப்பன்னே சுப்பனே சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது கண்டியளே..சொல்லிப்போட்டேன் ,,மூஞ்சிக்கு முன்னாலேயே சொல்லுறேன் ,மூஊச், வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது \"\nஒருநாள் திக்கம் தவறனைப் பணம்கள்ளில வடிச்ச வடிசாராயத்தை குடிச்சுப்போட்டு நல்ல தலகறன நிறைவெறியில ஒப்பெரேசன் செல்லதுரைக்கு அவர் பலது சொல்லி இருக்கிறார். அதில இருந்துதான் அந்த வீட்டில ஒரு காலத்தில வசித்த நீதிபதி பற்றிய தகவல்கள் மெல்ல வெளிய கசியவந்தது.\nஅதில எவளவு உண்மை எவளவு கற்பனை என்பதும் சப்போஸ் அதில ஒரு பேய் போக்கிடமில்லாமல் ஓசியில மாதவாடகை கட்டாமல் வசித்து இருந்தால் , புன்னியக்குஞ்சிக்கும் பேய்க்கும் தவிர வேற யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை ,\nஅந்தப் பேய் வீட்டுக்கு உள்ளே நடு ஹோலிலையோ அல்லது அறைகளிலோ எந்த மரத்தளபாடங்களும் இல்லையாம், குசினியாக இருந்த ஒருப்பக்கம் இடிஞ்சு பாட்டில சரிஞ்சு விழுந்து கிடக்குதாம், குதுப்மினார் சலவைக்கல்லால் பதிக்கப்பட்ட நிலத்தில காலடிகளும், ஹோலில ஒரு சுவரில நீதிபதியின் கறுப்பு வெள்ளைப் புகைப்படமும் மாட்டி இருக்காம்,\nஒரு உயரமான மேசையில் ஜச் மிடுக்காக சில கோர்ட்ஸ் பைல் பேப்பர்களில் பவுண்டின் பேனாவால் கையெழுத்துப் போடும் போது அந்தப்படம் எடுக்கப்பட்டதாம், மேசையில் ஒரு தண்ணி கிளாசும், அதுக்கு பக்கத்தில் ஒரு மர சுத்தியலும் இருக்காம் ,ஹைகோட் ஜச்சின் தலைக்கு மேலே இரத்தினக்கல் கிரீடம் வைச்ச ஒரு மகாராணி படமும் தொங்குதாம் ,\nஒப்பரேசன் செல்லத்துரை வெளியிட்ட இது கொஞ்சம் நம்பும்படியான விவரணம் , இதுக்குப் பிறகு சொன்னது புண்ணியக்குஞ்சி அவருக்கேயுரிய பாணியில் கொளுத்தி போட்டுட்டு போனது போலிருந்தது \nஅம்மாவசை இரவில ஜச்சின் படத்தில இருந்து திருநீறு கொட்டும் என்றும் , அன்றைக்கு வீடு முழுவதும் திருக்கார்த்திகைப் பந்தம் கொளுத்தி வைச்ச மாதிரி வெளிச்சமாக இருக்குமாம் ,சந்தனமும் ஜவ்வாதும் கலந்த காற்று வாசம் சுழண்டு அடிக்க கதவு ஜன்னல் எல்லாம் தானாகவே திறந்துகொள்ள ஜச் மர சுத்தியலால் மேசையில் அடிக்கும் சத்தமும், பிறகு பவுண்டின் பேனாவை ரெண்டாக முறிச்சு உடைச்சு எறியும் சத்தம் கேட்குமாம் , என்றும் சொல்லி இருக்கிறார்.\nமரண தண்டனை எழுதிமுடிய எல்லா ஜச்சுமே அந்தத் தீர்ப்பு எழுதிய பேனாவை தீர்ப்பு மேசையில் வைச்சே ரெண்டாக உடைத்துப் போடுவார்கள் என்று நாங்களும் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் இலங்கையில் தூக்குதண்டனை,அல்லது மரணதண்டனை கொடுப்பது இல்லையே. அல்லது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்திச்சா தெரியவில்லை.\nஅதில ஒரு குழப்பம் எப்பவுமே வரும் புண்ண��யக்குன்சியின் விபரிப்பு சுத்தமான காதில பூ சுத்துற கட்டுக்கதை என்று முடிவுசெய்ய , அதனால இதெல்லாம் ஒரு திரில் கொடுக்கும் சம்பவங்கள் போல இருக்கவில்லை ,\nஎப்படியோ ஜல்ஜல்ஜல் சலங்கை ஒலி , ஒரு இளம்பெண் கெக்கே பிக்கே என்று சிரிப்பது, ஒரு கால் நிலத்தில படாத உருவம் குறுக்கமறுக்க ஓடிக்கொண்டிருப்பது, படத்தில இருந்து ரத்தம் வழிவது , நரி ஊளையிடுவது , போன்ற விட்டலாச்சார்யாவின் ஜெகன்மோகினி போன்ற பேய்ப் படங்களில் வரும் திகில்கதைப் போர்முலா சம்பவங்களைப் புண்ணியக்குஞ்சி இலவச இணைப்புப்போல அதில இணைக்காமல் விட்டது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது .\nஎண்பதுக்களின் நடுப்பகுதியில் யாழ்குடாநாடு நிறைய வெளிமாவட்ட அகதிகளை உள்வாங்கியது. வந்த அகதிகள் அதிகமாமாக கைவிடப்பட்டு இருந்த பெரிய தொழிற்சாலைக் கட்டிடங்களில், பாடசாலைகளில் , வெறுமையாக இருந்த காணிகளில் , சில குடும்பங்கள் பூட்டி இருந்த வீடுகளிலும் குடியமர்த்தப்பட்டார்கள்.\nஅப்படி கிழக்குமாகாணதிலிருந்து உடுத்த உடுப்போடு தப்பி வந்த மூன்று விதவைப் பெண்களும், அவர்களின் குழந்தைகளும் அடங்கிய குடும்பம் எப்படியோ பூட்டி இருந்த பேய்வீடு பற்றி யாரிடமோ இருந்து கேள்விப்பட்டு , உரிமையாளர் என்று யாரும் இல்லாததால் ஒருநாள் அந்த வீடுக்கு வந்து சேர்ந்தார்கள்.\nஅவர்களுக்கு அந்த வீடு பேய்வீடு என்று தெரியாது \nஅந்தப் பெண்கள் அந்த பாழடைந்த வீட்டை கழுவி துடைத்து எடுத்து ஒரு மாதிரி அதில வசிக்க பழகிய போது ரெண்டு மூன்று நாட்கள் அமைதியாக இருந்த சின்னப் பிள்ளைகள், வீடு பழகிய உடன அவர்களுகேயுரிய உச்சாக சந்தோசங்களில் கத்திக் குளறி சிரித்து ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கி இருக்கிறார்கள் .\nகுழந்தைகளின் சத்தம் கேட்ட புண்ணியக்குஞ்சி கலவரமாகி உடனையே வந்து ரோட்டு வாசலில் நின்று இரும்புக்க கதவை உலுக்கி\n\" யாரது கேட்டுக்கேள்வி இல்லாமல் திறந்த வீட்டுக்க நாய் வந்த மாதிரி உள்ளிட்டு குடியிருக்கிறது, எவடம் இவடம் எண்டு விசியம் தெரியாமல் வந்து உள்ளிட்டு தலையைக் குடுத்து மாட்டிப்போட்டு நிக்கிறது,,சொல்லிப்போட்டேன்,,இது பிரகண்டதிலதான் முடியப்போகுது,,கண்டியளோ \"\nஎன்று வெருட்டிச் சொல்ல , குழந்தைகள் மிரண்டு போய் உள்ளே இருந்த அவர்களின் அம்மாமார்களை கூட்டிக்கொண்டு வர, அந்த மூன்று பெண��களும் ஒரே நேரத்தில் தலைவாசலில் எட்டிப்பார்த்தார்கள்,\nவெளிய ஒரு வயதான அப்பு சுருட்டுக் குடிசுக்கொண்டு நிக்கிறதை இயல்பாக எந்த கலவரமும் இல்லாமல் பார்த்தார்கள் , பார்த்திட்டு , அதில ஒரு பெண் தலைவாசலில் இருந்து முன்னோக்கி வந்து\n\" என்ன அப்பு ,,வேணும் உங்களுக்கு ,,என்னவும் பிரசினையோ \"\n\" பிரசினைதான்,,பெரிய பெரசினை எல்லோ வரப்போகுது \"\n , என்ன வேணும் உங்களுக்கு \"\n\" நீங்க ஆர் ஆட்கள் \"\n\" நாங்க அகதியள்... \"\n\" உயிரைதவிர வேறு ஏதுமில்லாமல் இடம்பெயந்து வந்த அகதிகள்,,\"\n\" கேட்டுக்கேள்வி இல்லாமல் உள்ளிட்டு,,இது பிரகண்டதிலதான் முடியப்போகுது,,கண்டியளோ \"\n\" இருக்க இடமில்லை ,,அதால இந்த பூட்டி இருந்த வீடில இருக்கிறம்,,சின்னப் பிள்ளையள் அஞ்சாறு பேரு,,அங்கேயும் இங்கேயும் அலைய ஏலாது,,\"\n\" ,இது பிரகண்டதிலதான் முடியப்போகுது,,கண்டியளோ \",,இந்த வீடு என்ன வீடு தெரியுமோ,,நல்லாத் தெரிஞ்சுகொண்டுதான் உள்ளிட்ட நீங்களோ \"\n\" இல்லை அப்பு,,இந்த வீடு,, என்ன வீடு ,,எல்லா வீடும் போலதானே இருக்கு..என்ன பழங்காலத்து வீடு \"\n\" இல்லை இந்த வீட்டு கதைவழி கேள்விபடாமல் ,,நல்லாத் தெரிஞ்சுகொண்டுதான் உள்ளிட்ட நீங்களோ \"\n\" அப்பு இந்த வீடில,,கதவு ஜன்னல்,,தட்டுமுட்டு சாமானுகள் எண்டு ஒண்டும் இல்லை,,\"\n\" ,இது ,,கண்டியளோ,,சொல்லிப்போட்டன்,, \"\n\" ஆனால் வெயிலுக்கும் மழைக்கும் ஒரு கூரை இருக்கெல்லா,,அது போதும்,\"\n\" என்ன எல்லாம் பெண்டுகளும்,,குழந்தகுட்டிக்களுமா இருக்கு,,ஆம்பிளையள் ஆரும் இல்லையோ \"\n\" ஆம்பிளையள் இல்லை,,நாங்க மூன்று பேரும் பொம்பிளையதான்,,மற்றது குழந்தைகள் ..\"\n\" அதுதானே பார்த்தன்... உங்களோட புருஷன்மார் இங்கே இல்லையோ \"\n\" இல்லை,,அவங்களை ற்றிங்கோவில வைச்சு ராணுவம் சுட்டுப்போட்டங்கள் \"\n\" ற்றிங்கோ என்டா ,,அது எங்க இருக்கு,,நானே காகம் பறக்காத இடம் எல்லாம் போய் வந்து இலங்கை முழுக்க கரைசுக் குடிச்ச ஆள் \"\n\" ற்றிங்கோ என்றால்,,திருகோணமலை அப்பு,,நாங்க அங்கேதான் தம்பலகாமம் என்ற ஊரிலதான் பிறப்பு வளர்ப்பு எல்லாம் ..அப்பு \"\n\" அப்படியே,,ஆனா இப்ப வந்து உள்ளிட்டு இருக்கிற வீடு என்ன இடம் வளம் எண்டு அறிஞ்சுதான் உள்ளிட்ட நீங்களோ \"\n\" நாங்கள் விசப் பாம்பு ,,அலியன் யானை எல்லாம் கடக்கிற காடுகளுக்க தஞ்சம் கிடந்தது தப்பி வந்தனாங்க ,,,,அப்பு \"\n\" உங்கட கதையளை நான் இப்ப கேட்னானே இந்த வீடு என்ன வீடு தெர��யுமோ ,,நல்லாத் தெரிஞ்சுகொண்டுதான் உள்ளிட்ட நீங்களோ..\"\n\" எங்களுக்கு தெரியாது,,நீங்களே சொல்லுங்கோ,,\"\n\" வீட்டு சொந்தக்காரர் ஆர் எண்டு சொன்னா நாங்களே போய்க் கதைக்கிறோம்,,குழந்தைப் பிள்ளையளைப் பார்த்திங்க தானே,,ஒரு இடமில்லாமல் அதுகள் கச்டப்படுங்கள்.வளர்ந்த நாங்க எண்டா சமாளிப்பம் \"\nஇப்ப மற்ற ரெண்டு பெண்களும் வந்து சேர்ந்துகொண்டார்கள், அவர்களுக்கு முகத்தில் குழப்பமாக இருந்தது, எதற்க்காக இந்த அப்பு கேள்வி கேட்கிறார், அதை விட இந்த வீட்டைப் பற்றிப் புதிர் போடுறார், என்பது போன்ற ஆதாரமான கேள்விகள் இருந்தாலும்,,இழப்பதுக்கு உயிரைதவிர வேறு ஒன்றும் இல்லை என்ற காரணமோ தெரியவில்லை ஒருவிதமான எதையும் எதிர்கொள்ளும் தைரியமாக இருந்தார்கள்,\nஅவர்களைப் பார்க்க புன்னியக்குஞ்சிக்கு முகத்தில பளார் பளார் என்று பேயறைஞ்ச மாதிரி இருந்தது .\n\" சொல்லிப்போட்டேன் ,, மூஊச்,,,அதப்பத்தி மட்டும் ஆரும் ஆவெண்ட வாயில அவல் அம்பிட்ட மாதிரி பறையக்கூடாது கண்டியளே,மூஞ்சிக்கு முன்னாலேயே சொல்லுறேன் \"\n\" என்ன அப்பு சொல்லுரிங்க,,,எங்களுக்கு விளங்கேல்ல \"\n\" குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா பிறகு சுப்பன்னே சுப்பனே சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது கண்டியளே..\"\n\"அப்பு,,உங்கட யாழ்ப்பான தமிழ் எங்களுக்கு விளங்க இல்லை,,விபரமா சொல்லுங்க \"\n\" சொல்லிப்போட்டேன் ,,மூஊச், வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது \"\n\" பரவாயில்லை,,என்னவா இருந்தாலும் சொல்லுங்க,,எங்களுக்கு இந்த வீட்டை விட்டா இப்ப போக்கிடம் வேற இல்லை \"\n\" சொல்லிப்போட்டேன் ,,அதுவும் மூஞ்சிக்கு முன்னாலேயே,,இது பேய் வீடு கண்டியளோ ,,அதுவும் பெண்டுகள் தனியா இருக்கிறது நல்லதில்லை கண்டியளோ \"\n\" பேய் வீடு என்றால்,, என்ன அப்பு சொல்லுரிங்கோ \"\n\" அதுதான் பேய் வீடு \"\nஇப்ப அந்த மூன்று பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள், அவர்கள் முகத்தில பயமோ,கலவரமோ,,அதிர்ச்சிசோ கொஞ்சமும் இல்லை,,ஆனால் சுவாரசியம் பற்றிக்கொண்டது போல ஒருவிதமான ஆர்வம்தான் தான் கண்களில் வெளிப்பட்டது.\nஆனால் கண்களால் சைகை செய்து கதைத்துக் கொண்டார்கள், அந்தப் பெண் இன்னும் கொஞ்சம் ரோட்டு வெளி கதவுக்கு வந்து, புண்ணியக்குன்சியை நல்ல வடிவா மேல இருந்து கீழ வரையில் பார்த்திட்டு,\n\" நாங்க மூன்றுநாள்,,இங்கதான் இ��ுக்கிறம்,,பேயைக் கண்டதில்லையே \"\n\" அப்படியே..சங்கதி.. சொல்லிப்போட்டேன் ,,அதுவும் மூஞ்சிக்கு முன்னாலேயே,,இது பேய்வீடு கண்டியளோ \"\n\" பேயெல்லாம் இல்லை அப்பு,,,அப்பிடி பேய் வந்தா நாங்க கதைச்சு பேசி எங்கட நிலமைய சொல்லுவோம்,,பேய் ஒண்டும் செய்யாது \"\n\" பார்ப்பமே ,,அதையும் ஒருக்கா,,சொல்லி ஒரு கிழமையில துண்டைக் காணம் துணியைக்காணோம் எண்டு குதிக்கால் தெறிக்க ஒடப்போறியல்\"\n\" ஹஹஹஹா..அப்பு...அதெல்லாம் நடக்காது,,,நாங்க ஏற்கனவே ஓடி ஓடி ஓடியே களைச்சுப் போனோம் \"\n\" ஹஹஹஹஹா,,பார்ப்பமே,ரெண்டு பரம்பரைக்குப் , பூட்டிக் கிடந்த வீடு,,சும்மா விடாது ,,பலியெடுக்கும் \"\n\" என்னத்தைப் பலியெடுக்கும்,,அப்பு \"\n\" என்னைதயோ ,, சொல்லிப்போட்டேன் ,,மூஊச், வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது,, ஒன் த ஸ்பொட்டில எல்லாம் நடக்கும் \"\n\" எங்களிடம் பலிகொடுக்கவும் இப்ப உயிரைத்தவிர வேற ஒண்டும் இல்லை அப்பு,,,எல்லாத்தையும் இழந்துதான் வந்திருகிரம் \"\n\" அம்மாவசை வரட்டுமே,,,வில்லன்கம் வெளியவரும் \"\n\" ஹஹஹஹா ,,,அப்பு... அம்மாவசை..பறுவம் இதெல்லாம் எங்களுக்கு ஒண்டுதான்..அப்பு \"\n\" குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா பிறகு சுப்பன்னே சுப்பனே சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது கண்டியளே..\"\n\" ஹ்ஹஹாஹா.. அப்பு..அப்படி ஒண்டும் நடக்காது,,நடந்தால் நாங்க சமாளிப்பம்,,,\"\n\" ஹஹஹஹஹா ,,அதையும்தான் பார்ப்பமே \"\nஅந்த மூன்று பெண்களும், குழந்தைகளும் அந்த வீட்டுக்கு வந்த பிறகு அந்த வீடு கலகலப்பாகி விட்டது. வவ்வால்கள் பறந்தோடி வேறு தேக்குமரங்களுக்கு அடைக்கலமாகிவிட்டன . வீதியால் போவோர் வருவோரே ஆச்சரியமாக அந்த அகதிப் பெண்களைப் பார்ப்பார்கள். தலைமுறைகள் கைவிட்டு காலத்தின் போக்கில் சிதிலமான ஒரு வீட்டை மூன்று பெண்கள் முண்டுகொடுத்து நிமிர்த்தி எடுத்தார்கள்.\nஆனால் அவர்கள் வந்து குடியேறிய சில மாதங்களில் முன் விறாந்தைப் பகுதி இடிந்து விழுந்திட்டுது. அவர்கள் இடிபாட்டை அகற்றி அந்த இடத்தை தென்னம் ஓலையால் கூரை போட்டு இன்னும் அழக்காக்கினார்கள், பின்னுக்கு வெறும்வளவில் தோட்டம் செய்தார்கள்,\nஊரெல்லாம் அலைஞ்சுபோட்டு, மழை பெய்ய வெளிக்கிட்ட ஒரு நாள் சிங்கிமாஸ்டர் வீரகேசரிப் பேப்பரோடு மதிலேறிக் குதிச்சுப் படுக்கப்போனபோதுதான் அந்த வீட்டில மனிதர்கள் வசிப்பதைப் பா��்த்தார்.\nமழைக்காலத்தில் தன்னோட இருப்பிடமே அந்த வீடுதான் என்று சொல்ல அந்தப் பெண்கள் எப்பவும் போல சிங்கிமாஸ்டரை முன் விறாந்தையில் படுக்க விட்டார்கள்.\nஏதுமில்லா மனிதர்களுக்குத் தான் இன்னொரு ஏதுமில்லா மனிதனின் நிலைமை நல்லாவே புரியும்\nஇது நடந்து சில மாதங்களில் களுத்துறையில் இருக்கும் அவரோட சின்ன சிங்களத்து வைப்பாட்டி வீட்டுக்கு போயிலை சிப்பம் கட்டிக்கொண்டுபோன லோரியில போன புண்ணியக்குஞ்சி, அங்கே வைத்து உன்துவப் போயா பூரண பவுர்ணமி நாளன்று இன்றுவரை சரியான காரணம் அறியபடாத ஒரு கொடுக்கல்வாங்கல் காசுப் பிரச்சினை காரணத்துக்காக முதுகில குறுக்குவாக்கில பிளந்த மாதிரி ஆறு ஆழமான குத்து வேண்டி சிங்களவர்களால் கத்தியால குத்திக் கொல்லப்பட்டார்.\nரத்தவாந்தி எடுத்த மாதிரி ரத்தம் அவர் உடம்பு முழுதும் குளிப்பாடி இருந்ததாம். குத்தியவர்கள் அவரை ரோட்டுக்கரையில் போட்டுப் போட்டார்கள்.\nகால் ரெண்டும் கோணல்மாணலாக சவட்டியபடி புண்ணியக்குஞ்சி குப்புறவிழுந்து கிடந்ததாகதான் திடீர் மரண விசாரணை அதிகாரியின் ஒன் த ஸ்பொட் மரணச்சான்றிதழில் எழுதப்பட்டு இருந்தது.\nதீர்ப்புக்கள் எப்போதோ எழுதி முடிக்கப்பட்டிருக்கலாம் ,தண்டனைகள் வேறெங்கோ வைத்துத் தீர்க்கப்பட்டிருக்கலாம் ,,,,\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\nஒரு பேய்வீடும், ஒரு நீதிபதியும் , மூன்று பெண்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520862", "date_download": "2019-09-17T20:15:20Z", "digest": "sha1:PFPNKPLWYK2V3RDR4EI253RDDDBXJ4SP", "length": 6737, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் அரசு மருத்துவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் | Hunger Strikes For 3rd Day Of Government Doctors In Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் அரசு மருத்துவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்\nசென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3-வது நாளாக போராட்டம் ���ொடரும் நிலையில் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை என அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nசென்னை அரசு மருத்துவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்\nதமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு பயிற்சி\nஉலக பாக்சிங் கால் இறுதியில் அமித் பாங்கல்\nமோடியுடன் மம்தா இன்று சந்திப்பு\n‘விரைவில் இந்தியா, பாக். பிரதமர்களை சந்திப்பேன்’\nஅரசு பஸ் கண்ணாடி உடைப்பு\nகுற்றங்களில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்\nவிவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடிய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது: ஸ்டாலின்\nகோவையில் காணாமல் போன 16 வயது சிறுமி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் மீட்பு\nதஞ்சாவூர் அருகே சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டும் போது ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு\nமயிலாடுதுறை அருகே கீழையூரில் பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது\nதனியார் மருத்துவமனைக்கு வரமறுத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர் பணிநீக்கம்\nசர்வதேச ராமாயண விழா உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேச்சு\nகொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/grandma-gored-to-death-by-stray-cow-while-saving-boy-san-189259.html", "date_download": "2019-09-17T19:12:22Z", "digest": "sha1:SO6AESCWTOEMFPLXGHHVQTEE3XSG3AXK", "length": 9363, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "Grandma gored to death by stray cow while saving boy– News18 Tamil", "raw_content": "\nபசுமாடு தாக்குதலில் இருந்து பேரனைக் காப்பாற்றி உயிரிழந்த மூதாட்டி\nகாவி உடை அணிந்து பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்\nஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் நபர்.. அபராதம் விதிக்க முடியாத போலீசார்... ஏன் தெரியுமா\nராஜஸ்தானில் காங்கி���ஸுக்குத் தாவிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபசுமாடு தாக்குதலில் இருந்து பேரனைக் காப்பாற்றி உயிரிழந்த மூதாட்டி\nஉத்தரப்பிரதேசத்தில் தனது 4 வயது பேரனை பசுமாடு தாக்குதலில் இருந்து காப்பாற்றி, தனது உயிரை 70 வயது மூதாட்டி இழந்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான விமலா சிங். கடந்த வியாழன் அன்று அப்பகுதியில் தனது 4 வயது பேரன் விஷ்னு உடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மாடு ஒன்று சிறுவனை முட்ட முயற்சித்துள்ளது.\nஇதனை அடுத்து, குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் விமலா சிங் ஈடுபட்டு, மாட்டை விரட்ட முயற்சித்துள்ளார். ஆனால், பசுமாடு தொடர்ந்து இருவரையும் குறிவைத்து முட்டியது. ஒரு கட்டத்தில் கீழே விழுந்தார்.\nஅப்போதும், தனது பேரனைக் காப்பாற்ற தனது கைகளுக்குள் அணைத்துக்கொண்டார். விமலா சிங் மீது பசுமாடு சரமாரியாக காலால் மிதித்து நடந்தது. சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மாட்டை விரட்டி விட்டனர்.\nமாடு தாக்கியதால் பலத்த காயமடைந்த விமலா சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T20:05:02Z", "digest": "sha1:P3N56BRBME4LUF4WQYHCODJQFM6IGGWS", "length": 6783, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இறுதி யுத்­தம் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கா�� ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இறுதி யுத்­தம்\nசர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு நடந்­தவற்றைக் கூறி­விட்டு கோத்­த­பாய தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் -சிவ­மோகன்\nஇறுதி யுத்­தத்தின் போது சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை பகி­ரங்­க­மாக தெரி­வித்­து­விட்டு கோத்­த­பாய தேர்...\nகொத்துக்குண்டுகள் பயன்பாட்டினால் அவலநிலையில் திண்டாடும் மக்கள் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ; செல்வம் எம்.பி.\nஇறுதி யுத்­தத்தில் கொத்துக் குண்­டுகள், இர­சாயனப்பொருட்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டதன் கார­ண­மாக இன்னும் எமது மக்கள் துன்­ப...\nவெள்ளைக்கொடி விவகாரம் : பொன்சேகாவே முதலில் சிக்குவார்\nபிர­பா­கரன் கொல்­லப்­பட்­டமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே யுத்த வெற்­றியை அறி­வித்தோம். இறுதி யுத்­தத்தின் பின்­னரு...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954252", "date_download": "2019-09-17T20:18:28Z", "digest": "sha1:YBWVK6KTD3W7ZDS35X5VKCIAB5WLPAB3", "length": 5535, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "செப்.2ல் சதுர்த்தி விழா | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nஈரோடு, ஆக.22: ஈரோடு சக்தி விநாயகர் கோயிலில் செப்.2ம் தேதி சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஈரோடு முனிசிபல்காலனியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் இந்தாண்டும் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, 2ம் தேதி காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், 6.30 மணிக்கு தங்க கவசம் சாற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.\nதற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்\nரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி தற்கொலை முயற்சி\nவாகனம் மோதி காட்டுப்பன்றி பலி\nதுப்புரவு பணியாளர் வாரிசுகளுக்கு பணி வழங்க கோரிக்கை\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் தற்கொலை தடுப்பு, போதை மீட்பு திட்டம் முடக்கம்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/181877?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:25:26Z", "digest": "sha1:BBBT5LACGYEAUAGHPS7SR4OYJ5O3ZWY7", "length": 10297, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "கருச்சிதைவான மகள் ஆவியாக வந்து தங்கையை முத்தமிட்ட நெகிழ்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருச்சிதைவான மகள் ஆவியாக வந்து தங்கையை முத்தமிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nகனடா டொரோண்டோ பகுதியை சேர்ந்த மெலிசா ஸ்மித் என்பவர் இரு குழந்தைகளுக்கு தாய். இவரது முதல் பெண் குழந்தை கருச்சிதைவில் இறந்து விட இரண்டாவதாக லீயாவை பெற்றெடுத்திருக்கிறார்.\nதனது எட்டு மாத குழந்தை லீயாவின் அறையில் ஒரு சிறிய கமெராவை பொருத்தியிருக்கும் மெலிசா அதன் மூலம் குழந்தை உறங்கும் சமயங்களில் அதனை கவனித்து கொண்டிருப்பார்.\nதனது முதல் குழந்தையை செப்டம்பர் மாதம் 2016ல் கருவிலேயே இழந்திருக்கிறார் மெலிசா. அதே நாளில் தனது வீட்டில் இருந்த ஒரு பொம்மை தானாக சப்தம் எழுப்பியபடி இருந்த ஒரு வினோத நிகழ்வும் நடந்தது என்கிறார்.\nஅதன்பின் இது போன்ற பல அமானுஷ்யங்கள் அந்த வீட்டில் நடந்துள்ளன என்று கூறும் மெலிசா லீயா பிறந்த பின் கடந்த மே மாதம் 31ஆம் தேதிதான் இதற்கான முதல் நிரூபணத்தை தனது குழந்தையின் கமெரா மூலம் கண்டிருக்கிறார்,\nசம்பவம் நடந்த அன்று தனது நண்பர்களுடன் மொபைலில் சாட் செய்து கொண்டிருந்திருக்கிறார் மெலிசா. அப்போது தனது குழந்தை லீயா இருந்த கமெராவில் இருந்து வினோதமான சப்தங்கள் கேட்டிருக்கிறது.\nஉடனடியாக லீயா இருந்த கமெரா காட்சிகளை முழுமையாக பார்த்த போது தொட்டிலின் ஒரு மூலையில் குழந்தை லீயா உடல் முழுதும் போர்வையால் மூடியபடி மூச்சு திணறியபடி இருந்திருக்கிறாள். பார்ப்பதற்கு அங்கு ஒரு பொம்மை முகத்தின் மீது லீயா முகம் வைத்தபடி இருந்தது போல தெரிந்திருக்கிறது.\nஉடனடியாக குழந்தையை தூக்கி கொண்ட மெலிசா குழந்தையை ஆசுவாசப்படுத்தியபின் கமெராவை மீண்டும் பார்த்திருக்கிறார்.\nஅப்போதுதான் அந்த தொட்டிலில் மூலையில் பொம்மை போன்ற ஒரு முகம் தென்பட்டுள்ளது. மெலிசாவிடம் விலங்குகள் போன்ற பொம்மைகள் உள்ளதே தவிர இப்படி ஒரு பொம்மை இல்லை என்கிறார்.\nதனது முதல் குழந்தை இறந்ததில் இருந்து அந்த வீட்டில் பல்வேறு வித அமானுஷ்யங்களை அந்த குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். அலமாரி கதவுகள் படபடவென அடிப்பது, மேசை விளக்கு நகர்வது போன்ற விடயங்கள் நடந்திருக்கிறது.\nஇந்த நிகழ்வை குறிப்பிடுகையில் தனது இரண்டாவது மகள் லீயாவை முதல் மகளின் ஆவி முத்தமிட்டது போல இருந்ததாக மெலிசா கூறுகிறார்.\nமுதலில் நம்��ாத நண்பர்கள் இந்த வீடியோவை பார்த்த பிறகு உடனடியாக மெலிசா குடும்பத்தினரை வீடு மாற்ற சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றனர். மெலிசாவும் அதுபற்றிய யோசனையில்தான் இருக்கிறாராம்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/224010?ref=category-feed", "date_download": "2019-09-17T20:09:58Z", "digest": "sha1:JKMQTNFHHGC6PUDE2HVFMBMHUM4BGQUK", "length": 18337, "nlines": 168, "source_domain": "www.tamilwin.com", "title": "ஷிரந்தி ஜனாதிபதியானால் என்னாகும்.....? ஆதரவு கொடுப்பார்களா மக்கள்.... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅடுத்தடுத்து தேர்தல் களங்களை காண வேண்டிய நிலையில் இலங்கையர்கள் இருக்கிறார்கள்.\nவரவிருப்பது ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா அல்லது மாகாண சபைத் தேர்தலா என்பது தொடர்பில் முடிவாகாத நிலையில் கட்சிகள் தங்கள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராயத் தொடங்கிவிட்டன.\nஇதில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் வேட்பாளர் யார் என்பதனை தெளிவாக அறிவித்துவிட்டனர். எனினும் அதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, நடக்கவிருக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலில் வேட்பாளராக யார் யாரெல்லாம் களமிறங்கவுள்ளார்கள் என நாளுக்கு நாள் புதுப்புது தகவல்களாக ஒவ்வோர் வேட்பாளரது பெயர்களும் வெளிவந்தவண்ணமுள்ளன.\nஇந்நிலையில் மகிந்த ராஜபக்ச தரப்பில் கோத்தாவுக்கு பதிலாக, ஷிரந்தி, சமல், பசில் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.\nஷிரந்திக்கு மக்கள் பாரிய அளவில் வாக்களிப்பார்களா இச்சந்தேகத்தின் பின்னணியில் அவரை நியமிப்பதற்கான வாய்ப்புக்குறைவு என்றொரு கருத்தும் நிலவுகிறது.\nஅ��்வாறு அவரை நியமிக்க வாய்ப்புக்குறைவு என ஒரேயடியாக நிராகரிக்க முடியாது. ஏனெனில், ஷிரந்தியை வேட்பாளராக நிறுத்திவிட்டு, ஒரு குறுகிய காலப்பகுதியில் ( உதாரணமாக ஆறு மாதங்களில்) 19வது திருத்தைத் திருத்தி, ஷிரந்தி ராஜினாமா செய்தபின் தான் மீண்டும் ஜனாதிபதி ஆவதாக மக்களுக்கு உறுதியளிக்கலாம். ( ராஜினாமா செய்தால் பாராளுமன்றம்தான் ஜனாதிபதியை அப்பதவிக் காலத்தின் மிகுதிக்காலத்திற்கு தெரிவுசெய்யும்) அவ்வாக்குறுதியை மக்கள் நம்பமாட்டார்கள்; என நிராகரிக்க முடியாது.\nஇங்கு கவனிக்க வேண்டியது, மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் படித்த அல்லது மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் பாமரமக்கள் மக்கள்.\nபொதுவாக அரசியலில், குறிப்பாக தேர்தல் ஒன்றின்போது பாமரமக்களிடம் “அறிவிற்கு விருந்து” பெருந்தாக்கம் செலுத்துவதில்லை; மாறாக “உணர்விற்கு விருந்தே” தாக்கம் செலுத்துகின்றது.\nஇன்று ரணிலிக்கும் மஹிந்தவிற்கும் இடையேயுள்ள மக்கள் செல்வாக்கு வித்தியாசத்திற்கு பிரதான காரணமும் இதுதான்.\nரணில் விக்ரமசிங்க இன்று தென்கிழக்காசியாவிலேயே சிறந்த ராஜதந்திர அரசியல்வாதியாக பேசப்படுகின்ற ஒருவர். ( அதற்காக அவரிடம் அரசியல் பலயீனங்கள் இல்லையென்பது பொருளல்ல). ஆனால் அவருடைய மேடைப் பேச்சுக்கள் மக்களைக் கவருவதில்லை. காரணம் அப்பேச்சுகள் முழுக்க முழுக்க அறிவியல் அல்லது அறிவு சார்ந்ததாக இருக்கும்.\nமாறாக, மஹிந்தவின் பேச்சுக்களில் “அறிவுக்கு விருந்து” தேடித்தான் பொறுக்க வேண்டும். ஆனால் “உணர்வுக்கு விருந்து” பரவிக்கிடக்கும்.\nநாம் மஹிந்த, ரணில் ஆட்சியில் பாதிக்கப்பட்டதற்காக அவர்கள்மீது ஆத்திரம், அதிருப்தி கொண்டிருக்கின்றோம்.\nஅன்று மஹிந்தவின் ஆட்சியில் அனுபவித்த கொடுமைகளின் உச்சம்தான்தான் மஹிந்தவை தூக்கிவீசினோம். மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து ஒருவரை ஜனாதிபதியாக தேர்வு செய்யலாமா....\nவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின் அவர்களை ஆராய்ந்து இரு தரப்பும் நமக்குப் பாதிப்பானதுதான்; ஆனால் ஒப்பீட்டளவில் இந்த தரப்பைவிட இந்த தரப்பு பாதிப்பு குறைந்தது; எனவே, இந்தத் தரப்பைத் தெரிவுசெய்வோம்; என்று ஒரு முடிவு எடுத்தால் நம்மை ஓர் அறிவுடமைச் சமுதாயம்; எனலாம்.\nஜனாதிபதித் தேர்தலில் ஒரு சிறிய விகித வாக்கைக்கூட வீணாக்கமுடியுமா\nஇவற்றைப் பற்றியெல்லாம் நம்மவர்கள் சிந்திப்பதில்லை. ஏனெனில் நாம் வெறும் உணர்ச்சிக்கு மட்டும் அடிமைப்பட்ட சமூகம் எனலாம்.\nநீங்கள் இவருக்குத்தான் வாக்களியுங்கள்; என்று நமக்கு கூறுவதற்கு கட்சிகள் தேவையா அவ்வாறாயின் மேலே, ஆரம்பத்தில் கூறப்பட்ட கூற்று நிரூபிக்கப்படவில்லையா அவ்வாறாயின் மேலே, ஆரம்பத்தில் கூறப்பட்ட கூற்று நிரூபிக்கப்படவில்லையா அதாவது நாமும் அறிவால் வழி நடாத்தப்படாத, வெறும் உணர்வுகளால் வழிநடாத்தப்படுகின்ற ஒரு சமூகம் என்று.\nஎவ்வாறு பெரும்பான்மை சமூக மக்களின் வெறும் உணர்வு அரசியலை முதலீடாக வைத்து இந்த நாடு தேசிய அரசியல்வாதிகளால் அவர்களது சுயநலன்களுக்காக சீரழிக்கப்படுகின்றதோ அதேபோன்றுதான் சிறுபான்மை இனத்தவர்களுக்கும்.\nஇவ்வாறு அறிவைத் தூரமாக்கிவிட்டு உணர்சிக்கு அடிமையாகி அரசியல் தீர்மானங்களை எடுக்கும்போது பெரும்பான்மை சமூக மக்கள் மஹிந்தவின் உணர்ச்சி பேச்சில் கட்டுண்டு ஷிரந்தியை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்களா\nஎனவே, கோத்தபாயவின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தீராவிட்டால் ஷிரந்தி வேட்பாளராக வருவது சாத்தியமே இல்லை என ஒரேயடியாக நிராகரிக்க முடியாது.\nமட்டுமல்ல; அவ்வாறு ஷிரந்தி ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு, 2/3 பங்கு கிடைக்காமல் 19ஐத் திருத்தமுடியாமல்போய் ஷிரந்தி தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்தாலும் யதார்த்தத்தில் முழு அதிகாரமும் மஹிந்தவிடம்தான் இருக்கும்.\nஎனவே, கோத்தபாய போட்டியிட முடியாமல்போனால் ஷிரந்தியும் சாத்தியமான ஒரு தெரிவே மகிந்த ராஜபக்ச போடும் இக்கணிப்பினை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அதிகம்.\nஏனெனில் மகிந்த ராஜபக்ச தரப்பில் யார் நிறுத்தப்படுகின்றார் என்பதல்ல முக்கியம், யாரை இலக்கு வைத்து எந்த வாக்கு வங்கிகளை குறிவைத்து காய்களை நகர்த்துகின்றார்கள் என்பதைப் பொறுத்தது.\nதங்களின் கொள்கைகளை காலாகாலமாக அவர்கள் நம்பும் வரலாற்று முக்கியத்துவங்களை கையிலெடுத்துக் கொண்டு தேர்தல் மேடைகளில் களமிறங்கப் போகிறார்கள்.\nகோத்தபாய இல்லாவிட்டாலும் ஷிரந்தி இறங்குவார். ஆனால் பிரசாரம் மட்டும் மாறாது என்பது வரலாற்று உண்மையாகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்க��� செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63270", "date_download": "2019-09-17T20:06:44Z", "digest": "sha1:VLV4OB2IKMP5MTUZYUHCBIN57T23XOEN", "length": 13546, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 2020 ஆம் ஆண்டு கட்சி தலைமைத்துவத்தை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதாக உறுதியளித்தார். அதற்கமையவே இன்று களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, 2020 இல் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என்று உறுதியளிப்பதாகவும் குறிப்பிட்டாரர்.\nமாத்தறை - சனத் ஜயசூரிய மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இ���ம்பெற்ற மக்கள் பேரணயில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தாhவது :\nசிலர் தற்போது எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூறுகிறார்கள். எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் நாம் அச்சமடையப் போவதில்லை. நாம் பொது மக்களுடன் இருக்கின்றோம். கட்சி தலைமைத்துவம் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் ஆதரவாளர்களுக்கு அடுத்தேயாகும்.\nதற்போதும் சில பிரதேசங்களில் எம்மால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் சில பற்றாக்குறை காணப்படுகின்றது. அவ்வாறு எந்த குறையும் இல்லாது சஜித் பிரேமதாசவுடன் மாத்திரமே எம்மால் தொடர்ந்து பயணிக்க முடியும். எனவே சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து அவரை நிச்சயமாக நாட்டின் தலைவராக்குவோம் என்று உறுதியளிக்கின்றேன் என்றார்.\nசஜித் பிரேமதாச நிச்சயமாக ஜனாதிபதி ஒழுக்காற்று நடவடிக்கை எதரிக்கொள்ள தயார் ஹரின் பெர்னான்டோ\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nகல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-09-17 22:18:39 குறுகிய காலம் தாய்நாடு மக்கள்\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-09-17 21:55:45 யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு இலங்கைக்கான ஜேர்மன்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஇணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2019-09-17 21:14:14 இணுவில் கொள்ளை இராணுவப் பணியாளர்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2019-09-17 20:53:06 பாராளுமன்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வர்த்தமானி\n'பெட்டிகலோ கெம்பஸ்' குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு\nபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது.\n2019-09-17 20:48:59 பெட்டிக்கலோ கம்பஸ் பல்கலைக்கழகம் கோப் குழு\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/actress-shriya-saran-latest-rain-dance-video-goes-to-viral-on-internet-323755", "date_download": "2019-09-17T19:17:17Z", "digest": "sha1:7LVHD2KMPP3PJQXYSVYJHVGNI56NSUKL", "length": 15024, "nlines": 112, "source_domain": "zeenews.india.com", "title": "VIDEO: மழையைப் பார்த்ததும் நடனமாடத் தொடங்கிய நடிகை சிரேயா சரன் | Social News in Tamil", "raw_content": "\nVIDEO: மழையைப் பார்த்ததும் நடனமாடத் தொடங்கிய நடிகை சிரேயா சரன்\nசமூக ஊடகங்களில் நடிகை சிரேயா சரன் (Shriya Saran) மழையில் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.\nபுதுடெல்லி: இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பாதி நாடு கலக்கத்தில் இருக்கும்போது, ஒரு நடிகையின் மழையில் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. மழையைப் பார்த்ததும் பால்கனியில் நின்றுக்கொண்டு இருந்த நடிகை நடனமாடத் தொடங்கினார். அவர் வேறு யாரும் இல்லை. தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட்டில் நடித்து வரும் பிரபல நடிகை சிரேயா சரன் (Shriya Saran) பற்றி தான் பேசுகிறோம். அவர் தனது நடன வீடியோவை சமூக ஊடகத்தில் நே���டியாக ஒளிபரப்பு செய்துள்ளார்.\nஇந்த வீடியோவில், சிரேயா சரன் மழையை ரசிப்பதைக் காணலாம். அவர் வீட்டின் பால்கனியில் இருக்கும் போது மழை பெய்ததால், அந்த சிறிய பால்கனியில் கூட நடனமாடுவதை சிரேயாவால் தடுக்க முடியவில்லை. இந்த வீடியோவை சிரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். வீடியோவின் தலைப்பில், \"பார்சிலோனாவில் மற்றொரு மழை நாள்'\" என்று எழுதியுள்ளார். இந்த வீடியோவைப் பாருங்கள்…\nகடந்த காலத்திலும் நடிகை சிரியாவின் வீடியோ ஒன்று வைரலாகியது. இந்த வீடியோவில், ஸ்பெயினில் விடுமுறையின் போது அவர் பிகினியில் நடனமாடுவதைக் காண முடிந்தது.\nபாகிஸ்தான் முதலீட்டாளர் மாநாட்டில் பெல்லி டான்ஸ்; வைரல் Video\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4-50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-09-17T19:01:33Z", "digest": "sha1:3RW34534EGV6WIDGVZ64Z3V6FFH3322W", "length": 8337, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை போயிருக்கும் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\n4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை போயிருக்கும்\nவெளிநாடடுவாழ் இந்தியர்கள், நம் நாட்டின் துாதர்களாக விளங்குகின்றனர். நம்நாட்டின் திறமையை உலகெங்கும், அவர்கள் பறை சாற்றி வருகின்றனர்.காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், மறைந்த, ராஜிவ், ‘அரசு செலவிடும்,1 ரூபாயில், 15 காசுகள்தான், மக்களை சென்றடைகிற���ு. மீதமுள்ள, 85 காசுகள் கொள்ளையடிக்க படுகின்றன’ என, ஏற்கனவே குறிப்பிட்டார்.ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், தொழில் நுட்ப உதவியால், இந்த கொள்ளை தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.\nமானியங்கள், மக்களை முழுமை யாகவும், நேரடியா கவும் சென்றடையும் வகையில், வங்கிக்கணக்கு களில் பணத்தை செலுத்தும், நேரடி மானிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை, 5.80 லட்சம் கோடி ரூபாய், மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், பழைய முறையையே பயன் படுத்தி யிருந்தால், 4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும்; அது தடுக்கப்பட்டு உள்ளது.\nஜி.எஸ்.டி., மூலம், அரசுக்கு, 7.41 லட்சம் கோடி வரவு\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அந்தகுடும்பமே…\nஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு…\nமத்திய அரசின் மான்யம் மற்றும் வரி மூலம்…\nதமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடியில் திட்டங்கள்\nஒரு கோடி குடும்பங்களுக்கு, இலவச பஸ்பாஸ்\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானி� ...\nமக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக ...\nஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறைய� ...\nபா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி அதிகாரப் பூர� ...\nபாஜக கருத்தியலை அடிப்படையாக கொண்டது\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2018/06/14/%E0%AE%88%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-09-17T18:51:57Z", "digest": "sha1:K454CAMFKT4PLDF2S2RZQ2MJ2XRFZB33", "length": 22226, "nlines": 133, "source_domain": "kottakuppam.org", "title": "ஈகைப் பெருநாள் தரும் பாடமும் செய்தியும் !! – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nஈகைப் பெருநாள் தரும் பாடமும் செய்தியும் \nமௌலவி .எஸ்.முஹம்மத் முஸம்மில் அல் புகாரி\nநோன்புக்கான அறிவிப்பை ஏந்தி ரமலான் பிறை வந்தது. தினமும் மெள்ள வளர்ந்தது; நிறைந்தது. பின் தினமும் மெள்ளத் தேயத் தொடங்கும். தேய்ந்து மறையும். பின் மீண்டும் ஷவ்வாலின் பிறை கருமேகத்தில் சின்னதாகப் புன்முறுவலித்து, எட்டிப்பார்க்கும். பிறை தென்பட்டதும் `இறைவன் மிகப்பெரியவன்’ என்னும் புகழ்மொழி, நன்றிப்பெருக்கோடு ‘அல்லாஹு அக்பர்’ என்று விண்தொட்டு நிற்கும்.\nபெருநாள் பிறை தென்பட்டதும், உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உற்சாகம் பெருவெள்ளமாகப் பெருகி, மகிழ்ச்சி நதி வீதியோடும். பசித்திருந்த வயிறுகளில் பால்சுரக்கும். விழித்திருந்த விழிகளில் ஒளி பிறக்கும். ஸதக்கதுல் பித்ர் என்னும் பெருநாள் தர்மத்தை முஸ்லிம்கள் வழங்கத் தொடங்குவார்கள்.\nஅதிகாலை துயிலெழுந்து வழக்கம்போல் ஃபஜ்ர் என்னும் வைகறைத் தொழுகை தொழுவார்கள். நேரமே குளித்து, புத்தாடையணிந்து, வண்ணப் பூக்களாக மக்கள் தோட்டம் மலரத் தொடங்கும். ஒரு மாதம் நோன்பிருந்தனர். இன்று பெருநாளல்லவா..\nநபி(ஸல்)அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காகச் செல்லும்போது உணவருந்தாமல் செல்வார்கள். ஆனால், நோன்புப் பெருநாள் தொழுகைக்காகச் செல்வதற்கு முன்னர் உணவருந்துவார்கள். பேரீச்சம் பழங்களை ஒற்றைப்படையில் உண்பது அவர்கள் வழக்கம். பழங்களைச் சாப்பிட்டுவிட்டு தொழுகைக்காகத் திடலேகுவார்கள்.\nவழக்கமாகத் தொழுகை யாவும் பள்ளிவாசல்களில்தாம் நடைபெறும். ஆனால், பெருநாள் தொழுகையை நபி(ஸல்)அவர்கள் மைதானத்தில் சென்று தொழுதார்கள். ஒவ்வொரு தொழுகைக்கும் பாங்கு எனப்படும் தொழுகை அழைப்பு விடுக்கப்படும். ஆனால், பெருநாள் தொழுகைக்கு அழைப்பு எதுவும் இல்லை. குளித்து முடித்து, புத்தாடையணிந்து காலையிலேயே மக்கள் சாரை சாரையாகத் திடலுக்கு வரத் தொட��்கிவிடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் செல்லும்போதும், தொழுகைமுடித்து திடலிலிருந்து திரும்பும்போதும் வெவ்வேறு பாதைகளைப் பயன்படுத்துவார்கள். ஏனென்றால், போகும்போது ஒருவழியாகச் சென்றால் அப்பகுதி மக்களைச் சந்திப்பார்கள். திரும்பும்போது மறுவழியில் இன்னும் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பிருக்கும் அல்லவா…\nவெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ எனும் சிறப்புத் தொழுகை பள்ளிவாசல்களில் நடைபெறும். அப்போது முதலில் சிறப்புச் சொற்பொழிவு இருக்கும். அதன் பின்னரே தொழுகை நடைபெறும். ஆனால், பெருநாள்களின்போது முதலில் தொழுகை நடைபெறும். பின்னர் மக்களுக்குத் தேவையான உபதேசங்களை வழங்குவதற்காகச் சொற்பொழிவு நடைபெறும்.\nநபி (ஸல்)அவர்கள் திடலுக்குச் சென்றதும், தொழுகை நடத்துவார்கள். பின்னர் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அதன் பிறகு தோழர் பிலாலை அழைத்துக்கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்று தர்மம் செய்வதை வலியுறுத்தி, உரை நிகழ்த்துவார்கள். பெண்கள் தர்மம் செய்வார்கள். பின்னர் அவர்கள் இல்லம் திரும்புவார்கள்.\nதொழுகை முடிந்ததும், ஆனந்தப்பேருவகையால் ஒருவரையொருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வார்கள். பெருநாள் என்பது அவ்வளவுதான் ஆனால், அந்தப் பெரு நாள்கள் தரும் மகத்தான பாடமும் செய்தியும் என்ன தெரியுமா..\nஇஸ்லாமியர்களுக்கு இரண்டே பண்டிகைகள்தாம். ஒன்று நோன்புப் பெருநாள். மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள். இஸ்லாம் கூறும் இரு பெருநாள்களும் வெறும் கொண்டாட்டத்துக்கான நாள்களல்ல. வாண வேடிக்கை,வேட்டு, ஆடல், பாடல்… என எந்த ஆரவாரமும் இல்லாத சாந்திமிக்க அமைதித் திருநாள்களே இப்பெருநாள்கள். வருடப் பிறப்பு வந்தால்கூட கோடிக்கணக்கில் குடித்துக் கும்மாளமிடும் சூழலுக்கிடையே கண்ணியம் மிளிரும் புண்ணிய நாள்களே பெருநாள்கள். இந்தத் திருநாள்களின்போது ‘இறைவன் மிகப்பெரியவன்’ எனும் புகழ்மொழியான `அல்லாஹு அக்பர்’ என்று சொல்லி அளவுக்கதிகமாக இறைவனைப் புகழ வேண்டும்.\nமனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை. நிறம், குலம் என்ற வேறுபாடு இல்லை. எவ்வளவுதான் பணம் படைத்தவனாயினும் இறைவன் திருமுன் அவனும் அடிமையே `இறைவா நாங்கள் அடிமைகளே.நீயே மிகப்பெரியவன்’ என்று உரத்துச் சொல்ல வேண்டும்.\n`இறைவா.. நீயே மிகப்பெரியவன்’ என்று கோடீஸ்வரனும் சொல்லுவான். இறைவன் பெரியவன். அவன் மட்டுமே பெரியவன். மற்றவர்கள் அடிமைகள். ஆதத்தின் பிள்ளைகள் அனைவரும் சமம். என்னதான் பளிங்குக் கற்களாலான மாட மாளிகை இருந்தாலும், கோடீஸ்வரனும் பெருநாள் தொழுகைத் திடலுக்கு வரவேண்டும். தோளோடு தோள் சேர்ந்து நிற்க வேண்டும். இறைவன் திருமுன் சிரம்பணிய வேண்டும்.\nபசியறியும் பயிற்சி, தியாகத்தின் பாடம் என்ற இருபெரும் பேருண்மைகளை புரியவைத்து அதற்கு நன்றிசெலுத்தும் தருணங்களாகவே பெருநாள்கள் கொண்டாடப்படுகின்றன. பெருநாள் என்பது இறைவனை வணங்குவது, அவன் புகழ்பாடுவது, அவனுக்கு நன்றி செலுத்துவது என்ற அம்சங்கள்தாம்.\nஇப் பெருநாளின்போது நபி (ஸல்)அவர்கள் உரை நிகழ்த்துவார்கள். இறைவனைப் புகழ்ந்தவண்ணம் இறையச்சத்தை அடிப்படையாகக்கொண்ட அந்த உரையில் மனிதனிடம் களையப்படவேண்டிய தீமைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கண்டித்தும் நன்மைகளை அடையாளப்படுத்தி, அவற்றை ஊக்கப்படுத்தவும் செய்வார்கள்.\nஒன்று கூடினோம்; தொழுதோம்; கலைந்தோம் என்றில்லாமல் இன்றையச் சூழலில் மனிதனிடம் மிகுந்துவரும் தீமைகளை எச்சரித்தும், நன்மைகளை மேலோங்கச் செய்ய வலியுறுத்தியும் பெருநாள் தொழுகையின்போது உரை நிகழ்த்தப்படும்.\nஇதுவே ஈகைத்திருநாள் தரும் செய்தி…..ஈத் முபாரக் \nPrevious கோட்டக்குப்பம் கிஸ்வா மூலம் ஜக்காத் பொருட்கள் விநியோகம்\nNext தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு\nபுதுச்சேரி சண்டே மார்க்கெட் இடம் மாற்றப்படும்\nவாக்காளர் சரிபார்ப்பு திட்டம்: நாடு முழுவதும் நாளை முதல் (செப்., 1ல்) துவக்கம்\nகாவல் துறை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நூலகம் :-\nகோட்டக்குப்பத்தில் சாலை விரிவாக்கப்பணி: ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்:-\nகோட்டக்குப்பம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முப்பெரும் விழா\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஎன்ன சத்து எந்த கீரையில் \nகோட்டக்குப்பத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/loksabha-elections-2019/2019/mar/17/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86-3115210.html", "date_download": "2019-09-17T19:25:57Z", "digest": "sha1:KMARQYKYS2YSWTHYYWQBYZU2SRVLSKXR", "length": 5789, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "அ.வா.பெ...- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு மக்களைவைத் தேர்தல் 2019\nBy DIN | Published on : 17th March 2019 01:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅடிமட்டத்திலிருந்து வளர்ந்து வந்த எனக்கு, குடும்ப அரசியலில் இருந்து வந்த ராகுலை விமர்சிக்க எல்லா தகுதியும் உள்ளது.\n- குமரி அனந்தனின் மகள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்�� மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/11/51801/", "date_download": "2019-09-17T19:10:24Z", "digest": "sha1:72G3TVJ4HPH76BYQHVUZ7XOK6EIOZNMX", "length": 7685, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "58 இணையத்தள செய்தி சேவைகளை மூடிவிட்டது : பங்களாதேஷ் - ITN News", "raw_content": "\n58 இணையத்தள செய்தி சேவைகளை மூடிவிட்டது : பங்களாதேஷ்\nநாட்டின் அரசியல் நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது 0 30.அக்\nஇந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 26 பேர் பலி 0 25.ஜன\nஇந்திய மீனவர்கள் 100 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது 0 08.ஏப்\nபங்களாதேஷில் 58 இணையத்தள செய்தி சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இவற்றை பன்னிரட்டு மணித்தியாலங்கள் வரை மூடிவிட அந்நாட்டின் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 30 ம் திகதி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்கவுள்ள பங்களதேஷில் பாதுகாப்பு நிலமைகளை கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ் இணைத்தளங்கள் அரச தகவல் அமைச்சில் பதிவு செய்யப்படாமையினால் அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களை பரிசீலனை செய்வதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பங்களதேஷ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி த���து நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nickel-alloy.net/ta/inconel-601.html", "date_download": "2019-09-17T18:52:02Z", "digest": "sha1:2Z5SDXDM7XAH2VEG2IT6UGBZPA3GGWCE", "length": 7869, "nlines": 217, "source_domain": "www.nickel-alloy.net", "title": "இன்கொனல் 601 - சீனா பீனிக்ஸ் அல்லாய்", "raw_content": "\nஆர் & டி வலிமை\nFOB விலை: அமெரிக்க $ 10 - $ 45 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி, வெஸ்டர்ன் யூனியன், MoneyGram\nஇன்கொனல் 601 இயந்திர பாகங்கள்\nஇன்கொனல் 601 வெல்டிங் வயர்\nஇன்கொனல் 617 இயந்திர பாகங்கள்\nஇன்கொனல் 617 வெல்டிங் வயர்\nநிக்கல் சார்ந்த கலப்புலோகத்தில் இன்கொனல் அல்லாய்\nசிறப்பு நிக்கல் அல்லாய் இன்கொனல் அல்லாய்\nசிறப்பு நிக்கல் சார்ந்த கலப்புலோகத்தில் இன்கொனல் அல்லாய்\nசூப்பர் நிக்கல் அல்லாய் இன்கொனல் அல்லாய்\nசூப்பர் நிக்கல் சார்ந்த கலப்புலோகத்தில் இன்கொனல் அல்லாய்\nW.Nr 2.4663a UNS N06617 சிறப்பு சூப்பர் நிக்கல் சார்ந்த கலப்புலோகத்தில் இன்கொனல் 617\nW.Nr 2,4851 UNS N06601 சிறப்பு சூப்பர் நிக்கல் சார்ந்த கலப்புலோகத்தில் இன்கொனல் 601\nஷாங்காய் பீனிக்ஸ் அல்லாய் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை ஷாங்காய் பீனிக்ஸ் அல்லாய் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/09153955/1014623/Tiruppur-Hospital-Doctors-Late-Coming-Of-time--Patients.vpf", "date_download": "2019-09-17T19:24:20Z", "digest": "sha1:YQCU3TYLVMZ4OASGUA7AEUHUL4QBLSCJ", "length": 3929, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "தாமதமாக வரும் மருத்துவர்கள் - நோயாளிகள் அவதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதாமதமாக வரும் மருத்துவர்கள் - நோயாளிகள் அவதி\nதிருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர்.\nதிருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர். காலை முதலே மருத்துவம் பார்க்க ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் காத்திருந்தனர். நீண்ட நேரம் கழித்து தாமதமாக வந்த மருத்துவர்களால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/IdhuEpdiIruku2.0/2019/02/17232030/1025853/WorldNews-ViralVideos-Interestvideo-IdhuepdiIrukku.vpf", "date_download": "2019-09-17T18:57:06Z", "digest": "sha1:N2JYOOENRQASS6WD2PXAXV2AOQ5ORUFJ", "length": 2946, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "(17/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(17/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(17/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \n(17/02/2019) - இது எப்படி இருக்கு 2.0 \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி ம��லம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63271", "date_download": "2019-09-17T20:10:50Z", "digest": "sha1:ZYOMUURIMBICOKWKR2OKPGN67OM6FA2Q", "length": 15581, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஅரசாங்க வைத்தியஅதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டிருந்த போதிலும் தமது வேலை நிறுத்த போராட்டம் வெற்றியளித்த்ததாக தெரிவித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் தொடர்நது கூறியதாவது ,\nஎமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. 'தரம் குறைந்த மருந்து போதாதென்று தகுதியற்ற வைத்தியர்களும் 'என்ற தொனிப்பொருளிலேயே இந்த வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை எமது தனிப்பட்ட தேவைக்காக மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அப்பாவி மக்களின் நலனை கருத்தில் கொண்டே மேற்கொண்டிருந்தோம்.\nஎம்மால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சிலர் கூறிக்கொண்ட போதிலும் எமது தொழில்சங்க நடவடிக்கை வெற்றிகரமாகவே இடம் பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரசாங்க வைத்திய சாலைகளினதும் வைத்தியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டனர்.\n75 சத வீதமானோர் அதற்கான பங்களிப்பை அளித்திருந்தனர். மிகுதி 25 வீதமான வைத்தியர்கள் மக்களின் நலன் கருதி அவசர சேவைப் பிரிவில் பணியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.\nநாம் அரசியல் பின்னணியிலேயே இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார்.அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தரமற்ற மருந்துப்பொருட்களின் கொள்வனவு , மருந்து தட்டுப்பாடு மற்றும் மருத்துவக்கற்கைக்கான குறைந்தபட்ச தரத்தையேனும் நிர்ணயித்தல் போன்ற 8 கோரிக்ளைகளை முன்வைத்தே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தோம்.\nஇதில் எத்தகைய அரசியல் பின்னணியும் இல்லை. அரசாங்கத்திற்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளோம். அதற்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெறாவிடின் , மத்தியகுழு தீர்மானத்திற்கு அமைவாக தொழில் சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.\nமக்கள் நலன் கருத்தியே இந்த நடவடிக்கை மேற்கொண்டோம் மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nகல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-09-17 22:18:39 குறுகிய காலம் தாய்நாடு மக்கள்\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-09-17 21:55:45 யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு இலங்கைக்கான ஜேர்மன்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஇணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2019-09-17 21:14:14 இணுவில் கொள்ளை இராணுவப் பணியாளர்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2019-09-17 20:53:06 பாராளுமன்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வர்த்தமானி\n'பெட்டிகலோ கெம்பஸ்' குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு\nபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது.\n2019-09-17 20:48:59 பெட்டிக்கலோ கம்பஸ் பல்கலைக்கழகம் கோப் குழு\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zengrit.com/ta/products/molding-making/", "date_download": "2019-09-17T19:57:55Z", "digest": "sha1:RGE2KDRKX5SYRKHNMDJ6YLJP7BJWIMPF", "length": 5790, "nlines": 187, "source_domain": "www.zengrit.com", "title": "மூடப்பட்ட உற்பத்தியாளர்கள் செய்தல் | சீனா மோல்டிங் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை செய்தல்", "raw_content": "\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதயாரிப்புகள்: உலோகம் அடித்தல், உலோகம் அடித்தல் பகுதி, முத்திரையிடுதல் பகுதி, உலோக பகுதி\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதுல்லிய உலோகம் அடித்தல் -01\nஆட்டோ உதிரி பாகம் -01\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுயிங்டோவில் Zengrit மெஷின் கோ, லிமிடெட்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tiecon-chennai-2016/", "date_download": "2019-09-17T19:37:30Z", "digest": "sha1:F4Z25NB5VKFOP3WGM2JDOL4SR5ZWG7E2", "length": 12488, "nlines": 99, "source_domain": "tamilentrepreneur.com", "title": "TiE Chennai அமைப்பு நடத்தும் இந்தியாவின் மிகப் பெரிய தொழில் முனைவு மாநாடு : TiECON Chennai 2016 - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nTiE Chennai அமைப்பு நடத்தும் இந்தியாவின் மிகப் பெரிய தொழில் முனைவு மாநாடு : TiECON Chennai 2016\nTiE Chennai (The indus Entrepreneurs) அமைப்பு இந்தியாவின் மிகப் பெரிய தொழில் முனைவு மாநாடு TiECON Chennai 2016 ஐ நவம்பர் 4 – 5 தேதியில் சென்னையில் நடத்தவிருக்கிறது. TiECon Chennai 2016 நிகழ்ச்சி சென்னையில் உள்ள ITC Grand Chola ஹோட்டலில் நடைபெறும்.\nஇந்த 2 நாட்கள் மாநாட்டில் 19 அமர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தொழில் முனைவோர்கள் சந்திப்பு, ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் சந்திப்பு, Mentor connect, Workshops, தொழில் முனைவோர்கள் தங்கள் ஐடியாக்களை முதலீட்டாளர்கள் முன்பு சமர்பிக்கும் PitchFest, விருது வழங்கும் விழா, மேலாண்மை குருக்கள் மற்றும் பல நிபுணர்கள் பேச்சிகள் போன்ற பல அமர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nநிறுவன தலைவர்கள் (Enterprise leaders), ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் (Startup founders), வெஞ்சர் கேபிடல் (venture capital), முதலீட்டாளர்கள் (investors) மேலாண்மை குரு (Management Gurus), வெற்றி பெற்ற தொழில்முனைவோர்கள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய பேச்சாளர்கள் உள்ளிட்டோர் TiECon Chennai 2016 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.\nPitchFest நிகழ்ச்சியில் தொழில் முனைவோர்கள் தங்கள் ஸ்டார்ட் அப் ஐடியாக்களை (startup idea) முதலீட்டாளர்கள் முன்பு சமர்பித்து முதலீட்டை பெற வாய்ப்பு உள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் TiE Chennai உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்களும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்��டுகிறது.\nமேலும் விவரங்களுக்கு மற்றும் பதிவு செய்ய\nசமூக தொழில் முனைவோர்களுக்கு நிதி மற்றும் பிற உதவிகளை அளித்து இந்தியாவின் சமூக நிலையை மேம்படுத்தும் : UnLtd Tamil Nadu Are you willing to connect with minimum 50 business owners in 3hrs Hurry up registration For YOUNG CHAMP ENTREPRENEURS Meet Up in Chennai on 16 th July 2016, 5:30PM உங்களுக்கு பெரிய தொழில் யோசனை இருக்கிறதா அப்படியென்றால் உங்கள் ஸ்டார்ட் அப் யோசனைக்கு முதலீட்டை தேடுங்கள்: April 13-15, IMPACT CHAPTER HYD 2016 privacy policy NASSCOM அமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் Startup Warehouse-ஐ சென்னையில் அமைத்துள்ளது\n← The Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nதொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் களின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக : Z Nation Lab ன் Incubator மற்றும் Accelerator Programme →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/42150-tips-for-summer.html", "date_download": "2019-09-17T19:36:27Z", "digest": "sha1:AC4TNHMLN4ACQFXH4HYYKL3FC3UIEXOI", "length": 17742, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோடை வெயில் சுட்டெரிக்கப்போகுது! எஸ்கேப் ஆக இதப்படிங்க.. | Tips For Summer", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை. இது\nஒருபுறமிக்க கோடை காலத்தில் வரும் நோய்கள் மற்றும் உடல் பாதிப்புகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சருமப் பிரச்னைகள்,\nஉடல் சூட்டால் வரும் உபாதைகள் என அனைவரும் கோடை வெயிலால் வாடி வதங்கி விடுங்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகள்\nமட்டுமின்றி மஞ்சள் காமலை போன்ற உயிரைக்குடிக்கும் நோய்களும் வெயில் காலத்தில்தான் அதிகம் வருவதாகக் கூறுகின்றனர்\nநகர்ப்புற பகுதிகளில் வெயில் மண்டைய பிளக்கிறதே என நினைத்தால், கிராமப்புறங்களில் அதவிட மோசம். சக்கபோடு போடுது.\nபெரும்பாலானோர் கோடை வெயிலுக்கு பயந்து கொண்டு உச்சி நேரங்களில் வெளியில் வருவதே இல்லை. பலர் வேறு வழியின்றி\nவேலை காரணமாக வெளியே வந்துதான் ஆக வேண்டும்.\nஇதிலும் கொரியர், டெலிவரி, மார்க்கெட்டிங், மெடிக்கல் ரெப் போன்று வெளியே சுற்றும் பணியாளர்கள்தான் இந்த கோடையில் ரொம்பப்\nபாவம் ஆகிவிடுகிறார்கள். கோடைக்கலாத்தில் அடியெடுத்து வைக்கும் போதே, இந்த வெயிலை எதிர்கொள்ள என்ன வழி என பலரும்\nதீவிர சிந்தனையில் இறங்கியுள்ளனர். சிலர் இப்போதே குளிர்சாதன பெட்டிக்குள் குடியேறத் துவங்கிவிட்டனர். ஆனால் இந்த வெயிலில்\nஇருந்து எளிதில் தப்பிக்க பல வழிகள் உண்டு.\nகோடை காலத்தில் வெயிலின் வெப்பத்தால் உடலில் தண்ணீரின் அளவு கணிசமாக குறைகிறது. எனவே அதிகளவு நீர் அருந்துவது\nமிகவும் அவசியம். வழக்கமாக குடிக்கும் அளவை விட சில லிட்டர் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.\nபொதுவாக கருப்பு ஆடைகள் வெயிலை உள் இழுக்கும் என்பது அனைவரும் அறிந்த அறிவியல். எனவே ஆடைகளையும் இந்தக்\nகாலகட்டத்தில் நாம் தேர்ந்தெடுத்து அணியலாம். அந்த வகையில் வெயிலுக்கு உகந்த உடைகள் என்றால் அது பருத்தி உடைகள்தான்.\nபருத்தி ஆடைகளுக்கு இயல்பாகவே வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால், மதிய நேரத்தின் போது வெளியே சென்றால் பருத்தி\nபணி நேரமோ அல்லது சாப்பிங்கோ எங்கு சென்றாலும் பையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்ளுங்கள். அதிலும் எலுமிச்சை\nஅல்லது சீரகம் கலந்த தண்ணீர் என்றால் இன்னும் மேல்.\nபலவிதமான சன் க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஆனால் அது\nஅனைவரது சருமத்திற்கு பொருந்துவதல்ல. எனவே இயற்கையான சன் க்ரீம்கள் அல்லது ஆயுர்வேத க்ரீம்களை பயன்படுத்தலாம்\nஉணவுப் பழக்கங்களும் வெயில் காலத்தில் கவனிக்க வேண்டியது. அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய்\nபலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். வெயில் நேரங்களில் இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்\nஇதேபோன்று பானங்களிலும் இயற்கையானவற்றை அதிகம் பருக வேண்டும். பழச்சாறுகள், இளநீர், கூழ், மோர் போன்றவை அதிகம்\nபருகலாம். வெள்ளரி சாலட், தர்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளைச் சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை,\nமாதுளை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் பருகலாம். நுங்கு, கிர்ணி, கொய்யா போன்றவையும் உடல்\nவெப்பத்தைத் தணிக்க உதவும். கூலிங்கில் வைத்த குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. ஐஸ் போட்டை ஜூஸ்களையும் தவிர்க்கலாம்.\nவெயிலில் வெளியே செல்வதாக இருந்தாலும் சரி, வெளியே சென்று வந்தாலும் சரி ஒரு முறை குளியலை போட வேண்டும். குறைந்த\nபட்சம் நாள் ஒன்று 2 முறை குளிக்கலாம். இரவு உறங்கும் முன் குளித்துவிட்டு உறங்கினால் உடல் குளிர்ச்சி அடையும். வாரம்\nஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.\nசிலர் கோடை வெயிலில் சிக்கிக்கொண்டால், ‘அய்யோ அம்மா’ என கதறும் அளவிற்கு அவர்களுக்கு வயிற்று வலி வந்துவிடும்.\nஇதற்குக் காரணம் உடற்சூடு. இதனை தவிர்க்க உறங்கும் முன் வெந்தயத்தை தலைக்கு தேய்த்துக்கொள்ளலாம். பின்னர் காலை\nஎழுந்தவுடன் குளித்தால் உடற்சூடு நீங்கும். படுக்கைகளை தூய்மை செய்துவிட்டு தூங்க வேண்டும். கோடைகாலத்தில் ஏசி-யை அதிக\nமக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் நீண்ட மாதங்களாக பயன்படுத்தமால் இருந்த ஏசி-யை பயன்படுத்துவதால் அதனை தூய்மை\nசெய்து உபயோகிப்பதன் மூலம், சுவாசக்கோளாறுகளை தவிர்க்கலாம்.\nகோடைக்காலத்தில் தான் குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள் எல்லோருக்கும் விடுமுறை. அதனால் அவர்கள் அதிகம் விளையாடச்\nசெல்வது இந்தக் கோடையில்தான். அவ்வாறு வெயிலில் விளையாடச் செல்லும் அவர்களுக்கு வியர்வை முடியில் படிந்து பொடுகு,\nதலை அரிப்பு, அழற்சி போன்றவை ஏற்படும். இவற்றை தவிர்க்க அவர்களுக்கு தலை முடி வெட்டிக் குறைக்கலாம்.\nவெயில் நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது குடை எடுத்துச்செல்லலாம். அல்லது தலைக்கு தொப்பி அணிந்து\nகொள்ளலாம். கண்களுக்குச் சூரியக் கண்ணாடி கூலிங் கிளாஸ் அணிந்துகொள்ளலாம். பெரும்பாலும் வெயில் நேரங்களில் வெளியில்\nஅமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அசந்து தூங்கிய எம்எல்ஏ\nகேரளாவில் வேரூன்றும் ஆர்.எஸ்.எஸ்: அதிகரிக்கும் உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘சுந்தரி அக்கா’ கடைக்கு உணவுத் தரச் சான்றிதழ் - அரசு கொடுத்த அங்கீகாரம்\n’ஆபிஸ்ல அரசியல் பேசாதீங்க...’: பணியாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை\nஅஸ்வினை சேர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது: கவாஸ்கர்\nசுனந்தா புஷ்கரின் உடலில் 15 இடங்களில் காயம் - டெல்லி போலீசார்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசல்மான், ஷாரூக��� இல்லை: மீண்டும் முதலிடம் பிடித்த சன்னி லியோன்\nடெல்லி இளைஞரிடம் மன்னிப்பு கோரிய சன்னி லியோன்\n“ஒருபுறம் மிகத் துயரம்.. மறுபுறம் உலகக் கோப்பை” - குரு சுந்தரியின் வலி நிறைந்த வெற்றிக்கதை\nமூச்சுத்திணறல்: சதுரகிரி கோயிலில் 4 பேர் உயிரிழப்பு\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அசந்து தூங்கிய எம்எல்ஏ\nகேரளாவில் வேரூன்றும் ஆர்.எஸ்.எஸ்: அதிகரிக்கும் உறுப்பினர் சேர்க்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69561-flood-at-cauvery-order-to-take-precautions.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-17T18:55:51Z", "digest": "sha1:3YXUGGYVWFE2OHR5ECT4SBXRTO5URNFF", "length": 9144, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரியில் வெள்ளம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு | Flood at cauvery: Order to take precautions", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகாவிரியில் வெள்ளம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு\nகாவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி கரையோரம் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், கடலூர் மற்றும் நாகை ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், காவிரி ஆற்றில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ அல்லது மீன்பிடிக்கவோ யாரையும் அனுமதிக்கக் கூடாது, குறிப்பாக காவிரிக் கரையின் ஆபத்தான பகுதிகளில் செல்ஃபி எடுக்கக்கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாவிரி கரையோரம் உள்ள கால்வாய்கள், ஆறுகள் மற்றும் இதர நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது என்று பெற்றோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கூறியுள்ளார்.\n‘பிகில்’ மோதிரம் - நடிகர் விஜய் வழங்கிய அன்பு பரிசு\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு - பக்தர்கள் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nமரங்களை காப்பது நமது கடமை - முதல்வர் பழனிசாமி\n‘காவேரி கூக்குரல்’இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா - ரவிக்குமார் எம்.பி விளக்கம்\nகாவிரியை புத்துயிரூட்ட ஜக்கி வாசுதேவ் பேரணி.. செப்.11-ல் தமிழகம் வருகை..\n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேதாரண்யம் விவசாயிகள் கவலை\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nகாவிரி ஆற்றில் வெள்ளத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்\nகேரளாவில் தொடரும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு\n90 அடியை எட்டிய மேட்டூர் அணை : தண்ணீர் வரத்தும் அதிகரிப்பு\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பிகில்’ மோதிரம் - நடிகர் விஜய் வழங்கிய அன்பு பரிசு\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு - பக்தர்கள் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/40481-the-giant-lanterns-of-china-highlight-the-bond-between-two-cultures.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-17T19:05:08Z", "digest": "sha1:DNNWIXDVOUP2N5AYVIPXLLAPSFKNPSUO", "length": 7996, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு கோடி எல்இடி விளக்குகளால் பிரமாண்ட பூங்கா | The Giant Lanterns of China highlight the bond between two cultures", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஒரு கோடி எல்இடி விளக்குகளால் பிரமாண்ட பூங்கா\nசீனாவில் ஒரு கோடி எல்இடி வண்ண விளக்குகள் கொண்டு பிரமாண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக பாரம்பரிய வண்ண விளக்குகள் திருவிழா களைகட்டி வருகிறது. சோங்கியிங் நகரில் 123 ஏக்கர் நிலபரப்பில் வண்ணவிளக்குகள் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.\nஅரங்கத்தின் நுழைவாயிலில் எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டிராகன் பொம்மை, மயில், குதிரை, டைனோசர் போன்றவை காண்போரை பிரமிக்கவைக்கிறது. சாலை எங்கும் வண்ணப் பூக்கள் தொடங்கவிடப்பட்டுள்ளன. சுமார் ஒரு கோடி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள பூங்கா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓவர் சிரிப்பும் உடலுக்கு ஆகாது: சிரித்து சிக்கலில் சிக்கிய இளம் பெ���்\nவிமானப்படைக்கு ரூ5000 கோடியிலான ஆகாஷ் ஏவுகணை திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்\nபணிந்தது ஹாங்காங்: கைதிகளை நாடு கடத்தும் மசோதா வாபஸ்\n''நடிப்பது ஹீரோதான்; ஆனால் தெரிவது நீங்கள்'' - அசரடிக்கும் சீன செயலி\nசீன அதிபரை மாமல்லபுரத்தில் சந்திக்கிறார் பிரதமர் மோடி\nஹாங்காங் விவகாரத்தில் ஜி7 நாடுகள் தலையிடக்கூடாது - சீனா எச்சரிக்கை\nசீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்\n\"சீனாவில் இருந்து வெளியேறுங்கள்\" - அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் உத்தரவு\nகாஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் - சீனா முயற்சி தோல்வி\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-17T19:55:52Z", "digest": "sha1:TXEZIP5HNBAYI3C4M6T5WQTYQ4APNCDR", "length": 5120, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பினாகி மிஷ்ரா", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஐந்து ஆண்டு ஊதியத்தை அள்ளிக் கொடுத்த ஒடிசா எம்பி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக பினாகி சந்திரகோஷ் பதவியேற்பு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் மிஸ்ரா\nஅரவிந்த் கெஜ்ரிவால் கறுப்பு பணம் மாற்றினார் - கபில் மிஷ்ரா\nசிபிஐ நடவடிக்கைக்கு முன்பாக கெஜ்ரிவால் ராஜினாமா செய்யமாட்டார் - சுப்ரமணியன் சுவாமி\nஐந்து ஆண்டு ஊதியத்தை அள்ளிக் கொடுத்த ஒடிசா எம்பி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக பினாகி சந்திரகோஷ் பதவியேற்பு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் மிஸ்ரா\nஅரவிந்த் கெஜ்ரிவால் கறுப்பு பணம் மாற்றினார் - கபில் மிஷ்ரா\nசிபிஐ நடவடிக்கைக்கு முன்பாக கெஜ்ரிவால் ராஜினாமா செய்யமாட்டார் - சுப்ரமணியன் சுவாமி\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Firecrackers+To+Save+Birds?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-17T19:15:53Z", "digest": "sha1:BBLY3WN4BGTMDTICHRJQPQSJD5ZNYE3C", "length": 8409, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Firecrackers To Save Birds", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபிரபல மலையாள நடிகர் சத்தார் மரணம்\nநீதிமன்ற நடைமுறைகளை வீடியோ எடுத்த மருத்துவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nகீழே விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம் - தோல்வியில் முடிந்த சோதனை முயற்சி\nகச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி - டாக்ஸி, ஆட்டோ கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\n10 ஆம் வக��ப்பு பொதுத்தேர்வு - புதிய அட்டவணை வெளியீடு\nகாங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை\nதந்தையின் நண்பருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் நெகிழ வைத்த இஸ்லாமிய சகோதரர்கள்\n“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\nஆந்திரா : படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் மரணம்\n“இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும்” - இம்ரான் கான்\nபிரபல மலையாள நடிகர் சத்தார் மரணம்\nநீதிமன்ற நடைமுறைகளை வீடியோ எடுத்த மருத்துவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nகீழே விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம் - தோல்வியில் முடிந்த சோதனை முயற்சி\nகச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி - டாக்ஸி, ஆட்டோ கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு\nவிதிகளை மீறியதாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் பதிவு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - புதிய அட்டவணை வெளியீடு\nகாங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை\nதந்தையின் நண்பருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் நெகிழ வைத்த இஸ்லாமிய சகோதரர்கள்\n“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\nஆந்திரா : படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் மரணம்\n“இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும்” - இம்ரான் கான்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F/", "date_download": "2019-09-17T19:57:08Z", "digest": "sha1:MC2ARMYIDPHD6TURVTLHW6A7PV3EQLRW", "length": 5864, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "கூட்டுறவு சங்க கூட்டு வட்டி ம��னியம் 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu கூட்டுறவு சங்க கூட்டு வட்டி மானியம் 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் –...\nகூட்டுறவு சங்க கூட்டு வட்டி மானியம் 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி\nசென்னை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வேளாண்மைத்துறை சார்ந்த அறிவிப்புகளை பேரவை விதி எண் 110-ன் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் தற்போது பெற்று வரும் அகவிலைப் படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும். தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு\nPrevious articleதலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்\nNext articleடோனியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன தேர்வுக்குழுவே நிராகரித்தால் அவமானமாக அமையும்: பிசிசிஐ என்ன செய்யும்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்வு;\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை;\nமாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/mar/17/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-3115649.html", "date_download": "2019-09-17T19:52:32Z", "digest": "sha1:3ICRUKHWGO3VFUCZ2GMUVOVB4SDITFPH", "length": 12518, "nlines": 152, "source_domain": "www.dinamani.com", "title": "பேல்பூரி- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nBy DIN | Published on : 17th March 2019 03:10 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n(சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரு கடையின் பெயர்)\n(சென்னை ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் பெட்டிக்கடையொன்றில் எழுதப்பட்டு இருந்த வாசகம்)\nBAT தீவிரவாதம் - கொசுவுக்கு.\n(சிவகங்கை அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)\n(விழுப்புரத்தில் ஓர் உணவு விடுதியில் இப்படியோர் அறிவிப்பு)\nஐயா, இவ்வுலகில் நான் பட்ட கடன் பெரியது.\nதாங்கள் சாப்பிட்டு, கடன் சொல்லாதீர்கள்.\nஒரு சிலர் மட்டுமே நண்பர்களாக...\n(மதுரை காரியாபட்டி பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள்)\n\"\"என்னண்ணே... தலையில் பெரிய கட்டு\n\"\"பக்கத்து ஊருக்கு ஒரு பஞ்சாயத்து பண்ணப் போனேன். அங்கே கொஞ்சம் கைகலப்பு ஆகி போச்சி''\n\"\"அட என்னண்ணே நீங்க... பாகிஸ்தானுக்குப் போனவரே பத்திரமா திரும்பி வந்துட்டாரு. நீங்க என்னடான்னா பக்கத்து ஊருக்குப் போயிட்டு தலையில் கட்டுப் போட்டுட்டு வர்றீங்க\n(கொள்ளிடம் கல்யாண மண்டபம் ஒன்றில் இரண்டு பெரியவர்கள் பேசிக் கொண்டது)\n\"\" மாப்பிள்ளையோடு அவர் பெரியப்பா கையிலே கல்யாணப் பத்திரிகையோடு ஏன் சண்டை போடுறார்\n\"\"மாப்பிள்ளையின் அப்பா இறந்துட்டார். அதனால் அவர் பெயருக்கு முன்னால் \"லேட்' என்று கல்யாணப் பத்திரிகையில் போட்டிருக்காங்க. என் பெயருக்கு முன்னால ஏன் அப்படி போடலைன்னு இவர் சண்டை போடுறார்''\nஇண்டர்வியூ. மேனேஜர் வித்தியாசமான கேள்விகளாகக் கேட்டு எல்லாரையும் திணற அடித்துக் கொண்டிருந்தார். சுரேஷ் முறை வந்தது.\n\"\"திடீரென என்னை ஒருவன் கொலை செய்ய வருகிறான். அவனிடம் இருந்து என்னை எப்படிக் காப்பாய்\n\"\"என் துப்பாக்கியால் அவனைச் சுடுவேன்''\n\"\"உன்னிடம் துப்பாக்கி இல்லா விட்டால்\n\"\"சத்தம் போட்டு பிறரை உதவிக்கு அழைப்பேன்''\n\"\"என்னுடன் வந்து வெளியில் எனக்காகக் காத்திருக்கும் தாத்தாவை அழைப்பேன்''\n\"\"தன் வாழ்நாளில் ஒரு கொலை நடப்பதை அவர் இதுவரை பார்த்ததில்லையாம். அதைப் பார்க்க அவரை அழைப்பேன்''\nஎன்னதான் நம் மேல் வெயில் அடித்தாலும்\nநம்மால் அதைத் திருப்பி அடிக்க முடியாது.\nநல்ல சாலைகளில் கார் ஓட்டுவதே பலருக்குச் சிரமம். கார் ஓட்டுபவர்களுக்கு அதிகச் சிரமத்தைத் தருபவை குண்டும் குழியுமான சாலைகள். புழுதி உள்ள பாதைகளில் கார் சக்கரங்கள் செல்வது கொஞ்சம் கடினம். ஆனால் அதைவிட கடினமான பாதை ஒன்று உள்ளது. காஷ்மீரில் பனிக்காலத்தில் பாதையெங்கும் ஐஸ்கட்டிகள் படிந்துவிடும். அந்தப் பாதைகளில் கார்களை ஓட்டிச் செல்ல முடியாது.\nஐஸ் கட்டி பாதைகளில் கார்களை ஓட்டிச் செல்ல கார்களின் சக்கரத்தில் மாட்டிக் கொள்ள டயர் செயின்கள் வந்துவிட்டன. இந்த செயின்கள் பலவடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை டயர்களில் மாட்டிக் கொண்டு ஐஸ்கட்டிப் பாதைகளில் காரை எளிதாக ஓட்டிச் செல்லலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/06/blog-post_30.html", "date_download": "2019-09-17T20:06:51Z", "digest": "sha1:C2WPY4GNGKHNJLLRJC5RHQQRYJ3IFYIO", "length": 36285, "nlines": 292, "source_domain": "www.shankarwritings.com", "title": "கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்", "raw_content": "\n(மணல் புத்தகம்,3- 2009 இல் எழுதப்பட்ட தலையங்கம்)\nபுகைப்படம் - சந்தோஷ் நம்பிராஜன்\nஜப்பானில் உள்ள நாகாசாகியில் வசித்த பெண் ஒருத்தி, கலை வேலைப்பாடுள்ள நறுமணப் புகைச்சிமிழ்களைத் தயார் செய்வதில் அரிதான திறன் பெற்றவளாய் இருந்தாள். அவள் பெயர் கமே. ஜப்பானில் தேநீர் சடங்கு நடக்கும் இடங்களிலும், மடாலயங்களிலும் அவள் தயார் செய்த நறுமணப் புகைச்சிமிழ்கள்தான் அலங்கரித்தன.\nகமேயின் தந்தை நல்ல ஓவியக்கலைஞர். அவர் குடிப்பதில் மிகவும் விருப்பமுடையவர். கமே அவள் தந்தையிடமிருந்து கலையையும் குடியையும் கைவரப் பெற்றிருந்தாள்.\nகமேக்குச் சிறிது பணம் கிடைத்தால் போதும். ஓவியக்கலைஞர்கள், கவிஞர்கள், பணியாளர்கள் என்று அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்து மகிழ்விப்பாள். ஆண்களுடன் சேர்ந்து கலந்து புகைப்பதிலும் அவளுக்கு விருப்பம் அதிகம். இந்த விருந்துகளில் இருந்துதான் அவளுக்குப் புதிய வடிவங்கள் பற்றிய கற்பனை பிறக்கும்.\nகமே தனது படைப்புகளை உருவாக்குவதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால் அவள் உருவாக்கும் ஒவ���வொன்றுமே சிறந்த கலைப்படைப்பு ஆகிவிடும். அவளது நறுமணப் புகைமூட்டிகள் வீடுகளிலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. அந்த வீடுகளில் இருந்த பெண்கள் குடிப்பதேயில்லை. புகைப்பதுமில்லை. அவர்கள் ஆண்களுடனும் சகஜமாகப் பழகுபவர்கள் இல்லை.\nஒரு நாள் நாகசாகியின் மேயர் கமேயைக் காண வந்தார். தனக்கென்று நறுமணப் புகைச்சிமிழ் ஒன்றை அவள் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nமேயருக்கான நறுமணப் புகைமூட்டியை உருவாக்க கமே ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டாள். அந்தச் சமயத்தில் மேயருக்கு இடமாற்ற உத்தரவு வந்தது. அந்த அவசரம் காரணமாக மேயர், கமேயிடம் சென்று தனக்காகச் சீக்கிரம் புகைச்சிமிழ் வேலையை முடிக்க வேண்டும் என்று கோரினார்.\nகடைசியில் ஒரு வழியாகத் தூண்டுதல் பெற்ற கமே, ஒரு நறுமணப் புகைச்சிமிழை இரவு பகலாக விழித்திருந்து உருவாக்கினாள். பணி நிறைவடைந்தவுடன் அவள் உருவாக்கியதை மேஜை ஒன்றில் வைத்து நீண்டநேரம் கவனத்துடன் அவதானித்தாள்.\nபிறகு அந்த நறுமணப் புகைச்சமிழிதான் தன் துணைவன் என்பதுபோல், அதனுடன் குடிக்கவும், புகைக்கவும் தொடங்கினாள். நாள் முழுவதும் அதனைப் பார்த்துக்கொண்டே கடைசியில், ஒரு சுத்தியலை எடுத்து, நறுமணப் புகைமூட்டியைத் துகள்துகளாக நொறுக்கினாள். அவள் மனம் கேட்டதுபோல் அது பூரணமாக வரவில்லை என்பதை அவள் கண்டாள். தன்னிலையுடனேயே முரண்படுவது, தற்கொலைத் துணிகரம், சுயமறுப்பென்று படைப்பூக்கத்தின ஆதார இயல்புகளை மிக எளிமையாக நினைவூட்டும் கதை இது.\nபடைப்பூக்கமும் அதன் அடிப்படை இயல்பான முரணியல்பும் முற்றிலும் அருகிவரும், படைப்பென்ற பெயரிலான உற்பத்தி அமோகமாகியிருக்கும் தமிழின் இன்றைய காலகட்டத்தில் இந்த எளிய ஜென் கதை நமது போதத்தைச் சிறிது துளைக்க வேண்டும்.\nதமிழின் நவீன இலக்கியத்திலும் நவீன எழுத்தியக்கத்திலும் எழுத்து காலம் முதல் நுண்மையான அரசியல் அகற்றம் நிகழ்ந்து வந்தது. அப்போது இயங்கிய எழுத்தாளர்களின் சமூக பொருளாதார, கலாச்சாரப் பின்னணிகள் மற்றும் சார்புகளுடன் தொடர்புடையவை அவை. 70களில் தொடங்கி 80களில் தீவிரப்பட்ட தீவிர இடதுசாரிச் சிந்தனைகளும், அமைப்பியல், பின்நவீனத்துவம் பற்றிய உரையாடல்களும் இதன் பின்புலமாக நடைபெற்ற தலித் அரசியல் எழுச்சியும் இந்த மௌனத்தைக் கலைத்துப���போட்டுப் புதிய அரசியல் பிரக்ஞையைக் கோரின.\nஆனால் இன்று உலகமயமாக்கல் போக்கின் உக்கிரத்தில் அனைத்துக் கருத்தியல்களும், முரணியக்கங்களும், உதிரமும், இருட்டும் சேர்ந்து எழுதிய கொந்தளிப்பான போராட்ட கணங்களும், வெறும் தகவல்களாக தெர்மகோல் உருண்டைகளாக மேலே மிதக்கத் தொடங்கியுள்ளன. இதன் வாயிலாக தட்டையான பொதுப்புத்தி ஒன்று பல்வேறு முகபாவனைகளுடன் வெற்றிகரமாகச் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன் பரவல்தான் இன்றைய நவீன அரசாக மாறியுள்ளது.\nஇந்தப் பொதுப்புத்தி, தமிழ்தேசியப் பொதுப்புத்தி, மார்க்சியப் பொதுப்புத்தி, பெரியாரியப் பொதுப்புத்தி, தொண்டூழியசேவைப் பொதுப்புத்தி, தேசியவாதப் பொதுப்புத்தி, சுற்றுச்சூழல் பொதுப்புத்தி, பெண்ணியப் பொதுப்புத்தி வரை பல்வேறு சரக்குகளாக இன்று இதழ்களிலும், இணையதளங்களிலும் அவை இறைந்து கிடக்கின்றன. அதுதான் பல்வேறு இடங்களிலும் நம்மை மறித்து வேறுவேறு கள்ளக் குரல்களில் உரையாடி, சிறைபிடிக்கின்றன.\nவேறு சாத்தியங்கள் மற்றும் அபாயங்களுக்கு உட்பட்ட சக வாழ்க்கை நிலைகள் குறித்த செய்திகளிலிருந்தும் தங்களை முழுமையாகத் துண்டித்துக்கொண்ட இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் பாவனைகளே இந்தப் பொதுப்புத்தியின் உள்வரைபடம். வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த சொல்லாடல்களின் கொடுங்கோன்மைதான் இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். இதன் நீட்சிதான், உலகிலேயே எளிய நிகழ்ச்சிநிரலாக மாறியுள்ள கலைப்பண்பாட்டுப் பாசாங்குகளை வைத்துக்கொண்டு வாசகர்களாகப் பெருக்கும் தமிழ் நடுநிலை இதழ்களும். உற்பத்தியின் அவசியம் தாண்டிய உபரி உருவாக்கும் குற்றநிலை என்று இதைக் கூறலாம். நீட்சே சொன்னதை மெய்ப்பிக்கும் சூழல் இது. எழுத்தின் உள்ளுயிர் நாறி வருகிறது.\nஇப்பின்னணியில்தான் சிறையும் மக்களை அடக்கும் காவல்துறையும் மட்டுமே அரசின் உடைமைகளாக இருப்பதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கும். இந்த நாட்டை எனது இந்தியா என்று புகழ்ந்து கட்டுரை எழுதும் ஜெயமோகனின் தரப்பு எது என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். இன்று அனைத்துத் தளங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சுத்திகரிப்பு மற்றும் இந்தியாவில் உருவாகியிருக்கும் உணர்வு மழுங்கிய மத்தியதர வர்க்கத்தினரின் பிரதிநிதித்துவக்குரல்தான��� ஜெயமோகனுடையது. 20 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சென்ற குந்தர்கிராஸ் இந்தியாவில் வளர்ந்துகொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் insensitive ஆக மாறி உள்ளது என்று விமர்சித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குஜராத் நடுத்தர வர்க்கத்தினருக்கும் அங்கு வலுப்பெற்று வரும் மதவாதத்துக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய அஷீஸ் நந்தியின் கூற்றையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்.\nஜெயமோகனின் படைப்பு மற்றும் விமர்சனச் செயல்பாடு இன்றைய நடுத்தர வர்க்கத்தின் ஒற்றை மதிப்பீடான வெற்றி என்ற புள்ளியைச் சென்றடைந்து சேர்வது. மற்றமை என்பதன் மீது பரிசீலனையே இல்லாதது.\nஜெயமோகனைப் பொறுத்தவரை நிர்ணயத்துக்கு உட்படாத எதுவும் இந்த உலகத்தில் இருப்பதற்குத் தகுதி இல்லாதவை. குரங்கென்று ஒன்று இருந்தால் அது தன்னைக் குரங்கென்று சொல்ல வேண்டும். அல்லது குரங்கு இல்லை என்றாவது சொல்ல வேண்டும். இல்லையெனில் குரங்குக்கு சமூகத்தில் செல்வாக்க வரவேண்டும். அதுவரை திருவாளர் ஜெயமோகனின் அபோதக் கண்களுக்குச் சுற்றியலையும் குரங்கு கண்ணுக்கே தெரியாது.\nஇன்றைய நடுத்தரவர்க்கம் வெற்றி தொடர்பாகவும், அதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் இதே எதிர்நிலைகளில்தான் பயணிக்கிறது. அதன் வழியாகவே அது கொலைகளையும் தன்னுணர்வு அற்று நிகழ்த்திவிடுகிறது.\nஜெயமோகனின் எழுத்துகளில் உள்ளோடும் வெறுப்பு ஒரு சமூகமோ, குழுவோ தன்னோடு இனம் கண்டுகொள்ளக்கூடிய வெறுப்புக்குத் தீனி போடும் வல்லமை கொண்டது.\nஇன்றைய கார்ப்பரேட் சூழலில் நடைமுறையில் உள்ள தன்னையே விளம்பரப்படுத்திச் சந்தைப்படுத்துதல், தொடர்பு வலையை விஸ்தரித்தல், ஆள் பிடித்தல், அதிகாரத்திடம் பணிவாக இருப்பது (அல்லது எதிர்த்து மாற்று அதிகாரத்தில் குளிர்காய்வது) போன்ற சுயமேம்பாட்டு முறைமைகள் அத்தனையையும் தமிழில் அறிமுகப்படுத்திய முன்னோடி ஜெயமோகன்தான். அந்த வகையில் இணையம் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தகவல் தொடர்பில் பெரிய வலைத்தளத்தை உருவாக்கிய பெருமை ஜெயமோகனையே சேரும்.\nஇந்நிலையில் ஜெயமோகன் போன்றோர் ஆன்மிகம் குறித்தும் ஆன்மிகத்தின் தொடக்கப் படிநிலையான நகைச்சுவையையும் பற்றித் தொடர்ந்து கதைப்பதுதான் நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆன்மிக வறுமை...\n'ஏழாம் உலகம்' நாவலில் அவர் தமிழகத்தின் மையப்பகுதியான பழனிக்குக் கொண்டு வந்து போடும் உடல் குறையுள்ள கதாபாத்திரங்கள் யார் என்பதை நாம் கவனமாக வாசிக்க வேண்டும். அவர்கள் அத்தனை பேரும், அவர் கேரளத்திலிருந்து கொண்டுவந்து கொட்டிய குறைக்கருத்தியல்கள்தான் என்பது தெரியவரலாம். படைப்பூக்கம் விடைபெற்றுக்கொண்டு வாழ்வும் வாசிப்பும் இயக்கமும் கருத்தியலும் காதலும் உயிர்ப்பிழந்து வெறும் பழக்கங்களாக சரியும் நிலையில் வீழும் ஒரு சமூகத்தில்தான் புரோகிதம் தலையெடுக்கிறது. அந்த இடம்தான் ஜெயமோகன்.\nஇச்சூழ்நிலையில், புறக்கணிப்பிலும் தனித்திருத்தலிலும் தம் படைப்புயிரை உக்கிரத்துடன் தக்க வைத்திருந்த பிரமீள் மற்றும் நகுலனின் நிலைகளை நாம் பரிசீலிக்க வேண்டும்.\nஇன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்கு எழுத்து என்பது ஒரு மூலதனம்தான். படிப்படியாகச் செல்வாக்கு பெறும்வரை அவன் தனியன். செல்லும் வழி இருட்டு என்ற புதுமைப்பித்தனின் கவிதை அவனுக்கு முற்றிலும் பொருந்தும். ஆனால் அதற்குப் பிறகு செல்வாக்கு வளர, வளர ஆட்சிஅதிகாரம், சட்டஒழுங்குக்குப் பக்கத்தில் உள்ள இருக்கைகளைப் பகிர்ந்துகொள்வதில் அவனுக்கு ஒரு கூச்சமும் இல்லை.\nஉலகெங்கும் எழுத்தாளர்கள் விளிம்புநிலையினரோடும் அதன் நிலைமைகளோடும் தம்மை அடையாளம் கண்டு ஒரு அபாயகரமான முனையில் தங்களை வைத்திருக்கிறார்கள். அந்த அனுபவத்தின் மூலவளங்கள் வழியாக வரலாற்றுமௌனத்தைப் பிரதிபலிப்பவர்களாக அவர்கள் போராடிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அவர்கள் சிறுபான்மையினராக இருப்பினும், இத்தரப்பின் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருந்தும் தொடர்ந்து விடுவித்துக்கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கும் ஆளுமைகளாக வேறு, வேறு நிலைகளில் தமிழில் ஷோபாசக்தி, அ.மார்க்ஸ், சி.மோகன், லக்ஷ்மி மணிவண்ணன் போன்றோரின் தொடர்ந்த இயக்கம் சிறிது நம்பிக்கையைத் தருவதாக உள்ளது.\nஇன்றைய சவநிலைமையிலிருந்து தப்ப நாம் ஜெயமோகனிடமிருந்து தப்பிக்க வேண்டும். ஜெயமோகனிடம் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ஒரு நபர் அல்ல. அதுதான் இன்று அமெரிக்கா, அதுதான் இன்றைய இந்தியா, அதுதான் இன்று நரேந்திர மோடி, அதுதான் புத்ததேவ் பட்டாச்சார்யா, அதுதான் கருணாநிதி, அதுதான் ஜெயலலிதா... அதுவே நாமாக மாறும் இன்றைய அபாயமும்கூட.\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nகடலால் எங்களைப் பிரித்த தீவு\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/07/blog-post_31.html", "date_download": "2019-09-17T20:06:30Z", "digest": "sha1:B2WAL3RQ7G6GWMFWXNEGDMZBRQNPJ7A5", "length": 22101, "nlines": 268, "source_domain": "www.shankarwritings.com", "title": "விடியல் சிவா", "raw_content": "\nதமிழில் நவீனத்துவம் கேள்விக்கும் மறுபரிசீலனைக்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளான 90களின் காலகட்டத்தில் தலித்தியம், பின்நவீனத்துவம் தொடர்பான எழுத்துகளை தொடர்ந்து புத்தகங்களாக வெளியிட்டது விடியல் பதிப்பகம். அ.மார்க்ஸ் மற்றும் ரவிக்குமாரின் முக்கியமான நூல்கள் விடியல் மூலமாகவே வாசகர்களுக்கு அறிமுகமானது. அ.மார்க்ஸின் நமது மருத்துவ பிரச்னைகள், உடைபடும் புனிதங்கள் போன்றவையும் ரவிக்குமாரின் உரையாடல் தொடர்கிறது, கண்காணிப்பின் அரசியல் போன்ற நூல்களும் தமிழின் நவீனத்துவ சிறுபத்திரிகை அழகியல், அறம் மற்றும் மௌனங்களை கேள்விக்குள்ளாக்கின. எஸ்.வி. ராஜதுரையின் பெரியார் தொகுப்பும் பரந்த அளவில் தாக்கங்களை ஏற்படுத்திய தொகுப்பாகும். ஒடுக்கப்பட்டோர் அரசியல் மற்றும் படைப்புகளை ஒற்றை படையாக அணுகாமல் அதன் சிக்கலான ஊடுபாவுகளை பல்வேறு மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார வாழ்வு பின்னணியில் தேர்ந்தெடு��்து வெளியிடுவதற்கு கூர்மையான நுண்ணுணர்வு விடியல் பதிப்பாளர் சிவாவுக்கு தொழிற்பட்டிருக்க வேண்டும். தீவிர மார்க்சியவாதியான விடியில் சிவாவின் ஒருங்கிணைப்பில் வந்துள்ள நூல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அந்த நூல்கள் இன்று ஒரு வலுவான அரசியல் தரப்பாக மாறியிருக்கிறது. புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. லத்தீன் அமெரிக்க படைப்பாளர்களாக காப்ரீயல் கார்ஸியா மார்க்வெஸ்ஸும் போர்ஹேயும் இங்கே பிரதானப்படுத்தப்பட்ட பின்னணியில், ஆழ்ந்த அரசியல் த்வனியுடன் அந்நிலப்பரப்பை exotic ஆக்காமல், உஷ்ணமான மொழியில் எழுதிய யுவான் ரூல்போ என்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் சிறுகதைகள் மற்றும் ஒரே நாவலை விடியல்தான் வெளியிட்டது. எரியும் பனிக்காடு மற்றும் சயாம் மரண ரயில் போன்ற நூல்களை வாசிப்பவர்கள், புத்தக வாசிப்பும், வாழ்க்கையும் அத்தனை சௌகரியமானதல்ல என்ற உணர்வை அடைந்துவிடுவார்கள். அவர் வெளியிட்ட சிறு வெளியீடுகளில் எனக்கு தனிப்பட்ட வகையில் பிடித்தது சல்வடார் ஆலன்டே பற்றிய நூல் ஆகும். நிறப்பிரிகை போன்ற சிறுவட்டத்தில் தொடங்கி இன்று தலித் அரசியல் மையநீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதற்கு விடியல் பதிப்பகத்தின் பங்கும் கணிசமானது. அர்ப்பணிப்பு மற்றும் செயலை மட்டுமே சொல்லாக நினைப்பது, நம்பிக்கைகளில் பிடிவாதம் போன்ற குணங்கள் இன்று 'பழைய தலைமுறை மனிதர்களின்' பண்புகளாகிவிட்டன. செயல் என்பதே சிறந்த சொல் என்று எழுதியவர்கள் இன்று அதிகாரத்தின் அலங்கார பெருங்கதையின் பகுதியாக மாறிவிட்ட காலம் இது. மதுரையிலும் சென்னையிலும் நடக்கும் புத்தக விழாக்களில் மிக அமைதியாகவே விடியல் சிவாவைப் பார்த்திருக்கிறேன். பெரிதாக உரையாடல் எல்லாம் இருக்காது. ஒரு நிமிடம் அவருடன் நின்றுகொண்டிருந்துவிட்டு நகர்வது வழக்கமாக இருந்திருக்கிறது. யுவான் ரூல்போ எழுதிய எரியும் சமவெளி புத்தகத்தையும் பெட்ரோ ப்ரோமோவையும் திரும்பத் திரும்ப தொலைத்து அவரிடம் வாங்கியிருக்கிறேன். அவர் வெளியிட்ட ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம், ஈரான் ஒரு குழந்தைப் பருவம் புத்தகங்களை விரும்பி வாசித்திருக்கிறேன். தபாலிலும் அனுப்பியுள்ளார். இதுதவிர அவருடன் எந்த தொடர்பும் எனக்கு இல்லை. ஆனால் இருபது நாட்களுக்கு முன்பு அவருக்கு உ���ல்நலம் இல்லை என்று கேள்விபட்டபோது சங்கடமாக இருந்தது. இப்போது அவர் மரண செய்தி படித்தபோது மிகவும் துக்கமாக இருக்கிறது. தமிழ் சூழலில் தன்னை முன்னிலைப்படுத்தாமல், சுயலாபங்களைக் கணக்கிடாமல் சமூகமாற்றம் என்ற கனவின் உந்துதலை மட்டுமே கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்ட அரிதான ஆளுமைகளில் ஒருவர் விடியல் சிவா.\nமிக சுருக்கமாக நல்ல அவதானிப்புடன் எழுதி இருக்கிறீர்கள் ஷங்கர். இவரைபோன்றவர்கள் வரும் தலைமுறையில்வர வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. தன்னை முன்னிறுத்தாமல் செயலை மட்டும் முன்வைக்கும் ஆளுமைகள் அரிதாகி வரும் நிலையில் இவர் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகத் தோன்றுகிறது.\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் க��புரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nகடலால் எங்களைப் பிரித்த தீவு\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62859", "date_download": "2019-09-17T20:19:19Z", "digest": "sha1:XLA52SLJQOOINU6EMA5YPL56R35V7SGN", "length": 11329, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மீனவர்களுக்கு எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஇன்று இரவு வேளைகளில் பலத்த காற்று வீசும் என்பதால் நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதிகளை பயன்படுத்த வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையையடுத்து நாட்டின் பல கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுகின்றது.\nஅந்த வகையில் இன்று இரவு வேளைகளில் நாட்டில் கிழக்கு கரையோரப் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் குறித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.\nமீனவர்கள் எச்சரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nகல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-09-17 22:18:39 குறுகிய காலம் தாய்நாடு மக்கள்\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-09-17 21:55:45 யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு இலங்கைக்கான ஜேர்மன்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஇணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் ச���ப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2019-09-17 21:14:14 இணுவில் கொள்ளை இராணுவப் பணியாளர்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2019-09-17 20:53:06 பாராளுமன்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வர்த்தமானி\n'பெட்டிகலோ கெம்பஸ்' குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு\nபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது.\n2019-09-17 20:48:59 பெட்டிக்கலோ கம்பஸ் பல்கலைக்கழகம் கோப் குழு\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63272", "date_download": "2019-09-17T20:05:18Z", "digest": "sha1:75AQISU3YI5DXCT4AOMVBRYMK7VX7DP3", "length": 16792, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின�� வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுஜனப் பெரமுன தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிப்பார்கள். அவர்கள் அழைக்கும் பட்சத்தில் நாங்கள் அவருடன் கலந்துரையாடி எமது மத்திய குழுவினூடாக எமது இறுதி தீர்மானத்தை அறிவிப்போம்.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது கட்சி சார்ந்து உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் என்று எதுவும் இடம்பெறவில்லை. சாதாரண சந்திப்புக்கள் இடம்பெறுகின்ற போது இது தொடர்பாக அவ்வப்போது உத்தியோகபூர்வமற்ற விதத்தில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. அவற்றை ஊடகங்கள் பேச்சுக்களாகக் கருதுகின்றனவே தவிர கட்சியின் நிலைப்பாட்டில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னும் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை.\nகோத்தாபய தொடர்பாக தமிழ் மக்கள் கருதுகின்ற விடயம் என்பது மிகவும் வெளிப்படையான விடயம். அவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் பட்டசு கொழுத்தப்பட்டது என்கின்ற விடயம் கூட அவர்களால் திட்டமிடப்பட்ட வகையிலே மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.\nஅத்தோடு கோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பதும் அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இது தொடர்பில் தமிழ்ப் பகுதிகளில் இருந்து வ��்த அபிப்பிராயங்களைப் பார்க்கின்ற போது தமிழ் மக்கள் விமர்சனத்தோடு வைத்திருக்கின்ற சில அரசியல்வாதிகள் தவிர ஏனைய அரசியல்வாதிகள் எல்லோரும் இதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள். நாங்களும் அவற்றை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஅத்தோடு கோத்தாபய ராஜபக்ஷ என்பவர் மீது பல யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் உட்பட பல்வேறு கொலைகள் தொடர்பிலும் அவர் சம்மந்தப்பட்டதான செய்திகள் உள்ளன. நிதிமோசடி மற்றும் அவன்காட் விவகாரம் போன்றன தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர்மீது உள்ளதாக செய்திகள் உள்ளன.\nஅத்தோடு அவரின் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வாக்காளர் பட்டியல் போன்றன தொடர்பிலான விடயங்களும் அவருக்கு எதிரானதாகவே இருக்கின்றது. உண்மையில் இத்தனை குற்றச்சாட்டக்களும் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயம். இது இந்த நாட்டுக்கு ஒரு அழகான விடயமாக இருக்க முடியாது. மக்களின் அபிப்பிராயங்களின் அடிப்படையில் நாங்களும் இவை தொடர்பில் பரிசீலனை செய்துகொண்டிருக்கின்றோம்.\nகோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு உள்ளது துறைராசசிங்கம்\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nகல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-09-17 22:18:39 குறுகிய காலம் தாய்நாடு மக்கள்\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-09-17 21:55:45 யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு இலங்கைக்கான ஜேர்மன்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஇணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் ��ெப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2019-09-17 21:14:14 இணுவில் கொள்ளை இராணுவப் பணியாளர்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2019-09-17 20:53:06 பாராளுமன்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வர்த்தமானி\n'பெட்டிகலோ கெம்பஸ்' குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு\nபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது.\n2019-09-17 20:48:59 பெட்டிக்கலோ கம்பஸ் பல்கலைக்கழகம் கோப் குழு\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T18:54:46Z", "digest": "sha1:LEMYM2FHDVUIOD3VFGT33BODFDAN7IBE", "length": 6267, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "தேனின் மருத்துவ குணம் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று தமிழ் மருத்துவத்திற்க்கு கிடைத்த பெருமை அது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன் தான். தேனில் ......[Read More…]\nDecember,26,10, —\t—\tஆற்றக்கூடிய, காயங்களை, காயங்கள், சர்க்கரை, சர்க்கரை நோய், தேனின் மருத்துவ குணங்கள், தேனின் மருத்துவ குணம், தேன், நோயாளிகளுக்கு, மருந்து, மருந்து தேன்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nமாயாவதி மீது 1200 கோடி ருபாய் சர்க்கரை ஆல ...\nஅளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கும் மருந ...\nஉலகில் தலைசிறந்த மருந்து ராம நாமமே\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக� ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1314650.html", "date_download": "2019-09-17T18:54:19Z", "digest": "sha1:G73WMUBLOHNCGBKC5EJ4C7R2V45JTAAV", "length": 11145, "nlines": 61, "source_domain": "www.athirady.com", "title": "2007இல் காட்டிய அதே வித்தை.. ஹாட்ரிக்கை விட பெரிய சாதனை..!! (வீடியோ, படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\n2007இல் காட்டிய அதே வித்தை.. ஹாட்ரிக்கை விட பெரிய சாதனை..\nஇலங்கை – நியூசிலாந்து இடையே ஆன மூன்றாவது டி20 தொடரில் ஹாட்ரிக்கை விட பெரிய சாதனை செய்த மலிங்காவை கண்டு கிரிக்கெட் உலகம் மிரண்டு போய் உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் வரிசையாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தி இ��ுக்கிறார் மலிங்கா. இந்த சாதனையை இரண்டு முறை செய்த ஒரே வீரர் அவர் தான். அது மட்டுமல்ல, மேலும் பல சாதனைகளையும் அடித்து தூக்கி இருக்கும் மலிங்கா, கேப்டனாக தன் அணியை ஆறுதல் வெற்றி பெற வைத்தார்.\nடி20 தொடர் இலங்கை – நியூசிலாந்து இடையே ஆன டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது நியூசிலாந்து. தொடரையும் கைப்பற்றியது. அடுத்து மூன்றாவது டி20 போட்டியில் இரு அணிகளும் மோதின. இலங்கை டி20 அணிக்கு மலிங்கா தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை இன்னிங்க்ஸ் இலங்கை இன்னிங்க்ஸ் இந்தப் டி20 போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. சுமாராக ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nகுணதிலகா 30, டிக்வெல்லா 24, மதுஷங்கா 20 ரன்கள் எடுத்தனர். மலிங்கா மேஜிக் மலிங்கா மேஜிக் அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் ஆடியது. போட்டியின் மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் மலிங்கா கோலின் மன்றோ விக்கெட்டை வீழ்த்தினார். அது மலிங்காவின் 100வது டி20 போட்டி விக்கெட் ஆகும். 4 பந்துகளில் 4 விக்கெட்கள் எப்படி 4 பந்துகளில் 4 விக்கெட்கள் எப்படி 4 பந்துகளில் 4 விக்கெட்கள் எப்படி மன்றோ பவுல்டு அவுட் ஆனார். தொடர்ந்து அடுத்த மூன்று பந்துகளில் ரூதர்போர்டு, கிராண்ட்ஹோம், ராஸ் டெய்லர் டக் அவுட் ஆகினர். 4 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார் மலிங்கா. 12 ஆண்டுகள் கழித்து அதே 4 பந்து – 4 விக்கெட் சாதனையை செய்தார்.\nஇலங்கை வெற்றி இலங்கை வெற்றி அதன் பின் தடுமாறிய நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்து 88 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. மலிங்கா 5 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். டி20 தொடரை இழந்த நிலையில், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று, ஆறுதல் அடைந்தது இலங்கை அணி.\nஇரண்டாவது முறை மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்துவது முதல் முறை அல்ல. 2007 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். மிகவும் கடினமான இந்த சாதனையை இரண்டு முறை செய்த ஒரே வீரர் மலிங்கா தான். 100 டி20 விக்கெட்கள் 100 டி20 விக்கெட்கள் இது மட்டுமின்றி மேலும் சில சாதனைகளை செய்துள்ளார் மலிங்கா. சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்க���் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் மலிங்கா தான். மேலும், டி20 போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்கள் அல்லது அதற்கும் மேல் வீழ்த்தி இருக்கிறார்.\nஹாட்ரிக் மன்னன் ஹாட்ரிக் மன்னன் மலிங்காவின் இந்த ஹாட்ரிக் விக்கெட் டி20யில் அவரது இரண்டாவது ஹாட்ரிக் ஆகும். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ள மலிங்கா, அதிக ஹாட்ரிக் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் வாசிம் அக்ரமை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்த உடன் இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பரித்தனர். ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட ஒரு வீரர், 36 வயதாகும் ஒரு வேகப் பந்துவீச்சாளர் எப்படி தான் 12 ஆண்டுகள் முன்பு செய்த 4 விக்கெட் சாதனையை மீண்டும் செய்தார் என கிரிக்கெட் உலகம் மிரண்டு போய் உள்ளது.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=19&id=4", "date_download": "2019-09-17T19:00:19Z", "digest": "sha1:EX5VKEQILBQSGBXGMFHCXRMFRNLETWQ4", "length": 9334, "nlines": 75, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகாணாமல்போன பலர் சுயநினைவின்றி தடுப்பு முகாமில் உயிருடன்\nதமிழீழ விடுதலை புலிகள் காவல் காத்த எல்லையில் சிங்கள குடியேற்றங்கள்\nமுல்லைத்தீவில் தமிழர் நிலங்களில் சிங்களக்குடியேற்றங்கள்\nஊடகங்களிற்கான அச்சுறுத்தல் ஜனநாயகத்தை மேம்படுத்தாது \nதொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் சாவடைந்தார் \nசிறீலங்காவை கையாள மாற்று வழிகளைத் தேடவேண்டும்\nதமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளின் ஒருங்கிணைவு தமிழ்த் தேசத்திற்கு ஆபத்தானது\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அமரர் ம.நடராஜன் அவர்களின் மரணம் குறித்��ு அறிக்கை.\nதமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.\nஅன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவில் உருவச் சிலை\nநாங்கள் அப்பாவுடன் தான் வாழ ஆசைப்படுகிறோம் - சங்கீதாவின் இன்றைய நிலை\nசர்வதேச குற்றவியல் மன்றில் இலங்கையை நிறுத்துங்கள் : ஜெனீவாவில் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.\nஐ.நா மனித உரிமைகள் செயலகம் நோக்கிய நீதிக்கான பேரணியும் சமகால அரசியல் பார்வையும்\nசர்வதேச பெண்கள் தினம் தொடர்பாக தமிழ்ப் பெண்கள் அமைப்பு பிரான்சு வெளியிட்டுள்ள அறிக்கை\n21ம் நூற்றாண்டின் மனித நேயம் மரணித்துவிட்ட கொடும் போரும் சிரிய மக்களின் அவலமும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nபாதிக்கப்பட்ட மக்களின் குரலாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு இல்லை – ஊடக சந்திப்பில் 26/02/2018 : தமிழ்தே சிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகிமார் பொன்னம்பலம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா ந���க்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/food/03/132715?ref=archive-feed", "date_download": "2019-09-17T18:56:27Z", "digest": "sha1:46WZSAMXOIBCLS66HQBDVR2RYZRSBYOY", "length": 7521, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இந்த உணவுகளை அதிகம் சாப்பிடாதீங்க: இவ்வளவு ஆபத்து உள்ளது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த உணவுகளை அதிகம் சாப்பிடாதீங்க: இவ்வளவு ஆபத்து உள்ளது\nபுரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகள் நம் உடலுக்கு மிக அவசியமானது என்றாலும், அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.\nபுரதச்சத்தை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகார்போஹைட்ரேட் உணவை குறைத்து அதிக புரத உணவுகளை எடுத்துக் கொண்டால் அது நல்ல கொழுப்பை எரித்து, கீட்டோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.\nஅதிக புரதம் எடுத்துக் கொள்வதால், அது செரடோனின் உற்பத்தியை குறைக்கும். அதனால் எரிச்சல், கோபம், மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nபுரதச்சத்து மிக்க உணவுகள் அதிக நைட்ரோஜனை உற்பத்தி செய்து, சிறுநீரகத்தின் வேலையை இருமடங்கு அதிகமாக்கும்.\nபீன்ஸ், பட்டாணி, மற்றும் காய்கறிகள் ஆகிய உணவுகளை தினமும் சாப்பிட்டால், அது அதிக அமிலத்தை உருவாக்கி, அசிடிட்டி, வாயு, வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nதினமும் உணவில் புரதம் அதிகம் சேர்க்கக் கூடாது, ஏனெனில் அதிக புரத உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறத��.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40161738", "date_download": "2019-09-17T19:42:31Z", "digest": "sha1:Z3XKVJCOQYDTQJVAXEIH6RVO4RNCGDDX", "length": 9838, "nlines": 117, "source_domain": "www.bbc.com", "title": "`ராட்சத ராக்கெட்' வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது: இஸ்ரோ சாதனை - BBC News தமிழ்", "raw_content": "\n`ராட்சத ராக்கெட்' வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது: இஸ்ரோ சாதனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 (GSLV MkIII-D1) ராக்கெட் இன்று திங்கள்கிழமை மாலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ நிறுவனத்தால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.\nImage caption மிக அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ\n`ராட்சத ராக்கெட்` என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். மேலும் இதன் எடை முழுவதுமாக வளர்ந்த 200 யானைகளின் எடையாகும்.\nஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவில் இந்தியா தயாரித்த, அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே இந்த ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.\nஜிஎஸ் எல் வி எம் கே3-டி1 புவியோடு இணைந்த சுற்று வட்டப்பாதையில் 4000கிகி எடை கொண்ட செயற்கைக்கோளையும், மேலும் சாதாரணமான புவி சுற்றுப் பாதையின் சற்று கீழ் உள்ள பாதையில் 10,000கிகி எடையுள்ள செயற்கைக்கோளையும் செலுத்தும் வல்லமை கொண்டதாகும்.\nதிரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரோஜன் ஆகியவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதீத குறைவான எரிபொருளில் இயங்கும் எஞ்சினால் இந்த ராக்கெட் இயங்கவுள்ளது.\nImage caption `ராட்சத ராக்கெட்' வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஇன்று வரை, இந்தியா, 2,300 கிகி எடைக்கு அதிகமான தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை செலுத்த வெளிநாடுகளில் தயாரித்த ராக்கெட்டுகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்தது.\n640 டன் எடை கொண்ட ராக்கெட்டை செலுத்துவது இஸ்ரோவின் சாதனைகளில் மேலும் ஒன்றாகும்.\n15 வருடங்களாக உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட் எதிர்காலத்தில், விண்வெளிக்கு இந்தியா மனிதர்களை அனுப்ப உதவக்கூடும்.\n200 யானைகளின் எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nநாசாவின் சூரியனை தொடும் முயற்சி; மிஷன் பெயரை மாற்றியது ஏன் \nபருவநிலை மாற்றத்தால் வெளுத்துப்போகும் பவள பாறைகள் : எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/01/12004605/1021459/Ezharai-Show-on-Current-Affairs.vpf", "date_download": "2019-09-17T19:13:24Z", "digest": "sha1:HXQAPPSAFZG2KGIHRSAQEFX4FTMVAT4I", "length": 2761, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (11-01-2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-roja-thottam-song-lyrics/", "date_download": "2019-09-17T19:57:09Z", "digest": "sha1:HAUIMTY54VZHCD5N5XUYGYQLXJ5J3U4M", "length": 10546, "nlines": 309, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Roja Thottam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சித்ரா\nஇசை அமைப்பாளர் : தேவா\nபெண் : ஒரு ரோஜா தோட்டம்\nபூத்து குலுங்குதே நீ வந்ததாலா\nபெண் : ஒரு ரோஜா தோட்டம்\nபூத்து குலுங்குதே நீ வந்ததாலா\nஆண் : ஒரு வானவில்லை\nபெண் : அட சாமத்தில் சூரியன்\nபெண் : ஒரு ரோஜா தோட்டம்\nபூத்து குலுங்குதே நீ வந்ததாலா\nபெண் : மனு போட்ட கண் சுகமா\nஉன் மனசுக்குள் நான் சுகமா\nஎன் மார்போடு தலை சாய்க்கும்\nகுழு : சுகமா சுகமா\nஆண் : தேனூறும் இதழ் சுகமா\nநான் தீண்டாதா இடம் சுகமா\nநீ எனக்காக நெய்கின்ற வெட்கங்கள்\nபெண் : நான் கடிச்ச நடு விரலில்\nநக கண்ணும் சுகம் தானே\nஆண் : இடைவெளிகள் குறைந்து விட்டால்\nபெண் : இனி உன்னோடு நான் இருக்கும்\nஆண் : நீ இல்லாமல் நான் நடக்க\nபெண் : அட வெண்ணிலா வேர்குதே\nபுன்னகை பூக்குதே நம்மை கண்டதாலா\nபெண் : ஒரு ரோஜா தோட்டம்\nபூத்து குலுங்குதே நீ வந்ததாலா\nஆண் : அலை பாயும் குழல் சுகமா\nஉன் அழகானா செவி சுகமா\nஉன் கழுத்தோரம் கவி பாடும்\nசிறு மச்சம் சுகமா சுகமா\nகுழு : சுகமா சுகமா\nபெண் : மலை தூக்கும் பலம் சுகமா\nஎன் மடி சாயும் தலை சுகமா\nஆண் : என்னோட ஆயுள்எல்லாம்\nபெண் : உன்னோடு வாழ்வதிலே\nஆண் : நான் பூவாலே உடை தைத்து\nபெண் : நீ பூச்சூடும் கூந்தலிலே\nஆண் : அட என்னை நீ உன்னை நான்\nபெண் : ஒரு ரோஜா தோட்டம்\nபூத்து குலுங்குதே நீ வந்ததாலா\nஆண் : ஒரு வானவில்லை\nபெண் : அட சாமத்தில் சூரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63273", "date_download": "2019-09-17T20:08:28Z", "digest": "sha1:I5UGFZI2UMOOCSBKT6SQCU4FBMZXYNZJ", "length": 14046, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்! | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒரு���ர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nமட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசெங்கலடி உறுகாமம் பிரதேசத்தில் உள்ள கிரவல் மண், மற்றும் மண் வளங்களை ஏற்றுவதற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு செங்கலடி பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதனால் தங்களது பிரதேசத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவதுடன் உள்ளூர் வீதிகள் அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும் எனவே அனைத்து கிரவல் மண் அகழ்வை நிறுத்துமாறு கோரி செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொதுமக்கள் ஆர்பாபட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமது உறுகாமம் பிரதேசத்தில் கிரவல் மண் அனுமதி பத்திரம் பெறுவதற்கு வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேறு பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு செங்கலடி பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் எமது பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு அனுமதி வழங்க மறுக்கிறார் இதனால் எமது வளம் வெளிமாவட்டங்களுக்கு செல்கிறது.\nபிரதேச செயலாளரால் அனுமதி வழங்கப்பட்ட வர்கள் சட்டவிரோதமாக காடுகளை அழித்து கிரவல் மண்ணை அகழ்வதால் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதேநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்\n'நிறுத்து நிறுத்து மண் அகழ்வை நிறுத்து',\n'எமது வளத்தை சூரையாடாதே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.\nகாடுகளை அழித்து மண் அகழ்ப்படுவதால் காடுகளினுள் இருந்து தற்போது யானைகள் தமது கிராமத்திற்குள் வருவதாகவும் தாம் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்துவருவதாகவும் இதன்போது பொதுமக்கள் மக்கள் தெரிவித்தனர்.\nசெங்கலடி பிரதேச செயலாளர் எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nகல்விமான்கள் நாட்டை வ���ட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-09-17 22:18:39 குறுகிய காலம் தாய்நாடு மக்கள்\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-09-17 21:55:45 யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு இலங்கைக்கான ஜேர்மன்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஇணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2019-09-17 21:14:14 இணுவில் கொள்ளை இராணுவப் பணியாளர்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2019-09-17 20:53:06 பாராளுமன்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வர்த்தமானி\n'பெட்டிகலோ கெம்பஸ்' குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு\nபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது.\n2019-09-17 20:48:59 பெட்டிக்கலோ கம்பஸ் பல்கலைக்கழகம் கோப் குழு\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப��படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/09/Election-notice-this-month.html", "date_download": "2019-09-17T19:47:53Z", "digest": "sha1:S4YG23QFDS3FX4COHRRTSGZKEHLEUSXU", "length": 4470, "nlines": 57, "source_domain": "www.yazhnews.com", "title": "இம்மாத இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும்!", "raw_content": "\nHomepoliticalஇம்மாத இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும்\nஇம்மாத இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும்\nஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் விடுக்கப்படும் என தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஅதன்படி, அக்டோபர் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும், நவம்பர் 15 முதல் 30 வரையுள்ள சனிக்கிழமைகளில் வாக்களிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதேர்தல் சட்டத்தின்படி, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் வேட்பு மனுக்கள் கோரப்பட வேண்டும், மேலும் வேட்பு மனு ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.\nஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சல் வாக்களிக்க தகுதியுள்ள அரச அதிகாரிகளுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலக தகவல்கள் மேலும் கூறியுள்ளன.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nபெட்டிகலோ கெம்பசை பட்டம் வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது.\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.velichamtv.org/uncategorized/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-09-17T19:01:30Z", "digest": "sha1:TRNZ4DTUKTDYGUGWM56DADG6TU2JFBO3", "length": 4960, "nlines": 58, "source_domain": "cinema.velichamtv.org", "title": "இயேசு கிறிஸ்துவை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக இளையராஜா மீது புகார் – Velichamtv Entertainment", "raw_content": "\nஇயேசு கிறிஸ்துவை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக இளையராஜா மீது புகார்\nMarch 27, 2018 adminLeave a Comment on இயேசு கிறி��்துவை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக இளையராஜா மீது புகார்\nஇயேசு கிறிஸ்துவை கொச்சை படுத்தும் வகையில் பேசியதாக இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா இயேசு கிறிஸ்து மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.\nஇளையராஜா மீது மத உணர்வை புண்படுத்துதல் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யக் கோரப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பினர், இளையராஜா கிறிஸ்தவர்கள் மத்தியில் மன்னிப்பு கோர வலியுறுத்தினர்\nஅதிபயங்கர சண்டைகளுடன் நயன்தாரா நடிக்கும் படம்..\nமைக்கேல் ஜாக்ஸனின் மூன் வாக் நடன அசைவைப் பற்றிய திரைப்படம்\nபிரபல நடிகை ஜெயந்தி மரணமா\nஅட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா\nதுல்கர் சல்மானின் முதல் தெலுங்கு எக்ஸாம்\nபரத்துடன் இணையும் மலையாள நடிகை..\nவிவேகம் யோகி B யுடன் இணைந்த புதிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்..\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்\nவிக்ரம் ஜோடியாக நடிக்கிறார் அக்‌ஷரா ஹாசன்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1315853.html", "date_download": "2019-09-17T18:54:04Z", "digest": "sha1:XHZD6MN4IZ3ORMQ6BTVYVCFVMYOUOXRA", "length": 15053, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "ஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலை..\nஈரான்: ஆண் வேடமிட்டு கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலை..\nஈரான் நாட்டில் பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்கு கடந்த 1981-ம் ஆண்டு முதல் தடை இருக்கிறது. எழுதப்படாத இந்த சட்டம் அந்த நாட்டு அதிகாரிகளால் மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு அந்த நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nகடந்த ஆண்டு டெக்ரானில் உள்ள மைதானத்தில், உலக கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்ட போது சில பெண்கள் மட்டும் அங்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பொதுவாக ஈரானில் பெண்களுக்கு அனுமதி மறுப்பே நிலவுகிறது.\nஉலக அளவில் இதற்கான எதிர்ப்புகள் இருந்தபோதும், கலாசாரத்தை கடந்து இதை அனுமதிக்க நாங்கள் முயற்சியில் இருக்கிறோம் என்று மழுப்பலாகவே ஈரான் அரசு பதிலளித்து வந்தது. உலக கால்பந்து சம்மேளனம், ஈரான் பெண்கள் மீதான இந்தத் தடையை ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதிக்குள் நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தும், ஈரான் அதற்குச் செவி சாய்க்கவில்லை.\nஇதனால் ஈரானில் பெண்கள், ஆண்கள் போல வேடமிட்டு தங்களின் விருப்பமான அணி விளையாடும் போட்டிகளை காணவருவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது, ‘தாடி வைத்த பெண்கள்’ என்று இவர்களை குறிப்பிட்டனர்.\nஇந்த நிலையில்தான் சஹர் கோடயாரி என்ற பெண், கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்கு நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு மூன்று நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீது வழக்கும் தொடுத்தனர். பின்னர், ஜாமீனில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்காக 6 மாதங்கள் காத்திருந்தார்.\nஆறு மாதங்கள் கழித்து கடந்த வாரம் விசாரணைக்கு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிபதி வராத காரணத்தினால் வழக்கு நடைபெறவில்லை. அங்கு இருந்தவர்கள் அவருக்கு நிச்சயம் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறினர். இதைகேட்ட அவர் பயந்து போனார். இதனால் வேதனை அடைந்த அவர் நீதிமன்ற வாசலிலேயே தீக்குளித்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார்.\nநேற்று தற்கொலை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபோது, ஈரானில் பெண் ஒருவரின் தற்கொலை, உலகையே உலுக்கியிருக்கிறது.\n‘உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது, பெண்கள் விண்வெளியை அடைந்துவிட்டனர், என நாம் எல்லாம் மார்தட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், இன்னும் தாம் விரும்பிய விளையாட்டை நேரில்கண்டு ரசிக்கக்கூட வாய்ப்பு வழங்கப்படாத நிலையும் சில நாடுகளில் தொடர்வது வேதனையளிப்பதாக உலகம் முழுக்க கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானிய மக்கள், ‘ஈரானை ��லக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கிவையுங்கள்’ என்று மற்ற உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nமோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம்- குறைந்தபட்ச அடிப்படை விலை 200 ரூபாய்..\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இதுவே எனது முதல் கடமை\nசீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் \nபிரசன்ன ரணதுங்கவின் வழக்கு ஒத்திவைப்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர்…\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த…\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இதுவே எனது முதல் கடமை\nசீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் \nபிரசன்ன ரணதுங்கவின் வழக்கு ஒத்திவைப்பு\nதொண்டர் சமூச சேவை அமைப்பு சட்டத்தில் திருத்தம்\nடிஆர்டிஓ சோதனை செய்த ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது..\nபாகிஸ்தானில் கல்லூரி விடுதியில் இந்து மாணவி பிணமாக மீட்பு..\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-17T19:51:19Z", "digest": "sha1:E3R27HLITEP3DXWNROHBBHVOSKHYW47M", "length": 4984, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "மீண்டும் இந்தியா மீது டிரம்ப் குற்றச்சாட்டு | GNS News - Tamil", "raw_content": "\nHome world மீண்டும் இந்தியா மீது டிரம்ப் குற்றச்சாட்டு\nமீண்டும் இந்தியா மீது டிரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்���ியாவை அவர் சமீபத்தில் நீக்கினார். அதைத்தொடர்ந்து கடந்த 28-ந் தேதி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின்போது டிரம்பும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். அதில்,\nPrevious articleஇலங்கை அகதிகள் முகாமில் குண்டு பல்பு பயன்படுத்த தடை\nNext articleஹாங்காங் மசோதாவின் கதை முடிந்தது- தலைவர் அறிவிப்பு\nகொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது;\nடிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-watch-footy-skills-that-saved-rohits-wicket-pv-139897.html", "date_download": "2019-09-17T19:42:41Z", "digest": "sha1:LYZCESOU3ROWRIDTIF7I4IENGZXM46WS", "length": 10593, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "கிரிக்கெட் விளையாடாமல் ஃபுட் பால் விளையாடிய ரோஹித் சர்மா | Rohit Sharma's viral video– News18 Tamil", "raw_content": "\nகிரிக்கெட் விளையாடாமல் ஃபுட் பால் விளையாடிய ரோஹித் சர்மா\n'31 வருடங்களுக்கு முன் நடந்த துயரச் சம்பவம்'' - பென் ஸ்டோக்ஸைக் காயப்படுத்திய பிரபல நாளிதழ் கட்டுரை\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n''தோனியின் ஒய்வு குறித்து கோலி முடிவெடுக்க வேண்டும்'' - சவுரவ் கங்குலி\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nகிரிக்கெட் விளையாடாமல் ஃபுட் பால் விளையாடிய ரோஹித் சர்மா\nமும்பை அணியில் அதிகபட்சமாக டி காக் 81 ரன்களும், ரோஹித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.\nமும்பை அணியில் அதிகபட்சமாக டி காக் 81 ரன்களும், ரோஹித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.\nராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரன் அவுட் ஆகாமல் இருக்க பந்தை காலால் தடுத்த ரோஹித் சர்மாவின் வீடியோ வைரலாகி வருகிறது.\nமும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி.\nமுதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 81 ரன்களும், ரோஹித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.\nஆட்டத்தின் போது கெளதம் வீசிய 9.5-வது ஓவரில் இறங்கி வந்து ரோஹித் சர்மா அடிக்க முயன்றார். அப்போது பந்து லெங் சைடில் போக, அதை தனது காலால் தடுத்தார் ரோஹித் சர்மா. இந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.\nஇறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 187 ரன்கள் அடித்தது. 188 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது ராஜஸ்தான் அணி. அந்த அணியின் கேப்டன் ரஹானே 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்தது.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nவிளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/frogs-married-off-in-karnataka-to-please-rain-gods-166039.html", "date_download": "2019-09-17T19:24:39Z", "digest": "sha1:H5KJBVFV2C3CY2VHLW377LVTO77AUDPI", "length": 9727, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் செய்து ஹனிமூன் அனுப்பி வைத்த வினோதம்..! | Frogs married off in Karnataka to please rain gods– News18 Tamil", "raw_content": "\nமழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் செய்து ஹனிமூன் அனுப்பி வைத்த வினோதம்..\nஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் நபர்.. அபராதம் விதிக்க முடியாத போலீசார்... ஏன் தெரியுமா\nதங்கையின் பசியை போக்க ஃபிரைட் ரைஸ் சமைத்து ஊட்டும் 5 வயது அண்ணன்..\nஆற்றில் அடித்து சென்றவரை ஓடிச��� சென்று காப்பாற்றிய குட்டியானை... உணர்ச்சிக்கர வீடியோ\nVideo | “அபராத ரசீது கொடுத்தீங்கன்னா தற்கொலை செஞ்சிருவேன்” டிராபிக் போலீசை பதற வைத்த பெண்\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nமழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் செய்து ஹனிமூன் அனுப்பி வைத்த வினோதம்..\nதண்ணீர் பஞ்சத்தைப் போக்க கடைசி நம்பிக்கை..\nமற்றவர்களுக்கு இந்த செய்தி வினோதமான செயலாக இருந்தாலும் அந்த ஊர் இளைஞர்களைப் பொருத்தவரை தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க பேராசையின் கடைசி துளி நம்பிக்கை.\nகர்நாடகாவில் உடுப்பியைச் சேர்ந்த இளைஞர் மன்றம் கடந்த சனிக்கிழமையன்று இரண்டு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.\nஉடுப்பியில் உள்ள மக்கள் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் இல்லாமல் தவித்துள்ளனர். தற்போது இந்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதன் விளைவாகவே ஆண் மற்றும் பெண் தவளைகளை இரு வெவ்வேறு கிராமங்களிலிருந்து பிடித்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் மக்கள் நடுவே திருமணம் செய்து வைத்துள்ளனர். இவ்வாறு செய்தால் மழை வரும். தண்ணீர் பஞ்சம் நீங்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.\nதிருமணத்திற்காக இரு தவளைகளுக்கும் ஆடைகள் தைத்து அணிகலன்களும் அணிவித்துள்ளனர். இந்து முறைப்படி சடங்குகள் செய்து மந்திரம் ஓதி திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. அதில் ஆண் தவளைக்கு ’வருண்’ எனவும் பெண் தவளைக்கு ’வர்ஷா’ எனவும் பெயர் சூட்டியுள்ளனர். இறுதியாகத் திருமணம் முடிந்ததும் தவளைகளைத் தேன் நிலவுக்கு மணிப்பூர் அனுப்பி வைத்துள்ளனர்.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/mar/16/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3114905.html", "date_download": "2019-09-17T19:16:01Z", "digest": "sha1:2OKYDIGHKBHKETX5LJURUGJLIJA7AUGN", "length": 8235, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "களியக்காவிளை அருகே சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியவர் கைது- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகளியக்காவிளை அருகே சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியவர் கைது\nBy DIN | Published on : 16th March 2019 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகளியக்காவிளை அருகே பளுகல் காவல் சரக பகுதியில் சிறப்பு உதவி-ஆய்வாளரை தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.\nகளியக்காவிளை அருகேயுள்ள இளஞ்சிறை, ஒற்றப்பனங்காலை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையன் மகன் ராஜ்குமார் (47). இவர் இளஞ்சிறை பகுதியிலுள்ள ஒரு கடையிலிருந்து வெள்ளிக்கிழமை பொருள்கள் வாங்கிவிட்டு அதற்கான பணத்தை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டாராம். இது குறித்து தகவலறிந்து பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி அங்கு வந்தாராம். அவரிடமும் ராஜ்குமார் தகராறில் ஈடுபட்டாராம். அப்போது பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பளுகல் காவல் நிலைய சிறப்பு உதவி-ஆய்வாளர் வில்சன் அங்கு வந்து, தகராறில் ஈடுபட்டவரை பிடிக்க முயன்றாராம். அப்போது ராஜ்குமார் அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி-ஆய்வாளர் வில்சன் காயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇது குறித்து பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து, ராஜ்குமாரை கைது செய்தனர். அவர் மீது பளுகல் காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தி��ாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=63", "date_download": "2019-09-17T19:03:09Z", "digest": "sha1:K6CUQDEQGMXCNRS4ZQOG3NF3H7WYVKID", "length": 7163, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்க��ல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/48604/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T20:10:09Z", "digest": "sha1:JXRHU5ZKUTQ45XOI2AUN4KKHT4IWQLKO", "length": 7284, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய மம்தாவுக்கு, ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய மம்தாவுக்கு, ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை\nஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 6 குடும்பங்கள் \nதுரோகம் செய்த நண்பன்.. நெஞ்சை பிளந்து நரபலி..\nகாவி உடையில் சுற்றிக்கொண்டிருந்த வடமாநில இளைஞரிடம் போலீசா...\nசிறுசேமிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி\nகடல்நீரைக் குடிநீராக்கும் 3 ஆவது திட்டத்திற்கான அரசாணை வெ...\nபாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய மம்தாவுக்கு, ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்\nமேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே தொலைபேசியில் காரசாரமான வாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.\nமேற்குவங்க மாநிலம் கிழக்கு மிதுனாப்பூர் மாவட்டத்தில் அமித் ஷா பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பா.ஜ.க தொண்டர்கள் தாக்கப்பட்டதுடன் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.\nஇது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nஅப்போது பாஜக தொண்டர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தைத் தாக்கியதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டிப் பேசியதால் இருவரிடையே காரசாரமான வாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 6 குடும்பங்கள் \nதுரோகம் செய்த நண்பன்.. நெஞ்சை பிளந்து நரபலி..\nசிறுசேமிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி\nபிரதமர் மோடியின் சாதனைகளும் சிறப்புகளும்..\nடெலிவரி பாய்களை ஏமாற்றும் சாப்பாட்டு கொள்ளையன்..\nடிடி கேசும்.. திருப்பிய அரசியல் பிரமுகரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/03174900/1013996/Lady-tried-to-travel-singapore-Without-tickets.vpf", "date_download": "2019-09-17T19:55:33Z", "digest": "sha1:K35ILVO56SIYUVPUFJC77FKDXRAZPJ2W", "length": 5169, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "விமான டிக்கெட் இல்லாமல் சிங்கப்பூர் செல்ல முயன்ற பெண் : போலீசாரை தாக்க முயன்றதால் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிமான டிக்கெட் இல்லாமல் சிங்கப்பூர் செல்ல முயன்ற பெண் : போலீசாரை தாக்க முயன்றதால் பரபரப்பு\nசென்னை விமானநிலையத்தில் பெண் ஒருவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை விமானநிலையத்தில் பெண் ஒருவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேத்துப்பட்டை சேர்ந்த சுஜிதா என்பவர், தனது மகனுடன் விமானநிலையத்துக்கு வந்து, தான் உடனடியாக சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று மத்திய தொழிற்படை போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால், டிக்கெட், விசா இல்லாததால், சுஜிதாவை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், போலீசாருடன் வாக்குவாதம் செய்து தாக்க முயன்றுள்ளார். இது குறித்து சுஜிதாவின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானநிலைய காவல்நிலையத்திற்கு வந்த அவர்கள், சுஜிதா சற்று மனநிலை சரியில்லாதவர் என கூறி அவரை அழைத்து சென்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/4367-", "date_download": "2019-09-17T19:52:28Z", "digest": "sha1:CRSRCFVI3EX6Z3FUODUU5GLM7K6BYHEW", "length": 7630, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "உபார் துயரம்: இழப்பீட்டை குறைத்தது சுப்ரீம் கோர்ட்! | உபார் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கான இழப்பீட்டுத் தொகையை பாதி அளவில் குறைத்து, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.", "raw_content": "\nஉபார் துயரம்: இழப்பீட்டை குறைத்தது சுப்ரீம் கோர்ட்\nஉபார் துயரம்: இழப்பீட்டை குறைத்தது சுப்ரீம் கோர்ட்\nஉபார் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கான இழப்பீட்டுத் தொகையை பாதி அளவில் குறைத்து, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.\nகடந்த 1997-ல் தெற்கு டெல்லியின் கிரீன் பார்க் பகுதியில் இருந்த உபார் என்ற திரையரங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், 59 பேர் பலியாகினர். தீ பரவியதால் முண்டியடித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றபோது, ஏற்பட்ட நெரிசலில் தான் பெரும்பாலானார் உயிரிழந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 20 வயதுக்கு மேற்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.18 லட்சமும், 20 வயதுக்குட்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2003-ல் தீர்ப்பளித்தது.\nஇதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், ரூ.18 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாகவும், ரூ.15 லட்சம் என்பதை ரூ.7.5 லட்சமாகவும் இழப்பீட்டுத் தொகையை குறைத்து தீர்ப்பளித்தது.\nமேலும், சினிமா திரையரங்கின் உரிமையாளர்களாக அன்சால் சகோதரர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.2.5 கோடியை ரூ.25 லட்சமாக குறைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களே இத்தகைய தீர்ப்பால் பயன் அடைவார்கள் என்றும், மேலும் பல உபார்களுக்கே இது வழிவகுக்கும் என்றும் அவர்கள் குறைகூறியுள்ளனர்.\nஅதேவேளையில், நாட்டிலுள்ள திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பு 'தீ விபத்து ஏற்பட்டால், செய்ய வேண்டியவை எவை செய்யக்கூடாதவை எவை' என்பது குறித்து விழிப்பு உணர்வை உண்டாக்கும் வகையிலான ஆவணப்படத்தை ஒளிபரப்ப வேண்டும் என நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/perfect-grace/", "date_download": "2019-09-17T19:31:54Z", "digest": "sha1:KQJZK4WTJDHIXZK3NVWICK2OJ5UFH3S3", "length": 6658, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பரிபூரண கிருபை - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nமே 5 பரிபூரண கிருபை 2 பேதுரு 1 : 10 – 21\n“இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய\nபிரவேசம் உங்களுக்கு பரிபூரணமாய் அளிக்கப்படும்”. (2 பேதுரு. 1 : 11)\nஇயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்கு உட்படும் பிரவேசம் இல்லையென்றால் இந்த உலகில் ஒரு விசுவாசி வாழ்வது பிரயோஜனமற்றது. தேவனை அறியாத மனிதன் ஒருவன் நரகத்திற்குச் செல்வதற்குத் தேவையான அனைத்தையும் கொண்டவனாகவே ஜீவிக்கிறான். அதற்கு தனியாக அவன் செய்யவேண்டியது ஏதுமில்லை. ஆனால் அதனின்று மீட்க்கப்படும் ஒரு தேவனுடைய பிள்ளைக்கு இந்த மோட்சபாதையில் நடக்க அவனுக்கு அப்பாற்ப்பட்ட கிருபை கொடுக்கப்படவேண்டும்.\nதேவனால் இரட்சிக்கபடும்படியான ஒருவனுக்குத் தேவையான அனைத்து கிருபைகளையும் கொஞ்சமாக அல்ல, அல்லது ஒரு குறிப்பிட்ட அளவுமாத்திரமல்ல, பரிபூரணமாய் அளிக்கிறார். அவனின் இந்த ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் ���வனுக்கு அளிக்கப்படுகிறது. இந்த உலகில் ஒரு விசுவாசி அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து கிருபைகளையும் தேவன் வாக்குப்பண்ணியிருக்கும்பொழுது இன்னும் ஏன் இந்த ஆவிக்குரிய வாழ்க்கையில் தோற்றுபோனவனாய் வாழவேண்டும்\nநம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்பொழுது, அதன் மூலம் தேவ ஆவியானவர் நம்மோடு பேசுகிறார். நாம் ஜெபிக்குபொழுது தேவன் ஜெபத்தை கேட்டு உன்னத பதிலளிக்கிறார். ஆபத்து வேளையில், இக்கட்டு காலங்களில் தேவன் நம்மோடு கூட இருந்து இரட்சிப்பதாக வாக்கு அருளியிருக்கிறார். நம்மை முற்றும் முடிய இரட்சிப்பேன் என்று தம்முடைய வார்த்தையில் உறுதியளித்திருக்கிறார். அன்பான சகோதரனே சகோதரியே இவ்வளவான தேவ ஆசீர்வாதம் நமக்கு இருக்கும்பொழுது நாம் சோர்ந்து போகாமல் முன்னேறுவோமாக. நாம் என்றும் சிசுவாசத்தில் உறுதிப்பட்டு முன்னேறிச்செல்வோமாக. தேவன் நம்மை கைவிடாதிருப்பேன் என்று சில்லியிருக்கிறாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2019-09-17T19:22:27Z", "digest": "sha1:MIMRZWB2TWMVDUEPORR34ETX6EAOI54P", "length": 11108, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை தகுதிநீக்கம் செய்து வெங்கய்ய நாயுடு உத்தரவு |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை தகுதிநீக்கம் செய்து வெங்கய்ய நாயுடு உத்தரவு\nஐக்கிய ஜனதா தள கட்சியின் அதிருப்தி எம்.பி.க்களான சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை தகுதிநீக்கம் செய்து துணை குடியரசுத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்யநாயுடு உத்தரவிட்டுள்ளார்.\nபிஹாரில் ஐக்கிய ஜனதாதள கட்சி கடந்த 2013-ம் ஆண்டு பாஜக.,வுடனான உறவைத் துண்டித்தது. நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்புதெரிவித்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்துவிலகியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட்மாதம் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ஐக்கிய ஜனதாதளம் இணைந்தது.\nஇதற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தல��வரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத்யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அன்வர் அலி எம்.பி. உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் அதிருப்தி அணியாக சரத் யாதவ் செயல்படத்தொடங்கினார். மத்திய பாஜக அரசையும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசையும் கண்டித்து பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் அவர் கலந்துகொண்டார்.\nஇதையடுத்து ஐக்கிய ஜனதாதள எம்பியான சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகிய இருவரும், கட்சிக்கு எதிராக செயல்படுவதால் அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇதனிடையே நிதிஷ்குமார் தலைமையிலான அணியை, ஐக்கிய ஜனதாதள கட்சியாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, நிதிஷ்குமார் அணியினர் அளித்த புகாரைவிசாரித்த வெங்கய்ய நாயுடு, ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர்களும், மாநிலங்களவை எம்.பி.க்களுமான சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகிய இருவரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nமாநிலங்களவை எம்.பி.யாக கடந்த ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட சரத் யாதவின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டுவரை உள்ளது. அலி அன்வரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது.\nநிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாயக…\nசரத் யாதவுக்கு எங்கு விருப்பமோ அங்கு தாராளமாக செல்லலாம்\nநம்பிக்கை வாக்கெடுபில் நிதிஷ் குமார் அரசு வெற்றி\nமத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி இடம் பெறுவது…\nஐக்கிய ஜனதா தளம் 3 பேருக்கு மத்தியமந்திரி பதவி\nஅலி அன்வர், சரத் யாதவ்\nசரத் யாதவுக்கு எங்கு விருப்பமோ அங்கு த� ...\nடீசல் விலை உயர்வு நாடாளுமன்ற கூட்டத்த� ...\nதேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால� ...\nநரேந்திர மோடி பிரதம மந்திரி வேட்பாளரா� ...\nஎங்கள் ஆதரவு பிரணாப்புக்கே தவிர ஐக்க� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்���ுக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ravidreams.pressbooks.com/front-matter/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:48:33Z", "digest": "sha1:PBFANDUIYGLXWYLI4O35BPZ4XKIBCIBB", "length": 3970, "nlines": 67, "source_domain": "ravidreams.pressbooks.com", "title": "படையல் – தமிழ் இன்று", "raw_content": "\n1. இந்தி மொழிக் கல்வி\n2. தமிழ் மொழிக் கல்வி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n5. நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி\n6. கூகுளுக்குத் தமிழ் தெரியாது\n8. தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்\n9. தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்\n13. உனக்கு English தெரியாதா\n14. தமிழ் சோறு போடும்\n15. எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா\n16. ஆங்கில வழிய மாணவர்கள் அறிவாளிகளா\n19. ஆங்கில எழுத்து முறை இலகுவானதா\n20. புதிய எழுத்துகளைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா\n23. கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுவது எப்படி\n25. ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது\n29. ஆனந்த விகடனும் தமிங்கிலமும்\n30. அடுத்த தனித்தமிழ் இயக்கம்\nதமிழ் மீது ஆர்வமும் காதலும் உருவாகக் காரணமாக இருந்த என் அனைத்து தமிழாசிரியப் பெருமக்களுக்கும்\nகுறிப்பாக, உயர்நிலைப்பள்ளியில் கற்பித்த திருமதி. நிர்மலா அம்மா அவர்களுக்கும் அவரது கணவர் மறைந்த திரு. இராமானுசம் ஐயா அவர்களுக்கும்\nவீடு முழுக்க புத்தகங்களால் நிறைத்து வாசிப்புப் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்த அப்பாவுக்கும்\nஇந்த சிறு நூலை உரித்தாக்குகிறேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snravi.blogspot.com/2017/11/blog-post_8.html", "date_download": "2019-09-17T19:01:37Z", "digest": "sha1:RVPR2USF5AYWD77RLZHC6TDVS6HENUTY", "length": 17088, "nlines": 196, "source_domain": "snravi.blogspot.com", "title": "EXPERIENCE : மரபு விளையாட்டுகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!", "raw_content": "\nகடந்த மணித்துளிகள் வழியே என்னைத் தேடி.....\nமரபு விளையாட்டுகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\nநம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.\nஎன விளையாட்டுகளை பல வகைகளாகப் பிரிக்கலாம்.\nபழந்தமிழர் விளையாட்டுகள் என்றால் எப்பொழுதோ விளையாடிய விளையாட்டு என்று எண்ண வேண்டாம். பழந்தமிழர் விளையாட்டுகள் என்றாலும் கடந்த நூற்றாண்டு தொடக்கத்திலும் விளையாடப்பட்ட விளையாட்டுகள் இவை. செக்கிழுத்த செம்மல் தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்கள், தாம் ஆடிய விளையாட்டுகளாகப் பல விளையாட்டுகளைக் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு கடந்த நூற்றாண்டில் பள்ளியில் சிறாருக்கேற்ற மரபார்ந்த விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட்டன. காலங்காலமாக நாம்ஆடிவந்த விளையாட்டுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.\nஇவை மட்டுமல்ல, வீர விளையாட்டுகள் முதலான தலைப்புகளின் கீழ் நாம் பார்த்தால் மேலும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகளை அறிய இயலும்.\nஇவற்றுள் இளஞ்சிறார் விளையாட்டுகளைத் தொடக்கத்தில் கற்றுத்தர வேண்டும். உச்சரிப்பு விளையாட்டு, வினா விடை விளையாட்டு முதலான மொழி சார்விளையாட்டுகள், மாணாக்கர்களின் அறிவுத்திறனையும் நிறைவாற்றலையும் வளர்ப்பன. அவற்றைத் தொடக்கப்பள்ளியிலேயே கற்றுத் தர வேண்டும்.\nமாணாக்கர்களின் அகவைக்கேற்ற விளையாட்டுகளைப் பகுத்து விளையாட்டுப் பயிற்சி அளிக்கப் பள்ளிக்கல்வித்துறை ஆவன செய்ய வேண்டும். விளையாட்டு என்பது உடற்பயிற்சிக்கானதும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமன்று. வாழ்நாள் முழுவதும் சிறப்பு தரும் கல்வியுமாகும்.\nமரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\nhttp://www.akaramuthala.in/-அகர முதல -அனைத்தும் அறிவோம்\nதமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி\nகண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் ��ற்றிய காணொளிகள்\nபள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS)\nகலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது\nகல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று\nஉயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்\nகடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...\n15 எளிய தொழில்கள் குறைந்த முதலீட்டில்:\nதினமலர் நாளிதழில் \"சொல்கிறார்கள்\" பகுதியில் வந்த சிலரது செய்திகளை தொகுத்து இங்கு கொடுத்திருக்கிறேன். அனைவருமே குறைந்த முதலீட்டி...\nஇடுப்பு, மூட்டு வலிகளுக்கு எளிய தீர்வு\nநெ ருஞ்சி முள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், பயன்படுத்தாத நிலங்களில் அதிகம் வளர்ந்து கிடக்கும் ஒரு செடி, நிலத்தோடு படர்ந்து வளரும் ...\nமண் குளியல் என்பது மாற்று மருத்துவம் மற்றும் இயற்கை / சித்த மருத்துவதில் உடல் அசுத்தங்களை நீக்க கடைபிடிக்கப்படும் முறைகளுள் ஒன்று, உலகம் ம...\nமியாவாக்கி... குறைந்த இடத்தில் அதிக மரங்கள்\nவனத்தை உருவாக்குவதற்கு மியவாக்கி என்றொரு முறை இருக்கிறது. குறைந்த இடத்தில் அடர்வனத்தை (Thick forest) உருவாக்குகிற முறை இது. அகிரா மியவாக்...\nமறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களால், 'மூலிகைத்தாய்' என அடையாளப்படுத்தப்பட்ட, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, 65 வயதான சாமியா...\nசதுரகிரி மலை பயணம்: 1\nஅறிமுகம்: ஒரு நாள் வலைதளத்தில் தேடிகொண்டிருந்தபோது சதுரகிரி மலையைப் பற்றி படிக்க நேர்ந்தது, பின் தேடி தேடி சக்தி விகடனில் வந்த சதுரகிரி ப...\nஒரு லட்சம் வருவாய் ஈட்டித்தரப்போகும்... வேப்பந்தோப்பு\nபுதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர், கருப்பையா: புதுக்கோட்டை, வெள்ளனுார் அருகே தக்கிரிப்பட்டி கிராமத்தைச...\nமுதலீடு இல்லாமல், உழைப்பு, நேர்மையை பயன்படுத்தி இல்லத்தரசிகள், பணம் சம்பாதிக்க வழிகளை கூறும், சுஹா தொண்டு நிறுவன தலைவியும், சுயதொழில் முன...\nதண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்\nமழை நீர் பொறியாளர் வரதராஜன்: தமிழக பொதுப்பணித்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தற்போது முழு நேரமாக மழை நீர் சேகரிப்பு ஆராய...\nதொழிலில் ஜெயிக்கலாம் - பாரதிய யுவசக்தி டிரஸ்ட் (BYST) வழி காட்டுகிறது\n'பாரதிய யுவசக்தி டிரஸ்ட்' நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரும், முன்னாள் ஜனாதிபதி, ஆர்.வெங்கட்ராமனின் ம��ளுமான, லட்சுமி வெங்கடேசன...\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nவியாபார உலகில் புதிய நிறுவனத்திற்கான பொது களப்பெயரை எவ்வாறு பெறுவது\nஇந்து தமிழ் திசை நாளிதழில்\nகதம்பம் – சந்திப்பு – திருமணம் – தாம்பூலம் – திருவரங்கம்\nநிர்மலா சீதாராமன் கூறியது சரியா\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nஎன் கனவுகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில் …\nஒருங்கிணைந்த விவசாயம் பயிர் பாதுகாப்பு 7 வழிமுறைகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nEnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nதண்டபானியும் நியூ இயர் பார்ட்டியும்.\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nஅருகுசருகு ( அறிவுரைக்கதைகள் )\nமரபு விளையாட்டுகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டு...\nதமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி\nவலசை வரும் பறவைகள் - சில தகவல்கள்:\nவிரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை''...\nகண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உ...\nதண்ணீர் 1: நீர் மேலாண்மை\n\" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு \" விளக்கம் : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/20175136/Stolen-statueThe-thieves-had-repaid.vpf", "date_download": "2019-09-17T20:03:00Z", "digest": "sha1:DR3VXV3Q4DEDRMLEKPSGXCFIQHWWMK2O", "length": 10157, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stolen statue, The thieves had repaid || திருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள் + \"||\" + Stolen statue, The thieves had repaid\nதிருடிய சிலையை, பூங்கொத்துகளுடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்\nஅமெரிக்கா பென்சில்வேனியா வெஸ்ட் செஸ்டர் பாரோ பகுதியில் நடந்த திருட்டு சம்பவமும், அதனை தொடர்ந்து நடந்த நகைச்சுவை சம்பவமும் சமூக ஊடகங்களில் வைரலாக பேசப்படுகிறது.\nஅது என்ன கதை என்றால்.., குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்ட பகுதியில், வைக்கப்பட்டிருந்த சிங்கம் சிலை ஒன்று திடீரென திருடுபோனது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதித்தபோது, இரண்டு திருடர்க��் கைவரிசை காண்பித்திருந்தது தெரிந்தது. கேமராவில் பதிவாகியிருந்த திருட்டு சம்பவத்தையும், திருட்டில் ஈடுபட்ட இரண்டு ஆசாமிகளின் வீடியோ பதிவுகளையும், போலீசார் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.\nதிருட்டில் ஈடுபட்டு கையும், களவுமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்த திருடர்கள், இரவோடு இரவாக சிலையை திருடிய இடத்திலேயே திரும்ப வைத்துவிட்டனர். மேலும் சிலையுடன், பூங்கொத்து ஒன்றையும், மன்னிப்பு கடிதம் ஒன்றையும் வைத்துவிட்டு சென்றிருக்கின்றனர்.\n‘‘வைரலாக பரவிய வீடியோவை பார்த்துதான், திருடர்கள் சிலையை திரும்ப கொடுத்திருக்கிறார்கள். அதனால் வீடியோவை பகிர்ந்தவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். சிலையை திருடியவர்கள் அதை திருப்பிக் கொடுத்தது புத்திசாலித்தனமான முடிவு’’ என்று போலீசார் நன்றி பதிவு வெளியிட்டுள்ளனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-11.14989/", "date_download": "2019-09-17T20:28:42Z", "digest": "sha1:2W2R7LXXEBR3Y22IWAVIV63QAXNOTD5G", "length": 54250, "nlines": 468, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "கொஞ்சல் - 11 | Tamil Novels And Stories", "raw_content": "\nசித்தார்த்தனின் ஆச்சரிய பார்வையில் மனதினுள் ‘அச்சோ சத்தமா சொல்லிட்டோம் போலவே’ என்று சிறிது அலறியவள் பின், “முதல்வன் படத்தில் வரும் டயலாக் தான் ஞாபகத்திற்கு வருது” என்றாள்.\n“அர்ஜுன் கடைசியா ‘என்னையும் அரசியல்வாதியா மாத்திட்டீங்களே\n“அதை எதுக்கு இப்போ சொல்ற\n“என்னையும் இப்படி பேச வச்சிட்டீங்களே\n“ஏன் பேசினால் என்ன தப்பு\nஅவள் முறைக்கவும் அவன், “நிஜமா தான் கேட்கிறேன் என்ன தப்பு\n“நீ பேசினாலும் தப்பில்லை தான்”\n“பொதுவா ஆண்கள் தான் இப்படி பேசுவாங்க”\nஅவன் சிறு நக்கலுடன், “எப்போ அடுத்தவங்க பெட்ரூமை எட்டி பார்த்த\n“இல்லை.. ஆண்கள் தான் பேசுவாங்க னு சொன்னியே அதான் எல்லாரோட பெட்ரூமையும் எட்டி பார்த்து சர்வே எடுத்தியோ னு கேட்டேன்”\nஅவன் வாய் மீது லேசாக அடி போட்டவள், “என்ன பேச்சு இது\n பொது இடங்களில் பெண்கள் பேசினால் அது சரி இல்லை ஆனால் தனிமையில் கணவன் மனைவிக்குள் பேசுவதில் என்ன இருக்கிறது இந்த மாதிரியெல்லாம் கணவன் தான் பேசணும் மனைவி பேசக் கூடாது னு எந்த வரையறையும் கிடையாது.. வள்ளுவரே என்ன சொல்லி இருக்கார் தெரியுமா இந்த மாதிரியெல்லாம் கணவன் தான் பேசணும் மனைவி பேசக் கூடாது னு எந்த வரையறையும் கிடையாது.. வள்ளுவரே என்ன சொல்லி இருக்கார் தெரியுமா மனைவி படுக்கை அறையில் வேசியை போல் நடந்து.............”\n“அவர் ஒரு ஆண் மகன் தானே அதான் ஆண்களுக்கு சாதகமா எழுதி இருக்கார்”\n“அவர் உங்களுக்கும் சாதகமா தான் எழுதி இருக்கிறார்”\nஅவள் முறைக்கவும் அவன், “ஏன் அவர் சொன்னதில் என்ன தப்பு இதில் மட்டும் ஆண் தான் இப்படி பேசணும் நடந்துக்கணும் னு ஏன் நினைக்கணும் இதில் மட்டும் ஆண் தான் இப்படி பேசணும் நடந்துக்கணும் னு ஏன் நினைக்கணும் கணவன் மனைவிக்குள் ஈகோ வரக்கூடாது..................”\n“இது ஈகோ இல்லை.. நாணம் தயக்கம் வெக்கம் னு எப்படி வேணாலும் சொல்லலாம்”\n“அவர் இதை தான் சொல்றார்.. கணவனிடத்தில் மனைவி தனது நாணத்தை விட்டு வெளியே வரணும்.. அவளது ஆசாபாசங்களை தயக்கமின்றி வெளிபடுத்தனும் னு சொல்றார்”\n“அப்போ உங்கள் ஆசைகளை வெளிபடுத்தவே கூடாதா\n“எதற்கும் முதல் முறை என்று உண்டு தானே அதை பெண் ஆரம்பிக்க முடியாது னு சொல்றேன்”\n“அது தான் ஏன் னு கேட்கிறேன்.. இந்த விஷயத்தில�� ஆண் பெண் என்ற பாகுபாடு எதற்கு\n“சரி மத்தவங்களை விடு.. நாம தான் எதிலும் வித்யாசப்படுவோமே” என்று கூறி கண்சிமிட்ட, அவள் முறைத்தாள்.\n“இப்போ என்ன நான் தான் முதலில் உன்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து................” என்றபடி அவன் நெருங்க,\nஅவளோ, “இல்லை” என்று சிறு அலறலுடன் சற்று பின்னால் நகர்ந்தாள்.\nஅவன் அமைதியாக பார்க்கவும் அவள் தயக்கத்துடன், “மனம் முழுவதுமாக ஒன்றாமல் இது........” என்று அவள் தரையை பார்த்தபடி இழுத்து நிறுத்தவும்,\n“இதனால் தானே நான் விலகி நிற்கிறேன்..” என்றவன், “தேவை இல்லாமல் உசுப்பி விட்டுட்டு” என்று முணுமுணுத்தான்.\n“சாரி” என்றவளது பார்வை இப்பொழுதும் நிமிரவில்லை.\nஅவளின் இந்த நிலை அவனை என்னவோ செய்ய அவளை சகஜமாக்கும் எண்ணத்துடன் சீண்டினான். “ஹ்ம்ம்.. டீச்சர் சரி இல்லை”\nஅவள் செல்ல முறைப்புடன், “நீங்களா கத்துக்கோங்க”\n“நீ உன் காதலை காட்டு நான் கத்துக்கிறேன்”\nஇப்பொழுது அவள் நிஜமான முறைப்புடன் எழுந்து நின்று இடுப்பில் கை வைத்தபடி, “சும்மா காட்டு காட்டு னா இது என்ன பொருளா காட்டுறதுக்கு இது என்ன பொருளா காட்டுறதுக்கு காதலை உணர தான் முடியும்”\n“அப்போ உன் காதலை நீ உணர்த்து”\n“என் செயல்கள் அதை உணர்த்தலையா\n“இன்னும் ஆழமா உணர்த்து” என்றவன் மென்னகையுடன், “எனக்கு ஒரு டவுட்”\n“மாடியில் வைத்து நான் உன்னை காதலிப்பதாக தானே சொன்ன” என்றவன் எழுந்து நின்றான்.\nஅவளிடமிருந்து தயக்கமின்றி உடனே பதில் வந்தது.\n“சொன்னேன் தான்.. ஆனால் அதை நீங்க உணரனுமே உங்கள் மனதில் இருக்கும் என் மீதான காதலையும் அதன் ஆழத்தையும் நீங்க உணர வேண்டாமா உங்கள் மனதில் இருக்கும் என் மீதான காதலையும் அதன் ஆழத்தையும் நீங்க உணர வேண்டாமா\n“ஓ” என்றபடி பார்த்தவனின் பார்வையின் வித்யாசத்தை உணர்ந்து அவள் எழும்பாத குரலில், “என்ன\nஅவன் அவள் அவஸ்த்தையை ரசித்தபடி, “இவ்வளவு நேரம் உன் அக அழகை ரசித்தேன் இப்போ முக அழகை ரசிக்கிறேன்” என்றவன் சற்று நெருங்கி, “ஏன் நான் ரசிக்க கூடாதா” என்றான் கிசுகிசுப்பான குரலில்.\nஅவள் அவனை இமைக்காமல் பார்த்தபடி பேச்சின்றி நின்றாள்.\nஇவ்வளவு நேரம் பேசியதில் அவன் தயக்கங்கள் சற்று விலகிட, மாலையில் இருந்த ஒருவித மயக்கம் அவனை தொற்றிக் கொண்டது.\nஅவன் கைகள் அவளது இடையை வளைக்கவும் அவள் சிறு அதிர்ச்சியுடன் பார்த்தாள்.\nஅவன் புருவம் உயர்த்தவும் அவள் கண்கள் மேலும் விரிந்தது.\nஅவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு முட்டியவன், “மத்தது பிறகு வச்சிக்கலாம்.. இப்போ சின்னதா அஸ் அ டோக்கன் ஆஃப் லவ்” என்றவன் அவளது செவ்விதழில் மென்மையாக முத்தமிட்டான்.\nஅவனது முதல் இதழ் தீண்டல் அவளை எங்கோ இழுத்துச் செல்ல அவள் கைகள் அவன் முதுகை சுற்றி அவனது ஆடையை இறுக்கமாக பற்றியது.\nஅவளது இதழின் மென்மையில் மயங்கியவனின் உணர்வுகள் சுழலில் சிக்கியது போலானது. அந்த சுழலில் இருந்து வெளியேற சிறிதும் விரும்பாதவனை போல் அவளது இதழ்களை மீண்டும் மீண்டும் நாடினான்.\nஅவனது இதழ் ஒற்றலுக்கே சூறாவளியில் சிக்கிய பூ போலானது அவளது நிலை. அவள் துவண்டு சரியவும் தான் மனமின்றி இதழ்களை பிரித்தவன் அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தான்.\nசில நொடிகள் கழிந்தும் அவளிடம் அசைவில்லை என்றதும் அவன் அவள் முகத்தை பார்க்க, அவளோ கண்களை மூடியபடி தான் இருந்தாள்.\nஅவன் மென்மையாக, “ஊர்மி” என்று அழைத்தான்.\nஅவள் கண்களை திறவாமல், “ஹ்ம்ம்” என்றாள்.\nஅவன், “அம்லு என்னை பார்” என்றதும் சட்டென்று அவனை பார்த்தவளின் கண்கள் ஜொலித்தது.\nஅதை ரசித்தவன் மென்னகையுடன் அவள் நெற்றியை முட்டி, “பிடிச்சிருக்கா\nஅவள் வெக்கத்துடன், “ஹ்ம்ம்” என்று கூற,\nஅவன் விஷம புன்னகையுடன், “நான் அம்லு னு கூபிட்டதை கேட்டேன்”\n“நானும் அதை தான் சொன்னேன்” என்றவளது குரல் சிறு சிணுங்கலுடன் வரவும்,\nஅவன் மத்தகாசமான புன்னகையுடன், “அப்போ முத்தம் நல்லா இல்லையா\nஅவள் வெக்கத்துடன், “சித்” என்று சிணுங்கியபடி அவன் நெஞ்சில் முகத்தை புதைத்தாள்.\nஅவன் விரிந்த புன்னகையுடன் இறுக்கமாக அணைத்தான். அவள் இன்னும் அவனுள் புதைந்தாள்.\nசில நொடிகள் கழித்து அவன், “தூங்கலாமா அம்லு\n“ஹ்ம்ம்” என்றவளும் விலகவில்லை கேள்வி கேட்டவனும் விலகவில்லை.\nமீண்டும் சில நொடிகள் அதே ஏகாந்த நிலையில் கழிய, சுவர்க் கடிகாரம் இரண்டு முறை ஒலித்து மணி இரண்டு என்று சுட்டிக்காட்டவும் அவள் சட்டென்று விலகினாள்.\nவிலகினாலும் அவனது மனநிலை என்ன என்று அறியும் நோக்கத்துடன் அவள் அமைதியாக நிற்கவும், அவன் அவள் கன்னத்தை தட்டி, “டிரஸ் மாத்திட்டு வா.. தூங்கலாம் அம்லு” என்றான்.\nஅவள் சிறு தயக்கத்துடன் அவன் முகம் பார்த்து, “உங்களுக்கு.. நான்..” என்று தடுமாற,\nஅவன் மென்னக��யுடன், “எனக்குமே உன் எண்ணம் தான் டா.. முதலில் காதல் பாடம் படிப்போம் அப்பறம் கலவியல் கற்போம்” என்று கூறி கண்சிமிட்ட,\nஅவள் மீண்டும் அவன் வாய் மீது லேசாக அடித்தாள்.\nஅவன், “இனி இங்கே அடிக்கும் உரிமை உன் உதட்டிற்கு மட்டும் தான்” என்று கூறி சிறு கிறக்கத்துடன் அவள் உதட்டை பார்க்கவும், அவள், “நான் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்றுவிட்டு ஆடை மாற்றும் அறைக்கு ஓடினாள்.\nஅவன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் படுக்கையில் படுத்து கண்களை மூடினான்.\nஊர்மிளா உடையை மாற்றிவிட்டு வந்து அறையின் விளக்கை அனைத்து விடிவிளக்கை போட்டுவிட்டு படுத்தாள்.\nஅதற்காகவே காத்திருந்தது போல் அவள் படுத்ததும் சித்தார்த்தன் அவளை பார்த்து திரும்பி படுக்கவும் அவளுள் சிறு படபடப்பு.\nஅவன், “நமக்கு கல்யாணம் ஆகி பத்து நாள் தான் ஆகுது னு என்னால் நம்ப முடியலை”\n“சில நேரம் நமக்கு கல்யாணம் ஆனதையே என்னால் நம்ப முடியலை”\nஅவன் கிசுகிசுப்பான குரலில், “நம்புறதுக்கு ஸ்ட்ரோங்கா ஏதாவது தரவா” என்றபடி சற்று நெருங்கவும்,\nஅவள் அவசரமாக, “நம்புறேன் நம்புறேன்” என்றாள்.\nஅவன் சிரித்தபடி பழைய இடத்தில் படுத்ததும் தான் அவள் மூச்சு காற்று சீரானது.\nஅவன் மெல்லிய குரலில், “எதுக்கு இவ்ளோ பயம் அம்லு\n“பயம் னு இல்லை” என்று இழுக்க,\n“உன் முக அழகு தான் என்னை ஈர்க்கிறது என்றால் ஐந்து வருடங்களுக்கு முன்பே நான் உன்னை நெருங்கி இருப்பேனே என்னை ஈர்ப்பது உன் அக அழகும் அன்பும் காதலும்” என்றவன் அவள் கையை மென்மையாக பற்றினான்.\nஅவள் மெல்லிய குரலில், “நானும் நீங்கள் என்னை நெருங்குவதை பிசிகல் அட்ராக்ஷன் னு சொல்லலை.. முன்பு காலேஜ்ஜில் என்னை பார்த்த உங்கள் கண்ணோட்டம் வேறு இப்பொழுது பார்க்கும் கண்ணோட்டம் வேறு.. அப்போ நான் யாரோ ஒரு ஜூனியர் மாணவி.. இப்போ உங்கள் மனைவி.. அந்த உரிமையில் பார்க்கும் உங்கள் கண்ணோட்டம் வேறு”\n“நானும் தவறு னு சொல்லலையே\n“அது பெண்ணிற்கே உள்ள படபடப்பு”\n” என்றவன் சற்று நகர்ந்து படுத்தான்.\nஅவள் அமைதியாக இருக்கவும் அவன் அவள் கையை சற்று இறுக்கமாக பற்றியபடி, “உன்னிடம் ஏதோ மஜிக் இருக்கிறது அம்லு” என்றான்.\nஅவள் மென்னகையுடன், “எனக்கு அப்படி எதுவும் இருப்பதா தெரியலையே\n“உன்னுடன் இருக்கிற எனக்கு தெரியுதே”\nஅவன் நிமிர்ந்து படுத்தபடி இறுக்கமாக பற்றிய அவளது கை���ை தன் நெஞ்சின் மீது வைத்து, “உன்னுடன் இருக்கும் பொழுது என் மனம் நிம்மதியா சந்தோஷமா இருக்குது.. என் கோபம் வருத்தம் எல்லாத்தையும் உன் அருகாமை சட்டுன்னு மாற்றிவிடுது.. உன்னிடம் இருக்கும் மஜிக் உன் அன்பும் காதலும் தான்.. அது என்னை மீறி என்னை வசியம் செய்கிறது”\nஅவள் சொல்வதறியாது மௌனம் காக்க, அவன், “அம்லு” என்று மென்மையாக அழைத்தான்.\nசற்று புரண்டு அவன் தோளின் மீது தலையை வைத்து படுத்தவள், “என்ன சொல்லணும்\nஅவளது வார்த்தைகள் சொல்லாததை அவளது நெருக்கம் சொல்ல, அவன் வலது கரம் கொண்டு மென்மையாக அவளை அணைத்தான்.\nசில நொடிகள் காமம் இல்லா அந்த மென்மையான அணைப்பில் இருவரும் கட்டுண்டு இருக்க, அவள் மெல்ல, “சித்” என்று அழைத்தாள்.\nதலையை மட்டும் தூக்கி நாடியை அவன் தோளில் பதித்து அவனை பார்த்தாள்.\n‘என்ன” என்பது போல் அவன் புருவம் உயர்த்த,\nஅவள், “என்ன னு புருவம் உயர்த்தி கேட்கிறீங்களா இந்த லைட் வெளிச்சத்தில் எனக்கு சரியா தெரியலை” என்று கூற,\nஅவன் மென்னகையுடன் மறு கரத்தையும் சேர்த்து அவளை மென்மையாக அணைத்து, “என்ன\nசற்று எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ சித்” என்று கூறி அவன் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் கண்களை மூடினாள்.\nஅவன் பதில் கூறவில்லை என்றாலும் அவனது இறுகிய அணைப்பு அவளுக்கு அவனது மனதை எடுத்துக் கூறியது.\nசில நொடிகள் கழித்து அவன் மெல்லிய குரலில், “நீ சொன்னது சரி தான்.. எனக்கு உன்னை பிடித்திருக்கிறது.. நீ என் மேல் கொண்ட காதலை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது.. ஆனாலும் என் மனம் உன் மீதான காதலை இன்னும் முழுமையாக உணரலை னு தான் எனக்கும் தோணுது.. அது ஏன்\n“நீ தானே என் டீச்சர்”\n“நீங்க ஒரு பெரிய பிஸினஸ் மேக்னெட்” என்று அவள் கிண்டலுடன் கூற,\nஅவனோ மென்னகையுடன், “அதனால் என்ன இந்த விஷயத்தில் உன்னிடம் மாணவனா இருக்க தான் எனக்கு பிடித்திருக்கிறது”\n” என்றவன் அவளை தன் மேல் படுக்க வைத்து சற்று அணைப்பை இறுக்கினான்.\nஅவள் வெக்கத்துடனும் தயக்கத்துடனும், “நாம மனசை பற்றி பேசிட்டு இருக்கிறோம்”\n“டீச்சர் தானே மனதை பற்றி பேசும் போது இதை ஆரம்பித்து வைச்சீங்க”\n“இது போங்கு.. நீங்க தானே முதலில் என் கையை பிடிச்சு நெஞ்சில் வச்சீங்க”\n“ஸோ உன் விருப்பம் போல் முதல் அடி நான் எடுத்து வைச்சிட்டேன்..” என்று கூறி அவன் சிரிக்க,\nஅவள், “நீங்க என்னை கெட்ட பொண்ணா மாத்திருவீங்க போல” என்றபடி சரிந்து பழையபடி படுத்தாள்.\nஅவன் வாய்விட்டு சிரித்தபடி, “ஏன் இந்த விஷயத்தில் கணவன் தான் ஆசானா இருக்கனுமா\n“சரி விடு.. இன்னொரு நாள் பேசிக்கலாம்”\n” என்று தலையை லேசாக சரித்து பார்வையை மட்டும் அவன் முகத்தில் பதித்தாள்.\n“ஹ்ம்ம்.. உன் தயக்கம் எல்லாம் போன பிறகு” என்று கிறக்கத்துடன் அவன் கூற, அவள் சட்டென்று பார்வையை தாழ்த்தி முகத்தை அவன் நெஞ்சில் மறைத்தாள்.\nஅவன், “சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”\nசில நொடிகள் மௌனத்தில் கழிய அவன், “அம்லு” என்றான்.\n“மௌனமாகலை.. எப்படி சொல்ல னு யோசித்தேன்” என்றவள் சற்று எழுந்து, “தலையை தூக்குங்க” என்றாள்.\nஅவன் யோசனையுடன் தலையை மட்டும் லேசாக தூக்க, தனது இடது கையை அவனது தலைக்கு அடியில் கொடுத்தவள், “இப்போ படுங்க” என்றாள்.\nபடுத்த பிறகே அவள் கையை வைத்திருப்பதை உணர்ந்து மென்னகை புரிந்தான்.\nஅவள் அவனை சற்று நெருங்கி தனது தலையை அவன் நெஞ்சில் வைத்து இடது கையை அவள் தோளில் போட்டு அணைத்தார் போல் படுத்தாள்.\nஅவன் இரு கைகளை கொண்டு அவள் இடையை மென்மையாக அணைத்தான்.\nஅவள் மெல்லிய குரலில், “இதை நாம் முதலும் கடைசியுமா பேசி முடிச்சிரலாம்.. என் மீதான காதலை உணர முடியாமல் தடுப்பது உங்கள் மனதில் இருக்கும் குழப்பம்.. சவிதாவை காதலித்த மனம் எப்படி சட்டென்று என்னை ஏற்று காதலிக்க தொடங்கியது இது எப்படி சாத்தியம் என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறது.. சரியா\nஅவனது அமைதியே ‘ஆம்’ என்று சொல்லாமல் சொல்லியது.\nஅவனது பதிலை எதிர்பார்க்காமல் அவள் தொடர்ந்தாள்.\n“அதற்கான பதிலை கொஞ்ச நேரத்திற்கு முன் நீங்களே சொல்லிடீங்க.. என் மீதான காதல் என் அகத்தை பார்த்து வந்தது அதாவது என் அன்பை காதலை பார்த்து வந்தது.. ஆனால் முன்பு உங்கள் மனதில் தோன்றியது ஈர்ப்பு.. சவிதாவின் முக அழகோ, அவளது எதோ ஒரு செய்கையோ உங்களை கவர்ந்து இருக்கலாம்.. காதலின் முதல் படி ஈர்ப்பு தான் என்றாலும் அது மட்டுமே இருந்தால் அது காதல் ஆகாது.. ஆனால் என் மீது உங்களுக்கு இருக்கும் உணர்வு ஈர்ப்பையும் தாண்டிய உணர்வாக வளர்ந்துள்ளது.. அதை சீக்கிரம் நீங்களே மனப்பூர்வமா உணர்வீங்க”\nமீண்டும் சில நொடிகள் மௌனத்தில் கழிய அணைப்பை சற்று இறுக்கியவன் அவள் தலையில் இதழ் பதித்து, “தேங்க்ஸ் டா” என்றான்.\nஅவன், “நீ சொன்னது போல் சீக்கிரமே என் காதலை உன்னிடம் சொல்வேன்” என்றான் உணர்ச்சிவசப்பட்டு.\nபின் மென்னகையுடன், “என்ன டீச்சர் இந்த மக்கு மாணவன் தேறுவேனா\n“நீங்க தான் மக்கு மாணவன் நான் சூப்பர் டீச்சராக்கும்”\n“ஹ்ம்ம்.. இப்போ தூங்குங்க.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றாள்.\nதலையை தூக்கி, “கையை எடுத்துக்கோ.. வலிக்கும்” என்றவன் அவள் கையை எடுத்ததும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் மை ஸ்வீட் அம்லு” என்று கூறி மென்மையாக அவளை அணைத்தபடி கண்களை மூடினான்.\nஇருவரும் இதழில் உறைந்த மென்னகையுடன் கண்ணயர்ந்தார்கள்.\nஊர்மிளா உடையை மாற்றிவிட்டு வந்து அறையின் விளக்கை அனைத்து விடிவிளக்கை போட்டுவிட்டு படுத்தாள்.\nஅதற்காகவே காத்திருந்தது போல் அவள் படுத்ததும் சித்தார்த்தன் அவளை பார்த்து திரும்பி படுக்கவும் அவளுள் சிறு படபடப்பு.\nஅவன், “நமக்கு கல்யாணம் ஆகி பத்து நாள் தான் ஆகுது னு என்னால் நம்ப முடியலை”\n“சில நேரம் நமக்கு கல்யாணம் ஆனதையே என்னால் நம்ப முடியலை”\nஅவன் கிசுகிசுப்பான குரலில், “நம்புறதுக்கு ஸ்ட்ரோங்கா ஏதாவது தரவா” என்றபடி சற்று நெருங்கவும்,\nஅவள் அவசரமாக, “நம்புறேன் நம்புறேன்” என்றாள்.\nஅவன் சிரித்தபடி பழைய இடத்தில் படுத்ததும் தான் அவள் மூச்சு காற்று சீரானது.\nஅவன் மெல்லிய குரலில், “எதுக்கு இவ்ளோ பயம் அம்லு\n“பயம் னு இல்லை” என்று இழுக்க,\n“உன் முக அழகு தான் என்னை ஈர்க்கிறது என்றால் ஐந்து வருடங்களுக்கு முன்பே நான் உன்னை நெருங்கி இருப்பேனே என்னை ஈர்ப்பது உன் அக அழகும் அன்பும் காதலும்” என்றவன் அவள் கையை மென்மையாக பற்றினான்.\nஅவள் மெல்லிய குரலில், “நானும் நீங்கள் என்னை நெருங்குவதை பிசிகல் அட்ராக்ஷன் னு சொல்லலை.. முன்பு காலேஜ்ஜில் என்னை பார்த்த உங்கள் கண்ணோட்டம் வேறு இப்பொழுது பார்க்கும் கண்ணோட்டம் வேறு.. அப்போ நான் யாரோ ஒரு ஜூனியர் மாணவி.. இப்போ உங்கள் மனைவி.. அந்த உரிமையில் பார்க்கும் உங்கள் கண்ணோட்டம் வேறு”\n“நானும் தவறு னு சொல்லலையே\n“அது பெண்ணிற்கே உள்ள படபடப்பு”\n” என்றவன் சற்று நகர்ந்து படுத்தான்.\nஅவள் அமைதியாக இருக்கவும் அவன் அவள் கையை சற்று இறுக்கமாக பற்றியபடி, “உன்னிடம் ஏதோ மஜிக் இருக்கிறது அம்லு” என்றான்.\nஅவள் மென்னகையுடன், “எனக்கு அப்படி எதுவும் இருப்பதா தெரியலையே\n“உன்னுடன் இருக்கிற எனக்கு தெரியுதே”\nஅவன் நிமிர்ந்து படுத்தபடி இறுக்கமாக பற்றிய அவளது கையை தன் நெஞ்சின் மீது வைத்து, “உன்னுடன் இருக்கும் பொழுது என் மனம் நிம்மதியா சந்தோஷமா இருக்குது.. என் கோபம் வருத்தம் எல்லாத்தையும் உன் அருகாமை சட்டுன்னு மாற்றிவிடுது.. உன்னிடம் இருக்கும் மஜிக் உன் அன்பும் காதலும் தான்.. அது என்னை மீறி என்னை வசியம் செய்கிறது”\nஅவள் சொல்வதறியாது மௌனம் காக்க, அவன், “அம்லு” என்று மென்மையாக அழைத்தான்.\nசற்று புரண்டு அவன் தோளின் மீது தலையை வைத்து படுத்தவள், “என்ன சொல்லணும்\nஅவளது வார்த்தைகள் சொல்லாததை அவளது நெருக்கம் சொல்ல, அவன் வலது கரம் கொண்டு மென்மையாக அவளை அணைத்தான்.\nசில நொடிகள் காமம் இல்லா அந்த மென்மையான அணைப்பில் இருவரும் கட்டுண்டு இருக்க, அவள் மெல்ல, “சித்” என்று அழைத்தாள்.\nதலையை மட்டும் தூக்கி நாடியை அவன் தோளில் பதித்து அவனை பார்த்தாள்.\n‘என்ன” என்பது போல் அவன் புருவம் உயர்த்த,\nஅவள், “என்ன னு புருவம் உயர்த்தி கேட்கிறீங்களா இந்த லைட் வெளிச்சத்தில் எனக்கு சரியா தெரியலை” என்று கூற,\nஅவன் மென்னகையுடன் மறு கரத்தையும் சேர்த்து அவளை மென்மையாக அணைத்து, “என்ன\nசற்று எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ சித்” என்று கூறி அவன் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் கண்களை மூடினாள்.\nஅவன் பதில் கூறவில்லை என்றாலும் அவனது இறுகிய அணைப்பு அவளுக்கு அவனது மனதை எடுத்துக் கூறியது.\nசில நொடிகள் கழித்து அவன் மெல்லிய குரலில், “நீ சொன்னது சரி தான்.. எனக்கு உன்னை பிடித்திருக்கிறது.. நீ என் மேல் கொண்ட காதலை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது.. ஆனாலும் என் மனம் உன் மீதான காதலை இன்னும் முழுமையாக உணரலை னு தான் எனக்கும் தோணுது.. அது ஏன்\n“நீ தானே என் டீச்சர்”\n“நீங்க ஒரு பெரிய பிஸினஸ் மேக்னெட்” என்று அவள் கிண்டலுடன் கூற,\nஅவனோ மென்னகையுடன், “அதனால் என்ன இந்த விஷயத்தில் உன்னிடம் மாணவனா இருக்க தான் எனக்கு பிடித்திருக்கிறது”\n” என்றவன் அவளை தன் மேல் படுக்க வைத்து சற்று அணைப்பை இறுக்கினான்.\nஅவள் வெக்கத்துடனும் தயக்கத்துடனும், “நாம மனசை பற்றி பேசிட்டு இருக்கிறோம்”\n“டீச்சர் தானே மனதை பற்றி பேசும் போது இதை ஆரம்பித்து வைச்சீ��்க”\n“இது போங்கு.. நீங்க தானே முதலில் என் கையை பிடிச்சு நெஞ்சில் வச்சீங்க”\n“ஸோ உன் விருப்பம் போல் முதல் அடி நான் எடுத்து வைச்சிட்டேன்..” என்று கூறி அவன் சிரிக்க,\nஅவள், “நீங்க என்னை கெட்ட பொண்ணா மாத்திருவீங்க போல” என்றபடி சரிந்து பழையபடி படுத்தாள்.\nஅவன் வாய்விட்டு சிரித்தபடி, “ஏன் இந்த விஷயத்தில் கணவன் தான் ஆசானா இருக்கனுமா\n“சரி விடு.. இன்னொரு நாள் பேசிக்கலாம்”\n” என்று தலையை லேசாக சரித்து பார்வையை மட்டும் அவன் முகத்தில் பதித்தாள்.\n“ஹ்ம்ம்.. உன் தயக்கம் எல்லாம் போன பிறகு” என்று கிறக்கத்துடன் அவன் கூற, அவள் சட்டென்று பார்வையை தாழ்த்தி முகத்தை அவன் நெஞ்சில் மறைத்தாள்.\nஅவன், “சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”\nசில நொடிகள் மௌனத்தில் கழிய அவன், “அம்லு” என்றான்.\n“மௌனமாகலை.. எப்படி சொல்ல னு யோசித்தேன்” என்றவள் சற்று எழுந்து, “தலையை தூக்குங்க” என்றாள்.\nஅவன் யோசனையுடன் தலையை மட்டும் லேசாக தூக்க, தனது இடது கையை அவனது தலைக்கு அடியில் கொடுத்தவள், “இப்போ படுங்க” என்றாள்.\nபடுத்த பிறகே அவள் கையை வைத்திருப்பதை உணர்ந்து மென்னகை புரிந்தான்.\nஅவள் அவனை சற்று நெருங்கி தனது தலையை அவன் நெஞ்சில் வைத்து இடது கையை அவள் தோளில் போட்டு அணைத்தார் போல் படுத்தாள்.\nஅவன் இரு கைகளை கொண்டு அவள் இடையை மென்மையாக அணைத்தான்.\nஅவள் மெல்லிய குரலில், “இதை நாம் முதலும் கடைசியுமா பேசி முடிச்சிரலாம்.. என் மீதான காதலை உணர முடியாமல் தடுப்பது உங்கள் மனதில் இருக்கும் குழப்பம்.. சவிதாவை காதலித்த மனம் எப்படி சட்டென்று என்னை ஏற்று காதலிக்க தொடங்கியது இது எப்படி சாத்தியம் என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறது.. சரியா\nஅவனது அமைதியே ‘ஆம்’ என்று சொல்லாமல் சொல்லியது.\nஅவனது பதிலை எதிர்பார்க்காமல் அவள் தொடர்ந்தாள்.\n“அதற்கான பதிலை கொஞ்ச நேரத்திற்கு முன் நீங்களே சொல்லிடீங்க.. என் மீதான காதல் என் அகத்தை பார்த்து வந்தது அதாவது என் அன்பை காதலை பார்த்து வந்தது.. ஆனால் முன்பு உங்கள் மனதில் தோன்றியது ஈர்ப்பு.. சவிதாவின் முக அழகோ, அவளது எதோ ஒரு செய்கையோ உங்களை கவர்ந்து இருக்கலாம்.. காதலின் முதல் படி ஈர்ப்பு தான் என்றாலும் அது மட்டுமே இருந்தால் அது காதல் ஆகாது.. ஆனால் என் மீது உங்களுக்கு இருக்கும் உணர்வு ஈர்ப்பையும் தாண்டிய உணர்வாக வளர்ந்துள்ளத���.. அதை சீக்கிரம் நீங்களே மனப்பூர்வமா உணர்வீங்க”\nமீண்டும் சில நொடிகள் மௌனத்தில் கழிய அணைப்பை சற்று இறுக்கியவன் அவள் தலையில் இதழ் பதித்து, “தேங்க்ஸ் டா” என்றான்.\nஅவன், “நீ சொன்னது போல் சீக்கிரமே என் காதலை உன்னிடம் சொல்வேன்” என்றான் உணர்ச்சிவசப்பட்டு.\nபின் மென்னகையுடன், “என்ன டீச்சர் இந்த மக்கு மாணவன் தேறுவேனா\n“நீங்க தான் மக்கு மாணவன் நான் சூப்பர் டீச்சராக்கும்”\n“ஹ்ம்ம்.. இப்போ தூங்குங்க.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றாள்.\nதலையை தூக்கி, “கையை எடுத்துக்கோ.. வலிக்கும்” என்றவன் அவsள் கையை எடுத்ததும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் மை ஸ்வீட் அம்லு” என்று கூறி மென்மையாக அவளை அணைத்தபடி கண்களை மூடினான்.\nஇருவரும் இதழில் உறைந்த மென்னகையுடன் கண்ணயர்ந்தார்கள்.\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை) 10\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை) - 8\nE09 - யாகாவார் ஆயினும் நா காக்க\nE09 - யாகாவார் ஆயினும் நா காக்க\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1\nமுத்தக் கவிதை நீ - 14\nமறக்க மனம் கூடுதில்லையே - 9\nஉன் கண்ணில் என் விம்பம் 27\nஎன் உறவென வந்தவனே 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/06/blog-post.html", "date_download": "2019-09-17T20:04:13Z", "digest": "sha1:PVQ6SXYS6SME3J622DH6VKCX4PGYYWJV", "length": 47951, "nlines": 285, "source_domain": "www.shankarwritings.com", "title": "இனிப்பான தேநீர் இந்தியா வந்த கதை", "raw_content": "\nஇனிப்பான தேநீர் இந்தியா வந்த கதை\nஆங்கிலேயரின் முதல் தேநீர் சுவைப்பு அனுபவம் மிகவும் தாமதமானது. ஆனால், சீனர்கள் 2000 ஆண்டுகளாகத் தேநீரைச் சுவைத்துவந்திருந்தனர். ஆங்கிலேயத் தினசரிதையாளர் சாமுவேல் பெப்பிஸ், 1600 செப்டம்பர் 25 அன்று, தான் எழுதிய டைரிக்குறிப்பில் ‘ச்சா’(Tcha) என்று குறிப்பிட்டு, “மருத்துவர்கள் அங்கீகரித்ததும் பிரமாதமான சுவையுள்ளதுமான சீன பானம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n1635-லிருந்து அரைக் கிலோ தேயிலை ஆறு முதல் பத்து பவுண்டுக்கு விற்கப்பட்டுள்ளது. அன்றைய விலைவாசியுடன் ஒப்பிடும்போது இது மிகவும் உயர்ந்த தொகை. 1662-ம் ஆண்டு இரண்டாம் சார்லஸ் மன்னர், போர்த்துக்கீசிய இளவரசி கேத்தரினை மணமுடித்த போது, ஒரு பெட்டகம் அளவுக்குத் தேயிலையையும் வரதட்சிணையாகப் பெற்றார் அத்துடன் வருடாந்திரக் குத்தகைத் தொகையாக வ���றும் பத்து பவுண்டுக்கு பாம்பே தீவையும் வரதட்சிணையாகப் பெற்றார். அந்தக் குத்தகைத் தொகை, அன்றைய இங்கிலாந்தில் அரைக் கிலோ தேயிலைக்கான விலை அத்துடன் வருடாந்திரக் குத்தகைத் தொகையாக வெறும் பத்து பவுண்டுக்கு பாம்பே தீவையும் வரதட்சிணையாகப் பெற்றார். அந்தக் குத்தகைத் தொகை, அன்றைய இங்கிலாந்தில் அரைக் கிலோ தேயிலைக்கான விலை போர்த்துக்கீசிய அரசவையில் மாலையில் தேநீர் பருகும் வழக்கம் கேத்தரினுக்கு இருந்தது. இங்கிலாந்தில் தனது முதல் மிடறுத் தேநீரை அவர் 1662 மே மாதம் பருகினார். அதே மாதத்தில்தான் அவருக்குத் போர்ட்ஸ்மவுத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது.\nபதினெட்டாம் நூற்றாண்டில், பிரிட்டனின் உயர்குடி மக்களுக்கு அவசியத் தேவையாகத் தேயிலை இருந்தது. அதே நேரம் தேவைப்படும் அளவு தேயிலையைக் கிழக்கிந்திய கம்பெனி விநியோகிக்க முடியாத நிலையில், அந்தத் திறனின்மையைப் பயன்படுத்தி டச்சு நிறுவனமான ஜே.ஜே வூட் அண்ட் சன்ஸ் ஆங்கிலேயர்களைச் சுரண்டியது. ஆண்டுதோறும் 36 லட்சம் கிலோ தேயிலையை பிரிட்டனுக்குக் கடத்திக் கொண்டுவந்து விற்றது. இருந்தபோதும் மோசமான, பயன்படுத்தத் தகுதியில்லாத தேயிலைப் பொருட்களைச் சுட்டும் பொதுப்பெயராக, அந்த டச்சு நிறுவனத்தின் பெயர் விரைவிலேயே மாறிவிட்டது. இந்த இடைவெளியில், பிரிட்டிஷ் இந்தியாவின் வர்த்தக வேராக மும்பை மாறியிருந்த நிலையில் போர்த்துக்கீசிய, டச்சு வியாபார நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி சீனாவுடனான தங்கள் வர்த்தக உறவுகளைக் கிழக்கிந்திய நிறுவனம் வலுப்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும், 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற ஆங்கிலேய- டச்சுப் போர்களால் வளம் குறைந்துபோனதால், தேயிலைக்கு விலையாக சீனர்கள் கேட்ட வெள்ளியை ஆங்கிலேயர்களால் போதுமான அளவு தர முடியவில்லை. கடத்தப்பட்டு கொண்டுவரப்படும் தேயிலை வியாபாரத்தைத் தடுக்கவும் மற்றொரு பக்கம் சீனர்களின் வெள்ளித் தேவையை எதிர்கொள்ளவும் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஓபியம் பயிரிடத் தொடங்கினார்கள். வங்கம், பாட்னா, வாராணசி, மால்வா பீடபூமி ஆகிய பகுதிகளில் ஓபியம் வளர்க்கப்பட்டு சீனாவுக்குக் கடத்தப்பட்டது. தாங்கள் விரும்பிய பானத்துக்கு அவர்கள் அதை பண்டமாற்று செய்துகொண்டனர்.\nஇந்தியத் தேயிலை பிரிட்டனைச் சேர்ந்த வர்த்தகர்��ள் சீனத் தேயிலையையும் தேயிலைச் செடி வளர்ப்பு நுட்பங்களையும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வமாயிருந்தனர். சீனாவிலிருந்து தேயிலை நாற்றுகளைக் கொண்டுவரும் ஆலோசனையை ‘தி ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸ்’ 1788-ல் முன்னெடுத்தது. அதேநேரம் அசாமில் ராபர்ட் ப்ரூஸ், மணிராம் திவான் ஆகியோர் 1824-ல் தேயிலைச் செடியைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அசாம், டார்ஜிலிங் பகுதிகள் தேயிலைத் தோட்டங்களாக விரிவடைய ஆரம்பித்தன. ராயல் சொசைட்டியில் 19-ம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட உரையொன்றில் கல்கத்தாவில் உள்ள சீனர்களின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தச்சர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் டார்ஜிலிங், அசாம் தேயிலைத் தோட்டங்களுக்கு அனுப்பப்பட்ட விவரம் உள்ளது. தேயிலை வளர்ப்பிலும் தேயிலைத் தூள் உற்பத்தியிலும் ஒவ்வொரு சீனரும் நிபுணர் என்ற நம்பிக்கையே, இப்படி அனுப்பப்பட்டதற்கான அடிப்படைக் காரணமாக இருந்திருக்கலாம் ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு தேயிலை நாற்றைக்கூடத் தங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கவேயில்லை.\n1833-ல் இயற்றப்பட்ட சார்ட்டர் சட்டத்தால் சீனாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகம் தகர்ந்தது. வில்லியம் பென்டிங்க் தலைமையில் 1834-ல் ‘தி டீ கமிட்டி’ உருவாக்கப்பட்டது. அப்போது அவர் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தார். 1834-ல் ஜார்டைன் மேத்சன் நிறுவனம் சார்லஸ் குட்ஸ்லாப், ஜார்ஜ் கோர்டன் ஆகிய இருவரையும் சீனாவுக்கு ஓபியம் யாத்திரை மேற்கொள்ளப் பணித்தது. அந்தப் பயணத்தில் தேயிலை விதைகள், தேயிலைத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் ஆதாரவளங்களையும் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் பெரிதாகப் பலிக்கவில்லை.\nஒரு தசாப்தம் கழிந்தது; ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தோட்டக்கலை வல்லுநரான ராபர்ட் பார்ச்சூன், சீனாவின் தேயிலைத் தோட்டங்களை ஆராய்வதற்காகப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவரது பயணத்துக்கு ‘ராயல் ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டி’ நிதியுதவி செய்தது. ஓபியம் வர்த்தகம் தொடர்பான ‘பர்ஸ்ட் ஓபியம் வார்’ 1842-ம் ஆண்டு முடிந்த நிலையில் கையெழுத்தான `நான்கிங்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேயிலைத் தாவர மாதிரிகள், தாவரவியல் அறிவு இரண்டையும் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் இது.\nபிரிட்டனுக்குத் திரும்பிய பா��்ச்சூன், சீனாவின் வடக்கு மாகாணங்களில் மேற்கொண்ட மூன்றாண்டு பயணம் குறித்த தகவல்களை வெளியிட்டார். இத்தகவல்களைப் படித்து ஆச்சரியமடைந்த டாக்டர் ஜான் போர்ப்ஸ் ராயல், தனது நிறுவனத்தின் தகவலாளராக பார்ச்சூனை நியமித்தார். பிரிட்டனின் தேயிலைப் புதையல் வேட்டை பொறுப்பாளர் அவரே. இந்தப் பணிக்காக 500 பவுண்டுகளை ஆண்டுக் கட்டணமாக அவர் பெற்றுக்கொண்டார். அவரது முந்தைய வருவாயைவிட ஐந்து மடங்கு அதிகத் தொகை அது. தேயிலை தவிர்த்த வேறு ஏதாவது தாவர மாதிரிகளை அவர் கடத்திவந்தால், அதற்கான வர்த்தக உரிமைகளும் அவருக்கே தரப்பட்டன. புதிய தாவர மாதிரிகள், நாற்றுகள் மேல் ஆர்வம் கொண்ட ஆங்கிலேய உயர்குடியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பெரும்சந்தையைப் பயன்படுத்துவதற்கான ஆயுட்கால வாய்ப்பு அது. அதேநேரம், பிரிட்டனின் தேயிலைத் தொழில் துறையையே பார்ச்சூன் மாற்றப்போகிறார் என்பதை, அப்போது யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.\n1848-ம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், மிகப் பெரிய உளவுவேலைத் திட்டத்துக்காகத் தனது பணியாளர் வாங் உடன் இணைந்து சீனாவில் பார்ச்சூன் நுழைந்தார். அதேநேரம், தனது குறிப்புகளில் வாங்கைக் கூலி என்றே அவர் குறிப்பிடுகிறார். பார்ச்சூன் தனது தலையை மொட்டையடித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டிருந்தார். சீனர் போன்ற தோற்றத்தைக் கொடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு. வுயி ஷான் மலையில் உள்ள தொழிற்சாலைக்கு இருவரும் பயணித்தனர். ஹங்ஸோ வழியாக ஷாங்காய் சென்று, அங்கிருந்து ஸேஜாங், அன்ஹுய் தேயிலைத் தோட்டங்கள் எனத் தொடர்ந்த மூன்று மாதத் தேடல் அது.\nசீனாவின் மலைப்பகுதிகளில் இரண்டாயிரம் ஆண்டு காலத் தேயிலைத் தயாரிப்பு நடைமுறைகளை ஆய்வுசெய்த பின்னர், 1849-ல் ஷாங்காய்க்கு பார்ச்சூன் வந்துசேர்ந்தார். அங்கிருந்து லண்டனில் இருந்த தன் முதலாளிகளைத் தொடர்புகொண்டார். “உங்களிடம் இந்தச் செய்தியைச் சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் பெரிதளவில் சேகரித்திருக்கும் விதைகள், இளம்நாற்றுகள் இந்தியாவுக்குப் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்படுமென்று நம்புகிறேன்” என்பதுதான், அவரது கடித வாசகம்.\nஐரோப்பாவுக்கு அனுப்பும் பசுந்தேயிலையில் தேவையான நிறத்தை ஏற்றுவதற்காக சீனர்கள் பெரிக் பெர்ரோசயனைடு (புருஸ்ஸியன் ப்ளூ), ஜிப்சம் உப்பைச் சேர்ப்��தாகவும் பார்ச்சூன் கண்டறிந்து கூறியது, ஐரோப்பியர்களை ஈர்த்தது. “அதில் அதிசயம் ஒன்றும் இல்லை. மேற்கத்திய மக்களைச் சீனர்கள் காட்டுமிராண்டிகளாகக் கருதியதே இதற்குக் காரணம்” என்று எழுதியிருக்கிறார். இப்படியாகச் சீனர்கள் தங்களை அறியாமலேயே ஐரோப்பாவுக்கு நஞ்சூட்டிக்கொண்டிருந்தனர். கிரீன் டீயையும் பிளாக் டீயையும் தருவது ஒரே புதர் தாவரமான கமிலியா சினென்சிஸ்தான் என்பதும் பார்ச்சூன் கண்டறிந்த ஆச்சரிய உண்மை. பிளாக் டீயைக் கூடுதல் காலம் நொதிக்கவைக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.\nபார்ச்சூன், 13 ஆயிரம் தாவர மாதிரிகளையும் 10 ஆயிரம் விதைகளையும் கண்ணாடிக் குப்பிகளில் வைத்து ஹாங்காங் வழியாக கல்கத்தாவுக்குக் கொண்டு வந்தார். இப்படிக் கொண்டுவரப்பட்ட புதிய தாவரங்களின் வாயிலாக, பிரிட்டிஷ் தோட்ட உரிமையாளர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தேயிலையைப் பயிரிட்டுக் காலூன்ற ஆரம்பித்தனர். தங்கள் தேயிலைப் பொருட்களை கரீபிய அடிமை நாடுகளிலிருந்து வந்த சர்க்கரையுடன் சேர்த்து தேயிலை நிறுவனங்களும் விளம்பரதாரர்களும் சந்தைப்படுத்தத் தொடங்கினார்கள்.\nசீனாவில் பார்ச்சூன் மேற்கொண்ட பெரும் கொள்ளைப் பயணமும் அதைத் தொடர்ந்து விக்டோரிய தேயிலை வர்த்தகத்தில் ஏற்பட்ட ஏற்றமும் சாரா ரோஸ் எழுதிய ‘ஆல் தி டீ இன் சைனா’ என்ற நூலில் விரிவான வகையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தேயிலை நாற்றுகளை குப்பிகளில் கொண்டு வந்திருந்த கையோடு, விஷத்தன்மை கொண்ட தேயிலைச் சாயங்களைத் தனது மேலங்கியில் அவர் பதுக்கிக் கொண்டு வந்திருந்தார். 1851-ல் நடைபெற்ற கிரேட் எக்ஸிபிஷன் என்ற கண்காட்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது. “புனைகதைகள், ரகசியங்களின் நிழலில் இருந்து விடுபட்டு பிரிட்டனின் தேசிய பானமாகத் தேயிலை ஆன நிகழ்வு இது” என்று இதுகுறித்து சாரா ரோஸ் குறிப்பிடுகிறார்.\nபார்ச்சூனின் கண்டுபிடிப்புக்கு முன்னரே, ஜார்டைன் மாதிசன் என்பவர் அசாம் தேயிலையை லண்டனில் வெற்றிகரமாக விற்க முடியுமென்பதை உறுதிப்படுத்தியிருந்தார். சீனத் தோட்டக்கலை வல்லுநர்களின் இந்திய வருகையையும் சீன ஓபியம் கடத்தலுக்கான வலுவான வலைப்பின்னல்களையும் நிர்வகித்த மாதிசனுடைய வர்த்தக மாதிரி, அதன்பிறகு இந்திய, இலங்கைத் தேயிலை நிறுவனங்கள் சீனத் தோட்டக்���லை வல்லுநர்களைப் பணியமர்த்துவதற்கு முன்மாதிரியாக அமைந்தது. 1840-கள்வரை இந்த நடைமுறை வெற்றிகரமாகத் தொடர்ந்தது. முதல்முறையாகப் பெரிய அளவில் 1838 டிசம்பர் மாதத்தில் லண்டனுக்கான கப்பலில் இந்தியத் தேயிலை ஏற்றப்பட்டது. லண்டன் இந்தியா ஹவுசில் 1839 ஜனவரி 5 முதல் ஒரு பவுண்டு எடைகொண்ட தேயிலை ஏலம் விடப்பட்டபோது 34 ஷில்லிங்குகளுக்கு விலைபோனது. இந்தியத் தேயிலைத் தோட்டத்தில் விற்கப்படும் விலையைவிட 34 மடங்கு அதிக விலையுடன் முதல் தரத் தேயிலை விற்கப்பட்டது.\n1853-ம் ஆண்டு வெளியான ‘பிரேஸர்’ இதழ் தேயிலைச் செடியின் தாயகம் இந்தியாதான் என்றும், சீனா அல்லவென்றும் கூறியது. 1888-ல் இந்தியத் தேயிலை ஏற்றுமதி 3.9 கோடி கிலோவானபோது, அது சீனாவின் 3.6 கோடி கிலோவைத் தாண்டியது. தேயிலையின் வரலாறு குறித்துப் பேசும் இன்னோர் அற்புதமான நூல் ‘எ தேர்ஸ்ட் ஃபார் எம்பையர்’ (2017). இதில், தேயிலையை உற்பத்தி செய்யும் இந்தியத் தேயிலைத் தோட்டக்கலை வல்லுநர்களைப் பற்றியும் இந்தியத் தேயிலை குறித்தும் விக்டோரிய கால லண்டனின் உயர்குடியினர் மத்தியில் நயமாகவும் கவனத்துடனும் பேசப்பட்டது குறித்து எழுதப்பட்டுள்ளது. கலப்படம் செய்யப்பட்ட சீனத் தேயிலை பெட்டி பெட்டியாகப் பறிமுதல் செய்யப்பட்டு தேம்ஸ் நதியில் தூக்கி எறியப்பட்ட செய்திகளும் உண்டு.\nஇந்தியத் தேயிலை குறித்து லண்டனில் அந்தக் காலத்தில் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் ஒன்று: இந்தியத் தேயிலை தூய்மையானது. இந்தியத் தேயிலைப் பொருட்கள்தாம் அதிக நறுமணம் மிக்கவை. இந்தியத் தேயிலைதான் `ஸ்ட்ராங்'கானது. இந்தியத் தேயிலை விலை குறைந்தது. இந்தியத் தேயிலை முழுமையானது. மொத்தத்தில், சீனத் தேயிலையைவிட அனைத்து வகையிலும் சிறந்தது இந்தியத் தேயிலைதான்.\nஇந்தியத் தேயிலைத் தயாரிப்புகள் 1880-களில் லண்டனை அடிமைப்படுத்தியது மட்டுமின்றி அயர்லாந்து, ஸ்காட்லாந்து என விரிவடைந்து ஐரோப்பாவைத் தாண்டி, அமெரிக்காவரை பரவின. ஆக்ஸ்போர்டு தெருவில் ‘தி இந்தியன் டீ ஸ்டோர்’ 1883-ல் அமைக்கப்பட்டதையடுத்து, அதன் நகல்களும் நகரெங்கும் விரைவாக முளைத்தன. டேராடூன், சிம்லா, ரங்கூன் ஆகிய பகுதிக் காடுகளில் பெறப்பட்ட தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்திய, இலங்கைத் தேயிலைப் பொருட்கள் வசீகரமான டப்பாக்களில் ஏற்றுமதி செய்யப்பட்டன.\nஇந்தியாவில் வளர்ந்த தேயிலை வர்த்தகம், 1878-ல் திறக்கப்பட்ட டார்ஜிலிங் இமாலய ரயில்வேயுடன் உயிரோட்டமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. இந்தியத் தேயிலையை உலக அளவில் பிரபலப்படுத்துவதற்காக 1881-ல் தொடங்கப்பட்ட இந்தியத் தேயிலைக் கழகத்தின் முதல் பெரிய பரிசோதனை, இந்திய ரயில்வே மூலமாகத்தான் தொடங்கியது. இந்தியாவில் 1901-க்குள் தேயிலைக்கு மிகப் பெரிய சந்தை உருவாகிவிட்டிருந்தது. தேயிலை ஏற்றுமதிக்கான தீர்வை வரியை முறைப்படுத்த 1903-ல் ‘டீ தீர்வை மசோதா’வுக்கு அனுமதியளிக்கப்பட்டது.\nமுதல் உலகப் போருக்குப் பின்னர் ஸ்டவ், கெட்டில்கள் மூலம் வங்கம், பஞ்சாப் எல்லைப்புற மாகாணங்களில் உள்ள ரயில் நிலையங்களில் இந்தியா, யுரேசியாவைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர்கள் தேநீரை விற்கத் தொடங்கினார்கள். அப்போது, “ரயில்களில் உள்ள முதல் வகுப்பு உணவகப் பெட்டிகளில் கிடைப்பதைவிட நடைமேடைத் தேநீர் கடைகளில் விற்கப்படும் பானம் சிறப்பானது” என்று இந்தியத் தேயிலைக் கழகம் பெருமைப்பட்டது. தேயிலைப் பொருட்களைக் கொண்டு விதவிதமான தேநீரை உருவாக்கும் செய்முறைகளோடு கூடிய விளம்பரத் தட்டிகளும் சுவரொட்டிகளும் அனைத்து இந்திய மொழிகளிலும் ரயில்வே நடைமேடைகளில் அமைக்கப்பட்டிருந்தன. வங்காளத்தில் பால்லிகங்கே, டம்டம், நைஹாட்டி, பங்காவோன், சாந்திபூர், ரானாகட் ஆகிய ரயில் நிலையங்களில் இன்னமும்கூட அந்தப் பழைய விளம்பரங்களின் எச்சங்களைக் காணமுடியும்.\nசீனாவிலிருந்து பிரிட்டிஷ் பேரரசுக்கு பார்ச்சூன் கொள்ளையடித்து அளித்த பரிசு, உள்ளூர் தேநீர் விற்பனையாளர்கள் மூலமாக அதிக அளவில் பாலும் சர்க்கரையும் கலக்கப்பட்ட புதிய பானமாக தேநீரை விற்க ஆரம்பித்தனர். 1930-களில் ஆங்கிலேயர்களின் தேயிலை உற்பத்தி மையமாகவும், அதேநேரம் தேநீர் விற்பனைச் சந்தையாகவும் இந்தியா மாறியிருந்தது. 21-ம் நூற்றாண்டைத் தொடுவதற்குள் இந்தியாவில் பயிராகும் மொத்தத் தேயிலையில் 70 சதவீதம் உள்நாட்டிலேயே நுகரப்படும் நிலை உருவாகிவிட்டது. ஒருகட்டத்தில் சிறுநகர ரயில் நிலையங்களிலிருந்து முதல் வகுப்புப் பெட்டிகள்வரை மண்குவளைகள், கண்ணாடிக் குவளைகள், தேநீர்விற்பனையாளர்கள் எனத் தேநீரும் அதன் துணைக் கதாபாத்திரங்களும் ரயில் பயணத்தின் இன்றியமையாத அடையாளங்களில் ஒன்றாக மாறிவி���்டன.\n“வட இந்தியாவில் ரயில் பயணம் செய்யும்போது ஒரு பயணி காலையில் விழித்தவுடன் முதலில் கேட்கும் குரல் ஒரு தேநீர்விற்பனையாளருடையதே. ஒரு கையில் உலோகக் கெட்டில் தொங்க, இன்னொரு கையில் கண்ணாடிக் குவளைகளோடு `சாய், சாய், சாய்' என்ற குரல் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இறங்குவதைக் கேட்க முடியும்” என்று வரலாற்றாசிரியர் லிஸ்ஸி காலிங்ஹாம் எழுதுகிறார்.\n`சாய், சாய்' என்று சத்தமாகக் கூவியபடியே ரயிலின் ஜன்னல் இருக்கை வழியாக விற்கப்படும் ஒரு குவளைத் தேநீரை வாங்க நேரிடும்போது, ஏதோ ஆதி காலத்திலிருந்தே தேநீர் குடிப்பவர்கள் என்ற நம்பிக்கைக்குள் தள்ளப்பட்டு விடுகிறோம். அந்தத் தேநீர்நமக்குத் தரும் திருப்திக்கு அசாம், டார்ஜிலிங் சமவெளிகளில் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கும், 170 ஆண்டுகளுக்கு முன்னர் சீனர்களைப் போல மொட்டை அடித்துக்கொண்ட பார்ச்சூன் சீனாவின் உயரமான மலைப்பகுதிகளில் ரகசியமாக ஏறியதற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.\n(இந்தக் கட்டுரையை எழுதியவர் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிப்பவர். The Purveyors of Destiny: A Cultural Biography of the Indian Railways நூலின் ஆசிரியர்.)\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nஇனிப்பான தேநீர் இந்தியா வந்த கதை\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:48:24Z", "digest": "sha1:FRUX4MTYQILZYISS4JZA4J3XC5SCVY2O", "length": 1564, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஜக்கி வாசுதேவ்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஜக்கி வாசுதேவ் பற்றி என்னிடம் முதலில் சொன்னவர் நண்பர் தண்டபாணி. யுவன் சந்திரசேகரின் உயிர் நண்பர். அவரது மனைவிக்கு பலவிதமான உடல்நலச்சிக்கல்கள். அந்த மன அழுத்தத்தில் அவர் தேடிப்போன பலரில் ஜக்கியும் ஒருவர். பின்னர் ஜூனியர்விகடனில் அவரைப்பற்றிய அவதூறுகள் வந்தன. அவரது மனைவி மர்மமான முறையில் இறந்தார் என்பதும் அங்கே இளம்பெண் நடமாட்டம் அதிகம் என்பதும்....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-2019-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-09-17T19:56:16Z", "digest": "sha1:GBQTVWRGWBSBWZGMO6UMTZI2IPFKF6PC", "length": 6211, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ஆப்பிள் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அந்நிறுவன சேவைகளின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அறவிப்புகள் | GNS News - Tamil", "raw_content": "\nHome Technology ஆப்பிள் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அந்நிறுவன சேவைகளின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அறவிப்புகள்\nஆப்பிள் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அந்நிறுவன சேவைகளின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அறவிப்புகள்\nசர்வதேச தொழில்நுட்ப சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் 2019 டெவலப்பர்கள் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது. ஆப்பிள் நியூஸ் பிளஸ், ஆப்பிள் டிவி பிளஸ் போன்ற சேவைகள் குறித்த அறிவிப்போடு கீநோட் உரையை ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தொடங்கினார். ஆப்பிள் டிவியில் உள்ள இயங்குதளம் வீட்டில் உள்ள ஒவ்வொறுவருக்கும் பிரத்தியக சேனல்களை\nPrevious articleஉலகுக்கு இந்தியாவின் மிகச்சிறந்த பந்தய வீரரை உருவாக்கி, மேம்படுத்தும் நோக்கத்துடன் ஹோண்டா நிறுவனம், இந்திய ரேஸிங் உலகில் மிகப் பெரிய புரட்சியை அறிவித்துள்ளது\nNext articleரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து செய்தி\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்���ார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/mar/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3115632.html", "date_download": "2019-09-17T19:41:09Z", "digest": "sha1:QSXK7JXJDGTQQE2YPKSXDSFAXVHSSHKN", "length": 16002, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பிடித்த 10: முகநூலை கவனமாகக் கையாள வேண்டும்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nபிடித்த 10: முகநூலை கவனமாகக் கையாள வேண்டும்\nBy -சலன் | Published on : 17th March 2019 02:00 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇவரின் துப்பறியும் நாவல்கள் எப்போதும் ஸ்பெஷல் தான். சினிமா சின்னத்திரை இரண்டிலும் தடம் பதித்தவர் பட்டுக்கோட்டை பிரபாகர்.\nனக்குப் \"பிடித்த பத்து' பற்றிக் கூறுகிறார்:\nகுடும்பம்: என் குடும்பத்தினருடன் இணைந்தே எந்த வெற்றியையும் கொண்டாடுவேன். அவர்களுக்கு உரிய நேரமும், அவர்களின் விருப்பங்களுக்கு மரியாதையும், கருத்துகளுக்கு முழு சுதந்திரமும் கொடுத்து கலந்தாலொசித்து முக்கிய முடிவுகள் எடுப்பேன். அலுவல் சம்பந்தமான வேலைகள் வெளியே முடிந்துவிட்டால் அடுத்த நிமிடம் என் குடும்பத்துடன் கலந்து விடுவேன்.\nநட்பு: பள்ளி, கல்லூரி, தொழில், முகநூல் என்று பல வகைகளில் எனக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. யார் மனமும் நோகாமல் முடிந்த அளவு என் நண்பர்களின் மனம் குளிர... மகிழ... நான் காரணமாய் இருக்க முடியுமா என்று அன்புடன் யோசித்து செயல்படுவதுண்டு. என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் விளக்கம் சொல்லி நட்பின் விரிசலை சரி செய்து விடுவேன்.\nகதை: கதை எழுத அவ்வளவு பிடிக்கும். கதை எழு���ுவதில் இன்று வரை அயர்ச்சியோ, சோர்வோ, சலிப்போ துளி கூட எட்டிப் பார்த்ததில்லை. படிக்கிறவர்களுக்கு கதைகள் பலவிதமான நன்மைகளைச் செய்கின்றன. தகவலறிவை வளர்க்கின்றன. அன்பு, அறம், நாகரிகம், பண்பு என்று பல நல்ல விஷயங்களைக் கற்றுத் தருகின்றன. பலவிதமான மனிதர்களை அறிமுகப்படுத்தி பலவிதமான வாழ்க்கையைப் பதிவு செய்கின்றன. நல்ல கதைகள் ஒரு வகையில் மன நல மருத்துவ மருந்து ஒவ்வொரு கதையும் ஒரு விதத்தில் ஒரு கால கட்டத்தின் வரலாற்று ஆவணப்பதிவே\nபத்திரிகை: எனக்கு \"ஜர்னலிசம்' மிகவும் பிடித்த மற்றொரு விஷயம். ஒரு பத்திரிகை எப்படி தயாரிக்கப்படுகிறது என்று அறிய சின்ன வயதிலேயே ஆர்வம் ஏற்பட்டது. சாவி மூலம் அவர் துவங்கிய \"திசைகள்' வார இதழில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு \"உங்கள் ஜுனியர்', \"உல்லாச ஊஞ்சல்' என்ற இரண்டு மாத இதழ்களை நண்பர்களுடன் சேர்ந்து பத்தாண்டுகள் வெளியிட்ட போது ஒவ்வொரு இதழின் தயாரிப்பிலும் கிடைக்கும் அனுபவத்தை ரசிப்பேன்.\nசினிமா: கல்லூரி நாட்களில் தான் நான் மிக அதிகமாக சினிமாக்கள் பார்த்தேன். இந்தியில் ராஜ்கபூர் படங்களும், தமிழில் இயக்குநர் பாலசந்தர் படங்களும் என்னை ஈர்த்தன. பிறகு நண்பர்கள் சிபாரிசு செய்த எல்லாப் படங்களையும் எல்லா மொழிகளிலும் ரசிக்கத் துவங்கினேன். சினிமா என்கிற அழகான வலிமையான கலை வடிவத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் இயக்குநர் கே. பாக்யராஜ் உதவியாளராக சில படங்களில் பணியாற்றி இயக்கம் பற்றி கற்றுக்கொண்டேன். திரைக்கதை, வசனம் என்று சினிமாவில் இயங்கியும் வருவதால் சினிமா மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.\nவாசிப்பு: பள்ளி விடுமுறை நாட்களில் துவங்கியது என் வாசிப்புப் பழக்கம். தமிழில் நகைச்சுவைப் படைப்புகளும், ஆங்கிலத்தில் துப்பறியும் நாவல்களும் என்னை முதலில் ஈர்த்தன. பிறகு ஜெயகாந்தன், சுஜாதா, கல்கி, சாண்டில்யன், சாவி, ஆதவன், பாலகுமாரன் போன்ற சிறந்த படைப்பாளிகளின் சிறந்த படைப்புகளை தேடித் தேடிப் படித்ததோடு வீட்டில் ஒரு குட்டி நூலகமும் அமைத்தேன். வாசிப்பு என்பது ஒரு மனிதனை அவன் எண்ணங்களை செதுக்கி வடிவமைக்கக்கூடியவை.\nகடிதம்: வாட்ஸ் அப், குறுஞ்செய்தி என்று கடிதங்கள் காணாமல் போய்விட்ட இந்தக் காலத்திலும் இன்னும் கடிதங்கள் எழுதும் நபர் நான். மனதின் எண்��ங்களை பேச்சை விடவும் வெகு நேர்த்தியாக, அப்பட்டமாக, நளினமாகச் சொல்ல கடிதங்களே சிறந்த வழி. பல பிரச்னைகளை கடிதங்களால் தீர்த்திருக்கிறேன். பல அன்பு நெஞ்சங்களில் கடிதங்களால் நட்பு வளர்த்திருக்கிறேன்.\nபயணம்: உல்லாசப் பயணங்கள் பிடிக்கும். நண்பர்களுடன் குடும்பத்துடன் என்று இரண்டு வகையாகப் பிரித்துக் கொண்டு செல்வேன். பல வெளிநாட்டுப் பயணங்கள் என் பட்டியலில் பாக்கியிருக்கிறது. தொடர்ந்து பத்திரிகை, எழுத்து, டிவி, சினிமா என்று 40 ஆண்டுகளாக இடைவெளியில்லாமல் இயங்கி வருவதால் பயணத்திற்கு நாட்கள் ஒதுக்குவதுதான் பிரச்னை.\nஷாப்பிங்: இளம் வயதிலிருந்தே பலவிதமான கடைகளுக்கும் சென்று பல விதமான பொருள்களை வாங்குவது எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம். பொருட்காட்சி, ஷாப்பிங், கண்காட்சிகள் இப்போது சகலவிதமான மால்கள் என்று சுற்றித் திரிந்து புதுவிதமான பொருள்களை வாங்குவேன். அடிக்கடி உடைகள் வாங்குவதும் பிடிக்கும்.\nமுகநூல்: தற்போதைய நவீன மீடியாவான முகநூல் மிகவும் பிடித்திருக்கிறது. அடிக்கடி என் சிந்தனைகளையும், கருத்துகளையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் பல விதமான பார்வைகளை அறிந்து கொள்ளவும் எனக்கு உதவியாக இருக்கிறது. இதில் இயங்குவதில் சில சாதனங்களுடன் சில பாதகங்கள் இருந்தாலும், கவனமாகக் கையாண்டால் முகநூல் ஒரு நல்ல தொடர்புச் சாதனமே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=87:2009-07-05-06-08-25&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70", "date_download": "2019-09-17T19:34:43Z", "digest": "sha1:IN3S2HYPIMWXFNEFFCND7C3E6WANUYV7", "length": 14076, "nlines": 122, "source_domain": "selvakumaran.de", "title": "மகரந்தங்களினால் ஒவ்வாமையா...?", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nதூசிகளில் வாழும் staubmilbe யினால் ஏற்படும் ஒவ்வாமைகளை விட பூக்களினால் கூட ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. யேர்மனியில் ஏறக்குறைய பத்து மில்லியன் மக்கள் கைக்குட்டையுடன் திரிகிறார்கள். இவர்கள் குளிரினால் பாதிக்கப் பட்டவர்கள் அல்ல. மிகமிகச் சிறிய அதாவது 0.001மில்லிமீற்றரிலிருந்து 0.003மில்லிமீற்றர் அளவுள்ள பூந்தாதுக்களினால் பாதிக்கப் பட்டவர்கள்.\nயேர்மனியில் அனேகமாக மாசி கடைசியிலிருந்து புரட்டாதி கடைசி வரை பூந்தாதுக்கள் பறக்கின்றன. இந்தப் பூந்தாதுக்கள் காற்றினால் ஏறக்குறைய 300கிலோமீற்றர் தூரம் வரை எடுத்துச் செல்லப் படுகின்றன.\nஇவை அழையா விருந்தாளியாக மூக்கினுள் நுழையும் போது, பாதுகாப்புச் ஷெல்கள் இவைகளுக்கு எதிராக antibody யைத் தயாரிக்கின்றன. இதன் பாதிப்பு ஒரு பாரதூ ரமான தொற்றுநோயைப் போல கடினமாக இருக்கும். இதனால் வாயும் மூக்கும் புண்ணாகிச் சளி உண்டாகும்.\nPollenallergie எனக் குறிப்பிடப்படும் இந்த ஒவ்வாமை உள்ளவர்கள் உடனடியாகத் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல் விட்டால் மார்புச்சளியினாலும் அதனால் ஏற்படும் அஸ்மா இழுப்பு நோயினாலும் பாதிக்கப் படும் அபாயம் ஏற்படும். ஏனெனில் இந்த ஒவ்வாமை மூக்கிலிருந்து சுவாசக் குழாயின் உட்புறச் சவ்விற்கு நகரத் தொடங்கி விடும்.\nஇதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எந்தப் பூந்தாதுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.\nதை மாதத்தில் இருந்தே உங்களுக்கு இந்த ஒவ்வாமை ஏற்பட்டால்\nஉங்களுக்கு உள்ள ஒவ்வாமை Graeserpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.\nசித்திரையிலிருந்து ஆவணி வரையுள்ள காலப் பகுதியில் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உங்களுக்கு உள்ள ஒவ்வாமை Wildkraeuterpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.\nகால நிலைக்கும் வெப்ப தட்ப நிலைக்கும் ஏற்ப இந்த மாத எல்லைகள் ஒன்றிலிருந்து இரண்டு கிழமைகள் முன்னுக்குப் பின் மாறுபடலாம்.\nமாசியும் பங்குனியும் Erle, Hasel என்பன பூக்கும் காலங்கள். இதே காலத்தில்தான் Weide, Pappel, Ulme, Esche, என்பனவும் பூக்கத் தொடங்குகின்றன.\nதெற்கு யேர்மனியில் பங்குனி கடைசியில் Birken பூக்கும். Birken, Karle, Hasel இம் மூன்றினதும் பூந்தாதுக்கள் மிகவும் கடுமையான ஒவ்வாமையைத் தரக் கூடியவை.\nஉங்களுக்கு எந்தெந்த மாதங்களில் ஒவ்வாமைச் சிக்கல் ஏற்படுகின்றது என்பதை அவதானித்து, மேற்குறிப்பிட்டவைகளையும் கவனத்தில் கொண்டு எந்தப் பூவின் மகரந்தம் உங்களுக்கு ஒவ்வாமையைத் தருகிறது என்பதைக் கண்டு கொள்ளலாம். அல்லது மருத்துவரிடம் ஒவ்வாமைக்கான பிரத்தியேகப் பரிசோதனையைச் செய்தும் அறிந்து கொள்ளலாம்.\nஇப்படியான பூந்தாதுக்களினால் ஏற்படும் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் - தும்மல், மூக்கினுள் அரிப்பு, எரிச்சல், - சளி - தொண்டையில் அரிப்பு, எரிச்சல் - கண்ணில் கடி, எரிச்சல், - போன்றவை.\nஇவ்விதமான ஒவ்வாமையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில வழிகள்.\nபகல் பொழுதுகளில் வீட்டுக்குள் வரும் காற்றைக் குறைத்து இரவில் மட்டும் யன்னலைத் திறந்து வீட்டுக்குள்ளே காற்றோட்டத்தை ஏற்படுத்துங்கள்.\nவீட்டினுள்ளே உள்ள காற்று ஈரலிப்புத்தன்மை உள்ளதாக இருக்கும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். (இதற்கு பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி படுக்கையறையினுள் வைக்கலாம்)\nவெயில் நேரத்தில் புற்கள், செடிகள் நிறைந்த பகுதிகளிலோ, வயல் வெளிகளிலோ உலாப் போவதையும், சைக்கிள் ஓடுவதையும் தவிர்த்து மழை பெய்து ஓய்ந்த பின் உலாப் போங்கள்.(மழை நேரத்தில் மிகக் குறைந்த மகரந்தத்துகள்களே காற்றோடு உலாப்போகும்.)\nமோட்டார் வாகனங்களில் செல்லும் போது கண்ணாடிகளை மூடி விடுங்கள். ஒரு காற்று வடிகட்டியை வாகனத்துள் பொருத்தி வையுங்கள்.\nஇரவில் தெளிவான சுத்தமான நீரில் தலையைக் கழுவுங்கள்.\nவெளியில் போகும் போது அணிந்த உடைகளை படுக்கையறையில் நின்று களையவோ, படுக்கையறையில் கொழுவவோ வேண்டாம். (ஏனெனில் உடைகளில் இருக்கும் மகரந்தத் துகள்கள் படுக்கையறையில் வீழ்ந்திருந்து இரவு முழுவதும் உங்களைப் படுக்க விடா��ு தொந்தரவு செய்யும்.)\nவீட்டில் உள்ள தூசிகளை ஈரத்துணி கொண்டு துடையுங்கள்.\nபடுக்கையறையில் நில விரிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.\nமெத்தைகளும், தலையணைகளும் மிருகங்களின் உரோமங்களினாலோ, பறவைகளின் இறகுகளினாலோ செய்யப் படாதவைகளாக பார்த்து வாங்கிப் பாவியுங்கள்.\nஇந்த ஒவ்வாமைப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு\nசில மருந்துகள் இவ் ஓவ்வாமையினால் வேறு விதமான பாரிய பக்க விளைவுகளைக் கொடுக்கும் அபாயம் இருப்பதால் - உங்கள் உங்கள் நாடுகளில் உங்களது மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களால் விநியோகிக்கப் படும் ஒவ்வாமைக்குரிய பிரத்தியேக அட்டையைப் பெற்று - அதை நிரப்பி எப்போதும் உங்களோடு வைத்திருங்கள்.\nபிற்குறிப்பு - தகவல்கள் யேர்மனிய மருத்துவப் பத்திரிகையொன்றிலிருந்து எடுக்கப் பட்டதால் மரங்களினதும், பூக்களினதும் பெயர்களை யேர்மன் மொழியிலேயே தந்துள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2019-09-17T19:49:05Z", "digest": "sha1:T6VNCOA7S2CFLXMXAI7456JRAZIL6TXY", "length": 6761, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தலைவர் முஷாவத்இஷா |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nஅஜர்பைஜானில் ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள்-பேரணி நடத்தினர். அஜர்பைஜான் நாட்டில் சென்ற 2003ம் ஆண்டு முதல் அதிபர் இல்ஹாம் அலியேவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை-எதிர்த்து ......[Read More…]\nApril,3,11, —\t—\t2003ம் ஆண்டு, அஜர்பைஜானில், அஜர்பைஜான் நாட்டில், அதிபர், ஆட்சி நடைபெற்று, இல்ஹாம் அலியேவ், உருவாக வேண்டும், எதிர்கட்சி, எதிர்கட்சிகள், காம்பர் தொடர்ந்து, சென்ற, ஜனநாயக, ஜனநாயக மறுமலர்ச்சி, தலைநகர், தலைமையில், தலைவர் முஷாவத்இஷா, பாகூவில், பேரணி நடத்தினர், மறுமலர்ச்சி, வருகிறது எதிர்த்து, வலியுறுத்தி\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் த���்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nவெங்கையா நாயுடு சென்ற விமானத்தில் எந்� ...\nசர்தாரிக்கு சுவையான உணவு வகைகளுடன் வி� ...\nயுரேனியம் செறிவூட்டும் பணி நேரடி ஒளிப� ...\nஹசாரே உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண ...\nலாட்டரி அதிபர் மார்ட்டின் கைது\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nதமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூ� ...\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச� ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/08/blog-post_564.html", "date_download": "2019-09-17T20:17:56Z", "digest": "sha1:RTC5V3V7NOMTDZKQNMWX23XUT5DUN5DV", "length": 25149, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நாட்டிலுள்ள ஒரு இராணுவ முகாமைக்கூட அகற்ற மாட்டேன். சவேந்திர சில்வா!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாட்டிலுள்ள ஒரு இராணுவ முகாமைக்கூட அகற்ற மாட்டேன். சவேந்திர சில்வா\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் படையினரின் முகாம்களை அகற்றும் அல்லது குறைக்கும் எண்ணம் ஒருபோதும் தனக்கில்லை என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.\nஅரசியல்வாதிகளை விடவும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்தெந்த இடங்களில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முப்ப���ையினருக்கே அதிகளவில் தெரியுமென்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே படையினர் செயற்படுகின்றனர் என்றும் கூறிய அவர், தற்போதுள்ள முகாம்களை விட்டு இராணுவத்தினரையோ முப்படையினரையோ வெளியேற்றவோ இடமாற்றம் செய்யவோ முடியாது என்றும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துப் பார்த்து, காலத்தின் தேவைக்கு ஏற்பவே அதுபற்றி எதிர்காலத்தில் தீர்மானிப்பதாகவும் கூறினார்.\nகொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில், நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் உள்ள அனைத்தின மக்களையும், தான் சமமான முறையிலேயே பார்ப்பதாகவும் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை என்றும் “நான், ஓரினத்தின் இராணுவ தளபதி இல்லை. அனைத்தின மக்களும் வாழும் நாட்டுக்கே நான் தான் இராணுவத் தளபதி” என்றும் கூறினார்.\nதனது நியமனம் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச தரப்பினர் தமது கருத்துகளை முன்வைக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. எனினும், நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அதற்கு பொறுத்தமானவர் என்ற ரீதியில், நான் தேவை என்பதன் காரணமாகவே முப்படைகளில் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்றும் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, தான் அதை ஏற்றுக்கொண்டதாகவும் இந்த நாட்டையும் அனைத்து மக்களையும் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளதென்றும் அவர் கூறினார்.\n“எனது நியமனம் தொடர்பில், பலரும் அவர்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதற்றடவை அல்ல.\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலும் முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுகள், அனுமானங்களை முன்வைத்தார்கள். இறுதியில் அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்த்துப் போயின. அதைப் போலவே, இப்போது என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் வரும் போகும்.\n“நான் இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக பதவி வகிக்கும் காலத்தில், நாட்டின் புலனாய்வுத் துறையை விருத்திசெய்து வலுப்படுத்த, முன்னின்றுச் செயற்படுவேன். இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு, புலனாய்வுப் பிரிவினர் சக்திவாய்ந்தவர்களாகக் காணப்படுவது அவசியம்.\nபுலனாய்வுத் தகவல்களைக் கொண்டே, எமது படையினரை நாங்கள் பணிகளில் ஈடுபடுத்த முடியும். அவ்வாறான புலனாய்வுப் பிரிவை மேலும் வலுப்படுத்தி, உலகில் சிறந்த புலனாய்வுத் துறையைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.\nஇதேவேளை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவத்துக்குத் தேவையான தகவல்களை நீதிமன்றம் கோரினால், இராணுவத்தினரிடம் உள்ள தகவல்களை வழங்குவதற்கு, ஒருபோதும் பின்னிற்பதில்லை என்றும், இராணுவத் தளபதி மேலும் கூறினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பய��்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nஅவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர...\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கிரியெல்லாவுக்கு.... \nஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை அமைச்சர் லட்சுமன் கிரியெல்லாவின் பொறுப்பில் வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐவரின் அங்கத்துவம் இரத்து\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஐவரின் கட்சி அங்கத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்க��றறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/jobs/03/113891?ref=category-feed", "date_download": "2019-09-17T18:59:57Z", "digest": "sha1:B6CDM4RFZWVFKMUGAGGZBBUBQCCEDQG3", "length": 6936, "nlines": 156, "source_domain": "lankasrinews.com", "title": "இதற்கு உங்களுக்கு உரிய தகுதி இருக்கிறதா? இருந்தால் நீங்களும் வெல்லலாம்!! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇதற்கு உங்களுக்கு உரிய தகுதி இருக்கிறதா\nகணக்கியல் மற்றும் நிதியியல் துறை\nபாட நெறி :- வங்கி மற்றும் காப்புறுதி\nதற்காலிக விரிவுரையாளர் - (01)\nபொளதீக விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பதுறை\nபாடநெறி :- கனணி விஞ்ஞானம்\nவிரிவுரையாளர் (Probationary) / சிரேஷ்ட விரிவுரையாளர் Gr. II / சிரேஷ்ட விரிவுரையாளர் Gr. I\nதற்காலிக விரிவுரையாளர் - (02)\nதற்காலிக விரிவுரையாளர் - (01)\nசமூக அறிவியல் & மொழிகள் பீடம்\nவிரிவுரையாளர் (Probationary) / தற்காலிக விரிவுரையாளர் - (01)\nவிரிவுரையாளர் (Probationary) / சிரேஷ்ட விரிவுரையாளர் Gr. II - (01)\nவிண்ணப்ப முடிவு திகதி 02.12.2016\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-09-17T19:04:20Z", "digest": "sha1:35VCSOEWJUTFCCN3BWW6ZP44FSKKB54Y", "length": 8798, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏன் நம்மிடம் காகிதம் இருக்கவில்லை?", "raw_content": "\nTag Archive: ஏன் நம்மிடம் காகிதம் இருக்கவில்லை\nஏன் நம்மிடம் காகிதம் இருக்கவில்லை\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஎன்னுடைய குறுகிய வரலாற்று அறிவில், நான் நம்முடைய வரலாற்று ஆவணங்களைப்பற்றி கேள்விப்படுவதெல்லாம், ஓலைச்சுவடிகளைப்பற்றியும், கல்வெட்டுக்களைப்பற்றியும் தான். காகிதம், தோல், துணி இவற்றால் ஆன சுருள்களோ, புத்தக வடிவங்களோ உபயோகத்தில் இல்லையா அல்லது நமக்கு கிடைக்கப் பெறவில்லையா நாலாம் நூற்றாண்டுக்குள் சீனாவில் காகிதம் பரவலாக உபயோகத்தில் வந்து விட்டதாக அறிகிறோம். சீனாவுடன் வணிக பரிமாற்றம் இருந்தது. அப்படியானால், காகித உபயோகம் தமிழ் நாட்டில் எப்பொழுது வந்தது நாலாம் நூற்றாண்டுக்குள் சீனாவில் காகிதம் பரவலாக உபயோகத்தில் வந்து விட்டதாக அறிகிறோம். சீனாவுடன் வணிக பரிமாற்றம் இருந்தது. அப்படியானால், காகித உபயோகம் தமிழ் நாட்டில் எப்பொழுது வந்தது உங்களுக்கு சரித்திர ஆர்வமும் அறிவும் உண்டு என்பதை அறிவேன். விளக்கம் தந்தால் …\nTags: ஃபூர்ஜமரப்பட்டை, ஏன் நம்மிடம் காகிதம் இருக்கவில்லை, காகிதம், சீனா, தாலியோலை, தோல், பனையோலை, பாப்பிரஸ்\nமன்மதன் - ஒரு கடிதம்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\nஉண்டாட்டு – நாஞ்சில் விழா\nதினமலர் 22, பாத்திரத்தின் களிம்பு\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a11%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:08:30Z", "digest": "sha1:RD376CXEUI5VTNMKLY5NZHRJEM6746F5", "length": 2989, "nlines": 36, "source_domain": "www.siruppiddy.info", "title": "11வது பிறந்த நாள் வாழ்த்து. கதூஷன் (23.01.2015) :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 11வது பிறந்த நாள் வாழ்த்து. கதூஷன் (23.01.2015)\n11வது பிறந்த நாள் வாழ்த்து. கதூஷன் (23.01.2015)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வன் கதூஷன் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2015) தனது 11 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) தங்கை (சபீனா) மற்றும் அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா .\nமற்றும் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் .பிள்ளைகள்.மற்றும் மாமா மாமி ,சித்தப்பாமார் சித்திமார்.பிள்ளைகள்\nமற்றும் உறவினர்கள் நண்பர்கள் இவரை பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.\nஇவரை சிறுப்பிட்டி இன்போ இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/6691.html", "date_download": "2019-09-17T19:18:21Z", "digest": "sha1:AQQJ22NFCTP5TBZGC2MDQBKJXOQEOE5D", "length": 8039, "nlines": 108, "source_domain": "www.sudarcinema.com", "title": "பிக்பாஸ் அபிராமியின் உண்மை முகம் முகேனால் தான் வெளிப்படும்! எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி அதிரடி – Cinema News In Tamil", "raw_content": "\nபிக்பாஸ் அபிராமியின் உண்மை முகம் முகேனால் தான் வெளிப்படும் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி அதிரடி\nநடிகர் ஆர்யா கலந்துகொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபர்ணதி. இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்றார்.\nஇவர் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து அளித்துள்ள பேட்டியில், நான் பிக்பாஸை விட்டு வெளியேறினாலும், நான் முகனிடன் இப்போது எப்படி இருக்கிறேனோ அப்படி தான் இருப்பேன். எப்போதும் மாறமாட்டேன் என்று சொல்வது போல் எல்லாம் அபிராமியால் இருக்க முடியாது. நானும் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் போது அப்படி இருப்பேன், இப்படி இருப்பேன் என்றெல்லாம் கூறினேன்.\nஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமாகவில்லையே, இதே முகன் கொஞ்சம் அபிராமியிடம் பேசாமல் விலகி நிற்க சொல்லுங்கள், அப்போது தெரியும் அபிராமியின் இன்னொரு முகம் என்று கூறியுள்ளார்.\nமேலும் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளர்கள் நான்கு பெண்களுடன் சுற்றுவதை நாம் விளையாட்டாக பார்க்கிறோம், ஆனால் அதுவே பெண் என்றால் அவளை ஐட்டம் என்று கூறுகிறோம். கஸ்தூரி கவீனிடம் கேட்டது சரியான கேள்வி தான் என்று கூறினார்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்\nபிக்பாஸ் அபிராமியிடம் இருக���கும் கெட்ட பழக்கம் மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்\nபிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள் மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்\nபள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\n பிக்பாஸில் அபிராமியின் நிலைமை என்ன ஆகவுள்ளது தெரியுமா\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%C2%A0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T20:09:36Z", "digest": "sha1:2BONYOHANLOB4TO7M6GP3CRQUZ2AC725", "length": 6727, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஅரசாங்க வைத்தியஅதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அ...\nமக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் ; மக்கள் விசனம்\nமுல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலயப் பிரிவுக்குட்பட்ட, தமிழ் மக்களின் பல பூர்வீக விவசாய நிலங்களை உள்ளடக்கி, வ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லையென்பது உறுதி ; கஜேந்திரகுமார்\nஇலங்கை அரசாங்கம் பொறுப்புகூறல் விடயத்தில் முன்னேற்றகரமாக ஒன்றையும் செய்யவில்லையென ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரே தமது அறிக்...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29220/", "date_download": "2019-09-17T20:21:55Z", "digest": "sha1:K5BUQ6FTEUD7TCKJFZPDFIUM6OCIKTBP", "length": 10805, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண விளையாட்டுபோட்டியில் கிளிநொச்சி மாவட்டம் இரண்டாம் இடம் – GTN", "raw_content": "\nவடமாகாண விளையாட்டுபோட்டியில் கிளிநொச்சி மாவட்டம் இரண்டாம் இடம்\n2017ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப் போட்டிகளில் 175 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி மாவட்டம் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது. ஆண்டுதோறும் வடமாகணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் 11வது வடமாகாண விளையாட்டு போட்டி அண்மையில் இடம்பெற்றது.\nஇதில் நடைபெற்ற 43 விளையாட்டுகளில் தைகொண்டோ (பெண்கள்), யூடோ (பெண்கள்), கரப்பந்தாட்டம் (��ெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம் (ஆண்கள்), துடுப்பாட்டம் (ஆண்கள்) போன்ற விளையாட்டுகளில் முதலாம் இடங்களையும்,10 விளையாட்டுகளில் இரண்டாம் இடங்களையும்,9 விளையாட்டுகளில் மூன்றாம் இடங்களையும் கிளிநொச்சி மாவட்டம் பெற்றுக்கொண்டது. இப்போட்டிகளில் கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட வீரவீரங்கனைகளுக்கு கிளிநொச்சி மாவட்டம் சார்பாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.\nமேலும் அடுத்த 2018ம் ஆண்டுக்கான மாகாண விளையாட்டு போட்டிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துவதற்கான ஆரம்ப நிகழ்வாக மாகாண விளையாட்டு கொடி மாகாண விளையாட்டு பணிப்பாளர் இ.குருபரன் அவர்களால் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஆர்மோகனதாஸ் அவர்களிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇரண்டாம் இடம் கிளிநொச்சி வடமாகாண விளையாட்டுபோட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கிண்ண கூடைப்பந்து – ஸ்பெயின் சம்பியன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆஷஸ் போட்டி – கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி – தொடர் சமன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்டநிர்ணய சதி – மன்சூர்அக்தரிடம் விசாரணை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்டீவ் ஸ்மித் இன்சமாமின் சாதனையை முறியடித்துள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதோனி ஓய்வு பெறுகிறார் என்று வரும் செய்திகள் பொய்யானவை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியா செல்கின்றது\nநியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி\nதென் ஆபிரிக்க அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-09-17T19:14:19Z", "digest": "sha1:2WIU3SKFU3UVUYPMC2SBK4FD2A64WTNJ", "length": 12447, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "காவிகள் வேண்டும்! பாவிகள்தான் கூடாது! |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\n”பாதகம் செய்வோரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா-\nமோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா\nதமிழகத்தில் பாவிகள் இருக்கக் கூடாது-\n – என்பது தமிழக பாஜக தலைவர் Dr. தமிழிசை சவுந்தராஜன் அவர்களின் முழக்கம்\n1925 ல் காவிக்கொடியோடு தேசப்பக்தி இயக்கமாக RSS இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது பாஜக மற்றும் பல்வேறு இயக்கங்களாக இப்போது RSS அறியப்படுகிறது பாஜக மற்றும் பல்வேறு இயக்கங்களாக இப்போது RSS அறியப்படுகிறது தேசப்பக்தியும், தேசத்திற்கு இடையூறாக இருப்பதை எதிர்ப்பது என்னும் முயற்சியும்தான் காவிநிறத்தில் நாம் கான்பதாகும்\nதேசப்பக்தி வேண்டும் ஆனால் பாவிகள் கூடாது என்பதுதான் தலைவரின் வாதம்\nபாவிகள் யார் என்பது இப்போது கேள்வியாகிறது\nயார் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார்களோ, இப்போதும் துரோகம் செய்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் பாவிகள்\n(1) தமிழக மக்கள் இந்தியை படிக்கமுடியாமல் செய்தது மிகப்ப��ரிய பாவச்செயல் இந்தி பயிலாமல் இருப்பது தமிழர்களுக்கு நல்லது என்று நம்பிய காரணத்தால் அவர்கள் படிக்கமுடியாமல் செய்யவில்லை இந்தி பயிலாமல் இருப்பது தமிழர்களுக்கு நல்லது என்று நம்பிய காரணத்தால் அவர்கள் படிக்கமுடியாமல் செய்யவில்லை அப்படி இருந்திருந்தால் அந்த போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களின் வீட்டு பிள்ளைகளும் இந்தி படிக்காமல் இருந்திருப்பார்களே அப்படி இருந்திருந்தால் அந்த போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களின் வீட்டு பிள்ளைகளும் இந்தி படிக்காமல் இருந்திருப்பார்களே அப்படி நடக்கவில்லை தலைவர் வீட்டுப் பிள்ளைகள் எல்லோரும் இந்தி பயின்றார்கள். தொண்டர்களின் வீட்டுப்பிள்ளைகளுக்குத்தான் பாவத்தை விதைத்தது திமுக\n(2) 1972 ல் மது விலக்கை ரத்து செய்தது மிகப்பெரிய பாவம்\nஅரசாங்கமே மது வியாபாரம் செய்து குடிமக்களை கொடுமையான முறையில் கசக்கிப் பிழிந்து சாகடிப்பது என்பது மிகப் பெரிய பாவச்செயலாகும்\nஇந்தியாவில் பல மாநிலங்களில் மது தடை செய்யப்படாமல் இருக்கிறது, ஆனால் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்துவதும் மதுப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதும் இங்குதான்\n(3) மாநில அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயனை பணம் தராமல் யாரும் அனுபவிக்க முடியாது என்னும் அளவில், தமிழகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களே நேரடியாக ஊழலில் ஈடுபடுவது என்பது மிகப்பெரிய பாவமாகும்\n(4) ’நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவம் நீர்நிலைகளை பராமரிக்கவேண்டிய இடத்தில் இருக்கும் அரசு, நேர் மாறாக செயல்பட்டு நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு கட்டிடங்களை கட்டியதும், தங்களின் கட்சிக்காரர்களை வைத்து நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டதும், ஆக்கிரமித்துக்கொண்ட சமூகவிரோதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டதும் மிகப்பெரிய பாவச்செயலாகும்\n(5) ஜனநாயக நாட்டில் குடும்ப அரசியல் செய்வது மிகப் பெரிய பாவமாகும்\nஇந்த பஞ்சமா பாவங்களை செய்தோரையும் செய்வோரையும் கருத்தில் கொண்டு Dr.தமிழிசை சவுந்தராஜன் அவர்கள் “தமிழகத்தில் பாவிகள்தான் இருக்கக்கூடாது காவிகள் இருக்கலாம்’ என விமர்சனம் செய்திருப்பது பாராட்டத்தக்கது\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nலட்ச கணக்கான மக்கள் ப��ரும் திரளாக கலந்து கொண்டது…\n94வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் டாக்டர்.…\nதமிழகத்தில் இந்து இயக்க சகோதரர்களுக்கு ஒரு…\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள்…\nகாவி, தேசப்பக்தி, பாரதியின் வரிகள்\nநான் “இந்து” என்றும் காவி தமிழனாக இ� ...\nவிரைவில் தமிழகமும் காவி மயமாகும்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1316141.html", "date_download": "2019-09-17T19:44:35Z", "digest": "sha1:5MPKYEIPJQDVKTIE5WXLIANYCANWNJJQ", "length": 5445, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "கிளி/முருகானந்தா வித்தியாலய புதிய வகுப்பறை கையளிப்பு!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகிளி/முருகானந்தா வித்தியாலய புதிய வகுப்பறை கையளிப்பு\nகிளி/முருகானந்தா ஆரம்ப வித்தியாலய புதிய வகுப்பறைத் தொகுதி ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு\nகிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைத்தொகுதி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் இன்று (12) முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nகடந்த 2018 டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இப்பாடசாலையின் புதிய வகுப்பறைத் தொகுதி கௌரவ ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 5.85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தின் பொறியியற் பிரிவினால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் , கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி, வலய கல்வி பணிப்பாளர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=53:2013-08-24-00-05-09&id=4752:2018-10-26-11-27-03&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=69", "date_download": "2019-09-17T20:23:08Z", "digest": "sha1:7U5GABHCKJNXRHL2TBDC24F6SE4M3ZCK", "length": 6457, "nlines": 16, "source_domain": "www.geotamil.com", "title": "நிகழ்வு (திருப்பூர்) : பெண் கவிஞர்கள் சந்திப்பும், கவிதைகள் வாசிப்பும் ( ஆண் கவிஞர்களும் கவிதைகள் வாசிக்கலாம் )", "raw_content": "நிகழ்வு (திருப்பூர்) : பெண் கவிஞர்கள் சந்திப்பும், கவிதைகள் வாசிப்பும் ( ஆண் கவிஞர்களும் கவிதைகள் வாசிக்கலாம் )\nFriday, 26 October 2018 06:25\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nநிகழ்வு (திருப்பூர்) : பெண் கவிஞர்கள் சந்திப்பும், கவிதைகள் வாசிப்பும் ( ஆண் கவிஞர்களும் கவிதைகள் வாசிக்கலாம் )\n* மக்கள் இசைப்பாடல்கள் ( துருவன் பாலா, து.சோ.பிரபாகர், கா.ஜோதி, சாமக்கோடங்கி ரவி )\n* சிறப்பு கவி இரவு நிகழ்ச்சி\n28/10/2018 ஞாயிறு மாலை 6 மணி முதல், என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி .,புதிய பேருந்து நிலையம் , திருப்பூர்\nகவிதைகளோடும், பாடல்களோடும் , படைப்புகளோடும் வருக,.\n- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்\n” திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்”\n”திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்.. திரைப்படங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட இன்றைய காலத்தில் த��ரைப்பட ரசனையை முறைப்படுத்த பாடத்திட்டங்களும் ஒரு முக்கியப்பங்கு வகிக்க வேண்டும். தனியார் திரைப்படக்கல்லூரிகள்,திரைப்பட நிறுவனங்கள் தரும் படிப்பை மீறி அரசும் இதில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் ” என்று திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஹைதராபாத் பிரகாஷ் ரெட்டி ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ) கூறினார்.\nதென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் திருப்பூரில் புதன்கிழமை அன்று வினாயகா ஓட்டலில், ( தொடர்வண்டி நிலையம் அருகில் ) நடைபெற்றது. சென்னை கோதண்டராமன் ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் துணைச்செயலாளர் ) தலைமை வகித்தார், திரைப்படக்கலாச்சாரத்தை சீர்படுத்துவதில் திரைப்பட விழாக்களும் , ரசனை வகுப்புகளும் முக்கியப்பங்கு வகிப்பதை பெங்களூர் நஞ்சுண்டையா ( துணைத்தலைவர் - தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பு ) தெரிவித்தார்.\n” சமூக அக்கறை, சமூக சீர்திருத்தம் , புதுமையானக் கருத்துக்கள் கொண்ட திரைப்படங்களுக்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். திரைப்பட சங்கங்கள் திரைப்படம் பார்க்கும் ரசனைக் கோணத்தை மாற்றியதில் பெரும் பங்கு வகித்தன “ . என்று எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்கூறினார் .. திருப்பூர் நியூலுக் திரைப்படச் சங்கத்தின் நிறுவனர் விடி சுப்ரமணியன் நீண்ட கால திரைப்படச்சங்கப் பணிக்காகப் பாராட்டப்பட்டார். ஹைதராபாத் திரைப்படச்சங்க நிர்வாகி ரவிக்குமார் நன்றி தெரிவித்தார். ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பு, திருப்பூர் நவகனவு திரைப்பட சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின ) செய்தி : சுப்ரபாரதிமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/12150353/1021532/Nirmala-Sitharaman-Says-That-There-is-No-terrorist.vpf", "date_download": "2019-09-17T19:06:55Z", "digest": "sha1:RUCI3RJKTYA6OZAEINJ6CU3KSYU4D3OR", "length": 5561, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "\"2014க்கு பிறகு தீவிரவாத தாக்குதல் இல்லை\" - அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"2014க்கு பிறகு தீவிரவாத தாக்குதல் இல்லை\" - அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\nஐந்து ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி விளங்குவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, அக்கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒவ்வொரு நாளும் ஒரு முடிவு எடுத்து வளர்ச்சிப் பெற்ற நாடாக இந்தியாவை பாஜக அரசு, மாற்றிக்காட்டி உள்ளதாக கூறினார்.\nமேலும் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, நாட்டில் பெரிய தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்ட அவர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க, தீவிரவாதிகளுக்கு வாய்ப்பே வழங்கக்கூடாது என்பதில் மட்டும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உறுதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக பேசிய மத்திய அமைச்சர், நிதின் கட்கரி, பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நான்கரை ஆண்டுகளுக்குள்ளாகவே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/maha-periyava-spiritual-series-1092019", "date_download": "2019-09-17T19:03:32Z", "digest": "sha1:AS4Q5QSWUGHELD353TT3VUNW5E62QVRJ", "length": 7656, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 September 2019 - மகா பெரியவா - 36|Maha periyava spiritual series", "raw_content": "\nநினைத்தது நிறைவேற நட்சத்திர அலங்காரம்\nதிருவருள் திருவுலா: ஒரே நாளில் தரிசிக்க... பஞ்ச நரசிம்மர் தலங்கள்\nஆலயம் தேடுவோம்: `இங்கு வந்தால் சுக்கிரபலம் கைகூடும்\nவியாபாரத்தில் லாபம்... ஜாதகம் சாதகமா\nராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை\nசகுனம், நிமித்தம் இரண்டும் வெவ்வேறு சாஸ்திரமா\nரங்க ராஜ்ஜியம் - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nஆதியும் அந்தமும் - 11 - மறை சொல்லும் மகிமைகள்\nமகா பெரியவா - 36\nகண்டுகொண்டேன் கந்தனை - 11\n - 11 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\n - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை\nநாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...\nசிறப்புப் போட்டி: விநாயகர் சதுர்த்தியில்... `தீபம்' ஒளிர கொண்டாடுவோம் பிள்ளையாரை\nமகா பெரியவா - 36\nமகா பெரியவா - 36\nமகா பெரியவா - 37\nமகா பெரியவா - 36\nமகா பெரியவா - 33\nமகா பெரியவா - 32\nமகா பெரியவா - 31\nமகா பெரியவா - 30\nமகா பெரியவா - 29\nமகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது\nமகா பெரியவா - 27 - ‘எது ஜனநாயகம்\nமகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’\nமகா பெரியவா - 25: ‘நாம் வேறு பிறர் வேறு அல்ல’\nமகா பெரியவா - 24: ‘பிரபஞ்சமும் லிங்கோத்பவரும்\nமகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு\nமகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு\nமகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்\nமகா பெரியவா - 20 - சகலமும் ஈஸ்வரார்ப்பணம்\nமகா பெரியவா - 19 - பதியே பரமேஸ்வரன்\nமகா பெரியவா - 18 - ‘அம்பாள் கவலையை அழிச்சுட்டா\nமகா பெரியவா - 17\nமகா பெரியவா - 16\nமகா பெரியவா - 15\nமகா பெரியவா - 14\nமகா பெரியவா - 13\nமகா பெரியவா - 12\nமகா பெரியவா - 11\nமகா பெரியவா - 10\nமகா பெரியவா - 9\nமகா பெரியவா - 8\nமகா பெரியவா - 7\nமகா பெரியவா - 6\nமகா பெரியவா - 5\nமகா பெரியவா - 4\nமகா பெரியவா - புதிய தொடர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/07-July/meet-j27.shtml", "date_download": "2019-09-17T19:55:04Z", "digest": "sha1:VGLBIR4ZENVLZO3ENCUXUDCNQW43MPJY", "length": 10767, "nlines": 65, "source_domain": "www9.wsws.org", "title": "இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவு", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவு\nசோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), அதன் 50 வது ஆண்டு நிறைவிற்காக நடத்தி வரும் விரிவுரை தொடரில், இனவாத யுத்தத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எதிராக அனைத்துலக சோசலிசத்துக்கான போராட்டம் என்ற தலைப்பிலான மூன்றாவது விரிவுரையை, ஆகஸ்ட் 2 மாலை 4 மணிக்கு கொழும்பு, பொரளையில் உள்ள என்.எம். பெரே���ா நிலையத்தில் நடத்தவுள்ளது.\nசோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் (பு.க.க.) 50 ஆண்டு கால வரலாற்றில் பெரும் பகுதி, கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த தமிழர் விரோத இனவாத யுத்தத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரவினைவாதத்துக்கும் எதிராக, அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்ட கொள்கை ரீதியான போராட்டத்துக்கே அர்ப்பணிக்கப்பட்டது.\n26 ஆண்டுகால இனவாத யுத்தத்தை, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் அவர்களின் சமூக மற்றும் ஜனநயக உரிமைகளை நசுக்குவதற்கும் ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொண்டதோடு புலிகளின் பிரிவினைவாதம் அதை மேலும் ஊக்குவவிப்பதை மட்டுமே செய்தது. புலிகள் வடக்கு கிழக்கில் தனியான அரசு ஒன்றை ஸ்தாபித்துக்கொள்ளும் இலக்குடன், ஏகாதிபத்தியங்களின் ஆதரவை நாடியதோடு, கொழும்பு அர்சாங்கங்ளின் குற்றங்களுக்கு அப்பாவி சிங்கள தொழிலாள வர்க்கத்தின் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தினர்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையில், பூகோளமயமயமான முதலாளித்துவ பொருளாதாரத்துக்குள், தேசியவாத இயக்கங்களின் வங்குரோத்தை பகுப்பாய்வு செய்த சோ.ச.க., புலிகளின் தோல்வியை முன் கணித்ததோடு மட்டுமன்றி, போரின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளும் ஒடுக்குமுறைச் சட்டங்களும் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் என்றும் எச்சரித்தது.\nஅந்த முன்கணிப்பை நிரூபித்த வகையில், 2009ல் பத்தாயிரக்கணக்கான மக்களின் படுகொலையுடன் புலிகள் தோல்வி கண்டது மட்டுமன்றி, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்க்கை நிலைமை முழுமையாக நாசமாக்கப்பட்டது.\nஇன்று யுத்தத்தினாலும் உலக பொருளாதார நெருக்கடியினாலும் பெரும் கடன் சுமையில் சிக்கிக்கொண்டுள்ள கொழும்பு ஆளும் வர்க்கம், அதன் கடன் சுமையை மக்கள் மீது சுமத்தி வருவதோடு அதற்கு எதிராக போராட்டத்திற்கு வரும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இராணுவத்தையும் பொலிசையும் கட்டவிழ்த்து விடுகின்றது. இந்த சூழ்நிலையிலேயே இனவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எதிரான சோ.ச.க.யின் போர���ட்டத்தின் படிப்பினைகள் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளன.\nகொழும்பு, காலி, கண்டி, யாழ்ப்பாணம் உட்பட ஏனைய நகரங்களிலும் நடத்தவுள்ள ஆண்டுவிழா விரிவுரைகளில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மாணவர்களுக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.\nவிரிவுரை தலைப்புக்கள், திகதிகள் மற்றும் இடங்கள்\nகொழும்பு என்.எம். பெரேரா நிலையம், கொடா ரோட், பொரளை.\nஇனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு எதிராக சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டம்.\nஆகஸ்ட் 2, வியாழன், மாலை 4 மணி\nமுதலாளித்தவ அரசாங்கங்களுக்கு எதிராக சோசலிசக் குடியரசுக்கான போராட்டம்.\nஆகஸ்ட் 16, வியாழன், மாலை 4 மணி\nகுட்டி முதலாளித்து தேசியவாத்துக்கு எதிராக சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டம்.\nஆகஸ்ட் 30, வியாழன், மாலை 4 மணி\nட்ரொட்ஸ்கிசத்துக்கான கொள்கைப் பிடிப்பான போராட்டத்தின் அரை நூற்றாண்டு\nஆகஸ்ட் 7, செவ்வாய், மாலை 4 மணி\nசெப்டெம்பர் 11, செவ்வாய், பி.ப. 4 மணி\nஒக்டோபர் 11, வியாழன், பி.ப. 4 மணி\nஒக்டோபர் 31, புதன், பி.ப. 4 மணி\nநவம்பர் 15, வியாழன், பி.ப. 4 மணி\nகாலி மாநகரசபை விளையாட்டு கூடம்\nஆகஸ்ட் 5, ஞாயிறு, பி.ப. 3 மணி\nஆகஸ்ட் 26, ஞாயிறு, பி.ப. 3 மணி\nசெப்டம்பர் 9, ஞாயிறு, பி.ப. 3 மணி\nகண்டி, ஜனமெதுர மண்டபம் (குட் ஷெட் பஸ் நிலையத்துக்கு அருகில்)\nஆகஸ்ட் 15, புதன், பி.ப. 4 மணி\nசெப்டெம்பர் 4, செவ்வாய், பி.ப. 4 மணி\nசெப்டெம்பர் 27, வியாழன், பி.ப. 4 மணி\nஏனைய இடங்களில் விரிவுரைகளுக்கான திகதி மற்றும் இடங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/11/blog-post_8.html", "date_download": "2019-09-17T19:54:59Z", "digest": "sha1:CNUFIBCGUUX7PEXPJVZMGZWNWYQLNEXO", "length": 7615, "nlines": 119, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "நமதூர் அமீரக நிர்வாககூட்டம் நடைபெற்றது!!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » நமதூர் அமீரக நிர்வாககூட்டம் நடைபெற்றது\nநமதூர் அமீரக நிர்வாககூட்டம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் அருளால் இன்று 08/11/2013 இரவு துபாய் மண்டல தவ்ஹீத் மர்கசில் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் தவ்ஹீத்\nஅசோஸியேஷன் (TNTJ) நிர்வாக கூட்டம் நடைபெற்றது....அல்ஹம்துலில்லாஹ்\nநமதூரில் நடைபெறும் மார்க்க மற்றும் சமுதாய பணிகளுக்கு உதவி செய்யுதல் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....\nதுபாய் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சந்தா கொடுக்க விருப்பம் உள்ள சகோதர்கள் தொடர்புகொள்ளவும்....\nஅஸ்ரப் ஹுசைன் 05579-21920 சலாவுதீன் 05548-49266 பதுருதீன் : (0567875746)\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2019-09-17T19:52:06Z", "digest": "sha1:MYSR6O6CNLQ7QVWN5KCKUVND2IFBPZH6", "length": 5766, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "சரவணபவன் ராஜகோபாலின் உடல்நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu சரவணபவன் ராஜகோபாலின் உடல்நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\nசரவணபவன் ராஜகோபாலின் உடல்நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னை, ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றவர் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால். இவரது மகன் சரவணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- என் தந்தை ராஜகோபால்(வயது 72), நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. படுத்தபடுக்கையாக இருக்கும், அவருக்கு வலது கண்\nPrevious articleஉள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசும், மாநில தேர்தல் ஆணையமும் அரசியல் சட்டத்தை மீறுகின்றனமு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nNext articleவெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கஎன்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறியது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்வு;\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை;\nமாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/61990", "date_download": "2019-09-17T19:20:30Z", "digest": "sha1:MGYS6JRI2ZSXYVNFPPWIHGWHGUY7H6ZJ", "length": 6730, "nlines": 86, "source_domain": "www.army.lk", "title": " ‘ரைட் வித் ப்ரயிட்’ சைக்கிள் சவாரி | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\n‘ரைட் வித் ப்ரயிட்’ சைக்கிள் சவாரி\nஆரோக்கியமான நாடு எனும் தொனிப்பொருளின் கீழ் இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய ‘ரைட் வித் ப்ரயிட்’ சைக்கிள் சவாரி 3 ஆவது தடவையாக ஜூன் மாதம் 23 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு இலங்கை மின்சார பொறியியல் படையணி தலைமையகத்தின் அருகாமையிலுள்ள கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பமாகின்றது.\nஇந்த சைக்கிள் சவாரியானது 30 கி.மீ தூரத்தை கொண்டுள்ளது. மருதானை, பஞ்சிகாவத்தை, ஆமர் வீதி சந்தியூனூடாக பேலியகொடையிலிருந்து சீதுவை விஷேட படையணியை தலைமையகத்தை போய்ச் சேரும்.\nஇராணுவ சைக்கிளோட்ட சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஏ.ஏ.டீ சிறிநாஹ அவர்களது பூரண ��ற்பாட்டுடன் இந்த சைக்கிள் சவாரி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து இந்த நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பார்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=68", "date_download": "2019-09-17T19:12:10Z", "digest": "sha1:CKVLO5B2PLMTGLO7BUWVUJFYXI4BOFTO", "length": 7122, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\nவிஷ்ணுபுரம் விழா- ரவி சுப்ரமணியம்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்ப���டல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t68574-topic", "date_download": "2019-09-17T19:57:06Z", "digest": "sha1:XKDYWK3OYAKHIYU4WYPUYRECL2KKP4VO", "length": 16800, "nlines": 145, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வந்தனம் வந்தனம் பிள்ளையரே ....... ஆல்பம் பாடல்கள் தரவிறக்கம் வேண்டும் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்��ப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nவந்தனம் வந்தனம் பிள்ளையரே ....... ஆல்பம் பாடல்கள் தரவிறக்கம் வேண்டும் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nவந்தனம் வந்தனம் பிள்ளையரே ....... ஆல்பம் பாடல்கள் தரவிறக்கம் வேண்டும் \nஎனக்கு வந்தனம் வந்தனம் பிள்ளையரே ............. ( விநாயகர் பாடல்கள்) ஆல்பம் தரவிறக்க சுட்டி இருந்தால் தந்து உதவுங்கள் ............. உறவுகளே \nRe: வந்தனம் வந்தனம் பிள்ளையரே ....... ஆல்பம் பாடல்கள் தரவிறக்கம் வேண்டும் \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/06/17/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-17T18:58:37Z", "digest": "sha1:7C7D6KOFQBK5X2F7B5VK2FDPMPEGUBS7", "length": 11281, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பூர்வக்குடிகளின் மரணங்கள்: தட்டம்மை என்கிறார் அமைச்சர்! | Vanakkam Malaysia", "raw_content": "\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம�� – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஅமெரிக்க மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல்\nநான்கு வயது சிறுவனை ஐந்து வயது சகோதரன் சுட்டு கொன்றான்\nதெங்கு அட்னானுக்கு லஞ்சம் – வர்த்தகருக்கு 15 லட்சம் அபராதம்\nஉலக டிரண்டிங்கில் மோடியின் பிறந்தநாள்\nபினாங்கின் செயற்கை தீவுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு\nபூர்வக்குடிகளின் மரணங்கள்: தட்டம்மை என்கிறார் அமைச்சர்\nபுத்ரா ஜெயா, ஜூன்.17- குவா மூசாங், கம்போங் கோல கோ பகுதியில் உள்ள பூர்வக்குடியின மக்களை பாதித்து “measles” எனப்படும் தட்டம்மை நோய் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nகடந்த ஜூன் 15ஆம் தேதி வரை அப்பகுதியில் உள்ள 33 நபர்கள் இந்நோயினால் பாதிப்படைந்துள்ளது தற்பொழுது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் பாதிக்கப்பட்டோர் மீது இதர நோய்களுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் தெரிவித்தார்.\nஅப்பகுதியில் உள்ள மக்களுக்கு ரபேலா, தட்டம்மை, மம்ப்ஸ் போன்ற நோய்களுக்கான எம்எம்ஆர் தடுப்பு சக்தி குறைவாக உள்ளது தான் இந்நோய் பரவ முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.\nஅப்பகுதி வாழ் மக்களில் சுமார் 61.5 விழுக்காட்டினர் முதல் கட்ட எம்எம்ஆர் நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதே சமயம் வெறும் 30 விழுக்காட்டினர் மட்டும் தான் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்.\nஜூன் மாதம் முழுவதும் இப்பகுதியில் இந்நோய் குறித்த 112 சம்பவங்கள் சுகாதார அமைச்சிடம் பதிவாகி உள்ளன என டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் குறிப்பிட்டார். இதற்கிடையே அண்மையில் இப்பகுதியில் அடுத்தடுத்து 15 பேர் மரணமடைந்துள்ளனர்.\nநேற்று இறுதியாக 3 வயது குழந்தை ஒன்று தட்டம்மை, நிமோனியா , உடல் உறுப்புகள் கோளாறினால் மரணமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபோலிச் சாராயம்: மலேசிய- இந்திய- மியன்மார் பிரஜைகள் அறுவர் பலி\nஅமலாக்க அதிகாரி லஞ்சம் வாங்கும் வீடியோ பதிவு\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மா��வர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபாலியல் குற்றவாளிகளின் விவரம்; தானியங்கி முறையில் பதிவு\nமுன்னாள் நீதிபதிகள் மறுநியமனம்; மகாதீரின் எதிர்ப்பு மனு தள்ளுபடி\nசாலையில் பாதுகாப்புக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டி சாய்த்த லெட்சுமிகாந்தன்\nஅனுஷ்கா உடல் எடை கூடியது ஏன்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinabosun.com/ta/products/", "date_download": "2019-09-17T19:26:55Z", "digest": "sha1:QBHDUYQVC2TJRNXCLGPD6E4SFXWHFRHK", "length": 6630, "nlines": 190, "source_domain": "www.chinabosun.com", "title": "பொருட்களின் அளிப்பாளர்களின் மற்றும் தொழிற்சாலை | சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஸ்டீல் வெட்டு கம்பி ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் Cutwire ஷாட்\nஸ்டீல் வெட்டு வயர் ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் வெட்டு வயர் சூடான\nகாப்பர் ஷாட் / காப்பர் வெட்டு வயர் ஷாட்\nஅலுமினியம் ஷாட் / அலுமினியம் வெட்டு வயர் ஷாட்\nதுத்தநாக ஷாட் / துத்தநாக வெட்டு வயர் ஷாட்\nதுத்தநாக ஷாட் / துத்தநாக வெட்டு வயர் ஷாட்\nஸ்டீல் ��ெட்டு வயர் ஷாட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் வெட்டு வயர் சூடான\nகாப்பர் கசடுகள் # 4\nகாப்பர் கசடுகள் # 3\n123அடுத்து> >> பக்கம் 1/3\nஅறை 2517, இல்லை 16, Huayuan சாலை, ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமண்ணூதையிடல் ஊடகம் சந்தையின் அளவும் expecte உள்ளது ...\n2016-08-15 மண்வேலை ஊடகம் சந்தையின் அளவும், தொகுதி அடிப்படையில், 2016 ல் 2023 க்கு குளோபல் மண்ணூதையிடல் ஊடக சந்தையாகும் அளவு 6.5% CAGR -ல் வளர எதிர்பார்த்ததை கீழ் வளரும் அமைக்கப்படுகிறது உள்ளது ...\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் டிரக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/productscbm_550568/10/", "date_download": "2019-09-17T19:48:15Z", "digest": "sha1:4M7N2JW4LJ5QTYHW4ZTJGSXUTWLSSJEB", "length": 48819, "nlines": 150, "source_domain": "www.siruppiddy.info", "title": "புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,\nபுதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,\nசுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.\nசமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும் (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) 14 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிப்பதாக அறிவித்தது.\nதற்போது சுவிஸ் Volvo நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் மகப்பேறு விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.\nசுவிட்சர்லாந்திலேயே Volvo நிறுவனம்தான் இந்த அளவு அதிக விடுமுறை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகார் தயாரிப்பு நிறுவனமான Volvo நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குழந்தை பிறக்கும் பட்சத்தில், குழந்தையின் அப்பாவானாலும் சரி, அம்மாவானாலும் சரி, யார் தனது ஊழியர்களோ அவர்களுக்கு 80 சதவிகித ஊதியத்துடன் 24 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிப்பதாக, வெளியிட்டுள்��� அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.\nகுழந்தைகளை தத்து எடுப்பவர்களுக்கு இதே விடுப்பு பொருந்தும்.\nகுழந்தை பிறந்து அல்லது, தத்து எடுக்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ���று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை ச���ர்ந்த...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளி��ொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்��ாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான இறுதி நாளான தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும் மாலை 5 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.விசேட நிகழ்வாக வில்லிசைசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின்...\n இந்த பரிகாரத்தை செய்தால் போதும்\nபணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...\nகோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்பம்\nஇலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...\nசெம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா\nசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் \"108\" பானைப் பொங்கலும் இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019\nயாழ். குப்பிழான் சிவ���ூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா\nயாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திர��விழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவ���னர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/02214603/1013902/Transport-Workers-strike-withdrawn.vpf", "date_download": "2019-09-17T19:09:27Z", "digest": "sha1:CUCFYG3GATKHGFXLUO5CTNMSHAX5XXC5", "length": 4777, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் - 12 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் - 12 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த முடிவை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.\nபல்வேறு க��ரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த முடிவை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தொ.மு.ச உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் கூடிய இந்த கூட்டத்தில், பொதுமக்களின் நலன் கருதி, போராட்ட அறிவிப்பை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக முடிவு செய்தனர். இதனை, தொ.மு.ச தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/08105829/1014469/Teacher-died-due-to-Swine-Flu.vpf", "date_download": "2019-09-17T19:44:54Z", "digest": "sha1:HSXQP6D2CZLFG4ICHPTLIQ7H3TNF7TKS", "length": 4179, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "கன்னியாகுமரி : பன்றி காய்ச்சலால் ஆசிரியர் உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகன்னியாகுமரி : பன்றி காய்ச்சலால் ஆசிரியர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பன்றி காய்ச்சலால் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பன்றி காய்ச்சலால் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் சக்கரியாவுக்கு, பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பலனின்றி சக்கரியா உயிரிழந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/how-to-relieve-from-break-up-in-friendship", "date_download": "2019-09-17T19:14:25Z", "digest": "sha1:AVHDURAP6KJRSHHM25NYXU2RO35TTLUZ", "length": 9903, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "நட்பின் பிரிவால் ஏற்பட்ட மனஅழுத்தம்...மீள்வது எப்படி? #NoMoreStress |How to relieve from Break-up in friendship", "raw_content": "\nநட்பின் பிரிவால் ஏற்பட்ட மனஅழுத்தம்... மீள்வது எப்படி\nஅடிப்படையில் எந்த உறவுக்கும் ஆதாரமாக இருப்பது அந்த உறவில் இருக்கும் நேர்மையும் அதில் சம்பந்தப்படும் இருவரும் ஒருவர்மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான். இந்த இரண்டு காரணிகளின் மீதே ஒரு உறவு கட்டமைக்கப்படுகிறது.\n`மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் நண்பர்களிடம் பேசுங்கள்; அவர்களோடு ஊர் சுற்றுங்கள்' என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், சிலருக்கோ மனஅழுத்தம் ஏற்படக் காரணமாக இருப்பதே அந்த நட்பாகத்தான் இருக்கிறது.\n``நான், 27 வயது இளைஞன். நானும் என் நண்பனும் இரண்டு ஆண்டுகளாக நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். தினமும் ரயிலில் பணிக்குச் சென்றுவந்தோம். எங்களுடன் தினமும் பயணிக்கும் மற்றொருவருடன் ஒருநாள் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று முதல் என் நண்பன் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டு, என்னுடன் சண்டைபோட்டவருடன் நண்பனாகிவிட்டான். என்னுடன் இப்போதெல்லாம் ரயிலில் பயணிப்பதில்லை. அவனிடம் நான் கெஞ்சிப் பார்த்துவிட்டேன். எவ்வளவோ கேட்டும் பார்த்துவிட்டேன். கடந்த ஜனவரி 1 முதல் இன்று வரை 8 மாத காலமாக என்னுடன் அவன் பேசுவதில்லை. என்னை மொத்தமாக ஒதுக்கிவிட்டான். அவன் இல்லாமல் இப்போது என்னால் வேலை, குடும்பம் என என் அன்றாட வாழ்வில் கவனம் செலுத்த முடியவில்லை. என் பணியிடத்தில் என் செயல்திறன் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கெல்லாம் உள்ளாகியிருக்கிறேன். இதைவிட்டு நான் ��ெளியே வர வேண்டும். என்ன செய்வது\nஎன ஒரு வாசகர் mentalhealth@vikatan.com மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார்.\n`அடிப்படையில் எந்த உறவுக்கும் ஆதாரமாக இருப்பது அந்த உறவில் இருக்கும் நேர்மையும் அதில் சம்பந்தப்படும் இருவரும் ஒருவர்மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான். இந்த இரண்டு காரணிகளின் மீதே ஒரு உறவு கட்டமைக்கப்படுகிறது. எந்த ஒரு சூழலிலும் இந்த இரண்டில் ஒன்று பாதிக்கப்பட்டாலும், அந்த உறவுக்குள் பிரிவு அல்லது முறிவுக்கான வாய்ப்புகள் உண்டாகின்றன' என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.\nஇந்தக் கேள்வியை உளவியல் ஆலோசகர் ஜெயமேரியிடம் முன்வைத்தோம். ``காதல் மட்டுமல்ல. எந்த வகையான உறவில் இருப்பவர்களுக்கும் நடுவில் ப்ரேக்-அப் ஏற்பட்டாலும், அதற்கு முதன்மைக் காரணமாக இருப்பது, அதன் விழுமியங்களை (Value) சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பது அல்லது பாதுகாத்துக் கொள்ளாததே. அதாவது, உறவின் விழுமியங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது எனலாம். நம்முடைய நண்பர் ஒருவர், நம் நட்பின் விழுமியங்களை சரியாக மதிக்காதபோதுதான் அந்த உறவில் சிக்கல் ஏற்படுகிறது. அந்தச் சிக்கல், பிரிவை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது.\nஇது தற்காலிகப் பிரிவாகவும் இருக்கலாம், நிரந்தரப் பிரிவாகவும் இருக்கலாம். அடிப்படையில் நட்பு, ஈகோ, எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள், அதனால் இப்படிப்பட்ட சூழலை இன்னமும் உற்று நோக்கவேண்டும். இப்போது அந்த இரண்டு நண்பர்களையும் வைத்துப் பேசி, அவர்களுடைய பிரிவின் காரணத்தை நன்கு அலசி ஆராய்ந்தே பதிலளிக்க முடியும். அந்தக் காரணம் தெரியாமல் இதற்குத் தீர்வு காண முடியாது\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/03/blog-post_458.html", "date_download": "2019-09-17T20:23:43Z", "digest": "sha1:LAVKPOT7TOG3DJIAN4N5WHZF3O6S4WXI", "length": 4663, "nlines": 57, "source_domain": "www.yazhnews.com", "title": "அரசாங்க ஊழியர்களுக்கு இலங்கை அரசாங்கம் கொடுக்கும் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி - நிதியமைச்சரின் அதிரடி அறிவிப்பு !", "raw_content": "\nHomelocalஅரசாங்க ஊழியர்களுக்கு இலங்கை அரசாங்கம் கொடுக்கும் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி - நிதியமைச்சரின் அதிரடி அறிவிப்பு \nஅரசாங்க ஊழியர்களுக்கு இலங்கை அரசாங்கம் கொடுக்கும் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி - நிதியமைச்சரின் அதிரடி அறிவிப்பு \nரூபாவின் பெறுமானம் கடந்த இரு மாதங்களில் இரண்டு தசம் ஐந்து சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nவரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் அவர் நேற்றைய தினம் பதிலுரை நிகழ்த்தும்போது மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும், அரச ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் மீண்டும் வழங்கப்படவிருப்பதாகவும், மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை அமுலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.அரச ஊழியர்களின் சம்பளத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் 108 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.\nவிவசாயத்தை மேம்படுத்த 87 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nபெட்டிகலோ கெம்பசை பட்டம் வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது.\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/1-jan/wayf-j25.shtml", "date_download": "2019-09-17T20:21:52Z", "digest": "sha1:N7E2QARXIMJ5DUQGGOCUSCTWOJQGDKEM", "length": 25203, "nlines": 50, "source_domain": "www9.wsws.org", "title": "ட்ரம்ப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய பாதை", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nட்ரம்ப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய பாதை\nடொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதற்கு ஒரேயொரு நாளின் பின்னர் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருப்பதானது அரசியல்ரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் முன்கண்டிராததாகும். இது, புதிய அமெரிக்க அரசாங்கத்தின் நெருக்கடி நிறைந்த தன்மைக்கும், தீவிரமான சமூக எழுச்சிகள் வரவிருக்கின்றன என்பதற்குமான ஆரம்பகட்ட அறிகுறியாகும்.\nசனிக்கிழமையன்று ட்ரம்ப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க வரலாற்றில் மிகவும் பெரியதான மற்றும் மிகவும் விரிந்துபரவிய பேரணிகளைக் கொண்டிருந்தன, 500க்கும் அதிகமான அமெரிக்க நகரங்களில் இருந்து மூன்று மில்லியன் ��ுதல் ஐந்து மில்லியன் வரையான மக்கள் இதில் பங்கேற்றனர். உலகெங்கிலும் இன்னும் நூறு 100 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்ததை அடுத்து, 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு பிந்தைய காலத்தின் சர்வதேசரீதியாக ஒருங்கிணைப்பு கொண்டிருந்த முதல் முக்கிய ஆர்ப்பாட்டங்களாய் அவை இருந்தன.\nஇந்த ஆர்ப்பாட்டங்களின் வீச்சானது ஒபாமா நிர்வாகத்தின் எட்டு ஆண்டு காலத்தில் மிகப்பரந்தளவிலான சமூக கோபம் அடக்கி வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டுவதாய் இருக்கிறது. வாஷிங்டன் டிசியில் நடந்த பிரதான பெண்கள்’ பேரணியில் 500,000 க்கும் அதிகமான பேர் கலந்து கொண்டிருந்தனர், இது முந்தைய நாளில் ட்ரம்ப்பின் பதவியேற்புக்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த கூட்டத்தை விடவும் இருமடங்காகும். லாஸ் ஏஞ்சல்ஸ் பேரணியின் பங்கேற்பு எண்ணிக்கை இன்னும் பெரியதாகக் கூட இருக்கக் கூடும், நியூயோர்க் நகர பேரணியில் 400,000 முதல் 500,000 பேர் வரை கலந்து கொண்டிருக்கலாம் என ஊடக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சிக்காகோவில் 250,000 பேர் மற்றும் டென்வரில் 200,000 பேர். ட்ரம்புக்கு இருந்த உலக அளவிலான விரோதம் ஒவ்வொரு கண்டத்திலுமான பேரணிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது, அதிகப்பட்சமாய் லண்டனில் (100,000) மற்றும் டொரோண்டோவில் (60,000) பங்கேற்பு இருந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்கேற்பு அளவு, ஏற்பாடு செய்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அல்லது அதனைச் சுற்றி இயங்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களின், எதிர்பார்ப்புகளையும் விஞ்சி அமைந்திருந்தது என்பது தெளிவு. ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களது கவலைகள், ஆர்ப்பாட்டங்கள் எந்த குறுகிய கட்டமைப்பிற்குள் அழைக்கப்பட்டதோ அவற்றைத் தாண்டி அமைந்திருந்தன. புலம்பெயர்ந்த மக்களை பாரிய அளவில் சுற்றிவளைப்பது, முஸ்லீம் மக்களுக்கான ஒரு கூட்டரசாங்க பதிவேடு, புஷ் மற்றும் ஒபாமாவினது போர்களையும் தாண்டிய இராணுவ நடவடிக்கை, மற்றும் பொதுக் கல்வி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய வேலைத்திட்டங்களை இல்லாதொழிப்பது ஆகிய ட்ரம்ப்பின் திட்டங்களுக்கு மில்லியன் கணக்கான மக்கள் எதிர்ப்பு காட்டுகின்றனர்.\nட்ரம்பின் அரசாங்கம் பாரிய மக்களது எதிர்ப்புக்கு முகம் கொடுக்கவிருக்கிறது என்பது மறுக்கவியலா���தாகும். அதுவே ட்ரம்ப்புக்கு எதிராக மட்டுமல்லாது, அவரை உருவாக்கிய சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறைக்கு எதிராகவுமான ஒரு தெளிவான முன்னோக்கையும் மூலோபாயத்தையும் உருவாக்குவதை அத்தனையிலும் அத்தியாவசியமானதாக்குகிறது.\nஉள்வரும் நிர்வாகம்தான் முதலாளித்துவ வெகுசிலவராட்சியின் உண்மையான முகமாகும். தவிர ட்ரம்ப், அமைதியான மற்றும் ஜனநாயகரீதியான சமூகத்தில் ஒரு தடம்புரள்வாக தோன்றியவரல்ல, மாறாக ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் நிர்வாகங்களின் கீழும் பல தசாப்தங்களாக நடைபெற்று வந்திருந்த சமூக வெட்டுகள், அதிகரித்த சமத்துவமின்மை மற்றும் முடிவற்ற போர் ஆகியவற்றின் விளைபொருளே அவர்.\nட்ரம்ப் மூலமாக ஆளும் வர்க்கமானது தனது முகமூடியைக் கழற்றிக் கொண்டிருக்கிறது, சொந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது நலன்களைப் பாதுகாப்பதற்கு முன்னினும் வன்முறையான வழிமுறைகளுக்கு தயாரிப்பு செய்கிறது. இது, ஆர்ப்பாட்டங்களைக் கண்டு தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு அரசாங்கம் அல்ல. இது, போர் மற்றும் ஒடுக்குமுறையின் பாதையில் இறங்கி விட்டிருக்கின்ற ஒன்றாகும். ட்ரம்ப்பின் பதவியேற்பு உரையின் பாசிசத் தன்மையானது அது கட்டவிழ்த்து விட தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்ற அரசியல் சக்திகளின் தன்மையை தெளிவாக்குகிறது.\nஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தை கொண்டு ஆயுதபாணியாக இருக்கக் கூடிய அரசியல்நனவுமிக்க ஒரு தொழிலாள வர்க்கம் மட்டுமே முதலாளித்துவ வெகுசிலவராட்சியுடன் கணக்குத்தீர்க்கவல்ல ஒரேயொரு சமூக சக்தியாகும். எதிர்ப்பானது, ஒரு சுயாதீனமான மற்றும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றியிராத மட்டத்திற்கு, அது ஒடுக்கப்படும், கலைக்கப்படும் அல்லது ஜனநாயகக் கட்சியின் பிற்போக்கான கொள்கைகளுக்குப் பின்னால் திசைதிருப்பப்படும்.\nஇந்த ஆர்ப்பாட்டங்கள் மில்லியன் கணக்கான மக்களின் உண்மையான மற்றும் ஆழமான-உணர்வுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் ஏற்பாடு செய்தவர்களும் உரைமேடைகளில் ஆதிக்கம் செலுத்தியவர்களும் பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களாகவே இருந்தனர். அவர்கள் வர்க்க மற்றும் பொருளாதார சமத்துவமின்மை குறித்த பிரச்சினைகளை பால், நி���ம் மற்றும் பால் விருப்பம் ஆகிய அடையாளப் பிரச்சினைகளுக்கு கீழ்ப்படியச் செய்வதற்கு முனைந்தனர். அது மக்களிடம் ஜனரஞ்சகமான பதிலிறுப்பைக் காணவியலாத போது, பல பேரணிகளில் உரையாற்றியவர்கள், தேர்தல் பிரச்சாரத்திலும் அதற்குப் பின்னரும் ஜனநாயகக் கட்சியின் மையக் கவனமாக இருந்து வந்திருந்த ரஷ்ய-விரோத மற்றும் போர்-ஆதரவுப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காய் முனைந்தனர்.\nஹிலாரி கிளிண்டன் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் ஆர்ப்பாட்டம் செய்ய ஏதுமிருந்திருக்காது என்பதே ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமையில் இருந்த அரசியல் சக்திகளின் மறைமுகமான அல்லது நேரடியான அனுமானமாக இருந்தது. ஆயினும், ஹிலாரி கிளிண்டன் உள்ளபடியானநிலையின் வேட்பாளராக, வோல்-ஸ்டீரிட் மற்றும் இராணுவ/உளவு எந்திரத்தின் கூட்டணியின், வேட்பாளராகவே போட்டியிட்டார். தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கான எந்த விண்ணப்பத்திற்கும் ஜனநாயகக் கட்சி காட்டிய குரோதமே ட்ரம்ப்பின் வாய்வீச்சிற்கும் அமெரிக்காவெங்கிலும் இருந்த நாசமாக்கப்பட்ட தொழிற்சாலை நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் தொழிலாளர்களின் நண்பராக தன்னை அவர் காட்டிக் கொள்வதற்கும் பாதையமைத்து கொடுத்திருந்தது.\nட்ரம்ப் உடன் ஜனநாயகக் கட்சிக்கு பேதங்கள் எவ்வளவு இருந்தாலும், அவை அனைத்தும் தந்திரோபாயம் தொடர்பானவையே. ஒரு “சோசலிஸ்ட்” எனக் காட்டிக் கொண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முயற்சி செய்த செனட்டர் பேர்னி சாண்டர்ஸ், பாஸ்டனில் பேரணியில் பேசுவதற்கு முந்தைய நாளில் தான் ஜெனரல் ஜேம்ஸ் “Mad Dog” மாட்டிஸை ட்ரம்ப்பின் பாதுகாப்புச் செயலராக பரிந்துரைப்பதற்கு ஏற்பாக வாக்களித்திருந்தார் என்ற உண்மையில் இருந்தே ஜனநாயகக் கட்சியினரின் “எதிர்ப்பு” மோசடி வெளிப்படக் காணலாம். ஜனநாயகக் கட்சியினரின் செனட்டர்களில் ஒருவரை தவிர்த்து கிட்டத்தட்ட அனைவருமே அவருடன் இணைந்து இதே ஏற்பு வாக்கினை அளித்திருந்தனர்.\nஇன்று ட்ரம்பை எதிர்த்து நிற்கும் அனைவரும் கடந்த காலத்தின் படிப்பினைகளை -குறிப்பாக ஈராக் போருக்கு எதிரான 2003 ஆம் ஆண்டின் பாரிய போர்எதிர்ப்புப் போராட்டங்கள் தோல்விகண்டதன் படிப்பினைகளை- கற்றுக் கொண்டாக வேண்டும். அந்த ஆர்ப்பாட்ட பிரச்சாரமானது ஜனநாயகக் கட்சிக்கு கீழ்ப்படியச் செய்யப்பட்டது, அக்கட்சி போரை அங்கீகரித்தும் அதற்கு நிதியாதாரம் ஒதுக்கவும் நாடாளுமன்றத்தில் வாக்களித்து விட்டு, அதன்பின்னர் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்குள் ஆர்ப்பாட்ட பிரச்சாரத்தை திசைதிருப்பி விட்டது.\nஜனநாயகக் கட்சியின் வெற்றிகள் உருவாக்கியதென்ன ஒபாமா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் புஷ்ஷின் போர்களை தொடர்ந்தார் என்பதோடு லிபியா, சிரியா மற்றும் ஏமனில் புதிய போர்களை தூண்டினார், அத்துடன் ரஷ்யா மற்றும் சீனா இரண்டு நாடுகளுக்கு எதிராகவும் போர்த் தயாரிப்புகளுக்கு துவக்கமளித்தார். சொந்த நாட்டில், முந்தைய எந்த ஜனாதிபதியை விடவும் அதிகமாய் ஒபாமா புலம்பெயர்ந்தமக்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பினார் என்பதோடு, போலிசுக்கு இராணுவ சாதனங்களை வழங்கினார், மின்னணுக் கண்காணிப்பை முன்கண்டிராத ஒரு அளவில் ஆதரித்தார், அத்துடன் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரும் அளவுக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து செல்வந்தர்களுக்கு செல்வம் இடமாற்றப்படுவதை மேற்பார்வை செய்தார்.\nட்ரம்ப் நிர்வாகத்திற்கான எதிர்ப்பு திறம்பட்டதாக இருக்க வேண்டுமென்றால், அது முதலாளித்துவ சமூகத்திலுள்ள தீர்மானகரமான புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றியதாக இருந்தாக வேண்டும். ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு —பெண்கள், சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஓர்பால் விருப்பத்தாரின் உரிமைகள் உள்ளிட்டவை— சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை, வறுமை, போலிஸ் வன்முறை, சர்வாதிகாரம் மற்றும், மிக இன்றியமையாததாக, போர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்படுவது என்பது இதன் பொருளாகும்.\nஜனநாயக உரிமைகளது பாதுகாப்பு, வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களுக்கான போராட்டம், மற்றும் போருக்கு எதிரான போராட்டம்: இந்த மூன்றும் தான் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக அணிதிரட்டப்படுவதற்கு அடிப்படையாக அமைய வேண்டிய மூன்று மூல பாகங்களாகும்.\nட்ரம்ப்புக்கு எதிரான போராட்டமானது முதலாளித்துவத்திற்கும் அதன் அத்தனை அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிரான போராட்டமாகும். சமத்துவமின்மை மற்றும் சுரண்டலில் வேரூன்றிய ஒரு சமூக மற்றும் பொருளாதார அமைப்���ுமுறைக்கு —மனிதகுலத்தை பேரழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்ற ஒரு அமைப்புமுறை— எதிராக உலகின் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களை கல்வியூட்டுவதையும், ஒழுங்கமைப்பதையும் மற்றும் அணிதிரட்டுவதையும் அது சார்ந்திருக்கிறது.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அத்தனை பிரிவுகளுடனும் அரசியல் கூட்டணி கொண்ட, சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இப்போராட்டத்திற்குத் தலைமை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பரந்த தீவிரப்படல் மற்றும் முன்கண்டிராத அரசியல் போராட்டங்களது ஒரு காலகட்டத்திற்குள் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். இது பங்குபெறுவதற்குரிய சமயமாகும். சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதனைக் கட்டியெழுப்புவதற்கு உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-09-17T19:46:59Z", "digest": "sha1:M262PNROGBNBVWMDBNECCPVS45ZSQ3L7", "length": 1510, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " உரை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஏராளமான தமிழ் வாசகர்கள் உரை என்பது உரைத்தல், உரைநடை போன்ற சொல்லாட்சிகளில் இருந்து வந்தது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அது பிழை. உறை என்ற சொல்லே தொடக்க காலத்தில் புழங்கிவந்திருக்கிறது. பின்னர் அதற்கு பாடபேதம் உருவாயிற்று. பாடபேதமில்லா உரை உரையே அல்ல என்பதனால். பாலில் சிறிதளவு பழைய தயிர் விட்டு உறைகுத்தும் செயலில் இருந்தே இச்சொல் வந்திருக்க வேண்டும் என்பது...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=udane%20sothu%20kaiyala%20100%20pera%20adichi%20norukkinen", "date_download": "2019-09-17T19:31:27Z", "digest": "sha1:LSTPEWMESX2X454NNMHMATW52KPVXLL3", "length": 8764, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | udane sothu kaiyala 100 pera adichi norukkinen Comedy Images with Dialogue | Images for udane sothu kaiyala 100 pera adichi norukkinen comedy dialogues | List of udane sothu kaiyala 100 pera adichi norukkinen Funny Reactions | List of udane sothu kaiyala 100 pera adichi norukkinen Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉடனே சோத்து கையால 100 பேர அடிச்சி நொறுக்கினேன்\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசிங்கக்குட்டி கோபம் வந்தா கடிச்சிருவான்\nகாசு தரல காத கடிச்சிக்கிட்டு வந்துட்டேன்\nஇவ்ளோ நேரம் பஞ்சாயத்து பண்ணிருக்கோம்\nஅப்போ ���ான் மூணாவது படிச்சிகிட்டு இருந்தேன்\nயாரோ பின்னால அடிச்சிட்டாங்க பாஸ்\nகண்ட இடத்துல கண்ட நேரத்துல நிக்காதிங்க காத்து கருப்பு வரும்\nஎல்லோரும் பார்த்த உடனே ஈசியா கண்டுபிடிக்கற கெட்டப்ப தெரியாத மாதிரியே போற பாரு\nவாத்தியாரே நீங்க அடிச்சி கிழிச்சதெல்லாம் எங்களுக்கு தெரியும்\nஒரு டீ ஒரு சம்சா சாப்ட்டு வெயிட் பண்ணிகினு இரு நான் போய் அந்த மூணு பேரையும் துரத்திட்டு வரேன்\nநாளைக்கு உன் பேத்தி மட்டும் என்னை லவ் பண்ணாம போய்ட்டா.. உன் கொரவளையா கடிச்சிருவேண்டா\nஇதை வெச்ச உடனே பாருங்க\nஉங்க வீட்டு புலிய அடிச்சிட்டாங்க மா\nஅந்த பேரன் யார்ன்னு சொல்லு\nஎன்னுடைய புதுக்கவிதை ஒன்றை தங்களிடம் பாடிக்காட்டி பரிசில் பெற வந்திருக்கிறேன்\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஎன்னைய படுக்க வெச்சி ஒத்த காத கடிச்சி எடுத்துருவானுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-09-17T19:28:49Z", "digest": "sha1:HAKFAQWCHVTBAUZEETMYY7DCWSQ2OTK7", "length": 12581, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nவரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு\nகடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்குமேல் ஆண்டு வருமானம் கொண்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 60 சதவிகிதம் அதிகவளர்ச்சியாகும்.\n2014-15 வரி செலுத்தும் ஆண்டில் மொத்தம் 88,649 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெற்றதற்கான வரிசெலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-18 வரிசெலுத்தும் ஆண்டில் 1,40,139 ஆக உயர்ந்துள்ளது.\nநடப்பு நிதியாண்டில் இது வரையில் நேரடிவரியாக ரூ.4.89 லட்சம் கோடி வசூலிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் வருமான வரி மற்றும் நேரடி வரிகள் வாரியம் குறித்த விவரங்களை வருமான வரித்துறையின் ஒரு அங்கமான மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.\nகடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்குமேல் ஆண்டு வருமானம் கொண்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 60 சதவிகிதம் வளர்ச்சியாகும். 2014-15 வரிசெலுத்தும் ஆண்டில் மொத்தம் 88,649 பேர் ரூ.1 கோடிக்குமேல் வருமானம் பெற்றதாக அதற்கான வரி செலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-18 வரி செலுத்தும் ஆண்டில் 1,40,139 ஆக உயர்ந்துள்ளது.\nஅதேபோல, மேற்கூறிய நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்குமேல் வருவாய் பெறுவதாகத் தெரிவித்த நபர்களின் எண்ணிக்கையும் 68 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2014-15 வரி செலுத்தும் ஆண்டில் 48,416 ஆக இருந்த அவர்களின் எண்ணிக்கை 2017-18ஆம் வரி செலுத்தும் ஆண்டில் 81,344 ஆக உயர்ந்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவரான சுஷில்சந்திரா, கடந்த நான்கு ஆண்டுகளில் வரித் துறையின் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகளால் தான் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த ஆண்டுகளில் வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.\nஇதேபோல 2018-19 நிதியாண்டின் அக்டோபர் மூன்றாவதுவாரம் வரையிலான வரி வருவாய் விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் அரசின் நேரடி வரிவசூல் ரூ.4.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான வரியைவிட 15.7 சதவிகிதம் அதிகமாகும்.\nஇந்த முழு நிதியாண்டில் மொத்தம் ரூ.11.5 லட்சம் கோடியை நேரடிவரி வாயிலாக வசூலிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அக்டோபர் மாத வரி வசூலுடன் இலக்கில் 42 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் ரீஃபண்ட் தொகையாக ரூ.1.09 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலம்வரையில் ரீஃபண்ட் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 62 சதவிகிதம் அதிகமாகும்.\nஇந்த நிதியாண்டின் அக்டோபர் 21ஆம்தேதி வரையில் மொத்தம் 5.8 கோடி வருமானவரி ரிட்டன்கள் தாக்கல் செய்யபட்டுள்ளன. முந்தைய ஆண்டில் இது 3.6 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் வருமானவரி வரம்புக்கள் புதிதாக 1.25 கோடிபேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nடூர் போனவர்கள் 2 கோடி ரூ.5 லட்சத்துக்கு மேல்…\nமொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.2 சதவீதமாக வளர்ச்சிகண்டது\nகடந்த, 2017 - 18 நிதியாண்டில், ரயில் விபத்துகள்…\nமக்களின் ஒத்துழைப்பு இல்லாத பொருளாதாரவளர்ச்சி சாத்தியமற்��து\nமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.33.74 லட்சம் கோடி\nநேரடி வரி, வரி வருவாய், வருமான வரி\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்யா விட்ட� ...\nவருமானவரி செலுத்துவோர் எண்ணிக்கையை 10 க ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bjp-tamilisai-speech/21740/", "date_download": "2019-09-17T19:48:02Z", "digest": "sha1:YGZJWQUHDUNJJGMJUN2LAQSH7EDI7T6E", "length": 7397, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "BJP Tamilisai Speech - மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்!", "raw_content": "\nHome Latest News மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை\nமீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை\nBJP Tamilisai Speech – திருப்பூர்: சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா அதுபோல தான் எங்கு, என்ன தடை வந்தாலும் பாஜக தொடர்ந்து பிரச்சாரத்தை செய்யும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நெருங்கும் இவ்வேளையில், பாஜக, காங்கிரஸ் என இரு தரப்பிலுமே பரபரப்புகள் ஆரம்பமாகி விட்டன. தேர்தல் குறித்த கருத்துக்களையும் இரு கட்சியை சேர்ந்த தலைவர்கள் அதிரடியாக கூறி வருகிறார்கள்.\nஇந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது: “மம்தா பானர்ஜி தேவையில்லாமல் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.மத்திய அரசை கண்டித்து பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\n‘சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா அதுபோலதான் எங்கு, என்ன தடை வந்தாலும், நாங்கள் எங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.\nஎத்தனை தடை வந்தாலும் சரி, பாஜக இந்த பிரச்சாரத்தை விடாமல் தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் வரப்போகிற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறிய அவர், தமிழகத்தில் மக்களிடையே பாஜக ஐக்கியமாகி வருகிறது.\nபிரதமர் மோடி வரும்போது மட்டும் வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோர் கருப்புக்கொடி காட்டுகிறார்கள் என்று கூறினார்.\nமேலும் ‘கருப்புக்கொடி காட்டும் இந்த சின்னக் கூட்டத்தை பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம் எனவும், ஒரு சிறு எலியை பார்த்து யானை பயப்படாது எனவும் கூறினார். மேலும் ஆக்கபூர்வமான அரசியலை செய்யவே பாஜக விரும்புகிறது.\nதமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் பிரதமர் மோடி வேண்டுமா அல்லது கிளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோர் வேண்டுமா,\nஎன்பதை மக்களே முடிவு செய்யட்டும்’ என்று தெரிவித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.\nமீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை\nPrevious articleநியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nNext articleஇந்தியா வீராங்கனை மந்தனா முதலிடம்\nசிறுவனை ஏன் நிறுத்தினார் காவல் அதிகாரி\nமீண்டும் வட சென்னை…பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா – ஹீரோ யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-17T19:06:41Z", "digest": "sha1:WFHEOFQRORVMPQVQE7XG6CSXHDFFLWOQ", "length": 8212, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிரிக்கெட்", "raw_content": "\nஅனுபவம், கேள்வி பதில், சமூகம்\nஅன்பு ஜெயமோகன், ` தொழில்முறை விளையாட்டுகளையே நான் வெறுக்கிறேன். அவை மனித அகங்காரத்தின் வெளிப்பாடுகள்’. மேற்கண்ட சொற்களின் பொருள் என்ன புரியவில்லை. `தொழில்முறை விளையாட்டுக்கள்’ என்றால் – தொழில் செய்பவர்கள் செய்யும் தகிடுதத்தங்களைச் சொல்கிறீர்களா புரியவில்லை. `தொழில்முறை விளையாட்டுக்கள்’ என்றால் – தொழில் செய்பவர்கள் செய்யும் தகிடுதத்தங்களைச் சொல்கிறீர்களா அல்லது ���ிளையாட்டை வாழ்க்கையாகக் கொண்டவர்களைச் சொல்கிறீர்களா அல்லது விளையாட்டை வாழ்க்கையாகக் கொண்டவர்களைச் சொல்கிறீர்களா உங்கள் விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் – நான் சதுரங்க விளையாட்டை வாழ்க்கையின் தேடல்களில் ஒன்றாகக் கொண்டவன் :-) அவசரம் இல்லை. வி.சரவணன் சிறுவயதில் …\nTags: அனுபவம், கிரிக்கெட், சமூகம்.\nநான் கடவுள் :மேலும் இணைப்புகள்\nவிருதுவிழா 2013 -புகைப்பட குறும்புகள்\nசிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்\nபாரதமாதா : சொல்லும் மறுசொல்லும்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெ��ியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kai-thatti-thatti-song-lyrics/", "date_download": "2019-09-17T19:00:15Z", "digest": "sha1:WXYLYF6R6GPO6RPCR6VCM3NIYRFI6JCE", "length": 8289, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kai Thatti Thatti Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : எ. ஆர். ரஹ்மான்\nஆண் : கை தட்டி தட்டி\nஎன் உயிரை மெல்ல துளைத்து\nகுழு : தரரம்பம் தரரம்பம்\nஉன் வான் எங்கும் அவளின்\nஆண் : ஐந்து நிமிடங்கள்\nகுழு : தரரம்பம் தரரம்பம்\nஆண் : ரத்தினத்து தேர்\nஆண் : என் நெஞ்ச குளத்தில்\nஆண் : விழியால் நெஞ்சுடைத்து\nகுழு : தரரம்பம் தரரம்பம்\nஉன் வான் எங்கும் அவளின்\nஆண் : ஐந்து நிமிடங்கள்\nகுழு : தரரம்பம் தரரம்பம்\nகுழு : தரரம்பம் தரரம்பம்\nதரரம்பம் தர ரம் பம்பம்பம்\nதரரம்பம் தர ரம் பம்பம்பம்\nஆண் : பால்வண்ண நிலவெடுத்து\nஆண் : என் கவிதைகளில்\nகுழு : தரரம்பம் தரரம்பம்\nஉன் வான் எங்கும் அவளின்\nஆண் : ஐந்து நிமிடங்கள்\nகுழு : தரரம்பம் தரரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannai-parikkira-song-lyrics/", "date_download": "2019-09-17T19:20:16Z", "digest": "sha1:T2JWD4Y7VB5EGI5SBOKXHGIDMUULSYXF", "length": 11091, "nlines": 320, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannai Parikkira Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : உன்னி கிருஷ்ணன்,\nசித்ரா மற்றும் அருண் மொழி\nஇசை அமைப்பாளர் : சிவா\nஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா\nகுழு : எப்பா அட எப்பா\nஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி\nகுழு : எப்பா அட எப்பா\nஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம்\nஅட பாவி நெஞ்சு துடிக்கும்\nஆண் : இவள் மூச்சு விட்டதும்\nஒரு மூங்கில் காடு வெடிக்கும்\nபெண் : நீங்கள் ஒரு வார்த்தை\nஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா\nஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி\nஆண் : இளமையின் ரகசியம்\nகுழு : எந்நாளும் ஆணுக்கு ஏத்த\nபெண் : இளமை வயதில்\nகுழு : எப்போதும் ஆணுக்கு ஏத்த\nஆண் : இவள் போலொரு\nஹோய் ஹோய் ஹோய் ஹோய்\nஆண் : இவள் கூந்தல்\nஆண் : உங்களுக்குன்னு பூத்த பூ\nபெண் : நான் காணும் மாங்கல்யம்\nஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா\nஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி\nஆண் : கட்டில் போட்டு\nகுழு : எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த\nபெண் : வாழ்க்கை முழுதும்\nகுழு : எப்போதும் பொண்ணுக்கு ஏத்த\nஆண் : என் போலொரு ஆம்பள பார்த்தா\nகுழு : ஹே ஹே\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nஆண் : முந்தானையில் முத்தம் தந்தா\nஆண் : தாலி கட்டி கேட்டா கூட\nபெண் : அட தள்ளாடும் தாத்தாவுக்கும்\nஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா\nஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி\nஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம்\nஅட பாவி நெஞ்சு துடிக்கும்\nஆண் : இவள் மூச்சு விட்டதும்\nஒரு மூங்கில் காடு வெடிக்கும்\nபெண் : நீங்கள் ஒரு வார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/09/07154754/1007846/Girl-teaches-dance-for-dog.vpf", "date_download": "2019-09-17T18:51:17Z", "digest": "sha1:RW4ESALB2XGF35YDEFOFXP7YY4GCI3GW", "length": 3462, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "நாய்க்கு நடனம் சொல்லித் தரும் பெண் : இணையத்தில் பரவிவரும் வீடியோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாய்க்கு நடனம் சொல்லித் தரும் பெண் : இணையத்தில் பரவிவரும் வீடியோ\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 03:47 PM\nநாய்க்கு இளம்பெண் ஒருவர் நடனம் சொல்லித் தரும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.\nநாய்க்கு இளம்பெண் ஒருவர் நடனம் சொல்லித் தரும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/shankar-0", "date_download": "2019-09-17T19:57:07Z", "digest": "sha1:CYTVTCWVRXZH4XT7CWF7BYVZ6O5AMBWH", "length": 30326, "nlines": 355, "source_domain": "www.toptamilnews.com", "title": "Shankar | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇந்தியன் 2: மாஸான போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்\nஇந்தியன் 2 படத்தின் அடுத்த பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\n‘இந்தியன் 2’ படத்திற்கு மணிரத்னம் இடைஞ்சல் | சமாளித்து மீள்வாரா ஷங்கர்\nஎந்த நேரத்தில் ‘இந்தியன் 2’ என்னுடைய நடிப்பில் வெளிவரும் கடைசி படமாக இருக்கும் என்று கமல் அறிவித்தாரோ... இதோ ஷூட்டிங் ஆர��்பிச்சாச்சு... என்று புலி வருது கதையாக மாத கணக்கில் தள்ளிப...\nகமல்ஹாசனின் இந்தியன் 2 படம் குறித்து ருசிகர தகவல்\nகமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்திற்காக லொகேஷன் தேடு பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.\nஇந்தியன் 2 பட விவகாரம்: ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைக்கா\nயக்குநர் ஷங்கருக்கு லைக்கா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஷங்கர்-இளையராஜா கூட்டணி சேராததுக்கு நான்தான் காரணம் பிரபல டெக்னீஷியன் ஒப்புதல் வாக்குமூலம்\nதென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக ‘இளையராஜா -75’ கடந்த மாதம் நடந்தது நினைவிருக்கலாம். அப்போது நடந்த அந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தனியார் தொலைக்காட்சியில் ஒள...\n‘வென்றால் மன்னன்-தோற்றால் நாடோடி’ எம்.ஜி.ஆர் சொன்ன டயலாக் கமலுக்கும் பொருந்தும் \nஇந்தியன் பார்ட் 2 படம் எடுக்கவிருப்பதாக இயக்குனர் ஷங்கர் தரப்பிலிருந்து செய்தி வந்ததிலிருந்தே,படத்தை பற்றிய அப்டேட்டைவிட பஞ்சாயத்து அப்டேட்கள்தான் அதிக அளவில் செய்தியாக வந்திருக்கி...\nஇந்தியன் 2 ரிலீஸ் எப்போனு தெரியுமா\nநடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது\nநடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு\nஇயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிக்கும் ‘இம்சை அரசான் 24ம் புலிகேசி’ படம் பாதியில் நின்றதால் தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு போட முடிவு செய்துள்ளதாக தக...\nபாலிவுட் ஹீரோவுடன் இணையும் ஷங்கர்\n‘இந்தியன் 2’ திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்தப்படத்தில் பாலிவுட் நடிகருடன் இயக்குநர் ஷங்கர் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘இந்தியன் 2’ ஷூட்டிங் எப்போ தெரியுமா\nசென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ‘இந்தியன் 2’ படத்திற்காக பிரத்யேகமாக போடப்பட்ட செட் அருகே இயக்குநர் ஷங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.\nஇதனிடையே, திடீரென ‘இந்தியன் 2’ திரைப்படம் டிராப் ஆனதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பொங்கல் பண்டிகை முடிந்து வரும் ஜன.18ம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போலவே இரட்டை வேடங்களில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார். மேலும், கவுரவ வேடத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தனக்காக கதையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்றும், கதைக்கு என்ன தேவையோ அதில் நடிக்கத் தயார் என சிம்பு பெருந்தன்மையுடன் கூறியதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇந்தியன்2 முக்கிய அறிவிப்பு வெளியானது: வைரலாகும் புகைப்படம்\nஇந்தியன் 2 படத்திற்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டின் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகிவருகிறது\nகிறிஸ்துமஸுக்கு தயாரான ‘2.0’ கேக்; ஓயாத ரஜினி மேனியா\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேக்கரி ஒன்றில், ரஜினிகாந்தின் சிட்டி ரோபோ வடிவத்தில் உருவான பிரம்மாண்ட கேக் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\n2 வாரங்களில் இத்தனை கோடியா வசூலில் பிரம்மாண்டம் காட்டும் ‘2.0’\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடி வசூலித்து இந்திய சினிமா வரலாற்றில் இமாலய சாதனை படைத்துள்ளது.\nஅசுர வசூல் வேட்டையில் ‘2.0’: உலக பாக்ஸ் ஆபீஸில் ரூ.600 கோடி வசூல் சாதனை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலித்து அசுர சாதனை படைத்துள்ளது.\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் பிரமிக்க வைத்து வரும் ‘2.0’ திரைப்படத்தினை தனது பேரக் குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார்.\nதொடரும் '2.0' வசூல் சாதனை: 'பாகுபலி 2' சாதனையை நெருங்கியது '2 0': உண்மை நிலவரம் என்ன\n'2.0' வெளியான 6 ந��ட்களில் சென்னையில் மட்டும் சுமார் 13 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.\nஹாலிவுட்டுக்கே டஃப் கொடுத்த ‘2.0’: சில்வெஸ்டர் ஸ்டோலனை வசூலில் வீழ்த்திய சூப்பர் ஸ்டார்\nஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சில்வெஸ்டர் ஸ்டோலனின் ‘க்ரீட்’ படத்தின் வசூலை இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ மிஞ்சியுள்ளது.\nஉலக பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து ‘2.0’ அசுர சாதனை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலித்து அசுர சாதனை படைத்துள்ளது.\nசீனாவில் ரிலீசாகும் சூப்பர் ஸ்டாரின் ‘2.0’\nஇந்தியாவில் இமாலய வசூல் வேட்டையாடி வரும் சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ திரைப்படம் சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது.\n‘இந்தியன் 2’: உலகநாயகனுடன் இணையும் மலையாள ‘மெகா ஸ்டார்’\nஉலகநாயகன் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல ���ாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ��ூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zengrit.com/ta/sheet-metal-fabrication-oem1.html", "date_download": "2019-09-17T20:02:34Z", "digest": "sha1:TPGHML5TOOMDWLFXZNX636TYTA7TJETH", "length": 11879, "nlines": 220, "source_domain": "www.zengrit.com", "title": "தாள் உலோக புனைவு-OEM1 - சீனா Zengrit மெஷின்", "raw_content": "\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதயாரிப்புகள்: உலோகம் அடித்தல், உலோகம் அடித்தல் பகுதி, முத்திரையிடுதல் பகுதி, உலோக பகுதி\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதுல்லிய உலோகம் அடித்தல் -01\nஆட்டோ உதிரி பாகம் -01\nநாம் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும். செயலாக்க வரம்பில்: வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க. இன்றியமையாத கொள்ளளவு: 6.3-600 டன் மேற்பரப்பு டி ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nநாம் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும்.\nசெயலாக்க வரம்பு: , வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க.\nஅழுத்தினால் கொள்ளளவு: 6.3-600 டன்\nமேற்பரப்பு சிகிச்சை: முலாம், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\n* முலாம்: துத்தநாக, நிக்கல், குரோமியம், வெள்ளி, முதலியன\n* Anodized மற்றும் மின்\n* பெயிண்ட் மற்றும் தூள்\n* அதிர்வு deburring, பாலிஷ் மற்றும் இராசாயன\n* ஸ்கிரீன் பிரிண்டிங் , நிறம் அச்சிடுதல் மற்றும் லேசர் வேலைப்பாடு.\nபொருட்கள்: ஸ்டீல், துருப்பிடிக்காத ஸ்டீல், பிராஸ், காப்பர், அலுமினியம் போன்றவை\nமேற்புற சிகிச்சை: பூசுதல், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\nதரமான அமைப்பு சான்றிதழ்: ஐஎஸ்ஓ 9001-2000\nமுன்னணி நேரம்: 5 ~ 25days\nகியூபெக் சிஸ்டம்: கப்பலில் முன் 100% ஆய்வு.\npackagings: 1) தரநிர்ணயம் தொகுப்பு,\n2) மரத்தாங்கிகள் அல்லது கொள்கலன்,\n3) அமைத்துக்கொள்ள குறிப்புகள் படி.\nகட்டண வரையறைகள்: டி / டி, எல் / சி, பேபால்\nகப்பலில் விதிமுறைகள்: 1) 0-100kg: வெளிப்படுத்த & விமான சரக்கு முன்னுரிமை,\n2)> 100kg: கடல் சரக்கு முன்னுரிமை,\n3) அமைத்து���்கொள்ள குறிப்புகள் படி.\nகவனம்: இங்கு காட்டப்பட்டுள்ள பொருட்கள் எங்கள் வணிக நடவடிக்கைகளின் நோக்கத்தின் முன்வைக்க மட்டுமே. நாம் வாடிக்கையாளர் requirments படி உற்பத்தி முடியும். ஓ.ஈ.எம் / ODM எங்களுக்கு கிடைக்கும்.\nமுந்தைய: துல்லிய உலோகம் அடித்தல்-09\nஅடுத்து: தாள் உலோக புனைவு-OEM2\nவிருப்ப ஆட்டோ முத்திரையிடுதல் பாகங்கள்\nலேசர் வெட்டு தாள் உலோகம் அடித்தல்\nதாள் ஸ்டீல் முத்திரையிடுதல் பாகங்கள்\nஆட்டோ உதிரி பாகம் -31\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுயிங்டோவில் Zengrit மெஷின் கோ, லிமிடெட்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94252/", "date_download": "2019-09-17T20:09:01Z", "digest": "sha1:3CTZPC3M7C6FNKEJWYN2UL4DPLQQGLC2", "length": 14522, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுமி றெஜினா கொலை தொடர்பில் சாட்சியங்கள் பதிவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமி றெஜினா கொலை தொடர்பில் சாட்சியங்கள் பதிவு\nயாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள காட்டுப்புலம் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக உறவினர்களிடம் வெளிப்படுத்திய சிறுமி மற்றும் சிறுவன் ஒருவனிடமும் இன்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவானின் சமாதான அறையில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.\nஅத்துடன், வழக்கின் முக்கியமான சாட்சிகள் இருவரை எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாக மல்லாகம் நீதிமன்றால் அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டதுடன் வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்த நீதிவான் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டார். .\nசுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த ஜூன் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார்.\nசம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர், கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்ப��்டுள்ளனர். அந்நிலையில் செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅதன் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சந்தேநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணை அறிக்கையை மன்றில் முன்வைத்தனர்.\n“ படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவனேஸ்வரன் றெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக இந்த நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தவரின் மகளான சிறுமி ஒருவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். எனவே அதுதொடர்பில் அந்தச் சிறுமியை நீதிமன்றில் முற்படுத்தி அவரிடம் சாட்சியம் பெறப்படவேண்டும்.அதன்மூலமே இந்த வழக்கின் சரியான போக்கை உறுதிப்படுத்த முடியும். அத்துடன், குற்றவாளி எவராவது வெளியில் இருந்தால் அவரைக் கைது செய்ய முடியும்” என பாதிக்கப்பட்டோர் நலன்சார்பில் முன்னிலையாக சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.\nஅதனடிப்படையில் சிறுமியை மன்றில் முற்படுத்த நீதிவான் கடந்த தவணை கட்டளை வழங்கியிருந்தார். அந்நிலையில் 10 வயதான கணேஸ்வரன் சர்மிளா இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அத்துடன், 7 வயதான கணேஸ்வரன் கவின் என்ற சிறுவனும் சாட்சியாக மன்றில் முற்படுத்தப்பட்டார். இருவரிடமும் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற சமாதான அறையில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.\nஅதனை தொடர்ந்து வழக்கின் முக்கிய சாட்சிகளான மற்றுமொரு சிறுவன் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் அன்றுவரை சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.\nTagstamil tamil news காவல்துறையினரால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் ��கதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nகுருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்க வந்த பிக்குகள் உட்பட 12 பேர் கைது\nசூடு, சுரணை வெட்கம், இருந்தால், சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் –\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/132713?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:21:28Z", "digest": "sha1:AS4L26QOZLZLWB3NCSOPHHWSMRK6LXHY", "length": 8390, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "ஜேர்மனியில் துப்பாக்கி சூட்டில் முடிந்த வாக்குவாதம்: ஒருவர் பலி- 3 பேர் காயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பி��ான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் துப்பாக்கி சூட்டில் முடிந்த வாக்குவாதம்: ஒருவர் பலி- 3 பேர் காயம்\nஜேர்மனி தலைநகர் பெர்லினில் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி ஆதரவாளர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபெர்லினில் உள்ள Cozy Club மதுபான விடுதியில் குறித்த சம்பவம் நிழ்ந்துள்ளது.\nஉள்ளூர் நேரப்படி நள்ளிரவு 2.15 மணியளவில் பொலிசருக்கு தகவல் ஒன்றுவந்துள்ளது. தகவலறிந்து விரைந்த சென்ற பொலிசார், குறித்த மதுபான விடுதி முன்று ரத்த வெள்ளத்தில் மூவர் குற்றுயிராய் கிடப்பதை கண்டனர்.\nஉடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய பொலிசார், இறந்தவரை ,உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nமது அருந்திவிட்டு சிலர் அந்த விடுதியில் இருந்து அரசியல் விவகாரம் குறித்து விவாதித்துள்ளனர். இதில் பல கட்சியின் ஆதரவாளர்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனிடையே விவாதம் சூடுபிடிக்கவே அரசியல் கட்சி ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு நடந்துள்ளது.\nஇதில் ஆத்திரமடைந்த நபர் ஒருவர் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் விவாதத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி உறுப்பினர்களை நோக்கி சுட்டுள்ளார்.\nஇதில் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார், 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.\nதுப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிசார் தேடி வருகின்றனர், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ளனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/meet-the-award-winning-italian-photojournalist-who-captured-tamil-nadus-farmer-suicides-ra-159375.html", "date_download": "2019-09-17T19:00:10Z", "digest": "sha1:CYNZH6RLBSDBXZVS573FYUW5YD45B63E", "length": 10423, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழக விவசாயி தற்கொலை: ஆவணப்படுத்திய இத்தாலிய புகைப்படக் கலைஞருக்கு விருது! | Meet the Award-Winning Italian Photojournalist Who Captured Tamil Nadu's Farmer Suicides– News18 Tamil", "raw_content": "\nதமிழக விவசாயி தற்கொலை: ஆவணப்படுத்திய இத்தாலிய புகைப்படக் கலைஞருக்���ு விருது\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\n119 பைகள்; 44 உடல்கள்: மெக்சிகோவை அதிரவைத்த சம்பவம்\nபிரான்ஸில் வாழ அனுமதி கேட்கும் எட்வர்டு ஸ்நோடென்\nசவுதி எண்ணெய் கிடங்கில் தாக்குதல் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nதமிழக விவசாயி தற்கொலை: ஆவணப்படுத்திய இத்தாலிய புகைப்படக் கலைஞருக்கு விருது\nஇந்த ஆவண புகைப்படத் தொகுப்புக்காக 2019-ம் ஆண்டு சோனி சர்வதேச புகைப்பட விருது ஃபெடரிகோ பொரெல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதமிழக விவசாயி ஒருவரின் தற்கொலையைக் ஆவணப்படுத்திய இத்தாலிய புகைப்படக் கலைஞருக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.\nகாலநிலை மாற்றங்கள் இந்த பூமியை பெருமளவு சிதைத்து வரும் வேளையில் உலகின் பரதரப்பிலிருந்தும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் கெடுதல்காரர்களுக்கு எதிராகப் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஇந்த வகையில் இத்தாலிய புகைப்படக் கலைஞர் ஒருவர் தமிழக விவசாயி ஒருவரின் தற்கொலை மூலம் ஒரு புகைப்பட விழிப்புணர்வு ஆவணத்தை உருவாக்கியுள்ளார். இத்தாலியில் புகைப்பட ஊடகவியலாளராக உள்ள ஃபெடரிகோ பொரெல்லா இந்தியாவில் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளைத் தொடர்ந்து படித்து வந்துள்ளார்.\nவிருது வென்ற புகைப்படக் கலைஞரின் புகைப்படம்.\nஇப்பிரச்னை குறித்து முழுவதுமாக அறிய இந்தியா வந்தவர் தமிழகத்தில்தான் விவசாயிகளின் தற்கொலை அதிகம் நடப்பதாக அறிந்து தமிழக விவசாயிகளின் நிலையை ஒரு புகைப்படத் தொகுப்பாக ஆவணப்படுத்த நினைத்தார். ‘Five Degrees' என்ற தலைப்பின் கீழ் தமிழக விவசாயி ஒருவரின் தற்கொலைக்குப் பின்னர் அவரது நிலம், விவசாயத் தொழில், மனைவி, குடும்பம் குறித்து புகைப்பட ஆவணம் ஒன்றை விழிப்புணர்வுக்காக உருவாக்கியுள்ளார்.\nஇந்த ஆவண புகைப்படத் தொகுப்புக்காக 2019-ம் ஆண்டு சோனி சர்வதேச புகைப்பட விருது ஃபெடரிகோ பொரெல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் பார்க்க: அளவில் சிறியதாக மாறும் மிருகங்கள்... அழிவை நோக்கி ஓர் இனம்..\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும���..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/pakistan-minister-mentions-kashmir-as-indian-state-of-jammu-and-kashmir-in-geneva-323790", "date_download": "2019-09-17T19:55:23Z", "digest": "sha1:JIUYFQNLO7AZUHRFSTXHOLNFMMDZN6P4", "length": 15447, "nlines": 109, "source_domain": "zeenews.india.com", "title": "காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி - பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி! | Social News in Tamil", "raw_content": "\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி - பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டார்\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டார்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRS) பாகிஸ்தான் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியுள்ளது. ஆனால் இந்த முறை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டார்.\nஜெனீவாவில் UNHRS-யின் 42 வது அமர்வின் போது காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, ஜம்மு-காஷ்மீர் இந்திய மாநிலம் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகாஷ்மீரில் ஐ.நா. தீர்மானங்கள் மீறப்படுவதாகவும், எனவே மனித உரிமை மீறல்கள் குறித்து UNHRS கவனம் செலுத்த வேண்டும் என்றும் குரேஷி கூறினார். இதற்காக கூட்டு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.\nஷா மஹ்மூத் குரேஷி பத்திரிகைகளுடன் பேசியபோது, ​​'காஷ்மீரில் வாழ்க்கை மீண்டும் இயல்பானதாகிவிட்டது என்பதை இந்தியா உலகுக்குக் காட்ட விரும்புகிறது. அப்படியானால், ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகங்களுக்கு, நிலைமையைக் காண இந்தியா ஏன் அனுமதிக்கவில்லை’ எனவும் கேள்வி எழுப்பினார்.\nஎன்னாது ஒரு பீரின் விலை ₹ 48 லட்சமா... கிறுகிறுத்துப்போன கிரிக்கெட் செய்தியாளர்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=340", "date_download": "2019-09-17T19:41:43Z", "digest": "sha1:2PWD5OH3CKZ4AOE4UVZBLKJZCX7C24RY", "length": 19938, "nlines": 225, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Sukshma Pureeswarar Temple : Sukshma Pureeswarar Sukshma Pureeswarar Temple Details | Sukshma Pureeswarar - Cherugudi | Tamilnadu Temple | சூஷ்மபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம்\nபுராண பெயர் : திருச்சிறுகுடி\nசிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடி யீரே சுற்றிய சடைமுடி யீரும் தொழுகழல் உற்றவர் உறுபிணி யிலரே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 60வது தலம்.)\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மணலால் ஆன லிங்��மாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 123 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், (திருச்சிறுகுடி), செருகுடி சரபோஜிராஜபுரம் அஞ்சல் - 609 503 (வழி) பூந்தோட்டம், குடவாசல் வட்டம். திருவாரூர் மாவட்டம்.\nமூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியது. உள்ளே சென்றால் விசாலமான இடம். பிராகாரத்தில் மங்கள விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள். முன்மண்டபத்தில் நவகிரக சன்னதி உள்ளது. சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள் ஆகியோர் வழிபட்ட தலம்.\nசிவன், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் மங்களம் என்றும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.\nசுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.\nபிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்ததால், சூஷ்மபுரீஸ்வரம் என்று இவ்விடம் கூறப்படுகிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயிலில் சூரியனும், சனீஸ்வரனும் அருகருகே இருப்பது சிறப்பாகும். மேலும் சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள் ஆகியோரால் பூஜிக்கப்பட்டதாகும். அங்காரகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கி பூஜித்து வரம் பெற்றமையால், இக்கோயிலில் உள்ள அங்காரகனை தரிசனம் செய்பவர்களுக்கு செவ்வாய் தோஷம், திருமணத் தடை, பலவித நோய்கள் தீரும்.\nஅங்காரகனை தரிசனம் செய்ய மாசி மாதம் செவ்வாய் கிழமைகள் ஏற்றது. இந்நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர, இத்தலத்தில் பிரார்த்தனை செய்யலாம்.வில்வ இலை, மங்கள நீர் (குளத்து நீர்) ஆகியவை கொண்டு செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. செவ்வாய்தோஷ ஜாதகதாரர்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர்.\nநவக்கிரக மண்டப சிறப்பு: இந்தகோயிலின் நவக்கிரக மண்டபம் மிகவும் வித்தியாசமானது. நவக்கிரகங்களுடன் கோளறுபதிகத்தின் 11 பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் உள்ளார். மதுரையில் சமணர்களின் பிடியில் சிக்கித்தவித்த கூன் பாண்டியனை காப்பாற்ற சென்ற திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் \"நாளும் கோளும் சரியில்லை, இப்போது சென்றால் சிறுவனான தங்களுக்கு ஆபத்து' என சொல்லித் தடுத்தார். அப்போது, சம்பந்தர், சிவபக்தனை கிரகங்கள் ஏதும் செய்யாது எனக்கூறி பாடியதே கோளறுபதிகம். அன்றுமுதல் கிரகக்கோளாறு உள்ளவர்கள் கோளறுபதிகம் பாடி வருகின்றனர். இதைக் குறிக்கும் வகையில், இங்கே நவக்கிரகங்களின் நண்பராக சம்பந்தர் உள்ளார்.\nஇவரை தரிசித்தால், எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் விநாயகரும், பைரவரும் இதே மண்டபத்தில் இருப்பது இன்னுமொரு விசேஷம்.\nஒருமுறை கயிலையில் சிவபெருமானும், அம்பாளும் சொக்கட்டான் (தாயம்) விளையாடினர். அம்மன் பக்கம் வெற்றி திரும்பியது. இந்நிலையில், திடீரென சிவபெருமான் அவ்விளையாட்டில் இருந்து காணாமல் போனார். பின்னர், ஈசனை தேடி அலைந்தாள் அம்பிகை. எங்கும் காணாததால், காவிரியின் தென்கரையில் வில்வ மரங்கள் அடர்ந்த, அமைதியான சூழல் உள்ள குளக்கரையில் மண்ணில் லிங்கம் பிடித்து வைத்து வழிபட்டாள். காணாமல் போன சிவபெருமான் அந்த இடத்தில் தோன்றினார். விளையாட்டில் தான் வேண்டுமென்றே தோற்க இருந்ததாகவும், மனைவியின் மனம் மகிழ்வதற்காகவும், குடும்பம் மங்களகரமாக இருப்பதற்காக, கணவனிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டுமென்றும் அருள்பாலித்தார்.\nஇதனால் அம்பிகை \"மங்களாம்பிகை' என்று பெயர் பெற்றாள். அவள் தவமிருந்த குளக்கரை \"மங்கள தீர்த்தம்' ஆயிற்று. சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர் சூட்டப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் பஸ்சில் கடகம்பாடியில் இறங்கி வடக்கே 3 கிலோ மீட்டர் சென்றால் கோயிலை அடையலாம்.இங்கிருந்து எந்த வாகன வசதியும் இல்லை. நடந்துதான் செல்ல வேண்டும். சிரமத்தை தவிர்க்க, இதனால் கும்பகோணம் மார்க்கத்தில் இருந்து வருபவர்கள் ஏரவாஞ்சேரி என்ற இடத்தில் இருந்தும், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர் மார்க்கத்தில் வருபவர்கள் பூந்தோட்டத்தில் இருந்தும் ஆட்டோ அல்லது கார் மூலம் கோயிலுக்கு செல்வது நல்லது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39638", "date_download": "2019-09-17T19:52:00Z", "digest": "sha1:F6CZ3QFUZNREJJ4J7VLOMRROWYBKS2TO", "length": 17304, "nlines": 135, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், செல்வம் வேண்டுமா?", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » செல்வம் வேண்டுமா\nஒரு கூடை நிறைய மாம்பழங்களும், மற்றொரு கூடை நிறைய மாங்காய்களும் இருக்கின்றன. பழக்கூடையின் அருகில் சென்றால் வாசனை மூக்கைத் துளைக்கிறது. விருப்பமுடன் எடுத்து பழத்தை உண்போம் அல்லவா பழத்திற்கு உதாரணமாக நல்ல சொற்களையும், புளித்த காய்களுக்கு உதாரணமாக தீயசொற்களையும் சொல்வார்கள் பெரியவர்கள். குழந்தைகளுக்கு நல்ல சொற்களைப் பேசுவதற்கு பெற்றோர் பழக்க வேண்டும். அதிலும் கடவுளின் திருநாமங்களைப் உச்சரிக்க கற்றுத் தர வேண்டும். கடவுளின் திருநாமத்தை உச்சரித்தால் ஆபத்து நீங்கும் என்பதை மகாபாரதம் விளக்குகிறது. சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களைப் பழி வாங்கும் நோக்கத்தில், ஒற்றை ஆடையுடன் இருந்த திரவுபதியை அரச சபைக்கு இழுத்து வந்தான் துச்சாதனன். சபையினர் முன்னிலையில் அவளின் ஆடையை இழுக்கவும் முயன்றான். கைகளால் ஆடையைப் பற்றியபடி திரவுபதி “அனாதரட்சகா பழத்திற்கு உதாரணமாக நல்ல சொற்களையும், புளித்த காய்களுக்கு உதாரணமாக தீயசொற்களையும் சொல்வார்கள் பெரியவர்கள். குழந்தைகளுக்கு நல்ல சொற்களைப் பேசுவதற்கு பெற்றோர் பழக்க வேண்டும். அதிலும் கடவுளின் திருநாமங்களைப் உச்சரிக்க கற்றுத் தர வேண்டும். கடவுளின் திருநாமத்தை உச்சரித்தால் ஆபத்து நீங்கும் என்பதை மகாபாரதம் விளக்குகிறது. சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களைப் பழி வாங்கும் நோக்கத்தில், ஒற்றை ஆடையுடன் இருந்த திரவ��பதியை அரச சபைக்கு இழுத்து வந்தான் துச்சாதனன். சபையினர் முன்னிலையில் அவளின் ஆடையை இழுக்கவும் முயன்றான். கைகளால் ஆடையைப் பற்றியபடி திரவுபதி “அனாதரட்சகா ஆபத்பாந்தவா கோபாலா, கோவிந்தா” எனக் கண்ணனை அழைத்தாள். அவளின் கூக்குரல் கேட்ட கண்ணனின் மனதில் நன்றி உணர்வு பெருக்கெடுத்தது. அவன் ஒருமுறை சுதர்சனச் சக்கரம் சுழற்றிய போது கையில் காயம் உண்டானது. விரலில் இருந்து ரத்தம் வழியக் கண்ட திரவுபதி, தன் சேலையைக் கிழித்து கட்டு போட்டாள்.\nஇந்த நிகழ்வை நினைவு கூர்ந்து கண்ணன் ஓடோடி வந்து அபயம் அளித்தான். துச்சாதனன் இழுக்க இழுக்க ஒற்றை ஆடை நீண்டு கொண்டே போனது. “ஏ மனிதா பிறருக்கு சிறுஉதவி செய்தாலும் அதைப் பன்மடங்காக்கி நான் கொடுப்பேன் என்பதை புரிந்து கொள்” என்கிறான் இச்சம்பவம் மூலம் கண்ணன். ஒருநாள் வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது லட்சுமியின் கவனம் தெருவில் நடந்து சென்ற ஒரு ஏழையின் மீது திரும்பியது. நோஞ்சான் உடம்பு, குழி விழுந்த கண்கள், தளர்ந்த நடை, கந்தல் உடை என்றிருந்த அவன் மீது இரக்கப்பட்டாள் லட்சுமி. “என்ன லட்சுமி அவன் மீது பரிதாபமா பிறருக்கு சிறுஉதவி செய்தாலும் அதைப் பன்மடங்காக்கி நான் கொடுப்பேன் என்பதை புரிந்து கொள்” என்கிறான் இச்சம்பவம் மூலம் கண்ணன். ஒருநாள் வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது லட்சுமியின் கவனம் தெருவில் நடந்து சென்ற ஒரு ஏழையின் மீது திரும்பியது. நோஞ்சான் உடம்பு, குழி விழுந்த கண்கள், தளர்ந்த நடை, கந்தல் உடை என்றிருந்த அவன் மீது இரக்கப்பட்டாள் லட்சுமி. “என்ன லட்சுமி அவன் மீது பரிதாபமா” என்றார் விஷ்ணு. “பிரபோ...பாவம். அந்த மனிதனுக்கு ஏதாவது வழி காட்டுங்கள்” என்றாள். பொன்முடிப்பு ஒன்றை அவன் முன் கிடக்கச் செய்தார் விஷ்ணு. அதை எடுப்பான் என காத்திருந்தாள் லட்சுமி. ஆனால் அவனுக்கோ திடீரென ஒரு எண்ணம் முளைத்தது. என்ன அது” என்றார் விஷ்ணு. “பிரபோ...பாவம். அந்த மனிதனுக்கு ஏதாவது வழி காட்டுங்கள்” என்றாள். பொன்முடிப்பு ஒன்றை அவன் முன் கிடக்கச் செய்தார் விஷ்ணு. அதை எடுப்பான் என காத்திருந்தாள் லட்சுமி. ஆனால் அவனுக்கோ திடீரென ஒரு எண்ணம் முளைத்தது. என்ன அது கண்களை மூடியபடி தன்னால் நடக்க முடிகிறதா ���ன சோதிக்க விரும்பினான். கண்ணை மூடிக் கொண்டு பொன்முடிப்பை கடந்து சென்றான். “என்ன சுவாமி இது கண்களை மூடியபடி தன்னால் நடக்க முடிகிறதா என சோதிக்க விரும்பினான். கண்ணை மூடிக் கொண்டு பொன்முடிப்பை கடந்து சென்றான். “என்ன சுவாமி இது” “தேவி கொடுக்க நினைத்தாலும் அதை பெறுவதற்கும் புண்ணியம் என்னும் தகுதி வேண்டுமே எட்டெழுத்து மந்திரத்தை ஒருமுறை கூட இவன் சொன்னதில்லை போலும்” என்றார் விஷ்ணு. அப்போது “நாராயணா” என ஜபித்தபடி நாரதர் வந்தார். “எட்டெழுத்து மந்திரமான நாராயண திருநாமத்தை இடைவிடாமல் ஜபிப்பவன் தான் ஒருவரே” என்ற எண்ணம் நாரதருக்கு எழுந்தது. இதை அறிந்த விஷ்ணு, பூலோகத்திலுள்ள விறகுவெட்டி ஒருவரை பார்த்து வரும்படி நாரதரை அனுப்பினார்.\nஅந்த விறகுவெட்டி காட்டில் மரங்களை வெட்டி, சந்தைக்குச் சென்று விற்று விட்டு வருவான். விறகு விற்ற காசில் வாங்கிய அரிசி, பருப்பை மனைவியிடம் கொடுப்பான். அவனது மனைவி வெந்நீர் தயாராக வைத்திருப்பாள். அலுப்பு தீர வெந்நீரில் குளித்தபின் மனைவி, மக்களுடன் சோறு சாப்பிடுவான். பின் வெற்றிலை பாக்கு சுவைத்தபடி சிறிது நேரம் பேசுவான். அதன் பின்னர் கிழிந்தபாயை விரித்து விட்டு “நாராயணா” என ஒரு தடவை கைகுவித்து கடவுளை வணங்கி விட்டு படுத்து விடுவான். கவலை இல்லாத மனம், கடும் உழைப்பு, ஆழ்ந்த தூக்கம்... இதை விட என்ன சுகம் வேண்டும் வாழ்வில் குடியிருக்க மாடி வீடு, ஏசி அறை, காரில் பயணம், அறுசுவை உணவு பற்றிய சிந்தனை சிறிதுமில்லை அவனுக்கு. விறகுவெட்டியைப் பார்த்த நாரதர் தினமும் ஒரு முறை ’நாராயணா’ எனச் சொல்லும் இவன் நிம்மதியுடன் வாழும் போது, அல்லும் பகலும் நாராயண மந்திரம் ஜபிக்கும் தனக்கு என்ன புண்ணியம் கிடைக்கும் என்ற எண்ணம் உண்டாக, வைகுண்டம் வந்து மகாவிஷ்ணுவிடம் விசாரித்தார். எண்ணெய்க் கிண்ணம் ஒன்றை வரவழைத்த விஷ்ணு, அதை நாரதரின் உள்ளங்கையில் வைத்தார். “ஒரு சொட்டு எண்ணெய் கூட சிந்தாமல் உலகையே சுற்றி விட்டு வா. உனக்கு உண்மை புரியும்” என்றார்.\n” என்று சொல்லி விட்டு நாரதர் கிளம்பினார். எண்ணெய் சிந்தாமல் இருக்க வேண்டும் என்பதால் வேறு எதிலும் அவரது கவனம் செல்லவில்லை. காலையில் புறப்பட்ட நாரதர் மாலையில் தான் வைகுண்டம் வந்து சேர்ந்தார். “ என்ன நாரதா வலம் வந்து விட்டாயா” “வந்து விட்���ேன் சுவாமி.” “இன்று எத்தனை முறை நாராயண மந்திரத்தை உச்சரித்தாய்” “வந்து விட்டேன் சுவாமி.” “இன்று எத்தனை முறை நாராயண மந்திரத்தை உச்சரித்தாய்” எனக் கேட்டார் விஷ்ணு. “நேரம் ஏது சுவாமி” எனக் கேட்டார் விஷ்ணு. “நேரம் ஏது சுவாமி” “எண்ணெய் கிண்ணம் ஒன்றை கையில் ஏந்தியதால் ஒரு தடவை கூட சொல்ல முடியவில்லையே. ஏழையான விறகுவெட்டியின் உழைப்பை நம்பி மனைவி, பிள்ளைகள் இருக்கின்றனர். தினமும் அவர்களின் பசி போக்கும் கடமை அவனுக்கு இருக்கிறது. அதற்கிடையில் ஒரு முறையாவது என்னை நினைக்கிறானே” “எண்ணெய் கிண்ணம் ஒன்றை கையில் ஏந்தியதால் ஒரு தடவை கூட சொல்ல முடியவில்லையே. ஏழையான விறகுவெட்டியின் உழைப்பை நம்பி மனைவி, பிள்ளைகள் இருக்கின்றனர். தினமும் அவர்களின் பசி போக்கும் கடமை அவனுக்கு இருக்கிறது. அதற்கிடையில் ஒரு முறையாவது என்னை நினைக்கிறானே அது உயர்ந்த விஷயம் இல்லையா அது உயர்ந்த விஷயம் இல்லையா” என்றார் மகாவிஷ்ணு. விறகுவெட்டியின் மேன்மை அறிந்து மவுனமாகி விட்டார் நாரதர். கடமையைச் சரிவர செய்பவர்கள், அன்றாடம் அரை நிமிடம் கடவுளை சிந்தித்தாலும் இறையருள் என்னும் செல்வம் நமக்கு கிடைக்கும் என்பது நிஜம் தானே\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/jiivi-movie-review/48781/", "date_download": "2019-09-17T19:43:13Z", "digest": "sha1:EQOVH2VQXLXCLZ4LXJNTULK7RQHXIGQT", "length": 8842, "nlines": 156, "source_domain": "kalakkalcinema.com", "title": "Jiivi Movie Review : Plus and Minus of Jiivi Movie.!", "raw_content": "\nHome Reviews தமிழ் சினிமாவின் தரமான படம் – ஜீவி விமர்சனம்.\nதமிழ் சினிமாவின் தரமான படம் – ஜீவி விமர்சனம்.\nவி. ஜே கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன், மைம் கோபி, மோனிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜீவி திரைப்படதின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.\nவெற்றியும் கருணாகரனும் ஒரே கடையில் வேலை பார்க்கும் ரூம் மேட்ஸ். ஏழ்மையின் விரக்தியில் இருக்கும் இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டு ஓனரின் நகைகளை திருட முயற்சிக்கின்றனர். அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது இவர்களின் நிலைமை என்ன ஆனது என்பது தான் வித்தியாசமான திரைக்கதை கொண்ட இப்படத்தின் கதைக்களம்.\nபடத்தை பற்றிய அலசல் :\nவெற்றி 8 தோட்டாக்கள் படத்திலேயே தயக்கம் இல்லாத ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் அதைவிட சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.\nகருணாகரன் காட்சிகளை விவரிக்கும் விதமும் அவருடைய நடிப்பும் சூப்பர், அவருக்கு இனி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் என நம்பலாம்.\nமோனிகா, மைம் கோபி என மற்றவர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.\nகதை பழசு தான் ஆனால் – சிந்து பாத் விமர்சனம்.\nகே.எஸ் சுந்தரமூர்த்தியின் இசை படத்தை மேலும் மெருகேற்றியுள்ளது.\nபிரவீன் குமாரின் ஒளிப்பதிவு படத்தின் பலன் என்று கூறலாம். ஒரு ரூமிற்குள்ளவே பல காட்சிகள் என்றாலும் அதனை துளியும் போர் இல்லாமல் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.\nபிரவீன் கே.எல்-ன் எடிட்டிங் கனகச்சிதம், கதைக்கு என்ன தேவையோ அதை அழகான கோர்வையாக கொடுத்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.\nகோபிநாத்திற்கு இது அறிமுக படம் தான், ஆனால் படத்தை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் அப்படியான உணர்வு வராத அளவிற்கு அபாரமான கதை சிந்தனையுடன் படத்தை கொண்டு சென்றுள்ளார்.\nஒரு சாதாரன ரசிகனுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கூட அவர்களே படத்தில் பதில் வைத்திருப்பது அற்புதமான ஒன்று.\nமாறுபட்ட திரைக்கதை, ஆழமான அர்த்தமுள்ள வசனங்கள் என அனைத்திலும் 100% ஸ்கோர் செய்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸால் நம்மை ஒட்டு மொத்தமாக கவர்ந்து விட்டார்.\n6. வெற்றி, கருணாகரனின் நடிப்பு\nமொத்தத்தில் ஜீவி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.\nமொத்தத்தில் ஜீவி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.\nPrevious articleநிதிநெருக்கடி காரணமாக நின்றதா தர்பார் படப்பிடிப்பு – ரஜினிக்கு இந்த நிலமையா\nபிகில் வெறித்தனம் ஸ்டார்ட் – வெளியானது புது போஸ்டர்.\nவெளியானது பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் .\nமுதல் முறையாக கஷ்டமான டாஸ்க் கொடுத்த பிக் பாஸ், திணறும் போட்டியாளர்கள் – லீக்கான வீடியோ\nசிறுவனை ஏன் நிறுத்தினார் காவல் அதிகாரி\nமீண்டும் வட சென்னை…பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா – ஹீரோ யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/we-want-to-give-reply-to-those-who-refused-to-give-land-to-karunanidhi-mk-stalin-141233.html", "date_download": "2019-09-17T19:09:38Z", "digest": "sha1:2FVT7LB57FSLAYI7G26E4A2SM3ROBURF", "length": 11201, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்– News18 Tamil", "raw_content": "\nகர��ணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\nஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஇடைத்தேர்தலில் 22 தொகுதியிலும் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்று மு.க.ஸ்டாலின் பரப்புரையில் பேசினார்.\nகருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பரப்புரையில் பேசினார்.\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் கடைவீதியில் நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராசுவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.\nஅப்போது பேசிய அவர், கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தது இந்த எடப்பாடி அரசு. எப்படிப்பட்ட தலைவர் கருணாநிதி. உலக தமிழருக்கெல்லாம் தலைவர் கருணாநிதி. அவருக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்று சொன்னவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.\nமேலும் கஜா புயல் பாதித்தபோது முதல்வர் ஹெலிகாப்டரில் வந்தார். அற்பணுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்தியில் குடை பிடிப்பான். பிரதமர் ஒருமுறையாவது வந்து பார்த்தாரா. புயலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லை. மோடி இந்தியாவின் பிரதமரல்ல வெளிநாட்டின் பிரதமர். நாடாளுமன்ற தேர்தலில் மோடியை அடித்து வெளியே அனுப்ப போகிறோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.\nஇதையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின் , அண்ணா மறைந்தபோது குடவாசலில் இந்த ஆலமரம் நடப்பட்டது. அதன் நிழலில் நின்று பேசுவதை பெருமையாக கருதுகிறேன். இது கருணாநிதியின் மண். அதனால் உங்களிடையே அதிக நேரம் நான் பேச வேண்டியதில்லை.மோடி மற்றும் எடப்பாடி என்கிற கொடுமையில் இருந்து நாம் விடுபட வேண்டும். இடைத்தேர்தலில் 22 தொகுதியிலும் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்றார்.\nதேர்தல் செய்த��களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/iaf-abhinandan-to-move-out-of-srinagar-in-new-posting-2026118", "date_download": "2019-09-17T19:32:13Z", "digest": "sha1:USV6VZZKUDLMWQZJYS573MRSUMYH74KO", "length": 8049, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Iaf Pilot Abhinandan Varthaman To Move Out Of Srinagar In New Posting | விங் கமாண்டர் அபிநந்தன் காஷ்மீரிலிருந்து இடமாற்றம்! - காரணம் தெரியுமா?", "raw_content": "\nவிங் கமாண்டர் அபிநந்தன் காஷ்மீரிலிருந்து இடமாற்றம்\nஉலகில் மிக் 21 ரக போர் விமானத்தில் இருந்து எஃப்.-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஒரே நபர் அபிநந்தன்.\nஅபிநந்தன் இடமாற்றம் செய்யப்பட்ட இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nவிங் கமாண்டர் அபிநந்தன் ஜம்மு காஷ்மீரில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை விமானப்படை மேற்கொண்டிருக்கிறது.\nஅவர் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் விமானப்படை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அபிநந்தனுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும், அவர் விரைவில் புதிய பணியிடத்திற்கு செல்வார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஉலகில் மிக் 21 ரக போர் விமானத்தில் இருந்து எஃப்.-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஒரே நபர் அபிநந்தன் ஆவார். கடந்த பிப்ரவரி 27-ம்தேதி இந்த சம்பவம் நடந்தது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் கடந்த பிப்ரவரி 27-ம்தேதி அழிக்கப்பட்டன. ���ப்போது நடந்த ராணுவ தாக்குதலில் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கினார்.\nமத்திய அரசின் முயற்சியை தொடர்ந்து நாடு திரும்பிய அபிநந்தனுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஜம்மூ காஷ்மீர் (J&K) எப்போது உங்களுடையதாக இருந்தது: பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ராணுவ அமைச்சர்\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nDinosaur Fish : யாரும் பார்த்திராத அரிய வகை 'டைனோசர் மீன்'\nNarendra Modi birthday: பிறந்த நாளன்று இளம் வயது போட்டோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி\nவிமானப்படை தலைமை தளபதியுடன் மிக் 21-போர் விமானத்தில் பறந்த அபிநந்தன்\nவிங் கமாண்டர் அபிநந்தனுடன் சக வீரர்கள் உற்சாக செல்பி\nபாகிஸ்தான் அதிகாரிகளால் அபிநந்தன் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தகவல்\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nDinosaur Fish : யாரும் பார்த்திராத அரிய வகை 'டைனோசர் மீன்'\nNarendra Modi birthday: பிறந்த நாளன்று இளம் வயது போட்டோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி\nNarendra Modi birthday : பிறந்த நாளன்று 98 வயது தாயாருடன் மதிய உணவு சாப்பிட்ட மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63822", "date_download": "2019-09-17T20:07:47Z", "digest": "sha1:5SWUX6PTUUDJG3RLEHC4EXZP3V4VEMTO", "length": 14242, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழ்க் குடும்பம் நாடு கடத்தல் ; அவுஸ்திரேலியா முழுவதும் ஆயிரக் கணக்கானோர் போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nதமிழ்க் குடும்பம் நாடு கடத்தல் ; அவுஸ்திரேலியா முழுவதும் ஆயிரக் கணக்கானோர் போராட்டம்\nதமிழ்க் குடும்பம் நாடு கடத்தல் ; அவுஸ்திரேலியா முழுவதும் ஆயிரக் கணக்கானோர் போராட்டம்\nஒரு தமிழ் குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் பிறந்த 4 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களே கடந்த அண்மையில் இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு வலுக்கட்டாயமாக நாடுகடத்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஇதன் பின்னர் விமானம் புறப்பட்ட நிலையில் அவுஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர்.\nவிமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவால் நடேசலிங்கம், பிரியா என்ற தம்பதியினர் உட்பட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளடக்கிய மேற்படி குடும்பம் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது.\nதற்போது குறித்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வழக்கும் மெல்போர்ன் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.\nஇந் நிலையில் அவர்கள் வாழ்ந்த குயின்ஸ் தீவிலிருந்து மேற்படி குடும்பத்தை நாடு கடத்துவதில் அரசாங்கம் கொடுமை செய்ததாக அவுஸ்திரேலியாவின் பசுமைக் கட்சியின் தலைவர் ரிச்சர்ட் டி நடேல் குற்றம் சாட்டியுள்ளதுடன், அவர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேல்வேறு இடங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.\nஅவுஸ்திரேலியா நாடுகடத்தல் கிறிஸ்மஸ் தீவு Australia Tamil family\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nகல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-09-17 22:18:39 குறுகிய காலம் தாய்நாடு மக்கள்\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-09-17 21:55:45 யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு இலங்கைக்கான ஜேர்மன்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஇணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2019-09-17 21:14:14 இணுவில் கொள்ளை இராணுவப் பணியாளர்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2019-09-17 20:53:06 பாராளுமன்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வர்த்தமானி\n'பெட்டிகலோ கெம்பஸ்' குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு\nபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது.\n2019-09-17 20:48:59 பெட்டிக்கலோ கம்பஸ் பல்கலைக்கழகம் கோப் குழு\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமி��க்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/1-jan/doha-j08.shtml", "date_download": "2019-09-17T20:23:00Z", "digest": "sha1:WXQ5LU5KG2WX2MWTEHXDBLTSDUT6SHQK", "length": 28230, "nlines": 55, "source_domain": "www9.wsws.org", "title": "உலக வர்த்தக அமைப்பு தோஹா சுற்று பேச்சுவார்த்தைகளைக் கைவிடுகிறது: போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பின் மற்றுமொரு முறிவு", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஉலக வர்த்தக அமைப்பு தோஹா சுற்று பேச்சுவார்த்தைகளைக் கைவிடுகிறது: போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பின் மற்றுமொரு முறிவு\nஉலக வர்த்தக அமைப்பு (WTO) கென்யாவின் நைரோபியில் அதன் வாரயிறுதி கூட்டத்தில் தோஹா சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகள் என்றழைக்கப்பட்டதைக் கைவிட எடுத்த முடிவு, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கமைப்பின் சிதைவில் மற்றொரு படியாகும்.\nஒரு நீண்டகால தொடர்ச்சியான பேரம்பேசல்களின் விளைவாக வேளாண் ஏற்றுமதிகள் மீதான ஏற்றுமதி மானியங்களை நிறுத்த அக்கூட்டம் முடிவெடுத்திருந்ததாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற விவசாய-ஏற்றுமதி சார்ந்த நாடுகளது பத்திரிகைகளில் உயர்த்திக்காட்டப்பட்டு வந்த நிலையில், தோஹா தீர்மானத்தை முறைப்படி அறிவிப்பதில்லை என்ற முடிவே மிக முக்கிய இறுதிவிளைவாக இருந்தது.\n“வளர்ச்சிக்கான\" பேச்சுவார்த்தைகள் என்ற கணிசமான ஆரவாரத்திற்கு இடையே, 2001 இல் தொடங்கிய தோஹா சுற்று பேச்சுவார்த்தைகள், ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இழுபறியில் முடங்கி இருந்தது. ஆனால் அது, அதை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்று முக்கியத்துவமான முடிவிலிருந்து திசைதிரும்பிவிடவில்லை. அது அதில் பங்குபற்றிய நாடுகள் கடைபிடிக்கும் பன்முகச்சார்பிய உடன்பாடுகள் (multilateral agreements) முடிவுறுவதைக் குறிக்கிறது. பல நாடுகளுக்கு இடையே, ஏனைய சில நாடுகளைத் தவிர்த்து, இ��ுதரப்பு வர்த்தக உடன்படிக்கைகள் அல்லது உடன்பாடுகளைக் கொண்டு அவை பிரதியீடு செய்யப்படுகின்றன.\nஇந்நகர்வின் பிரதான காரியதாரி அமெரிக்கா ஆகும், அதை ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஏனைய பிரதான பொருளாதாரங்களும், ஆஸ்திரேலியா போன்ற சிறிய சக்திகளும் ஆதரித்தன. ஏனைய வறிய பொருளாதாரங்களுடன், சீனா மற்றும் இந்தியா, பிரதான எதிர்ப்பாளர்களாக இருந்தன.\nஅமெரிக்கா இந்த நைரோபி தீர்மானத்தை, “உலக வர்த்தக அமைப்பிற்கான ஒரு புதிய சகாப்தத்திற்குப் பாதை\" திறந்துவிடப்படுவதாக பாராட்டியது. பிரதானமாக தோஹா கட்டமைப்பிற்கு விடாப்பிடியாக வக்காலத்து வாங்கிய இந்தியா, பெயர்களைக் குறிப்பிடாமல், “சில அங்கத்தவர்கள்\" அதை தொடர்வதைத் தடுத்திருப்பதாகவும், அது \"ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் WTO இன் அடிப்படை கோட்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு விலகுவதாகவும்\" குறிப்பிட்டது.\nஅப்பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் வெளியான அறிக்கை, “பல அங்கத்தவர்கள் தோஹா தீர்மானத்தை முறைப்படி ஏற்க விரும்பவில்லை\", அதேவேளையில் ஏனையவர்கள் அவ்வாறில்லை, அந்த அங்கத்தவர்கள் \"பேரம்பேசல்களை எவ்வாறு நடத்துவதென்பதில் வேறுபட்ட கண்ணோட்டங்களைக்\" கொண்டுள்ளனர் என்று அறிவித்து, ஒரு பெரும் அலறலின்றி அதிக சிணுங்கலோடு அதன் இறுதிமரணத்தை அறிவித்தது. சிலர் விவாதித்து ஏனைய பிரச்சினைகளை அடையாளம் காண விரும்புகிறார்கள், ஆனால் \"ஏனையவர்கள் அதை விரும்பவில்லை,” என்றது குறிப்பிட்டது.\nஇந்த முறிவின் முக்கியத்துவத்தை அதன் வரலாற்று உள்ளடக்கத்தில் பார்த்தால் மட்டுமே உள்ளீர்த்துக் கொள்ள முடியும். உலக வர்த்தக அமைப்பு (WTO), 1948 இல் நிறுவப்பட்ட வரி மற்றும் வர்த்தகத்திற்கான பொது உடன்படிக்கை (GATT) எனும் முந்தைய அமைப்பை கலைத்து, 1995 இல் ஸ்தாபிக்கப்பட்டது. 1930 களின் அனுபவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் GATT நிறுவப்பட்டது, அப்போது உலகம் போட்டி வர்த்தக அணிகளாக, இரண்டாம் உலக போருக்கு இட்டுச் சென்ற நிலைமைகளை தீவிரப்படுத்தி, துருவமுனைப்பட்டிருந்தது.\nவர்த்தக விட்டுக்கொடுப்புகள் பன்முகச்சார்பியத் தன்மையில் இருக்க வேண்டும் மற்றும் எந்தவொரு நாடும் எடுக்கும் முடிவுகள் பாரபட்சமாகவோ, ஒரு நாட்டிற்கோ அல்லது ஒரு க���றிப்பிட்ட குழுவிற்கோ மட்டும் பொருந்தியதாகவோ இருக்கக்கூடாது, மாறாக பங்குபற்றியிருக்கும் அனைவருக்கும் ஏற்ப விரிவாக இருக்க வேண்டுமென்ற கோட்பாட்டை GATT அடித்தளத்தில் வைத்திருந்தது.\nGATT ஐ பின்னாலிருந்து நகர்த்திய முக்கிய சூத்திரதாரி அமெரிக்கா தான். “சுதந்திர சந்தைக்கான\" அதன் விசுவாசம், அத்தகையவொரு கோட்பாட்டுக்கான அதன் கடமைப்பாட்டிலிருந்து உந்தப்படவில்லை. அது 1930 களின் அனுபவத்திலிருந்து வரைந்த படிப்பினைகளின் அடிப்படையில் இருந்தது, அக்காலத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்காக அதன் வர்த்தகம் மற்றும் வணிகத்திற்குத் திறந்த ஓர் உலகம் அவசியப்பட்டது. பிரிட்டிஷ் முதலாளித்துவம் பொருளாதாரரீதியில் உலகில் மேலாதிக்கம் செலுத்திய 19 ஆம் நூற்றாண்டில் சுதந்திர சந்தை கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்ததைப் போலவே, அமெரிக்காவினது நிலைப்பாடும் அதன் பெருகிய பொருளாதார மேலாளுமையின் அடிப்படையில் அமைந்திருந்தது. உலக போருக்குப் பிந்தைய உடனடி காலக்கட்டத்தில், அமெரிக்கா உலக தொழில்துறை வெளியீட்டில் 50 சதவீதத்தைக் கணக்கில் கொண்டிருந்ததாக மதிப்பிடப்படுகிறது.\nஉலக முதலாளித்துவத்தின் போருக்குப் பிந்தைய விரிவாக்கத்திற்கான நிலைமைகளை ஸ்தாபித்த ஒரு சர்வதேச பொருளாதார கட்டமைப்பின் பாகமாக GATT இருந்தது. ஆனால் இந்த விரிவாக்கமே ஓர் ஆழ்ந்த முரண்பாட்டைக் கொண்டிருந்தது. உலக சந்தையின் வளர்ச்சி மற்றும் ஏனைய முதலாளித்துவ அதிகாரங்களது மீட்சி மற்றும் வளர்ச்சி, அவை அமெரிக்க பொருளாதார செழுமைக்கு அவசியமாக இருந்தாலும், அதன் பொருளாதார மேலாதிக்கத்தைப் பலவீனப்படுத்தின.\nஇந்த முரண்பாடுகளின் முதல் வெடிப்பார்ந்த வெளிப்பாடு 1971 இல் ஏற்பட்டது, அப்போது தான் அமெரிக்கா, தங்கத்திற்கான ஆதரவை அமெரிக்க டாலரிலிருந்து நீக்கியதன் மூலம் 1944 பிரெட்டன் உட்ஸ் நாணய உடன்படிக்கையை முறித்தது. இப்போதோ வர்த்தக பேரம்பேசல்களில் பன்முகச்சார்பியக் கோட்பாட்டை அழிப்பதில் அமெரிக்கா முக்கிய பாத்திரம் வகிக்கிறது.\nஅத்தீர்மானம் வெறுமனே தோஹா பேரம்பேசல்களது தோல்வியின் விளைவல்ல. அது ஆழ்ந்த நிகழ்வுபோக்குகளைப் பிரதிபலித்தது. அத்தகைய பிரச்சினைகளில் சில, நைரோபி பேச்சுவார்த்தைத் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பைனான்சியல் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட முதன்மை அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளர் மிக்கெல் ஃப்ரோமெனின் ஒரு கருத்துரையில் வெளிவந்திருந்தன.\nதோஹா சுற்று பேச்சுவார்த்தைகள் \"உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை\", மேலும் உலகம் அதன் \"தளைகளிலிருந்து\" தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்றவர் எழுதினார். இரு-தரப்பு உடன்படிக்கைகள் வேலைக்காகின்றன, பிராந்திய உடன்படிக்கைகளும் வேலைக்காகின்றன, “பன்முகச்சார்பியம் (multilateralism) மட்டுந்தான்\"—ஓர் உலகளாவிய உடன்படிக்கைக்கான முயற்சி—\"சிக்கலுக்கு உள்ளாகி விடுகிறது” என்றார்.\nஇந்த வரிகள், தெளிவாக, ஓராண்டுக்கு முன்னர், முன்னணி அமெரிக்க வெளியுறவு கொள்கை இதழான Foreign Affairs இன் நவம்பர்-டிசம்பர் 2014 பதிப்பில் பிரசுரிக்கப்பட்ட ஃப்ரோமெனின் ஒரு கட்டுரையில் அமைக்கப்பட்ட, ஒரு தீர்க்கமான நிகழ்ச்சிநிரலை அடிப்படையாக கொண்டிருந்தன.\nபோருக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக முறையின் அண்மித்த ஏழு தசாப்தங்களில் அமெரிக்க அரசியல்வாதிகள் ஒரு முன்னணி பாத்திரம் வகித்தனர் என்பதுடன், அக்காலக்கட்டம் \"அமெரிக்க மண்ணில் வேலைகளையும், உலகெங்கிலுமான நாடுகளுக்குச் சமாதானத்தையும் செல்வசெழிப்பையும் கொண்டு வந்ததாக\" அவர் அதில் குறிப்பிட்டார். அவர் எழுதினார், ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், உலக பொருளாதாரத்தின் \"அடித்தள மாற்றங்கள்\", இக்கட்டமைப்பு மாற்றப்பட வேண்டுமென்பதை அர்த்தப்படுத்துகிறது. இது, ஏன் மாற்றப்பட வேண்டும் என்ற கேள்வியைத் தான் உடனடியாக எழுப்பியது.\nஃப்ரோமென் பதிலைக் குறிப்பிட்டார். அவர் கூறினார், “வர்த்தக கொள்கை வடிவமைப்பதில் வாஷிங்டன் முன்னொருபோதும் இல்லாதளவில் முரண்பாடுகளை முகங்கொடுக்கிறது. அமெரிக்கா, இரண்டாம் உலக போரின் முடிவில் இருந்ததைப் போல உலகளாவிய பொருளாதாரத்தில் இனியும் செல்வாக்கான அந்தஸ்தில் இல்லை, அது ஒருமித்த நிலைப்பாடுகளை நோக்கி இயங்க விரும்பும் வர்த்தக கூட்டணிகளைக் கட்டமைக்க வேண்டும்,” என்றார்.\nஅக்டோபர் தொடக்கத்தில் உத்தியோகப்பூர்வமாக எட்டப்பட்ட உடன்படிக்கையான, பன்னிரெண்டு அங்கத்த நாடுகளது பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP), அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான பொருளாதார உறவுகளை உள்ள��க்கிய அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டு பங்காண்மை (TTIP) ஆகியவை இரண்டு முக்கிய வர்த்தக கூட்டணிகள் ஆகும். பன்முகச்சார்பியக் (multilateralism) கோட்பாடுகளைக் கைவிட்ட இத்தகைய உடன்பாடுகள், அதில் கையெழுத்திட்ட மற்றும் அமெரிக்காவினது கோரிக்கைகளுக்கு உடன்பட்ட நாடுகளுக்கு மட்டும் அமெரிக்க சந்தைகளைப் பரந்தளவில் அணுகவும் மற்றும் விட்டுக்கொடுப்புகளையும் வழங்குகின்றன. இந்த உடன்பாடுகளின் நோக்கம், ப்ரோமென் அவரது Foreign Affairs கட்டுரையில் தெளிவுபடுத்தியதைப் போலவே, \"உலகளாவிய பொருளாதாரத்தின் அண்மித்த மூன்றில் இரண்டு பங்கை கட்டுப்பாடின்றி அணுக வழிவகை செய்யும் உடன்பாடுகளின் வலையமைப்பின் மையமாக\" அமெரிக்காவை நிலைநிறுத்துவதாகும்.\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், பன்முகச்சார்பிய முறையின் கீழ் பெரிதும் அதன் பொருளாதார செல்வாக்கு அந்தஸ்தை இழந்துள்ள அமெரிக்கா ஏனைய வழிவகைகளைக் கொண்டு அதனை மீட்டுப்பெற போராடி வருகிறது. ஆனால் அந்த வழிவகைகள், 1930 களில் மேலோங்கியிருந்த மற்றும் அதேபோன்ற பேரழிவுகரமான விளைவுகளை உருவாக்கிய ஒருவித வர்த்தக அணிகள் மீண்டும் உருவாவதையும் உள்ளடக்கி உள்ளது, இது உலக போருக்கு வழிவகுக்க உதவுகிறது.\nநிச்சயமாக இந்த சூழ்நிலை 1930 களில் இருந்து மிகவும் வேறுபட்டது தான், மேலும் இன்று நிறுவப்படும் பிரத்யேகவாத உடன்பாடுகள் (exclusivist agreements) 80 ஆண்டுகளுக்கு அதிகமான காலத்திற்கு முன்னர் செய்யப்பட்டதைப் போல அதே வடிவத்தை எடுக்காது தான். ஆனால் அவற்றின் பிற்போக்குத்தனமான மற்றும் இராணுவவாத உள்ளடக்கம் அதேவிதத்தில் உள்ளது. ஃப்ரோமென் அவரது Foreign Affairs கட்டுரையில் இதை தெளிவுபடுத்தினார், அதில் அவர், “வர்த்தகத்தின் மூலோபாய தர்க்கத்தையும்\", “நாடுகள் பலத்தை அளவிடுவதற்கும் மற்றும் பிரயோகிப்பதற்கும்\" ஒரு வழிவகையாக அது வகிக்கும் முக்கிய பாத்திரத்தையும் சுட்டிக்காட்டினார்.\nஇந்த உள்ளடங்கிய இராணுவவாத மற்றும் ஆக்ரோஷ நிகழ்ச்சிநிரல், TPP இல் திடமான வெளிப்பாட்டைக் காண்கிறது, அதை தான் ஃப்ரோமென் குறிப்பாக முன்னோக்கிய பாதையைப் பிரதிநிதித்துவம் செய்வதாக மேற்கோளிடுகிறார். இது மிகச் சரியாக, சீனாவை மண்டியிடச் செய்து அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தைப் பலப்படுத்தும் நோக்கங்கொண்ட—போருக்கு இட்டுச் செல்கிற ஒரு நிகழ்ச்சிநிரலான—ஒபாமாவின் \"ஆசியாவை நோக்கிய முன்னிலையின்\" பொருளாதார அங்கமாக வர்ணிக்கப்படுகிறது.\nசுதந்திர வர்த்தகம் மற்றும் பன்முகச்சார்பியத்திற்கு உதவிய உற்பத்திய சக்திகளின் பூகோளமயப்பட்ட வளர்ச்சி, இலாபகர அமைப்புமுறையில் வேரூன்றியுள்ள தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் உலக பொருளாதாரத்திற்கும் இடையிலான முரண்பாடுகளின் தீவிரம் ஒரு புதிய உச்சத்திற்கு உயர்ந்துள்ளது. முதலாளித்துவ வல்லரசுகள் ஒவ்வொன்றும், இதில் அமெரிக்கா முன்னணி பாத்திரம் ஏற்பதுடன், அதன் சொந்த பொருளாதார மற்றும் இராணுவ சக்திகளை அதிகரிக்கவும் மற்றும் \"இச்சூரிய மண்டலத்தில்\" அதன் சொந்த \"இடத்தை\" உறுதிப்படுத்தி வைக்கவும் போராடுவதன் மூலமாக அதன் நலன்களுக்கிணங்க இந்த முரண்பாட்டைத் தீர்க்க முயல்கின்றன, அவ்விதத்தில் 1930 களின் பொருளாதார பிரத்யேகவாதம் (exclusivism) செய்ததைப் போலவே அதே வழியில் போருக்கான நிலைமைகளுக்கு எரியூட்டுகின்றன.\nஇந்த முரண்பாட்டை, காலங்கடந்த இந்த இலாபகர மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழித்து, பூகோளரீதியில் அபிவிருத்தியடைந்த உற்பத்தி சக்திகளை மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவதற்காக, ஒரு முற்போக்கான அடிப்படையில் உலக சோசலிச புரட்சிக்கான தொழிலாள வர்க்க போராட்டத்தின் மூலமாக மட்டுமே தீர்க்கவியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21431/", "date_download": "2019-09-17T19:48:32Z", "digest": "sha1:OXPGXI4E66LIY74DGW2ST7M2R5BK22TO", "length": 10634, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மாகாணசபையில் அங்கம் வகிப்போர் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென கோருகின்றனர் – பிரதமர் – GTN", "raw_content": "\nமாகாணசபையில் அங்கம் வகிப்போர் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென கோருகின்றனர் – பிரதமர்\nமாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என ஒரு மாகாண சபை உறுப்பினர் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பிரதமர் எனினும், மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் மற்றும் சிங்களவர்கள் கோருகின்றனர் என தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழ், சிங்கள எந்த இனத்தவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனத் தெரிவித்துள்ள அவ��் இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமக்கு பாதிப்பு ஏற்படுமா என சிங்கள மக்களும் தமக்கான வாழ்வுரிமை பாதிக்கப்படுமா என தமிழ் மக்களும் யோசிக்கின்றனர் எனவும் ஆனால் எந்த இனத்தவரையும் பாதிக்காத வகையில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை; தொடர்ந்தும் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅதிகாரத்தை பங்கீடு செய்வது குறித்து நாம் சிந்தித்து வருவதுடன், தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த வேலைத்திட்டம் ஒன்றையும் முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nTagsஅதிகரிக்கப்பட வேண்டும் அதிகாரங்கள் சிங்களவர் தமிழ் பிரதமர் மாகாணசபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை ஊடாக மலேசியாவிற்கு போதைப் பொருள் கடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு\nமஹிந்த ஆட்சிக் காலத்தில் கல்வித்துறை சீர்குலைக்கப்பட்டது –சந்திரிக்கா\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறை��ினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/09/blog-post_30.html", "date_download": "2019-09-17T19:16:16Z", "digest": "sha1:YJIZSNTIME4QWAEAJFKM4QVTEB372MBH", "length": 15317, "nlines": 198, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பிரபஞ்ச வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பு- சில சந்தேகங்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபிரபஞ்ச வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பு- சில சந்தேகங்கள்\nஇது வரை நடந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் உச்சமாக , புதிய கண்டு பிடிப்பு நிகழ்ந்துள்ளதாக அறிவியல் உலகம் பெருமையில் மகிழ்ந்து போய் இருக்கிறது.. அறிவியலாளர்கள் பிரமித்து போய் இருக்கின்றனர்... ஒரு வேளை இந்த கண்டு பிடிப்பு உறுதி செய்யப்பட்டால், நாம் இது வரை படித்த அறிவியலின் அடிப்படையே தகர்ந்து போய் விடும்.. ஒரு செயல் என்றால் அதற்கு விளைவு இருக்க வேண்டும் என்பது நம் அடிப்படை நம்பிக்கை.. நிகழ்காலம் என்பது இறந்த காலத்தில் இருந்து , எதிர்காலம் நோக்கி செல்லும் பயணத்தில், ஒரு மைய இடம் என நினைக்கிறோம்... இது எல்லாம் தவறாகி விடும் , இந்த புதிய கண்டுபிடிப்பு நிரூபிக்கப்படும் பட்சத்தில்..\nஅப்படி என்ன பெரிய கண்டுபிடிப்பு\nஒளியை விட விரைவாக பயணம் செல்லக்கூடிய பொருளை கண்டுபிடித்து இருக்கிறார்களாம். ஒளியை விட வேகமாக எதுவும் எல்ல முடியாது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கொள்கை தவறாகி விட்டதாம் ..\nநியூட்ரினோக்கள் என்ற பொருட்களை ஜெனிவாவில் உருவாக்கினார்கள்.. இவற்றை இத்தாலியில் இருக்கும் ஒரு இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள்..இது அங்கு செல்ல எடுத்து கொண்ட நேரம், ஒளி அங்கு செல்ல எடுத்து கொண்ட நேரத்தை வி��� குறைவாக இருந்தது.\nஅதாவது ஒளியை விட விரைவான பொருள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது..\nஒளியை விட விரைவான பொருள் இருக்க முடிந்தால், கடந்த காலத்துக்கு செல்லுதல் போன்ற வினோதமான செயல்களும் சாத்தியம்தான் என்பது அறிவியல்... ( இது எப்படி என்பதற்கு , முந்தைய பதிவுகளை பார்க்கவும் )\nநாங்கள் பல முறை ஆராய்ந்து இந்த முடிவை அறிவிக்கிறோம்... தவறாக அறிவித்து அசிங்கப்படக்கூடாது என்பதற்காக முயற்சி எடுத்து இதை செய்து இருக்கிறோம்... யார் வேண்டுமானாலும் சோதித்து பார்த்து கொள்ளுங்கள் என்கிரன்றனர் இதை நடத்திய விஞ்ஞானிகள்..\nஇதை தகுந்த சோத்னைக்கு உட்படுத்திய பின்பே அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்... அப்படி அதிகாரபூர்வமாக அறிவித்தால், நமது நம்பிக்கைகள், கருத்துக்கள், செயல்-விளைவு தத்துவம், என எல்லாமும் மாறிவிடும்..\nஇது ஒரு புறம் இருக்க, இது தவறாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது...\n1 செல்லும் ஊடகத்தை பொறுத்து, ஒளியின் வேகம் லேசாக மாறுபடக்கூடும்.. ஆனால் நியூட்ரினோக்கள் சீரான வேகத்தில் செல்லும்... ஊடகம், ஒளியின் வேகத்தை குறைத்து இருக்க கூடும்..\n2. சோதனை நடந்த அந்த இத்தாலி பிரதேசத்தில், சமீபத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.. எனவே அவர்களின் தூர கணக்கீடு தவறாக போய் இருக்கலாம்.. வேகம் = தூரம் / நேரம்.. தூரம் தவறு என்றால் வேகம் தவறாக கண்க்கில் வரும்..\n3 எத்தனையோ நட்சத்திரங்களை ஆராய்கிறார்கள்..எரி நட்சதிரங்களை , தன் ஒளியை வைத்து அறிகிறர்கள்...ஒளியை விட சீக்கிரமா எதுவும் வந்து அடைந்ததாக சரித்திரம் இல்லை\nஇபப்டி பல சந்தேகங்களும் இருக்கின்றன...\nஎன்னதான் நடக்க போகிறது என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்..\nஇந்த நியூடிர்னோ பற்றி ஆய்வு கூடம் தேனீ மாவட்டத்தில் உள்ள ஒரு மலையை குடைந்து அமைக்க போகிறார்கள். இந்த நியூடிர்னோ எந்த பொருளையும் உடுருவும் தன்மை கொண்டது மேலும் அது இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து உள்ளது எனவே இந்த நியூடிர்னோக்கள் முலம் ஆய்விற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க, அவைகளை ஆய்வு செய்ய ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் கிராநைட் மலையை குடைந்து வைக்க போகிறர்களாம்.\nஇந்த நியூடிர்னோக்கள் பற்றிய ஆய்வில் உலகில் மிக சில நாடுகள்தான் முனைப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்களைப் பற்றி வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/10/blog-post.html -ல் சொல்லியுள்ளேன். முடிந்த போது பார்க்கவும்\nநானும் இந்த குறித்த நிறைய செய்திகட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்..\nஇதனை கண்டுபிடித்தவர்களை தவிர வேறு யாரும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.. அளவீடுகள் தவறாக இருக்கும் என்கின்றனர்..\nஇந்த நியூட்ரின்களின் வேகத்திற்கும், ஒளியின் வேகத்திற்கும் உள்ள வித்தியாசம் மிகக்குறைந்த அளவே (5-7 km/s) ஆனாலும் அது ஐன்ஸ்டீனின் கொள்கைகளை உடைத்துவிடும்\nஅறிவியல் வரலாற்றில்.. ஒருவரின் கூற்று தவறு என்று கூறி புதிய கூற்றுக்களை சொல்வது இது புதிதல்ல (கலிலியோ உட்பட பல பேர்)\nஎனவே நான் மூன்றாவது நபர் அல்லது அமைப்பு உறுதிசெய்யும் வரை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்(வேறு வழியும் இல்லை நமக்கு)\nநேரம் கிடைக்கும்போது நம்ம பதிவையும் வந்து பாருங்களேன்..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபிரபஞ்ச வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பு- சில சந்...\n - அந்த காலத்தில் கடிகாரம் இரு...\nஅணு மின் உலைகள் ஆபத்தானவையா- ஞானி பிரத்தியேக பதில...\n - தமிழ் படும் பாடு\nதூக்கு தண்டனை- மூன்று வித கருத்துக்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520972", "date_download": "2019-09-17T20:13:59Z", "digest": "sha1:ILA74DC5NNXN6WPSAG5F4ZDUEKURHWKZ", "length": 10627, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை மாநகராட்சியில் ஜீரோ வேஸ்ட் நடைமுறையை ஊக்கப்படுத்த குப்பைத் திருவிழா: மாரத்தான் ஓட்டத்தில் ஆணையர் பங்கேற்பு | Junk Festival to Encourage Zero Waste Practice in Chennai Municipal Corporation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை மாநகராட்சியில் ஜீரோ வேஸ்ட் நடைமுறையை ஊக்கப்படுத்த குப்பைத் திருவிழா: மாரத்தான் ஓட்டத்தில் ஆணையர் பங்கேற்பு\nசென்னை: ஜீரோ வேஸ்ட் நடைமுறையை ஊக்கப்படுத்துவதற்காக அண்ணாநகர் டவர் பூங்காவில் நேற்று குப்பை திருவிழா நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை அனைத்தும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி கிடங்கில் கொட்டப்படுகிறது. இவற்றில் 384 டன் மக்கும் குப்பை பல்வேறு முறைகள் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதை தவிர்த்து, சென்னை மாநகராட்சி பூங்காக்களில் உருவாகும் குப்பை அந்த இடத்திலேயே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், குப்பையை 100 சதவீதம் தரம் பிரித்து வழங்குதல் மற்றும் அவற்றை முறையாக மறுசுழற்சி செய்யும் முறையை (ஜீரோ வேஸ்ட்) ஊக்கப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இவ்வாறு குப்பை மறுசுழற்சி செய்வது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குப்பை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.சிட்டிசன் கன்சியூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திருவிழாவை நடத்துகிறது. அதன்படி 6வது குப்பை திருவிழா நேற்று காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் நடைபெற்றது.\nஇதையொட்டி காலை 6 மணிக்கு “ரேஸ் டூ ஜீரோ வேஸ்ட்” என்ற தலைப்பில் 5 கி.மீ தூரத்துக்கு மாரத்தான் போட்டியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பங்கேற்று ஓடினார். இதில் துணை ஆணையர் (கல்வி) பி.குமரவேல் பாண்டியன், மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என்.ஸ்ரீதர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மண்டல அலுவலர், மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கண்காட்சியில் குப்பை மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் குப்பை மறுசுழற்சி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குப்பை மேலாண்மை தொடர்பான கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திடக்கழிவு மேலாண்மை வல்லுனர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்பேட்டி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nஊக்கப்படுத்த குப்பைத் திருவிழா மாரத்தான்\nவிசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவருவதால் ஆண்டுக்கு 123 கோடியளவுக்கு செலவு குறைப்பு: மின்வாரிய ஆலோசனைக்கூட்டத்தில் தகவல்\nசிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி: மனித உரிமை ஆணையத்தில் புகார்\n141வது பிறந்தநாள் பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை\nநீதிமன்ற உத்தரவுப்படி பேனர் அகற்றிய அதிகாரிக்கு அடிஉதை கொலை முயற்சி வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது: எழும்பூரில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு\nமின்வாரியத்தை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு\nஅப்போலோ மருத்துவமனையில் தொற்றல்லாத நோய் சிகிச்சைக்கு ‘புரோஹெல்த்’ சுகாதார திட்டம்: தலைவர் பிரதாப் ரெட்டி துவக்கி வைத்தார்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/14034005/1-year-old-child-kills-falling-from-the-floor.vpf", "date_download": "2019-09-17T19:36:18Z", "digest": "sha1:3P5VXQ6NA4I3GGVZ4Z66D3MWLQENJNCX", "length": 10380, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "1½ year old child kills falling from the floor || அண்ணனுடன் விளையாடியபோது பரிதாபம்:மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅண்ணனுடன் விளையாடியபோது பரிதாபம்:மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி + \"||\" + 1½ year old child kills falling from the floor\nஅண்ணனுடன் விளையாடியபோது பரிதாபம்:மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி\nமாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலியானது.\nசென்னை சூளைமேடு தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மொய்தீன்(வயது 31). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பானு(23). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.\nஇவர்களுடைய 1½ வயதான 2-வது மகன் நசீர் முகமது தனது அண்ணனுடன் கடந்த 4-ந் தேதி மாலை வீட்டின் மாடியில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பந்து மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டது. இதனை எடுக்க அவனுடைய அண்ணன் கீழே இறங்கினான். இதை பார்த்துக் கொண்டிருந்த நசீர் முகமது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தான். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நசீர் முகமது ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தான். வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பானு இதனை பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்.\nஇதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி நசீர் முகமது பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/a-biopic-on-prime-minister-narendra-modi-starring-vivek-oberoi-will-be-released-on-may-24-2032255", "date_download": "2019-09-17T19:33:03Z", "digest": "sha1:LDAC5N3E4T66CPRCHIP4UH5DHN4NVL3J", "length": 9777, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "Biopic On Pm Modi To Release On May 24, Day After Election Results | பலகட்ட தடங்கல்களுக்குப் பிறகு பிரதமர் மோடியின் பயோ-பிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!", "raw_content": "\nபலகட்ட தடங்கல்களுக்குப் பிறகு பிரதமர் மோடியின் பயோ-பிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுன்னதாக இந்த திரைப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.\nமோடியின் தொடக்க காலத்தில் இருந்து, அவர் பிரதமராக பதவியேற்ற வரையிலான வாழ்க்கை பயணத்தை இந்த திரைப்படம் மூலம் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.\nபிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையப்படுத்தி உருவான பயோ-பிக் திரைப்படம், மே 24 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நட்சத்திரம் விவேக் ஓபராய் நடிப்பில் உருவான ‘பி.எம். நரேந்திர மோடி' திரைப்படத்திற்கு பலகட்ட தடங்கல்கள் ஏற்பட்டன. தேர்தல் சமயத்தில் இந்தப் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான மே 23 ஆம் தேதிக்கு அடுத்த நாள் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக இந்த திரைப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. அதே நாளன்றுதான் நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. பல தரப்பும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு பட வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சந்திப் சிங், ‘ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, இந்த நாட்டின் சட்டத்தை மதித்து நடந்து கொண்டோம். படத்தின் ரிலீஸ் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு, லோக்சபா தேர்தல் அறிவித்த அடுத்த நாள் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.\nமே 19 ஆம் தேதி வரை லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், எங்களுக்கு 4 நாட்கள் மட்டுமே படம் குறித்து விளம்பரப்படுத்த கால அவகாசம் கிடைத்துள்ளது. மே 24 ஆம் தேதி படம் வெளியாக உள்ளதால், இப்போது யாரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என நம்பகிறோம்' என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.\nமோடியின் தொடக்க காலத்தில் இருந்து, அவர் பிரதமராக பதவியேற்ற வரையி���ான வாழ்க்கை பயணத்தை இந்த திரைப்படம் மூலம் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஜம்மூ காஷ்மீர் (J&K) எப்போது உங்களுடையதாக இருந்தது: பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ராணுவ அமைச்சர்\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nDinosaur Fish : யாரும் பார்த்திராத அரிய வகை 'டைனோசர் மீன்'\nNarendra Modi birthday: பிறந்த நாளன்று இளம் வயது போட்டோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி\nNarendra Modi birthday : பிறந்த நாளன்று 98 வயது தாயாருடன் மதிய உணவு சாப்பிட்ட மோடி\nஎதிர்ப்பிலும் முதல் ஆள்; வாழ்த்துவதிலும் முதல் ஆள்- PM Modi-க்கு மம்தாவின் பிறந்தநாள் வாழ்த்து\nPM Modi's Birthday : வாரணாசி கோயிலுக்கு 1.25 கிலோ தங்க கிரீடம்\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nDinosaur Fish : யாரும் பார்த்திராத அரிய வகை 'டைனோசர் மீன்'\nNarendra Modi birthday: பிறந்த நாளன்று இளம் வயது போட்டோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி\nNarendra Modi birthday : பிறந்த நாளன்று 98 வயது தாயாருடன் மதிய உணவு சாப்பிட்ட மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/hindi-language-row-music-composer-ar-rahman-tweets-autonomous-after-centre-revises-national-educatio-2048403", "date_download": "2019-09-17T19:54:10Z", "digest": "sha1:NL7PPZ7O77ARE23L7BHIKLJDYKKXJZQE", "length": 8583, "nlines": 100, "source_domain": "www.ndtv.com", "title": "Hindi Language Row: Music Composer Ar Rahman Tweets Autonomous After Centre Revises National Education Policy Draft | ஏ.ஆர். ரஹ்மானின் அட்டானமஸ் ட்விட் மத்திய அரசுக்கானதா….?", "raw_content": "\nஏ.ஆர். ரஹ்மானின் அட்டானமஸ் ட்விட் மத்திய அரசுக்கானதா….\nஇசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானினி ட்விட் ஆளும் மத்திய அரசை கேள்வி கேட்கும் விதமாக அமைந்துள்ளது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஏ.ஆர். ரஹ்மான் கல்விக் கொள்கை மாற்றத்திற்கு 'அழகிய திருத்தம என்று பதிவிட்டிருந்தார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சிக்கு வந்தால் கல்விக் கொள்கையில் மாற்றத்தைக்கொண்டு வரும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித��திருந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையினை அறிமுகப்படுத்தியது.\nஅதன்படி இந்தி கற்காத பிற மாநிலங்களில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.\nஇதற்கு தமிழகம் உட்பட பல தென்னிந்திய மாநிலங்கள் பெரும் எதிர்ப்பினை தெரிவித்தன. அதன்பின் அந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அழகிய திருத்தம் என்று பதிவிட்டிருந்தார்.\nஅதன் பின் மீண்டும் ஆங்கில வார்த்தை ‘அட்டானமஸ்' என்றவார்த்தை மட்டும் எழுதி அதற்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக அகராதியின் பொருளையும் பகிர்ந்துள்ளார். அட்டானமஸ் என்ற வார்த்தைக்கு ‘தன்னாட்சி' என்று பொருளாகும்.\nஇசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானினி ட்விட் ஆளும் மத்திய அரசை கேள்வி கேட்கும் விதமாக அமைந்துள்ளது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஇந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஜம்மூ காஷ்மீர் (J&K) எப்போது உங்களுடையதாக இருந்தது: பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ராணுவ அமைச்சர்\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nDinosaur Fish : யாரும் பார்த்திராத அரிய வகை 'டைனோசர் மீன்'\nNarendra Modi birthday: பிறந்த நாளன்று இளம் வயது போட்டோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி\nHindi Pitch: மத்திய அரசின் ‘இந்தித் திணிப்பு’- தமிழகத்தில் மாபெரும் போராட்டத்தை அறிவித்தது திமுக\nHindi Push: “கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியாது…”- அமித்ஷாவை எதிர்க்கிறாரா எடியூரப்பா\nHindi Row: ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ.. - மத்திய அரசுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nDinosaur Fish : யாரும் பார்த்திராத அரிய வகை 'டைனோசர் மீன்'\nNarendra Modi birthday: பிறந்த நாளன்று இளம் வயது போட்டோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி\nNarendra Modi birthday : பிறந்த நாள���்று 98 வயது தாயாருடன் மதிய உணவு சாப்பிட்ட மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/7091.html", "date_download": "2019-09-17T19:34:51Z", "digest": "sha1:O4FDOPJHI5SMX3BVHQEAIXST2TDKWQCJ", "length": 7396, "nlines": 109, "source_domain": "www.sudarcinema.com", "title": "பிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக் – Cinema News In Tamil", "raw_content": "\nபிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்\nதமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.\nஇப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது, இதில் நடித்த மூன்று பெண்களுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.\nஆனால், இந்த சந்தோஷத்தை அனுபவிக்காமல் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டார் அபிராமி, அவர் வெளியே வந்து பல சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து வருகின்றார்.\nஇதில் ஒரு சேனலில் ‘நான் பிக்பாஸ் வீட்டில் அஜித் சார் பற்றி நிறைய பேசினேன், நேர்கொண்ட பார்வை குறித்து பேசினேன்.\nஆனால், அந்த தொலைக்காட்சி ரைட்ஸ் வாங்காத காரணமோ தெரியவில்லை, அதையெல்லாம் கட் செய்துவிட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்\nபிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள் மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்\nபள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படி��்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nயோகி பாபு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளரா- காமெடிக்கு பஞ்சம் இருக்காது\nவிஸ்வாசம் 100 கோடி வசூல், பாதி இவருக்கு தான் கொடுக்கணும்: மேடையில் பேசிய பிரபல தயாரிப்பாளர்\nலொஸ்லியாவிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதா, இணையத்தில் உலா வரும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=342", "date_download": "2019-09-17T19:41:23Z", "digest": "sha1:UORK5BKOV3X5BSJYPAWI5LVZ4XOCMBHX", "length": 23248, "nlines": 228, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Ramanathaswami Temple : Ramanathaswami Ramanathaswami Temple Details | Ramanathaswami - Tirukannapuram | Tamilnadu Temple | ராமநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்\nமூலவர் : ராமநாதசுவாமி, இராம நதிஸ்வரர்\nஉற்சவர் : நந்தியுடன் சோமாஸ்கந்தர்\nதல விருட்சம் : மகிழம், செண்பகம்\nதீர்த்தம் : ராம தீர்த்தம்\nபுராண பெயர் : ராமநாதீச்சரம், இராமனதீச்சரம்\nதழைமயி லேறவன் தாதையோதான் மழைபொழி சடையவன் மன்னுகாதில் குழையது இலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சரமே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 77வது தலம்.\nமகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி.\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 140 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். இக்கோயிலுக்குச் செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.\nஅருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம்- 609 704. திருவாரூர் மாவட்டம்.\nபிரகாரத்தில் காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார். இந்த பைரவரை அகத்தியர்பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள். இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. ராமநாதசுவாமியை தரிசிக்க செல்பவர்கள், சவுரிராஜரையும் வணங்கி திரும்பலாம். தல விநாயகரின் திருநாமம் அனுக்ஞை விநாயகர்.\nசெய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்களும் சிவனுக்கு ருத்ர ஹோமம் மற்றும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். அம்பாளிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.\nசுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.\nசரிவார் குழலி: முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு புத்திரப்பேறு இல்லை. சிவபக்தரான அவர் குழந்தை வேண்டி சிவனுக்கு யாகம் நடத்தினார். சிவன், அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்று அருளினார். ஒருசமயம் மன்னர் வனத்திற்கு வேட்டையாடச் சென்ற போது ஓரிடத்தில் 4 பெண் குழந்தைகளை கண்டார். குழந்தைகளை எடுத்து வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார்.\nஇந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை சரிவார் குழலியாகவும், திருச்செங்காட்டங்குடியில் வாய்த்த திருகுகுழல் நாயகி, திருப்புகலூரில் கருந்தாழ் குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார் குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.\nகரு காத்த அம்பிகை: நான்கு அம்பிகையருக்கும், \"சூலிகாம்பாள்' என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக்கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் \"சூலிகாம்பாள்' என்ற பெயர் ஏற்பட்டது. \"சூல்' என்றால் \"கரு' என்று பொருள். \"கரு காத்த அம்பிகை' என்றும் இவளுக்கு பெயர் உண்டு.\nபிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அர்த்தஜாம பூஜையில் மட்டும் அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம்.\nபுனர்பூச பூஜை: இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை ராமர், சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். ராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. தற்போதும் சாயரட்சை பூஜையை ராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷம்.\nசுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருச்செந்தூரில் முருகப்பெருமான், வலது கையில் மலர் வைத்தபடி காட்சி தருகிறார். இத்தலத்தில் இவர் இடதுகையில் மலர் வைத்து, வலது கையால் ஆசிர்வதித்த கோலத்தில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர்.\nராமர் வழிபட்ட தலம் என்பதால், \"ராமநாதீச்சரம்' என்று அழைக்கப்படுகிறது. ராமரை நந்தி மறைத்ததால், \"ராமநந்தீச்சரம்' என்ற பெயரும் உண்டு. சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.\nராமர், சீதையை மீட்க இலங்கை சென்றபோது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவவழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே திரும்பினார். ஒரு மரத்தின் அடியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அப்போது அம்பிகை தோன்றி, நந்தியை தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, ராமர் சிவபூஜை செய்ய உதவினாள். ராமர் சிவவழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. ராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி, \"ராமநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nதிருவாரூரில் இருந்து 13 கி.மீ., தூரத்தில் சன்னாநல்லூர் சென்று, (மயிலாடுதுறை - சன்னாநல்லூர் 11 கி.மீ.) அங்கிருந்து 11 கி.மீ., தூரத்தில் திருப்புகலூர் செல்ல வேண்டும். நாகப்பட்டினம், கும்பகோணம் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியே செல்கிறது. திருப்புகலூரிலிருந்து சுமார் 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோவசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2011/", "date_download": "2019-09-17T19:27:17Z", "digest": "sha1:LPWSESAUXEO7GGCFQ3THES2MDXD5RJYD", "length": 92451, "nlines": 1890, "source_domain": "poems.anishj.in", "title": "2011 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஅன்பாய் சொல்லியும் - உன்னை\nஎன் உயிர் மூச்சோடு மட்டும்\nபூக்கள் செய்ய - நான்\nஉந்தன் அதே பார்வைதான் - என்\nஎழுத்தில் நீ சொன்னால் கூட\nசின்ன கவிதைகள் - இரவு பயணம்\nஉயிர் விடுவேன் என சொன்ன\nகண்ணீர் துடைத்தது - எனக்கு\nஎன்றுமே நீ இருப்பதில்லை என\nஇன்றும் என் காதில் ஒலிக்கிறது...\nஉன் வாக்குறுதிகளும் - இன்று\nகாலை முதல் மாலை வரை\nஎன்னை நீ காதலிக்கிறாயா என\nஇதயம் தர மறுத்தாள் அவள்...\nஎன் முகத்தையே பார்த்து நின்ற\nபாதி தூரம் சென்றபின் - என்\nஆனாலும் ஏதோ ஒன்று தடுக்க\nஉன்னிடம் நான் ஓடி வந்து\nநலமா என கேட்பேன் என\nநீ யார் என திருப்பி கேட்டால்,\nஎன்றோ ஒரு நாள�� - நீ\nஏமாற்றிவிட்டு சென்ற - உன்\nஅன்பு நண்பர்கள் கூட - இன்று\nதூக்கம் வராமலே - இன்று\nநீ கல்லூரிக்கு வராத நாட்களில்\nபார்த்துக்கொண்டிருந்த என்னிடம் - என்\nகாதல் மனைவி சோகத்துடன் சொன்னாள்...\nஎன் மகளின் காதல் உடைக்கும்\nஎன் முன்னே வந்த அவள்\nநீண்ட நேரம் என்னிடம் பேசுகிறாள்...\nசில சமயங்கள் - என்\nதாங்க பழகிக்கொண்ட என் மனது,\nஇவள் முகம் காண ஏங்குகிறது...\nகவர்ச்சி இல்லாத - சின்ன\nஇன்னும் கொஞ்சம் அழகு என்றேன்...\nமெல்லிய வெட்கத்துடன் - அவள்\nஎனக்கு மட்டும் - அவள்\nகாண்பது உன் முகமே என்கிறாள்...\nஆயுள் முடியும் வரை கூட\nஅன்பே உனக்காய் காத்திருப்பேன் என\nஒற்றை பொய் மட்டுமே சொல்கிறேன்...\nஅன்பு மட்டுமே - இதன்\nஒன்றாய் தூவும் - உன்\nஇதழ் புன்னகையை - நான்\nஒரே குடையின் கீழ் - நாம்\nஒன்றாய் நனையும் போது நமக்குள்\nஒரு சின்ன கவிதை சொல்லி,\nஒரு கையால் உன் கன்னம் கிள்ளி,\nஒரே காதலும் - எனது\nநீ மறந்துவிட சொன்ன நொடியின்,\nஒவ்வொரு நொடியிலும் - நான் தான்\nஉன்னை மறப்பதற்காக - நான் உன்னை\nமறந்துவிட சொன்னவளே - என்னை\nவிரும்பினால் கூட - என்னால்\nகனத்த மனதும்... கண்ணீர் துளியும்...\nநீ என் பெயர் சொல்லி\nகன்னம் தொடும்போது - நான்\nமழைக் குளிரிலும் - என்\nஒரு முத்தம் தா என்றதும்,\nஒரு முத்தம் தந்தாய் நீ...\nநம் காதல் மழை கொட்ட,\nஉன் முத்தத்தின் ஈரம் சொட்ட,\nமுன்குறிப்பு: இந்த வலைத்தளத்தில் இது என் நூறாவது (100-வது) கவிதை பதிவு.\nகாற்றை பறித்து - அதில்\nகாதல் விதைத்து - அதை\nஉன் மூச்சில் நான் சேர்ப்பேன்...\nநிலவை எடுத்து - அதில்\nஉன் பாதம் நான் சுமப்பேன்...\nநான் என்னையே மறந்து - உனக்குள்\nஇரவும் முழுதும் நான் தொலைவேன்...\nஉன் கூந்தலில் சிதைந்து - உன்னில்\nஎன் இதயம் பிளந்து - அதில்\nஉன் உயிரை சுமந்து - நான்\nஎன் காதல் உனக்கு தருவேன்...\nஅவள் காதல் பற்ற வைத்த\nமரண வலியில் துடிப்பதாய் உணர்வு...\nஇருவரும் சேர்ந்து சைட் அடித்தது\nஇப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது எனக்கு...\nஇப்படி எல்லாவற்றையும் - நாம்\nஅலுவலக இடமாறுதல் என சொல்லி\nஉன் முகம் - இப்பொழுதும்\nஎன் எதிரில் வந்தால் - அவர்கள்\nஉன்னை கண்டதும் - என்\nஉயிர்விடும் வார்த்தைகளை - நான்\nகடைசியில் மிஞ்சியது - இந்த\nஇரு கரங்கள் இருந்தும் - எனக்கு\nஆதரவு கரம் தர யாருமில்லை...\nபலருக்கு உடலில் சில உறுப்பில்லை...\nஎன் எதிரே - ஒரு\nகையில் ஒரு கறுப்பு பை...\nஎன்னிடம் ஏதோ ���ேசுவது போலிருந்தது...\nகுறும்பு பேச்சை கேட்டே ஆக வேண்டும்...\nதெரியாத என் குரல் கேட்டு,\nஉன் பெயரென்ன என கேட்டேன்...\nஎன் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள்...\nஅவள் அம்மா என்னிடம் ஏதோ சொன்னாள்...\nஎன் பேருந்து வந்து விடவே\nநான் டாடா சொல்லிவிட்டு பயணமானேன்...\nநீ என்பவள் என் உயிராக...\nமூலையில் எங்கோ - என்\nநான் உன்னை கொஞ்சி கொல்வதும்,\nமுத்தம் கேட்டால் - நீ\nஉன் குரல் கேட்கும் தருணங்களும்,\nஉன் விரல் பிடித்த பயணங்களும்\nஎன்னை கேட்கிறது என் மனது...\nஆயிரம் ஜென்மங்கள் - நான்\nநியாயம் பேசுகிறது என் இதயம்...\nஉன்னை இழந்தால் - நான்\nஎன் ஒற்றை உயிர் நீ...\nஇரண்டு நாட்களுக்கு முன் - அவள்\nஇரயில் பயணம் பற்றி சொன்னது\nஇப்போது எனக்கு ஞாபகம் வந்தது...\nஇரவு நேர இரயில் பயணம் வரை\nசட்டென்று ஒரு முத்தம் தந்தாள்...\nஎன்னாச்சு என்ற எனக்கு - ஒரு\nசின்ன சிரிப்பு சத்தம் மட்டுமே\nநல்லா தூங்கு என சொல்லி\nஇடி போல் சத்தம் துடித்தது...\nகுட்டி நெஞ்சில் - நான்\nபூவாய் முட்டி விரிய தொடங்கியது...\nஎங்கேயோ கேட்ட கதை பொய்யானது...\nஎன் மீது நீ வைத்திருக்கும்\nசின்ன கவிதைகள் - வருங்கால காதலி\nஇசை சொட்டும் - இதில்\nபூமிக்கு மேலே - இந்த\nகுட்டி கவிதைகள் - நிலா நீ...\nதொடுவான அழகையும் - என்\nஎன் தாயின் முகம் காண...\nஹைக்கூ கவிதைகள் - காதல்\nமனசு இரண்டும் கூடல் செய்ய,\nஉயிருக்குள் புதிய உயிர் தரிக்க,\nஎன்மேல் பட்டதும் - என்\nசின்ன கவிதைகள் - இரவு பயணம்\nகனத்த மனதும்... கண்ணீர் துளியும்...\nநீ என்பவள் என் உயிராக...\nசின்ன கவிதைகள் - வருங்கால காதலி\nகுட்டி கவிதைகள் - நிலா நீ...\nஹைக்கூ கவிதைகள் - காதல்\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/udhavi-varum-kanmalai-lyrics/", "date_download": "2019-09-17T18:59:42Z", "digest": "sha1:KL4ZNPZWJHNENC6XV6KTS7M52WEJBOCS", "length": 5375, "nlines": 152, "source_domain": "thegodsmusic.com", "title": "Udhavi Varum Kanmalai Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஉதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்\nவானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் – 2\n1. கால்கள் தள்ளாட விடமாட்டார்\nகாக்கும் தேவன் உறங்க மாட்டார் – 2\nஎன்னாளும் தூங்க மாட்டார் – 2\n2. கர்த்தர் என்னை காக்கின்றார்\nஎனது நிழலாய் இருகின்றார் – 2\nபாது காக்கின்றார் – 2\n3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்\nவிலக்கி என்னைக் காத்திடுவார் – 2\nஅனுதினம் காத்திடுவார் – 2\n4. போகும் போதும் காக்கின்றார்\nதிரும்பும் போதும் காக்கின்றார் – 2\nஎன்னாளும் காக்கின்றார் – 2\nஉதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்\nவானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் – 2\n1. கால்கள் தள்ளாட விடமாட்டார்\nகாக்கும் தேவன் உறங்க மாட்டார் – 2\nஎன்னாளும் தூங்க மாட்டார் – 2\n2. கர்த்தர் என்னை காக்கின்றார்\nஎனது நிழலாய் இருகின்றார் – 2\nபாது காக்கின்றார் – 2\n3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்\nவிலக்கி என்னைக் காத்திடுவார் – 2\nஅனுதினம் காத்திடுவார் – 2\n4. போகும் போதும் காக்கின்றார்\nதிரும்பும் போதும் காக்கின்றார் – 2\nஎன்னாளும் காக்கின்றார் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.airpullfilter.com/ta/acol-552-compressor-lubricant.html", "date_download": "2019-09-17T19:03:28Z", "digest": "sha1:ZJSIAPEJHNGMVJZOFGTUBAPUJP6WE7OW", "length": 7287, "nlines": 199, "source_domain": "www.airpullfilter.com", "title": "ACPL-552 அமுக்கி மசகு எண்ணெய் - சீனா Airpull (ஷாங்காய்) வடிகட்டி", "raw_content": "\nஅறையானது மற்றும் பசுமை இல்ல வாயுக்களின்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஏர் கம்ப்ரசர் வடிகட்டி உறுப்பு\nஏர் ஆயில் பிரிப்பான் மாற்று ஆபரேஷன் செயல்முறை\nஏர் கம்ப்ரசர் ஆயில் வடிகட்டி சுத்தம் முறை\nஅமுக்கி ஆயில் வடிகட்டி மாற்று மற்றும் பராமரிப்பு\nஇங்கர்சால் ராண்ட் ஏர் கம்ப்ரசர் வடிகட்டி பராமரிப்பு\nஏர் கம்ப்ரசர் ஏர் filers செயல்திறனை குறியீட்டு\nஏர் கம்ப்ரசர் ஏர் ஆயில் பிரிப்பான் இன் முன்னெச்சரிக்கைகள்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஇங்கர்சால் ராண்ட் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஆயில் வடிகட்டிகள்\nஇங்கர்சால் ராண்ட் ஆயில் வடிகட்டிகள்\nACPL-552 அமுக்கி மசகு எண்ணெய்\nநாம் நீண்ட செயல்திறன் ஏற்றது மற்றும் உயர் தரமான அமுக்கி மசகு எண்ணெய் செய்ய.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமுந்தைய: ACPL-522 அமுக்கி மசகு எண்ணெய்\nஅடுத்து: ACPL-C612 அமுக்கி மசகு எண்ணெய்\nஏர் கம்ப்ரசர் மசகு எண்ணெய்\nஅமுக்கி மசகு எண்ணெய் தொழிற்சாலை\nஅமுக்கி மசகு எண்ணெய் விற்பனைக்கு\nஅமுக்கி மசகு எண்ணெய் சப்ளையர்\nACPL-316 அமுக்கி மசகு எண்ணெய்\nACPL-C612 அமுக்கி மசகு எண்ணெய்\nACPL-336 அமுக்கி மசகு ��ண்ணெய்\nACPL-216 அமுக்கி மசகு எண்ணெய்\nACPL-416 அமுக்கி மசகு எண்ணெய்\nACPL-516 அமுக்கி மசகு எண்ணெய்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 4F, ​​No.420 Huiyu சாலை, Jiading மாவட்ட, ஷாங்காய், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2017/08/blog-post_30.html", "date_download": "2019-09-17T20:04:58Z", "digest": "sha1:26JKFDE2Y7RSQ55D2LFZD6R75VVQNDSH", "length": 39797, "nlines": 297, "source_domain": "www.shankarwritings.com", "title": "ஜயபாஸ்கரனின் கடவுளை எங்கே வைப்பதாம்", "raw_content": "\nஜயபாஸ்கரனின் கடவுளை எங்கே வைப்பதாம்\nபழைய பொருட்களுக்கு வேகமாக விடைகொடுக்கும் காலம் இது. அன்றாட வாழ்க்கையில் பழைய பொருட்கள், புழக்கத்திலிருந்து தொடர்ந்து காணாமல் போகும் நிலையில், அதே பொருட்கள் அருங்காட்சிகளாக மாறி மீண்டும் வருகை புரிகின்றன. அப்போது அவை உபரி மதிப்பாக மாறி, படிப்படியாக மனிதக் கைகளின் தீண்டல் இல்லாமல் போய் கண்ணாடி பேழைகளுக்குள் தூசிபடர்ந்து அபூர்வத்தின் அந்தஸ்தை அடைந்துவிடுகின்றன. இந்த அபூர்வ அந்தஸ்தை அடைவதற்குப் பொருட்கள் தொடர்ந்து பழமையின் அடையாளம் ஆகி, அவை நம் அன்றாட வாழ்விலிருந்தும் விரைவாக காணாமல் போகவேண்டியுள்ளது.\nஇப்படித்தான் பண்பாடுகள் மற்றும் மரபுகளையும், அபூர்வ அருங்காட்சியகப் பொருளாக நாம் மாற்றிவிட்டோம். என் தாய் மொழியிலேயே, ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கவிதையை வாசித்து அர்த்தம் காண்பதற்குக் கூட பயிற்சி தேவையாக உள்ளது. இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக பல்லாயிரம் மனிதர்கள் கூட்டாக சேர்ந்து புழங்கிய மொழி, வாழ்க்கை,கொண்டாட்டம், கதை, சமயம்,பொருள் ஆகியவை சார்ந்த அறிவு மற்றும் பண்பாட்டு மரபுகளுக்கு அவசரமாக விடைகொடுத்து விட்டோம். இப்படித்தான் பண்பாடும், மரபும் தனது எண்ணற்ற கைகள், கோடிக்கனவுகள் மற்றும் கூட்டு ஞானத்துடன்- இச்சைகளையும், அபிலாசைகளையும், வன்முறைகளையும் சேர்த்து- செய்த கடவுளையும் நாம் இழந்தோம். ஆம் நமது கடவுளும் இன்று அருங்காட்சியகப் பொருள்தான்.\nமரபையே பயிற்றுவிக்காத, கல்விப் பின்னணியிலிருந்து வந்து, நவீன பகுத்தறிவு சாத்தியங்களின் எல்லைகளையும், போதாமையையும் உணரத் தலைப்படும், ஒரு தலைமுறையைச் சேர்ந்த நவீன எழுத்தாளனாக இருக்கும் ஒரு தன்னிலையாக நான் இருக்கிறேன். மரபுக்கும் எனக்கும் நடுவே ஒரு பரிசீலனையுடன் கூடிய உரையாடல் தேவையாக உள்ளது. அப்படி மரபைத் தழுவும் போது, அங்குள்ள சத்தங்களை என் மொழி உள்வாங்கும் போது, மரபின் இருட்டில் குழைந்த சிற்பங்களாக இருக்கும் வார்த்தைகளை என் கவிதை வசப்படுத்தும்போது(நள் என்றன்றே யாமம் என்று கேட்கும்போதே பட்டிருட்டு காட்சியாக விரிகிறது..) எனது பண்பாட்டின் கடவுளையும் உடன் இணைப்பாக நான் தழுவ வேண்டியுள்ளது.\nஎன்னை முற்றிலும் ஒப்படைப்பதற்கு ஒரு முன்னிலை அல்லது ஒரு சர்வ வல்லமை கொண்ட சக்திக்காக எப்போதும் காத்திருப்பவனாகவே இருக்கிறேன். அதனால் இந்த தெய்வத்தையும் ஏற்பதில் எனக்கு குறையொன்றும் இல்லை.\nபல உருக்களை வழிபடுபவனாகவும், அனுசரிப்பவனுமாக நான் இருந்தாலும், எனது கவிதை, தெய்வம் உட்பட அனைத்துப் பெருங்கதையாடலையும் தொடர்ந்து சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பதுதான். அந்த சந்தேகத்திலிருந்து தான் கவிதை தொடர்ந்து உயிர்ப்புடனும், அகந்தையுடனும், ஊக்கமுடனும் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.\nகவிதையால், கடவுளை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது, அதேவேளையில் விமரிசிக்காமலும் இருக்கமுடியாது என்ற இடத்துக்கு ந.ஜயபாஸ்கரன் கவிதைகள் வாயிலாகவே துணிவுடன் வந்துசேர்ந்தேன். ஏனெனில் புறத்தில் புலப்படும் உலகத்தை விட புலப்படாத உலகிலிருந்தே தனது ஆற்றலை மொழி வாயிலாக கவிதை அள்ள முயல்கிறது. கவிதை, கடவுளை அவரின் கனபரிமாணத்தில் பாவிக்காவிட்டாலும் பலவீனமான உருவமாக, உருவகமாக அவரைத் தொடர்ந்து பரிசீலிக்கின்றன. பல நேரங்களில் பிண அறுவையாளனின் கத்தியைப் போல கடவுளைச் சிதைத்தும் பார்க்கத் துணிகிறது.\nமரபையும், கடவுளையும் எப்படி அனுசரிப்பது என்ற புள்ளியில் தான் ந.ஜயபாஸ்கரனது கவிதைகள் என்னை ஈர்க்கத் தொடங்கியிருக்க வேண்டும். முழுமையான விவேகமும், பிரமாண்ட நினைவும், விமர்சனமும், எதிர்ப்புணர்வும் கொண்ட மரபு, அனுதினமும் தன் உயிரைத் தக்கவைக்க ‘ஆசை’யுடன் போராடும் உடல்தான் இந்தக் கவிதைகள்.\nஆசையே மனிதனின் வரம். ஆசையே சகல வடிவங்களையும், பொருட்களையும் உருவாக்குகிறது. கலை மற்றும் அழகியலையும், குழந்தைகளையும் அதுதான் பெற்றெடுக்கிறது. ஆசைதான் பொருளைக் கடவுளாகவும், கடவுளைப் பொருளாகவும் அனுதினமும் மாற்றுகிறது. சின்ன ஆசைகளே உபயோகத்தைத் தாண்டியும் அழகிய வேலைப்பாட்டு அம்சங்களைக் கொண்ட நிரந்தரத்தின் மீதான ஏக்கம் கொண்ட புழங்குபொருள்களாகிறது. பொன்னனையாள் போன்ற பெரும் ஆசைகள், கடவுளின் பொற்சிலையாகிறது. சிலையையே வியந்து கிள்ளியதால் ஏற்படும் தழும்புமாகிறது.\nஜயபாஸ்கரன் கடவுளின் முகத்தை நமக்கு காட்டக்கூடிய கண்ணாடி நவீன கண்ணாடி அல்ல. கோவில்களில் உலோகத்தில் வைத்திருக்கும் வேலைப்பாடுகள் உள்ள புராதனக் கண்ணாடி. பூஜைகளிலும் சேவைகளிலும் பயன்படுத்தக்கூடிய பிசுக்கேறிய கண்ணாடி அது. எவ்வளவு பழைய கண்ணாடியாக இருப்பினும், பிம்பம் எவ்வளவு மங்கலாக இருப்பினும் அது தெய்வம் தன் முகத்தைப் பார்த்திருக்கும் கண்ணாடி அல்லவா.\nமாடக்குழிகளும் போய், மாடக்குழி விளக்குகளும் காணாமல் போய், அவற்றின் இருமருங்கிலும் இருந்த கிளிகளை கவிதைகளில் சேர்த்துக் கொள்பவராக இருக்கிறார். ஆசையின் எண்ணற்ற கடவுளர்கள் ஜயபாஸ்கரனின் கவிதைகள்.\nஆசை என்னும் மரத்தின் கனிகள் தான் சொற்கள். எந்தக் கிளைகளில் வந்து அமர்ந்தால் என்ன அதை ஆசையின் கிளிகளாகவே இவர் உருவகிக்கிறார்.\nஅந்த ஆசையே அவனாகவும், அவளாகவும், அர்த்தநாரியாகவும் தடையற்றுப் பெருகி ஓடி அவர்களது வலியையும், கசகசப்பையும் தனது உடலில் சுமக்கிறது. ஆசைக்கு ஒருவர்கூட போதும் என்பதால் காதலை மாறாத கானலாக்கி தனிமையையும் சுமக்கிறது.\nஆசையின் எண்ணற்ற நிறபேதங்களாக, நுட்பமான அலைவரிசைகளில் சொல்ல இயலாத காதல், பேசாத பேச்சு, நீட்டித்தால் நொறுங்கிவிடக் கூடிய நட்பு வெளிப்படுத்த இயலாமை,உறவின் தவிர்க்கமுடியாத ரசக்குறைவில் ஏற்பட்டுவிடும் சிறு சுருதிபேதம்,காத்திருப்பு, உறவின் ஒருகட்டத்தில் ஏற்படும் திகட்டல், சிறையாகவும், கருப்பையாகவும் நாம் உருவகித்துக் கொள்ளும், வரையறுத்துக் கொள்ளும் அவரவரின் இணையமுடியாத தனி உலகங்கள் என்று உறவுகளில் உள்ள இடைவெளியை அளந்தளந்து தீரவில்லை ஜயபாஸ்கரனுக்கு..\nநம்மில் வறண்டிருக்கும் அன்பைப் போல பெரும்பாலும் வறண்டிருக்கும், மண்ணில் தோன்றி மண்ணில் முடிவதாகச் சொல்லப்படும், திருவிழாவில் மட்டும் கொஞ்சூண்டு காலடியில் கசகசத்துப் போகும் இன்றைய வைகை நதியையும், பொற்றாமரைக் குளத்தையும் அடையமுடியாமையின் முடிவற்ற அலைக்கழிப்பின் படிமமாக பயன��படுத்துகிறார். (திருப்பூவணத்துப் பொன்னனையாளுக்கும்/\nஆலவாய்ச் சித்தருக்கும்/இடையே/கடக்க முடியாத வைகை மணல்)\nகு.ப.ராஜகோபாலன், மௌனி மற்றும் லா.ச.ராவின் வரிசையில் பிரமீள் வகுப்பது போல ஜயபாஸ்கரன் பூர்ணமான அக உலக கலைஞர். அக உலகக் கலைஞர்கள், ஊன் உண்ணும் செடியைப் போன்றவர்கள். அவர்களது உலகம் சிறியதாகத் தோற்றம் அளித்தாலும், அது புறத்தில் தன்னை நோக்கி வரும் அனுபவங்களையும்,பொருட்களையும் ஈர்த்து தன் வயப்படுத்தி தன்வழியிலேயே ஒரு மெய்மையையும் படைப்புகள் வழியாக உருவாக்கிவிடக் கூடியது. அவ்வகையில் ஜெயபாஸ்கரனின் கவிதை உணர்வின் அகம் ஒரு பூரணமான பரவெளியாக இருக்கிறது.\nஜெயபாஸ்கரனின் கவிதைகளில் அங்கம் வெட்டுண்ட பாணன் என்ற திருவிளையாடற் புராணத்தின் கதைப்படிமம், அவ்வப்போது முகம் காட்டக்கூடியது. குருவின் மனைவி மீது காதல் கொண்ட சித்தனை, சிவனே குருவின் உருவத்தில் வந்து நேரடிச் சண்டைக்கு இழுத்துக் கொல்கிறார். திருவிளையாடற் புராணத்தைப் பொறுத்தவரை, சித்தன் கொடியோனாகவும், கடவுள் தீங்கிழைத்தவனை தண்டிப்பவனாகவுமே பாடல் இருக்கிறது. ஆனால் இந்த வரிகளுக்கூடாக, குரு பத்தினியிடம் ‘ஆசை’ வைத்த சித்தனின் துயரம் மீது, அவனது துடிப்பின் மீது ஜயபாஸ்கரனின் கண்கள் நிலைக்கின்றன. குருவின் மனைவியின் மனதில் ‘இடம் உண்டா’ என்று கேட்டு பகலில் போன சித்தனின் பால் ஜயபாஸ்கரன் மனம் சார்பு கொள்கிறது. குருவின் வேடத்தில் வந்த சிவன், சிஷ்யன் சித்தனை அங்கம் அங்கமாகத் துண்டாடிக் கொல்கிறான். குரத்தியை நினைத்த நெஞ்சைக் குறித்துரை நாவைத்/ தொட்ட கரத்தினை என தலை வரை அறுத்தறுத்துக் கொல்கிறான்.\nமனிதனின் அதே மனோவிகாரங்கள் மற்றும் வன்முறையைக் கொண்டவராக கடவுளை, ஜயபாஸ்கரன் அங்கம் வெட்டுண்ட பாணன் படிமம் வழியாக இனம்காண்கிறார். எங்கெல்லாம் ஆசை தண்டிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அங்கம் வெட்டப்படும் லீலைதானே இன்றும் தமிழ்நிலத்தில் நடைபெறுகிறது. ஆசை மறுக்கப்பட்ட நாம் அனைவரும் அங்கம் வெட்டுண்ட பாணர்களாக மாறும் இடம் அது.\nஅன்பு,காதல்,பக்தி என்றெல்லாம் மரபு, புனிதத்தை உலோகமாக உருக்கி மனிதர் மேல் ஊற்றி சிலையாக்கியிருப்பதை வகிர்ந்து கிழித்து, அவர்களின் சொல்லப்படாத வலியை, ஏக்கத்தை, அவற்றின் இடைவெளிகளை, தவிப்பை ஆண், பெண் என்ற பால்பேதமின்றி குறுக்குமறுக்காக எமிலிடிக்கன்சன், வஹீதா ரஹ்மான், ஆண்டாள், கண்ணப்ப நாயனார், பொன்னணையாள், மீனாட்சி போன்றோரின் மீது, உலராத ரத்தக்கீற்றைக் கொண்டு தன் கவிதைகள் மூலம் கோடிட்டதே ஜயபாஸ்கரனின் முக்கியமான பங்களிப்பு. நவீன கவிதைகளுக்கு மட்டுமல்ல தமிழ் நினைவில் புனிதம், பக்தி, தியாகத்தின் திருவுருக்களாக ஆக்கப்பட்டிருக்கும் ஆளுமைகளை இவர் ஒருவகையில் தன் பரிவால், காதலால் மனிதாயப்படுத்தியிருக்கிறார். இதுவே நமது மரபு குறித்த உண்மையான மறுவாசிப்பும் கூட.\nகாரைக்கால் அம்மையார், சிவன் குறித்து அனலும், குளிருமாக தனக்கு மாறி மாறி அனுபவம் தருவதாகச் சொல்கிறார். அனல் என்பது தீமைகளை அழிக்கும் சக்தியாகவும், குளிர் என்பது அருள்நிலையைக் காட்டுவதாகவும் மரபு விளக்கம் உள்ளது.\nஆனால் சிவன் என்ற பரம்பொருளின் மீது காதல் கொண்ட காரைக்கால் அம்மையார் மீது போர்த்தப்பட்டிருக்கும் பக்தியையும், புனிதத்தையும் கலைத்து தனியொருத்தியாகப் பார்த்தால், சிவனைத் தரிசிக்க அவள் எத்தனை வெம்மையை அனுபவித்திருக்க வேண்டும் என்பது புலப்படும். உடலை மனோவேகத்தில் செலுத்த பேயுருவாக்கி, கைலாயத்துக்குக் கால்களால் மிதித்து போவது தகாது என, தலையால் நடந்து போகும் காரைக்கால் அம்மையாரின் நேசத்துக்குப் பின்னால் உள்ள காத்திருப்பும், சரணும், தனிமையும்தான் ஜயபாஸ்கரனின் பிராந்தியம்.\nஇவருக்கு சிவனை ஏன் பிடிக்கிறது காரைக்கால் அம்மையார் இத்தனை தவம்கிடந்து தேடியவன் என்பதால் என்னும்போது, மரபுக்கு அழகானதும், இயல்பானதுமாக ஒரு எதிர்வினை கிடைத்து விடுகிறது. அக்குணமே ஜயபாஸ்கரனின் கவிதைகளை நவீனமாகவும் மாற்றுகிறது.\nசரித்திரத்தில் மதுரை என்னும் ஊர் மறுபடி, மறுபடி அழிந்து, பிறப்பெடுக்கும் ஊராக உள்ளது. பெருவெள்ளத்தால் அழிந்து, திரும்ப எல்லை வரையறுக்கப்படும் மதுரையாகவும், கண்ணகியின் இடதுமுலை திருகி எறியப்பட்டு எரிந்து மீண்டும் துளிர்க்கும் மதுரையாகவும் இருக்கிறது. மதுரையின் அரசியான தடாதகைப் பிராட்டியின் மூன்றாம் முலை மறைவு என்பதையே ஒரு தனித்துவம் அல்லது பெருமிதத்தின் இழப்பாக கருதமுடியும். எனவேதான் நவீனத்திலும் மதுரை ஒரு இழப்புணர்வையும், இழந்த பொருள் தொடர்பான பெருமிதத்தையும் தன் உளவியலாகக் கொண்டுள்ளது.\nமதுரையை ஆசையின் ��ல்லையற்ற எல்லையாகவும், திருவிளையாடற் புராணத்தை ஆசையின் எண்ணற்ற படலங்களாகவும் நவீன கவிதைகளில் கையாள்கிறார் ஜயபாஸ்கரன். அவ்வகையில் வருடம் முழுவதும் திருவிழாக்களை காலம்காலமாக பாவிக்கும், வாழ்தலின் ஆசையை வண்ண, வண்ண உணவுகளாக்கிப் பரத்தியிருக்கும், புராணிகம் மற்றும் வேறு காலத்தின் பெருமிதத்தில் திளைக்கும், நரிகள் இன்றும் அடிக்கடி பரிகளாக வேடமிடும் பல அடுக்குகளிலான மதுரையை ஆசையின் நித்தியக் குறியீடாக அவர் மாற்றியுள்ளார்.\nதன் அணிகலனான ‘ஆசையின்’ பாம்பால் மீண்டும் ஜயபாஸ்கரன், கவிதைகள் வாயிலாக ஆலவாயை அளக்க முயன்றிருக்கிறார். தமிழ் கவிதையெனும் அகன்ற சன்னதியில் மிக அழகிய, ‘சின்ன’ மோகினி உருவாக ஜெயபாஸ்கரன் இருப்பார்.\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nஜயபாஸ்கரனின் கடவுளை எங்கே வைப்பதாம்\nஅந்தக் காகத்தின் பெயர் ஷங்கர்\nமகாநினைவு கொண்டது தோல்வி கண்டராதித்தன் அவர்களே\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/29163744/1023425/Teachers-returning-to-school--students-are-happy.vpf", "date_download": "2019-09-17T18:53:25Z", "digest": "sha1:ICWZLDPTHCO4ZXLOTT2GADWX6XQUF73R", "length": 5448, "nlines": 55, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளிக்கு திரும்பும் ஆசிரியர்கள் - மாணவர்கள் மகிழ்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிம��� உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளிக்கு திரும்பும் ஆசிரியர்கள் - மாணவர்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி பாடம் நடத்துவதால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த பல பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 85 சதவீத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும், 65 சதவீத துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.\nநாகை மாவட்டம், மயிலாடுதுறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் பாடம் நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலும் 95 சதவீத அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு, ஆசிரியர்கள் மீண்டும் பாடம் எடுக்க துவங்கியுள்ளனர். இதனால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hallo.gr.ch/ta/finanzen/schulden/Seiten/default.aspx?isdlg=1", "date_download": "2019-09-17T19:18:05Z", "digest": "sha1:RJJSJTE3C4BPPTGAI73DCOFVC7APLFIW", "length": 3586, "nlines": 27, "source_domain": "hallo.gr.ch", "title": "கடன்", "raw_content": "\nHome > தமிழ் > நிதி > கடன்\nஎனக்குக் கடன் இருந்தால், நான் என்ன செய்ய வேண்டும்\nஎவராவது கடன் பெற்றிருந்து, தனது நிதி நிலைமையைக் சரியாகக் கையாள முடியாது எனத் தெரிந்தால், உடனடியாக நடவடிக்கை எடு��்பதுடன் துறைசார் கடன் ஆலோசனை நிலையத்தில் உதவியைப் பெற வேண்டும். எவ்வளவு விரைவாகவோ, அவ்வளவிற்கு நலமானது நீங்கள் எவ்வளவு காலத்திற்கு அதனுடன் காத்திருப்பீர்களோ, கடன் மேலும் அதிகரிப்பதுடன் வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.\nபல்வேறு மாநிலங்களிலும் மக்கள் நலன்பேணும் கடன் ஆலோசனை நிலையங்கள் உள்ளன. நகரத்தின் மற்றும் ஆலயங்களின் சமூகசேவை நிலையங்கள் மேலதிகமாக தொடர்புகொள்ளக்கூடிய இடங்களாகும். கடன் ஆலோசனை முதலில் உங்களுக்கு, உங்கள் நிதி நிலைமை குறித்து அறிந்து கொள்ள உதவும். இந்த அடிப்படையில் உங்களுடன் சேர்ந்து கடனைக் குறைப்பதற்கான ஒரு வரவு செலவுப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த ஆலோசகர்கள் நீங்கள் கடன்பட்டிருக்கும் நபர்களுடன் தொடர்பு கொள்வார்கள் (நம்பிக்கைக்குரியவர்கள்). இவர்கள் கடனை அடைக்கும் காலத்தில் கடன்கள் திரும்பப் பெறப்படாமல் இருப்பதற்கு முயற்சிப்பர் (செலுத்த வேண்டிய பணத்தைப் பின்பு செலுத்துவது, தவணைமுறையில் கட்டுவது).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=8&search=Rajini%20Happy%20Dancing", "date_download": "2019-09-17T19:39:29Z", "digest": "sha1:6UDI6ZXM5YSAOOWIGL2NGIQGHAAPAOVL", "length": 8272, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Rajini Happy Dancing Comedy Images with Dialogue | Images for Rajini Happy Dancing comedy dialogues | List of Rajini Happy Dancing Funny Reactions | List of Rajini Happy Dancing Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமாப்பு இது நீ கட்டிக்கபோற பொண்ணு கிடையாது\nஎட்டு வருஷமா நமக்கு பிள்ளை இல்லேங்கறது உண்மைதான்\nஎட்டு வருஷமா உங்களுக்கும் சொர்ணாவுக்கும் கொழந்தை இல்லையா\nபோதும் மறுபடியும் சொல்றேன் மை ஓய்ப்பு\nமனசுல நெனச்சதை பேரோட சொல்றாரு அம்மா\nஇவன் நமக்கே வெடிகுண்டுள்ள வெக்கிறான்\nநான் இங்கே தங்குறது உங்களுக்கு புடிக்கல\nநான் இங்கே வரும்போது வேட்டையார் அரண்மனை எங்கே இருக்குன்னு கேட்டேன்\nheroes Rajini: Rajinikanth And Vadivelu Wife - ரஜினிகாந்தும் வடிவேலுவின் மனைவியும்\nஇது தான் மாப்ளே நீங்க கேட்ட வேட்டையார் அரண்மனை\nதோட்டக்கார கெழவனும் அவங்க பேத்தியும் இருக்காங்க\nஅவன் பேரு கோபாலு ஒரு மாசமா அடிச்சிட்டு இருக்கான்\nஇந்த அரண்மனையோட ஹிஸ்டரி தெரியுமா. எஸ் டி டின்னா வரலாறுதானே\nஇப்போ யாரோ ஒரு இளிச்சவாயன் வாங்கி பெயின்ட் அடிச்சிகிட்டு இருக்கானாம்\nஏதோ பேய் இருக்குன்றானுங்க. பைதியகாரனுங்க\n30 அடியில 30 வருஷமா பெரிய பாம்பு இருக்குன்றானுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2016_01_24_archive.html", "date_download": "2019-09-17T18:55:33Z", "digest": "sha1:C4G7BUJ3TNYGOK7QDBDZWPRI2KZHZIXE", "length": 46158, "nlines": 418, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 01/24/16", "raw_content": "\nஒரு சிலரை அறிந்து கொள்வதற்கு நீங்கள் தொலை தூரம் பயணப்பட வேண்டியிருக்கும் சில நேரம் அவர்கள் எங்களுக்கு நடுவில்,அல்லது அருகில் எங்களின் சமகாலத்திலேயே உலாவித் திரிவார்கள். தேடல் பயணத்திற்க்கு பின் அவர்களை பற்றிய அறிதல் உங்களுக்கு தேவைப்படாமலேயே போகலாம், ஆனால் அவர்கள் ஒருவிதமான அபத்தமான் வாழ்க்கை முறையிலும் சில நல்ல சிந்தனைகளை விட்டுச் செல்லலாம்...\nஊரில இள வயதில் சிறுகதை , நாவல், எழுத்து வடிவில் வந்த நாடகம் போன்ற உரை நடை இலக்கியம் ஆர்வமாகப் படிக்க முக்கிய காரணமா இருந்த ஒருவர் சிவாநந்தராஜா என்ற சிங்கி மாஸ்டர், அவரை மாஸ்டர் எண்டு சொன்னாலும் அவர் எந்தப் பாடசாலையிலும், எந்தப் பாடமும் படிபிக்கவில்லை . மலேசியாவில் பிறந்து ஆங்கில மீடியத்தில்ப் படித்த அவர், அன்றாட வாழ்கையை ஓட்டுறதுக்கு என்ன வேலை செய்தார் எண்டு அறுதியா சொல்ல முடியாது,\nஏறக்குறைய எல்லா வேலையும் செய்தார் எண்டுதான் சொல்லவேண்டும் ,அந்த வேலைகளிலும் ஒரு வேலை தொடர்ந்து ஆறு மாதத்துக்கு மேல ஒரு இடத்தில செய்தார் என்றதுக்கும் எந்த சான்றும் இல்லை. அவர் கொலும்பில அரசாங்கத்தில இன்கம் டக்ஸ் டிபார்ட்மென்டில வேலை செய்து தனிச் சிங்கள சட்டம் வந்து சிங்களம் கட்டாயம் படிக்க வேண்டும் எண்டு வர ,சொல்லாமல் கொள்ளாமல் அந்த அரசாங்க வேலைய விட்டுப் போட்டு ஊருக்கு வந்திடார் எண்டு சொல்லுவார்கள்.\nஎங்கள் ஊரில இருந்த வாசிகசாலையில் ,இலக்கிய சங்கத்துக்கு பொறுப்பா இருந்த, இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய தத்துவங்கள், இசங்கள், அவை வந்த இலக்கியப் புத்தகங்கள் எல்லாத்தையும் கரைசுக் குடிச்ச சிங்கி மாஸ்டர் தனியாதான், சுப்பிரமணியம் கடைக்கு அருகில், மசுக்குட்டி மாமி வீட்டில வாடகை ரூமில மாதம் மாதம் கடன் சொல்லி வாடகை கட்டியும்,கட்டாமலும் , மசுக்குட்டி மாமியின் இரக்க குணத்தில குருவிச்சை போல ஒட்டிக்கொண்டு வாழ்ந்தார்.\nஅவருக்கு மனைவி எண்டு ஒருவரும் இருந்த மாதிரி எனக்கு தெரிந்தவரை இருக்கவில்லை, எனக்கு தெரியாமல் இருந்தது பற்றி என்னால் ஒண்டுமே சொல்லமுடியாது,ஆனால் மசுக்குட்டி மாமியும் அவாவின் புருஷன் விட்டுடுப் போக கொஞ்ச வருஷம் தனியாதான் இருந்தா எண்டு சொல்லமுடியும் .ஒரு விதத்தில அவருக்கு ஒரு பெண் துணை கிடைப்பதில் உள்ள முக்கிய பிரச்சனையே அவர் வாழ்ந்த விதம், அவரின் உலகம் வேற, அவர் இயங்கிய தளம் வேற, அது என்ன எண்டு சொல்லுறன்,\nஎங்க ஊரில இன்டலக்சுவல் எண்டு சொல்லும் அறிவு ஜீவிகள் நிறையப்பேர் அந்த நாட்களில் இருந்தார்கள் , இருந்தார்கள் எண்டு சொல்வது பிழை, அவர்கள் அதை ஒரு ஸ்டைல் போல ஆக்கி வாழ்ந்தார்கள்,சிங்கி மாஸ்டரும் அப்படிதான் ,அவர் எப்பவுமே ஒரு பருத்தி சீலையில செய்த பையைக் தோளில மாட்டிக்கொண்டு ,சோக்கிரட்டிஸ் போல முகம் முழுவதும் தாடி வளர்த்து , தலைமயிர் அதுபாட்டுக்கு அலை அடிக்க, போடுற உடுப்பில அக்கறை இல்லாமல், எப்பவும் ஜோசிக்கிரதாலோ என்னவோ நெற்றி எல்லாம் சுருக்கம் விழுந்து,அவர் புத்தகம் வாசித்ததை அதிகம் நான் கண்டதில்ல, ஆனால் வாசித்ததை ஜோசிக்கும்,விவாதிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கும்,\nஎங்கள் ஊரில் எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த கிறிஸ்தவரான ஆங்கில ஆசிரியரான அன்டனிப் பிள்ளை மாஸ்டருடன் எப்பவும் சிங்கி மாஸ்டர் வாக்குவாதப்படுவார் ,\n\" அன்டனி மாஸ்டர் நீங்கள் விசியம் தெரியாமல் பைபிள் பற்றி போதிக்குரிங்க, உங்க பாதர் மாருக்கே ஒழுங்கா வரலாறு தெரியாது, பைபிளின் மூலநூல் லத்தீன் மொழியில் மட்டும் எழுதப்படவில்லை. லத்தீன் பைபிள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். பழைய ஏற்பாடு ஹீபுரு எபிரேய, அரமைக் மொழிகளில் எழுதப்பட்டது.\n\" இதுகள் எங்களுக்கு தெரியும் ,மிஸ்டர் சிவானந்தராஜா , நான் செமினரியில் கொஞ்சகாலம் தியோலாயி படிச்சனான், இதை திருப்பி திருப்பி எனக்கே போட்டுக் காட்டுறது ஒரு பிரிஜோசனமும் இல்லை கண்டியலே மிஸ்டர் ,, \"\n\" இல்லை மாஸ்டர் , புதிய ஏற்பாடு முழுக்க கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இயேசுவின் பன்னிரண்டு சீடர்களும் ஒன்றில் யூதர்களாக, அல்லது கிரேக்கர்களாக இருந்தனர். இயேசு என்பது அரமைக் பெயர், கிறிஸ்து என்பது கிரேக்கப் பெயர். அது உங்களுக்கு தெரியுமோ மாஸ்டர் .\n\" கொஞ்சம் கேள்விப்பட்டது தான் ,,நீர் மிச்சக் கதையை சொல்லுமேன் மிஸ்டர் சிவானந்தராஜா \"\n\" இயேசுவின் போதனைகளை ஐரோப்பாவுக்கு பரப்பச் சென்றவர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள். அப்போஸ்தலர்க��் கிரேக்க மொழியில் எழுதிய சுவிசேஷங்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு, இதை சொன்னா உங்களுக்கு கோபம் வருகுது \"\nஎன்று பெரிய விளக்கம் கொடுப்பார் , அன்டனிப் பிள்ளை மாஸ்டர் பதில் சொல்லாமல் ஜேசுநாதர் போல பொறுமையாக் கேட்பார்.\nசிங்கி மாஸ்டர் எங்கள் சந்தி ஞானப்பிரகாசம் தேத்தண்ணி கடையில கடனுக்கு சீனி போடாத பிளேன் டீ குடிச்சிக் கொண்டு , மார்கஸ் அரேலியசின் \" மெடிடேசன் \" புத்தகம் ஏன் பிலேட்டோ சொன்ன \" ரிப்ப்பபிளிக் \" புத்தகத்தை விட நடைமுறையில் பிரிஜோசனமானது எண்டு ஞானப்பிரகாசதுக்கு சொல்லிக்கொண்டு இருப்பார். ஞானப்பிரகாசம் கடனுக்கு கொடுத்த பிளேன் டீ காசு எப்பவரும் எண்டு தீவிரமா ஜோசிதுக்கொண்டு இருப்பார்.\nசிங்கி மாஸ்டருக்கு ஏறக்குறைய எல்லா இசங்களும் தெரியும் ,அவர் ஆங்கில அறிவுள்ளபடியால், கொஞ்சம் அட்வான்சாக அவர் காலத்து யாழ்ப்பான தமிழ் எழுத்தாளர்களை விட ஐரோப்பா,மேலை நாட்டு இன்டலக்சுவல் இலக்கிய விசியம் தெரியும் ஆனால் அவர் ஒரு கதையோ ,கவிதையோ,கட்டுரையோ எழுதிய சிலமன் இல்லை, இவை பற்றி அவரிடம் கேட்டால்\n\"எடேய் இந்த இசம்கள் எல்லாமடா ஐரோப்பிய கலாசார பின்னணியில் உருவானவை, தமிழ் கலாசார பின்னணியில் இல்லையேப்பா , அதால அதை தமிழில் விளங்கப்படுத்த முடியாதடாப்பா , எனக்கே ஆங்கிலத்தில் தான் அழகா விளங்கும் ..\" என்று சொல்லுவார் .\n\" எப்படியோ..எங்கள் ஆட்களும் அவைகளைத் தொட்டு எழுதுகிறார்கள் தானே \"\n\" டேய் பிளேட்டோ தன்னுடைய குடியரசு என்ற புத்தகத்தில் கலையைப் பற்றி சொல்லும் போது ,என்ன சொன்னார் தெரியுமா \"\n\" எனக்கு எப்படி தெரியும்,,எனக்கு பிளேட்டோ என்றால் யார் என்றே தெரியாது,,நீங்களே சொல்லுங்க \"\n\" டேய்..அறுவானே ,பிளேட்டோ , சொன்னார் கலை மனிதனின் விருப்பதிற்கு மாறாக அவனை மாற்றக்கூடிய வலிமை படைத்த அதனால் மனித குலத்திற்கு நன்மைகள் இருந்தாலும்,தீமைகளே அதிகம். அதனால் கலையை புறக்கணிப்போம் அப்படி புறக்கணிப்பதில் மனித குலத்திற்கு எந்த இழப்பும் ஏற்பட போவது இல்லை. மாறாக வருங்காலம் நன்றாக இருக்கும் என்றார்...அது பெரிய குழப்பத்தைக் கொண்டு வந்தது \" என்று சொன்னார்\nஅந்த நாட்களில் வந்துகொண்டு இருந்த முற்போக்கு ,பிற்போக்கு உள்ளூர் எழுத்துகளை அவர்\n\"எடேய் இவங்கள் எல்லாம் சும்மா சிலு சிலுப்பு ,இவங்களுக்கு ஆழமா ஜோசிக்க வைக்கும் தத்த���வார்த்த எழுத்து எழுததெரியாது \"\nஎண்டு சொல்லுவார், அதுகளை வாசிக்குறது வேலை மினக்கேடு எண்டு தாடியைத் தடவி சொல்லி , அவர் அதுகளை வாசிக்கவும் மாட்டார்,\n\" நீங்கள் வாசிக்காமல் எப்படி சொல்லுரிங்கள் \" எண்டு கேட்டால் ,\n\" Philip van doren எழுதிய \"the greatest gift \" என்ற சிறுகதை உனக்குத் தெரியுமா ,சொல்லு அதை எப்பவாவது வாசித்து இருக்கிறியா \"\n\" இல்லை,, நான் தமிழ் சிறுகதையே வாசிக்க மாட்டேன்,,விளங்காது \"\n\" அந்த சிறுகதையை வைச்சு frank capra இயக்கத்தில் \" its a wonderful life \" என்ற திரைப்படம் நைன்டீன் போட்டி சிக்ஸ் இல வந்தது \"\n\" ஒ அப்ப நான் பிறக்க முதல் வந்த படம் போல,,சரி அந்தக் கதை என்ன சொல்லுது \"\n\" அடேய் மடையா,, ஒருவன் தற்கொலை செய்யப்போறான்,,அவனை ஒரு கடவுளின் தேவகுமாரன் வந்து காப்பற்றுறான் \"\n\" ஒ,,இதில என்ன சுவாரசியம் இருக்கு ..சப் எண்டு இருக்கே கதை \"\n\" அடேய் செம்மறி,,இந்தக் கதை இப்ப அஸ்ட்ரோ பிசிக்ஸ் இல சொல்லுறாங்களே பரலல் யூனிவேர்ஸ் தியரி அதைப்போல கொன்செப்ட் உள்ள ஒரு சிறுகதை \"\n\" இப்ப என்னதான் சொல்ல வாரிங்க மாஸ்டர் \"\n\" டேய் செம்மறி நான் சொல்ல வாறது ,,சிறுகதை எல்லாராலும் எழுத முடியாது, அது ஒரு வித்தை. இப்படியான உலகத்தை பிரட்டின கதைகள படிசுப்போடு சும்மா சீனடி சிலம்படிக் கதையை படிக்க சொல்லுறியா \"\n\" ஒ, சிறுகதை வாசிக்க எழுதியது ,சரி அந்தப் படம் நல்லா ஒடிச்சா , \"\n\" அடேய் கழுதை , நல்ல திரைப்படங்கள் வியாபார ரீதியாக தோல்வி அடைவது வழக்கம்போல் இப்படத்துக்கும் நடந்தது... வழக்கம்போல் இப்படமும் இன்று உலகின் தலை சிறந்த படமாக கருதப்படுகிறது..இந்தப் படத்தின் தொழில் நுட்பம், கேமிரா கோணங்கள் .திரைக்கதை ,நடிப்பு இவையெல்லாம் முக்கியமானவை என்றாலும் படத்தின் கதைக்குள் நுழைந்து திரும்பும் போது அது தரும் உணர்வு உண்மையிலுமே அற்புதமானது ,\"\n\"ஒ,,நமது எழுத்தாளர்களும் தமிழில் சிறுகதைகள் எழுதி இருகிரான்களே ,,அதைக் கவனிக்கவில்லையா \"\n\" எடேய் நான் முதல் பந்தியும், கடைசிப் பந்தியும் வாசிப்பனடா ,அதில பிடிபடும் அவங்களின்ட எழுத்திண்ட விறுத்தம் ,ஒரு கதையைத் தொடங்கிறதும் ,முடிகிறதும் தான் கஷ்டம், நடுவில என்னத்தையும் வைச்சு சலாப்பலாம் \"\n\" ஹ்ம் ம் \"\nஎண்டு சொல்லுவார், அவர் அப்படி சொல்லுறது சரியா எண்டு எனக்கு தெரியவில்லை ,எப்படியோ அவர் உலகத் தரமான பல விசியங்கள் நல்லா தெரிதவர் .முக்கியமான ப���ரச்சினை அவர் ஆங்கிலத்தில் பிரசங்கம் போலத் தொடங்கினால் அவர் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம்\n\" டேய் உனக்கு ஒரு விசியம் சொல்லுறேன்,,நல்லாக் கேட்டுக்கோ ,,\"\n\" சரி சொல்லுங்கோ \"\n\" காதுக்க யாழ்தேவி ட்ரைன் ஓடுற சத்தம் கேட்குது \"\n\" பொறு மிச்சத்தையும் சொல்லி முடிக்கிறேன் \"\n\"ம்.... மாஸ்டர் நீங்க சொல்லுறது ஒண்டுமே விளங்கவில்லை \"\n\" அடேய் மோட்டுக் கழுதை இது தாண்டா ரியாலிட்டி \"\n\" ம் ம் \"\n\" பசிக்குது மணியம் கடையில் அரை றாத்தல் பாணும் ஒரு இதர வாழைப்பழமும் வேண்டித் தாரியா \"\n\" என்னண்டு வேண்டுவாய் சொல்லு \"\n\" அம்மா கொப்பிக்கு எழுதி அங்கே தான் சாமான் வேண்டுவா,,அதில போட்டு வேண்டித் தாறேன் \"\n\" ஹ்ம்ம் அப்படியே நாலு சுருட்டும் வேண்டித் தருவியா \"\n\" ஹ்ம்ம் வேண்டித் தாரேன் \"\nஇப்படிதான் அவருடன் உரையாடல் எப்பவும் முடியும். ஆனாலும் இவை பற்றி இங்கே நான் எழுதுவது பின்நவினத்துவ ஸ்டைல் கதை இல்லை,எனக்கு அந்த ஸ்டைலில் எழுத தெரியாது . ஆனாலும் அவர் எனக்கு பல இசங்கள் அறிமுகம் செய்யப்பட்ட புத்தகங்கள்,அதை எழுதிய எழுத்தாளர் பற்றி எப்பவும் சொல்லுவார், முக்கியமா எப்பவும் போஸ்மோட்டம் இசம் எண்டு அடிக்கடி சொல்லுவார், போஸ்மோட்டம் என்ற இறந்தவர்களை சவச்சாலையில் வைச்சு கிண்டிக் கிளறுரதுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் எண்டு விளங்காமல் இருந்தது .\nஒரு நாள் சுப்பிரமணியம் கடைக் கட்டைக் குந்தில இருந்த நேரம், அவரிடமே கேட்டேன் ,நான் கேட்டவுடன அவருக்கு இலக்கியத் தாகம் வந்திட்டுப் போல\n\"எடேய் சொல்லுறன் முதல் ஞானம் கடையில் ஒரு பிளேன் டீயும் வாய்பனும் வேண்டிதாறியாடா \" எண்டு கேட்டார், நான் வேண்டிக் கொடுத்தேன் , அவருக்கு இலக்கிய உற்சாகம் வந்திட்டுது ,\n\" எடேய் நீ கேட்ட அது போஸ்மோட்டம் இசம் இல்லையடா மடைச் சாம்பிராணியே ,போஸ்ட் மொடேர்ன் இசம் ,தமிழில பின் நவீனத்துவம் எண்டு சொல்லலாம் , மிஷேல் ஃபூக்கோ தான் அந்த இலக்கிய எழுத்து முறையைக் கண்டு பிடித்தவர்டா மக்கு மடையா \" என்றார் ,நான் அதை புரியும் படி சொல்ல முடியுமா எண்டு கேட்டேன்,\nஅவர் கொஞ்சம் ஜோசிதார் ,\n\" எடேய் முதலில் வெளிய வா , அடேய் அவசரத்துக்கு பிறந்தவனே முதல் அவசரப்படாதை , மனியத்திட்ட கடையில ஒரு கனகலிங்கம் சுருட்டு வேண்டிதா சொல்லுறன் \"\nஎன்றார் ,நான் சுருடுக்கும் படி அளந்தேன். குந்தில இருந்து அதைப் பத்திக் கொண்டு இருக்க , அந்த நேரம் பார்த்து ஒரு நாய் வந்து, வைரவர் கோவிலுக்கு முன்னால இருந்த லைட் போஸ்ட்டை சுற்றி சுற்றி பின்னங் காலை தூக்கி மணந்து பார்கிறதை எனக்கு காட்டினார்,\n\" அடேய் இப்ப நாய் என்ன செய்யப் போகுது சொல்லு பார்ப்பம் \" என்றார்,\nநான் \" நாய் பின்னங் காலை வேற என்னத்துக்கு பரதநாட்டியம் ஆடவா தூக்குது, தூக்கி மூத்திரம் பெய்யப் போகுது \" என்றேன்,\nசொன்ன மாதிரி நாய் பின்னங் காலை தூக்கி வலு சிரத்தையா லைட் போஸ்டுக்கு தண்ணி வார்க்க , அவர் என்னைப் பார்த்து\n\" அடேய் விழுவானே இப்ப பார்த்தியா , இந்த நாய் முன்னப் பின்ன ஜோசிகாமல் இயல்பா பின்னங் காலை தூக்கிச்சுதெல்லா , இது பின் நவீனத்துவ நாய் \" எண்டு சொன்னார் ,\n\" அப்ப நாய் முன்னங் காலைத் தூக்கி இருந்தா முற்போக்கு நாய் எண்டு சொல்லலாமா \" எண்டு கேட்க நினைச்சேன் கேட்கவில்லை.\n\"அடேய் செம்மறி , பின்நவீனத்துவம் என்றால் ஒருவகை எழுத்து முறை என்று எண்ணிக் கொண்டிருக்கிராய் என நினைக்கிறேன். அப்படி அல்ல , அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு எழுத்துமுறையும் அல்ல. அது ஒரு சுவாரசியமான பொதுப்போக்கு மட்டுமேடாப்பா \"\n உண்மைதான்,,இந்த இசம்கள் இமசைதான் விளங்கிக்கொள்ள , இருந்தாலும் வாசிக்க சுவாரசியமா சில நேரம் இருக்கும் போல இருந்தது அவர் சொல்லும் விளக்கம் கேட்க .\nஅதுக்குப் பிறகு அவருக்குப் பின்னாலா திரிந்து பின்நவீனத்துவம் என்றால் என்ன எண்டு நான் கேட்கவேயில்லை , ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கத் தொடன்கிய காலத்தில் அது என்ன விசியம் எண்டு நோண்டிப்பார்க்க , உண்மையில் அது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியடைந்து, எல்லாவற்றையும் தர்க்கவியல் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் ஏற்பட்ட, அதை சில சமூக இயல்புகளை வைத்தும் சிந்தனைப் போக்குகளை வைத்தும் அடையாளப்படுத்துகிறார்கள்.\nபின் நவீனத்துவம் ஒரு குறிப்பிட்ட சிந்தனை முறையோ அல்லது இலக்கிய வகையோ அல்ல. அது ஒரு பொதுவான எண்ணம், இன்றைய உலகத்தின் இயல்பு ஒட்டு மொத்தமாக பின்நவீனத்துவ அம்சம் கொண்டது என்று சொல்கிறார் மிஷேல் ஃபூக்கோ, குறிப்பாக ஒழுங்கமைப்பு அதிகாரத்தையும் அதன் முறைமைப்படுத்தலையும் குறித்த சிக்கல்கள் பற்றி ஆராய்வது பின்நவீனத்துவம் என்று குறிப்பிடுகின்றார். இந்த இசம்கள் எல்லாம் ஐரோப்பிய கலாசார பின்னணியில் உருவானவை, தமிழ் கலாசார பின்னணியில் இல்லையே அதால அதை தமிழில் விளங்கப்படுத்த முடியாது ,எனக்கே ஆங்கிலத்திலதான் அது விளங்கியது.\nஎல்லா இயக்கமும் மும்மரமா யாழ்பாணத்தில் இயங்கிய காலத்தில் சிங்கி மாஸ்டர் எந்த இயக்கத்துக்கும் சார்பாக இருக்கவில்லை,ஆனால் அவர் கற்பனாவாத சோசலிசம் என்று ஒரு கட்டுரை உள்ளூர் பத்திரிகையில் எழுதி இருந்தார் என்று ஒரு முறை எனக்கு காட்டி இருக்கிறார் ,அதில அவர் எழுதியதுகளும் எனக்கு விளங்கவில்லை ,சுருக்கமா இதில என்ன எழுதி இருகுரிங்க என்று கேட்டதுக்கு, அந்தப் பேப்பரை வேண்டி சுழட்டி எறிஞ்சு போட்டு ,\n\" எடேய், நாசம் அறுவானே இதுவுமா உனக்கு தெரியாது , முதல் சோசலிச நாடாக சோவியத் யூனியனும் அதனையொட்டிப் பல நாடுகள் சோசலிச நாடுகளாக மாற ஒரு சக்தி வாய்ந்த சோசலிச முகாம் உருவாகியது.\n\" ஒ ,,அப்படியா,,அதுக்குப் பிறகு என்ன நடந்தது ..\"\n\" அத்தகைய மகத்தான சாதனைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ் வழியில் நின்று நிகழ்த்திக் காட்டிய லெனின், ஸ்டாலின் மறைவிற்குப் பின்பு பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டும் தத்துவத்தைச் செழுமைப்படுத்தும் போக்கிலும் சமூக நிகழ்வுகளின் மாற்றங்களுக்கு உகந்த வகையில் வழிமுறைகளை வகுப்பதிலும் கோளாறுகள் ஏற்பட...\"\n\" அதார் மார்குஸ்,,எக்ன்கிஸ் ,,லானின்,,,ச்ச்டிளின் \"\n\"டேய்,கோவேறு கழுதை அவர்கள் தான்,,கார்ல் மாக்ஸ்,,,பிரெறேடிக்ஸ் ஏங்கெல்ஸ்,,,வில்டாடிமிர் உளியானிச் என்ற லெனின்,,மற்றது ஜோசப் ஸ்டாலின்,,,நல்லாக் கேட்டுக்கோ \"\n\" ஹ்ம்ம்,, இரும்பு அடிக்கிற இடத்தில இலையான் வந்து மாட்டின மாதிரி மாத்திப்போட்டனே \"\n\" என்னடா உனக்குள்ள பிசத்துறாய் \"\n\" இல்லை,,இதெல்லாம் தெரிந்து எனக்கு என்ன வரப்போகுது \"\n\" இதெல்லாம் தாண்டா ,,உலக அரசியலின் போக்கு,,தெரியுமா \"\n\" எனக்கு நான் போற போக்கே பிடிபடுகுது இல்லையே மாஸ்டர் \"\n\" பொறு,,மிச்சத்தையும் சொல்லவிடு ,,\"\n\" அதன் விளைவாக வர்க்க சமரசப் போக்கும் நாடாளுமன்ற வாதமும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தோன்றி படிப்படியாக அக்கட்சிகளின் அடிப்படையையே சீரழித்துப் போட்டாங்களடா மூதேசிகள் \"\nஎன்று கோபமாக, ஆனால் அவர் எப்பவும் கதைக்கும் பேச்சுமொழியில் இருந்து கொஞ்சம் விலகி ஒரு பொது மேடையில் பேசுவது போல சொன்னார் .எனக்கு இவளவு முற்போக்கு சிந்தனையை ஜோசிக்கவே மண்டைக்குள்ள யாரோ மணி அடிக்கிற மாதிரி இருந்தது.\nசிங்கி மாஸ்டர், கொஞ்சம் வித்தியாசமா , நிழலா இயங்கியதால் , அவரின் உண்மையான அறிவு வீச்சைப் புரிந்துகொள்ளாத பலருக்கு அவர் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்க,,யாரோ அவர்\n\" ........ \" தின் உளவாளியா இருக்கலாம் எண்டு வதந்தியைக் கிளப்ப ,ஒரு இரவு அவர் வீட்டுக்கு வந்த \" ...... \" க்க ஆட்கள் , அவர் சேர்த்து வைத்திருந்த புத்தகங்கள் எல்லாத்தையும் இழுத்துக் கொட்டி ,தேடு தேடு எண்டு சல்லடை போட்டுத் தேடி , அவரின் கண்ணைக்கட்டி , கை இரண்டையும் பின்னாலா கட்டி வேனில ஏத்திக்கொண்டு போனதா ,மசுக்குட்டி மாமி சொன்ன செய்தி கொஞ்சம் கொஞ்சமா ஊருக்குள்ள கசியத் தொடங்கியது ,\nஅவரை தேடுறதுக்கு அவருக்கு எண்டு ஒரு குடும்பமோ ,மனைவியோ ,பிள்ளைகளோ இருக்கவில்லை . அவருக்கு அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு யாருக்கும் தெரியாது. அவரைத் தேட வெளிக்கிட்டால் வீண் சோலிகள் இன்னும் சந்தேகமாக வரலாம் என்பதால் அப்போது இருந்த விடுதலைப்போராட்ட கால நிலவரத்தில் யாரும் முன்னுக்குத் தலையைக் கொடுக்க வரவில்லை .\nமசுக்குட்டி மாமி சிங்கி மாஸ்டர் இருந்த அறையைப் புதிதாக வெள்ளை அடிச்சு வாடைக்கு விட்டா. சிங்கி மாஸ்டர் சேகரித்து வைத்து இருந்த புத்தகங்களைக் கழிவுப் பேப்பர் விலைக்கு நிறுத்து வித்துப் போட்டு முன்னுக்கு ஒரு சின்னப் பத்தி இறக்கி வாடகைக்கு விட்டா. அதைக் குத்தைக்கு எடுத்த பரமானந்தம் அவரோட தனலட்சுமி அச்சுக்கூடத்தில் அடிக்கும் சிவாயி எம் யி ஆர் சினிமாப் படங்களில் வரும் பாடல்களை அச்சிட்ட சின்னச் சின்னப் புத்தகங்களை அதில் அடுக்கி வைச்சு இருந்தார்.\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/04/07-04-2013.html", "date_download": "2019-09-17T19:53:43Z", "digest": "sha1:FJ7GYSOXKIUVGN5J65OTSSISGELTLHSN", "length": 7310, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மரண அறிவிப்பு ராபியத்தம்மால் (நடுத்தெரு) 07-04-2013 « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மரண அறிவிப்பு » மரண அறிவிப்பு ராபியத்தம்மால் (நடுத்தெரு) 07-04-2013\nமரண அறிவிப்பு ராபியத்தம்மால் (நடுத்தெரு) 07-04-2013\nகொடிக்கால்பாளையம்:நமதூர் நடுத்தெரு பாலையத்தா வீட்டு மர்ஹும் கா.மு ஜைனுலாபிதீன் அவர்களின் மனைவியும் மு.முஹம்மது அவர்களின் பாட்டியாளுமான ராபியத்தம்மால் அவர்கள் மௌத் இன்று மாலை 7.00 மணிக்கு கீழத்தெரு பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யபட்டது ...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون\nTagged as: மரண அறிவிப்பு\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/01/13213943/tamilsai-Soundararajan--Prime-Modi-Appreciation.vpf", "date_download": "2019-09-17T19:31:40Z", "digest": "sha1:IFU4LXNBFWGA2VCMPTJ2CGHZWFWJBQDT", "length": 8594, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "tamilsai Soundararajan, Prime Modi Appreciation || தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பிரதமர் மோடி பாராட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழிசை சவுந்தரராஜனுக்கு, பிரதமர் மோடி பாராட்டு + \"||\" + tamilsai Soundararajan, Prime Modi Appreciation\nதமிழிசை சவுந்தரராஜனுக்கு, பிரதமர் மோடி பாராட்டு\nடெல்லியில் நேற்று பா.ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது.\nடெல்லியில் நேற்று பா.ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். இந்த நிலையில் இன்று விருதுநகரில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.\nஅவரை காணொலி காட்சி மூலமாக பார்த்த பிரதமர் நரேந்திரமோடி, ‘‘டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட நீங்கள் உடனடியாக விருதுநகருக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறீர்கள். இதில் இருந்து, நீங்கள் கடுமையான உழைப்பாளி என்பது தெரிகிறது’’ என தமிழிசை சவுந்தரராஜனை பாராட்டினார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. சென்னையில், 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது, 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n2. தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்\n3. ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்\n4. பூமிக்கடியில் சரிவர புதைக்கப்படாத கேபிள் சேதம்: மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி நண்பரை காப்பாற்ற போராடிய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி\n5. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3114808.html", "date_download": "2019-09-17T18:53:14Z", "digest": "sha1:YV6GS24S5I5WN42K25C4HT4N4KHFKFIS", "length": 8548, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகுடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை\nBy DIN | Published on : 16th March 2019 09:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபோச்சம்பள்ளி பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் நாள்தோறும் வந்து செல்லக்கூடிய முக்கிய நகரமாக போச்சம்பள்ளி பேருந்து நிலையம் உள்ளது.\nஇப் பகுதிகளை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால் பேருந்து நிலைய வாளாகத்தில் குடிநீர் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை அதிகம் உள்ளது. மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்கு எதிரில் கடைகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமித்துள்ளதால் குடிநீர் தொட்டி பயன்பாடின்றி கிடக்கிறது. எனவே, இந்த குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் சாந்தகுமார் கூறுகையில், இந்த குடிநீர் தொட்டியானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி கிடக்கிறது. இந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வந்தால் பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்களின குடிநீர் தேவை பூர்த்தியாகும். இதனால், காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலை இருக்காது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-17T20:10:04Z", "digest": "sha1:4NFKO7RAAAYJJQDDKNQLL3TZ66FWZQRD", "length": 5740, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சி | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஇன்று இலங்கை வருகிறார் ஐ,சி,சி, தலைவர்\nசர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ,சி,சி,) தலைவரான ஸாஸாங்க் மனோகர் இன்று இரவு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்,\nவாய்ப்பினை தக்க வைக்குமா பங்களாதேஷ்\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t55497-4", "date_download": "2019-09-17T18:56:01Z", "digest": "sha1:7HVG5HA4FDUSLFY7MQ7ELAXNG32K63X3", "length": 32854, "nlines": 328, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன���டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nகவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கவிதைப் போட்டி - 4\nகவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nகவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஇணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.\nமுதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்\nஇரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்\nமூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்\nஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்\nமொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்\nகவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :\nகவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 ஜூன் 2011\nஅனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com\nமெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும்\n1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.\n2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.\n3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.\n4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.\n5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.\n6. கவிதைகள் யாவு���் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.\n7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.\n9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு\nவிதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.\nஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nகலை wrote: தல சூப்பர்\nஸப்பா..... ஓவரா கண்னைக் கட்டுதே....\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\n@சிவா wrote: ஸப்பா..... ஓவரா கண்னைக் கட்டுதே....\nவிதிமுறையில் காப்பி பேஸ்ட் இருந்திருந்தால் இதைவிட ஓவரா கண்ணை கட்ட வைத்திருப்போம்...\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஅச்சோ இன்னும் நான் 100க்கு வரலையே.\nமல்லி எப்படியாவது இன்னைக்குள்ள 100க்கு வந்துடடி..\nசின்ன சந்தேகம் 1 2 3 போட்டியிலும் கலந்துகொண்டு பின்பு நாளாவதிலும் கலக்கனுமா இல்லை 4 வதுக்கே நேராக வந்திடலாமா இல்லை 4 வதுக்கே நேராக வந்திடலாமா தலைகள் மற்றும் தொப்பிகள் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்.\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\n@சிவா wrote: ஸப்பா..... ஓவரா கண்னைக் கட்டுதே....\nவிதிமுறையில் காப்பி பேஸ்ட் இருந்திருந்தால் இதைவிட ஓவரா கண்ணை கட்ட வைத்திருப்போம்...\nஎல்லோரும் நல்லபடியா எழுதி அனுப்புங்கப்பா\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nmalikka wrote: அச்சோ இன்னும் நான் 100க்கு வரலையே.\nமல்லி எப்படியாவது இன்னைக்குள்ள 100க்கு வந்துடடி..\nசின்ன சந்தேகம் 1 2 3 போட்டியிலும் கலந்துகொண்டு பின்பு நாளாவதிலும் கலக்கனுமா இல்லை 4 வதுக்கே நேரா��� வந்திடலாமா இல்லை 4 வதுக்கே நேராக வந்திடலாமா தலைகள் மற்றும் தொப்பிகள் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்.\nகவிதைப் போட்டியில் 4 க்கு நேரடியாகவே கலந்துக் கொள்ளலாம்....\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nகலக்குங்கள் கவிஞர்களே வாழ்த்துகள் அனைவருக்கும்\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nஅசத்தல் தமிழா...... அன்பு நன்றிகள்பா...\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nmalikka wrote: அச்சோ இன்னும் நான் 100க்கு வரலையே.\nமல்லி எப்படியாவது இன்னைக்குள்ள 100க்கு வந்துடடி..\nசின்ன சந்தேகம் 1 2 3 போட்டியிலும் கலந்துகொண்டு பின்பு நாளாவதிலும் கலக்கனுமா இல்லை 4 வதுக்கே நேராக வந்திடலாமா இல்லை 4 வதுக்கே நேராக வந்திடலாமா தலைகள் மற்றும் தொப்பிகள் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்.\nஇன்னும் 24 பதிவு தானே போட்ரலாம்பா..\n123 போட்டி எல்லாம் முடிஞ்சு போச்சே......அதனால டைரக்ட் எண்ட்ரன்ஸ் தான்... ஜாலி தான் அடிச்சு தூள் கெளப்புங்க.....\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nmalikka wrote: அச்சோ இன்னும் நான் 100க்கு வரலையே.\nமல்லி எப்படியாவது இன்னைக்குள்ள 100க்கு வந்துடடி..\nசின்ன சந்தேகம் 1 2 3 போட்டியிலும் கலந்துகொண்டு பின்பு நாளாவதிலும் கலக்கனுமா இல்லை 4 வதுக்கே நேராக வந்திடலாமா இல்லை 4 வதுக்கே நேராக வந்திடலாமா தலைகள் மற்றும் தொப்பிகள் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்.\nஇன்னும் 24 பதிவு தானே போட்ரலாம்பா..\n123 போட்டி எல்லாம் முடிஞ்சு போச்சே......அதனால டைரக்ட் எண்ட்ரன்ஸ் தான்... ஜாலி தான் அடிச்சு தூள் கெளப்புங்க.....\nஅடிச்சி ஆடச்சொல்லி உத்தரவு வந்துவிட்டது\nஅன்பு அக்காவிடமிருந்து இனி ஆடிடவேண்டியத்துதான்..\nரெடி ஸ்டாட்.. மிக்க நன்றிக்கா..\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nபிழைத்திருத்தம் இல்லாமல் தலைப்புக்கு பொருந்தி வருவது போல் எழுதி பலமுறை படித்து பார்த்து சரி செய்து அதன்பின் அனுப்புங்க....\nRe: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடு���்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கவிதைப் போட்டி - 4\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு ��ாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quotes.tamilgod.org/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T19:12:11Z", "digest": "sha1:5AMQ5SSY2OEVQMVXPN67S5W7ZL5UFVCM", "length": 8474, "nlines": 377, "source_domain": "quotes.tamilgod.org", "title": "சர்வ சக்தியுள்ள கடவுள் | ஈ. வெ. இராமசாமி Inspirational Motivational Quotes", "raw_content": "\nHome » சர்வ சக்தியுள்ள கடவுள்\nசர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்\nசர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்\nகடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள்.\nதனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை, இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது. அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கடவுள், நம்பிக்கை\nமனிதன் முன்னேற்றத்தை தடுக்க ஏற்படுத்தியவையே கடவுளும் மதங்களும்.\nஈ. வெ. இராமசாமி கடவுள்\nகடவுள் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; சூழ்ச்சிக்காரர் செய்த தந்திரம்.\nஈ. வெ. இராமசாமி கடவுள்\nஆசையும், சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை.\nஈ. வெ. இராமசாமி கடவுள்\nபகுத்தறிவு, சுத்ந்திரம் உள்ள மனிதனுக்கு கடவுள் அருள் எதற்காகத் தேவை\nஈ. வெ. இராமசாமி கடவுள்\nகல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசய மொன்றுமில்லை.\nஈ. வெ. இராமசாமி கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/balance/", "date_download": "2019-09-17T19:23:47Z", "digest": "sha1:T4YFUFH5O77H5SJ7EMLDLJ54QCAIDOY5", "length": 6777, "nlines": 88, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தராசு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nமே 28 தராசு தானியேல் 5:13-31\n“தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும், பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்” (தானியேல் 5:27-28).\nநாம் ஒவ்வொருவரும் தராசிலே நிறுத்தப்படுவோம். அப்பொழுது நாம் குறைவுள்ளவர்களாகக் காணப்படுவோமா அல்லது சரியான நிலையில் உள்ளவர்களாகக் ���ாணப்படுவோமா என்பதே கேள்வி. அதுமட்டுமல்ல இந்த உலகத்தில் எந்தவொரு மனிதனும் தராசிலே சரியான நிலையில் நிற்பது என்பது கூடாத காரியம். ஆகவேதான் இந்த உலகத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் குறை உள்ளவர்களாய் இராதபடிக்கு, அந்தத் தராசிலே நம்மோடு கூட நிற்கிறவராக இருக்கிறார். ஆனால் எப்பொழுது இயேசு நம்மோடு தராசிலே நிற்பவராக இருப்பார் இந்த உலகத்தில் ஆண்டவர் நம்மோடு தராசிலே நிற்கிறாய் காணப்படுவதற்கு தகுதியானவர்கள் அல்ல. நம்முடைய பாவம் நமக்கும் அவருக்கும் இடையில் பிரிவினை உண்டாக்கப்பட்ட நிலையில், நாம் தேவனுக்கு சத்துருக்களாக இருக்கிறோம் என்று வேதம் சொல்லுகிறது.\nஆகவே நாம் தேவனோடு ஒப்புரவாகாமல், அவர் நம்மோடு தராசிலே நிற்க மாட்டார். நாம் எவ்விதம் தேவனோடு ஒப்புரவாவது என்று கேட்போமானால், நமக்கும் தேவனுக்கும் இடையில் பாவம் நிற்கிறது. ஒவ்வொரு மனிதனும் பாவத் தன்மை உள்ளவன். பாவத்தைச் செய்கிற அடிமைத்தனம் நம்மில் இருக்கிறது. நாம் ஒரு பாவி என்று உணருகிற நிலையில், இயேசுகிறிஸ்துவிற்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, நாம் பாவியென்று ஒத்துக்கொண்டு நம் பாவங்களை அறிக்கை செய்து, அவருடைய விலையேறப் பெற்ற மீட்பினால் நாம் தேவனோடு ஒப்புரவாக முடியும். நாம் இப்படியாக இந்த மீட்பைப் பெறவில்லையென்றால், தேவனோடு ஒப்புரவாக முடியாது. ஒருவேளை நாம் இயேசுவை நம்புகிறோம் என்று சொல்லலாம். அது இயேசுவை இரட்சகராக அல்ல, நமக்கு உதவி செய்யும் கடவுளாகவே நோக்கிப் பார்ப்பதாகும். அவரோடு நாம் என்றென்றும் வாழவேண்டுமெனில், நம் பாவங்கள் மன்னிக்கப்பட நிச்சயத்தோடு வாழுவதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=926962", "date_download": "2019-09-17T20:13:17Z", "digest": "sha1:UXC5DLKUHKUSJYXFRJDILI335UTQA5TZ", "length": 20798, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுவை நாடாளுமன்ற தேர்தலில் 81.57 சதவீத வாக்கு பதிவு | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nபுதுவை நாடாளுமன்ற தேர்தலில் 81.57 சதவீத வாக்கு பதிவு\nபுதுச்சேரி, ஏப். 19: புதுவை நாடாளுமன்ற தேர்தலில் 81.57 சதவீத வாக்குகளும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 77.66 சதவீத வாக்குகளும் பதிவானது. புதுச்சேரி மக்களவை தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்.18ம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வேட்பு மனு தாக்கல், பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மக்களவை தொகுதிக்கு 18 பேரும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 8 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். அதன்பிறகு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து 15நாட்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஏப்.16ம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு, ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இவையனைத்தும் மாநிலம் முழுவதும் உள்ள 970 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.100 சதவீத வாக்குபதிவு இலக்கு என்பதால் அனைவரும் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் நாளான நேற்று (18ம்தேதி) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதுவை மாநிலம் முழுவதும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி தொடர்ந்து நடந்தது. புதுச்சேரியில் மொத்தம் 2 ஆயிரத்து 421 வாக்களிக்கும் இயந்திரம், 1147 கட்டுப்பாட்டு இயந்திரம், 1,209 விவிபாட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. வாக்குப்பதிவின்போது பல்வேறு பகுதிகளில் மின்னணு இயந்திரங்கள் பழுதானதால், அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் அனைவரும் காலையிலேயே வாக்குச்சாவடி மையங்களில் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.\nதட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் மட்டும் தலா 2 வாக்குகளை பதிவு செய்தனர். இதற்காக எம்பி தேர்தலுக்கு 2 இயந்திரங்களும், சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது.\nவாக்காளர் அடையாள அட்டை மற்றும் 11 ஆவணங்களை காண்பித்து பொதுமக்கள் வாக்களித்தனர். புதுச்சேரியில் 171, காரைக்காலில் 29, மாகேவில் 10, ஏனாமில் 12 பதற்றமான வாக்குச்சவாடிகளில் கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தலில் துணை ராணுவப் படையி��ர், காவலர்கள் உள்பட 7 ஆயிரத்து 617 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். காலையில் விறு, விறுப்பாக நடந்த வாக்குப்பதிவு, கடும் வெயில் காரணமாக மதிய நேரத்தில் மிகவும் மந்தமாக நடந்தது. மாலை 3 மணிமுதல் மீண்டும் சூடுபிடித்தது. குறிப்பாக பெண்கள் கூட்டம் வாக்குச்சாவடிகளில் அதிகமாக இருந்தது. தொடர்ந்து மக்கள் திரண்டு வந்ததால், சில வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணியை தாண்டியும் வாக்குப்பதிவு நீடித்தது. மாலை 6மணிக்கு முன்பு வந்த 4 ஆயிரத்து 909 வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, ஒவ்வொருவராக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவு 8.30 மணிவரை வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. மொத்தமாக புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு 81.57 சதவீத வாக்குகளும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 77.66 சதவீத வாக்குகளும் பதிவானது. முன்னதாக வாக்குபதிவு நிறைவடைந்தவுடன் அனைத்து வாக்கு பதிவு இயந்திரங்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக், அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மே 23ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. புதுவை மாநிலத்தில் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.\nபாக்ஸ் இயந்திரம் பழுதால் தாமதமான வாக்குபதிவு\nமுத்தியால்பேட்டை ராஜா பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குபதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குபதிவு தாமதமானது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு தாமதமாக வாக்குபதிவு தொடங்கியது. இதேபோல் காமராஜர் நகரில் பூத் 10 பாகம் 20ல் காலை 7.35 மணிவரை வாக்குபதிவு தொடங்கவில்லை. மின்னணு இயந்திரம் பழுது காரணமாக தாமதமாகவே வாக்குபதிவு தொடங்கியது. அதேபோல் வீராம்பட்டினம் சிங்காரவேலர் பள்ளி, கல்மண்டபம் அரசு உயர்நிலைப்பள்ளி, மடுகரை பெண்கள் உயர்நிலைப்பள்ளி, நத்தமேடு அங்கன்வாடி, நெட்டப்பாக்கம் துவக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. மாநிலம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்னணு இயந்திர பழுது ஏற்பட்டதால், மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குபதிவு தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் அங்கு மாலை 6 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், கூடுதலாக நேரம் அளிக்கவில்லை எனவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.\nகவர்னர் கிரண்பேடி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்திலும், முதல்வர் நாராயணசாமி பொதுப்பணித்துறை கழிவுநீர் கோட்ட அலுவலகத்திலும் ஓட்டு போட்டனர். என்ஆர் காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி திலாசுபேட்டையில் உள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.சுசீலாபாய் பள்ளி வாக்குச் சாவடியில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி பிள்ளைச்சாவடி சிறப்பு பள்ளியில் ஓட்டு போட்டார். இதேபோல் சுயேட்சைகளும் ஆர்வமுடன் வாக்களித்தனர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மடுகரை அரசு தொடக்கப்பள்ளி வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக அவர் காலை முதல் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பார்வையிட்டார் மநீம வேட்பாளர் டாக்டர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் லாஸ்பேட்டை தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுபோட்டார். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசன் சுசீலாபாய் அரசு பள்ளி வாக்குசாவடியில் வாக்களித்தார். என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன் திலாசுபேட்டை வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.\nமே 23ம் தேதி விடை தெரியும்\nதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வைத்திலிங்கம் (கை சின்னம்), என்ஆர் காங்கிரஸ் டாக்டர் நாராயணசாமி (ஜக்கு), மக்கள் நீதி மய்யம் டாக்டர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் (டார்ச் லைட்), அமமுக தமிழ்மாறன் (பரிசு பெட்டி), நாம் தமிழர் கட்சி ஷர்மிளா பேகம் (கரும்பு விவசாயி) உள்ளிட்ட 18 வேட்பாளர்களும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் (உதயசூரியன்), என்ஆர் காங்கிரஸ் ெநடுஞ்செழியன் (ஜக்கு), அமமுக முருகசாமி (பரிசு பெட்டி) உள்ளிட்ட 8 பேரும் களத்தில் உள்ளனர். இந்த 2 தேர்தலிலும் பிரதான கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுவதால் வெற்றி வாகை சூடப்போவது யார் என்பதற்கு மே23ல் விடை கிடைக்கும்புல்லவுட்புதுச்சேரியில் 2 ஆயிரத்து 421 வாக்களிக்கும் இயந்திரங்களும், 1147 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,209 விவிபாட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது.\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ பிரிவில் வழக்கு\nபுதுவை பஸ் நிலையம் அருகே சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர் கைது\nடிஜிபி உத்தரவு எதிரொலி ஓட்டல்கள், விடுதிகள் தொடர் கண்காணிப்பு\nநெய்வேலி பகுதியில் அதி வேகமாக செல்லும் வாகனங்களால் தொடர் விபத்து\nஎலி பேஸ்ட் தின்று மாணவி சாவு\nவில்லியனூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் அமைச்சர் ஆய்வு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/03/", "date_download": "2019-09-17T19:54:21Z", "digest": "sha1:G5UPDVA2R4U7PKY7P7OTQ7T4AQ7WBLP4", "length": 15967, "nlines": 210, "source_domain": "www.padalay.com", "title": "படலை: March 2014", "raw_content": "\nஇது ஒரு குரங்கு எழுதும் வியாழமாற்றம்\nஅ ஜ க் ய் ப் ப் ப் ஸ் ஜ ந ந நடுக் ..\nஜ ஏ நடுக் ஜ ஸ் கடலில .. கப்சட்ட் பலை .. ஜ கம்\nநடுக்கடலில கப்பலை க் அச க,ல் இறங்கி\nநடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா\nஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா\nஎண்ட சிவபெருமானே.. இது… நடந்தே விட்டது. நிஜமாகவே. இதை எழுதுவது யார் என்று நினைக்கிறீர்கள் சாட்சாத் நானே. ராமு ….. அதாண்டா குரங்கு. மன்னிக்கவும். அதுதான் குரங்கு. வழமையாக கிளிநோச்சிப்பக்கம் வந்து அணையுமே சாம்பல் கலர், சிவத்த மூக்கு குரங்கு சாட்சாத் நானே. ராமு ….. அதாண்டா குரங்கு. மன்னிக்கவும். அதுதான் குரங்கு. வழமையாக கிளிநோச்சிப்பக்கம் வந்து அணையுமே சாம்பல் கலர், சிவத்த மூக்கு குரங்கு அதே சாதி. பார்த்தி இவ்வளவு காலமும் முக்கின முக்குக்கு கிடைத்த பலன். விஷயம் தெரிந்தால் சந்தோஷப்படுவான். பின்னே அதே சாதி. பார்த்தி இவ்வளவு காலமும் முக்கின முக்குக்கு கிடைத்த பலன். விஷயம் தெரிந்தால் சந்தோஷப்படுவான். பின்னே ஒரு குரங்கு பதிவு எழுதுகிறது என்றால், எவ்வளவு பெரிய ஆராய்ச்சி சாதனை. ஓ கண்ட கண்ட குரங்கெல்லாம் எழுதுகிறதே என்று சொல்லுகிறீர்களா. உஷ்… நான் ஒரு நிஜக்குரங்கு. நிரூபிக்கவா ஒரு குரங்கு பதிவு எழுதுகிறது என்றால், எவ்வளவு பெரிய ஆராய்ச்சி சாதனை. ஓ கண்ட கண்ட குரங்கெல்லாம் எழுதுகிறதே என்று சொல்லுகிறீர்களா. உஷ்… நான் ஒரு நிஜக்குரங்கு. நிரூபிக்கவா நெக் காட்டவா\nச்ச்சசைக்க்கக்கிக் சீச்ச்சால் இனவாத அரசியள் வேண்டாம் …குறுகிய என்னம் ஒரு நாலும் வேண்டாம் .. இந்த மாட்டு மக்கள் ஏள்ளோரும் ஒன்றாக வாழ வேண்டாம் .. வேண் டும் .. பொட்ட பொட்ட தன்னத்த…\nஇப்போதாவது நான் குரங்கு நம்பியிருப்பீர்களே. இது ஒரு குரங்கு எழுதும் வியாழமாற்றம்.\nயூகலிப்டஸ் மரங்களில் அப்படி என்ன பித்து\n\"உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்.\nநமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும்\"\nதான் நாணி நமை வாழ்த்தும்\nஇந்த விடியலை கூடி ரசிக்கும் வேளை இது.\nபுதுராகம் நான் பாட வேண்டாமா\n“கச்சி” யை வாசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் படலையைத் திறந்துகொண்டு நுழைபவனுக்குப் பெயர் தம்பிராசா. பார்வைக்கு அறுபது. நிஜ வயதுஐம்பது. பெரும்போக விவசாயி. அவனின் ஒரே ஒரு ஏக்கர் வயல்காணி பனைமண்டிக்கு நடுவே தனித்துக் கிடப்பதால், அவன் எவ்வளவு மன்றாடினாலும், சிறுபோகத்தில் வாய்க்கால் திறந்துவிடுறாங்கள் இல்லை. முறைப்பாடு செய்து களைத்துப்போய் விட்டான். சோலி வேண்டாம் ன்று தம்பிராசா ஆடு வளர்க்கத்தொடங்கினான். ஆடென்றால் ஒன்று இரண்டு இல்லை. அது பெரிய பட்டி. எழுபது எண்பது தேறும். எண்ணக்கூடாது. எண்ணினால் தரித்திரம் பிடித்துவிடும்.\nகடந்த இரண்டு நாட்களாக தம்பிராசாவின் பட்டியிலிருந்து ஆடுகள் காணாமல் போகத் தொடங்கியிருக்கின்றன. முதலில் அந்த சிவத்த செவியன் கிடாய். நேற்று இரண்டு மறிக்குட்டிகள். பட்டிக்குத் திரும்பவில்லை. இரவிரவாக தேடி, விசாரித்து; விடிய வெள்ளணை பன்னங்கண்டிப் பக்கம் தேடுவோம் என்றுபோனபோதுதான் ...\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nமுதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்���ுக.\nஇந்த இசைத் தூதனை நான் நேரடியாக காணும் நாளும் வந்தது. இடம் சிங்கப்பூர். மனம் சஞ்சலத்தையும் அமைதியின்மையும் கூடவே காவிக்கொண்டு திரிந்த காலம். ரகுமான் வருகிறார் என்று தெரிந்ததும் கஜனுக்கு தொலைபேசி அழைத்தேன். “மச்சான் நூற்றைம்பது டொலர், டூ மச்” என்று தயங்கினான். “கடவுளுக்கெல்லாம் கணக்கு பார்க்கக்கூடாது, நீ வா, நான் டிக்கட் எடுக்கிறேன்” என்றேன். போனோம். அரங்கத்துக்குள் நுழையும்போதே ஒருவித பரவசம். “தில்சேரே…” என்று ரகுமான் உச்சஸ்தாயியில் முழங்க எம்மை அறியாமலேயே பரவசத்தில் எழுந்துவிட்டோம்.\nஏ ஆர் ரகுமான் - பாகம் 1\nஇடம் காஷ்மீர். ரிஷி. அவன் மனைவி ரோஜா. மூன்றாவது நபர் இசை. மூவரும் ஹோட்டல் ரூமில் தங்கியிருக்கிறார்கள். அந்த இளம் தம்பதியரின் காதல் விளையாட்டிற்கு இசை “பக்கவாத்தியம்” வாசிக்கும். பிரதானமாக பியானோ. காட்சியின் ஆரம்பத்தில் காதல் ரோஜாவின் பாடலில் இன்டர்லூட் ஹம்ம்மிங், “லலலலலல லல லா லல லாலாலா” டியூன் ஸ்ட்ரிங்ஸ் வாத்தியமொன்றில் போகும்.\nடொய் ஸ்டோரி படத்தில் வூடி கதவை திறந்தபடி அங்கேயும் இங்கேயும் விட்டேத்தியாக நடந்து வரும்போது ஒரு கௌபோய் மான்லினஸ் அவனுக்கு இயல்பாகவே பொருந்திவரும். அது கலக்கல்.\nமுதல் வெடி. பின்புறமாக. உரிக்கும்போது செட்டையை படக் படக்கென்று அடிக்கும் கோழி போல கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டு விழுகையில், இரண்டாவது வெடி. இம்முறை முதுகில். ஒரு அடி எட்டி வைத்திருப்பான். மூன்றாவது வெடி. பிடரியில்.\nஇது ஒரு குரங்கு எழுதும் வியாழமாற்றம்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஏ ஆர் ரகுமான் - பாகம் 1\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியா��வோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kuppathu-raaja-movie-press-meet-news/", "date_download": "2019-09-17T19:29:49Z", "digest": "sha1:SIW4KOG2DTTS2SCPLFB2KJNHLA5NENE3", "length": 21638, "nlines": 118, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சீரியஸான கேங்ஸ்டர் படம் ‘குப்பத்து ராஜா’..!", "raw_content": "\nசீரியஸான கேங்ஸ்டர் படம் ‘குப்பத்து ராஜா’..\nஎஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.சரவணன், டி.சரவணன், சிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘குப்பத்து ராஜா’.\nஇந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.\nஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், பிரவீன் K.L. படத் தொகுப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.\nபிரபல திரைப்பட நடன இயக்குநரான ‘பாபா’ பாஸ்கர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவருக்கு முதல் படமாகும்.\nஇத்திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர் பார்த்திபன், நடிகை மதுமிதா, இயக்குநர் ‘பாபா’ பாஸ்கர், கலை இயக்குநர் T.R.K.கிரண், தயாரிப்பாளர்கள் சிராஜ், சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nபாடலாசிரியர் லோகன் பேசுகையில், “உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு முன்பு ‘காலா’, ‘லூசிஃபர்’ ஆகிய படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறேன். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..” என்றார்.\nநடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “நானும் மூர்த்தி என்னும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவரைப் போலவே நரேந்திரனும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.\nஜி.வி.பிரகாஷ் உடன் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு பிறகு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளேன். அந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு நான் மாமனாராக நடித்தேன். இந்தப் படத்தில் அப்பாவாக நடித்��ிருக்கிறேன். அவருடன் மிகவும் நெருக்கமாகும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலமாக அமைந்தது. கூடவே, சென்னை வண்ணாரப்பேட்டையில் நடித்த அனுபவமும் எனக்கு வித்தியாசமாகவும், சிலிர்ப்பாகவும் இருந்தது…” என்றார்.\nஇயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பேசும்போது, “எஸ் ஃபோகஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரியே மிகவும் ஃபோகஸ் உடன் படத்தை மிக கவனமாக எடுத்திருக்கிறார்கள்.\nசில கதைகளைக் கேட்கும்போது கதை கேட்ட முதல் 10 நிமிடங்களிலேயே அந்தக் கதை சிறப்பானது என்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த உணர்வு இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதும் எனக்குள் கிடைத்தது.\nஇயக்குநர் ‘பாபா’ பாஸ்கர் ஒரு ஹிட்லர் மாதிரி, அவர் படம் பிடித்ததைவிட அடம் பிடித்ததே அதிகம். அவர் நினைத்ததை செய்யட்டும் என விட்டுவிட்டேன்.\nஇது வெறும் தர லோக்கல் படம் மட்டுமல்ல, தரமான லோக்கல் படம். இந்தப் படத்தில் ‘எம்.ஜி.ராஜேந்திரன்’ என்கிற கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இந்தக் கேரக்டருக்காக எம்.ஜி.ஆர். தொப்பியை அணிந்து நடிக்கலாமா என்ற ஒரு குழப்பம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.\nஎனக்கு விஜயகாந்த் அண்ணன் மாதிரி. அவரை ‘கருப்பு எம்.ஜி.ஆர்.’ன்னு சொன்னபோது வெளில எல்லாரும் கேலி செஞ்சாங்க. அதுமாதிரி எதுவும் ஆகிடக் கூடாதுன்னு பயம் இருந்தது. ஆனால் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் நல்லவர் என்பதாக இருந்ததாலும், யாரையும் தவறாக சித்தரிக்கும் கதாபாத்திரம் இல்லை என்பதாலும் துணிந்து நடித்திருக்கிறேன்.\n‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். அவர் நடிப்பும் சிறப்பாகவே இருக்கிறது. பாலையா, எஸ்.வி.சுப்பையா மாதிரி நடிகர்கள் இந்த காலத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை எம்.எஸ்.பாஸ்கர் போக்கியிருக்கிறார்…” என்றார்.\nபடத்தின் இயக்குநரான ‘பாபா’ பாஸ்கர் பேசும்போது, “ஒரு நடன இயக்குநராக என் பயணத்தை துவக்கி வைத்தவர் தனுஷ் சார்தான். என் இயக்குநர் கனவை நனவாக்கியவர் ஜி.வி.பிரகாஷ். ‘குப்பத்து ராஜா’ கதை உருவாக நான் காரணமாக இருந்தாலும், அது படமாக மாறுவதற்கு காரணம் ஜி.வி.பிரகாஷ் குமார்தான். அவர் கதை மீது வைத்த நம்பிக்கைதான் காரணம்.\nபலமான பல கலைஞர்கள் சேர்ந்ததுதான் இந்த ‘குப்பத்து ராஜா’ திரைப்படம். பார்த்���ிபன் சாரை நடிக்கக் கேட்டு, அவரிடம் கதை சொல்ல போனேன். அதைக் கேட்ட அவர், ‘ரொம்ப நல்லா இருக்கு.. இதை அப்படியே படமாக எடுங்க. நான் நடிக்கிறேன்’ என நம்பிக்கை கொடுத்தார். எம்.எஸ்.பாஸ்கர் சார் என்னை ‘மச்சான்’ என்றுதான் அழைப்பார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டு அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.\nசுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், அப்படி எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள் எனக்குக் கிடைத்த வரம் என்றே சொல்லலாம். கலை இயக்குநர் கிரண், ராயபுரத்தை சார்ந்தவர் என்பதால் படத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்.\nஇந்தக் குழுவில் எங்களை மிகச் சிறப்பாக வழி நடத்தி சென்றவர் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சார். பூனம் பஜ்வா, பாலக் லால்வானி இருவருமே மிகவும் அர்ப்பணிப்புத் தன்மை உடையவர்கள். சிறப்பாக நடித்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியனாக இல்லாமல் மிக முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரை வேறு பரிமாணத்தில் பார்ப்பீர்கள்…” என்றார்.\nபடத்தின் நாயகனான ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், “சீரியஸான ஒரு கேங்க்ஸ்டர் படம் இது. படத்தின் இயக்குநரான ‘பாபா’ பாஸ்கர், அவருடைய வாழ்வியலில் இருந்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் டிரெயிலர் கமெர்சியலாக இருந்தாலும் இத்திரைப்படம் மிக நல்ல கருத்துகளை கொண்டிருக்கிறது.\nபார்த்திபன் சாரை ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஒரு ராஜாவாக நடிக்கும் காட்சிகளில் நேரடியாக பார்த்தேன். அதற்குப் பிறகு இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய கற்றுக் கொண்டேன். ஏற்கனவே பாலா சார், ராஜீவ் மேனன் சார் படங்களில் என்னை வேறுவிதமாக மாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் இன்னொரு பரிமாணத்தில் நடித்திருக்கிறேன் என நம்புகிறேன்…” என்றார்.\nactor g.v.prakash kumar actor parthiban actress palak laalwani actress poonam pajwa director baba bhaskar kuppathu raaja movie slider இயக்குநர் பாபா பாஸ்கர் குப்பத்து ராஜா திரைப்படம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிகர் பார்த்திபன் நடிகை பாலக் லால்வாணி நடிகை பூனம் பாஜ்வா\nPrevious Postபாலிவுட் இயக்குநர் கே.சி.பொகாடியா இயக்கியிருக்கும் ‘ராக்கி’ திரைப்படம்.. Next Post'தேவதாஸ்' படத்தின் ஸ்டில்ஸ்\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/manufacturers", "date_download": "2019-09-17T19:49:44Z", "digest": "sha1:VWQDZHQO4OSVRTH4T6ITJTGPI5NCWIO5", "length": 2867, "nlines": 176, "source_domain": "driverpack.io", "title": "பதிவிறக்கம் கணினி, மடிக்கணினி, மற்றும் நெட்புக் வன்பொருள்கள் | DriverPack Solution", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE/2071/", "date_download": "2019-09-17T19:15:02Z", "digest": "sha1:3QQTY27DJQN2EC7GWG2XEHCEDARBZN4S", "length": 4806, "nlines": 112, "source_domain": "kalakkalcinema.com", "title": "3-வது சுற்றில் குவித்தோவா - Kalakkal Cinema", "raw_content": "\nHome Trending News Sports 3-வது சுற்றில் குவித்தோவா\nசீனாவில் நடைபெறும் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார்.இரண்டாவது சுற்றில் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குருனிச்சுடன் நேற்று மோதிய குவித்தோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு செக். வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 1-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் சீனாவின் கியாங் வாங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.\nமுன்னணி வீராங்கனைகள் அரினா சபலென்கா (பெலாரஸ்), ஆஷ்லி பார்தி (ஆஸி.), அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (ரஷ்யா), கார்பினி முகுருசா (ஸ்ப���யின்), டாரியா காவ்ரிலோவா (ஆஸி.).\nஅனெட் கோன்டாவெய்ட் (எஸ்டோனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), மோனிகா புயிக் (போர்டோ ரிகோ) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nPrevious articleஒரு ஷூ விலை ரூ 123 கோடி – என்ன கொடுமை சார் இது\nNext articleபிபா 2018-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ‘குரோஷியாவின் லூகா மாட்ரிச்’ தேர்வு :\nசிறுவனை ஏன் நிறுத்தினார் காவல் அதிகாரி\nமீண்டும் வட சென்னை…பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா – ஹீரோ யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/08/23/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-370-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-17T18:57:21Z", "digest": "sha1:6G5ZADWT6USASBUFXOQ7EGVBB4QFYPKK", "length": 7389, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "எம்.எச் -370 விமானத்தின் தேடுதல் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம் - Newsfirst", "raw_content": "\nஎம்.எச் -370 விமானத்தின் தேடுதல் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்\nஎம்.எச் -370 விமானத்தின் தேடுதல் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்\nகாணாமல் போன எம் எச் 370 மலேஷிய விமானத்தை தேடுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன\nமேற்கு அவுஸ்திரேலிய பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த தேடுதல் நடவடிக்கைகள் மிகவும் கடினமாக அமையும் அதிகாரிகள் தெரவிக்கின்றனர்\n60,000 சதுர அடி நிலப்பரப்பில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காப்பட்டுள்ளது\nதேடுதல் நடவடிக்கைகளில் இழுவை உபகரணங்களும் அதி நுட்பமிக்க நீர்மூழ்கிக்கப்பல்கள் பயன்படுத்தபடவுள்ளன\nஇந்த தேடுதல் நடவடி்ககைகள் செப்டம்பர் மாதம் இறுதிப் பகுதயில் ஆரம்பாமாகவுள்ளதாக சுட்டிக்காப்பட்டுள்ளது\nகாணாமற்போன மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு\nபொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில்\nஇந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை அடுத்த மாதம்\nமலேஷிய விமானத்தை தேடும் பணிகள் இந்து சமுத்திரத்தின் மற்று...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்: அகில விராஜ் காரியவசம்\nகாணாமற்போன மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு\nபொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அடுத���த மாதம் 5 ம...\nஇந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை அடுத்த மாதம்\nமலேஷிய விமானத்தை தேடும் பணிகள் இந்து சமுத்திரத்தின் மற்று...\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2015/08/blog-post_30.html", "date_download": "2019-09-17T20:06:09Z", "digest": "sha1:TKFUI3HBV6ZXNAFPNFBNZ73VDJ2QNUSU", "length": 23051, "nlines": 302, "source_domain": "www.shankarwritings.com", "title": "புராதனக் கோவிலின் கல் யாளிகள்", "raw_content": "\nபுராதனக் கோவிலின் கல் யாளிகள்\nஇந்தக் கவிதையின் வரிகள் என் நினைவில் தொடர்ந்து கொண்டே இருப்பவை. அந்தக் கவிதையின் கடைசி வரிகளான ‘முதல் கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது’ என்பதைத் தெரிந்துகொண்டே நண்பர்களிடம் ‘முதற்கணம் உவர்த்த சமுத்திரம் பின்னர் தேனாய் தித்திக்கிறது’ என்று என் கற்பனை சேர்த்துப் பகிர்ந்திருக்கிறேன். ஒரு அனுபவத்துக்கும் இன்னொரு அனுபவத்துக்கும் இடையில் ஒரு கணம் நிற்க ‘பின்னர்’ தேவைப்படுகிறது எனக்கு. இனிக்கிறது என்பதைவிட தித்திக்கிறது என்பதுதான் எனது அனுபவ சொற்களஞ்சியத்தில் சரியாக இருக்கிறது. ஒரு நல்லகவிதையை இப்படியெல்லாம் ஒரு வாசகன் தன்வயப்படுத்திக் கொள்ளலாம்.\nகிரேக்கத் தொன்மமான பீனிக்ஸி���் இருந்து, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளில் சூரியனுக்கு அருகே சென்று கருக விரும்பும் பறவையாக ஜோசப் ஜேம்ஸை கற்பிதம் செய்வது வரை எத்தனையெத்தனை உருவகங்கள் உன்னதம் மற்றும் இறவாமையைத் தேடித்தான் எத்தனைவிதமான சஞ்சாரங்களை மனிதமனம் செய்துள்ளது\nலட்சியவாதத்தின் கொடுமுடியில், அதேவேளையில் அது சரியும் பிரக்ஞை நிலையில் பிரமிளுடையதும், சுந்தர ராமசாமியுடையதுமான இந்த உருவகங்கள் நவீனத்துவக் காலகட்டமான 20-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. ‘ஓய்ந்தேன் என மகிழாதே...உறக்கமல்ல தியானம்...பின்வாங்கல் அல்ல பதுங்கல்’ என்று இன்று, ஓர்மையுள்ள ஒரு நவீன கவிஞன் உரைக்கமுடியாது. நடுவில் சில பத்தாண்டுகள்தான் எனினும் காலம் நம்மை, நமது லட்சியங்களை அறுத்து ஈ மொய்க்கத் தெருவில் போட்டுவிட்டது.\nபிரமிள் எல்லையற்ற பூ என்று வர்ணிக்கும் சூரியனின் இடத்தில்-அந்த உன்னதத்தின் இடத்தில்-மாணிக்கவாசகர் கயிலாயத்தில் உள்ள சிவனை வைக்கிறார். கடவுளை பெரிய பூ என்று சொல்கிறார். பூமியில் இருக்கும் சின்னப்பூக்களிலெல்லாம் தேன் குடித்து மகிழாதே அந்தப் பெரிய பூவின் மேல் நீ அமரவெல்லாம் வேண்டாம். நினைத்தாலே போதும், உனக்குள்ளேயே தேன் சுரக்கும் என்ற உறுதிமொழியையும் கொடுக்கிறார்.\nதினைத்திணை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே,\nநினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்\nஅனைத்து எலும்பு உள் நெக ஆனந்தத் தேன் சொரியும்\nகுனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய், கோத்தும்பீ\nமரபும் மெய்யியலும் எவ்வளவு காலத்துக்குப் பிறகும் தன் எதிரொலிகளைப் படைப்புகளில் உருவாக்குகின்றன என்பதைப் பார்ப்பதற்கான சிறுகுறிப்பே இது.\nஇந்த எதிரொலிகளை கவிஞர்கள் நகுலனும், ஞானக்கூத்தனும் தொடர்ந்து தங்கள் கட்டுரைகளில் அவதானித்து வந்திருக்கிறார்கள்.\nபுதுக்கவிதை என்கிறோம். நவீன கவிதை என்கிறோம். இருபத்தியோராம் நூற்றாண்டும் வந்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மரபுக்கு சவால் விடும் வண்ணம் எழுதப்பட்ட நவீன கவிதைகளில் எத்தனையை, நமது மரபென்ற புராதனக் கோவிலின் கல்யாளிகள் தன்வயப்படுத்துவதற்காக வாய்திறந்து காத்திருக்கின்றன\nஇதுபோன்ற ஒப்பீடுகளைச் செய்துபார்க்கும்போது அழகும் துயரமும்\nஎன்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்ப���தும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப் பகல், ஓய்வு ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன்செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக்கின்றன. கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது, கூரைக் கோழிகள் சிரிக்கக் கூடும். காகங்கள் சிரிக்கக் கூடும். சற்றுக் குரூரமான, கொடுமையான சிரிப்புதான். அப்போதும் சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்.\n(ஜே.ஜே சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி)\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்ற��ண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nபுராதனக் கோவிலின் கல் யாளிகள்\nகவிதை என்னும் இறகு போன்ற வஸ்து\nஜோர்ஜ் லூயி போர்ஹே பிறந்த நாள் ஆகஸ்ட் 24\nநான் வெளியிட விரும்பும் எழுத்தாளர் ஷோபா சக்தி\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2016/11/2.html", "date_download": "2019-09-17T20:05:40Z", "digest": "sha1:AUDDOYS37SGKX57BQMF7O3PIYWXAHU7B", "length": 14254, "nlines": 286, "source_domain": "www.shankarwritings.com", "title": "ஆனந்தா 2.0", "raw_content": "\nகிளைகள் நடுங்க வந்து நிற்கிறது\nதெரியாத தெய்வத்தின் கரங்களை நம்பி\nதற்போது தன் ஒளிப்பூக்கொண்டையைச் சிலுப்பி\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்��ு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nதமிழ் புரோட்டா தான் நான்- ஷங்கர்ராமசுப்ரமணியன்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zengrit.com/ta/molding-making-19.html", "date_download": "2019-09-17T20:00:09Z", "digest": "sha1:4MMMUXP53UJHBYLOVPMSQJXGVYXRXTQC", "length": 12266, "nlines": 225, "source_domain": "www.zengrit.com", "title": "மூடப்பட்ட உருவாக்கம் 19 - சீனா Zengrit மெஷின்", "raw_content": "\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதயாரிப்புகள்: உலோகம் அடித்தல், உலோகம் அடித்தல் பகுதி, முத்திரையிடுதல் பகுதி, உலோக பகுதி\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதுல்லிய உலோகம் அடித்தல் -01\nஆட்டோ உதிரி பாகம் -01\nநாம் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும். செயலாக்க வரம்பில்: வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க. இன்றியமையாத கொள்ளளவு: 6.3-600 டன் மேற்பரப்பு டி ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nநாம் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும்.\nசெயலாக்க வரம்பு: , வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க.\nஅழுத்தினால் கொள்ளளவு: 6.3-600 டன்\nமேற்பரப்பு சிகிச்சை: முலாம், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\n* முலாம்: துத்தநாக, நிக்கல், குரோமியம், வெள்ளி, முதலியன\n* Anodized மற்றும் மின்\n* பெயிண்ட் மற்றும் தூள்\n* அதிர்வு deburring, பாலிஷ் மற்றும் இராசாயன\n* ஸ்கிரீன் பிரிண்டிங் , நிறம் அச்சிடுதல் மற்றும் லேசர் வேலைப்பாடு.\nபொருட்கள்: ஸ்டீல், துருப்பிடிக்காத ஸ்டீல், பிராஸ், காப்பர், அலுமினியம் போன்றவை\nமேற்புற சிகிச்சை: பூசுதல், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\nதரமான அமைப்பு சான்றிதழ்: ஐஎஸ்ஓ 9001-2000\nமுன்னணி நேரம்: 5 ~ 25days\nகியூபெக் சிஸ்டம்: கப்பலில் முன் 100% ஆய்வு.\npackagings: 1) தரநிர்ணயம் தொகுப்பு,\n2) மரத்தாங்கிகள் அல்லது கொள்கலன்,\n3) அமைத்துக்கொள்ள குறிப்புகள் படி.\nகட்டண வரையறைகள்: டி / டி, எல் / சி, பேபால்\nகப்பலில் விதிமுறைகள்: 1) 0-100kg: வெளிப்படுத்த & விமான சரக்கு முன்னுரிமை,\n2)> 100kg: கடல் சரக்கு முன்னுரிமை,\n3) அமைத்துக்கொள்ள குறிப்புகள் படி.\nகவனம்: இங்கு காட்டப்பட்டுள்ள பொருட்கள் எங்கள் வணிக நடவடிக்கைகளின் நோக்கத்தின் முன்வைக்க மட்டுமே. நாம் வாடிக்கையாளர் requirments படி உற்பத்தி முடியும். ஓ.ஈ.எம் / ODM எங்களுக்கு கிடைக்கும்.\nபிளாக் ஸ்டீல் தாள் உலோக\nஉலோக புடைப்புருவாக்கப்பட்டது தாள் துருப்பிடிக்காத ஸ்டீல்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் 0.1mm உலோக தாள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுயிங்டோவில் Zengrit மெஷின் கோ, லிமிடெட்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/11/03/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE/", "date_download": "2019-09-17T19:47:13Z", "digest": "sha1:SP6HR3C5NF6YHGEOSWYMYJ34XDL2Y2BO", "length": 10401, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ராஜபக்சேவுக்கு தமிழர் எம்.பி ஆதரவு: உடனே துணையமைச்சர் பதவி | Vanakkam Malaysia", "raw_content": "\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஅமெரிக்க மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல்\nநான்கு வயது சிறுவனை ஐந்து வயது சகோதரன் சுட்டு கொன்றான்\nதெங்கு அட்னானுக்கு லஞ்சம் – வர்த்தகருக்கு 15 லட்சம் அபராதம்\nஉலக டிரண்டிங்கில் மோடியின் பிறந்தநாள்\nபினாங்கின் செயற்கை தீவுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு\nராஜபக்சேவுக்கு தமிழர் எம்.பி ஆதரவு: உடனே துணையமைச்சர் பதவி\nகொழும்பு, நவ.3- இலங்கையில் அண்மையில் யு.என்.பி எனப்படும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்கேவை, பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிரிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 எம்.பி.க்களில் , யுஎன்பிக்கு 106 பேர் உள்ளனர். ரஜபக்சே தரப்பில் 96 பேர் மட்டுமே உள்ளனர். ஆட்சி அமைக்க 113 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நவம்பர் 16-இல் கூடவுள்ளது.\nஇந்நிலையில் 16 எம்பிக்கள் உள்ள தமிழர் தேசிய கூட்டணியை நேர்ந்த விளந்திரயன், அதில் இருந்து விலகி, ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து கிழக்கு மாகாண மேம்பாட்டுத் துறை துணையமைச்சராக விளந்திரனை நியமித்துள்ளார் ராஜபக்சே.\nஇதனிடையே விளந்திரையனைத் தொடர்ந்து மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர், இரண்டு நாட்களுக்குள் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகிராப் ஓட்டுனர்களிடம் கொள்ளை: பெண் உள்பட 9 பேர் கைது\n'சர்கார்' பட விவகாரம்: பாக்யராஜ் மிரட்டப் பட்டாரா\nஉணவு விநியோகிப்பாளரிட���் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபினாங்கு பால டோல்: அகற்றும் முன் பரிசீலிப்பீர்\nபேராக் சுல்தான் குடும்பத்தார் ETS ரயிலில் பயணம்; மக்கள் புகழாரம்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/daavu-movie-news/", "date_download": "2019-09-17T19:57:07Z", "digest": "sha1:KEBMHCKITAWVDJWHLBS5KH7K6CKUTMMU", "length": 10628, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘டாவு’ படத்தில் நடிக்க வருகிறார் ரெபேக்கா மோனிகா ஜான்..!", "raw_content": "\n‘டாவு’ படத்தில் நடிக்க வருகிறார் ரெபேக்கா மோனிகா ஜான்..\nTwo Movie Buffs நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் திரைப்படம் ‘டாவு’.\nஇந்தப் படத்தில் ‘கயல்’ சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் முனீஸ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா, கல்யாணி நடராஜன், பாவா லக்ஷ்மணன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.\nசந்தோஷ் தயாநிதி இசை அமைக்க, தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், கே.எல்.பிரவீன் படத் தொகுப்பு செய்ய, ரெமியன் கலை வண்ணத்தில், அஜய் சதீஷ் நடனம் அமைக்க, சுபீகா ஆடை வடிவமைக்க, பிரபுவின் ��ண்டை பயிற்சியை மேற்கொள்கிறார். தில்லுக்கு துட்டு வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குநர் ராம்பாலாதான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.\nபடத்தின் ஹீரோயினை வலை வீசி தேடியவர்கள் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். மலையாளத்தில் Jacobinte Swargarajyam என்கிற படத்தில் நிவின் பாலியுடன் நடித்திருக்கும் நடிகை ரெபேக்கா மோனிகா ஜான் இந்தப் படத்தில் ‘கயல்’ சந்திரனுக்கு ஜோடியாகிறார்.\nஇவரை தேர்வு செய்தது பற்றிப் பேசிய இயக்குநர் ராம்பாலா, “இந்தக் கதைக்கு மிக அழகான கதாநாயகி தேவை. ரெபேக்கா மோனிகா ஜான் மிக, மிக பொருத்தமாக இருப்பார்.தமிழ் ரசிகர்களுக்கு இவரை நிச்சயம் பிடிக்கும்” என்கிறார்.\nPrevious Post'விசிறி' படத்தின் டிரெயிலர் Next Postரசூல் பூக்குட்டியின் 'ஒரு கதை சொல்லட்டுமா' வித்தியாசமான கதையுடன் வரும் படமாம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ravidreams.pressbooks.com/chapter/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-17T20:10:08Z", "digest": "sha1:RL6YQVRPQE7732SQA6OVM2QBOH5GHOJY", "length": 6910, "nlines": 73, "source_domain": "ravidreams.pressbooks.com", "title": "ஆங்கில எழுத்து முறை இலகுவானதா? – தமிழ் இன்று", "raw_content": "\n1. இந்தி மொழிக் கல்வி\n2. தமிழ் மொழிக் கல்வி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n5. நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி\n6. கூகுளுக்குத் தமிழ் தெரியாது\n8. தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்\n9. தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்\n13. உனக்கு English தெரியாதா\n14. தமிழ் சோறு போடும்\n15. எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா\n16. ஆங்கில வழிய மாணவர்கள் அறிவாளிகளா\n19. ஆங்கில எழுத்து முறை இலகுவானதா\n20. புதிய எழுத்துகளைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா\n23. கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுவது எப்படி\n25. ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது\n29. ��னந்த விகடனும் தமிங்கிலமும்\n30. அடுத்த தனித்தமிழ் இயக்கம்\n19 ஆங்கில எழுத்து முறை இலகுவானதா\n“ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டுமே உள்ளன. தமிழில் 247 எழுத்துகள் இருப்பதால் குழந்தைகள் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகிறார்கள்” என்று சிலர் எழுதுகிறார்கள்.\nஆங்கிலத்தில் பெரிய எழுத்துகள் 26. இவற்றில் இருந்து மாறுபடும் சிறிய எழுத்து வடிவங்கள் 16. மொத்தம் 42 எழுத்துகள்.\nஎந்தெந்த இடங்களில் பெரிய எழுத்துகள் வரும், வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nchalk என்பதில் ch ச ஒலி தரும். அதுவே, character என்பதில் ch க ஒலி தரும். சில இடங்களில் t, b அமைதியாகி ஒலி தராது. இலட்சக்கணக்கான சொற்களின் ஒலிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். வெறும் எழுத்துகளை மட்டும் வைத்து புதிய சொற்களின் ஒலிப்பை அறிய இயலாது.\nஒரு மொழி, தந்தி அடிப்பது போல் ஒன்றிரண்டு குறியீடுகளை மட்டும் எழுத்துகளாக வைத்துக் கொள்ளலாம்; சீன மொழி போல் ஆயிரக்கணக்கான எழுத்துகள் வைத்துக் கொள்ளலாம்; இரண்டுமே இலகு இல்லை.\nஎத்தனை எழுத்துகள் என்றாலும் அவற்றில் சீர்முறை இருப்பது நலம். இச்சீர்முறை தமிழில் உண்டு. ஒரு முறை எழுத்துகளைக் கற்றுக் கொண்டால், எந்தச் சொல்லையும் படிக்கலாம். எழுதலாம். தமிழில் எழுதுவதற்குத் தேவைப்படும் சிறிதளவு கூடுதல் உழைப்பு, படிப்பதற்குத் தேவைப்படும் உழைப்பை பல மடங்கு குறைக்கிறது. எழுதுவது ஒரு முறையே. பல கோடி மக்கள் பல கோடி முறை அதைப் படிக்கிறார்கள். படிப்பது இலகுவாக இருப்பதே முக்கியம்.\nகடினமான ஆங்கில மொழியைக் கற்கும் குழந்தைகளால், கண்டிப்பாக அதை விட பல மடங்கு இலகுவான தமிழையும் கற்றுக் கொள்ள இயலும்.\nகட்டுரை பற்றி உரையாட, வாசகர்களின் கருத்துகளை அறிய இங்கு வாருங்கள்.\nNext: புதிய எழுத்துகளைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/neet/", "date_download": "2019-09-17T19:21:00Z", "digest": "sha1:K74TTK77T3CHUYA57UKC2VKXHSMS476M", "length": 12160, "nlines": 185, "source_domain": "tamil.news18.com", "title": "neetNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\n2020-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு\nநீட் பயிற்சி மையத்தில் சேர பணமில்லை - மாணவி தற்கொலை\nநெல்லையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மன விரக்தியில் இருந்த மாணவி, தனியார் பயிற்சி மையத்தில் சேர பணமில்லாததால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கடிதம் ���ழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nதற்கொலை தீர்வல்ல - தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்: அமைச்சர்\n2 முறை \"நீட்\" எழுதியும் சீட் இல்லை... பெரம்பலூர் மாணவி தற்கொலை\nசென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில், இந்தாண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்ற அவர், 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார்.\nமருத்துவர் கனவு தகர்ந்ததால் பொறியியலைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள்\n12-ம் வகுப்பில் 600-க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களும் இந்த சிறப்பு துணை கலந்தாய்வில் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வில் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்\nமறைந்த முன்னாள் முதல்வர்கள் பாரூக்,சண்முகம், ஜானகிராமன் ஆகியோருக்கு சிலை வைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். படங்கள்: இளவமுதன்\nஒருவருக்கு கூட மருத்துவ சீட் கிடைக்கவில்லையா\n”தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் என்ற முடிவை முதலமைச்சர் எஅவர்கள் பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்”\n19 ஆயிரம் பேரில் ஒருவருக்கு கூட சீட் இல்லை\nநீட் தேர்வை மீண்டும் மீண்டும் மாணவர்கள் எழுதுவதால் பல பிரிவுகளில் கட்ஆஃப் 100 மதிப்பெண்கள் வரை அதிகரித்துள்ளது. அதனால், எங்களுடைய மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை.\nசூர்யாவின் தைரியமான கருத்து வரவேற்கத்தக்கது\nபுதிய கல்வி கொள்கை குறித்து நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் தொடர்ந்து எழுந்து வாருகிறது என்று சைதை மா.சுப்பிரமணியன் கூறினார்.\nகமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா\n\"தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது\"\nநீட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்\nநீட் தேர்வு - சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nஇரு மசோதாக்களும் 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.\nஅந்த மசோதா குறித்து சட்டம் மற்றும் நீதி, சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் கருத்துகள் கோரப்பட்டது. அந்த கருத்துகள் பெறப்பட்டு அதே ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/18/46699/", "date_download": "2019-09-17T19:03:41Z", "digest": "sha1:6I5CBO62ISVZTN6RVEZEXI2UVSR6DXSR", "length": 7278, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "யாழில் வெடிமருந்து பொருட்கள் சில மீட்பு - ITN News", "raw_content": "\nயாழில் வெடிமருந்து பொருட்கள் சில மீட்பு\nபருத்திதுறை முதல் தேவேந்திர முனை வரை துரித அபிவிருத்தி புரட்சி 0 04.ஆக\nநாட்டின் கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படுமென எச்சரிக்கை 0 22.ஆக\nஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின்லங்கா மோசடிகள் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு 0 19.டிசம்பர்\nயாழில் வெடிமருந்து பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. பண்ணை பாலத்தடியிலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மீனவர்களின் படகு தரிப்பிடத்திலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/01/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-09-17T19:10:30Z", "digest": "sha1:S37T6RTBA3OTNGURAT5XYXYN4WEXT424", "length": 6867, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "அமெரிக்காவின் தடை நடைமுறையில் சாத்தியப்படாது - ஈரானிய ஜனாதிபதி - Newsfirst", "raw_content": "\nஅமெரிக்காவின் தடை நடைமுறையில் சாத்தியப்படாது – ஈரானிய ஜனாதிபதி\nஅமெரிக்காவின் தடை நடைமுறையில் சாத்தியப்படாது – ஈரானிய ஜனாதிபதி\nColombo (News 1st) தமது நாட்டின் மீதான அமெரிக்காவின் தடைகள், நடைமுறையில் சாத்தியப்படாது என, ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி (Hassan Rouhani) தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவால் தொடர்ச்சியாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் மீது தடைகள் விதிக்கப்பட்டாலும் தமது நடவடிக்கைகளை ஈரான் எப்பொழுதும் முன்னெடுக்கும் எனவும் ஜனாதிபதி ஹஸன் ரெளஹானி கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் தடை விதிக்கும் நடவடிக்கை, அடிப்படையற்றதும் பூச்சியத்தன்மை வாய்ந்ததும் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nசவுதி அரேபிய தாக்குதலின் பின்னணியில் ஈரான்\nஜனாதிபதி வேட்பாளருக்கு அமெரிக்காவில் 18 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வீடு\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nதலிபான்களுடனான சமாதான உடன்படிக்கை இரத்து - ட்ரம்ப்\nஈரானுடன் பண்டமாற்று உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசு தீர்மானம்\nஆப்கானிலிருந்து மீள அழைக்கப்படும் அமெரிக்கப் படையினர்\nசவுதி அரேபிய தாக்குதலின் பின்னணியில் ஈரான்\nஜனாதிபதி வேட்பாளருக்கு அமெரிக்காவில் சொகுசு வீடு\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nதல��பான்களுடனான சமாதான உடன்படிக்கை இரத்து - ட்ரம்ப்\nஇலங்கை - ஈரான் இடையே பண்டமாற்று உடன்படிக்கை\nஆப்கானிலிருந்து மீள அழைக்கப்படும் அமெரிக்கப் படை\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/03/3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:39:30Z", "digest": "sha1:2ZC5D6VQODPQSIN6ACKN35MQ5OAALNID", "length": 7150, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "3 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த 9 பேர் கைது - Newsfirst", "raw_content": "\n3 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த 9 பேர் கைது\n3 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த 9 பேர் கைது\nColombo (News 1st) சுமார் 3 கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த 9 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்களிடமிருந்து சுமார் 4 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nபேங்கொக்கிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் சங்கிலி வடிவில் தங்கத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nகைது செய்யப்��ட்டுள்ள சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் எழுவர் கைது\nபேசாலை மீனவர்கள் நால்வர் கைது\nபொலிஸ் நிலைய துப்பாக்கிகளைத் திருடிய இராணுவ சிப்பாய் கைது\nஇந்தியாவில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஹாங்காங் போராட்டத்திற்கு வழிகாட்டியாக இருந்த ஜோஷூவா வாங் கைது\nவௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி: நால்வர் கைது\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் எழுவர் கைது\nபேசாலை மீனவர்கள் நால்வர் கைது\nதுப்பாக்கிகளைத் திருடிய இராணுவ சிப்பாய் கைது\nஇந்தியாவில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஹாங்காங் போராட்டத்தின் வழிகாட்டி கைது\nவௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMDUwNg==/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-17T20:06:55Z", "digest": "sha1:VBRHYRAKAS6Z3N3NSEEAZDK5EOVH3ABL", "length": 10604, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது, நீதிமன்ற காவலில் திகார் சிலையில் உள்ளார். இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலுக்கு எதிராகவும், ஜாமீன் வழங்க கோரியும் இரு வெவ்வேறு மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நீதிபதி சுரேஷ்குமார் கைட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மோசடி குற்றச்சாட்டு இல்லை என கூறினார். இதற்கு, சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது, தனது பதவியை தவறாக பயன்படுத்தியதற்கு வலுவான ஆதாரம் உள்ளது, என தங்களது வாதத்தை முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட அதேநாளில் உச்சநீதிமன்றத்தை நாடிய நீங்கள் உயர்நீதிமன்றத்தை நாடாதது ஏன் என்றும், இது ஜாமீன் மனுவா என்றும், இது ஜாமீன் மனுவா அல்லது நீதிமன்ற காவலுக்கு எதிரான மனுவா அல்லது நீதிமன்ற காவலுக்கு எதிரான மனுவா என்று கேள்வியெழுப்பினர். இதைத்தொடர்ந்து பேசிய துஷார் மேத்தா, இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் கூறினார். மேலும், ப.சிதம்பரம் மோசடியில் ஈடுபட்டார் என்பதை கருதியே உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது எனவும் அவர் தமது வாதத்தை முன்வைத்தார். நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர், நீதிமன்ற காவலை எதிர்த்தும், எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து வைக்கவுமே இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து இருதரப்பிலும் காரசார விவாதம் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ஜாமீன் மனு தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், ப.சிதம்பரத்தின் ஜாமீ்ன் மனு தொடர்பான விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற காவலுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாபஸ் பெற்றுள்ளார்.\nசர்ச்சைக்குரிய மத போதகர் நாயக்கை நாடு கடத்த மோடி கேட்கவில்லை : மலேசிய பிரதமர் பேட்டி\n5 மாதங்களில் 2வது பொதுத்தேர்தல் இஸ்ரேலில் விறுவிறு வாக்குப்பதிவு:பிரதமர் நேதன்யாகுவுக்கு கடும் போட்டி\nதூய்மை இந்தியா திட்டத்துக்காக மோடிக்கு 24ம் தேதி கோல்கீப்பர் விருது\nஆப்கானில் தற்கொலை படை தாக்குதல்: அதிபர் உயிர்தப்பினார்\nசேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2 அல்லது மூன்று வாரங்களில் பணி தொடங்கப்படும்: சவுதி அரசு\n டெங்குவிடம் இருந்து தூங்கா நகர் ... என்ன செய்யலாம்; என்ன கூடாது\n இரு வார்டுகளுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர்...மறுக்காமல் பணியாற்ற மாநகராட்சி உத்தரவு...சிபாரிசில், 'எஸ்கேப்' ஆனவர்களுக்கு சிக்கல்\nபங்குச்சந்தையில் 2 நாளில் 2.72 லட்சம் கோடி அவுட்\nவருங்கால வைப்பு நிதி வட்டி 8.65 சதவீதம்\nதயாரிப்பு, விற்பனை ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு அழைப்பு\nமொகாலியில் 2வது டி20 போட்டியில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் இந்தியா மோதல்: இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது\nஷுப்மான் கில் 92, கருண் நாயர் 78* இந்தியா ஏ ரன் குவிப்பு\nஇந்தியாவில் கால்பந்து மேம்படுத்த ஐரோப்பிய கிளப் கூட்டு முயற்சி\nநெதர்லாந்துடன் டி20 போட்டி ஸ்காட்லாந்தின் ஜார்ஜ் முன்ஸி 56 பந்தில் 127 ரன் விளாசல்\nபிறந்த நாளுக்கு இன்னும் 50 நாள் இர���க்கு இவங்க அலப்பறை தாங்க முடியல...இப்போதே கோஹ்லியை கொண்டாடும் ரசிகர்கள்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/18959-", "date_download": "2019-09-17T18:57:38Z", "digest": "sha1:RNY25AYBWO434DE3RLSAODTSEQZ32U7B", "length": 5408, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "நகைக்காக தாய், மகள் கொலை: சென்னை அருகே பயங்கரம்! | Robberies killed Mother - daughter, looted jewelleries", "raw_content": "\nநகைக்காக தாய், மகள் கொலை: சென்னை அருகே பயங்கரம்\nநகைக்காக தாய், மகள் கொலை: சென்னை அருகே பயங்கரம்\nசென்னை: சென்னை அருகே தாய், மகளை கொன்றுவிட்டு 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை அடுத்த மதுரவாயல் ஜானகி நகரில் வசித்து வருபவர் சாமிக்கண்ணு. இவர் மேட்டுக்குப்பத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், ஓட்டலுக்கு சாமிக்கண்ணு சென்றுவிட்டார். வீட்டில் மனைவி தேவி, மகள் பவித்ரா தனியாக இருந்துள்ளனர்.\nஅப்போது, அங்கு புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் முன் அறையில் இருந்த தேவியை முதலில் குத்திக் கொன்றுள்ளனர். பின்னர் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பவித்ராவை கொள்ளையர்கள் கொன்றனர்.\nபின்னர், வீட்டில் இருந்த 40 பவுன் நகைகளை கொள்ளையடித்த திருடர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த மதுரவாயல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநகைக்காக பட்டப்பகலில் தாய், மகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=346", "date_download": "2019-09-17T19:40:45Z", "digest": "sha1:VLBQZV52ADJVHKFLH5RCU3WX36IOF35U", "length": 25977, "nlines": 237, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Padikasu Nathar Temple : Padikasu Nathar Padikasu Nathar Temple Details | Padikasu Nathar- Aalagaputhur | Tamilnadu Temple | படிக்காசுநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில்\nமூலவர் : படிக்காசுநாதர் ( சொர்ணபுரீஸ்வரர்)\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : அமிர்தபுஷ்கரிணி, குளம்\nபுராண பெயர் : அரிசிற்கரைபுத்தூர், சிறுவிலிபுத்தூர்\nஅரிசிலின் கறை மேலனி யார்தரு புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப் பரிசொடும் பரவிப் பணிவார்க் கெலாம் துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே. கும்பகோணம்.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 66வது தலம்.\nமாசிமகம், மகாசிவராத்திரி, கிருத்திகை, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் நாயனார் குருபூஜை.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக பெருமாள்தான் சங்கு சக்கரம் வைத்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் உள்ள முருகன் சங்கு, சக்கரம் வைத்தபடி அருள்பாலிக்கிறார். நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 129 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர் - 612 401, திருஅரிசிற்கரைப்புத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்.\nஇங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. இத்தலவிநாயகர் சொர்ண விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\nமுன்மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார், தன் மனைவி லட்சுமியுடன் காட்சி தருகிறார். அருகில் சுந்தரர், மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார். சொர்ணவிநாயகர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை வணங்கியபின்பே, சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம்.\nபிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். முருகன், தந்தைக்கு க���ருவாக இருந்து உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.\nஇங்கு வேண்டிக்கொள்ள தவறை தட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.\nதிருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் முருகனுக்கு அமாவாசையன்று பால் பாயச நைவேத்யம் படைத்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.\nசங்கு, சக்கர முருகன்: ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, அவர்களை அழிக்க முருகனை அனுப்ப எண்ணினார் சிவன். எனவே, இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூறவே, முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர்.\nதிருமால் தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன், கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது.\nஇந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, \"கல்யாணசுந்தர சண்முகசுப்பிரமணியர்' என்று அழைக்கிறார்கள். அருகில் வள்ளி, தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாட்சி \"ஓம்' வடிவில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது அபூர்வம்.\nநாயனார் அவதார தலம்: நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர். சிவன் மீது பக்தி கொண்டிருந்த இவர், அரசலாற்றில் தீர்த்தம் எடுத்து தினமும் சிவபூஜை செய்வது வழக்கம். இவர் மிகவும் வறுமையில் வாடினாலும், பூஜையை மட்டும் விடாமல் செய்து வந்தார். ஒருசமயம் இப்பகுதியில் கடும் பஞ்சம் உண்டானது. அப்போதும் புகழ்த்துணையார் கலங்கவில்லை. பூஜையை வழக்கம்போல தொடர்ந்தார்.\nபல நாட்களாக சாப்பிடாததால், உடல் தளர்ந்த புகழ்த்துணையார் தள்ளாடியபடியே சுவாமிக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்தார். சிவன் சன்னதிக்குள் சென்ற அவர், உடல் வலுவின்றி கீழே சரிந்தார். அப்போது தீர்த்த குடம் சிவலிங்கத்தின் மீது விழுந்தது. புகழ்த்துணையாரும் லிங்கத்தின் மீது விழுந்து மயக்கமுற்றார். சிவன் அவரது கனவில் தோன்றி, \"\"என்ன வேண்டுமென கேள்' என்றார். புகழ்த்துணையார் கனவிலும், மக்களின் வறுமையை போக்கி, சிவபூஜை தடையின்றி நடக்க அருள் செய்யும்படி வேண்டினார். சிவன் அவரிடம், தினமும் ஒரு படிக்காசு தருவதாகவும், அதை வைத்து மக்களின் பஞ்சத்தை போக்கும்படியும் கூறினார். அதன்பின் மயக்கம் தெளிந்த புகழ்த்துணையார் பூஜையை தொடர்ந்தார்.\nசிவனும், தினமும் ஒவ்வொரு படிக்காசு கொடுத்தருளினார். பலகாலம் இத்தலத்தில் சிவபூஜை செய்த புகழ்த்துணையார், இங்கேயே முக்தியடைந்தார். சிவன் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.\nஎதிரெதிரே சூரிய,சந்திரன்: அரசலாற்றின் தென்திசையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. பொதுவாக நவக்கிரக மண்டபத்தில் சூரியனும், சந்திரனும் கிழக்கு திசை நோக்கியே இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவ்விருவரும் எதிரெதிரே பார்த்தபடி இருக்கின்றனர். எதிரே ஒன்பது குழிகளும் இருக்கிறது. இந்த குழியில் கிரகங்கள் வாயு வடிவில் இருப்பதாக ஐதீகம். இந்த அமைப்பு மிகவும் விசேஷமானது. முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் நவக்கிரக சன்னதியில் சூரிய, சந்திரனுக்கு பூஜை செய்தும், நவக்கிரக குழியில் தீபமேற்றியும் வழிபடுகிறார்கள்.\nபடிக்காசு பூஜை: புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது. தற்போதும் இவரது தலைமுறையினரே இங்கு பூஜை செய்கின்றனர்.\nபடிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொண்டு, ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.\nஒருசமயம் பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், \"நீங்கள் யார்' எனக்கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்றும் கர்வத்துடன் கூறினார்.\nமுருகன் அவரிடம் எந்த மந்திரத்தின் அடிப்படையில் படைக்கிறீர்கள் எனக்கேட்டார். \"ஓம்' என்னும் பிரணவ மந்திர அடிப்படையில்தான் எனக்கேட்டார். \"ஓம்' என்னும் பிரணவ மந்திர அடிப்படையில்தான் என்றார் பிரம்மா. முருகன், அம்மந்திரத்திற்கு விளக்க��் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. எனவே அவரது தலையில் குட்டி, பதவியை பறித்தார். இதையறிந்த சிவன் முருகனிடம், பிரம்மாவிடம் பதவியை கொடுக்கும்படி கூறினார். முருகன் கேட்கவில்லை.\nசிவன், பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் கேட்கவே, அவரும் விளக்கினார். பின்பு, சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும் வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன். எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.\nசிவன், அவருக்கு காட்சி தந்து \"\"தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாது,'' என்று அறிவுரை சொல்லினார். இவரே இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315420.html", "date_download": "2019-09-17T19:11:20Z", "digest": "sha1:5X5UWQ6PEYQZVXMFHJDGGJ2FXVUIIHV5", "length": 5159, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா பாரம்பரிய உணவகமான ‘அம்மாச்சி’ உணவகம் பூட்டு!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவவுனியா பாரம்பரிய உணவகமான ‘அம்மாச்சி’ உணவகம் பூட்டு\nவவுனியா ஏ9 வீதியில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாரம்பரிய உணவகமான ‘அம்மாச்சி’ உணவகம் 15ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது\nஅம்மாச்சி உணவகத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் மேற்கொள்ளப்பட்ட மேற்பார்வையின் அடிப்படையில் அம்மாச்சி உணவகத்தில் சில சுகாதார சீர்கேடுகள் நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறும் அம்மாச்சி உணவக நிர்வாகத்தினருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nஅதன் அடிப்படையிலும் அம்மாச்சி உணவகத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டும் அம்மாச்சி உணவகம் நேற்று (09.09.2019) முதல் எதிர்வரும் (15.09.2019)ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/08/now-you-see-me-2013.html", "date_download": "2019-09-17T19:49:40Z", "digest": "sha1:ZNGYVZ4S3HKBYMLGLN3NQGR6SRKLY62M", "length": 23145, "nlines": 166, "source_domain": "www.killadiranga.com", "title": "Now You See Me (2013) - நம்மை ஏமாற்றும் கண்கட்டி வித்தை - கில்லாடிரங்கா", "raw_content": "\nNow You See Me (2013) - நம்மை ஏமாற்றும் கண்கட்டி வித்தை\nஒரு வழியா பாத்து முடிச்சாச்சு. நெட்ல எல்லாரும் புகழ்ந்து தள்ளிட்டு இருக்கற இந்தப்படத்துக்கு இப்போதான் டாரண்ட்ல நல்ல பிரிண்ட் வந்தது. டவுண்லோடு பண்ணி பாத்த சூட்டோட இந்தப்பதிவையும் எயுதிகினு இருக்கேன்.\nஇந்த மேஜிக் சம்பந்தமான படங்கள்ல ஆர்வம் வந்ததே தலீவரு நோலனோட ப்ரஸ்டீஜ் படம் பாத்ததுல இருந்துதான். நோலனோட படங்கள்லயே எனக்கு ரொம்ப பிடிச்ச படம்னா அது ப்ரஸ்டீஜ் தான். இத்தனைக்கும் அந்தப்படத்தோட முக்கியமான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எனக்கு முன்னாடியே தெரியும். அப்டியும் என்னைய அப்டியே கட்டிப்போட்டுருச்சு நோலனோட மேஜிக்கான அற்புத திரைக்கதை உத்தி. ஹாலிவுட்டின் சினிமா பாணியான 3 ஆக்ட் உத்தியையே மேஜிக்கில புகுத்தி வித்தியாசமான திரைக்கதையை வச்சு நம்மள ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு போயிருப்பாரு. நான்லீனியர் திரைக்கதை மெமண்டோவுக்கு அப்பறம் இந்தப்படத்துக்கு தான் கரெக்டா பொருந்தியிருக்கும்.\nஅதுக்கப்புறம் அந்த மாதிரி மேஜிக் பத்தியும் மேஜிக் பண்றவங்களப் பத்தியும் படம் இருக்கானு தேடி சலிச்சுப் போனதுதான் மிச்சம். கொஞ்சமே கொஞ்சம் படங்கள் தான் மேஜிக் பத்தி வந்துருக்கு. அதுலயும் மேஜிக் பத்தி மட்டுமே வந்துருக்கற படங்கள் ரொ���்பக் குறைவு. \"The Illusionist\" இன்னொரு உதாரணம். அதுக்கப்புறம் முழுக்க முழுக்க மேஜிக் பத்தியும், மேஜிசியன்களோட வாழ்க்கையைப் பத்தியும் வந்துருக்கற முக்கியமான படம்தான் Now You See Me.\nபடம் இன்றைய நவீன காலத்துல நடக்குது. அமெரிக்காவோட வெவ்வேறு இடங்கள்ல மேஜிக் பண்ணி வாழ்ந்துகிட்டு இருக்கற திறமையுள்ள 4 மேஜிசியன்களுக்கு ஒருத்தன்டருந்து அழைப்பு வருது. 4 பேரையும் பல காலமா கண்காணிச்சுட்டு இருந்த அந்த எக்ஸ் மனிதன், தான் பண்ண இருக்கும் ஒரு பெரிய, உலகத்தையே கலக்கப்போகும் ஒரு வித்தைக்காக அந்த 4 பேரையும் செலக்ட் பண்றான். ஆனா அந்த 4 பேருக்கும் அந்த எக்ஸ் யாருனு தெரியாது.\nசரியா ஒரு வருஷம் கழிச்சு, லாஸ் வேகாஸ்ல அந்த 4 பேரும் சேர்ந்து 4 ஹார்ஸ்மென் (4 Horsemen)-ங்கற பேர்ல ஒரு ஷோ நடத்துறாங்க. இங்கே இருந்தபடியே உலகத்தில் எங்கோ இருக்கும் ஒரு பேங்கை கொள்ளையடிக்கப்போறதா சொல்லுறாங்க. ஆடியன்ஸ்ல இருந்து ரேண்டமா ஒருத்தன செலெக்ட் பண்ணி, அவனை டெலிஹெல்மட் (TeleHelmet) மூலமா ஃபிரான்ஸ்ல இருக்கற பாரிஸ்க்கு அனுப்பி அவனோட பேங்கை கொள்ளையடிக்கறாங்க. அங்கே கொள்ளையடிச்ச பணத்தை உடனடியா லாஸ்வேகாஸ்ல ஷோ நடத்துற ஸ்டேஜ்க்கு கொண்டு வந்து ஆடியன்ஸ் மேல பணமழையா விழுகச் செய்றாங்க.\nஎல்லாத்துக்கும் ஒரே ஆச்சரியம். எப்பிடி இது சாத்தியம். சில நொடிகள்ல அந்த மனுசன எப்டி லாஸ் வேகாஸ்ல இருந்து பாரிஸ்க்கு அனுப்பினாங்க எப்டி கொள்ளையடிச்சாங்க கொள்ளையடிச்ச பணம் எப்பிடி உடனடியா இங்கே வந்தது எல்லாமே சஸ்பென்சா இருக்கு. FBI இவங்க 4 பேரையும் கைது பண்ணி விசாரிச்சா அவங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கல. அதனால அவங்கள ரிலீஸ் பண்ணிடறாங்க. அதே சமயம் FBI கிட்ட அடுத்த ஷோல இதைவிட பெருசா ஒரு விஷயம் பண்ணப்போறோம் முடிஞ்சா கண்டுபிடிங்கனு சவால் வேற விடுறாங்க.\nஇதுக்கிடையில மோர்கன் ஃப்ரீமன் வர்றாரு. இவரோட வேலை என்னன்னா, பெரிய பெரிய மேஜிசியன்களோட ட்ரிக்கை எல்லாம் கண்டுபிடிச்சு அதோட சீக்ரட்டை வெளியிடறது தான். இவரு FBI கூட சேர்ந்துகிட்டு, அந்த 4 பேரும் எப்டி மேஜிக் பண்றாங்கன்னு கண்டுபிடிக்க உதவி பண்றாரு. இப்போ இவங்கள வச்சுகிட்டே அந்த ரெண்டாவது ஷோ நடக்குது. அவங்க என்ன எதிர்பார்த்தாங்களோ அதுக்கு மாறா வேற ஒன்னு நடக்குது. அத பண்ணிட்டு தப்பிச்சும் போயிடறாங்க.\nரொம்ப கடுப்பாகுற FBI அவங்களை வலைவீச��� தேடிட்டு இருக்கும்போது அந்த 3வது மற்றும் கடைசி ஷோவை 4 ஹார்ஸ்மென் க்ரூப் அறிவிக்கறாங்க. இருக்கறதுலயே கஷ்டமான, பிரமாண்டமான அந்த ஷோவை அவங்க வெற்றிகரமா பண்ணாங்களா மோர்கனால அவங்களோட ட்ரிக்க கண்டுபிடிக்க முடிஞ்சதா மோர்கனால அவங்களோட ட்ரிக்க கண்டுபிடிக்க முடிஞ்சதா இதுபோக சொல்லாம விட்ட இன்னொரு ட்ராக்கும் இருக்குது. இந்த 4 பேரையும் ஒன்னு சேத்த அந்த எக்ஸ் மனிதன் யாரு இதுபோக சொல்லாம விட்ட இன்னொரு ட்ராக்கும் இருக்குது. இந்த 4 பேரையும் ஒன்னு சேத்த அந்த எக்ஸ் மனிதன் யாரு அவன் ஏன் இதலாம் பண்றான் அவன் ஏன் இதலாம் பண்றான் இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் படம் பாத்து பதில் தெரிஞ்சுக்கோங்கோ.\nப்ரஸ்டீஜ் அளவுக்கு இல்லைனாலும், மேஜிக் சப்ஜெக்ட தொட்டதுக்கே பாராட்டுகளை தெரிவிச்சாகனும். ப்ரஸ்டீஜ்ல பழைய காலத்து மேஜிசியன்களோட போட்டி பொறாமையைப் பத்தி சொல்லிருந்தா, அதையே இங்க இந்தக்காலத்து மேஜிசியன்களப்பத்தி சொல்லிருக்காங்க. ஏகப்பட்ட திரைக்கதை ஓட்டைகள் இருந்தாலும் அதையெல்லாம் பத்தி யோசிக்க விடாம பண்ணுது அதிவேகமா நகர்ற திரைக்கதை. பரபரனு அடுத்தடுத்த காட்சிகள் வந்துகிட்டே இருக்கு. அத்தனையும் போரடிக்காம சுவாரசியமா நகர்றதுதான் படத்தோட வெற்றி.\nஅந்த 4 மேஜிசியன்களுக்கும் தனித்தனியா இன்ட்ரோ கொடுப்பாங்க பாருங்க. ஒவ்வொன்னும் செம கெத்தா இருக்கும். அதுலயும் வூடி ஹரால்சன் ஹிப்னாடிசம் மூலமா ஒரு ஜோடியை மயங்கவச்சு காசு பிடுங்கறதுலாம் செம ரகளையான சீன். அப்போ அந்த கணவன்கிட்டே \"இனிமே உன் மனைவியை தவிர வேற பொண்ணுங்கள நினச்சேன்னா நான் அம்மணமா இருக்கற காட்சிதான் உனக்கு தெரியனும். எப்டி\"ங்கற சீன் செம.\nஇந்த 4 பேரும் சேர்ந்து நடத்தும் அந்த முதல் ஷோ அருமை. இந்த 4 பேரும் பண்ற ட்ரிக்கை கண்டுபிடிக்கறவரா நம்ம மோர்கன் ஃப்ரீமன். இந்த 4 பேருக்கும் பண உதவி பண்றவரா மைக்கேல் கைன் (பேட்மேன கவனிச்சுக்கற ஆல்ஃப்ரெட் தாத்தா). அப்பறம் FBI அதிகாரியா நம்ம ஹல்க் மார்க் ரஃபல்லோ. இப்டி ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்துல நடிச்சுருக்கு. ஒருவேளை படத்தோட வெற்றிக்கு ஆடியன்சான நம்மளை திசை திருப்பற முயற்சி தான் இந்த நட்சத்திர பட்டாளமோ..\nபரபர காட்சிகளுக்கு படபடனு வசனங்கள். வேகமான கேமரா மூவ்மெண்ட்ஸ். அதிவேகமான எடிட்டிங்க். அதுக்கேத்�� கெத்தான பிண்ணனி இசைனு அத்தனை டிபார்ட்மெண்டும் நல்லா ஒர்க் பண்ணிருக்காங்க. ஷோ நடத்துறப்போ வர்ற பிண்ணனி இசையெல்லாம் அற்புதம்.\nஇப்டி பலவகையில பாராட்டத்தகுந்ததா இருந்தாலும் சில ட்விஸ்ட்களை நம்மாள யூகிக்க முடிஞ்சுருது. நாம யூகிச்சபடியே காட்சிகளும் வர லைட்டா போரடிக்குது. ஆனாலும் இந்தப்படம் பார்க்கவேண்டிய படமே. அதிவேகமா நகர்ற திரைக்கதைகள் உங்களுக்கு பிடிக்கும்னா, லாஜிக் ஓட்டைகளைப் பத்தின கவலைகள் இல்லைனா தாராளமா இந்தப்படத்தைப் பார்க்கலாம். கதையை இன்னும் கொஞ்சம் மெருகேத்தி இருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்குமோன்னும் தோணுது.\nஇதுல இன்னொரு பாராட்டத்தக்க விஷயம் என்னன்னா பிரமாண்டமான காட்சிகள். அல்லது பிரமாண்டமா தெரியற மாதிரி காட்டுன விதம். மேஜிக்ல நாம நினச்சுப்பாக்க முடியாத விஷயங்களை அவங்க பண்ணும்போது ஆச்சரியமாவும், சுவாரசியமாவும் இருக்கு. அப்டி கதையோட லாஜிக் பத்தி யோசிக்க விடாம திசைதிருப்பி, ஒரு கண்கட்டி வித்தையா இந்தப்படத்தைக் கொடுத்து நம்மள ஏமாத்தி இருக்காங்க. படம் முழுசும் நாமே அந்த மேஜிக் உள்ளே இருக்கறது போல தோண வச்சுருவாங்க.\nகதையைப் பத்தியும், திரைக்கதை லாஜிக் ஓட்டைகளைப் பத்தியும் யோசிக்காம பாத்தா ஒரு நல்ல ஃபுல் என்டர்டெய்னர் பாத்த ஃபீல் கிடைக்கும். பாருங்கோ.. எஞ்சாய் பண்ணுங்கோ.\nஇது போன்ற கேள்விகளுக்கெல்லாம் படம் பாத்து பதில் தெரிஞ்சுக்கோங்கோ... சரிங்க....\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. படம் பாருங்கோ உங்களுக்குப் பிடிக்கலாம்.\nவலைச்சரத்தில் தங்களைப் பற்றி தெரிவித்துள்ளேன்... நேரமிருப்பின் கீழிருக்கும் இணைப்பின் வழியாக வலைச்சரம் வந்து பாருங்கள்...\nவலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பா..\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணே..\n\"The Call\" இந்தப்படம் பத்தி கேள்விப்பட்டேன் நண்பா.. நல்ல பிரிண்டும் வந்துருச்சி.. ஆனா இன்னும் பாக்கல.. உங்க ரெகமெண்டேஷனுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக படம் பாக்க முயற்சி பண்றேன்.\nஉங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இன்பா நேசன்..\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - ஹாரர், திகி���், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nNow You See Me (2013) - நம்மை ஏமாற்றும் கண்கட்டி வ...\nஆதலால் காதல் செய்வீர் (2013)\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/05/blog-post_30.html", "date_download": "2019-09-17T19:51:41Z", "digest": "sha1:SK74DPZM6KW2LWZSXLRZCHP5B3ZYXQ3S", "length": 7129, "nlines": 112, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பெண்கள் பயான் » பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு\nபெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு\nஇறைவனின் அருளால் கொடிக்கால்பாளையம் ரஹ்மானியா தெருவில் கடந்த 27-03-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இஸ்லாமும் இணைவைத்தலும் என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் சுமார் 60 நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்..\nTagged as: கிளை செய்திகள், பெண்கள் பயான்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொட���நகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2019-09-17T20:00:36Z", "digest": "sha1:SXELRHFIPHCPCPIA3WFBZQQDFFELZ77V", "length": 5791, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை | GNS News - Tamil", "raw_content": "\nHome Sports உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை\nஇலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 39-வது லீக் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹோல்டர் 2 விக்கெட்டும் காட்ரெல், தாமஸ், ஆலன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 339 ரன்கள்\nPrevious articleகுற்றவாளிகளை நாடு கடத்தும் சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் இன்று போலீஸ் பாதுகாப்பை தகர்த்தெறிந்து பாராளுமன்றத்துக்குள் புகுந்தனர்\nNext articleவிம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது\nடி.என்.பி.எல். கிரிக்கெட் நிர்வாக கவுன்சில் சேர்மன் விளக்கம்;\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்,\nஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது பெரிய விஷயம்;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்��ெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-27-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-261-266.14471/", "date_download": "2019-09-17T20:28:33Z", "digest": "sha1:QEMES3D2ERTJ3AOVVKWY74TXLQTZRN63", "length": 7486, "nlines": 178, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "பிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 27.தவம், குறள் எண்: 261 & 266. | Tamil Novels And Stories", "raw_content": "\nபிரிவு : அறத்துப்பால், இயல் : துறவறவியல், அதிகாரம் : 27.தவம், குறள் எண்: 261 & 266.\nகுறள் 261:- உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை\nபொருள் :- தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.\nபிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.\nகுறள் 266:- தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்\nபொருள் :- தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமைகளைச் செய்கின்றவர் ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண்முயற்சி செய்கின்றவரே.\nதவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.\nஇவ்வதிகாரத்தில் முயற்சியே தவம்; தம் கருமம் செய்வதே தவம் என்கிறார் வள்ளுவர். அவர் சொல்லும் தவம் கடமை ஆற்றும் முயற்சியான் வரும் துன்பங்களை ஒரு நோன்பு போலத் தாங்கிக் கொள்ளுதலும் அம்முயற்சியில் வெற்றி காணும் நோக்கில் மற்றவர்களுக்கு ஊறு நேராவண்ணம் வாழ்வியல் மேற்கொள்ளலுமாம். தவம் என்பது துறவு மேற்கொண்டவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பது பெறப்பட்டது.\nகுறளில் துறவற இயல் என்று வகுக்கப்பட்டதில் இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொதுவான அதிகாரங்கள் பல உள. அவற்றில் இதுவும் ஒன்று.\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை) 10\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை) - 8\nE09 - யாகாவார் ஆயினும் நா காக்க\nE09 - யாகாவார் ஆயினும் நா காக்க\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1\nமுத்தக் கவிதை நீ - 14\nமறக்க மனம் கூடுதில்லையே - 9\nஉன் கண்ணில் என் விம்பம் 27\nஎன் உறவென வந்தவனே 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/blog/?page=124", "date_download": "2019-09-17T18:59:28Z", "digest": "sha1:5J4YSNQV3EY2TR3GV6MKIIQLBA7PMH52", "length": 22364, "nlines": 304, "source_domain": "www.toptamilnews.com", "title": "Blog posts | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n'பேராசிரியர்கள் அழைத்தால் மாணவர்கள் அவர்களின் வீடுகளுக்கு செல்ல கூடாது' : சென்னை பல்கலைகழகம் உத்தரவு\nபாலியல் தொந்தரவு அற்ற வளாகமாகச் சென்னை பல்கலைக்கழக வளாகத்தை மாற்றும் முயற்சியில் சென்னை பல்கலைக்கழகம் இறங்கியுள்ளது\nவங்கிகள் இணைப்பால் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுமா\nவங்கிகள் இணைப்பால் தங்களது கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுமோ என்ற குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.\nவேலூர் கே.வி.குப்பம் அருகே இருதரப்பினர் மோதல்: பெட்ரோல் குண்டு வீச்சு\nகே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபல ஆண்டுகளாக மண்ணை சாப்பிட்டு உயிர் வாழும் 80 வயது மூதாட்டி\n40 ஆண்டுகளாக மண்ணை தின்று மூதாட்டி ஒருவர் உயிர் வாழ்ந்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 9 நாட்களில் தீர்ப்பு சொன்ன போஸ்கோ நீதிமன்றம்....\nஉத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், போஸ்கோ நீதிமன்றம் 9 வேலை நாட்களுக்குள் வழக்கு விசாரணையை முடித்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது.\nதிருப்பதியில் இந்து அல்லாத ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்யுங்கள்: ஆந்திர அரசு அறிவிப்பு\nதிருப்பதி தேவஸ்தானத்தில் இந்து அல்லாத ஊழியர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார் .\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் பகலில் வெயிலும், மாலை நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக மழையும் பெய்து வருகிறது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.\nபிரதமரின் முதன்மை செயலர் பதவியை துறக்���ும் நிரிபேந்திர மிஸ்ரா... பி.கே. மிஸ்ராவுக்கு அடித்தது யோகம்...\nபிரதமரின் முதன்மை செயலர் பதவியில் இருந்து இன்னும் 2 வாரங்களில் நிரிபேந்திர மிஸ்ரா விலக உள்ளார். இதனையடுத்து அந்த பதவிக்கு பி.கே.மிஸ்ரா வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.\nமோடியை விமர்சித்து பேசிய பாகிஸ்தான் அமைச்சருக்கு எலக்ட்ரிக் ஷாக்.....\nபாகிஸ்தானில் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்து அந்நாட்டு அமைச்சர் ஒருவர் பேசுகையில், அவர் மீது எலக்ட்ரிக் ஷாக் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுரு���்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/it-department-found-crores-money-vellore-cement-godown", "date_download": "2019-09-17T18:56:39Z", "digest": "sha1:E2Y4BGE37QYQB3GQXBB6ZSBNMTYSPDFJ", "length": 23713, "nlines": 293, "source_domain": "www.toptamilnews.com", "title": "வார்ட் பெயருடன் கட்டு கட்டாக பணம்; துரைமுருகன் தரப்பு மீது சந்தேகம்?! - வீடியோ | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nவார்ட் பெயருடன் கட்டு கட்டாக பணம்; துரைமுருகன் தரப்பு மீது சந்தேகம்\nவருமான வரித்துறையிடம் சிக்கிய பணம்\nவேலூர் தனியார் கல்லூரியில் இருந்து சிமெண்ட் குடோனுக்கு மாற்றப்பட்ட கட்டு கட்டான பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிமுக பொருளாளர் துரைமுருகன் உடைமைகளில் சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இத��ல் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.\nஇதுகுறித்து துரைமுருகன், என் மகன் கதிர் ஆனந்த்க்கு வெற்றி வாய்ப்பு அதிகமாய் இருப்பதை அறிந்துகொண்டு மத்திய, மாநில அரசுகள் கூட்டு சேர்ந்து இந்த செயலை செய்து வருகின்றனர். இந்த ரெய்டை கடந்த மாதம் நடத்தியிருக்கலாம், நாங்கள் தேர்தல் பணியில் மும்மரமாக இருக்கும் வேளையில் இவ்வாறு செய்திருக்கின்றனர் என குற்றம்சாட்டினார்.\nகட்டுக் கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம்\nவேலூரில் சிமெண்ட் குடோன் ஒன்றில் தெளிவாக வார்டு வாரியாக எழுதி, பணம் பார்சல் செய்து சாக்குப்பையில் அடைக்கப்பட்டு பதுக்கப்பட்டது கண்டுபிடிப்பு.#LokSabhaElections2019 #vellore #ElectionCommission #money #IT #tamilnadu #toptamilnews pic.twitter.com/UEXyUErzOd\nகடந்த மார்ச் 29 - 30ஆம் தேதி வாக்கில், வருமான வரித்துறையினர் அதிரடியாக நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம் சிக்கியுள்ளது. தனியார் கல்லூர் ஒன்றில் இருந்து சிமெண்ட் குடோனுக்கு எடுத்துச் செல்லும்போது இந்த பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nதனியார் கல்லூரி பற்றி எந்த விவரங்களையும் வெளியிடாத வருமான வரித்துறை, துரைமுருகன் தரப்பு மீது சந்தேகிப்பதாக தெரிகிறது வார்ட் பெயருடன் எக்கச்சக்கமான 200 ரூபாய் கட்டுகள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதுரைமுருகன் திமுக பொருளாளர் வேலூர் சிமெண்ட் குடோன் vellore vellore cement godown Durai murugan kathir anand\nPrev Articleஉள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி\nNext Articleவெண்ணிலா ஐஸ்க்ரீம் தெரியும்,ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம் தெரியும் அதென்ன சில்லி ஐஸ்க்கிரீம்\nமகனின் பதவிக்காக அமித் ஷாவிடம் சாய்ந்த துரை முருகன்... தமிழை அடமானம்…\nமத்திய சிறையில் திமுக பொருளாளர் துரைமுருகன்... அதிர்ச்சி மேல்…\n5 பெண்களை மணந்த ஆசாமி: 5 வயது மகளிடம் அத்துமீறிய கொடூரம்\nகடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர்: மணமகன்…\nவேலூர் அருகே திடீரென வானத்திலிருந்து விழுந்த மர்மப் பொருள்\nஅதிமுகவுக்கு தலைவலி... வேலூரை பிரித்ததில் சிக்கல்..\nஅபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி\nபிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nநாடகத்தில் பாலியல் பலாத்கார சீன் சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ���லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நி��ைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/up-district-magistrate-asks-print-journalists-to-take-photos-not-video", "date_download": "2019-09-17T19:28:48Z", "digest": "sha1:OMJNPVB26DNBKW4RW2LEVAKJYNJGGJKV", "length": 8682, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`அச்சு ஊடகச் செய்தியாளர் வீடியோ எடுக்கலாமா?!' - ரொட்டிக்கு உப்பு விவகாரத்தில் மிரளவைத்த கலெக்டர்|UP District Magistrate asks print journalists to take photos not video", "raw_content": "\n`அச்சு ஊடகச் செய்தியாளர் வீடியோ எடுக்கலாமா' - ரொட்டிக்கு உப்பு விவகாரத்தில் மிரளவைத்த கலெக்டர்\n`பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது”\nஉத்தரப்பிரதேச மாநிலம் மிசாபூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் ரொட்டிக்கு உப்பு வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றும் வைரலானது. இந்த வீடியோவை எடுத்த பத்திரிகையாளர் மீது அம்மாநில அரசு வழக்கு பதிவுசெய்துள்ளது. அந்தப் புகாரில், `உத்தரப்பிரதேச அரசின் மீது அவதூறு பரப்பும் வகையில் பத்திரிகையாளர் செயல்பட்டுள்ளார்’ எனக் குறிபிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், மாணவர்கள் வரிசையாக அமர்ந்துகொண்டு ரொட்டிக்கு உப்பைத்தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக ��ாணவர்களின் பெற்றோர்கள், `சரியான உணவுகள் வழங்கப்படுவதில்லை.\nசமயங்களில் சாதத்துக்கும் கூட, உப்பைத்தருகிறார்கள்’ என்று புகார் தெரிவித்துள்ளனர். இதை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் பவன் ஜெய்ஸ்வால், மாவட்ட கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். கலெக்டர் அனுராக்படேல் நிருபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, ``அச்சு ஊடகத்தைச் சேர்ந்த நீங்கள் எந்தத் தவறு நடந்தாலும் புகைப்படம் எடுக்கலாம்; தவறில்லை. ஆனால், நீங்கள் அப்படிச்செய்யவில்லை. வீடியோவாக எடுத்ததால்தான் உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்றார்.\nபத்திரிகையாளர் பவன் ஜெய்ஸ்வால் மீதான வழக்கை வாபஸ்பெற வேண்டும் எனப் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. ``பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ``ஊழல் தொடர்பான குற்றச்சாட்டை யார் பொதுவெளிக்குக் கொண்டுவந்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது” என அம்மாநிலப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள பத்திரிகையாளர், ``இது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரானது. நான் எதையும் புதிதாக உருவாக்கவில்லை. என்ன நடந்தது என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது” என்றார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் கடந்தவாரம் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், `4 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/08/Palai-protest.html", "date_download": "2019-09-17T20:24:00Z", "digest": "sha1:WBWUJ4364HKRRAOFTTIU4NG2YQSTHZ5B", "length": 3543, "nlines": 56, "source_domain": "www.yazhnews.com", "title": "பளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்!", "raw_content": "\nHomelocalபளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்\nபளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சிவரூபனை விடுவிக்கக் கோரி மக்கள் ஆர���ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.\nபளைப் பிரதேச மக்களால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.\nபளை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நடை பவனியாக பளைப் பிரதேச செயலகம் வரை சென்றதுடன் அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலக அதிகாரியிடம் கையளித்தனர்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nபெட்டிகலோ கெம்பசை பட்டம் வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது.\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/david-cameron-invites-modi-to-britain/", "date_download": "2019-09-17T18:51:24Z", "digest": "sha1:OMLANQFBPU4GKLRVQ5KCJTD4TQZEABN5", "length": 8026, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் அழைப்பு |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nநரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் அழைப்பு\nபிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் டேவிட்கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது குறித்து தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் வருவதன்மூலம் இருநாட்டு நல்லுறவு மேம்படும் இது வரை எங்கள் நாட்டின் சார்பில் துணை பிரதமர், வெளியுறவுத் துறை செயலாளர் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். நான் பிரதமாராக பதவியேற்ற திலிருந்து 3 முறை இந்தியா வந்துள்ளேன். நரேந்திர மோதியின் பிரிட்டன் வருகையை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.\nமோடிக்கு கடல் நீர் சுத்திகரிப்பு வாகனம் பரிசாக…\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nசார்க் மாநாடு இந்தியா புறக்கணிப்பு\n38 இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு\nஎன்எஸ்ஜி நியூசிலாந்து பிரதமர்வுடன் இந்திய பிரதமர்…\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபாஜக.,வை நாடெங்கும் உச்சரிக்க வைத்தவர� ...\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் பல்வ� ...\nவிவசாய��களுக்கு ஓய்வூதியம் மோடி துவக்க ...\nபசு மாடுகள் இ்ல்லாமல் கிராமப் பொருளாத� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=4&cid=32", "date_download": "2019-09-17T19:00:10Z", "digest": "sha1:MPZTXEVRDSX5KGM6IFDTDJMJRLUGVYYU", "length": 7788, "nlines": 50, "source_domain": "kalaththil.com", "title": "வவுனியால் விடுதலை புலிகளின் துண்டு பிரசுரங்களால் பரபரப்பு | Nil களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவவுனியால் விடுதலை புலிகளின் துண்டு பிரசுரங்களால் பரபரப்பு\nயாழ்ப்பாணம்: வவுனியாவில் சில இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரிலான துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை என்ற பெயரில் புலிகள் லட்சினையுடன் வவுனியா நகரில் சில இடங்களில் இந்த துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டிருந்தன. இவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த துண்டு பிரசுரத்தில், தமிழீழ சகோதர சகோதரிகளே நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையால் கண்காணிக்கப்பட்டுக் கொண்��ிருக்கின்றனர். மக்களோடு மக்களாக இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுப்போர் தங்களது குடும்பத்தினரையும் யோசித்து கொள்ளுங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/diet", "date_download": "2019-09-17T19:10:54Z", "digest": "sha1:DHXEXVGORMOTPNPKOBJYPTEM4MYMVL2I", "length": 10996, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Diet: Latest Diet News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாரம் 1/2 கிலோ எடையைக் குறைக்கணுமா அப்ப இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டுமானால், உடலில் உள்ள அதிகப்படியான எடையை இழக்க வேண்டியது மிகவும் முக்கியம். உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமான ஒன்றா...\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nஒவ்வொரு சீசனிலும் ஒரு பழம் மிகவும் வந்து மார்கெட்டில் குவியும். அதே சமயம் சீசன் முடிந்ததும், அந்த பழத்தைக் காண்பதே கடினமான ஒன்றாக இருக்கும். அந்த வக...\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nஇன்று பலரும் தொப்பையால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஒருவருக்கு தொப்பை வந்துவிட்டால், அந்த தொப்பையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. தொப்பை ...\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா\nஉடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையினால் தற்போது பலர் உடல் பருமனால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். ஒருவரது உடல் எடை அதிகரிப்பதற்கு ஒரே இடத்தில் அமர்ந்த...\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\nகாலை உணவு மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது காலை உணவு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தால், அன்றைய நாள் முழுவதும் மிகவும் சுற...\nஇந்த டயட் எடை குறைப்பிற்கு மட்டுமின்றி உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும் தெரிய\nடயட் கடைபிடிப்பது என்பது இன்றைய நவீன உலகத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் மாறிவிட்ட வாழ்க்கை முறையாலும், உணவுப்பழக்கத்தாலும் உடல் பர...\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nவானிலை மாற்றங்கள் மாறிக்கொண்டே தான் இருக்கும் அதற்கு ஏற்ப சரும பிரச்சனைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. குளிர்காலத்தில் வறண்ட சருமம் ஏற்படுவது இய...\nசர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள் அப்ப உங்களுக்கு பாலியல் குறைபாடு வரப்போகுது ஜாக்கிரதை...\nஉடல் எடையை குறைக்க டயட் கடைபிடிப்பது என்பது இன்று மிகவும் சாதாரணமான அதேசமயம் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. ஒவ்வொருவரும் அவர்களின் உடலமைப்புக்கு ஏ...\nகர்ப்ப காலத்தில் சாப்பிடும் மீன் மாத்திரைக்கு இவ்ளோ நன்மையா\nஅறிவியல் ஆராய்ச்சிகள் கூறுவது என்வென்றால் கர்ப்பகாலத்தின் போது அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு தேவைப்படுகிறது. ஊட்டச்சத்துக்களில் முக்...\nஅழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஇப்போது வலைத்தளங்களில் பல அழகு குறிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில் எது உங்கள் சருமத்திற்கு நலல்து எது உங்கள் சருமத்திற்கு சேராது என்பது தெ...\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்கள் கைகளில் சிவப்பு நிறத்தில் இருக்கும் புள்ளிகளை சங்கடமாக உணருகிறீர்களா, அவற்றை எளிமையான முறையில் அகற்ற சில வழிகள் உள்ளன. இந்த சிவப்பு நிற புள...\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\nபேலியோ டயட், மெடிடரேனியன் டயட், அட்கின்ஸ் டயட், டாஷ் டயட் என்று எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். இதோ வந்துவிட்டது லாக்டோ வெஜிடேரியன் டயட். இன்றைய நவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/waluscha-de-sousas-latest-track-raftaara-from-lucifier-hits-18-lakh-views-in-3-days/", "date_download": "2019-09-17T19:54:01Z", "digest": "sha1:QRJFU32JJVKM33G65VAXUVUER5KC32WX", "length": 4292, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "Waluscha De Sousa’s latest track ‘Raftaara’ from Lucifier hits 18 lakh views in 3 days. | GNS News - Tamil", "raw_content": "\nPrevious article2 வயது குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன பெண் – உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ருசிகரம்\nNext articleஇலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் – கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு\nஎம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்;\nநீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/rathamae-sinthapata-lyrics/", "date_download": "2019-09-17T18:58:00Z", "digest": "sha1:L3CVSCOX4JSGTGUTQM3ZLEZJSWXZD5X7", "length": 5857, "nlines": 160, "source_domain": "thegodsmusic.com", "title": "Rathamae Sinthapatta Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\n(எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே – 2\n1. பாவங்கள் யாவையும் கழுவி என்னை\n2. தூரமான புறஜாதி எனக்கு\nசொந்தம் என்ற உறவைத் தந்த இரத்தமே\nபிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே\n3. நித்திய மீட்பை எனக்குத் தர\nஎதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற\n(எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே – 2\n1. பாவங்கள் யாவையும் கழுவி என்னை\n2. தூரமான புறஜாதி எனக்கு\nசொந்தம் என்ற உறவைத் தந்த இரத்தமே\nபிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே\n3. நித்திய மீட்பை எனக்குத் தர\nஎதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/mar/16/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3114869.html", "date_download": "2019-09-17T19:15:15Z", "digest": "sha1:IE7CMKGI34VP3T3IX5QRCJCQQAZDE3BO", "length": 8028, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "கோவில்பட்டி பகுதியில் வாகனச் சோதனை: துணிகள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி பகுதியில் வாகனச் சோதனை: துணிகள் பறிமுதல்\nBy DIN | Published on : 16th March 2019 09:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டியில் மக்களவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன .\nதூத்துக்குடி மாவட்ட எல்கையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் தமிழ்செல்வன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் ரவிசந்திரன், போலீஸார் ஜான்கென்னடி, சுதன், விஜயராஜ் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் வாகனச் சோதனை நடத்தினர்.\nஅப்போது, ஆவணங்களின்றி ஒரு காரில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரெடிமேட் துணிகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.\nகாரை ஓட்டி வந்தவர் மதுரை போகி தெருவைச் சேர்ந்த தா.சுரேஷ்படேல் என்பதும், மதுரையில் இருந்து கோவில்பட்டியில் உள்ள ஜவுளி கடைகளுக்கு ரெடிமேட் துணிகளை மாதிரிக்கு காண்பிப்பதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆவணங்களை காண்பித்தபின் அவை ஒப்படைக���கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}