diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1584.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1584.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1584.json.gz.jsonl" @@ -0,0 +1,347 @@ +{"url": "http://www.athirvu.com/2017/09/blog-post_175.html", "date_download": "2019-08-26T09:47:57Z", "digest": "sha1:HHL4MCGKMPHIGUCMLCYL3SA2M33DVZJT", "length": 10694, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "கொல்லப்படவில்லையா பக்தாதி? புதிய ஒலிப்பதிவு வெளியானது - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கொல்லப்படவில்லையா பக்தாதி\nகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் குரல் எனச் சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்றை, ஐ.எஸ்.ஸுடன் தொடர்புள்ள இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nஅதில், பக்தாதியினது என்று நம்பப்படும் அந்தக் குரல், ஜப்பான் மற்றும் அமெரிக்கா மீதான வடகொரியாவின் பயமுறுத்தல் நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறது.\nமேலும், கடந்த ஜூலை மாதம் ஐ.எஸ். வசமிருந்த மொசூல் ஈராக் வசமாகியிருப்பது குறித்தும் பேசுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தாதியின் குரல் போலவே தோன்றுவதாலும், இதுவரை பக்தாதி கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறாததாலும் இது பக்தாதியின் குரலாக இருக்கலாம் என்று அமெரிக்க இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபக்தாதியின் தலைக்கு 25 மில்லியன் டொலர் பரிசளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் பின் பக்தாதி வெளிவரவே இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/12/seafield-temples-trustee-will-be.html", "date_download": "2019-08-26T09:52:39Z", "digest": "sha1:MSJA7BEQXVSIE6K2PD6J2AA44VT4W2GY", "length": 7477, "nlines": 65, "source_domain": "www.desam4u.com", "title": "Seafield Temple’s trustee will be reputable individual – Waytha Moorthy", "raw_content": "\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2012/12/blog-post_30.html", "date_download": "2019-08-26T09:23:40Z", "digest": "sha1:WXDBRYSO3WOBOVR3GIOQ66AL4NJ23ZSV", "length": 15901, "nlines": 70, "source_domain": "www.malartharu.org", "title": "ஜாக் ரீச்சர்", "raw_content": "\nதிடீரென்று டாம் க்ரூஸ் ஜாக் ரீச்சர் அவதாரம் எடுத்திருக்கிறார். முதலில் ஜாக் ரீச்சர் யாரு\nலீ சைல்ட் என்கிற புனைபெயரில் எழுதி வரும் ஜிம் கிராண்டின் ஹிட் நாவலின் முதல் திரையாக்கம்தான் ஜாக் ரீச்சர்.\nஜாக் ரீச்சர் ஆறடி ஐந்துஅங்குலம், கடிகாரத்தை பார்க்காமலே தனது உடல் கடிகாரத்தை வைத்தே நேரத்தை சொல்லக்கூடிய திறன், அப்பர் கட், முழங்கை அடி, மண்டையால் மோதுவதில், தெருச்சண்டையில் எக்ஸ்பெர்ட். ஒரு ராணுவ விசாரணை அதிகாரி, என கொஞ்சம் ஆர்வத்தைக்கிளரும் மர்ம மனிதன். காரோ, லைசென்சோ கிடையாது. பஸ் மட்டுமே இவரது ஒரே வாகனம். எங்கேயாவது சுமாரான ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, சுமாரான லாட்ஜில் தங்குவது இவரது வழக்கம். ஒரு இடத்தில் நிலையாக இருப்பதும் கிடையாது.\nஇந்த திரைப்படம் ஒன் ஷாட் என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. ஆறடி கதாநாயகனுக்கு டாம் க்ருஸ் கொஞ்சம் எசகு பிசகாக செட் ஆகிறார். ஆனாலும் லீ சைல்ட் எனது கதாநாயகனின் 100 சதவிகிதத்தை டாம் க்ரூஸ் கொண்டுவந்துவிட்டார் என்று மகிழ்ந்திருக்கிறார். அப்பறம் பார்��்கிற நமக்கென்ன \nபடத்தின் ஆரம்பத்தில் துப்பாக்கியின் தொலைநோக்கி வழியே நாமும் பார்க்கும்போது என்ன நடக்கபோகிறது என்று பதறுகிறோம். ஆமா சும்மா ரோட்ல போற எல்லாரையும் குறிவைத்தால் எப்படி இருக்கும்\nடொப், டொப் என்று ஐந்து நபர்களை போட்டுத்தள்ளி படம் ஆரம்பிக்கிறது. பல்வேறு ஸ்னைப்பர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் துப்பறிகிற தளத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஹலோ வெயிட் அது என்ன ஸ்னைப்பர் படம் என்று கேட்பவர்களுக்கு ஸ்னைப்பர் என்பவன் ஒரு ராணுவ பயிற்சி பெற்ற துப்பாக்கி நிபுணன். இராணுவத்தில் எல்லாரும் தான் துப்பாக்கி பயிற்சி எடுக்கிறார்கள் அப்போ எல்லோருமே ஸ்னைப்பரா\nஸ்னைப்பர் ஒரு துப்பாக்கி நிபுணன். மிக நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக அடிப்பதில் கில்லி. சும்மா டிரிக்கர் ஹாப்பி வீரன் அல்ல. இதற்கான நீண்ட பயிற்சியை எடுத்தவன். பயிற்சி புவியீர்ப்பு விசையின் தாக்கம், புவியின் கோள அமைப்பு, மூச்சு பயிற்சி மணிக்கணக்கில் ஒரே இடத்தில் சிந்தனையை சிதறவிடாமல் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்திருப்பது என பல தளங்களை கொண்டது. அப்புறம் மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இலக்கை அடிப்பது சாதாரண விஷயமா\nசரி சரி படத்தை பத்தி சொல்லுங்க என்பவர்களுக்கு, ஒரு மனநோய் பாதிப்பில் யாரோ ஒரு ஸ்னைப்பர் ஒரு ஐந்து பேரை போட்டுதள்ளிவிட்டான் என்பதுபோல செட்பண்ணி, அந்தக் கொலையையும் ஒரு ராணுவ ஸ்னைப்பர் மேல் விழுவது மாதிரி ஜோடிக்கிறது ஒரு கும்பல்.\nபாதிக்கப்பட ராணுவ மேஜர் ஜேம்ஸ் பார், நான் குற்றவாளியல்ல, ஜாக் ரீச்சரை கூப்பிடுங்கள் என்கிறான். லூசுமாதிரி ரோட்டல போற ஐந்துபேரை கொன்றுவிட்டான் என நம்பும் சக கைதிகள் அவனை நையப் புடைக்கிரார்கள். யாரோ ஒரு அழகியோடு இருக்கும் ஜாக் ரீச்சர் இதனை தொலைக்கட்சியில் பார்த்தமாத்திரத்தில் நீண்ட தொலைவு பயணித்து காவல்துறை அதிகாரிகளை பார்க்கிறான்.\nஆனால் ஜாக் கொலைப்பழி சாட்டப்பட்ட ஜேம்ஸ் மீது கோபத்தில் இருக்கிறான். ஜேம்ஸ் இராணுவத்தில் சும்மா ஒரு ஐந்து பேரை போட்டுத்தள்ளிவிட்டு அரசியல் பண்ணி வெளியில் வந்துவிடுகிறான். ஜாக் இன்னொரு முறை இது நடந்தால் உன்னை கொன்றுவிடுவேன் என்று சொல்கிறான். ஜாக்கிற்கு சட்டம் சம்பிரதாயம் எல்லாம் ஒன்றுமில்லை. ஐயா அப்போ அப்போ பட்டு ப��்டுன்னு தீர்ப்பு சொல்லி அதை அய்யாவே செயல்படுதிவிடுவார்.\nகுற்றம் நடத்த இடத்திலிருந்து ஒவ்வொரு இடமாக நூல்பிடித்து குற்றவாளியை நெருங்குவது அருமை, குறிப்பாக கடைசி காட்சியில் தன்னுடைய கூட்டாளி லாயரை கும்பல் பிடித்துவிட்டது தெரிந்தததும் டாம் க்ருஸ் நடத்தும் தொலைபேசி உரையாடல் அருமை. ஹலோ நம்ம கேப்டன் பாணியில் நாற்பது நிமிடத்திற்கு பேசல, மூன்று தொடர் கால்கள் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் தான் அனால் பார்க்க அருமை. ஆடியன்ச அப்டியே ஈர்த்துக்கொள்ளும் காட்சிகள் அவை. அவள எதாவது செஞ்சே உன்னை அடித்தே கொன்று உன்னுடைய இரத்தத்தை குடிப்பேன் என்பது ஒரு வசனம்.\nகாவல் துறை எப்படி மாபியாக்களால் சீர்கெட்டிருக்கிறது என்று காட்டும் போது, எல்லா ஊரிலும் மனிதர்கள் மனிதர்கள் தான் என்பதை உணர்த்துகிறது.. குறிப்பாக நீதிமன்றத்திலேயே, நீதிபதியின் மகளான கதாநாயகியை கடத்தும் போது எல்லா ஊரிலும் இப்படித்தான் என்ற ஆயாசம் ஏற்படும்.\nஎல்லாரும் ஜாக் ரீச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தின் திரை வடிகாலாகவும் இப்படம் இருக்கிறது. நீதி இருந்தா தண்டனை கொடு. ரொம்ப இழுக்காதே. ஒரு தபா பாக்லாம் நைனா.\nபடத்தின் வெளியீட்டை டாம் க்ருஸ் சாண்டி ஹூக் நிகழ்வினை தொடர்ந்து சற்று தள்ளி வைத்து வெளியிட்டார். ஆனால் படம் அதே போன்ற இன்னொரு நிகழ்வினை உருவாகும் வல்லமை வாய்ந்தது என்பதை மறுக்கமுடியாது.\nசாண்டி ஹூக்னா என்ன என்பவர்களுக்கு சும்மா கிளிக் பண்ணுங்க.\nஅலைகள் திரைவிமர்சனம் ஜாக் ரீச்சர்\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2019/01/gaja-heroes-tams-thiyagu.html", "date_download": "2019-08-26T09:03:21Z", "digest": "sha1:LVQRAKBKXRTA2WMVTC25NJLEA3IWHQMT", "length": 9435, "nlines": 58, "source_domain": "www.malartharu.org", "title": "டாம்ஸ் தியாகராஜன் பேரிருள் காலத்தின் நம்பிக்கைச் சுடர்", "raw_content": "\nடாம்ஸ் தியாகராஜன் பேரிருள் காலத்தின் நம்பிக்கைச் சுடர்\nஆசிரிய சங்கங்கள் ஒரு பெரும் சுழலில் இருக்கும் தினங்கள் இவை. ஆசிரியர் நலன் குறித்தோ, மக்கள் குறித்தோ கவலைப்பட தேவையே இல்லாத ஒரு அரசியல் நமது சமகால அரசியல்.\nவீட்டுக்கு வீடு இரண்டாயிரமும், திருட்டு ஹார்லிக்ஸ் பாட்டில்களும், வேட்டி சேலைகளும் ஆளும்கட்சி எது என்பதை தீர்மானிக்கும் பொழுது அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீதோ, அவர்கள் நலன் குறித்தோ பெரிதாக அக்கறை இருக்கத் தேவையில்லை என்பதை நம் மாநில அரசியல் மிகத் தெளிவாக காட்டிவருகிறது.\nசுவாசிக்க காற்றைக் கோரும் மக்களுக்கு அது துப்பாக்கி ரவைகளைப் பரிசளிக்கிறது. அருந்த நீர் கோரினால் வாயில் துப்பாக்கியை வைத்து விசையை இழுக்கிறது.\nபேரிடர் காலத்தில் மட்டும் மனிதம் நிறைந்து களத்தில் இறங்கும் அரசு என்று எதிர்பார்ப்பவர்கள் கீழ்பாக்கத்தில்தான் இருக்க வேண்டும்.\nஅவர்களுக்கு என்ன அவசியம் வந்தது தேர்தல் யுக்திகளில் தேர்ந்துவிட்டதால் மக்கள் நலன் குறித்தெல்லாம் கவலைகொள்வது அவசியமற்றது அவர்களுக்கு.\nஇப்படி அரசால் கைவிடப்பட்ட டெல்டா மக்களை அரவணைத்தது முகநூல் ஆளுமைகளும், ஜே.சி., ரோட்டரி போன்ற பன்னாட்டுச் சேவை அமைப்புகளும், கட்செவித் தோழர்களும்தான்.\nஇப்படி மக்களை மனிதத்தோடு இயங்க விதத்தில் த��ழில்நுட்பம் எத்தகு எல்லைகளை தொட்டது என்பதற்கு கேரளப் பேரிடரும், தமிழகப் பேரிடரும் ஒரு வரலாற்று சாட்சி.\nஇந்த புள்ளியில் நின்று தமிழ்நாடு ஆசிரிய சங்கத்தின் மீட்புப் பணிகளைப் பார்த்தோம் என்றால் அதன் பிரமாண்டம் புரியும்.\nதங்கள் சங்கத்தின் ஆசிரியர்கள் மூலம் திரட்டிய நிதியை, நிவாரணப் பொருட்களை அது விநியோகித்த வேகம் உண்மையில் மெச்சத்தக்கது.\nஆற்றல் மிகு தலைவர் திருமிகு.கு.தியாகராஜன் அவர்களின் தலைமையில் மீட்புப் பணிகளில் இறங்கிய இயக்கம் டெல்டாவின் பல பகுதிகளுக்கு விரைந்தது.\nஅடுத்த தலைமுறை ஆசிரியர்கள் மக்கள் நலன் சார்ந்து களம்புகுவது நம்பிக்கை அளிக்கும் விசயம்.\nதலைவர் திருமிகு.தியாகராஜன் அவர்களின் காலக்கோட்டில் இருந்து.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/189176", "date_download": "2019-08-26T09:06:11Z", "digest": "sha1:MASNJZS3ESTRBUYBXGXMPUZKGBITS5HF", "length": 25676, "nlines": 470, "source_domain": "www.theevakam.com", "title": "வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களுக்காக குரல் கொடுத்த மஹேல ஜெயவர்த்தன! | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome இலங்கைச் செய்திகள் வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களுக்காக குரல் கொடுத்த மஹேல ஜெயவர்த்தன\nவடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களுக்காக குரல் கொடுத்த மஹேல ஜெயவர்த்தன\nஇலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது கிரிக்கெட் விளையாட்டிற்கான வசதிகள் வடக்கு கிழக்கிற்கு இன்னமும் வழங்கப்படவில்லை என்று சர்வதேச அரங்கில் புகழ்பெற்ற துடுப்பாட்ட வீரரரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன தெரிவித்திருக்கின்றார்.\nகொழும்பை மையப்படுத்தி வைத்திருக்கும் சிறிலங்கா கிரிக்கெட்டின் அதிகாரங்கள் மாகாண மட்டத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு அனைத்து மாகாணங்களுக்கும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டால், சிறந்த வீரர்களை வடக்கு கிழக்கில் இருந்தும் தேசிய அணியில் இணைத்துக்கொள்ள முடியும் என மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nஐ.பீ.எல் கிறிக்கட் போட்டிகளில் தொடர்ச்சியாக கிண்ணத்தை சுவீகரித்துவரும் மும்பை இந்தியன் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிவரும் மஹேல ஜயவர்தன, இலண்டன் நகரிலுள்ள ஹைட்பாக்கில் வைத்தே இதனை தெரிவித்துள்ளார்.\n“மாகாணங்களிலுள்ள வீரர்களை அடையாளம் காண்பதற்காக பயிற்றுவிப்பாளர்கள் இருக்கின்றனர். எனினும் வடக்கு கிழக்கில் இந்த நடைமுறை எந்தளவிற்கு முறையாக மேற்கொள்ளப்படுகின்றது என்று எனக்குத் தெரியவில்லை. அதேவேளை அவர்கள் எவ்வாறான போட்டிகளில் பங்குபற்றுகின்றார்கள் என்பது தொடர்பிலும் எனக்கு சரியான தகவல்கள் தெரியாது.\nகுறிப்பாக அவர்களுக்கு இன்னமும் முதல்தர போட்டிகளில் விளையாடுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே கருதுகின்றேன். வடக்கு கிழக்கில் பாடசாலைகளில் உள்ள கிறிக்கட் அணிகள் பாடசாலை மட்ட கிறிக்கட் போட்டிகளில் விளையாடுவதை நான் அறிவேன். அதற்கமைய சிறந்த வீரர்கள் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு நாம் அவர்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nஅதற்காககத்தான் வடக்கு கிழக்கிற்கும் நாம் முன்வைத்துள்ள செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் கேட்கின்றோம். அதன் ஊடாக சிறந்த வீரர்களை அடையாளம்கண்டு தேசிய அணியை பலப்படுத்திக்கொள்ள முடியும்.\nகுறிப்பாக யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கு போதிய வசதிகள் இல்லை. யாழ்ப்பாணத்திலும் ஓரிரு பாடசாலைகளிலேயே வசதிகள் இருக்கின்றன. முதலில் சர்வதேச தரத்திலான வசதிகளை செய்துகொடுக்காவிட்டாலும், உடனடியாக முதல்தர போட்டிகளுக்கான வசதிகளையாவது வடக்கு கிழக்கிலுள்ள வீரர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்”.ஷ என்றார்.\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் செயலால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த அனிருத்\nஹக்கீம் வீட்டில் திருட்டு: முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டது\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nராஜித தலைமையில் இன்றிரவு முக்கிய பேச்சு\nநாட்டு மக்களின் பணத்தை திருட மாட்டேன் – சஜித் பிரேமதாச சத்தியம்\nகொள்ளுப்பிட்டியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு ஆண்கள் கைது\nமேற்கிந்திய தீவுகளை இந்தியா பல ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற���ு…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/948001/amp", "date_download": "2019-08-26T09:06:28Z", "digest": "sha1:XFC2Z7W5VG3ANY2VYSE5PH6FU32A3RFP", "length": 12099, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருநீர்மலை சாலையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளால் தினமும் விபத்து | Dinakaran", "raw_content": "\nதிருநீர்மலை சாலையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளால் தினமும் விபத்து\nபல்லாவரம்: பல்லாவரத்தில் இருந்து திருமுடிவாக்கம் சிப்காட் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு, பல்லாவரம்- திருநீர்மலை சாலையே பிரதான சாலையாக உள்ளது. தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான கனரக, இலகுரக வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன. இதனால் இந்த சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. இந்த பிரதான சாலை ஏற்கனவே குறுகி உள்ள நிலையில் தற்போது இப்பகுதி பொதுமக்கள் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக இந்த பிரதான சாலையில் திருநீர்மலை அருகே ஒருசில சமூக விரோதிகள் அதிக அளவில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் இந்த சாலை மேலும் குறுகி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.\nஇவ்வாறு கொட்டி வ��க்கப்படும் குப்பைகளில் இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டிய திருநீர்மலை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி திருநீர்மலை பிரதான சாலையில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், ஏற்கனவே மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை விரைவில் அகற்றி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டும் நோக்கத்தில் ஒரு சில சமூக விரோதிகள், இதுபோன்று கட்டிட கழிவுகளை குவித்து வருகின்றனர். போதிய தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் இந்த குப்பை கழிவுகளால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இனிமேல் இந்த பிரதான சாலையில் யாரும் குப்பைகளை கொட்டாதவாறு திருநீர்மலை பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும். அதையும் மீறி குப்பைகளை கொட்டும் தனி நபர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்றனர்.\nபெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3பேர் கைது\nவெளிநாட்டுக்கு மனைவி படிக்க சென்றபோது விவாகரத்து ஆவணம் தயாரித்து 2வது திருமணம் செய்தவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 45 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது\nமுன்னாள் எம்எல்ஏ தொடங்கி வைத்த திட்ட பணிகளை 2வது முறையாக துவக்கி வைத்த அமைச்சர்: கோஷ்டி பூசலின் உச்சத்தில் அதிமுக\n4 ஆண்டுகளில் 7 கொலை சென்னை கொலை குற்றவாளிகள் 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்: உயர் பாதுகாப்பு பிரிவில் அடைப்பு\nசெம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 14.95 லட்சம் மோசடி : இருவர் கைது\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே கழிப்பிடம் அமைக்க புதிய குழாய் பதிப்பு\nசாலை விப��்தில் மூளைச்சாவு அடைந்த இருவரது உடல் உறுப்புகள் தானம்\nபுழல் பகுதியில் கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆகியும் பூட்டிக்கிடக்கும் மருத்துவமனை: உடனே திறக்க வலியுறுத்தல்\nஅய்யப்பன்தாங்கல், ஸ்ரீபெரும்புதூரில் ரவுடி, கூலிப்படை தலைவன் கழுத்து அறுத்து படுகொலை: போலீசார் தீவிர விசாரணை\nலாரி மோதி இறந்த சமையல்காரர் குடும்பத்துக்கு 13 லட்சம் இழப்பீடு\nமகாலட்சுமி நகரில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு வனத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை: 3 பேர் தீக்குளிக்க முயற்சி\nமின் இணைப்பை மாற்றியபோது மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து\nஈஞ்சம்பாக்கத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வந்தவர்களின் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்\nகிண்டி - பரங்கிமலை இடையே கிடப்பில் ரயில்வே சுரங்கப்பாதை பணி: விபத்துகள் அதிகரிப்பு\nபல்லாவரம் நகராட்சி 38, 39வது வார்டுகளில் 80 நாளாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்: காலி குடங்களுடன் திரியும் மக்கள்\nதிருவொற்றியூர் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nமொபட் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண்ணுக்கு வலை\nசெம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/maharashtra-state-government-released-actor-sanjay-dutt-rti-information/", "date_download": "2019-08-26T09:47:27Z", "digest": "sha1:FBATNDHXMQSPZ3NUUI534OM4JN3HAPXD", "length": 12373, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "நடிகர் சஞ்சய்தத்தை விடுதலை செய்தது மகாராஷ்டிரா மாநில அரசு: ஆர்டிஐ தகவல் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»நடிகர் சஞ்சய்தத்தை விடுதலை செய்தது மாநில அரசுதான்: ஆர்டிஐ தகவல்\nநடிகர் சஞ்சய்தத்தை விடுதலை செய்தது மாநில அரசுதான்: ஆர்டிஐ தகவல்\nமும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான நடிகர் சஞ்சய் தத், மாநில அரசின் அதிகாரத்தினால் விடுதலை செய்யப்��ட்டதாக ஆர்டிஐ (தகவல் பெறும் உரிமை சட்டம்) மூலம் தகவல் தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் உத்தர விட்ட நிலையில், தமிழகஅரசு முடிவு செய்தும், அவர்கள் விடுதலை தொடர்பான அறிவிப்பில் கவர்னர் கையெழுத்திட தாமதப்படுத்துவதால் 7 பேரின் விடுதலையும் தாமதமாகி வருகிறது.\nஆனால், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்யப் பட்டார். அவரது விடுதலைக்கு கவர்னரோ, மத்தியஅரசோ எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மகாராஷ்டிர மாநில அரசே தன்னிச்சையாக விடுதலை செய்தது.\nஇதுதாடர்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் ஆர்டிஐ மூலம் தகவல் கோரியிருந்தார்.\nஇதற்கு பதில் அளித்துள்ள ஆர்டிஐ, நடிகர் சஞ்சய் தத்தை மகாராஷ்டிரா அரசுதான் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்தது என தெரிவித்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசஞ்சய் தத்தை மாநிலஅரசு தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளபோது 7பேர் விடுதலைக்கு முட்டுக்கட்டை ஏன்\nசிறை அதிகாரிமீது பேரறிவாளன் புகார்\nஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் பெற அதிகபட்சம் ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nMore from Category : இந்தியா, சினி பிட்ஸ்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naavaapalanigotrust.com/index.php/sivam/2019-04-12-04-57-17", "date_download": "2019-08-26T09:31:42Z", "digest": "sha1:RU6OEASM7WDO5GSQ2USKMK7V4OAZ7GUY", "length": 7756, "nlines": 179, "source_domain": "www.naavaapalanigotrust.com", "title": "சிவ தாண்டவங்கள்! - Naavaapalanigo Trust", "raw_content": "\nLatest from குருஸ்ரீ பகோரா\nசிவ சமகம் / ருத்ர சமகம்\n(அ) \"நல்லதையே கேட்டு, செய்து, முடிக்க வேண்டும்\n\"எல்லாம் வல்ல இறைநிலையை உணர்த்தும் \"வாழ்த்தும், வேண்டுதலும்\"\n\"வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையாவற்றை வேண்டுதல்”\n\"வேள்வியின் அர்பணிப்பு மூலம் உயர்ந்த நிலையை அடைதல்”\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-19-07-12-37/", "date_download": "2019-08-26T09:47:46Z", "digest": "sha1:ZIS3Y44EV7OAZ5GGUCX7W6RWNC3NAMIH", "length": 20178, "nlines": 125, "source_domain": "tamilthamarai.com", "title": "வேம்புவின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் 1 ஸ்பூன் அளவு பருகிவர தேமல், முகப்பரு மற்றும் தோல் வியாதிகள் நீங்கும்.\nவேப்பிலையையையும் சீரகத்தையும் சேர்த்து நன்றாக அம்மியில் வைத்து அரைத்து சாறு எடுத்து அவற்றுடன தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து, 1 முதல் 1 ¼ அவுன்சு வரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகிவர வேண்டும். இவ்விதம் கடைபிடிக்க வயிற்றுவலி தீரும்.\nஇடுப்புப் புண் உடலில் ஏற்படும் சிராய்ப்புகள்\nஇடுப்புப்புண் பெரும்பாலும் பெண்களுக்கே வரும், இடுப்பில் ஆடைகளை இறுக்கமாகக் காட்டுவதாலேயே இடுப்புப்புண் வருகிறது. இதனைத் தவிர்க்க, எப்பொழுதும் ஆடைகளைத் தளர்த்தியே உடுத்துதல் வேண்டும். இடுப்புப் புண் இருப்பின்;\nவேப்பிலை, மஞ்சள், கடுக்காய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இத்துடன் வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து படுக்கைக்குச் செல்லுமுன் இடுப்பில் பூசுதல் வேண்டும்.\nகாலையில் எழுந்ததும் கடலைமாவு அல்லது பாசிப்பயறு மாவு இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தலையில் தேய்த்துக் குளித்தல் வேண்டும். குளித்தபின் ஈரமின்றித்துடைத்து விட்டு இறுக்கமின்றி உடை உடுத்தி வர விரைவிலேயே இடுப்புப்புண் ஆறும்.\nவேப்பிலையையும் மஞ்சளையும் மருதாணியையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, பித்தம் காரணமாகக் கால்களில் வெடிப்பு தோன்றும்போது காலை நன்றாக வெந்நீரில் கழுவி, தூய துணியால் துடைத்தபின், வெடிப்பு உள்ள இடத்தில் தொடர்ந்து போட்டு வருதல் வேண்டும். இவ்வாறு செய்துவர விரைவில் பித்த வெடிப்பு மறையும்.\nவேப்பிலையையும், வேலிப்பருத்தியையும்(உத்தாமணி) சமஅளவு எடுத்து, இரண்டையும் சேர்த்து அம்ம்மியில் வைத்து முழங்கால் வாதம் உள்ள இடத்தில் பற்றாகப் போட வேண்டும். இம்முறையில் தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டுவர முழங்கால் கனுவாதம் வலி நீங்கும்.\nபுத்திசுவாதீனத்தைப் போக்க தொடக்கத்திலிருந்தே வேப்பிலையை தினசரி காலையில் சாப்பிட்டு வர புத்தி தெளியும்.\nநம்மிடையே சிலர் சொறி சிரங்கள் இன்னலுருவதைக் காணலாம். சொறி சிரங்கு தொல்லையிலிருந்து பூரணம் குணம் பெற வேப்பிலையையும் வெங்காயத்தையும் ஒன்றாக அம்மியில் வைத்து அரைத்து சொறி சிரங்கு உள்ள இடத்தின் மேல் தடவுதல் வேண்டும். இம்முறையை ஓரிரு நாட்களுக்குச் செய்துவர சொறி சிரங்கு மறையும்.\nஅம்மை நோய்க்கு வேப்பிலை ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினி ஆகும். வேப்பிலையையைத் தரையில் பரப்பி அம்மை வார்த்தவர்களைப் படுக்க வைத்தல் நலம்.\nஅம்மை வார்த்து பதினைந்து நாள் சென்றபின் தலைக்குத் தண்ணீர் விடுதல் வழக்கம். வேப்பிலை, அருகம்புல், மஞ்சள், துளசி இவற்றை மைபோல் அரைத்து உடம்பில் பூசியபின், வேப்பிலை போட்டுச் சுடவைத்த தண்ணீரை நன்கு குளிர வைத்தபின், குளித்தல் வேண்டும்.\nஅம்மை இறங்கியபின் அம்மைப் புண் இருந்தால், வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சமமாக எடுத்து மைபோல அரைத்துக் கொண்டு, இதை உடம்பில் பூசுதல் வேண்டும். சிறிது நேரம் சென்ற பின் தயிராய் உடல்மேலெல்லாம் தேய்த்து ½ மணிநேரம் ஊற விடுதல் வேண்டும்.\nமுன்பு சொன்னது போலவே ½ மணிநேரம் சென்ற பின், வேப்பிலையில் சுடவைத்த நீரைக் குளிரச்செய்து குளித்தல் வேண்டும். இவ்வாறு செய்துவர அம்மை நீங்கும். இதனால் ஏற்பட்ட புண்ணும் மறையும்.\nஇன்று பலர் தூக்கம் இன்மையால் அவதியுருவதைக் காண்கிறோம். தூக்கமின்மையைப் போக்கி, அமைதியான நித்திரை பெற்றிட வேப்��ிலைச்சாறு ¼ அவுன்சு, தண்ணீர் 3 அவுன்ஸ், எலுமிச்சைச்சாறு ¼ அவுன்சு சேர்த்து கலந்து, படுக்கைக்குச் செல்ல 1 மணி நேரத்திற்கு முன் அருந்த நல்ல தூக்கம் வரும்.\nஉண்ண உணவில்லையே என்று ஒரு பகுதி மக்கள் ஏங்க, உணவு ஜீரணம் ஆகவில்லையே என மறுபகுதி மக்கள் கவலைப்படுகின்றனர்.\nவேப்பிலையைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து கொண்டு இவற்றோடு சீரகம், மிளகு, உப்பு சேர்த்து காலை மாலை இருவேளையும் சாப்பாட்டுடன் சாப்பிட அஜீரணம் நீங்கும்.\nவேப்பிலையை நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொண்டு இதனுடன் உப்பையும், சர்க்கரையும் சேர்த்து, படுக்கைக்குச் செல்லுமுன் ½ அவுன்சு முதல் 1 அவுன்சு வரை சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.\nவேப்பிலையையையும் ஓமத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து, நெற்றிப் பொட்டின் மேல் பற்றுப் போட்டால் மூக்கில் இரத்தம் வருவது நிற்கும்.\nவேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தவும், ஓமம், சுக்கு, உப்பு, பனைவெல்லம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, வேப்பிலையுடன் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இப்பொடியில் சிறிது எடுத்துப் பாலில் கலந்து சாப்பிடுதல் வேண்டும்.\nவேப்பிலைத்தூள் மூன்று பாகம், கடுக்காய்த்தூள் ஒரு பாகம். தனியாத்தூள் இரண்டு பாகம் இவற்றை ஒன்றாக கலந்து, ஒரு தேக்கரண்டி அளவு தினம் காலையில் வாயில் இட்டு நீர் பருகவும். ஒரு மணி நேரம் சென்றபின் ஆகாரம் சாப்பிடலாம். சாப்பிட்டபின் கால் ஆற நடத்தல் நலம் பயக்கும்.\nகொசுக் கடிக்கு மலேரியா காய்ச்சல் கொசுக்கடிகளினாலேயே ஏற்படுகிறது. மலேரியா நோய் பரவுவதைத் தடுக்க கொசுக்களை அழிக்க வேண்டும். அல்லது கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.\nநெடுநாள் சென்ற மடிந்த பழங்கூரை வைக்கோலையும், காய்ந்த வேப்ப இலையையும் சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். கொசு உள்ள இடங்களில் தீயிட்டு பொடியை எரிக்க இதிலிருந்து எழும் புகையால் கொசுக்கள் மடியும்.\nவேப்பிலையையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து நீரில் கரைத்து படுக்கைக்குச் செல்லுமுன் உடம்பில் பூசிக் கொள்ள வேண்டும். அங்ஙனம் பூசினால் கொசு கடிக்காது.\nநன்கு காய்ந்த பழைய வேப்பம் பூவை 5 கிராம் அளவு எடுத்து 50 மி.லி குடிநீர்விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப���பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கி கல்லீரல் நன்கு செயல்படும்.\nவேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10 கிராம், 4 கடுக்காய்த்தோல் இவற்றை பிரண்டைசாறு விட்டரைத்து 15 மி.லி விளக்கெண்ணெய் கலந்து கொடுக்க குடல்பூச்சி வெளியாகும்.\nஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு முதிர்ந்த வேம்பின் வேர்ப்படைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டை பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக்கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டுவரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.\nவேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வர பித்தவெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் குணமாகும்.\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nவீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை…\nசோகையை வென்று வாகை சூட\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nதேச விரோதிகளின் முகத்தில் ஓங்கி அடித்த டெல்லி…\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nபா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது 66வது வயதில் மரணமடைந்துள்ளார். . 1952ம் ஆண்டு பிறந்த ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.disastermin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=177%3A2017-flood-rapid-impact-assessment&catid=1%3Alatest-news&lang=ta", "date_download": "2019-08-26T09:48:54Z", "digest": "sha1:ZNAKOAZBZ6L2GUST7Z6FM7M3RJF26ZDK", "length": 4115, "nlines": 53, "source_domain": "www.disastermin.gov.lk", "title": "2017 Flood Rapid Impact Assessment", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல��க\nமீள்பார்வை நிர்வாக அமைப்பு கௌரவ அமைச்சர் Hon State Minister செயலாளர் பிரிவுகள் அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகம்\nவளிமன்டலவியல் திணைக்களம் அநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அநர்த்த நிவாரன சேவை நிலையம்\nஅறிக்கைகள் SOR பத்திரிக்கை காட்சியளிப்புகள் முக்கியமானது அநர்த்த முகா​மைத்துவ வீதி வரைப்படம்\nதொடர்பு விபரங்கள் தொடர்பு படிவம்\nஞா தி செ பு வி வெ ச\nஎழுத்துரிமை © 2019 அணர்த்த முகாமைத்துவ அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilrhymes.com/ERhymes.php?countID=Old%20King%20Cole", "date_download": "2019-08-26T10:03:14Z", "digest": "sha1:A74T2K4UX37R7VTDAFX4JVW27P2OSVUY", "length": 2798, "nlines": 68, "source_domain": "www.tamilrhymes.com", "title": "ஆங்கலப் பாடல்கள் - English Rhymes - Old King Cole - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/politics/ttv-dinakaran-ammk-party-office-chennai/", "date_download": "2019-08-26T10:48:04Z", "digest": "sha1:SYOOQHZM2Z3HHLSYE3KTMEAVF56VHXUE", "length": 13740, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Setback for Ttv dinakaran : Esakki subbiah exit from Ammk leads to dinakaran party office place left with dinakaran - கட்சி அலுவலகமும் அம்போ!!! : இனி என்ன செய்யப்போகிறார் தினகரன்?", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\n : இனி என்ன செய்யப்போகிறார் தினகரன்\nஇசக்கி சுப்பையா கட்சியில் இருந்து வெளியேறி உள்ளதால், அமமுகவின் கட்சி அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nதினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து இசக்கி சுப்பையாவும் விலகியுள்ளதால், அக்கட்சியின் அலுவலகம் பறி���ோகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஅமமுகவில் இருந்து ஒவ்வொரு நிர்வாகிகளாக வெளியேறிவரும் சூழலில் இப்போது முன்னாள் அமைச்சரும் அமமுகவின் தென் சென்னை வேட்பாளராக களம் இறங்கிய இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து வெளியேறியுள்ளார்.. இதனால் அவருக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் அமமுகவின் கட்சி அலுவலகம் பறிபோகும் நிலை அமமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.\nஅமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். தேர்தல் தோல்வி, மற்றும் தினகரனின் கர்வம் போன்றவற்றை காரணங்களாக கூறுகின்றனர் மாற்றுக் கட்சிக்கு செல்வோர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரான இசக்கி சுப்பையாவும் அமமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளார்.\nதற்போது அமமுக அலுவலகம் 10, டாக்டர் நடேசன் தெரு, அசோக் நகர், சென்னை-83 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது. சமீபத்தில் அக்கட்சியின் பதிவு பற்றி நாளிதழ்களில் வந்த விளம்பரத்தில் கூட தலைமை அலுவலகம் என்ற பெயரில் 10, டாக்டர் நடேசன் தெரு, அசோக் நகர், சென்னை-83 என்ற முகவரி தான் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து வெளியேறி உள்ளதால், அமமுகவின் கட்சி அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nதினகரனின் அதிகாரப் போக்கினால் அவர் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவரையாக இழந்து வருவதோடு இப்போது கட்சி அலுவலகத்தையும் இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு தலைமை என்றால் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் ஆனால் தினகரன் தன்னை ஜெயலலிதாவை விட மேலானவர் என்று எண்ணிக்கொண்டு இருப்பதாக இசக்கி சுப்பையாவின் ஆதரவாளர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇனி என்ன செய்யப்போகிறாரோ தினகரன்\nசிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு\nஅமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: பொருளாளரான வெற்றிவேல்; கொ.ப.செ. சிஆர் சரஸ்வதி\nமு.க ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் : திமுகவில் இணைந்த பின் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\n‘தங்க தமிழ்ச் செல்வனை விஸ்வரூபம் எடுக்கச் சொல்லுங்க பார்ப்போம்; கட்சியில் இருந்து அவர் நீக்கப்படுவார்’ – டிடிவி தினகரன் பதிலடி\n“அந்த ஆடியோவில் பேசிய���ு நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #StopHindiImposition: வைகோ, கமல், டிடிவி கருத்து\nமக்கள் வழங்கிய தீர்ப்பினை ஏற்றுக் கொள்கின்றேன் – டிடிவி தினகரன்\n22 லட்சம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமமுக… முதல் தேர்தலிலேயே 5.38% வாக்குகளை கைப்பற்றி அசத்தல்\nஅமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் : சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\n17 ஓ.பி.சி. இனத்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்த்த உ.பி. மாநில அரசு… எதனால் இந்த முடிவு எட்டப்பட்டது\nBigil Update: அடுத்தடுத்து விஜய் ரசிகர்களுக்கு வெளியான பிகில் அப்டேட்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=upcoming&category=4&pg=36", "date_download": "2019-08-26T09:47:43Z", "digest": "sha1:DBJTZYVFELVC6OKYBIB5LCMNULTK54UH", "length": 3452, "nlines": 99, "source_domain": "tamilblogs.in", "title": "படைப்புகள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-19\nஅப்போது ...நீஇருந்தால் குழம்பாமல்புரிந்து கொள்...... [Read More]\nஉளி : கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.. ஓட்டு மிஷின் மோசடி வரும் பின்னே கருத்துக்கணிப்பு வரும் முன்னே.இதோ வந்து விட்டது..இந்தியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் நாறிக்கொண்டிருக்கும் பாஜகவின் ஆட்சி அலங்கோலத்தைக் கண்ட பின்னும் கர்நாடக மக்கள் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக ஜெயிக்க வைப்பார்கள் என்... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nசுருதி : வட இந்தியப் பயணம் (7...\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/167206?ref=archive-feed", "date_download": "2019-08-26T10:04:03Z", "digest": "sha1:SVYJGJGXOE5EJSRUQLLJ22FWR4ZMLZA4", "length": 6981, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "கலர்ஸ் டிவியின் அடுத்தக்கட்டம், பிரமாண்ட படத்தின் ரைட்ஸை கைப்பற்றியது, என்ன தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கார்த்தியின் கைதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nதல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nநான்காவது ப்ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட் கோபத���தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nகலர்ஸ் டிவியின் அடுத்தக்கட்டம், பிரமாண்ட படத்தின் ரைட்ஸை கைப்பற்றியது, என்ன தெரியுமா\nவெள்ளித்திரையை விட தற்போதெல்லாம் சின்னத்திரை போட்டி தான் கடுமையாக உள்ளது. பல வருடமாக முன்னணியில் இருந்த சன் டிவி சீரியலை ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் முறியடித்தது.\nஇப்படி போட்டிப்போட்டு கொண்டு அனைத்து தொலைக்காட்சியும் புதுபுது நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வருகின்றது.\nஇதில் கூடுதலாக திரைக்கு வந்து சில மாதம் ஏன் சில நாட்களான படங்களை எல்லாம் கூட தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பி வருகின்றது.\nஅந்த வகையில் இந்த போட்டியில் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியும் களம் இறங்கியுள்ளது, ஆம் கலர்ஸ் டிவியில் பிரமாண்ட ஹிட் படமான கே ஜி எப் படத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் ஒளிப்பரப்பவுள்ளார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pollachi-issue-sp-pandiarajan-have-been-transferred", "date_download": "2019-08-26T10:21:36Z", "digest": "sha1:ITKDUEFOKGZK6ZUAIGFKGVBXDFIN4IBL", "length": 11797, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொள்ளாச்சி விவகாரம் எஸ்.பி. பாண்டியராஜன் உட்பட மூன்று பேர் இடமாற்றம்...! | Pollachi issue SP Pandiarajan have been transferred | nakkheeran", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம் எஸ்.பி. பாண்டியராஜன் உட்பட மூன்று பேர் இடமாற்றம்...\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவம் குறித்து புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nகோவை எஸ்.பி.யாக இருந்த பாண்டியராஜனை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அற���க்கை வெளியிட்டுள்ளார்.\nகோவை மாவட்ட புதிய எஸ்.பி.யாக சுஜித்குமாரை நியமித்திருக்கும் தமிழக அரசு, எஸ்.பி பாண்டியராஜன் எங்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெளிவாகத் தெரிவிக்கவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபொள்ளாச்சி கொடூர வழக்கில் மெத்தனமாக நடந்து கொண்டது, பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டு மிகப்பெரிய சட்ட விதி மீறலை செய்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், தற்போது கோவையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு வாரத்துக்குப் பிறகு குற்றவாளி அடையாளம் காணப்பட்டதற்கும் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தி நிலவிய நிலையில் பாண்டியராஜன் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மட்டுமின்றி பொள்ளாச்சி டி.எஸ்.பி ஜெயராமனும். இன்ஸ்பெக்டர் நடேசனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅதன்படி பொள்ளாச்சியில் எஸ்.பி. பாண்டியராஜனுக்கு மாற்றாக சுஜித்குமார், டி.எஸ்.பி. ஜெயராமனுக்கு மாற்றாக கே.ஜி. சிவக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் நடேசனுக்கு மாற்றாக ஆர்.வெங்கட்ராமனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகூடலூர் பகுதியில் 27 முகாம்களில் 555 குழந்தைகள் உள்பட 2345 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகணக்கில் காட்டப்படாத ரூபாய் 700 கோடி வருமானம்: வருமான வரித்துறை தகவல்\nமாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி, பள்ளியை திறந்த தனியார் பள்ளி நிர்வாகம்...மாணவர்கள் கடும் அவதி\nதனிமையில் இருந்த வீடியோவை காட்டி... பெண் போலீஸ் மீது தொழிலதிபர் புகார்\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா\nஅம்பேத்கர் சிலை சேதம்- பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்.\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பு\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குற்றச்சாட்டு\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரி���ா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/india-first-defeat", "date_download": "2019-08-26T10:16:00Z", "digest": "sha1:OCAUOJYM5DEG2EK36ZWD5EXHZJ5VPYWD", "length": 9240, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "முதல் தோல்வியை சந்தித்தது இந்தியா! | India first defeat | nakkheeran", "raw_content": "\nமுதல் தோல்வியை சந்தித்தது இந்தியா\nபர்மிங்ஹாமில் இன்று நடந்துவரும் இந்தியா இங்கிலாந்து இடையிலான உலக கோப்பை போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது.\nஇங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களையும், ஸ்ட்ரோக் 79 ரன்களையும், ஜேசன் ராய் 66 ரன்களையும் எடுத்தனர். இந்நிலையில் அடுத்து களமிறங்கும் இந்திய அணி 338 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...அதிர்ச்சியில் ப.சிதம்பரம் தரப்பு\nசி.பி.ஐ காவல் முடிவடைவதால் ப.சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.\nஇந்திய 'வேகத்தில்' சரிந்தது விண்டீஸ் பும்ரா 5 விக்கெட் சாய்த்தார்\nகண்ணீர் விட்ட துணை குடியரசுத்தலைவர்... விடைப்பெற்றார் அருண் ஜெட்லி\nஅமேசான் காட்டில் 44,000 வீரர்கள்... பிரேசில் அரசின் அதிரடி நடவடிக்கை...\nவயதானவரை தாக்கிய முதலை... முதியவருக்கு வலியை காட்டிலும் அதிர்ச்சியை கொடுத்த அதன் பெயர்..\n'160 கிலோ மீட்டர் வேகம்... 100 கிலோ மீட்டர் பயணம்' வாகன ஓட்டிகளை அலறவிட்ட சிறுவன்\nஎனது வாழ்க்கை நரகமாக இருக்கிறது... தயவுசெய்து விவாகரத்து தாருங்கள்.... வினோத காரணத்துக்காக விவாகரத்து கேட்கும் பெண்...\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40682", "date_download": "2019-08-26T09:31:18Z", "digest": "sha1:JAHOXG42DVVCKUFF6GCYZQGOMHQXXUDB", "length": 10893, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழர்களை அடக்கி வாய் வார்த்தையில் நல்லிணக்கம் பேசுவது பயனில்லை - சிறிதரன் | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nதமிழர்களை அடக்கி வாய் வார்த்தையில் நல்லிணக்கம் பேசுவது பயனில்லை - சிறிதரன்\nதமிழர்களை அடக்கி வாய் வார்த்தையில் நல்லிணக்கம் பேசுவது பயனில்லை - சிறிதரன்\n(எம் .எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )\nநீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் பேரிலோ அல்லது புனர்வாழ்வளித்தோ உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அவர்களின் நிலைமை இன்னும் விளங்கவில்லையா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார். தம���ழர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி வாய் வார்த்தையில் நல்லிணக்கம் பேசி எந்தப்பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் இன்று நடைப்பெற்ற வானூர்தி மூலம் ஏற்றிச்செல்லல் சட்டமூலம் மற்றும் குடியியல் வான்செலவு சட்ட விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி ஸ்ரீதரன் தமிழ் அரசியல் கைதிகள் பாராளுமன்றம்\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nசிலாபம் - கஞ்சிக்குளி பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று காருடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அதே நேரத்தில் ஏனைய மதங்களையும் அரவனைத்து செயற்பட வேண்டும் இதனை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் அதற்காக நான் என்னை எந்த நேரத்திலும் அர்ப்பணித்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்ததாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\n2019-08-26 14:53:39 சபாநாயகர் சந்திப்பு பௌத்தம்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nதிருகோணமலை உப்பூரல் கரையோரப் பகுதியில் உப்பு உற்பத்திக்காக 200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.\n2019-08-26 14:44:31 உப்பு உற்பத்தி திருகோணமலை\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.\n2019-08-26 14:33:07 வடமாகாணம் ஆளுனர் கனடா\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nநாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்களை புரிந்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை காலியில் உள்ள பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_177603/20190515131406.html", "date_download": "2019-08-26T10:26:12Z", "digest": "sha1:MY5HCSEMNVP3QGRWK4ZXYCJNEOC57JHD", "length": 5993, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "கமல்ஹாசன் உருவபொம்மை எரிப்பு 51 பேர் மீது வழக்கு", "raw_content": "கமல்ஹாசன் உருவபொம்மை எரிப்பு 51 பேர் மீது வழக்கு\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகமல்ஹாசன் உருவபொம்மை எரிப்பு 51 பேர் மீது வழக்கு\nவடசேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 51 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\nமக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், இந்து மதம் தொடர்பாக பேசிய கருத்திற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாகர்கோவில் வடசேரியில் இந்து முன்னணி கட்சியினர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக வடசேரி போலீசார் இந்து முன்னணியைச் சேர்ந்த சோமன், பாஜக கட்சி மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் உள்பட 51 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாலியல் தொல்லை செய்தவரை அடித்து உதைத்த இளம்பெண் : வேகமாக பரவும் வீடியோ\nகுமரியில் ஜாதிக்காய்கள் அமோக விளைச்சல்: கிலோ ரூ. 1900க்கு விற்பனை\nகுமரி மாவட்டத்தில் காவலர் எழுத்துத் தேர்வு : 7 ஆயிரத்து 369 பேர் பங்கேற்பு\nகுமரி மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீ��் முகாம்: நாளை துவங்குகிறது\nகுலசேகரத்தில் 500 கிலோ ரப்பர் ஷீட்கள் திருட்டு\nபேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - இளைஞர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/03/blog-post_9951.html", "date_download": "2019-08-26T09:49:09Z", "digest": "sha1:7H7F7U3AIQ2WXBLRLOWTWFI5ZMPRX4HB", "length": 32720, "nlines": 248, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: எங்களது முதல் படம்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , ஆவணப்படம் , சமூகம் , சினிமா , தீராத பக்கங்கள் � எங்களது முதல் படம்\nநாம் எல்லோரும் தினம் தினம் பார்க்கும் காட்சிகள்தான் இவை. லௌகீக வாழ்வின் ஊடாக கவனிக்காமல் அல்லது கவனித்தாலும் அவை குறித்த சிந்தனையற்று கடந்து போகிறோம். கொஞ்சம் நின்று கவனித்து, பதிவு செய்த ஒரு நிகழ்வு இது. சாத்தூர் மண்ணிலிருந்து வந்த சிறு முயற்சி.\nஅன்புத்தம்பி பிரியா கார்த்தி, 2005ம் ஆண்டில் டிஜிட்டல் காமிரா வாங்கிவந்து, “அண்ணா இதுலயும் படம் எடுக்கலாம்..” என்று சொல்லி சிரித்தபோது, லேசாய் நெருப்பு பற்றியது. சாலையோரத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த இந்த எளிய மனிதர்களே எங்கள் மனிதர்கள் ஆனார்கள். காமராஜ், முத்து ஆகியோர் கூட இருக்க, இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.\nஇது பேசும் படம் அல்ல. பத்து நிமிடங்களுக்குள் வாழ்வின் உண்மைகளை பேசுகிற படம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இன்று பலர் காமிராக்களோடு களத்தில் இறங்கி இருக்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் ஆதர்சனமாக இருந்த படம் இது. நாமும் படம் எடுக்கலாம் என்ற நம்பிக்கையையும், வேகத்தையும் ஊட்டியது. ஒரு மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இந்தப் படத்தை திரையிட்டுக் காண்பிக்க, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் தொண்டையடித்துப் போய் பேசினார். படத்தில் வரும் குழந்தை அவரை பேசவிடவில்லை. மேலாண்மை பொன்னுச்சாமி, எஸ்.ஏ.பெருமாள், ஆதவன் தீட்சண்யா, உதயசங்கர், என ஒரு பெரும் இலக்கியவாதிகள் கூட்டம் சிலாகிக்க நாங்கள் முதல் படியில் நடக்க ஆரம்பித்தோம்.\nகரிசல் குழுமத்தில் இருந்து பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் என மூன்று ஆவணப்படங்கள் தயாரித்திருக்கிறோம். அதில் முதல் படம் இ���ு. குறைகள், விமர்சனங்கள், தொழில்நுட்பக்குறைகள் எல்லாம் தாண்டி இன்னமும் இந்தப்படம் பார்க்கும்போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன. இந்தப்படத்திற்குப் பிறகான சம்பவம் ஒன்று அதற்கான காரணமாக இருக்கலாம். அந்தக் குழந்தை எவ்வளவு கனவுகள் நிரம்பியது. அதன் தாய் எவ்வளவு அழகானவள்\nமேலும் பேசுவது இப்போது சரியாய் இருக்காது. பின்னூட்டத்தில் சொல்ல நிறைய இருக்கிறது....\nTags: அனுபவம் , ஆவணப்படம் , சமூகம் , சினிமா , தீராத பக்கங்கள்\nஉடனேக் காண்பதற்கு ஆவலாய் உள்ளது. ஆனால் அலுவலகத்தில் காண இயலாது. இரவு பார்த்துவிட்டு சொல்லுகிறேன்.\nஅருமையான படம் சார் இது. மற்றவர்களுக்காக உழைத்தாலும் அந்த மக்களின் வாழ்க்கை இன்னும் அடிமட்டதில்தான் உள்ளது.\nபள்ளம் என்றும் பள்ளம் தான்.....\nபடத்தின் மீது கிளிக் செய்தால், daily motion தளத்துக்கு அழைத்துச் செல்லும்.\nரொம்ப நல்லாருக்கு - பள்ளத்துலே இருக்கறவங்க பள்ளத்துலேயேதான் இருக்காங்க..அந்த குழந்தையின் முகம் இன்னும் மனதில்...படக்குழுவினருக்கு , டைரக்டர் மற்றும் உதவி டைரக்டருக்கும் வாழ்த்துகள்.\nஅந்தக் குழந்தை மனதை விட்டு அகல மறுக்கிறது....\nதாமதமாக பார்க்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்.\nஎன்ன தோழர்... விதர்பா போகணும்னு நீங்க பேசுனது ஞாபகத்துக்கு வருது... நாம் போவதற்குள் விவசாயப் பஞ்சம் போய் விவசாயிகளுக்கே பஞ்சம் வந்துவிடும் போலிருக்கிறது... ஆனால் மற்றொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். ஆவணப்படங்கள் இன்னும் முற்போக்கான விஷயங்களை பேசுகிறவர்கள் மத்தியில் கூட போய்ச் சேர்ந்ததுபோல் தெரியவில்லையே..\n/*லௌகீக வாழ்வின் ஊடாக கவனிக்காமல் அல்லது கவனித்தாலும் அவை குறித்த சிந்தனையற்று கடந்து போகிறோம்*/\nஉண்மை தான். ஒரு மிட்டாயைச் சப்பிக்கொண்டு அழகாக அமர்ந்துள்ளது அக்குழந்தை; அன்பான பெற்றோர்; அவளுக்கு நல்ல கல்வி கிடைக்குமா என்ற கேள்வி தான் மனதுள் எழுந்தது. குழந்தையின் முகம் மனதில் நிற்கிறது.\nநல்ல இசை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்\nபொறுமையாய் படம் பார்த்தவர்களுக்கும், கருத்துச் சொன்னவர்களுக்கும் என் நன்றிகள்.\nஇப்படம் குறித்துச் சொல்ல வேண்டிய சில விஷயங்களை இன்று பதிவாக எழ்தி இருக்கிறேன்.\nitsdifferent சார், மிக்க நன்றி. அதுபோன்ற காரியங்களில் ஒரு இயக்கமாக இறங்கவேண்டும். அவர்களை கைகொடுத்து மேலே தூக்க வேண்டும்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜ���கீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்��ேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/01/Beta-Former-DGP-wrote-a-letter-to-the-gravel-and-retired-Chief.html", "date_download": "2019-08-26T10:26:11Z", "digest": "sha1:PCZYGZCRV444QQHBRLQUPIREAZPMGBF3", "length": 2647, "nlines": 47, "source_domain": "www.tamilinside.com", "title": "ஜல்லிக்கட்டை தடுக்க ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் டிஜிபிக்கு கடிதம் எழுதிய பீட்டா", "raw_content": "\nஜல்லிக்கட்டை தடுக்க ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் டிஜிபிக்கு கடிதம் எழுதிய பீட்டா\nதமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குனர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ள பீட்டா, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை தடுக்கவேண்டும்.\nதமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்துபவர்களை கைது செய்ய வேண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை எந்த ஒரு வடிவத்திலும் அனுமதிக்க கூடாது.\nஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை முறைப்படி அமல்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தடையை முழுமையாக அமலாவதை உறுதிசெய்க என்று கூறிஉள்ளது.\nஆனால் காவல் துறை இயக்குனர் பெயரில் ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் டிஜிபி அசோக்குமார் பெயர் இடம் பெற்று உள்ளது.அவருக்கு பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/2/", "date_download": "2019-08-26T10:15:37Z", "digest": "sha1:ZSTK7T2U3V33RPJHLVEWH2L4VPACB3CL", "length": 5035, "nlines": 90, "source_domain": "www.tamilwin.lk", "title": "விளையாட்டு Archives - Page 2 of 14 - Tamilwin.LK Sri Lanka விளையாட்டு Archives - Page 2 of 14 - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஆசியக்கிண்ணத்தினை விட்டு உலகக்கோப்பையினை கொண்டு வந்தது\nஇலங்கை கரப்பந்தாட்ட அணி அரையிறுதிக்கு தகுதி\nஇலங்கை அணிக்கு கிடைத்துள்ள பதக்கங்கள்\nஇந்தியாவிடம் போராடித் தோற்ற ஹொங்கொங்\nஇலங்கையின் அவமானத்தோல்வி இதுவரை கண்டிராத அதிசயம்\nஇலங்கை கிறிக்கேட் அணியின் நிலை\nஇந்தியாவின் படுதோல்விக்கு டோனியே காரணம் – சேவாக்\nசிகை ���லங்காரத்தில் இலங்கை முதலிடம்\nதோற்றாலும் தனது முதாலாம் இடத்தினைக் கைக்குள் வைத்திருக்கும் இந்தியா \nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/what-do-you-know-about-lakshmi-menon-who-gave-up-acting/", "date_download": "2019-08-26T10:06:22Z", "digest": "sha1:OWVB2E6PAYYV7V46TJU2OCFE23UYXWPJ", "length": 19995, "nlines": 196, "source_domain": "seithichurul.com", "title": "நடிப்பை கைவிட்ட லட்சுமி மேனன் இப்ப என்ன பண்றாரு தெரியுமா?", "raw_content": "\nநடிப்பை கைவிட்ட லட்சுமி மேனன் இப்ப என்ன பண்றாரு தெரியுமா\nநடிப்பை கைவிட்ட லட்சுமி மேனன் இப்ப என்ன பண்றாரு தெரியுமா\nபடவாய்ப்புகள் குறைந்ததால் டான்ஸ் கிளாஸ் நடத்தி வருகிறார் நடிகை லட்சுமி மேனன்.\nமலையாள படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்துவந்த லட்சுமி மேனன் கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு சுந்தர பாண்டியன், குட்டிப்புலி என்று பல படங்களில் நடித்த லட்சுமி மேனனுக்கு ஜிகர்தண்டா படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் மேலும் ஒருபடி உயர்ந்து அஜித்துக்கு தங்கையாக வேதாளம் படத்தில் நடித்தார்.\nஇவ்வாறு இருந்த பட்சத்தில் தான் படிக்கப் போவதாக சொன்ன லட்சுமி மேனன் உடல் இடை அதிகரித்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இவர் இறுதியாக நடித்துள்ள படம் யங் மங் ஜங் அந்த படமும் இன்னும் திரைக்கு வரவில்லை.\nஇதனால் அடிப்படையில் நடன கலைஞரான லட்சுமி மேனன் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு நடனம் சொல்லி தந்து வருகிறார். விரைவில் பெரிய நடனப்பள்ளி தொடங்கயிருக்கிறார்.\n7 கோடி சம்பளம் வாங்கிய ஷ்ரத்தா கபூர்\nஇயக்குனர் சிவாவின் பிறந்தநாள் ட்ரீட்\nதமன்னாவிற்கு திருமணம் செய்ய முடிவு\nஇதுவும் மருத்துவ முத்தம் தானா ஆரவ்\nஅமேசான் வெப் சீரிஸுக்கு ஓகே சொன்ன சமந்தா\nகாங்கிரஸில் இருந்து வெளியேறுகிறாரா குஷ்பு\nரகுல் ப்ரீத் சிங்குக்கு இணையாக மோதும் பிரியா வாரியர்\nநான் இப்பவும் யூத் தான் – பிக்பாஸ் ஷெரினின் ஹாட் புகைப்படங்கள்\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nஇளைஞர்களின் வாட்ஸப் ஸ்டேட்டஸ் மற்றும் டிபியாக தற்போது மாறியுள்ள ஹாட் வைரல் புகைப்படம் எதுவென்றால், அது ரம்யா பாண்டியனின் அந்த வளைவு நெலிவு கொண்ட இடுப்பு புகைப்படம் தான்.\nஒரே போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களையும் ஈர்த்துவிட்டார்.\nபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என திரும்பிய பக்கம் எல்லாம், அம்மணியின் புகைப்படத்தை பதிவிட்டு, கவிதைகள், மீம்ஸ்கள் குவிந்து வருகிறது.\nஇப்படி வைரலாகி வரும் ரம்யா பாண்டியன் யார் என்று பார்த்தால், அட, நம்ம ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்த அந்த குடும்ப பாங்கான பெண்ணா என்ற கேள்வி தான் எழுகிறது.\nஜோக்கர், ஆண் தேவதை போன்ற கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் சிறப்பாக ரம்யா பாண்டியன் நடித்தாலும், யாருமே தன்னை திரும்பி பார்க்கவில்லை என்று நினைத்து ஏங்கிய, அவர், தற்போது ஒரு பத்திரிகைக்காக எடுத்த போட்டோஷூட்டால் வைரலாகி வருகிறார்.\nகார்த்தியின் கைதி எப்போ ரிலீஸ் தெரியுமா\nமாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் கைதி திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது.\nவிஜய்யின் தளபதி 64 படத்தை துவங்குவதற்கு முன்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படம் திரைக்கு வருகிறது.\nஇந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி என்று யாரும் இல்லை. ஒரே நாளில் நடக்கக் கூடிய முக்கியமான சம்பவங்களை வைத்து கைதி படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஅக்டோபரில் படம் வெளியாகிறது என்ற அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலை தள பக்கங்களில் தெரிவ���த்துள்ளார். மேலும், சிறையில் இருந்து தப்பிச் செல்வது போன்ற போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nஅக்டோபர் மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகை வருவதால், கைதி அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதனுஷின் அசுரன் திரைப்படமும் அக்டோபரில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள சங்கத் தமிழன் திரைப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகிபாபு நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அந்த படத்தை தயாரித்துள்ள விஜயா புரடொக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nமேலும், சங்கத்தமிழன் ஃபர்ஸ்ட் சிங்கிளான கமலா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். ஏற்கனவே இருவரும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசினிமா செய்திகள்1 hour ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்1 hour ago\nகார்த்தியின் கைதி எப்போ ரிலீஸ் தெரியுமா\nசினிமா செய்திகள்2 hours ago\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nவெளிநாடு செல்லும் முதல்வர் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாமல் பதவி பறிபோகும் என பயப்படுகிறார்: சிபிஎம் விளாசல்\nமேற்கிந்திய தீவுகள் அணியை வதம் செய்த இந்தியா 318 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் மோதலில் அம்பேத்கர் சிலை உடைப்பால் பதற்றம்\nஇன்று முதல் சேவையை தொடங்குகிறது கல்வி தொலைக்காட்சி: தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி\nசிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது: சிதம்பரம் திகார் சிறைக்கு செல்லாமல் தப்பிப்பாரா\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன் (26/08/2019)\nதமிழ் பஞ்சாங்கம்16 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/08/2019)\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\nரோஜா���ை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் போட்டியாளர்கள்: நோட்டீஸ் அனுப்பியது டொபாக்கோ மானிட்டர் அமைப்பு\nசிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nசினிமா செய்திகள்1 month ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nபக்கிரி படத்தின் மாயாபஜாரு வீடியோ பாடல் ரிலீஸ்\nசிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nஒப்பந்தம் தெளிவாக உள்ளது; மதுமிதா பிரச்சனை செய்வது தவறு: மீரா, சாக்‌ஷி கருத்து\nசினிமா செய்திகள்3 days ago\nவிஜயுடன் இணையும் இரண்டு கியூட் நடிகைகள்\nவேளாங்கண்ணி மாதா கோயில், சபரிமலை: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த இடங்கள் இவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:06:10Z", "digest": "sha1:NAMPQOKXXL6CPNQG2IKV2TWKAEGJ3JL3", "length": 19004, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சந்திரசேகர ஆசாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர���\nசந்திரசேகர ஆசாத் (Chandra Shekhar Azad, உருது: چندر شیکھر آزاد; இந்தி: चंद्र शेखर आज़ाद; 23 சூலை 1906 – 27 பெப்ரவரி 1931) என அழைக்கப்படும் சந்திரசேகர சீதாராம் திவாரி இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர். இந்துசுத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோரி ரயில் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு கொலை போன்றவற்றைச் செய்தவர்.\nசந்திரசேகர ஆசாத் சிலை, ஆசாத் பூங்கா, அலகாபாத், இந்தியா\nபாப்ரா, சபுவா மாவட்டம், மத்திய பிரதேசம், இந்தியா\nஅலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா\nபுரட்சியாளர், விடுதலை போராளி, அரசியல்வாதி\nஇந்துசுத்தான் குடியரசு அமைப்பு (பிற்பாடு இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு)\nஆசாத் 23 சூலை 1906ல் பண்டிட் சீதாராம் திவாரி மற்றும் ஜக்ரானி தேவி என்ற தம்பதியருக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள பதர்க்கா என்னும் ஊரில் பிறந்தார்.[1] இவரது தந்தை அலிஜார்பூரில் பணியாற்றிய போது இவர் தன் இளமைப்பருவத்தை மத்திய பிரதேச சபூவா மாவட்டத்தில் கழித்தார். அப்போது அவர் அம்மாவட்ட பில் பழங்குடிகளிடம் முறையாக வில்வித்தை கற்றார். அது அவருக்கு போராட்டக் காலத்தில் உதவியது.\nஇவரது தாயான தேவி இவரை காசியிலுள்ள வித்யா பீடத்தில் சமசுகிருதம் கற்க அனுப்புமாறு அவருடைய தந்தையிடம் கூறி ஏற்கச் செயதார். இவரது 15ஆவது வயதில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காகக் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். நடுவர் அவரிடம் அவரது பெயர், தந்தைப்பெயர் மற்றும் அவரது முகவரியை அடுத்தடுத்து கேட்க அதற்கு அவர் முறையே விடுதலை (இந்தி - ஆசாத்), சுதந்திரம் மற்றும் சிறை என்று பதிலளித்தார். உடனே நடுவர் அவருக்கு மிகுந்த தண்டனையுடன் கூடிய சிறை செல்லுமாறு உத்தரவிடவே நான் அப்படிக்கூறினால் தான் நீங்கள் என்னைச் சிறைக்கு அனுப்புவீர்கள் என்றுதான் கூறினேன் என்று கூற அந்நடுவரகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். அதற்கு நடுவர் மிகவும் கோபமடைந்து அவருக்கு 15 பிரம்படி கொடுக்கக் கட்டளையிட ஒவ்வொரு அடிக்கும் அவர் பாரத் மாதா கி ஜெ எனக்கூறினார். அதுவரை சந்திரசேகர சீதாராம் திவாரி என்ற பெயருடன் அறியப்பட்டவர் அதற்குப் பிறகு சந்தி���சேகர ஆசாத் என்று அழைக்கப்பட்டார்.\nகாந்தி, 1922ல் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்ட பின்னரும் ஆசாத் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். முழுச் சுதந்திரத்தை எந்த வழியினும் அடைய வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே அர்பணித்துக் கொண்டார். இவரது இளம்வயதில் இவரை பிரன்வேசு சாட்டர்ச்சி என்பவர் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை ஆரம்பித்த ராம் பிரசாத் பிசுமில் என்றவரிடம் அறிமுகப்படுத்தினார். விளக்குத்தீயில் தன் கையை எரித்துத் தனது தேசபக்தியை வெளிப்படுத்திய பின் பிசுமில் அவரைத் தன் அமைப்பில் சேர்த்துக் கொண்டார். சாதி, மத பணப் பேதமில்லாத அனைவருக்கும் சுதந்திரம் என்ற இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் கொள்கை ஆசாத்தை மிகவும் ஈர்த்தது. அதன்பின் அந்த அமைப்பை வளர்ப்பதற்காக பிரித்தானிய அரசாங்க பொருட்களை அவர் கூட்டாளிகளுடம் சேர்ந்து பிசுமிலின் சொந்த ஊரான சாசகான்பூர் வட்டாரத்திலேயேக் கொள்ளை அடிக்க ஆரம்பித்தார். அதில் 1925ல் நடந்த ககோரி ரயில் கொள்ளையும் ஒன்று. மேலும் சோசியலிச வழியிலேயே நாளைய இந்தியாவும் இந்திய சுதந்திரமும் இருக்க வேண்டுமென எண்ணினார்.\nஆசாத் ஜான்சியையே தன் அமைப்பின் தலைமைச் செயலகமாக சிறிது காலம் வைத்திருந்தார். ஜான்சியை அடுத்து 15 கிலோமீட்டர் தூரமுள்ள ஆர்ச்சா காடுகளையே தன் அமைப்பின் சண்டைப் பயிற்சிக் கூடமாகப் பயன்படுத்தினார். மேலும் அவரே தன் அமைப்பினருக்குப் போர்பயிற்சிகளைக் கற்றும் கொடுத்தார். ஆர்ச்சா காடுகளுக்குப் பக்கம் சதார் ஆற்றங்கரையிலுள்ள அனுமன் கோயிலில் கூடாரம் அமைத்து அதையே வசிப்பிடமாகப் பயன்படுத்தினார். அப்போது தர்மபுரம் கிராமத்தின் குழந்தைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிப்பதன் மூலம் அம்மக்களின் நன்மதிப்பை பெற்றார். அக்கிராமத்தின் பெயரான தர்மபுரம் பின் மத்திய பிரதேச அரசாங்கத்தால் ஆசாத்புரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஅவர் ஜான்சியில் வசித்தபோது சதார் சந்தையிலுள்ள பண்டல்கண்ட் மோட்டார் கேரேஜில் வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்றார். சதாசிவ மல்கபுர்கார், விசுவநாத வைசம்பாயன், பகவன் தாசு மகவுர், ஜான்சி பண்டிட் ரகுநாத் விநாயக் துளேகர், பண்டிட் சீதாராம் பாசுகர் பகவத் போன்றோர் இவரின் அமைப்பில் இணைந்தனர். மேலும் நய் பசுத்தியிலுள்ள ருத்ர நாராயண சிங��� மற்றும் நாக்ராவிலுள்ள சீதாராம் பாசுகர் பகவத் வீடுகளிலும் சிறிது காலம் தங்கியிருந்தார்.\nஇந்துசுத்தான் குடியரசு அமைப்பு 1924ல் ராம் பிரசாத் பிசுமில், யோகேசு சந்தர் சேட்டர்ஜி, சசிந்திரநாத் சன்யால், சசிந்திரநாத் பக்ச்சி போன்றவர்களால் ஒத்துழையாமை இயக்கத்தை அடுத்த 2 ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. 1925ல் இவ்வமைப்பால் நடத்தப்பட்ட ககோரி ரயில் கொள்ளையை அடுத்து பிரித்தானிய அரசாங்கம் புரட்சியாளர்களை அழிக்கத் தீவிரப்படுத்தப்பட்டது. பிரசாத், அசஃபகுலா கான், தகூர் ரோசன் சிங், ராசேந்திர நாத் லகரி போன்றவர்கள் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்டதால் அவர்கள் கொல்லப்பட்டனர். ஆசாத், சக்ரவர்த்தி, மற்றும் முராரி சர்மா போன்றவர்கள் பிடிக்கப்பட்டனர். ஆசாத் மீண்டும் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை மீளுருவாக்கினார். மேலும் ஆசாத்திற்கு பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பகவதி சரன் அரோரா என்றவருடன் பழக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் இணைந்து இந்துசுத்தான் குடியரசு அமைப்பை இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற பெயருடன் மறு உருவாக்கம் செய்தனர். அதன்படி சோசியலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை அவர்கள் கொள்கையாகக் கொண்டனர்.\nபெப்ரவரி 27, 1931 அன்று அலகாபாத் அல்ஃப்ரட் பூங்காவில் தன் இயக்கத்தவரான் சுக்தேவுடன் பேசிக்கொண்டிருந்த போது பிரித்தானிய காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். சுக்தேவைத் தப்பிக்க விட்டுவிட்டு நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன் துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டும் மட்டுமிருக்க காவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் பிரித்தானிய காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவே கூறினர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது.\nஆசாத் கொல்லப்பட்ட இடமான அல்ஃப்ரெட் பூங்கா அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், வீதிகள் மற்றும் பொதுக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.\nபகத்சிங் ���ரலாற்றை கொண்ட திரைப்படங்களில் ஆசாத் முக்கிய கதாப்பாத்திரமாக உள்ளது. அவை,\nசன்னி தியால் மனோஜ் கிமார் சாகித் (1931)\nஅகிலேந்திர மிசுரா அசய் தேவகன் தி லெசன்ட் ஆஃப் பகத்சிங்\nஆமிர் கான் சித்தார்த் ரங் தே பசந்தி (திரைப்படம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/author/balaji-ellappan/", "date_download": "2019-08-26T10:36:29Z", "digest": "sha1:AGE6IH4L54XJI7BVAIAZ3OO5RAL2JJ67", "length": 5805, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Balaji Ellappan, Author at Indian Express Tamil", "raw_content": "அஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nசென்னை தினம் கொண்டாட்டம் – டுவிட்டரில் மலரும் நினைவுகள்\n அரசியல் கட்சிகள் கருத்து என்ன\n370வது பிரிவு விவாதம்; மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் உரை நிகழ்ச்சி ரத்தானது ஏன்\nரஷ்யாவில் அணுசக்தி ஏவுகணை என்ஜின் வெடித்து 5 பேர் பலி அணு உலை எதிர்ப்பாளர்கள் எச்சரிகை\nமனித உரிமை காப்பாளர்களுக்கு அச்சுறுத்தல்; பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற கோரிக்கை\nமேட்டூர் அணையை திறந்தார் முதல்வர்: பாசனத்திற்கு தண்ணீர் வருமா\nசாதியும் அரசியலும் புகுந்ததால் தேசிய விருது கிடைக்கவில்லையா\nதிமுக, அதிமுக: எங்கே வென்றார்கள்\nதுரோகி, பச்சோந்தி, பாவிகள்; வைகோ – காங்கிரஸ் உக்கிர மோதல் ஏன்\nஇன்னொரு கலைஞரை காண முடியுமா\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nஇனி ஜியோவின் ஜிகா ஃபைபர் கனெக்சனை பெறுவது மிக சுலபம்…\nஅருந்ததி: பாவம்ன்னு இந்த பேய்க்கு உதவி செஞ்சா, அது என் கணவரையே கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுதே\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/who-killing.html", "date_download": "2019-08-26T10:27:35Z", "digest": "sha1:5T26SBJM5E4MTYPLPPTVPHK7SY5RDLFV", "length": 10542, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா காலத்தில் ரவிராஜ் உள்ளிட்டோரை கொன்றது யார்? - ரணில் காட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கோத்தா காலத்தில் ரவிராஜ் உள்ளிட்டோரை கொன்றது யார்\nகோத்தா காலத்தில் ரவிராஜ் உள்ளிட்டோரை கொன்றது யார்\nயாழவன் August 16, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஆட்சியாளா்களுக்கு தலையிடி கொடுக்கிறாா்கள் என்பதற்காக பாதுகாப்பு நீக்கப்பட்டதன் பின் ரவிராஜ், மகேஸ்வரன் போன்றவா்கள் படுகொலை செய்யப்பட்டனா். கொழும்பில் புலிகளை அழித்துவிட்டோம் என்றவா்கள் புலிகள் தான் அவர்களை கொன்றாா்கள் என கூறினார்கள். அப்படியானால் மகேஸ்வரன், ரவிராஜ் போன்றவா்களை கொன்றது யாா் அவர்கள் கைது செய்யப்பட்டாா்களா எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிவசாய ஆராய்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று (15) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமா் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளாா்.\nயாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். நல்லுாா் கோவிலுக்கு சென்றேன், மயிலிட்டி துறைமுகத்திற்கு சென்றேன், வீடு கையளிக்கும் நிகழ்வுக்கு சென்றேன் பல நிகழ்வுகளுக்கு சென்றேன். இங்குள்ள மக்கள் சுதந்திரமாகவும் பயமில்லாமல் வாழ்வதை கண்டேன். இது நல்லது. அண்மையில் கொழும்பில் நடைபெ ற்ற சம்மேளன கூட்டம் ஒன்றில் குண்டுகள் வெடிப்பதாகவும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பாராளுமன்ற உறப்பினா்கள் சிலா் கூறினா்.\nஅத்துடன் மஹிந்த ஜனாதிபதியாகவும், கோட்டா பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் நாடு பாதுகாப்பாக இருந்ததாகவும் கூறினாா்கள். எதிா்காலத்தில் நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு இவா்கள் தேவை என அந்த பாராளுமன்ற உறுப்பினா்கள் கூறியுள்ளனா்.\nநான��� ஒன்றை கேட்கிறேன் அந்த காலத்தில் வீதியில் சென்ற ரவிராஜ் கொலை செய்யப்பட்டாா். மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டாா் கோவிலில், மிகுந்த பாதுகாப்பான இடத்தில் புலிகள் சுட்டதாக சொன்னாா்கள். அன்றைய காலகட்டத்தில் இவா்களே கொழும்பில் சகல புலிகளும் கைது செய்யப்பட்டதாக கூறினாா்கள்.\nஅவ்வாறு சொன்னவா்கள் கொழும்பில் மகேஸ்வரன் கொலையாளியை கைது செய்ய முடியவில்லை. ரவிராஜ் கொலையாளிகளை ஏன் கைது செய்ய முடியவில்லை என்றாா்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idhudhaanaa-idhudhaanaa-song-lyrics/", "date_download": "2019-08-26T10:39:25Z", "digest": "sha1:TPAAZLVCMUV7BUF46R2IXWTDAY2ZV7JY", "length": 8737, "nlines": 208, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idhudhaanaa Idhudhaanaa Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nஇசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்\nபெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்\nஆஹா ஆஹா ஹா ஹா\nபெண் : இதுதானா இதுதானா\nபெண் : பகலிலும் நான்\nஇதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்\nநான் எனக்கான ஒரு பாடல்\nபெண் : இதுதானா இதுதானா\nபெண் : இனிமேல் வீட்டில்\nபெண் : மாடியின் வளைவினில்\nஎன் இடை வளைப்பாய் படிகளின்\nஅடியினில் என்னை அள்ளி அணைப்பாய்\nபெண் : இதுதானா இதுதானா\nபெண் : ஞாயிறு மதியம்\nவேடிக்கை பாா் என என்னை\nஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு\nநடுங்க வீட்டினில் நீ ஒரு குழந்தையாய்\nசினுங்க பெருமையில் என் முகம் இன்னும்\nமினுங்க இருவாின் உலகமும் இருவாி\nசுருங்க மகிழ்ச்சியில் எந்தன் மனம்\nமலா்ந்திடுமே என் உயரமோ இன்னும்\nபெண் : மலா் சூட்டும்\nபகலிலும் நான் கண்ட கனவுகள்\nஉனதானேன் திருமண நாள் எண்ணி\nஇதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்\nநான் எனக்கான ஒரு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/karka-karka-song-lyrics/", "date_download": "2019-08-26T09:01:10Z", "digest": "sha1:M5NUOBXLYVOXAY5SG2Z4XIHTXKRHURZJ", "length": 13735, "nlines": 407, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Karka Karka Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா\nபாடகர்கள் : திப்பு, தேவன், நகுல்\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : ராகவன் ஸ்டே\nஇன் தி ப்ராசெஸ் டாப்\nகெட்டிங் டைம் ரெடி கம்\nஆண் : கற்க கற்க கள்ளம்\nகற்க என்று சொன்ன அவன்\nகள்ளம் கற்ற கள்வர் எல்லாம்\nஆண் : நிற்க நிற்க\nஆண் : துப்பாக்கி மற்றும்\nகை பிடித்தான் தன் சாவை\nஆண் : ஹூ இஸ் தி\nமேன் ஆன் தி லேன்ட்\nநவ் ஹூ இஸ் தி\nமேன் ஆன் தி லேன்ட்\nஆண் : கற்க கற்க கள்ளம்\nகற்க என்று சொன்ன அவன்\nகள்ளம் கற்ற கள்வர் எல்லாம்\nஆண் : நிற்க நிற்க\nஆண் : மாவீரமும் ஒரு\nஆண் : ஓ… காக்கி\nஆண் : ஒரு திரியும்\nஆண் : கற்க கற்க கள்ளம்\nகற்க என்று சொன்ன அவன்\nகள்ளம் கற்ற கள்வர் எல்லாம்\nஆண் : நிற்க நிற்க\nஆண் : துப்பாக்கி மற்றும்\nகை பிடித்தான் தன் சாவை\nஆண் : கண் ஆயிரம்\nகை ஆயிரம் என தேகம்\nஆண் : வான் சூரியன்\nஆண் : நர வேட்டைகள்\nஆண் : ஒரு அச்சம் அச்சம்\nபெண் : கற்க கற்க\nலவ் இட் ஒய் ஆல்\nகள்ளம் கற்ற கள்வர் எல்லாம்\nஆண் : நிற்க நிற்க\nஆண் : ஸ்டாண்ட் அப் நவ்\nஆண் : துப்பாக்கி மற்றும்\nகை பிடித்தான் தன் சாவை\nஆண் : { ஹூ இஸ் தி\nமேன் ஆன் தி லேன்ட்\nநவ் ஹூ இஸ் தி\n���ேன் ஆன் தி லேன்ட்\nதட் கேன் ஸ்டாண்ட் } (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2015/10/", "date_download": "2019-08-26T09:27:05Z", "digest": "sha1:OP3QCVADIQHMYGJLOVK2F2ZW7WAAP5SY", "length": 105012, "nlines": 963, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: October 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 28 அக்டோபர், 2015\nசங்கீத சங்கதிகள் - 57\n”டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கீத நாடக அகாடெமி விருதுகளை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.\nசங்கீத நாடக அகாடெமியின் கவுரவ உறுப்பினர் அந்தஸ்துக்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசை ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ஜானகிராமன் உள்பட 4 பேருக்கு 2014-ம் ஆண்டுக்கான ரத்ன சதஸ்ய விருதினை ( Academy Fellowship) பிரணாப் முகர்ஜி வழங்கி சிறப்பித்தார்.”\nபேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்\nநான் 2004-இல் டொராண்டோவில் வெளியான 'மெரினா' என்ற இதழில்\nஅவரைப் பற்றிய எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ]\nஅன்னையர் தினமும் இன்னிசைத் தனமும்\nதொராந்தோவில் பாரதி கலா மன்றம் ஏப்ரல் 2004-இல் நடத்திய தியாகராஜர் இசை விழாவில் இரண்டாம் நாள் விழா. பகலில் , யார்க் பல்கலைக் கழகம் வந்தவர்கள் காதில் ஒரு தமிழ்ப் பாடல், ஒரு கம்பீரக் குரலில், கம்பீர நாட்டை ராகத்தில் ஒலித்திருக்கும். அதுவும், எப்படிப்பட்ட பாடல் அருணகிரிநாதர் , வில்லிபுத்தூராரை வாதில் வெல்லக் காரணமாக இருந்த, 'கந்தர் அந்தாதி' யின் 54-ஆவது பாடல்.\n'திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா' ..\n இப்படியே இன்னும் மூன்று அடிகள் எல்லாம் 'த' வின் இன எழுத்துகள் எல்லாம் 'த' வின் இன எழுத்துகள் இதற்கு வில்லிபுத்தூரார் உரை சொல்ல முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார் என்பது சரித்திரம். இதன் பொருளை அறிய விரும்புவோர் :\nஇந்தப் பாடல் தெரிந்தவர்களே உலகில் மிகக் குறைவு இன்று அதைப் பாடலாகப் பாடுபவர் ஒருவர் தான் (அடியேனுக்குத் தெரிந்து) இன்று அதைப் பாடலாகப் பாடுபவர் ஒருவர் தான் (அடியேனுக்குத் தெரிந்து) அவர்தான் சங்கீத வித்வான், 'சங்கீத கலாசார்ய', கலைமாமணி எஸ். ஆர். ஜானகிராமன் . ஆம், அவர்தான் அங்கே , தன் இசைப் பேருரைக்கு முன்னுரையாக, ஒரு ஸ்லோகத்திற்குப் பின் இந்த கந்தர் அந்தாதிப் பாடலையும் வழங்கினார். (இதை ஒரு இறை வணக்கமாகவும் கொள்ளலாம்; அவருக்கு இதைக் கற்றுக்கொடுத்த , அவர் குரு திருப்புகழ் மேதை, இசையியல் அறிஞர் பி.கே. இராஜகோபால ஐயருக்கு அவர் செலுத்திய குருவணக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.)\nஎழுபத்தாறு ஆண்டு இளைஞர், இசைப் பேரறிஞர் ஜானகிராமன் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள், அவருடைய சீடர்களான, மாகா அங்கத்தினர்கள் அஸ்வின், ரோஹின் இருவரும் விண்ணேற்றியுள்ள இணையச் சுட்டிக்குள் சென்று படிக்கலாம் :\nபேராசிரியர் எஸ்.ஆர்.ஜே தொராந்தோவில் சில நாள்கள் வந்து இருக்கும் வாய்ப்பை நழுவவிடாமல், மாகா-இசை (MACA-music) என்ற யாஹூ இணையக் குழுவின் தலைவர் திரு ஸ்ரீநிவாஸன் இன்னொரு இசைப் பேருரை நமக்குக் கிட்ட, சுறுசுறுப்புடன் இயங்கி, அதற்கு வழி வகுத்தார். இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக, மிருதங்கக் கலைஞரும், தென்னிசை கற்கும் தொராந்தோ இளைஞரை ஊக்குவிக்கப் பல தொண்டுகள் புரிபவருமான திரு கணபதி அவர்களின் வீட்டில் மே 9, 04 -இல் நடந்தேறியது.\nபேராசிரியர் அனந்தநாராயணனின் அறிமுகத்திற்குப் பின், திருவாரூர் மும்முர்த்திகள் என்று சொல்லப்படும் மூன்று இசையாசிரியர்களில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதரைப் பற்றிப் பேசியும், பாடியும், தன் ஆங்கில, ஸம்ஸ்கிருத, ராக, சாஸ்திர, இன்னிசைப் புலமையால் எல்லோரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார் எஸ்.ஆர்.ஜே. (அவரை 'ஸாஸ்திரீய ராக ஜோதி' (SRJ) என்றோ 'ஸாஸ்திரீய ராக ஜாம்பவான்' என்றோ அழைப்பதே பொருத்தம் என்று நினைக்கிறேன்) திரு கணபதி மிருதங்கத்திலும், டாக்டர் ஸ்ரீராம் கஞ்சிராவிலும் அவருக்குப் பக்க வாத்தியம் வாசித்து அவர் இசையை மிளிர வைத்தனர். கடைசியாக, நன்றியுரை சொல்லி அவருக்கு ஒரு வாழ்த்துப்பா (வெண்பா) நான் வழங்கினேன். அது வருமாறு:\nபுலிவரதர் சீடர்; புலியிவரோ ஆய்வில்;\nவிலையில் விரிவுரை தேனு -- கலையாசான்,\nசங்கீத நக்கீரர்; சாத்திர சந்தேகக்\nகங்குல் கனற்றும் கதிரவன் -- பங்கமிலாப்\nபன்மொழிப் பாவலர் எஸ்.ஆர்.ஜே தேர்ந்தளிக்கும்\n[ புலிவரதர்= 'டைகர்' வரதாச்சாரியார்; விலையில் = விலை மதிக்க முடியாத; தேனு=(காம)தேனு; கங்குல்= இருள் ; கனற்றும்= எரிக்கும். ]\nமே 9 'அன்னையர் தினம்'. பேராசிரியர் எஸ்.ஆர்.ஜே -அவர்களின் இன்னிசை விருந்திற்குப்பின், அந்த நாளை இன்னிசை மாதாவின் தினமாகவே கொண்டாடிய நிறைவுடன் நாங்கள் எல்லோரும் வீடு திரும்பினோம். அன்னையர் தினத்தன்று ஒரு பெருஞ் செல்வமான இன்னிசையை நமக்களித்த பேராசிரியர் எஸ்.ஆர்.ஜே-அவர்களுக்கு நன்றி\n2008-இல் ‘வெண்பா விரும்பி ‘ ( வா.ந.சிவகுமார்) ‘சந்த வசந்தம்’ குழுவில் எழுதிய ஒரு மடல்.)\nவணக்கம். தமது எண்பதாம் பிராயத்திற் கர்நாடக இசைப் பண்டித மணியாய்த் திகழும் பேராசிரியர் எஸ். ஆர். ஜானகிராமன் அவர்களுக்குச் சென்னையிற் பாராட்டு விழாவொன்று சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவை எதிர்நோக்கி, யானும் எனது இளைய சகோதரனாகிய முனைவர். வா. ந. முத்துகுமாரும் சில மாதங்களுக்கு முன் இணைந்து இயற்றிய பாடல்களைக் கீழே இடுகிறேன். இந்த 'நாத கோவித'ரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் சிலவற்றை இங்குக் காணலாம்:\nபாடல்களைப் பற்றிய குறிப்புகள் சில:\n1. முதற் செய்யுளில் \"வேங்கை\" என்றது திரு ஜானகிராமனின் குருவாகிய காலஞ் சென்ற இசை மேதை \"Tiger\" வரதாசாரியார் அவர்களை. பின்வரும் கட்டளைக் கலித்துறையில் \"வரதன்\" என்று சொல்லப்படுபவரும் அம் மகாவித்துவானே.\n2. கடைசிப் பாடலில் \"சாரங்க தேவர்\" என்ற பெயரைக் காணலாம். \"சங்கீத\nரத்னாகரம்\" என்ற நூலை எழுதிய இசைப் பேரறிஞரிவர். இவரையும் பேரா. ஜானகிராமனையும் இணைத்து, ஆங்கிலத்தில் என் சகோதரன் நயம்பட எழுதிய வாக்கியம் வருமாறு: \"Why bemoan the absence of Saranga Deva when SR (Sangeetha Rathnakara) is in our midst\n3. நான்காம் செய்யுளிற் பாட்டுடைத் தலைவர் \"சங்கீத நக்கீரன்\" என்று\nஅழைக்கப்பெறுகின்றார். இந்தப் பட்டத்தை அன்னாருக்குச் சில வருடங்களுக்கு முன் ஒரு வெண்பா வாயிலாக வழங்கியவர் எங்கள் சிறிய தந்தையாராகிய பேரா. பசுபதியவர்கள்.\nபேரமரோர் வேங்கையடி பணிந்தவன்பான் முந்துகலை\nபாரரிதீ தென்றறிய அதனுட்ப முனைந்தாய்ந்து\nஏரருகாத் தென்னிசையின் இருவிழியாத் திகழுமுயர்\nசீரணியாய்ப் பூணறிஞன் ஜானகிரா மன்முன்னஞ்\nபேர் அமர் ஓர் வேங்கை அடி பணிந்து அவன் பால் முந்து கலை பெட்பில் கற்று\nபார் அரிது ஈது என்று அறிய அதன் நுட்பம் முனைந்து ஆய்ந்து பகரும் மேலோன்\nஏர் அருகாத் தென் இசையின் இரு விழியாத் திகழும் உயர் இராகம் தாளம்\nசீர் அணியாய்ப் பூண் அறிஞன் ஜானகிராமன் முன் நம் சென்னி தாழ்க.\nபேர் அமர்=புகழ் வாய்த்த; முந்து=பழமை; பெட்பில் கற்று=விருப்பத்தின்\nகாரணத்தாற் கற்று; ஈது=இது; ஏர் அருகா=அழகு குறையாத\nசனகசுதை நாதனிரா மனன்றெதிர்த்துப் போர்தொடுத்த\nகனமழையாய்க் கணையிரண்டு திருக்கரத்தால் எய்தவரைக்\nதினமறிவாற் கலைவளர்க்கும் ஜானகிரா மனிசைவலர்\nதனதிருகை இலட்சியவி லட்சணங்கொண் டடியொடதைச்\nசனக சுதை நாதன் இராமன் அன்று எதிர்த்துப் போர் தொடுத்த தரியலார் மேல்\nகன மழையாய்க் கணை இரண்டு திருக்கரத்தால் எய்து அவரைக் கடிந்தவாறு\nதினம் அறிவால் கலை வளர்க்கும் ஜானகிராமன் இசைவலர் திமிரம் தாக்கித்\nதனது இரு கை இலட்சிய இலட்சணம் கொண்டு அடியொடு அதைச் சாய்ப்பான் மன்னோ.\nதேனன தேம்பண் விருந்திசைப் பாட்டாற் செவிக்களித்த\nகோனனி சால்பார் வரதன் எனுமா குருபயந்த\nசானகி ராமப் புலவனின் ஆற்றல் தனையுணர்ந்தம்\nமானயந் தீகுந் தனஞ்சேர்த் தடைவோ மதிவளமே.\nதேன் அன தேம் பண் விருந்து இசைப் பாட்டால் செவிக்கு அளித்த\nகோன் நனி சால்பு ஆர் வரதன் எனும் மா குரு பயந்த\nசானகிராமப் புலவனின் ஆற்றல் தனை உணர்ந்து அம்\nமான் நயந்து ஈகும் தனம் சேர்த்து அடைவோம் மதிவளமே.\nகோன்=தலைவன்/அரசன்; நனி சால்பு ஆர்=மிகுந்த பெருமை பொருந்திய;\nகங்காத ரன்கும்பக் கண்திறந்தும் அவன்குற்றம்\nமங்காத கீர்த்தியுறு தமிழரியின் சிறப்பின்று\nநங்கோத கற்றத்த யங்காத தைத்திருத்து\nசங்கீத நக்கீரற் கிப்பாராட் டுச்சாலத்\nகங்காதரன் கும்பக் கண் திறந்தும் அவன் குற்றம் கண்டித்து ஓது அம்\nமங்காத கீர்த்தி உறு தமிழ் அரியின் சிறப்பு இன்று வாய்க்கப் பெற்று\nநம் கோது அகற்றத் தயங்காது அதைத் திருத்தும் நல் ஆசான் இச்\nசங்கீத நக்கீரற்கு இப் பாராட்டுச் சாலத் தகுந்தது அன்றோ.\nசாரங்க மேவெமது தொல்லிசைக்கோர் நெறிநிறுவொண்\nசாரங்க டைந்ததைத்தன் புலத்தாழப் பதித்தெய்து\nசாரங்க ருத்துரைக்கும் ஜானகிரா மப்பெயர்கொள்\nசாரங்க தேவனையாம் பாராத குறைதீர்த்தான்\nசார் அங்கம் மேவு எமது தொல் இசைக்கு ஓர் நெறி நிறுவு ஒண் சாத்திரத்தின்\nசாரம் கடைந்து அதைத் தன் புலத்து ஆழப் புதைத்து எய்து தகவால்\nமேன்மை சார் அம் கருத்து உரைக்கும் ஜானகிராமப் பெயர் கொள் சதுரன் அந்தச்\nசாரங்க தேவனை யாம் பாராத குறை தீர்த்தான் தரணி மீதே.\nசார் அங்கம் மேவு=அழகிய அங்கங்கள் பொருந்திய (சார்=அழகு); தகவு=தகுதி;\nமேன்மை சார் அம் கருத்து=மேன்மை பொருந்திய அழகிய கருத்துகள்\n[ படம் : நன்றி; அஸ்வின் ]\nLabels: எஸ்.ஆர்.ஜானகிராமன், கட்டுரை, கவிதை, சங்கீதம்\nசனி, 24 அக்டோபர், 2015\nசங்கீத சங்கதிகள் - 56\nபண்டைத் தமிழரின் இசையும் இசைக் க‌ருவிக‌ளும்\n[ 1929-ஆம் வ‌ருஷ‌ம் மே மாத‌ம் 16-ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. ம‌ண்ட‌ப‌த்தில் கோடைக்கால‌ வாத்திய ச‌ங்கீத‌ப் ப‌ள்ளிக்கூட‌த்தின் ஆத‌ர‌வில் செய்த‌ பிர‌ச‌ங்க‌ம். ]\nஇசையினுடைய‌ பெருமையை ஓர்ந்தே த‌மிழ‌ர், முத்த‌மிழுள் இசைத்தமிழை ந‌டுநாய‌க‌மாக‌ வைத்திருக்கின்ற‌ன‌ர்.இய‌ற்ற‌மிழாகிய இலக்கிய நூல்க‌ள் செய்யுட்க‌ளால் இயன்றன‌.அவை இசையுட‌னேயே ப‌யில‌ப்ப‌ட‌வேண்டும்.நாட‌க‌த்திற்கு இசை இன்றிய‌மையாத‌தென்ப‌தை யாவ‌ரும் அறிவ‌ர்.த‌மிழ் இல‌க்கிய இல‌க்க‌ண‌ப் ப‌யிற்சியும், ஆங்கில‌ம் தெலுங்கு முத‌லிய‌ பாஷைக‌ளின் ப‌யிற்சியும் உடைய‌வ‌ர்க‌ளால் அவ்வ‌க் க‌லைக‌ளில் அறிவுடையாரையே இன்புறுத்த‌ முடியும்.ஆனால் இசையோ க‌ற்றார்,க‌ல்லார், வில‌ங்கின‌ங்கள், பறைவைக‌ள் முத‌லிய‌ எல்லா உயிர்க்கும் இன்ப‌ம் ந‌ல்கும்.ப‌ண்டைத் த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளில் இருதிணை உயிர்க‌ளும் இசையின் வ‌ய‌ப்ப‌ட்டு நின்றன‌வென்று ப‌ல‌ இட‌ங்களிற் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.\nகாட்டிலுள்ள‌ புஷ்ப‌ங்க‌ள் ம‌ல‌ரும் ப‌ருவ‌த்தில் வ‌ண்டுகள் சென்று அவ‌ற்றிலிருந்து ஊதும். ம‌ல‌ரும் ப‌ருவ‌த்திலிருக்கும் பேர‌ரும்பு 'போது'என்று த‌மிழிற் கூற‌ப்ப‌டும். காட்டிலுள்ள‌ முனிவ‌ர்க‌ளும் பிற‌ரும் சிற்சில‌ போதுகள் ம‌ல‌ர்வதாற் கால‌த்தை அறிந்து வ‌ந்த‌ன‌ர். நள்ளிருள் நாறி என்றொரு ம‌ல‌ர் உண்டு. அது ந‌டுயாம‌த்திலேதான் ம‌ல‌ரும். சூரிய‌ன் ம‌றைந் திருப்பினும்,ம‌ல‌ர்த‌லாலும் குவித‌லாலும் போதினைப் புல‌ப்ப‌டுத்த‌லின் போதென்று அப் பேரரும்புக‌ள் பெய‌ர் பெற்ற‌ன‌.அப்போதுக‌ளில் வ‌ண்டுக‌ள் இசை பாட‌ அவை ம‌ல‌ரும்; \"புத‌லும், வ‌ரிவண் டூத‌ வாய்நெகிழ்ந்த‌ன‌வே\" என்பது குறுந்தொகை.\nபாம்பு இசைக்கு அட‌ங்கும் என்று கூறுவ‌ர். ம‌த‌ம் பிடித்து அலையும் யானைக‌ளும் இசையால் அட‌ங்கிவிடும்; ப‌ரிக்கோல்,குத்துக்கோல் முத‌லிய‌ ஆயுத‌ங்க‌ளாலும் அட‌க்க‌ முடியாத யானை வீண‌யின் இசைக்கு அட‌ங்கி விடுமாம்; இச்செய்தியே உவ‌மான‌மாக‌,\n\"காழ்‌வ‌ரை நில்லா க‌டுங்க‌ளிற் றொருத்த‌ல்\nஎன்று க‌லித்தொகை யென்ற ச‌ங்க நூலிற் கூற‌ப்ப‌ட்டுள்ளது.\n\"அணியிழை மகளிரும் யானையும் வணக்கும்\nஎன்று மேருமந்தர புராணமும் கூறுகின்றன.\nகுறிஞ��சி நிலத்தில் தினைக்கொல்லையைக் காக்கும் ஒருபெண் தெள்ளிய சுனையில் நீராடிப் பரணின்மேல் நின்று இனிய காற்றில் தன்கூந்தலை ஆற்றிக் கொண்டும் மிகுந்த களிப்புடன் அந்நிலத்துக்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டும் நிற்கையில், தினைக்கதிரை உண்பதற்காக அங்கே வந்த யானை யொன்று அந்தப் பெண்ணின் இசையிலே மயங்கிக் கதிரை உண்ணாமல் தான் கொண்ட பெரும்பசியையும் மறந்து மயங்கி நின்றதாக ஒரு செய்தி அகநானூறு என்னும் நூலில் காணப்படுகின்றது. இந்தக் காட்சியையே,\n\"ஒலியல் வார்மயி ருளரினன் கொடிச்சி\nபெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்\nகுரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது\nபடாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென\nமறம்புகன் மழகளி றுறங்கு நாடன்\"\nபெருங்கதையில், உதயணன் நளகிரி யென்ற மதம் பிடித்த யானையை வீணை வாசித்து அடக்கி அதன்மேல் ஏறி ஆயுதங்களை எடுத்துத்தர அதனையே ஏவி ஊர்ந்தானென்று ஒருசெய்தி காணப்படுகிறது. இசையினால் வணக்கப்பட்ட அந்த யானை உதயணனுக்கு அடங்கி நின்றதை ஆசிரியர் கூறுகையில்,\n'குருவினிட‌த்துப் மிகுந்த ப‌க்தியுள்ள‌ ஒரு சிஷ்ய‌னைப் போல‌ யானை ப‌டிந்த‌து'என்னும் பொருள் ப‌ட‌,\n\"வீணை யெழீஇ வீதீயி ன‌ட‌ப்ப‌\nஆனை யாசாற் க‌டியுறை செய்யும்\nமாணி போல‌ ம‌த‌க்க‌ளிறு ப‌டிய‌\"\nப‌சுக்க‌ள் இசையின் வ‌ய‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்ப‌தைக் க‌ண்ண‌ன் க‌தை விள‌க்கும்.ப‌சுக்க‌ளைப் ப‌ல‌ இட‌ங்க‌ளிலும் மேய‌விட்டு விளையாடிக் கொண்டிருந்த‌ க‌ண்ண‌பிரான் மாலைக் காலத்தில் அவ‌ற்றை ஊருக்கு ஓட்டிப் போக‌ வேறு ஒன்றும் செய்வ‌தில்லை.குழ‌லை யெடுத்து ஊதுவான்; உட‌னே ப‌ல‌ இட‌ங்க‌ளிலும் மேய்ந்து கொண்டிருந்த‌ ப‌சுக்க‌ளெல்லாம் ஒருங்கே திர‌‌ண்டு க‌ண்ண‌ன்பால்வ‌ந்து சேரும்.இத‌னையே,\n\"ஆக்குவித் தா‌ர்குழ லால‌ரங் கேச‌ர்\",\nஎன்று திவ்ய‌ க‌வி ஒருவ‌ர் சுருக்க‌மாக‌ விள‌க்குகின்றார். பெரிய புராண‌த்திற் கூற‌ப்ப‌டும் நாயன்மார்களுள் ஆனாய‌ நாய‌னாருடைய‌ புராண‌த்தும் இத்த‌கைய‌ செய்திக‌ள் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.\nஅசுண‌மா என்றொரு வில‌ங்கு உண்டு.அத‌னைப் ப‌ற‌வை யென்பாரும் உள‌ர்.இசையை அறிவ‌திற் சிற‌ந்த‌து அது. இனிய‌ இசையைக் கேட்டுக் க‌ளிக்கும்; இன்னாத‌ இசையைக் கேட்பின் மூர்ச்சையுற்று விழுந்து விடும்.அத‌ன் த‌ன்மையை,\n\"இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப‌யாழ் செத்து\nஇருங்க‌ல் லிடர‌‌ளை ய‌சுண‌ மோர்க்கும்\"\n\"இன்ன ளிக்குர‌ல் கேட்ட வ‌சுண‌மா\nஅன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாள்\"\nஎன்ற சீவக சிந்தாமணிப் பாட்டாலும்,\nந‌றைய‌ டுத்த‌ வ‌சுண‌ந‌ன் மாச்செவிப்\nஎன்ற‌ க‌ம்ப‌ர் வாக்காலும் அறிய‌லாகும்.அத‌னைப் பிடிக்க‌ எண்ணிய‌வ‌ர்க‌ள் மறை‌விலிருந்து யாழ் வாசிப்பா‌ர்க‌ளென்றும் அதன் இசையைக் கேட்டு அருகுற்று அசுணம் களிக்கு மென்றும் அப்பொழுது அதனைப் பிடித்துக் கொள்வார்க ளென்றும் தெரிகிற‌து. அவ‌ர்க‌ள் கை முத‌லில் யாழின் இசையால் அசுண‌த்திற்கு இன்ப‌த்தை விளைவித்துப் பின்பு அத‌ன் உயிருக்கே அழிவு சூழ்வ‌தை ந‌ற்றிணையில் உவ‌மையாக‌ எடுத்தாண்டு,\n\"அசுணங் கொல்பவர் கைபோ னன்றும்\nஎன்று ஒரு ந‌ல்லிசைப் புல‌வ‌ர் பாடியிருக்கின்றார். கின்ன‌ர‌ப் ப‌ற‌வையும் இத்த‌கைய‌தே.\nவ‌ண்டி மாடு,ஏற்ற‌க் காளைக‌ள் முத‌லிய‌வ‌ற்றை இய‌க்கும்பொழுது தெம்மாங்கு,ஏற்ற‌ப் பாட்டு முத‌லிய பாடல்களைப் பாடுவ‌தையும்,அவைகளைக் கேட்டு அவ்வில‌ங்குக‌ள் த‌ம் வேலையை வ‌ருத்த‌மின்றி அமைதியாக‌ச் செய்து வ‌ருவ‌தையும் இன்றும் காண்கிறோம். அந்த‌த் தெம்மாங்கு தேன் பாங்குபோலும் குழ‌ந்தைக‌ள் அன்னையின் இனிய‌ தாலாட்டிசையைக் கேட்டு அழுகை ஓய்ந்து உற‌ங்குவ‌தை எவ‌ர்தாம் அறியார்\nவ‌ன்ம‌ன‌க் க‌ள்வ‌ரும் த‌ம் கொடுஞ் செய‌லை ம‌ற‌ந்து இசை வ‌ய‌த்தாராவ‌ர். ஒரு ப‌ழைய‌ நூலில் இத்தகைய‌ செய்தி காண‌ப்ப‌டுகிற‌து. பாலை நில‌‌த்தில் ஆற‌லைக‌ள்வ‌ர் வ‌ழிவ‌ருவோர் பொருளையும் உயிரையும் க‌வர்வா‌ர்; பொருளில்லையெனினும் வாளால் வெட்ட‌ப்ப‌ட்ட‌ உட‌ம்பு துள்ளுவ‌தைப் பார்த்தேனும் க‌ளிக்கும் பொருட்டுக் கொலை செய்வ‌ர். அவ‌ர்முன் பொருநர்கள் பாலைப்ப‌ண்ணைப் பாடினால், அக்க‌ள்வ‌ர் த‌ம் கையிலுள்ள‌ ஆயுத‌ங்க‌ளை ந‌ழுவ‌விட்டுத் த‌ங்க‌ள் வ‌ன்றொழிலை மற‌‌ந்து அன்புற்று இசைக்கு உருகுவார்க‌ளாம். இத‌னையே,\n\"ஆற‌லை க‌ள்வ‌ர் ப‌டைவிட‌ அருளின்\nமாறுத‌லை பெய‌ர்க்கு மருளின் பாலை\"\nசீவ‌க‌ சிந்தாம‌ணியின் க‌தாநாய‌க‌னான‌ சீவ‌க‌ன், ஆண்க‌ளைப் பார்ப்ப‌துகூட‌ இல்லையென்ற‌ விர‌தத்துட‌ன் இருந்த‌ சுர‌ம‌ஞ்ச‌ரியென்ற‌ பெண்ணின்பால் ஒரு பழுத்த கிழவன் வேட‌ங் கொண்டு சென்று இசை பாடி அவளை வசப்படுத்தினான். அவனது இசையைக் கேட்ட பெண்கள் யாவரும் வேடன் பறவைபோற்கத்தும் ஓசையைக் ��ேட்டு மயங்கி ஒரே கூட்டமாக ஓடிவரும் மயிலினங்களைப்போல விரைந்து வந்தனரென்று கவி அவ்விடத்தில் வருணிக்கிறார்.\nபிற‌ரை இசை த‌ன்வ‌ய‌ப்ப‌டுத்தும் என்னும்போது என்னுடைய‌ இள‌மைக் கால‌த்தில் ந‌ட‌ந்த‌ ஒரு விஷ‌ய‌ம் ஞாப‌க‌த்துக்கு வ‌ருகிற‌து. என்னுடைய‌ த‌மிழாசிரியாகிய‌ திரிசிர‌புர‌ம் ம‌காவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்த‌ர‌ம் பிள்ளைய‌வ‌ர்க‌ளிட‌த்துச் சிற‌ப்புப்பாயிர‌ம் பெறப் பல புலவர்கள் முயற்சி செய்வதுண்டு. சிறந்த சங்கீத வித்துவானும் மிக்க சிவபக்தரும் ஆகிய கோபாலகிருஷ்ணபாரதி யவர்கள் தாம் இயற்றிய நந்தன் சரித்திரக் கீர்த்தனத்திற்குச் சிறப்புப்பாயிரம் வேண்டியபோது பிள்ளையவர்கள் தருவதற்கு மறுத்து விட்டார்கள். மறுத்தாலும் பாரதியார் முயன்றே வந்தார். ஒருநாள், பிள்ளையவர்கள் உள்ளே படுத்திருக்கும்போது அவர்கள் வீட்டிற்கு வந்த பாரதியார் பிள்ளையவர்கள் நித்திரை செய்கிறார்களென்பதை அறிந்து எழுப்புதல் கூடாதென்று எண்ணி வெளியேயிருந்து தமது நந்தன் சரித்திரக் கீர்த்தனையிலுள்ள, \"கனக சபாபதி தரிசனம் ஒருநாள் கண்டாற் கலி தீரும்\" என்ற கீர்த்தனையை இனிமையாக மெல்லப் பாடிக் கொண்டிருந்தார். பிள்ளையவர்கள் விழித்துக்கொண்டு எழுந்து கீர்த்தனை முழுவதையும் பாடும் வரையில் இருந்து கேட்டு மனம் உருகி,'இதற்குச் சிறப்புப் பாயிரம் கொடாமல் இருப்பது முறையன்று' என்று உடனே வந்து சிறப்புப் பாயிரமொன்றை வழங்கினார்கள்.*\n*இவ்வரலாற்றின் விரிவை கோபாலகிருஷ்ண பாரதியார் சரித்திரத்திற் காணலாகும்.\nபரமசிவனே இசையின் வடிவமாய் இருப்பவனென்றும் இசையிற் பிரியம் உடையவனென்றும் பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.\nஎன வரும் தேவாரப் பகுதிகள் சிவபெருமான் இசையுருவின‌னென்பதை நன்கு தெரிவிக்கின்றன.இசையிலுள்ள விருப்பத்தினால் அனவரதமும் இசையைக் கேட்டு ஆனந்திக்கும் பொருட்டுக் கம்பளர் அசுவதரர் என்ற இசையில் வல்ல இரண்டு கந்தருவர்களைச் சிவ பெருமான் காதிற் குழையாக வைத்தருளியிருக்கின்றனனென்று நூல்கள் கூறும்.\n\"இசைவிரும்புங் கூத்தனார்\" என்பதும் இறைவனுடைய இசை விருப்பத்தை வெளியிடும். ஈசுவரன் திருக்கரத்தில் வீணையை வைத்து வாசித்து இன்புறுவதாகப் பெரியோர் கூறுவர்; \"எம்மிறை நல் வீணை வாசிக்குமே\" என்பது தேவாரம். இத்தகைய மூர்த்த�� 'வீணா தட்சிணாமூர்த்தி' என்று வழங்கப் படுவ‌ர். கண்ணன் வேய்ங் குழலோடு விளங்கி இசை பரப்பியதை அறியாதார் யார் கடவுளாலேயே விரும்பப்படுவது இசையென்பதை அறிந்து பல தொண்டர்கள் இசையாலேயே இறைவனை வழிபட்டிருக்கின்றார்கள். நாயன்மார்களுள் ஆனாய நாயனார், திருநாளைப் போவார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பரமனையே பாடுவார் முதலியவர்கள் இசையால் வழிபட்டுப் பேறு பெற்றவர்கள். ஆனாய நாயனார் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைக் குழலில் இசைத்து ஊதி வழிபட்டார். மதுரையில் பாணபத்திர‌ர் என்னும் அடியார் யாழ் வாசித்துச் சிவபெருமானை வணங்கி வந்தார். அவருக்காகச் சோமசுந்தரக் கடவுள் விறகு சுமந்து இசைபாடி அவருடைய எதிரியைப் பயந்து ஓடச் செய்தார். திருமாலடியார்களுள்ளும் திருப்பாணாழ்வார், நம் பாடுவான் முதலியோர் இசைபாடித் திருமாலை வழிபட்டார்கள். இத்தகையவர் இன்னும் பலருளர்.\nகடவுளைத் துதிக்கும் தோத்திரங்களெல்லாம் இசைப்பாட்டாக அமைந்து விளங்குதல் கடவுளுக்கு இசையிலுள்ள விருப்பத்தை வெளியிடுமன்றோ தேவாரம் திருவாசகம் முதலிய திருமுறைகளும், திவ்யப்பிரபந்தமும்,திருப்புகழும்,தத்துவராயர் பாடுதுறை முதலியனவும் இசைப்பாட்டுக்களாலாகிய நூல்களே. தேவாரங்களின் பண்கள் முற்கூறப்பட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த ஒருவரால் அமைக்கப்பட்டன.அ ங்ஙனமே திவ்யப் பிரபந்தத்திற்கும் பண்கள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். இவற்றைத் தெரிவிக்கும் நூலைத் தேவகானமென்பர்.எ ல்லோரும் அனுசந்திக்க இயலுமாறு ஒருவித இசையுடன் இப்போது பயிலப்பட்டு வரினும், திவ்யப் பிரபந்தத்தில் ஒவ்வொரு பதிகத்திற்கும் உரிய பண்கள் முன்பு அமைந்திருந்தனவாதல் வேண்டும். இப்பொழுது பதிப்பிக்கப்பட்டுள்ள‌ திவ்யப் பிரப‌ந்தப் புத்தகங்களிற் பலவித ராகங்களைப் பொருத்தமின்றி அமைத்திருக்கின்றார்கள். ஒரே பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிற்கும் தனித்தனி ராகங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருப்பது முறையன்று.\nஇதுகாறுங் கூறியவை இசையின் பெருமையைப் புலப்படுத்தும். இனி, தமிழர் இசையை வளர்த்த முறையை ஆராய்வோம்.\nபழைய தமிழ்ச் சங்கங்க‌ளில் மூன்று தமிழையும் ஆராய்ந்து வந்தார்கள். இசைத் தமிழாராய்ச்சியும் இசைப் பயிற்சியும் அப்பொழுது ஏனைய இயல் நாடகங்கள் போல மிகவும் சிறந்து விளங்கி���.\nஇசைத் தமிழ்ச் சங்கங்களே தனியே அமைக்கப் பட்டுப் பல இசைவல்லார்கள் இசைத் தமிழை வளர்த்து வருவதற்கு நிலைக்களனாக இருந்தனவென்று தெரிய வருகிறது.\nஎன்று வரும் திருச்சிற்றம்பலக் கோவையாரால் இசைச் சங்கங்களும் இருந்தனவென்பதை அறியலாம். கடைச்சங்கப் புலவர்களுள்ளும் இசையையே சிறப்பாகப் பயின்று ஆராய்ந்து நூல்கள் இயற்றியவர்களும் இருந்தார்கள். அவர்கள் கண்ணகனார், கண்ணனாசனார், கேசவனார், நந்நாகனார், நல்லச் சுதனார், நன்னாகனார், நாகனார், பித்தாமத்தர், பெட்டகனார், மருத்துவன் நல்லச்சுதனார் முதலியோர். இவர்களையன்றி நெடும்பல்லியத்த‌னார் என்று ஒருவர் இருந்தார். அவர் பல வாத்தியங்களிலும் பயிற்சியுடையவராதல் பற்றி அப்பெயர் பெற்றார் போலும். அவர் பாட்டிற் பல வாத்தியங்களின் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கினறன. புதுக்கோட்டைத் தச வாத்தியம் கிருஷ்ணையர் என்ற ஒரு சங்கீத வித்துவானுடைய ஞாபகம் இங்கே வருகிறது. அவர் பத்து வாத்தியங்களை வாசிப்பதில் வல்லவர். கூடாரம்போல‌ ஓர் இடம் அமைத்து அதில் இருந்து கொண்டு சுற்றிலும் பல வாத்தியங்களை வைத்து அவர் வாசிப்பார்.\nகடைச்சங்க காலத்தில் இருந்த இசைத்த‌மிழ் இலக்கண இலக்கிய நூல்கள் பல. இப்பொழுது சிலப்பதிகார உரைகளே அந்த நூல்களின் பெயர்களையும் அவற்றிற் சிலவற்றிலிருந்து சில பகுதிகளையும் தெரிவிக்கன்றனவே யன்றி அந்நூல்கள் அகப்படவில்லை. அந்தச் சிலப்பதிகார உரைகளால் தெரிந்த தமிழ் இலக்கண நூல்கள் பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இசை நுணுக்கம், பஞ்சமரபு, தாள சமுத்திரம், கச்சபுட வெண்பா, இந்திரகாளியம், பதினாறு படலம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை முதலியன. பிற்காலத்தில் எழுந்த சுத்தானந்த‌ப்பிரகாசம் முதலிய சில நூல்களும் இசையிலக்கணத்தைக் கூறுவனவே. பழைய இசைத்தமிழ் இலக்கியங்கள் சிலப்பதிகாரம், பரிபாடல் முதலியனவாம். சிலப்பதிகாரம், இலக் கணங்களையும் கூறும். சீவகசிந்தாமணி, சூளா மணி, கல்லாடம், திருவால வாயுடையார் திரு விளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர் திரு விளையாடல், அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் முதலிய பிற்கால நூல்களிலும் இசைத் தமிழ் இலக்கணங்கள் காணப்படுகின்றன.\nகுறவஞ்சி, பள்ளு, சிந்து முதலிய பிற்காலப் பிரபந்தங்களும் இசையைச் சேர்ந்தனவே.\nஇசைத் தமிழ் இலக்கண நூல்கள் பல இருந்தன வென்பதால் அக்காலத்தில் இருந்த இசையமைப்பின் விரிவு உணரப்படும். சிலப்பதிகாரம் முதலிய நூல்களால் இசையைப் பற்றித் தெரிந்தவற்றிற் சில கூறுவேன்.\nஇசையில் பண்களென்றும் திறங்களென்றும் இருவகை உண்டு. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டன. நரம்பு என்பது இங்கே ஸ்வரம். ஏழு ஸ்வரமுங் கொண்டவை ஸம்பூர்ண ராகம். அதுவே பண்ணாம். வடமொழியில் மேளகர்த்தாவென்று கூறப்படுவதும் அதுவே. ஏழு ஸ்வரங்கள் வடமொழியில் ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று கூறப்படும்; அவற்றையே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என வழங்குவர். யாவருக்கும் இயல்பான குரல் ஸட்ஜம் ஆகும். அதனைக் குரலென்றே வழங்கிய பெயரமைதி வியக்கற் பாலது. ஏழு ஸ்வரங்களுக்கும் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று இப்போது பயிலப்படும் எழுத்துக்களைப் போலவே தமிழ் முறையில் ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ என்ற ஏழு நெடிலையும் ஸ்வரங்களுக்கு எழுத்துக்களாகக் கொண்டு பயின்றனர். இந்த ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண்ணென்று முன்னரே சொன்னேன். ஜனகராகமென்பதும் அதுவே. அப்பண்களிலிருந்து திறங்கள் பிறக்கும். அவை இக்காலத்தில் ஜன்ய ராகங்களென்று வழங்கப்படும்.\n\"நிறைநரம் பிற்றே பண்ணென லாகும்\nகுறை நரம்பிற்றே திறமெனப் படுமே\"\nஎன்ற திவாகரச் சூத்திரத்தால் பண்கள், திறங்கள் என்பவற்றின் இலக்கணம் விளங்கும். பண்களுக்கு இனமாகத் திறங்கள் கூறப்படும். யாப்பருங்கல விருத்தி யுரையில் காணப்படும் மேற்கோட் செய்யுளாகிய,\n\"பண்ணுந் திறமும்போற் பாவு மினமுமாய்\nவண்ண விகற்ப வகைமையாற் பண்ணின்\nநிறம்விளரிக் கில்லதுபோற் செப்ப லகவல்\nஎன்பதில் இது விளக்கப்பட்டிருத்தலைக் காணலாம்.\nஇப்படிப் பிறக்கும் பண்ணும் திறமுமாம் இசை வகைகள் ஒரு வழியில் தொகுக்கப்பட்டு 11,991 என்று கூறப்படுகின்றன.\nபண்கள் பல வகைப்படும். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனப்பெரும்பண்கள் ஐந்து. இவற்றின் வகையாகும் பண்கள் பல. இவற்றுள் பகற் பண்கள் முதலியனவும், அவ்வப்பொழுதிற்கு அமைந்த பண்களும், யாமங்களுக்குரியனவும் எனப் பலவகை யுண்டு. புறநீர்மை முதலிய பன்னிரண்டு பண்கள் பகற்பண்களெனப்படும். தக்க ராக முதலிய ஒன்பது பண்கள் இராப் பண்களெனப்படும். செவ்வழி முதல் மூன்று பொதுப் பண்களாம். காலைக்குரிய பண் மருதம். மாலைக்குரியது செவ்வழி என்பாரும் உளர். இந்தப் பண்களால் இசை வல்லோர்கள் சில குறிப்பினை அறிவிப்பதுண்டு. ஒருவர் தம் நண்பனை மாலையில் வரவேண்டி மாலைப்பண்ணைப் பாடினாரென்று ஓரிடத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇரங்கற் பண் விளரி. அதைப் பாடிப் பிறர்பால் இரக்கம் உண்டாக்கினார்கள். சிவபெருமானால் கைலையின் கீழ் அமிழ்த்தப்பட்ட இராவணன் அவருக்கு இரக்கம் உண்டாக விளரியைப் பாடினான் என்ற பொருள்பட,\n\"விராய்மலர்ப்பூங் குழலிபங்கன் மகிழ்வி னோங்கும்\nவெள்ளிமலைக் கீழ்க்கிடந்து விளரிபாடும், இராவணனார்\"\nஎன்று ஒரு கவிஞர் பாடியுள்ளார். இச் செய்யுட்பகுதி விளரி இரங்கற்பண் என்பதை நன்கு தெரிவிப்பது காண்க.\nஇத்தகைய பண்களை அமைத்துப் பாட்டுக்கள் இயற்றப்பெறும். பொருட்கு ஏற்றனவும், சுவைக்கு ஏற்றனவுமாகிய பண்களை யமைத்து இசைப் பாட்டுக்களைப் புலவர் பாடினர். பண்ணும் பாட்டும் இயைந்திருத்தல் வேண்டும்.\nஎன்ற குறள் இதனை வலியுறுத்தும். பண்ணமைந்த இசைப்பாட்டுக்கள் உருக்கள், வரிகள் எனக் கூறப்படும். இக்காலத்தில் கீர்த்தனங்களைக் குறிக்க வழங்கும் உருப்படிகள் என்ற சொல் உரு என்ற பழைய வழக்கிலிருந்தே வந்திருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். அவ்வுருக்கள் பத்துவகை யென்று ஒரு சாரார் பகர்வர். அவை செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெரு வண்ணம், ஆற்றுவரி. கானல்வரி, விரிமுரண், தலை போகு மண்டிலம் என்பனவாம். தாளக்கிரியையுடன் பொருந்தும் பாட்டுக்கள் ஒன்பதென்பர்; அவை,சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறு தேவபாணி, வண்ணம் என்பனவாம்.\nஇவைகளை யன்றி இசைப்பகுதியில் கந்தர்வ மார்க்க மென்பதொன்று உண்டு. இடை மடக்காகப் பாடுவதாகும் அது. காந்தர்வ சாஸ்திர மென்பது சங்கீத சாஸ்திரத்துக்கு ஒரு பெயர்.\nபாடுங்கால் இன்னவகை யிலக்கணங்களோடு பாடவேண்டும் என்ற விஷயங்களை மிக விரிவாக இசை நூல்கள் கூறும். குற்றம் சிலவகைப்படும்; இன்ன குற்றங்கள் இசை பாடுவோர்பால் இருத்தல் கூடாவென விலக்கியும் நூல்கள் கூறும்.\nஎன்று திருவிளையாடற் புராணம் தெரிவிக்கின்றது.\nபெரிய வித்துவான்கள் சிலரிடத்தும் இத்தகைய குற்றங்கள் காணப்படும்: காரணம் அவர்கள் தம்மைத் திருத்திக்கொள்ளாமையே.\nஇனி, இசைக் கருவிகளைப் பற்றிப் ப��சுவேன்.\nஇசைக்கருவிகள் கீதாங்கம், நிருத்தாங்கம், உபயாங்கம் என மூவகைப்படும். பாடும்பொழுது மட்டும் கொள்ளுதற்குரியன கீதாங்க வாத்தியங்கள். நிருத்தரங்கம் நாடகத்திற்குரியன. இரண்டிலும் பயன் படுவன உபயாங்கமாம். எல்லா வாத்தியங்களுள்ளும் குழலையே முன்னதாகக் கூறியிருக்கிறார்கள். ஏனெனில், இயற்கையை அனுசரித்து அது செய்யப்பட்டது. காட்டில் வளர்ந்திருக்கும் மூங்கில்களில் வண்டுகள் துளைத்த துளைகளின்வழியே காற்று வீசும்பொழுது இனிய ஓசை எழும். அதைக் கேட்டே குழலை அமைத்தார்கள். இயற்கையில் மூஙகிலில் எழுந்த அந்த இனிய ஓசையைப்பற்றி அகநானூற்றிற் காணப்படும்\n\" ஆடமைக் குயின்ற வவிர்துளை மருங்கிற்\nகோடை யவ்வளி குழலிசை யாகப்\nபாடின் னருவிப் பனிநீ ரின்னிசைத்\nதோடலின் முழவின் றுதைகுர லாக\"\nஎன்ற அடிகள் விளக்குகின்றன. புல்லாங்குழலென்னும் பெயர் அது மூங்கிலால் செய்யப்பட்டமையால் ஏற்பட்டது. சிறுவர்கள் விளையாடும் கிட்டுப்புள் போன்று இருப்பதால் புள்ளாங்குழல் என்ற பெயர் அதற்கு அமைந்தது என்பர் சிலர்; அது பொருந்தாது.\n\" புறக்கா ழெல்லாம் புல்லெனப்படுமே\"\nஎன்ற சூத்திரத்தின்படி புறத்தே வயிரமுடைய மூங்கில் முதலியன புல்லெனப்படும். எனவே மூங்கிலாற் செய்யப்பட்டமை காரணமாகப் புல்லாங்குழலென்னும் பெயர் ஏற்பட்டதென்பதே பொருத்தமாகும். வங்கியம் என்றும் குழலுக்கு ஒரு பெயர் சொல்லப்படும். அது வம்சமென்பதன் திரிபு; வம்ச மென்பது மூங்கிலைக் குறிக்கும் வடமொழிப் பெயர்.\nஇயற்கை மூலமாக அறிந்து அமைத்தது பற்றிக் குழலே முதல் இசைக் கருவியாயிற்று.\n\"குழல்வழி நின்றதி யாழே யாழ்வழித்\nதண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்\nபின்வழி நின்றது முழவே முழவொடு\nகூடிநின் றிசைந்த தாமந் திரிகை\"\nஎன்ற சிலப்பதிகார அடிகளில் இசைக்கருவிகள் முறையாகக் கூறப்பட்டிருக்கின்றன.\nஎன்னும் குறளில் குழல் முன் வைக்கப்பட்டிருத்தல் காண்க.\nகுழலில் பலவகை உண்டு. கொன்றையங்குழல், ஆம்பலந் தீங்குழல், முல்லையங்குழல் முதலியன பல இலக்கியங்களிற் சொல்லப்படுகின்றன. குழலின் இலக்கணங்களை விரிவாக நூல்களிற் காணலாம்.\nஇப்படியே யாழ்வகைகளும் பல உண்டு. யாழ் வேறு; வீணை வேறு. பேரியாழ் என்பதொன்றுண்டு. அஃது இருபத்தொரு நரம்புகளை உயையதென்பர். பத்தொன்பது நரம்புகளையுடைய மகரயாழ் என்பதொன்றும், பதினான்கு நரம்புளைடைய சகோட யாழ் என்பதொன்றும் இசை நூல்களிற் கூறப்பட்டுள்ளன. செங்கோட்டியாழென்பதொன்று ஏழு நரம்புகளை உடையதாம். ஆயிரம் நரம்பு கொண்டதும் ஆதியாழ் என்றும் பெருங்கலமென்றும் பெயர் கொண்டதுமாகிய ஒன்று இருந்ததென்பர்.\nநரம்புகளின் குணங்கள் குற்றங்கள் முதலியனவும் இலக்கணங்களில் கூறப்பட்டுள்ளன.\nதண்ணுமை வகைகளும் பல. பேரிகை, பாடகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி,முழவு, சந்திரவளையம், மொந்தை,முரசு,கண்விடுதூம்பு,நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம்,விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை முதலிய தோற்கருவிகளின் பெயர்கள் நூல்களிற் காணப்படுகின்றன. மத்தென்ற ஓசையை எழுப்புதலின் ஒரு வாத்தியம் மத்தளம் எனப்படும். கரடியின் முழக்கம் போன்று சப்திப்பதால் ஒன்று கரடிகை எனப்பட்டது. இப்படியே வாத்தியங்களில் பெயர்க்குக் காரணங்கள் அமைந்திருக்கின்றன.\nஇதுகாறும் கூறிவந்த இசைக்கருவிகளை யன்றி வேறு பல கருவிகளும் ஆங்காங்கே கூறப்படுகின்றன. அவை ஆகுளி, பாண்டில், கோடு, நெடுவங்கியம், குறுந்தூம்பு, தட்டைப்பறை, பதலை முதலிய பல.\nஇந்த இசைக் கருவிகளோடும், இசையைப் பரம்பரையாகவே பயின்று அரசர்கள் பிரபுக்கள் முதலியவர்களிடம் சென்று தம்முடைய இசை வன்மையைக் காட்டிப் பரிசுபெற்றுவந்த வகுப்பினர் சிலர் இருந்கனர். பெரும்பாணர், சிறுபாணர், பொருநர், கூத்தர் முதலியோர் அத்தகையவர்களே. மலைபடு கடாம் என்ற நூலில் அவர்கள் பல வாத்தியங்களையும் பலா மரத்திற் காய்கள் தொங்குவதுபோல் தோன்றும்படி பின்னும் முன்னும் சுமந்துகொண்டு சென்றதாகச் சொல்லப் பட்டிருகின்றது.\nபாணர் என்பார் பாட்டுப்பாடி ஜீவனம் செய்து வந்தவர்கள். அவர்கள் பெரிய அரசர்களிடத்தும் குறுநில மன்னர்களிடத்தும் தம்முடைய இசை வன்மையைக் காட்டிப் பரிசு பெற்றார்கள். பொன்னாற் செய்யப்பெற்ற தாமரைப் பூவை அவர்கள் பரிசாகப் பெறுதல் வழக்கமென்று தெரியவருகின்றது. இக் காலத்தில் நல்ல வன்மையையுடைய சங்கீத வித்துவான்கள் தங்கப் பதக்கங்களைப் பெறுவதைப்போன்ற செயலாகவே அதை நாம் கருதவேண்டும்.\nபாணர்களுள் சிறிய யாழை வாசிப்பவர்கள் சிறு பாணரென்றும், பேரியாழை யுடையவர்கள் பெரும்பாணரென்றும் சொல்லப்படுவர். பெரியநகரங்களில்\nஅவர்கள் வாழ்ந்து வந்த வீதிகள் தனியே இருந்து வந்தன.\n[ நன்றி: நல்லுரைக் கோவை - 3, மதுரைத் திட்டம் ]\nகம்பனைப் பாடப் புதிய ராகம்: உ.வே.சா\nபெரிய வைத்தியநாதய்யர் : பகுதி 1\nபெரிய வைத்தியநாதய்யர் : பகுதி 2\nமற்ற சங்கீத சங்கதிக் கட்டுரைகள்\nLabels: உ.வே.சாமிநாதய்யர், கட்டுரை, சங்கீதம்\nவெள்ளி, 9 அக்டோபர், 2015\n[ நன்றி : கல்கி ; ஸ்ரீநிவாசன் ராமமூர்த்தி ]\nகல்கியைப் பற்றி . . .\nLabels: கட்டுரை, கல்கி, நகைச்சுவை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 57\nசங்கீத சங்கதிகள் - 56\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்ற��� கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/singarayar", "date_download": "2019-08-26T10:02:49Z", "digest": "sha1:XYY6MBMRNK6EBB42MQ2KI6DX6ETQKMZ4", "length": 6013, "nlines": 92, "source_domain": "www.panuval.com", "title": "சிங்கராயர்", "raw_content": "\n150 வகையான தெய்வீக மோசடிகள் மற்றும் அற்புதங்களின் மோசடியை அறிவியல் வழி விளக்கும் நூல், மூட நம்பிக்கைகளுக்கும் கடவுள் – மதத்துக்கும் உள்ள தொடர்பை எளிய கேள்விகளின் மூலம் புரிய வைக்கும் முயற்சி...\nஇந்திய வரலாறு பற்றிய ஒரு மாபெரும் படைப்பு இந்த “இந்திய வரலாறு – ஓர் அறிமுகம்”. இப்புத்தகதில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப் பட்டுளள் அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவின விளக்க முறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை ..\nஇந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (1919-1947)\nஇந்தியாவில் நிலவும் உற்பத்தி முறை என்ன என்னென்ன வர்க்கங்கள் நிலவுகின்றன தேசிய இயக்கங்கள், தேசவிடுதலை சக்திகள் என நாம் புரிந்துகொண்டவை சரியானதுதானா என கடந்த எண்பது ஆண்டுகளாக பொதுஉடைமையாளர்களிடையே தீவிரமான சர்சைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நூல் புரட்சியாளர்களிடையே நி..\nஇந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும்(இரண்டு தொகுதிகள்)\nஇஸ்லாம்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nஇஸ்லாம் பரவலாக, பெரும்பாலும் அதன் போர்க்குண வடிவங்கள் காரணமாக, செய்திகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. ஆனால், உண்மையில் முஸ்லிம் அல்லாத உலகி��் இஸ்லாத்தின் இயல்பை புரிந்துகொண்டவர்கள் ஒருசிலரே. மலிஸ் ருத்வெனின் இந்தச் சுருக்கமான அறிமுகம், இஸ்லாத்தில் ஷியாக்கள், சன்னிகள் மற்றும் வஹாபிகள் போன்ற இயக்கங்களுக்..\nமகாத்மா புலே- தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்\n\"இந்த மண்ணின் ஆதிக்குடிகளை (ஆதிவாசிகளை) கேடுகெட்ட ஆரிய பார்ப்பனர்கள் வென்றார்கள். அவர்களை அடிமைப்படுத்தி தமது (வெறுப்புக்குரிய) அடிமைகளான அவர்களுக்கு இழிவு கற்பித்து வைத்துள்ளார்கள். நாம் யாருக்கும் ஒருபோதும் அடிமை (குடி) அல்லோம். வேதங்களை வெளிப்படையாக கேள்விக்கு உள்ளாக்குங்கள். பகிரங்கமாக (வெளியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ramanathapuramdistrict.com/dinamalar-front-page-news/", "date_download": "2019-08-26T10:16:51Z", "digest": "sha1:GHOPFKWECW4N4527CIYJKJ4KMEE3QTJQ", "length": 4430, "nlines": 96, "source_domain": "www.ramanathapuramdistrict.com", "title": "Dinamalar Front Page News – RamanathapuramDistrict.com", "raw_content": "\nதினமலர் முதல் பக்க செய்திகள்\nகாஷ்மீர் விவகாரம்; மன்னிப்பு கேட்டார் நியூயார்க் எம்.பி.,\nமோடி, அமித்ஷா குறித்து டுவிட்டரில் அவதூறு\nஅமெரிக்க மத்தியஸ்தத்திற்கு தேவையே இருக்காது; இந்திய தூதர் திட்டவட்டம்\nராம பிரானின் வாரிசுகள் நாங்கள்: உதய்பூர் அரச குடும்பம் பெருமிதம்\nஉச்சத்திலும் உச்சம் தொட்டது தங்கம்; பவுன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது\nராம ஜென்ம பூமி வழிபாட்டு தலமே ஹிந்து அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம்\n'ஹிந்து பாக்' சர்ச்சை கருத்து; சசி தரூருக்கு கைது 'வாரன்ட்'\nஅத்திவரதர் வைபவத்தை நீட்டிக்க கோரி ஐகோர்ட்டில் முறையீடு மேலும் 48 நாட்கள் தொடர உத்தரவிடும்படி கோரிக்கை\n'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம்\nகாவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேறும்: முதல்வர் உறுதி\nசிக்கிமில் எதிர்க்கட்சி கூண்டோடு காலி; 10 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்\nகேரளாவில் இன்றும்,நாளையும் அதி தீவிர மழை;\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nஇன்றும், நாளையும் அதி தீவிர மழை கேரளாவின் 5 மாவட்டங்களில் பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/1409-2016-08-23-15-23-24?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-08-26T10:28:30Z", "digest": "sha1:M7KQPCDCGH2Q5JEVLANOFA3HAVNQF35F", "length": 1830, "nlines": 19, "source_domain": "4tamilmedia.com", "title": "சமுத்திரக்கனிக்கு அவ்ளோ லாபமா?", "raw_content": "\nம்... நல்ல படம் எங்கப்பா ஓடுது என்கிற அலுப்பு அங்கலாய்பெல்லாம் காலி பண்ணிய ஒரு படமாகிவிட்டது அப்பா. சமுத்திரக்கனி இயக்கிய இந்த படம் அவருக்கு சுமார் ஏழு கோடி ரூபாய் லாபத்தை கொடுத்திருக்கிறதாம்.\nசைலண்டாக வந்து, சத்தமில்லாமல் வசூலித்த இந்த படத்தை பற்றிதான் பொங்கி பொங்கி பொறாமைப்படுகிறது சிலரது மனசு. நாமளும் அதே மாதிரி ஒரு படம் எடுக்கணும் என்று ஆளாளுக்கு ரூம் போட்டு யோசித்து வருவதுதான் கிலியேற்படுத்தும் செய்தி. எப்பவாவது இப்படி வந்தால் ஓ.கே. தெருவுக்கு தெரு அட்வைஸ்னு கிளம்புனா, ஸ்கூல் பேக் கிழிஞ்சுருமேய்யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/09/24/23858/", "date_download": "2019-08-26T09:14:31Z", "digest": "sha1:RT4BK7ETIZVKYYYGNE5ANJDGWSX76C5T", "length": 3272, "nlines": 59, "source_domain": "thannambikkai.org", "title": " அமைதியாதோ ? | தன்னம்பிக்கை", "raw_content": "\nசுழலும் சக்கர நிலை போலே\nஅலைகடல் எழுப்பும் ஒலி போலே\nசிலைகள் நின்றிடும் நிலை போலே\nஅறுசுவை தந்திடும் தேன் போலே\nதொடர்வது இல்லா கதை போலே\nஇடர்கள் இல்லா வழி போலே\nஇன்ப நல் பாதையும் அமையாதே\n– தொ. சி. கலை மணி\n“வாழ நினைத்தால் வாழலாம்” -20\nமனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்\nமற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…\nஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே\nகல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்\nவெற்றி உங்கள் கையில் -57\nகிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்\nதமிழ் ஒரு பக்தி மொழி\n அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/05/blog-post_09.html", "date_download": "2019-08-26T10:41:24Z", "digest": "sha1:Z4LE77XMZ5SR3HP26G5YWDVJE6RIAKWG", "length": 28462, "nlines": 738, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "கைத்தொலைபேசியை தொலைத்து இருக்கிறீர்களா ?", "raw_content": "\nகைத்தொலைபேசியை தொலைப்பது போன்ற கொடுமையான விஷயம் எதுவும் இல்லையோ என்று தோன்றியது..\nதனி தீவாகி விட்டது போல ஒரு உணர்வு...யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..யாரும் என்னை தொடர்பு கொள்ள முடிய வில்லை...அனைத்து தொலைபேசி எண்கள், க்ரெடிட் கார்டு மர்ம எண்கள், அனைத்தும் காற்றோடு போயிற்று...\nஇந்த பதிவின் மூலம், கைத்தொலைபேசியை தொலைப்பதை தவிர்ப்பது எப்படி, அதனை மற்றவர் பயன்படுத்தாமல் தடுப்பது எப்படி, IMEI எண் என்றால் என்ன, அதனை உபயோகப்படுத்தி எப்படி உங்கள் கைத்தொலைபேசியை மற்றவர் உபயோகிகாமல் தடுப்பது என்பது பற்றி எழுதுவேன்..\nமேற்கண்ட படத்தில் - அழகு பெண்கள் அறிமுகப்படுத்துவது தான் நான் தொலைத்தது...\nசம்பவம் நிகழ்ந்தது எப்படி என்றால், கடந்த சனிக்கிழமை அன்று, நன்பர்கள் சிலர் இணைந்து ஆடு தாண்டும் காவேரி ( இங்கே பெங்களூரில் அது \"மேக்கே\"..மேக்கே என்றால் ஆடு - கன்னடத்தில் ) என்ற இடத்துக்கு போகலாம் என்று முடிவானது...\nஒரு கார் மற்றும் இரண்டு பைக் தயாரானது..\nநான் ஒரு நாள் ஆபீசுக்கு கட் அடித்து விட்டு ( வழக்கமாக விடுமுறைதான், ராஜ்குமார் கலவர விடுமுறையை ஈடுகட்ட சனி அலுவலகம், பலருக்கு) நன்பர் வீட்டில் மற்றவருடன் இனைந்து கிளம்பினோம்..\nகாரில் இருந்தது நானும் முகில்வண்ணன் என்ற நன்பரும்..காவேரி நெருக்கத்தில் வர, பைக்கில் பறக்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது...ஆகவே பைக்கில் வந்த கார்த்திக் இப்பொழுது காரில்..நானும் முகிலும் பைக்கில்...இந்த நேரத்தில் காரில் என்னுடைய கைபேசி...\nஇடத்தினை அடைந்த பிறகு காரில் தேடினேன்..பறந்துவிட்டிருந்தது....\nமுதல் வேலையாக அதன் தொலைபேசும் வசதியை பார் செய்தேன்..( அடுத்த நாட்டுக்கு தொலைபேசும் வசதி உண்டு அதில்..என் நிறுவனம் எனக்கு வழங்கிய வசதி அது)\nஇப்போது என் அலுவலகத்துக்கு வந்த உடன் (திங்கள் அன்று) நான் செய்த முதல் காரியம், நான் முன்பே சேமித்து வைத்திருந்த அந்த கைபேசியின் IMEI எண்னை ( உங்கள் தொலைபேசியில் *#06# தட்டி பார்க்கவும்) சம்மந்தப்பட்ட தொலைவசதி வழங்கு நிறுவனத்துக்கு ( Mobile Service Provider) தெரிவித்தேன்..\nஇதன்மூலம் அதனை யாரும் உபயோகப்படுத்தாத வகையில் தொலைவசதி வழங்கு நிறுவனத்தின் EIR ( Equipment Identity Registrar)ன் கருப்பு சேமிப்பகத்தில் ( Black Database) சேமிக்கப்படும்...\nபின் குறிப்பு : EIR எப்படி தமிழ்படுத்தலாம் என்று மண்டை உடைகிறது...\nதொலைந்து போன என்னுடைய L.G கைபேசியின் மாடல் எண் LG KG800\nஇங்கே, சென்னையில், செல்போன் தொலைந்து போனால், தங்களுடைய போனின் IMEI எண்ணைக் குறிப்பிட்டு சென்னைமாநகர காவல்துறைக்கு புகார் செய்தால், அவர்கள் கண்டறிந்தவுடன் தகவல் தருவார்கள். காணமல் போன போனை யாராவது பயன்படுத்தினால், மட்டுமே காவல்துறையால் அவர்களை பிடிக்கமுடியும். புகாரினை நேரிடியாகக்கூட தரவேண்டிய அவசியமில்லையாம், மின்னஞ்சல் அனுப்பினாலே போதுமாம். நல்ல சேவையல்லவா\nமுட்டை - பருப்பு தொக்கு...சூப்பரா இருக்குபா...\nசட்டசபையில் பெண் சிங்கம் புகுந்தது \nத��ய்லாந்து பயணம் - கொஞ்சம் நினைவுகள்\nதென்னாப்பிரிக்கா மற்றும் மொராக்கோ பயணம்\nநேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தாரா \nசிங்கபூரில் இருந்து ஒரு இந்தி ஆதரவு பதிவு - என் பத...\nவிஜயகாந்த் பற்றி ஒரு செய்தி...\nசெல்லாத ஓட்டு போடும் கலைஞர்\nதங்க மங்கையின் தங்க அறிவிப்பு\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookstore.sriramanamaharshi.org/product/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-26T10:26:51Z", "digest": "sha1:KP4Q65DSNGWNUOZIYV5HLPY7GMQE572U", "length": 5649, "nlines": 128, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "பக்தியே – முக்திக்கு எளிய வழி – Sri Ramana Maharshi India Bookstore", "raw_content": "\nபக்தியே – முக்திக்கு எளிய வழி\nபக்தியே – முக்திக்கு எளிய வழி\nHome / Books in Tamil / பக்தியே – முக்திக்கு எளிய வழி\nபக்தியே – முக்திக்கு எளிய வழி\nபக்தியே - முக்திக்கு எளிய வழி quantity\nஆதி சங்கர பகவத் பாதர் வழங்கியுள்ள சிவானந்தலஹரி என்ற நூலின் விளக்கத்தை, பகவான் ரமண மகரிஷி, சிவானந்தலஹரித் திரட்டு என்ற 10 பாடல்களைத் திரட்டித் தந்துள்ளார். அதன் மூல வடிவமும் – அவற்றிற்குரிய தமிழ் வடிவமும் நூலில் இடம் பெற்றுள்ளன.\nபக்தி நெறியைக் கடைப்பிடிக்க ஒருவன் எடுத்த பிறவி ஒரு தடை இல்லை என்பன போன்ற சிந்தனைகள் உள்ள பாடல்களில் சொல்லியுள்ள கருத்துக்களும், தத்துவங்களும் அருமையாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பிறவிப் பெருங்கடலைக் கடந்து முக்தி நிலை பெற முயல்வர் என்பதில் ஐயம் இல்லை.\nஎளிமையான ஒரு பக்திப் பாதையைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் சிவானந்தலஹரி என்ற நூலில் உள்ள 100 பாடல்களில் 10 பாடல்களின் திரட்டு ஒன்றை ரமணர் திரட்டியுள்ளார். அந்தப் பத்துப் பாடல்களும் தமிழ் வடிவத்துடன் நூலில் இடம் பெற்றுள்ளன. இப்பத்துப் பாடல்களின் விளக்கம் நூலில் பாதிப் பகுதியாக அமைந்துள்ளது. அவ்வளவு விரிவாக அவை விளக்கப்பட்டுள்ளன.\nமொத்தத்தில் காலத்துக்கேற்ற கருத்துக் கருவூலமாக நூல் அமைந்துள்ளது. பக்தி வழி முக்தி பெற வழிகோலுகிறது. அன்பர்கள் படித்துப் பயன் பெறுவீராக\nதமிழ் வடிவமும், விளக்க உரையும் வழங்கியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-26T10:21:23Z", "digest": "sha1:7YCLA66ICYUIVFOEUY25JOWSHFWULWQC", "length": 10490, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மருத்துவத்துறையின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிறப்பு, இறப்பு, நோய் ஆகியன மனித வாழ்வோடு ஒன்றிணைந்த கூறுகள். இவை தொடர்பாக எல்லா சமூகங்களும் மருத்துவ நோக்கிலான விளக்கங்கள் கொண்டிந்தன. அந்த விளக்கங்கள் பட்டறிவு, சமய நம்பிக்கைகள் அடிப்படையில் அமைந்திருந்தன. தற்காலத்தில் அறிவியல் மருத்துவத்துக்கு உறுதியான ஒரு அடிப்படையைத் தந்தது. மருத்துவத்துறையின் வரலாறு பல்வேறு சமூகங்களின் மருத்துவங்களின் வரலாற்றையும், தற்கால அறிவியல் சார்ந்த மருத்துவத்துறையின் வரலாற்றையும் பற்றியதாகும்.\nதற்கால மருத்துவத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் 1800 களில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய போன்ற மேற்கு நாடுகளில் தொடங்கியது. அக்காலத்தில் பொது மருத்துவம் என்று ஒன்று இல்லாமல் பல மருத்துவ பிரிவுகள் இருந்தன. அந்தக் காலப்பகுதியில் Germ theory of disease, Antibiotic, மரபியல் என்று உறுதியான கோட்பாடுகள் அறியப்பட்டிருக்கவில்லை. எப்படி நோயைக் கண்டுபிடிப்பது, எப்படி குணப்படுத்துவது தொடர்பாக தரப்படுத்தப்பட்ட முறைகள் இருககவில்லை. மருத்துத்துறை அவ்வளவு சமூக அந்தஸ்தும் பெற்றுருக்கவில்லை. எப்படி இந்தியாவில் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கீழ் சாதியாக கருதப்பட்டார்களோ, அதற்கு சற்று மேம்பட்ட நிலை மேற்குநாடுகளில் இருந்தது. குறிப்பாக பலமான துறையாளர்களின் கைகளில் மருத்துவம் அன்று இருக்கவில்லை. 1800 பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது.\nஅன்று பொது மருத்துமாக Allopathic மருத்துவம் மருபியது. அந்�� மருத்துவர்கள் ஒரு ஒன்றியம் அமைத்து தங்களது நலனுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். Homoepoahts, ecelctics, Chiropractic, Osteopathy, pharmacy, midwifry போன்ற அன்றிருந்த பிற பிரிவினர்களை சிறுமைப்படுத்தினர் அல்லது தமது கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்தார்கள்.\n1900 களில் மருத்துவ ஒன்றியங்களின் செயற்பாட்டால் மருத்துவக் கல்வி தரப்படுத்தப்படு, மருத்துவம் உரிமம் பெறவேண்டிய பணி என்று சட்டமாகிற்று. தனியார் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, மருத்துவம் வேகமாக ஒரு வணிகமாக தன்னை வளர்த்துக்கொண்டது. இதன் பின்னரே மருத்துவம் அறிவியல் முறைப்படி கல்விக்கும் பணிக்கும் முக்கியத்துவம் தந்தது. அறிவியல் நோக்கிலான ஆய்வுகள் நோய் பற்றி, நோய்களை கண்டறியும் முறைபற்றி, குணப்படுத்தும் முறை பற்றி பல முன்னேற்றங்களை எட்டியது. மருத்துவத்திம் அறிவியமயமாக்கப்பட்ட பின் பல உட்பிரிவுகள் தோன்றின. எடுத்துக்காட்டாக physiotherpay, occupational therpay, x-tray technology, Nursing, Pharamsy ஆகியவையாம். மேலும், இப்படி வளர்ந்த மருத்துவம் சித்த மருத்துவம், சீன மருத்துவம் போன்றவற்றை பிற அறிவியல் எழுச்சிக்கு முற்பட்ட மருத்துவ முறைகளை பின் தள்ளியது, அல்லது அவற்றை மாற்று மருத்துவங்கள் என்று சிறுமைப்படுத்தியது.\n1900 களின் தொடக்கத்தில் மருத்துவக் கல்வியும் மருத்துவத்துறையும் தனியார் வணிகங்களிடமே இருநத்து. 1950 களின் பின்பு இந்த நிலை கனடாவிலும் ஐரோப்பாவின் பல நாடுகளில் மாறத்தொடங்கியது. தனியாரிடம் இருந்த மருத்துவத்துறை பெரும் தொகை மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்திசெய்யவில்லை. இலாபம் ஈட்டும் நோக்கில் நோய்களை வரும் முன் காப்பதை விட, வந்த பின் குணப்படுத்தும் பண்பைப் பெற்றிருந்தது. இதனால் பெரும்பான்மை மக்கள் அரசு மருத்துவ சேவைகளை வழங்க உதவவேண்டும் என்று வேண்டினர். இதன் நீட்சியாக 1960 களில் கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மருத்துவக் கல்வியையும் சேவையும் அரசு முதன்மையகா வழங்க தொடங்கியது. அரசு கட்டுப்பாட்டுக்குள் மருத்துவம் வந்த பின்னர் மருத்துவர்கள் அரச சேவையார்களாக மாறினர்.\n1284 - மூக்குக் கண்ணாடி\n1796 - தடுப்பு மருந்தேற்றம்\n1870 - நோய்க் கிருமிக் கோட்பாடு\n1895 - ஊடுகதிர் அலைகள்\n1905 - கருவிழி மாற்று சிகிச்சை\n1928 - நுண்ணுயிர் எதிர்ப்பி - நோய்க்கிருமி கட்டுப்படுத்தி: பெனிசிலின்\n1957 - செயற்கை இதயமுடுக்கி\n1958 - மீயொலி நோட்டம்\n1967 - இதய மாற்று அறுவை சிகிச்சை\n1971 - வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி\n1973 - காந்த அதிர்வு அலை வரைவு\n2000 - மனித மரபகராதித் திட்டம்\nஆ.ஆ.நி தமிழ் மருத்துவ சுவடித் தொகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/this-french-inventor-built-a-machine-that-turns-1-kg-of-plastic-into-1-litre-petrol-diesel-021101.html", "date_download": "2019-08-26T09:05:10Z", "digest": "sha1:BG3HTDEBOAJ6A4ZB5VI7DAJEZ7Q4RXAO", "length": 21657, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல், டீசல்-அசத்திய விஞ்ஞானி.! | this french inventor built a machine that turns 1 kg of plastic into 1 litre petrol diesel - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n48 min ago புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\n54 min ago ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\n1 hr ago 100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\n3 hrs ago பல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nMovies நடிகர் சங்கக் கட்டடம்... ஹைதராபாத்... விஷால் திருமணம் பாதியில் நின்றதற்கு இதுதான் காரணமா\nNews என் அப்பா நல்லாதான் இருக்காரு.. அவர் உடம்புக்கு ஒன்னும் இல்லை.. விஜயபிரபாகரன் கண்ணீர் பேச்சு\nSports PKL 2019 : எந்தப் பக்கம் போனாலும் அடி.. பெங்களூருவிடம் சரணடைந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nFinance பலமாக எச்சரிக்கும் மூடீஸ்.. இந்தியாவின் பொருளாதாரம் மேலும் சரியும்..\nLifestyle உலக பேட்மிண்டன் சாம்பியன் சரித்திர நாயகி சிந்து... சில சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...\nAutomobiles பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல், டீசல்-அசத்திய விஞ்ஞானி.\nமக்கும் தன்மையற்றது என்பதற்காக பிளாஸ்டிக் எப்போதும் கேடு விளைவிக்கக்கூடியது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் தான் நம் சுற���றுசூழலில் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் குறிப்பிட்ட சில எதிர்மறை விளைவுகளை அடையாளம் காண முடிந்தது. எனவே இப்போது அதை எப்படி சமாளிக்க முடியுமென ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றனர்.\nஇதன் முக்கிய நோக்கம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, ஏற்கனவே நாம் கடலில் வீசப்பட்டதை சுத்தம் செய்வதாகும். ஆனால் இரண்டாவது இலக்கை நாம் அடைந்தாலும், இன்னும் நம்மிடம் இருக்கும் டன் கணக்கிலான பிளாஸ்டிக்கை எப்படியாவது சமாளிக்க வேண்டும். தற்போது ​​தென் பிரான்சை சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ஒருவர் தன்னிடம் ஒரு வழி இருப்பதாக கூறுகிறார்.\nபிளாஸ்டிக் கழிவில் இருந்து பெட்ரோல்:\nஇந்நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பெட்ரோல், டீசல் தயாரிக்க முடியும் என்று பிரெஞ்ச் விஞ்ஞானி கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.\nஇதற்கு ஒரு கிலோவில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை பயனபடுத்தி ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை நாம் பெற முடியும் என்று அந்த விஞ்ஞானி கண்டுபிடித்துள்ள கருவியால் நாம் அறிய முடிகின்றது.\nகிறிஸ்டோபர் காஸ்டஸ் எனும் அந்த ஆராய்ச்சியாளர், பிளாஸ்டிக்-ஐ உடைத்து திரவ எரிபொருளாக மாற்றும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். 'க்ரேசாலிஸ்'(Chrysalis) என அழைக்கப்படும் அந்த இயந்திரத்தில் உள்ள 450 டிகிரி-செல்சியஸ் ரியாக்டரில் பிளாஸ்டிக் துகள்களை நிரப்பி, பைரோலிஸ் எனும் முறையில் அதீத வெப்பநிலையில் டீகாம்ப்போஸ் செய்யப்படும்.\nடீசல், பெட்ரோல் உருவாக்கும் முறை:\nஅந்த இயந்திரத்தில் இச்செயல்முறையில் உருவாக்கப்படும் திரவத்தில், 65 சதவிகித டீசல் கிடைக்கும் எனவும், அதனை ஜெனரேட்டர்கள் அல்லது படகு மோட்டார்களுக்கு பயன்படுத்தலாம் என கிறிஸ்டோபர் கூறியுள்ளார். 18 சதவிகித அளவில் கிடைக்கும் பெட்ரோல் பயன்படுத்தி வெப்பப்படுத்துதல் மற்றும் விளக்குகளை எரியவைக்கலாம். 10 சதவிகித எரிவாயுவை வெப்பப்படுத்தவும், 7 சதவிகித கார்பனை கிரயான் மற்றும் நிறமூட்டிகளுக்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.\n\"இந்த பைரோலிஸ் முறையில் பிளாஸ்டிக் மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு, இலகுவான ஹைட்ரோகார்பன்களாக மாற்றப்படுகிறது. பின்னர் அவை வடிகட்டும் கோபுரத்திற்குள் அனுப்பப்பட்டு, டீசல் மற்றும் பெட்ரோலாக பிரிக்கப்படுகிறது. டவரின் மேல் பகுதியில் பிரிக்கப்படும் எரிவாயு சேமிப்புகலனில் சேமிக்கப்படும்\" என்கிறார் கிறிஸ்டோபர்.\n\"எர்த் வேக்\" எனும் சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து கிறிஸ்டோபர் இந்த க்ரேசாலிஸ் இயந்திரத்தை வடிவமைத்த நிலையில், இந்த முன்மாதிரியை வணிகமயமாக்கப்பட்ட இயந்திரமாக வடிவமைக்கையில் சுமார் 50,000 யூரோக்கள் என்ற விலையில் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\n10 டன் எரிபொருளாக மாற்றலாம்:\nஇப்போதைக்கு இந்த இயந்திரம் மாதத்திற்கு 10 டன் பிளாஸ்டிக் வரை எரிபொருளாக மாற்றும் என கூறப்படுகிறது. ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு லிட்டர் திரவ எரிபொருளை வழங்கும் என்பதால், பிளாஸ்டிக் மற்றும் விலையுயர்ந்த எரிபொருள் பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இது இருக்கும்.\nஒரு மணி நேரத்திற்கு 40 லிட்டர்:\nஒரு மணி நேரத்திற்கு 40 லிட்டர் எரிபொருளை உருவாக்கும் திறன் கொண்ட இது போன்ற மிகப்பெரிய இயந்திரத்தை 2019 மத்தியில் நிறுவுவோம் என இவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nபொருளாதார ரீதியாக நிலைத்துநிற்கும் வகையில் இந்த மாதிரி அமைந்தால், இது சாத்தியமாக ஒன்றாக இருக்கும் மற்றும் இதுபோன்ற பலவற்றை காலத்திற்கு ஏற்ப உருவாக்கமுடியும்\" என்கிறார் எர்த்வேக் அமைப்பை சேர்ந்த பிரான்கோயிஸ் டேனியல்.\nபுற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\nநாசா விசாரணை: விண்வெளியில் இருந்து குற்றம் செய்த பெண்.\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nஇந்தமுறை ஜப்பான் கடலில் 2ஏவுகனைகளை பரிசோதனை செய்தது வடகொரியா.\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nபல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\nமிரட்டலான ஸ்லிம் சைஸ் எல்.ஜி லேப்டாப்கள் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்த��ளை கண்டுபிடிப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nவைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/d-raja-appointed-as-general-secretary-of-cpi/", "date_download": "2019-08-26T10:35:32Z", "digest": "sha1:WN2NJ4OAVYGLPHBH7MJULE6ZVMBPD5XE", "length": 19891, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "D Raja appointed as general secretary of CPI - நூற்றாண்டை நெருங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: முதல் தலித் பொதுச் செயலாளர் டி.ராஜா", "raw_content": "\nஅருந்ததி: பாவம்ன்னு இந்த பேய்க்கு உதவி செஞ்சா, அது என் கணவரையே கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுதே\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nநூற்றாண்டை நெருங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: முதல் தலித் பொதுச் செயலாளர் டி.ராஜா\nடி.ராஜாவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, மற்றொரு மூத்த தலைவர் டி.ராஜாவை பொதுச்செயலாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்க கிளம்பினார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜாவை அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது. இது கம்யூனிஸ்ட் கட்சியில் தாதமதமாக நடந்த ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு என்றால் அது மிகையல்ல.\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று உழைக்கும் மக்களுக்காக களத்தில் நிற்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட நூற்றாண்டை நெருங்கும் வேளையில் தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு, சி.மகேந்திரன், முத்தரசன் ஆகியோர் டெல்லி சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்திலும் தோழமை கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nடி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எத்தகைய சூழலில் இருக்கும்போது பொதுச்செயலாளராக தேர���ந்தெடுக்கப்பட்டுள்ளார், அதே போல, அகில இந்திய அரசியல் சுழல் எந்த நிலையில் இருக்கும்போது அவர் கட்சியில் தலைமை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது விவாதிக்கப்பட வேண்டியவை.\nசுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதல் மூன்று மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன்மை எதிர்க்கட்சி என்ற அளவுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எளிய மக்களே அதன் தொண்டர்கள். தமிழகத்தில் அக்கட்சியை பட்டியல் இன மக்களின் கட்சி என்று அழைத்த காலமும் உண்டு. அதனுடைய கம்யூனிஸ சித்தாந்தத்தின் அடிப்படையில், இன்றும்கூட பல பிரச்னைகளில் அடித்தட்டு மக்களுக்காக களத்தில் நிற்பது கம்யூனிஸ்ட் கட்சிதான். இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொருந்தும்.\nமக்கள் பிரச்னைகளில் மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கை அடிப்படையில் நேர்மையாக தங்கள் போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்றும் மக்களுடன் நின்றார்கள் என்றும் உறுதியாகக் கூறலாம். ஆனால், கட்சியின் அகில இந்திய தலைமைப் பதவியில் எத்தனை பேர் உழைக்கும் மக்களான தலித் சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் தலித் அறிவுஜீவிகளால் முன்வைக்கப்பட்டுவருகிறது. அதே நேரத்தில், கட்சியின் ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்புகளில் தலித்கள் முக்கிய பொறுப்புகளை வகித்தாலும் அகில இந்தியப் பொறுப்புகள் வகிப்பது என்பது இல்லை என்ற நிலைதான் இருந்தது. அது டி.ராஜாவின் வருகையால் நூற்றாண்டை நெறுங்கும் வேளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இந்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொலிட் பீரோவில் இன்னும் ஒரு தலித்கூட இடம் பெறவில்லை என்ற விமர்சனம் நீடிக்கிறது. அதுவும் இதே போல முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பதவிக்கு எத்தகைய சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருந்த கட்சி தற்போது மக்களவையில் வெறு���் 2 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சி செல்வாக்கு செலுத்திய மாநிலங்களில் எல்லாம் படுதோல்வி அடைந்தது. அடையாள அரசியல், வகுப்புவாத அரசியல் கோலோச்சும் காலத்தில் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறும் மற்ற தேசிய, மாநில பெரிய கட்சிகளைப் போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திணறிவருகிறது. இந்த சூழலில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜாவை அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளது. அதிலும், முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டிக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்ற நிலையில், கட்சியில் இளைய தலைமுறை தலைவர்கள் அருகிவிட்ட நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇது ஒருபுறமிருக்க, தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா பொதுச்செயலாளராகிறார் இதை வெகுநாளாக எதிர்பார்த்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, சி.மகேந்திரன், முத்தரசன் ஆகியோர் அவரை ஆதரித்து, வாழ்த்து தெரிவிக்க டெல்லிக்கு விமானம் மூலம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அதே நேரத்தில், மற்றொரு மூத்த தலைவர் டி.ராஜாவை பொதுச்செயலாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என டெல்லி செல்ல விமான டிக்கெட் எல்லாம் முன்பதிவு செய்த பின்னர், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டெல்லி செல்ல முடியவில்லை என்ற தகவலும் கட்சியில் கூறுகிறார்கள்.\nஇப்படியான சூழலில்தான் தமிழகத்தைச் சேர்ந்தவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகியுள்ளார். சோர்வடைந்து போயிருக்கும் கட்சியை இவருடைய தலைமை தூக்கி நிறுத்துமா; முன்பு போல, இந்திய, தமிழக அரசியல் வானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் காலம் திரும்புமா; என்றும், அடையாள அரசியலையும் வகுப்புவாத அரசியலையும் கட்சி புதிய தெம்புடன் எதிர்கொள்ளுமா என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமல்ல கம்யூனிஸ அபிமானிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கு டி.ராஜா என்ன செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.\nTavleen Singh Writes: ப.சிதம்பரத்திற்காக அனுதாபம் கொள்வது சிரமம்\nஇன்றைய சூழலில் காங்கிரஸிடம் உத்வேகம் எதிர்பார்க்க முடியாது\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ​​பி.ஆர் அம்பேத்கர் எதிர்த்தார்\nஜம்மு-காஷ்மீரில் அமை��ிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்\nஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை எதிர்த்தாரா சாவர்க்கர்\nபாதுகாப்புத் துறை வெற்றிடத்தை முப்படை தலைமை தளபதி நிரப்புவார்.\nகாஷ்மீரின் கடந்த காலத்தில் இருந்து டெல்லி பாடம் படிக்கவே இல்லை\n370-வது பிரிவை மாற்றியிருப்பது சட்டப்படி சரியா \nஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, லோகேஷ் ராகுல்…. மறுபடியும் முதல்ல இருந்தா வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணித் தேர்வு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணித் தேர்வு\nRasi Palan 22nd July: அதிக முயற்சிகளை விதைக்க வேண்டிய நாள்… இன்றைய ராசிபலன்\nஇந்தியன் 2 கதை இது தானா சமூக வலைதளங்களில் வெளியானதால் ‘ஷாக்’கில் படக்குழு\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nஹோம்லி ‘டூ’ கவர்ச்சி…. இணையத்தை அதிர வைத்த ‘ஜோக்கர்’ பட ஹீரோயின்\nகமல் கமல்தான்யா…ஓருபக்கம் சேரனுக்கு வாழ்த்து – மறுபக்கம் சாண்டிக்கு அறிவுரை\nஅருந்ததி: பாவம்ன்னு இந்த பேய்க்கு உதவி செஞ்சா, அது என் கணவரையே கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுதே\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபெங்களூருவில் மாடலிங் பெண் கொலை; ஒலா கார் டிரைவர் கைது\nஇந்தியன் 2 கதை இது தானா சமூக வலைதளங்களில் வெளியானதால் ‘ஷாக்’கில் படக்குழு\nஒரே நேரத்தில் 3 அரசு வேலை பார்த்து சம்பளம் வாங்கிய பலே ஆசாமி\nசத்தியமா நம்புங்க பாஸ்.. அது நம்ம தோனி தான்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nஉலக சாம்பியன் ஆனார் பி.வி.சிந்து… சாம்பியன்ஷிப் போட்டி புகைப்படத் தொகுப்பு…\nஅருந்ததி: பாவம்ன்னு இந்த பேய்க்கு உதவி செஞ்சா, அது என் கணவரையே கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுதே\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபெங்களூருவில் மாடலிங் பெண் கொலை; ஒலா கார் டிரைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/page/75/", "date_download": "2019-08-26T10:50:22Z", "digest": "sha1:PZ54NN3LRLMX35BFHQ3DPSJJMQ4PNNYF", "length": 9615, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Viral Videos, Trending News, Tresnding Photos, Latest News Viral - IE Tamil - Page 75 :Indian Express Tamil", "raw_content": "மாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nசிறந்த டான்ஸ்-க்கு 5000 ��ூ.எஸ் டாலர் பரிசு… சேலன்ஞ் விடுத்துள்ள கிறிஸ் கெயில்\nபாலிவுட் மற்றும் இந்திய சினிமா குறித்து ரொம்ப தெரியாதபோதிலும், \"Laila-o-laila\" பாட்டுக்கு டான்ஸ் ஆடி பட்டையைக் கிளப்புகிறார் கிறிஸ் கெயில்.\nதிருமணம் குறித்து பேசச்சென்ற இடத்தில் மோடி குறித்து பேச்சு…. காரசார விவாதத்தால் கல்யாணம் நின்றது\nதிருமணம் செய்யவிருந்த அந்த ஜோடிகள் குறித்த அதிக தகவல் இல்லை. எனினும், நேரந்திரமோடி குறித்து பேசியதனால் பிரிந்துவிட்டனர் என தகவல் வெளியாகியுள்ளன.\nவீரரை விடாமல் துரத்திய கடமான்…. கோல்ப் மைதானத்தில் நடந்த வைரல் வீடியோ\nஅந்த கடமான் தொடர்ந்து அவரை துரத்தவே, பயத்தில் ஓட்டம் பிடிக்கிறார் அந்த நபர்.\nபிரம்மிப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய 50 வயது சுறா\nஇது தான் மிகப்பெரிய சுறா மீன் என இணையத்தில் வைரல் அடித்து வருகிறது இந்த வீடியோ.\nவிமானத்தில் பிறந்த குழந்தைக்கு கிஃப்ட்\nகிறிஷ்டிணா பென்டன் என்னும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்தில் இருந்து டேக்ஸாஸ் மாக…\nகையை கவ்விய முதலை… அத்துமீறி நுழைந்ததாக போலீஸ் வழக்குப்பதிவு\nநாய்களை குளிப்பாட்டுவதற்காக சென்ற போது முதலையிடம் கையை பறிகொடுத்த இளைஞர்.\nபேரலை ஒன்றும் பெரிதல்ல… ரிப்போர்ட்டர்ஸ் வாழ்க்கை\nபத்திரிக்கையாளர் என்றால் அவர்களது வாழ்க்கை ரொம்ப ஈஸியா இருக்கும், அவங்க சினிமா பிரபலங்களோடு ஜாலியா செல்ஃபி எடுத்துட்டு செம்மயா இருப்பாங்க அப்டீன்னு நீ…\nசீனா: கடைக்குள்ளேயே காரை பார்க் செய்து பர்ச்சேஸ்… என்ன ஒரு புத்திசாலித்தனம்\nசிட்டிக்குள் கார் ஓட்டுவதே சிரமமா இருக்கும் இந்த காலகட்டத்தில், பார்க்கிங் பண்ண அதவிட சிரமமாக தான் இருக்குது. அதுக்குதான் ஒரு புது டெக்னிக் கண்டுபிடிச்…\nமும்பை: மாணவிகள் விடுதிக்குள் புகுந்த சிறுத்தை… நாயை வேட்டையாடும் பரபர வீடியோ\nகடந்த மே-மாதம் 3-வயதேயான குழந்தையை சிறுத்தை தாக்கியது.\nதண்ணீரில் தத்தளித்த நாய்… ஆற்றில் குதித்து காப்பாற்றிய இளைஞர்\nஆற்றில் தத்தளித்த நாயை காப்பாற்றுவதற்காக இளைஞர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து ஆற்றில் குதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து …\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒர��நாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nஇனி ஜியோவின் ஜிகா ஃபைபர் கனெக்சனை பெறுவது மிக சுலபம்…\nஅருந்ததி: பாவம்ன்னு இந்த பேய்க்கு உதவி செஞ்சா, அது என் கணவரையே கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுதே\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/165758?ref=home-feed", "date_download": "2019-08-26T09:58:48Z", "digest": "sha1:RQ3GTTG7JSSXALOMSHXKJHDIT65ZIGKQ", "length": 7010, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சதீஷை டுவிட்டரில் பங்கமாக கலாய்த்த சிவகார்த்திகேயன், எதற்கு தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கார்த்தியின் கைதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nதல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nநான்காவது ப��ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட் கோபத்தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nசதீஷை டுவிட்டரில் பங்கமாக கலாய்த்த சிவகார்த்திகேயன், எதற்கு தெரியுமா\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் படங்கள் சீமராஜா தவிர அனைத்துமே வெற்றி தான்.\nஇந்நிலையில் இவருடைய நல்ல நண்பர் காமெடி நடிகர் சதீஷ். இவர்கள் இருவரும் எப்போதும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள்.\nஅதே நேரத்தில் கேப் கிடைத்தால் கலாய்த்தும் விடுவார்கள், அப்படித்தான் தற்போது டுவிட்டரில் சிவகார்த்திகேயன் சதீஷை கலாய்த்துள்ளார்.\nஇந்தியா-நியூஸிலாந்த் மேட்ச் போது நடுவர் ஒயிட் பால் கொடுக்கவில்லை என்று சதீஷ் ‘அம்பயர் அது ஒயிட்’ என்று கூறினார்.\nஅதற்கு சிவகார்த்திகேயன் ‘இங்க இயக்குனர் உன்னிடம் டேக் ஒன் மோர் என்று சொல்கிறார், அதை பண்றத விட்டுட்டு டுவிட்டு’ என்று கலாய்த்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/debate-between-admk-and-dmk-in-tn-assembly", "date_download": "2019-08-26T09:23:58Z", "digest": "sha1:F2HLMLBAQJQVMUEI2DVCXWRPXPDH25M5", "length": 13694, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "``பூங்காவே ஒழுங்காக இல்லை... தமிழகம் அமைதிப் பூங்காவா?”- தி.மு.க., அ.தி.மு.க. சட்டசபை 'தெறி'ப்புகள்! | Debate between admk and dmk in TN assembly", "raw_content": "\n``பூங்காவே ஒழுங்காக இல்லை... தமிழகம் அமைதிப் பூங்காவா”- தி.மு.க., அ.தி.மு.க. சட்டசபை 'தெறி'ப்புகள்\nதேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2016-ம் ஆண்டின் புள்ளி விவரத்தின்படி, களவுபோன சொத்துகளை மீட்பதில் 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய நான்கு ஆண்டுகளில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறது.\nகாவல் துறை மானியக்கோரிக்கை என்றாலே காரசார விவாதத்திற்குப் பஞ்சம் இருக்காது. எதிர்க்கட்சி வரிசையில் அசுர பலத்தோடு தி.மு.க ஒருபுறம் இருப்பதால், இந்த மானியக்கோரிக்கை அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்ற குற்றச்செயல்கள் குறித்தும், காவல் துறைக்கு அரசு அளிக்கவுள்ள சலுகைகள் குறித்தும் இந்த மானியக்கோரிக்கையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அதைத் தாண்டி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளும், அதற்கு ஆளும் தரப்பில் பதிலடியும் சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தின.\nகாவல் துறை மானியக்கோரிக்கையில் தி.மு.க சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, “முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவருகிறது. தமிழகக் காவல் துறையும் விசாரணை நடத்தி, இப்போது சி.பி.ஐ. வரை விசாரணை சென்றுள்ளது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கொடநாடு இல்லத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும். அதில் ஒரு நிருபர் முடிந்தால், 'கைதுசெய்து பாருங்கள், இதில் யாருக்கு சம்பந்தம் உண்டு என்று எனக்குத் தெரியும்' என்று சொல்கிறார். தமிழகக் காவல் துறையினர் இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு விவகாரம் குறித்து இப்போது எதுவும் பேச முடியாது. காரணம், அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க கையொப்பமிட்டது யார் என்பதை தமிழகமே அறியும். இப்போது அந்த வழக்கைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம்” என்று பதில் அளித்தார். இதற்கு பெரியசாமி, “தவறு செய்பவர்களைத் தமிழகக் காவல் துறை கண்டுகொள்வதே இல்லை” என்று சொல்ல, அதற்கு முதல்வர், “தமிழக காவல் துறையைக் குற்றம்சொல்வதே தி.மு.க-வினருக்கு வாடிக்கையாகிவிட்டது. நிறைய வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்றச் சொல்கிறீர்கள். ஆனால், தமிழக காவல் துறை சிறப்பாகச் செயல்படுகிறது. குறிப்பாக, ஸ்காட்லாந்து போலீஸிற்கு இணையாகத் தமிழக போலீஸ் செயல்பாடு உள்ளது” என்றார்.\nஅதேபோல் தி.மு.க உறுப்பினர் பொன்முடி, “தமிழகத்தில் உள்ள பூங்காக்களின் நிலையே சரியில்லாமல் உள்ளது. இதில் முதல்வர், 'தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது' என்று எப்படிச் சொல்கிறீர்கள்” என்றார். உடனே முதல்வர், “தமிழகம் உண்மையில் அமைதிப் பூங்காவாகத்தான் இருக்கிறது. குற்றமே நடக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.\nஇதற்குப் பின் காவல் துறை மானியக்கோரிக்கையின் மீதான தனது பதிலுரையில் முதல்வர், “கடந்த 8 ஆண்டுகளாக அரசு அளித்துவரும் அறிவுரைகளாலும், எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளாலும், குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள்மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகள் எடுத்து, குற்ற நிகழ்வுகளைத் தடுத்து, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், மத மற்றும் வகுப்புப் பூசல்கள், பயங்கரவாத மற்றும் தீவிரவாதச் செயல்கள் ஏதுமின்றி தமிழ்நாட்டில் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர். மற்ற மாநிலத்தைக் காட்டிலும் நம்முடைய மாநிலத்தில் குற்றம் குறைந்துதான் இருக்கிறது என்பதைப் புள்ளி விவரத்தோடு சொல்கிறேன்.\nநமது மாநிலத்தில் தாக்கலான சொத்து சம்பந்தமான குற்றங்கள் கடந்த 2016-ம் ஆண்டு 23,650 மட்டுமே ஆகும். ஆனால், நமது அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசத்தில் 25,311-ம், தெலங்கானாவில் 27,946-ம், கர்நாடகாவில் 37,873-ம், மகாராஷ்டிராவில் 94,826-ம் மற்றும் ராஜஸ்தானில் 53,402 வழக்குகளும் தாக்கலாகியுள்ளன. கடந்த 8 ஆண்டுகளாகக் கொலை உள்ளிட்ட சொத்து சம்பந்தமாகத் தாக்கலான 1,75,297 வழக்குகளில், 1,23,499 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதாவது, 71 சதவிகித வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வழக்குகளில் களவுபோன 66.5 சதவிகித சொத்துகள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.\nமேலும், தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2016-ம் ஆண்டைய புள்ளி விவரத்தின்படி, களவுபோன சொத்துகளை மீட்பதில் 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய நான்கு ஆண்டுகளில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது” என்று தி.மு.க உறுப்பினர்களுக்கு பதிலளித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17816", "date_download": "2019-08-26T09:31:09Z", "digest": "sha1:54SDZSV2GERPLVXIYWLRUXGEFARSMO5T", "length": 11832, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நுகர்வோர் சட்டங்களை மீறுபவர்களா... நீங்கள் | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nநுகர்வோர் சட்டங்களை மீறுபவர்களா... நீங்கள்\nநுகர்வோர் சட்டங்களை மீறுபவர்களா... நீங்கள்\nநுகர்வோர் பாதுகாப்பு சட்­டங்­களை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 945 பேருக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக நுகர்வோர் அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது.\nகுறிப்­பிட்ட விலைக்கு பொருட்­களை விற்­பனை செய்­யாமை, காலம் கடந்த பொருட்­களை விற்­பனை செய்­தமை, பொருட்­களை பதுக்கி வைத்தமை, பொருட்­களின் நிர்­ணய விலையை அழித்தல், பொருட்­களின் விலையை பகி­ரங்கப்படுத்­தாமை போன்ற தவ­று­க­ளுக்­கா­கவே மேற்­படி நபர்­க­ளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக நுகர்வோர் அதி­கார சபையின் இரத்­தி­ன­புரி சிரேஷ்ட அதி­காரி பிரசாத் தெரி­வித்தார்.\nஇரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் எம்­பிலி­பிட்­டிய, பலாங்­கொடை, கஹ­வத்தை, எஹ­லி­ய­கொடை, பெல்­ம­துளை, கல­வான, நிவித்­தி­கலை, இரத்­தி­ன­புரி, குரு­விட்ட, இறக்­கு­வானை ஆகிய பிர­தான நக­ரங்­க­ளிலும் அதனை சூழ­வுள்ள உப நக­ரங்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பில் 945 வியா­பா­ரிகள் சிக்­கி­ய­தாக அவர் தெரி­வித்தார்.\nஇந்த வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில் அந்­தந்த பகுதி நீதி­மன்­றங்­க­ளினால் விதிக்கப்பட்ட அபராத தொகையின் பிரகாரம் ரூ 48,51,500 வருமானம் அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநுகர்வோர் பாதுகாப்பு நுகர்வோர் அதி­கார சபை வியா­பா­ரி­\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nசிலாபம் - கஞ்சிக்குளி பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று காருடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அதே நேரத்தில் ஏனைய மதங்களையும் அரவனைத்து செயற்பட வேண்டும் இதனை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் அதற்காக நான் என்னை எந்த நேரத்திலும் அர்ப்பணித்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்ததாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\n2019-08-26 14:53:39 சபாநாயகர் சந்திப்பு பௌத்தம்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nதிருகோணமலை உப்பூரல் கரையோரப் பகுதியில் உப்பு உற்பத்திக்காக 200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.\n2019-08-26 14:44:31 உப்பு உற்பத்தி திருகோணமலை\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.\n2019-08-26 14:33:07 வடமாகாணம் ஆளுனர் கனடா\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nநாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்களை புரிந்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை காலியில் உள்ள பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149883-17-23", "date_download": "2019-08-26T09:01:56Z", "digest": "sha1:4L3OZWYO6LQ4S5YBFGG5NU5W7F6XBCEE", "length": 41711, "nlines": 368, "source_domain": "eegarai.darkbb.com", "title": "17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்\n» கிஸ் அடித்தால் டைவர்ஸ் குறையும்\n» கோமாளி – திரை விமரிசனம்\n» உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்:\n» தீபாவளி சிறப்பு பஸ்கள் - நாளை முன்பதிவு தொடக்கம்\n» முதல்வர் முருகேசன் வாழ்க.\n» இன்று நான் ரசித்த பாடல்\n» உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா\n» அமேசன் என்கிற ஆச்சரியம்\n» ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை\n» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\n» “காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்\n» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\n» குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி: அரசுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரை\n» சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு\n» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்\n» ஞானிகளின் அருளை பெற வேண்டுமா -{ஞானி ரைக்வர் கதை}\n» `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்\n» ராக பந்தம் உள்ளவர்கள், செய்த அந்திம சடங்கு\n» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா\n» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்\n» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-\n» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது\n» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\n» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை\n» முன்னாள் மத்திய நிதி அமை���்சர் அருண் ஜேட்லி காலமானார்\n» அற்புத கான்டாக்ட் லென்ஸ்\n» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி\n» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்\n» விருப்பம் : ஒரு பக்க கதை\n» வாய்ப்பு – ஒரு பக்க கதை\n» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» தீர காதல் காண கண்டேனே\n» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்\n» வலைப்பேச்சு - ரசித்தவை\n» காது – ஒரு பக்க கதை\n» கைதட்டல் – ஒரு பக்க கதை\n» தும்பிகளற்ற வானம் – கவிதை\n» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்\n17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\n17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\n17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது\nசென்னையில் இரண்டாவது முறையாக போக்சோ சட்டத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மைனர் சிறுவனை காதலித்து திருமணம் செய்ய அழைத்துச் சென்றதால் அவரை பிடித்த போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.\nஅயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்தவர் பிரசாத் (42). இவரது மகன் ராஜா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அருகில் உள்ள மேடவாக்கம் லாக்மா நகரில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி சுவேதா (23) இவர் என்பவருக்கும் மருத்துவமனையில் வந்தபோது நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது தவறான உறவாக மாறி உள்ளது.\nஇதுகுறித்து அரசல் புரசலாக அறிந்த பெற்றோர் ராஜாவையும், சுவேதாவையும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. யாரும் அறியாமல் தங்கள் உறவை தொடர்ந்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த வாரம் திடீரென ராஜாவை காணவில்லை, பல இடங்களிலும் தேடிய ராஜாவின் பெற்றோர் இறுதியாக ஸ்வேதாவின் வீட்டில் அவர் உள்ளாரா என்று தேடியபோது அவரையும் காணவில்லை. இதையடுத்து அயனாவரம் காவல்நிலையத்தில் ராஜாவின் தந்தை பிரசாத் புகார் அளித்தார்.\nபுகாரை பதிவு செய்த போலீஸார் ராஜாவையும், சுவேதாவையும் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். மைனர் சிறுவனை தகாத உறவுக்காக அழைத்துச் சென்றதால் சுவேதாமீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்���ுப்பதிவு செய்த போலீஸார் ஸ்வேதாவை கைது செய்தனர்.\nபொதுவாக வயதான ஆண்கள் மைனர் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு மற்றும் வன்முறையில் ஈடுபட்டு கைதாகி போக்ஸோ சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள். ஆனால் சென்னையில் இரண்டாவது முறையாக பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கு முன் தேனாம்பேட்டையில் பெற்ற மகளுக்கு தொல்லை கொடுத்த தாய்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது குறிப்பிடதக்கது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\nவெளியில் வருவது சிறிதே . வராதது அதிகம்.\nஆமாம் அது எப்பிடி 17 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்தார்கள்\nஅந்த மருத்துவ மனையையும் சிறார் கொடுமை சட்டத்தில் தண்டிக்கவேண்டாமா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\n@T.N.Balasubramanian wrote: வெளியில் வருவது சிறிதே . வராதது அதிகம்.\nஆமாம் அது எப்பிடி 17 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்தார்கள்\nஅந்த மருத்துவ மனையையும் சிறார் கொடுமை சட்டத்தில் தண்டிக்கவேண்டாமா\nமேற்கோள் செய்த பதிவு: 1288028\nசரியான கேள்வி . இந்த 17 வயது பையன்\nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\nஇந்த பெண்மணி ஏற்கனவே இருமுறை மணமுடித்தவராம்..\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\nஇவள் பெண்ணல்ல பேய். இவளை பெற்ற பெற்றோர் செய்த பாவம். அ��ளுக்கு வேண்டியது\nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\n17 வயதில் இதெல்லாம் தெரியாம நான் ஒரு மக்கா இருந்தேன்\nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\n@SK wrote: 17 வயதில் இதெல்லாம் தெரியாம நான் ஒரு மக்கா இருந்தேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1288085\nஅப்போ இப்போ எப்பிடி இருக்கிறதாக நினைப்பு\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\n@T.N.Balasubramanian wrote: வெளியில் வருவது சிறிதே . வராதது அதிகம்.\nஆமாம் அது எப்பிடி 17 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்தார்கள்\nஅந்த மருத்துவ மனையையும் சிறார் கொடுமை சட்டத்தில் தண்டிக்கவேண்டாமா\nமேற்கோள் செய்த பதிவு: 1288028\nஉண்மை ஐயா, இவர்கள் கொஞ்சம் தான் அதுவும் தப்பு தப்பாக, பேப்பர் விற்கவேண்டும் என்று சிலது போடுவார்கள்.... .....17 வயதில் வேலை தந்ததும் கேள்விக்கு உரியது, 23 வயதில் ரெண்டு கல்யாணம் செய்து கொண்டதும் கேள்விக்கு உரியது...(பொறாததற்கு மூன்றாவதாக இவன் வேறு...உவ்வே...கருமம் ) ...இவர்களையெல்லாம் கேள்வியே கேட்காமல் ..பூ பாரம் குறையும்...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\nதமிழ் இலக்கியத்தில் , இதை பெருந்திணை ( பொருந்தாக் காமம் ) என்று அழைப்பார்கள் . நம் நாட்டு நீதிமன்றங்கள் , நம் முன்னோர் வகுத்த , வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றவேண்டும் . யாரும் ....யாருடனும் ( 497 - Adultery is not a crime ) போன்ற சட்டங்கள் , இதுபோன்ற பெருந்திணை ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் மறந்தது ஏனோ \nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\n@M.Jagadeesan wrote: தமிழ் இலக்கியத்தில் , இதை பெருந்திணை ( பொருந்தாக் காமம் ) என்று அழைப்பார்கள் . நம் நாட்டு நீதிமன்றங்கள் , நம் முன்னோர் வகுத்த , வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றவேண்டும் . யாரும் ....யாருடனும் ( 497 - Adultery is not a crime ) போன்ற சட்டங்கள் , இதுபோன்ற பெருந்திணை ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் மறந்தது ஏனோ \nமேற்கோள் செய்த பதிவு: 1289833\nஏற்கனவே மனம் தப்பு செய்ய தூண்டும்.\nசட்டமும் அது குற்றமில்லை எனில்,\nவேறு வினையே வேண்டாம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\n@T.N.Balasubramanian wrote: வெளியில் வருவது சிறிதே . வராதது அதிகம்.\nஆமாம் அது எப்பிடி 17 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்தார்கள்\nஅந்த மருத்துவ மனையையும் சிறார் கொடுமை சட்டத்தில் தண்டிக்கவேண்டாமா\nமேற்கோள் செய்த பதிவு: 1288028\nதனியார் மருத்துவ மனை என்பதால்\nசிறுவனை வேலைக்கு அமர்த்தி இருக்கலாம்\nஇப்போதும் சிறுவயது பெண்கள் துணிக்கடைகளில்\nபெற்ற தந்தை குடிகாரனாக இருக்கும்போது\nகுடும்பத்தை ஓட்ட, சிறு வயதில் வேலைக்கு\nபோக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்...\nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\n18 வயது நிரம்பாத சிறுவர்களையும் சிறுமிகளையும் வேலைக்கு வைத்தல்\n10 வயது நிரம்பிய சிறுமிகளுக்கும் ஒரு தாவணி மாதிரி துணியை சுற்றி\nவீடுகட்டும் இடங்களில் வேலைக்கு அமர்த்துவதை பார்த்துள்ளோம்.அது சட்டப்படி\nகுற்றமே. கண்டும் காணாமலும் விட்டு விடுவர்.\nதந்தை குடிகாரனாக இருக்கும் பட்சத்தில் 18 வயது நிரம்பாத பையனோ\nபெண்ணோ வேலைக்கு போகலாம் என்றால், அதே காரணத்திற்காக ,\nஅவர்களை பொது தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிக்கலாமா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\n@M.Jagadeesan wrote: தமிழ் இலக்கியத்தில் , இதை பெருந்திணை ( பொருந்தாக் காமம் ) என்று அழைப்பார்கள் . நம் நாட்டு நீதிமன்றங்கள் , நம் முன்னோர் வகுத்த , வாழ்��்கை நெறிகளைப் பின்பற்றவேண்டும் . யாரும் ....யாருடனும் ( 497 - Adultery is not a crime ) போன்ற சட்டங்கள் , இதுபோன்ற பெருந்திணை ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் மறந்தது ஏனோ \nஅந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்திருக்கும் ஐயா, இந்த காலத்தில் தன்னை விட அதிக வயதுடைய பெண்ணை மணப்பது பரவலாகிவிட்டது ..... அடுத்தது, ஓரின சேர்க்கை... இவை எல்லாவற்றையும் நீதிமன்றமே அனுமதிக்கும்போது......மேலே சொன்னது போலவும், கள்ளத்தொடர்புகளும் அதிகரிக்கத்தான் செய்யும்....ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கத்தான் செய்யும் ஐயா....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\n@M.Jagadeesan wrote: தமிழ் இலக்கியத்தில் , இதை பெருந்திணை ( பொருந்தாக் காமம் ) என்று அழைப்பார்கள் . நம் நாட்டு நீதிமன்றங்கள் , நம் முன்னோர் வகுத்த , வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றவேண்டும் . யாரும் ....யாருடனும் ( 497 - Adultery is not a crime ) போன்ற சட்டங்கள் , இதுபோன்ற பெருந்திணை ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் மறந்தது ஏனோ \nமேற்கோள் செய்த பதிவு: 1289833\nஏற்கனவே மனம் தப்பு செய்ய தூண்டும்.\nசட்டமும் அது குற்றமில்லை எனில்,\nவேறு வினையே வேண்டாம் .\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவி��ைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_177587/20190515104910.html", "date_download": "2019-08-26T10:10:56Z", "digest": "sha1:CRSNB2TS77WBVD3FHAGAUOH2OMASRSXM", "length": 9995, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "குமரியில் கஞ்சா விற்பனை ஒரே நாளில் 8 பேர் கைது", "raw_content": "குமரியில் கஞ்சா விற்பனை ஒரே நாளில் 8 பேர் கைது\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுமரியில் கஞ்சா விற்பனை ஒரே நாளில் 8 பேர் கைது\nகன்னியாகுமரியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒரே நாளில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் கஞ்சாவுக்கும் அடிமையாகி வருகிறார்கள். சில பெட்டிக்கடைகளிலும், குளிர்பான கடைகளிலும் கூட கஞ்சா விற்பனை கும்பல் நின்று கொண்டு இளைஞர்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள். குறிப்பாக நாகர்கோவிலில் அதிகளவில் கஞ்சா புழக்கத்துக்கு வந்துள்ளது.\nஇரவு நேரங்களில் வரும் பஸ்கள், ரயில்களில் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அதை விற்பனை செய்து வருகிறார்கள். காவல் துறையினர் அவ்வப்போது கைது நடவடிக்கை எடுத்தாலும் கூட கஞ்சா விற்பனையாளர்கள் ஜாமீனில் வந்தவுடன் மீண்டும் தனது விற்பனையை தொடங்கி விடுகிறார்கள். குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் தங்களது விற்பனையை விடுவதில்லை. இந்த நிலையில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.\nஅதன்படி தற்போது மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் நேற்று அதிகாலையில் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தக்கலை பத்மநாபபுரத்தை சேர்ந்த அஜித் (23), கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த அஜ்மல் (19), தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் (21), தக்கலை சாரோடு பகுதியை சேர்ந்த ராம்பிரகாஷ் (19) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் நடந்த சோதனையில் 75 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரிய வந்தது.\nஇதே போல் வடசேரி போலீசார் குன்னுவிளை சந்திப்பில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அருகுவிளை யாதவர் மேல தெருவை சேர்ந்த மகேஷ் (30) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர் கஞ்சா விற்பனை செய்பவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து சுமார் ஒன்றேகால் கிலோ கஞ���சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கோட்டார் பகுதியிலும் கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாலியல் தொல்லை செய்தவரை அடித்து உதைத்த இளம்பெண் : வேகமாக பரவும் வீடியோ\nகுமரியில் ஜாதிக்காய்கள் அமோக விளைச்சல்: கிலோ ரூ. 1900க்கு விற்பனை\nகுமரி மாவட்டத்தில் காவலர் எழுத்துத் தேர்வு : 7 ஆயிரத்து 369 பேர் பங்கேற்பு\nகுமரி மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்: நாளை துவங்குகிறது\nகுலசேகரத்தில் 500 கிலோ ரப்பர் ஷீட்கள் திருட்டு\nபேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - இளைஞர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2010/08/", "date_download": "2019-08-26T08:55:11Z", "digest": "sha1:TR6JVUVVM3ALXOKNZ2ATRKT3YMI6JL7V", "length": 83297, "nlines": 870, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: August 2010", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 30 ஆகஸ்ட், 2010\n'தேவன்' : நினைவுகள் - 2\n’தேவன்’ --ஆர்.மகாதேவன் -- 1913-ஆம் ஆண்டில் செப்டம்பர் 8-ஆம் தேதியன்று திருவிடைமருதூரில் பிறந்தவர். அதே ஊரில் இருந்த திருவாவடுதுறை ஆதீனம் உயர்தரப் பள்ளியில் படித்தார். பள்ளியில் சாரணப் படையில் சேர்ந்திருந்தார். சாரணத் தலைவர் திரு. கோபாலசாமி ஐயங்கார் பல கதைகளைச் சொல்வார்; மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இதனால் கதை கட்டுவதில் ‘தேவ’னுக்கு ஓர் ஆர்வமும், சுவையும் தோன்றின.\nபின்பு, ‘தேவன்’ கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். அங்கே இருந்த திரு. எம்.ஆர். ராஜகோபால ஐயங்கார் என்ற ஆங்கில ஆசிரியர் மூலம் தேவனுக்கு இலக்கியத்தில் நாட்டமும், இலக்கியச் சிருஷ்டியில் ஈடுபாடும் ஏற்பட்டன. ‘மிஸ்டர் ராஜாமணி’ என்ற பெயரில் அவர் ‘ஆனந்த விகட’னுக்கு அனுப்பிய கதை அப்போது பிரசுரமாயிற்று.\nதனது 18-ஆம் வயதில், ஆத்தூர் உயர்தரக் கல்லூரியில் சுமார் மூன்று மாதம் ஆசிரியராகப் பணி புரிந்தார். அந்த ஆண்டே பட்டமளிப்பு விழாவிற்குச் சென்னை வந்த ‘தேவன்’ ஆனந்த விகடன் காரியாலயத்திற்குச் சென்றார். இதோ, அவருடைய சொற்களிலேயே நடந்ததைப் பார்ப்போம்:\n“ விளையாட்டாக நான் ஒரு கட்டுரை ‘மிஸ்டர் ராஜாமணி’ என்ற தலைப்பில் ஆனந்த விகடனுக்கு எழுதி அனுப்பி, அதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று அசிரத்தையாக இருந்த சமயத்தில் ‘கல்கி’ அவர்களிடமிருந்து முதலில் கடிதம் வந்தது.\nஉங்கள் கட்டுரை ‘மிஸ்டர் ராஜாமணி’யை ஆனந்த விகடனில் பிரசுரிக்க உத்தேசித்திருக்கிறோம்.உன்களுடைய கட்டுரையின் நடையும், போக்கும் விகடனுக்கு ஏற்றதாக இருக்கின்றன. சாதாரணமாகக் காணப்படும் இலக்கணப் பிழைகளை நீக்கி எழுதப் பயிலுவது தங்களுக்கு நலம்.\nஇதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்னைக்கு வந்திருந்தேன். அப்போது ஆனந்த விகடன் காரியாலயத்தில் ‘கல்கி’ என்பவர் எப்படி இருப்பார் என்று பார்க்கவே காரியாலயத்தினுள் நுழைந்தேன். பார்வைக்கு மிக எளிமையுடனும் பேச்சில் வெகு சௌஜன்யமாகவும் இருந்த கல்கியைக் கண்டு, “ இவரா இத்தனை அற்புதமாக எழுதுகிறார்” என்று நான் ஆச்சரியப்பட்டது உண்மை. நான் அறிமுகம் செய்து கொண்டதும் என்னை உட்காரச் சொல்லி அவர் முதல் முதலாகக் கேட்ட கேள்வி எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.\n\" கட்டுரை எழுதினீர்களே, அது நீங்கள்தான் எழுதினீர்களா உங்கள் தகப்பனார் மற்றும் யாராவது உதவி செய்தார்களா உங்கள் தகப்பனார் மற்றும் யாராவது உதவி செய்தார்களா “ என்று அவர் கேட்டார்.\n” என்று சற்றுக் கடுமையாகவே பதில் சொல்லியதும் அவர் சிரித்துக் கொண்டே, “ எதற்குக் கேட்கிறேன் என்றால், இந்த ஊரில் இருந்து கொண்டே எழுதலாமா என்பதற்குத்தான் ” என்றார். அதற்கு மேல் ஒரு நாள் அவர் கைப்பட எனக்கு ஒரு கார்டு வந்தது. நான் சற்றும் எதிபார்க்கவில்லை அதை. “ தங்களுக்கு விகடன் காரியாலயத்தில் சேர்ந்து வேலை செய்யச் சம்மதம் இருக்குமானால் புதன்கிழமை காலை பதினோரு மணிக்கு வரவேணுமாய்க் கோருகிறேன்” என்ற விஷயம் அதில் வந்தது.\nதொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கட்டுரையில் தேவன் உதவி ஆசிரியராய்ச் சேர்ந்த வரலாற்றை இப்படி விவரிக்கிறார்.\n“ அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை, ஆம், அந்தக் குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரைமகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம், தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், நான் சிரித்ததை எல்லாம், சொன்னபோது அவர் சொன்னார். “ஆம், அந்த மாஸ்டர் ராஜாமணி தான், சார், எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். அவன் தான் என்னை ஆசிரியர் ‘கல்கி’யிடமும் திரு வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான்” என்றார். மேலும் சொன்னார். “அந்தக் கட்டுரையைப் படித்த ‘கல்கி’க்கு ஒரு சந்தேகம். அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை, அங்கே அவர் பக்கத்தில் கிடந்த மேஜை அருகிலேயே உட்கார்ந்து அப்பொழுதே எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார் “ என்றார். “\nஅதன்பின் ஒன்பது வருஷங்கள் ( 1933-42) கல்கியின் வலது கையாகப் பணியாற்றினார் தேவன். ஆரம்ப நாட்களில் ‘சரஸ்வதி காலண்டர்’ , ‘எங்கள் ஊர்ச்சந்தை’ முதலிய கதைகளை தேவன் எழுதியபோது, கல்கி அவரை மிகவும் பாராட்டி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.\nதன் அனுபவங்களைத் தேவன் ‘கல்கி என்னும் காந்த சக்தி’ என்ற கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்:\n“ கல்கியிடம் என் பக்தி ஒரு புறம் இருக்க, ஒரு பயமும் உண்டு. ‘இத்தனை பெரிய எழுத்தாளரிடம் எப்படி நாம் எழுதுவதை வைப்பது’ என்று நான் அஞ்சியிருக்கிறேன். ஒரு சமயம் இப்படித்தான் பயந்து கொண்டு, “எங்கள் ஊர்ச்செய்திகள்” என்று ஒரு கட்டுரையை வைத்துவிட்டு, கீழே அச்சாபீஸுக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டேன்.\nசற்று நேரத்துக்கெல்லாம் கூப்பிட்டார். போனேன். என் கட்டுரையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டு, “இதை நீயா எழுதினே” என்றார். “ஆமாம்” என்று சொன்னேன். “நீ போகலாம்\nசற்று நேரத்துக்கெல்லாம் ‘கல்கி’ ஒரு உபயகுசலோபரி எழுதிக் கொண்டிருந்தார். ‘ஷீட்’’ஷீட்டாக அச்சகத்துக்கு வந்து கொண்டிருந்தது. நான் படித்துப் பார்த்தேன்.”இந்த ��தழில் ‘எங்கள் ஊர்ச்செய்திகள்’ என்றொரு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. நேயர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நான் அறிவேன். அதை எழுதியவர் இருபது வயது நிரம்பாத ஓர் இளைஞர் என்றால் எத்தனை ஆச்சரியப்படுவீர்கள் என்றும் நான் அறிவேன்....” இதைப் படித்தபோது --இன்றுபோலவே -- அன்றும் நான் கண்ணீரைக் கொட்டி விட்டேன்.எத்தனை பெரிய அறிமுகம்\nஇதோ, வேறொரு சமயம், ‘கல்கி’ தேவனைப் பற்றி 29.4.1934 விகடன் இதழில் எழுதியது:\n“ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில் தமிழ்நாடெங்கும் பிரசித்தியாகி விட்டவர். அல்லது, அவருடைய மருமான் ‘மிஸ்டர் ராஜாமணி’ அவரை பிரசித்திபடுத்தி விட்டான் ...நமது நாட்டில் இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றி எழுதும் இந்த ஆசாமி யார் .. என்று எண்ணி வியப்படைந்தேன்... குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் பற்றி மட்டுமல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையுப் பற்றியும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர்தான் என்று தேவன் காட்டிக் கொண்டு வருகிறார்... ”\nவிகடனிலிருந்து கல்கி விலகியதும், தேவன் சுமார் ஓராண்டு காலம் உதவி ஆசிரியராய் இருந்து பின்னர் 1942 முதல் நிர்வாக ஆசிரியராகப் பணி புரிந்தார்.\nத.நா.குமாரஸ்வாமி எழுதுகிறார் ( ‘உயர்ந்த மனிதர், விகடன் பொன்விழா மலர், 1980):\n”கொள்கை வேற்றுமையால் கல்கி விகடனிலிருந்து விலகி விட்டார். வாசன் அவர்கள் இதனால் இடிந்து போகவில்லை. பத்திரிகையின் பெரும் பொறுப்பைத் தேவனிடம் முழு நம்பிக்கையுடன் ஒப்படைத்தார். பலர் அஞ்சினர். தேவன் என்ன சாமானியர், கல்கியைப் போல் ஒரு வார இதழை நடத்துவதற்கான ஆற்றலோ அனுபவமோ உள்ளவரோ என்று. 1942-ஆம் ஆண்டிலிருந்து 1957-இல் தம் உயிர் போகும் வரை விகடனை எவ்வளவு செம்மையாகத் தேவன் நடத்தினார் என்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் வெளிவந்த தீபாவளி மலரும், அவருடைய நவீனங்களும், கட்டுரைகளும், சிறுகதைகளும் சான்று பகரும்.”\n‘கல்கி’ தனிப் பத்திரிகை தொடங்கியபோது, தேவனும் விகடனை விட்டுவிட்டுக் கல்கியில் சேர்ந்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். இந்தக் கேள்வியைத் த.நா.குமாரஸ்வாமி தேவனிடம் கேட்டபோது, தேவனின் பதில் இதோ:\n“இன்னும் அந்த மாமேதையிடம் எனக்கு நீங்காத பற்றுள்ளது. ஆனால் நான் இரண்டாம் நிலையிலேயே வாழ்நாளெல்லாம் எவ்வாறு இருப்பேன்..என் காலில் நிற்க வேண்டாமா என் இலக்கியச் சாதனைக்கு ஏற்ற நிலைக்களனும் தனிச் சூழலும் வேண்டாமா என் இலக்கியச் சாதனைக்கு ஏற்ற நிலைக்களனும் தனிச் சூழலும் வேண்டாமா நான் அவருக்கு எவ்வகையிலும் துரோகம் செய்யவில்லை. எழுத்துத் துறையில் எனக்கிருந்த அச்சத்தைப் போக்கி, என்னை வளர்த்து உருவாக்கினவர் அவர். அவரை என்றும் மறவேன். “\nவிகடனில் 23 ஆண்டுக் காலம் பணி புரிந்த தேவன் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.\nதுப்பறியும் சாம்பு இவரது பிரபலமான நகைச்சுவை நாவல்; இது சின்னத் திரையிலும் வந்தது. இவருடைய நாவல்களில் கோமதியின் காதலன் மட்டும் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய கோமதியின் காதலன், மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய பத்துப் படைப்புகள் மேடை நாடகங்களாகப் பல இடங்களில் நடிக்கப் பட்டன. அநேகமாக நாடக வசனங்களை அவரே எழுதினார்.மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் என்ற இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன.\nஐம்பதுகளில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட போது எழுதியது ’ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ என்ற கட்டுரைத் தொடர். தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.ஜஸ்டிஸ் ஜகந்நாதன் நாவல், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.\nஅண்மையில் அல்லையன்ஸ் பதிப்பகம் தேவனின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.\nதேவன், தமது 44-ஆவது வயதில், 1957 மே 5 ஆம் தேதி அன்று மறைந்தார்.\nதேவன் நினைவு நாள், 2010\nஆயிரத்துத் தொளாயிரத்துப் பதிமூன் றென்னும்\nஆண்டுவந்த செப்டம்பர் எட்டாம் நாளில்\nபாயுமது போலெழுத்தால் படிப்போர் தம்மைப்\nபரவசத்தில் தள்ளவென்றே சிரிப்பாம் தேனில்\nதோய்த்தெடுத்துக் கதைபலவே சொல்ல வென்றே\nதுறுதுறுக்கும் எழிலார்ந்த தோற்றம் கொண்டே\nசேயெனவே திருவிடையான் மருதூர் தன்னில்\nதிருவருளால் மகாதேவன் தோன்றி னாரே\nஆரெமென்றும் சிம்மமென்றும் தேவ னென்றும்\nஅம்புவியில் பேர்பலவும் பூண்டோ ராக\nஅனுதினம���ம் நமைமகிழ்த்த எழுதித் தள்ளி\nநம்மனத்தில் நீங்காத இடத்தில் வாழும்\nநற்றமிழர் மகாதேவன் நூற்றாண் டைநாம்\nஅம்மையப்பன் அருளாலே கொண்டாடும் வேளை\nஅவர்புகழைப் பாடியின்பம் கொள்வோம் வாரீர்\nவெள்ளி, 27 ஆகஸ்ட், 2010\nகொத்தமங்கலம் சுப்பு - 4 : ராசரத்தினம் நாதசுரத்திலே ...\nஆகஸ்ட் 27. டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.\nசென்னையில் 1953 சங்கீத ஸீஸன்.\nபுல்லாங்குழல் வித்வான் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளைக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு. ‘ஆனந்த விகடனில்’ வழக்கமாக வரும் ஆடல் பாடல் பகுதியில் இப்படி ஒரு குறிப்புக் காணப்படுகிறது:\n“அசாதாரணமான கற்பனையுடன் இன்ப நாதத்தைப் பொழிந்து ரஸிகர்களை மூன்று மணி நேரம், மந்திரத்தால் கட்டுண்ட சர்ப்பம் போல், மெய்ம்மறக்கச் செய்துவிட்டார் ஸ்ரீ ராஜரத்னம். இந்த சங்கீத விழாவுக்கே இந்தக் கச்சேரி ஒரு தனி சோபையை அளித்தது என்று கூடச் சொல்லலாம் .”\nதிருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வரக் கச்சேரியை ரேடியோவில் கேட்டுப் பரவசமடைந்த\nகொத்தமங்கலம் சுப்பு உடனே எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பிய கவிதை இதோ:\n[நன்றி: ஆனந்த விகடன் ]\nடி.என். ராஜரத்தினம் பிள்ளை 10\nLabels: கவிதை, கொத்தமங்கலம் சுப்பு, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை\nவியாழன், 12 ஆகஸ்ட், 2010\nகொத்தமங்கலம் சுப்பு - 3\nஇந்தக் கவிதை 1954 -இல் பொங்கல் சமயத்தில் விகடனில் வந்தது என்று நினைக்கிறேன்.\n[நன்றி: ஆனந்த விகடன் ]\nசெவ்வாய், 10 ஆகஸ்ட், 2010\nகொத்தமங்கலம் சுப்பு -2 : காந்தி மகான் கதை\n[கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டு விழா 2010-ஆம் ஆண்டில்\nபல இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது .\n.அவர் நினைவில் சில மடல்கள். இது விகடனில் வந்த ஒரு கட்டுரை ]\n- என்று தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையிலிருந்து இந்திய விடுதலைக் காவியத்தின் நாயகனான காந்தி மகானின் கதை ஆரம்பமாகிறது. காந்தி மகான் பாரிஸ்டர் படிப்புக்காக இங்கிலாந்து போக வேண்டுமென்றபோது அவரது அன்னை, சீமைக்குப் போவதனால் உண்டாகும் கெடுதிகளைக் கூறி, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும் என்று மறுப்புத் தெரி வித்தபோது, காந்திஜி கீழ்க்கண்ட வாறு தம் அன்னைக்குச் சத்யப் பிரமாணம் செய்து தந்துவிட்டுப் பயணமானார்.\nஇந்த வரிகளிலே காந்திஜியின் வருங்கால இலட்சியத்தின் சத்ய ஒளி பிரகாசிப்பதைப் பார்க்கி றோம்.\nதென்னாப்பிரிக்காவிலே காந்தி மகானுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அநேகம். அவற்றில், நிறவெறி பிடித்த முரட்டு வெள்ளைக்காரன் அண்ணலைத் தனது பூட்ஸ் காலால் உதைத்ததும் ஒன்று. அந்தக் கொடுமையைக் கவிதை யிலே கவிஞர் வடித்துள்ளார்.\nஅப்போதும் அந்தக் கொடிய வன் மீது காந்தியண்ணலுக்குச் சினமேற்படவில்லை. மாறாக, பகைவனுக்கு அருளும் மேலான பண்பு தவழ்கிறது அவரது முகத்தில்.\nஇந்துக்களுக்கும் முஸ்லிம்களுக் கும் ஏற்பட்ட வகுப்பு வாதக் கலகத் தைப் பற்றிக் குறிப்பிடுகையில்...\n- என்று மக்களின் அறியாமையை விளக்கிச் சாடியுள்ள போக்கானது, இன்றைய நிலையில் கூடப் பொருத் தமாகத்தானே இருக்கிறது\nநவகாளிக்குப் பயணமான காந்திஜியைப் பற்றிக் குறிப்பிடும் கவிதை வரிகள் இலக்கிய நயம் உடையவை.\nகல்லும் பயந்து நடுங் கிடவே\nமுன்னர் நடந்த கதை போலே\nகாந்தி மகானும் தன் செருப்பை\nசெல்கிறார் என்று படிக்கும்போது நமது மெய் சிலிர்க்கவில்லையா\nஎல்லாவற்றுக்கும் சிகரமான தாக அமைந்திருப்பது காந்தி மகானின் துர்மரணம். புற்றிலிருந்து பாம்பானது பதுங்கி வந்து கடிப்ப தைப் போல், பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்த அண்ணலைக் கும்பிடுங் கரங்க ளால் கொன்று தீர்த்தானே கொடியவன். அவன் துப்பாக்கியி லிருந்து புறப்பட்ட குண்டுகள், அண்ணலை மட்டுமா துளைத்தன இல்லவேயில்லை. எந்தச் சமுதா யத்தின் விடுதலைக்காகப் பாடு பட்டு, அல்லும் பகலும் தொண் டாற்றினாரோ அந்தத் தொண் டுக்கு நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்ட ஒவ்வொருவரது நெஞ்சையுமே அந்தக் குண்டுகள் 12துளைத்தன.\n- என்று கூறி காந்தி மகான் சரிதையை முடித்து வைத்துள்ளார் கவிஞர்.\nகாந்திமகானின் கதையைக் காவியமாக்கிய பெருமை, கவிஞர் சமுதாயத்தின் பெருமையாகும். அந்தப் பெருமைக்கு வித்திட்ட சிறப்பு, கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களுடையது.\nவானமும் பூமியும் உள்ள மட்டும், வாரிதியாழிகள் உள்ள மட்டும், ஞானமும் நீதியும் உள்ள மட்டும், ஞாயந் தரையினில் உள்ள மட்டும்... காந்தி மகான் கதையும் சிரஞ்சீவித்துவம் பெற்றிருக்கும்.\n[நன்றி: ஆனந்த விகடன் ]\nLabels: கட்டுரை, கவிதை, காந்தி, கொத்தமங்கலம் சுப்பு\nசனி, 7 ஆகஸ்ட், 2010\nகொத்தமங்கலம் சுப்பு -1 : பல்கலைச் செல்வர்\nபல்கலைச் செல்வர் - கொத்தமங்கலம் சுப்பு\n\"சுப்பு பிற��ிக் கவிஞன். ரச பேதமும் ரசக் குறைவும் இல்லாத ஹாஸ்ய புருஷன். வாழ்க்கையை இன்பமும், ரசமும் ததும்ப சித்திரித்துக் காண்பிக்க வேண்டும் என்ற அவரோடு கூடப்பிறந்த ஆவல், அவரை இலக்கிய உலகத்திலிருந்து அறவே விலக்கிவிட முடியவில்லை. தான் வாழ்க்கையில் கண்ட காட்சிகளை அவ்வப்போது சிறுகதைச் சித்திரங்களாக வரைந்து வந்தார். இந்தச் சிறுகதைகளை விலைமதிக்க முடியாத மாணிக்கங்கள் என்று சொன்னாலும் என் ஆவல் தணியாது. நோபல் பரிசைப் போல் தமிழ்நாட்டில் பாரதியார் பெயரால் ஒரு பரிசு இருக்குமானால் அதைத் தயங்காமல் நான் சுப்புவுக்குக் கொடுப்பேன்'' என்று மூத்த எழுத்தாளர் அறிஞர் வ.ரா., கொத்தமங்கலம் சுப்பு எழுதிய \"மஞ்சுவிரட்டு' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.\n\"\"அவர் ஒரு கவிஞர், அவர் ஒரு கதாசிரியர், அவர் ஒரு இயக்குநர், அவர் ஒரு நடிகர்...அதற்கும் மேலாகச் சிறந்த மனிதர்'' என்று கவிஞர் வாலி தன் கவிமாலையில் கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டியுள்ளார்.\nகொத்தமங்கலம் சுப்பு, மக்களிடையே புகழ் பெற்றதோ, நடிகர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என்ற வகையில்தான்.\nஆவுடையார்கோயிலுக்கு அருகேயுள்ள கன்னரியேந்தல் என்ற சிற்றூரில், மகாலிங்கம்-கங்கம்மாள் தம்பதிக்கு 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சுப்பிரமணியன். சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார்.\nஅத்தை மகளை மணந்து அவர்கள் வாழ்ந்த கொத்தமங்கலத்துக்கு வந்து, தனவணிகர் ஒருவர் வீட்டில் கணக்கு எழுதும் பணியில் அமர்ந்தார்.\nபள்ளத்தூரில் நாடகக் கம்பெனி ஒன்றில் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பல்வேறு நாடகங்களில் நடித்து கதாநாயகனாகப் புகழ்பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, சீனுவின் பரிந்துரையால் சென்னைக்கு வந்தார். சிவனால் பாபநாசமும், ராமலிங்கம் பிள்ளையால் நாமக்கல்லும் புகழ்பெற்றது போல் சுப்புவால் \"கொத்தமங்கலம்' பிரபலமானது.\nசென்னையில் ஜெமினி நிறுவனம் அவர் ஆற்றலைக் கண்டுகொண்டது. தன் திறமையால் படிப்படியாகத் திரை உலகில் முன்னேறி பல துறைகளில் பிரபலமானார். செல்வமும் செல்வாக்கும் பெருகின. இயற்கையாகவே எழுத்துக் கலை அவருக்குக் கைவரப் பெற்றிருந்ததனால் காட்சி��ளை அமைப்பதில் நயமிருக்கும். நகைச்சுவையும் அவருடனே ஒட்டியிருந்ததால், நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதில் திறமை மிகுந்திருக்கும். கருத்தாழம் மிக்க காட்சிகளுக்கு வசனம் எழுதும்போது அவை நெஞ்சை அள்ளுவனவாக அமையும்.\nஅவர் திறமையை, கலைஞானத்தை உணர்ந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், சுப்புவுக்கு வாய்ப்புகள் பல அளித்தார். ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்கு அவருக்குக் கிடைத்தது. \"மிஸ் மாலினி', \"தாசி அபரஞ்சி', \"கண்ணம்மா என் காதலி', \"வள்ளியின் செல்வன்' ஆகிய படங்களில் இயக்குநராகப் பணியாற்றினார்.\nதேசப்பற்று மிக்க அவர் எப்போதும் கதரே அணிவார். காந்திமகான் மீது பக்தியும் மரியாதையும் கொண்டிருந்ததால், காந்திமகான் கதையை வில்லுப்பாட்டில் அமைத்தார். வில்லுப்பாட்டில் திறமைமிக்கவர் என்.எஸ்.கிருஷ்ணனும், சுப்பு ஆறுமுகமும். கொத்தமங்கலம் சுப்புவும் அந்த வரிசையில் சேர்ந்து புகழ் பெற்றவர்.\n\"\"சுப்புவின் \"காந்திமகான் கதை' வில்லுப்பாட்டு தேசபக்தி உணர்வை நாட்டில் சிலமணி நேரங்களில் ஊட்டின'' என்று பிரபல தலைவர்களே ஒப்புக்கொள்வர்.\nஔவையார் கதை தமிழ்நாட்டு மக்களைக் கவர்ந்ததுபோல் வேறு எந்தக் கதையும் கவரவில்லை. எஸ்.எஸ்.வாசன், ஔவையாராக நடிக்க கே.பி.சுந்தராம்பாளை ஒப்பந்தம் செய்து கொண்டார். டைரக்ஷன் பொறுப்பை எஸ்.எஸ்.வாசன் ஏற்றிருந்தாலும் கொத்தமங்கலம் சுப்புவின் வசனங்களும், யோசனைகளும்தான் படம் மகத்தான வெற்றிபெறக் காரணமாக அமைந்தன. படம் நூறு நாள்களுக்கு மேல் தமிழ் நாடெங்கும் வெற்றி நடைபோட்டது. படத்தின் வெற்றிக்குக் காரணம் சுப்புவாக இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்தாமல் பத்திரிகையாளருக்கு அவர் அளித்த மிக அடக்கமான பேட்டி இன்றும் நினைவிருக்கிறது.\nஔவையார் திரைப்படக் கைவண்ணத்துக்குப் பிறகு சுப்புவின் எழுத்தாற்றல் \"தில்லானா மோகனாம்பாள்' புதினத்தால் வெளிப்பட்டது. பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாரந்தோறும் அந்தத் தொடரைப் படித்து மகிழ்ந்தனர். கதைக்கு \"கோபுலு'வின் சித்திரங்கள் மேலும் பெருமை சேர்ந்தன. தில்லானா மோகனாம்பாள் திரைக் காப்பியமாகவும் புகழ்பெற்றது.\nதில்லானா மோகனாம்பாளுக்குப் பிறகு அவர் பல புதினங்களை எழுதினார். சமூகக் கதை எழுதுவதில் புகழ்பெற்ற சுப்பு, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி எழுதியும��� புகழ்பெற்றார். சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையரை மிகத் துணிவுடன் எதிர்த்த வீரர்களின் கதை தமிழ் நாடெங்கும் நிறைந்திருந்தது. ஆங்காங்கே கிராமங்களில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் வரலாறு மக்களிடையே பரவக்காரணம், மக்களுக்குப் புரியும் மொழியில் \"கும்மி' மெட்டில் வீரர்கள் வரலாறு அமைத்ததுதான். அவற்றை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை. தமிழகத்தில் அப்பாடல்கள் பாடப்பட்டன. அவற்றுள் ஒன்று \"கட்டபொம்முவின் கதை'.\nகடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பே அத்தகைய வீரனான கட்டபொம்மன் கதையை ஓலைச்சுவடியிலிருந்து எடுத்துத் தன் கை வண்ணத்துடன் வாரப் பதிப்பில் பாடல்களாக எழுதினார் கொத்தமங்கலம் சுப்பு. கொத்தமங்கலம் சுப்புவின் கைவண்ணத்துடன் கூடிய கட்டபொம்மன் கதையை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மிகவும் பாராட்டினார். \"வீரபாண்டிய கட்டபொம்மன்' என்று புத்தகம் எழுதி, கட்டபொம்மனை நாடறியச் செய்தார்.\nசாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து, சிறு கிராமத்திலிருந்து பெரிய நகரமான சென்னைக்கு வந்த சுப்புவின் வளர்ச்சி, அவருடைய உழைப்பு, திறமை, அணுகுமுறை, மனித நேயம், எழுத்தாற்றல் என்றும் தமிழ்மக்களால் மறக்க முடியாதவை. கொத்தமங்கலம் சுப்பு இளங் கவிஞர்களை உற்சாகமூட்டுவதுடன், அவர்கள் அழைக்கும் கவியரங்கங்களில் கலந்துகொண்டு பாராட்டுவார். கவிஞர்களை அழைத்து விருந்துபசாரம் செய்து ஊக்கமூட்டுவார்.\nகாந்திமகான் கதையை வில்லுப்பாட்டில் தயாரித்த சுப்பு, ராமாயணக் கதையையும் பாடி மகிழ்வித்தார். பாரதியார் கதையை \"பாட்டிலே பாரதி' என்ற பெயரில் அரங்கேற்றினார்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு இப்போது வழங்கப்படும் \"கலைமாமணி' விருதுபோல், \"கலாசிகாமணி' என்ற விருது பெற்றவர் சுப்பு.\nசுப்பு எட்டாம் வகுப்புவரைதான் படித்தார். ஆனால், தன் குழந்தைகளைப் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். எட்டமுடியாத புகழை கலைத்துறையில் அடைந்தார். ரசிகமணி டி.கே.சி., சுப்புவின் கிராமிய மொழிப் பாடல்களை மிகவும் ரசித்தவர். \"மண்ணாங்கட்டி கவிஞர்' என்ற பட்டமளித்து மகிழ்ந்தவர். பொறியியல், வேளாண்துறை மேதை ஜி.டி. நாயுடு, சுப்புவின் சிறந்த நண்பர். ஜி.டி.நாயுடுவின் புதிய புதிய கண்டுபிடிப்புகளை சுப்பு புகழ்வார்.\nபன்னிரண்டு புத்திரச் செல்வங்களுக்கு (இருவர் மறைந்தனர்) தந்தையாக இருந்து அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை எல்லாம் பொறுப்புடன் செய்து அவர்கள் ஒவ்வொருவரையும் கலை உணர்வுடன் வளர்த்து ஆளாக்கினார் சுப்பு.\nதனக்கு வாழ்வளித்த எஸ்.எஸ்.வாசனின் புகைப்படத்தை தன் வீட்டின் முகப்பில் பெரிய அளவில் அலங்கரிக்கச் செய்து நாள்தோறும் மரியாதை செலுத்துவாராம். கொத்தமங்கலம் சுப்புவின் பல்கலைத் திறமையை நாடறியச் செய்த மேதை எஸ்.எஸ்.வாசனின் \"ஜெமினி மாளிகை' இன்று இல்லாவிட்டாலும், \"கொத்தமங்கலம் ஹவுஸ்' என்ற பெயருடன் புதுப்பித்துக் கட்டிய சுப்புவின் இல்லம், வாசன் பெயரையும் பல்கலைச் செல்வர் சுப்புவின் திறமையையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.\nபத்மஸ்ரீ முதலிய உயர் விருதுகளைப் பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி அமரரானார். அவரின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதன் மூலம் அவ்வறிஞருக்கு நாம் மரியாதை செலுத்துவோம்.\n[ நன்றி: தினமணி ]\nLabels: கட்டுரை, கொத்தமங்கலம் சுப்பு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'தேவன்' : நினைவுகள் - 2\nகொத்தமங்கலம் சுப்பு - 4 : ராசரத்தினம் நாதசுரத்திலே...\nகொத்தமங்கலம் சுப்பு - 3\nகொத்தமங்கலம் சுப்பு -2 : காந்தி மகான் கதை\nகொத்தமங்கலம் சுப்பு -1 : பல்கலைச் செல்வர்\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிந��யகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/y-varathakumar-message-from-kili-people/", "date_download": "2019-08-26T09:49:07Z", "digest": "sha1:HJDSY7X62VMKPXUJH4M7467DECKQR6Y7", "length": 13379, "nlines": 130, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தமிழர் செயல்பாட்டாளர் வரதகுமார் மறைவு | கிளிமக்கள் அமைப்பு இரங்கல் | vanakkamlondon", "raw_content": "\nதமிழர் செயல்பாட்டாளர் வரதகுமார் மறைவு | கிளிமக்கள் அமைப்பு இரங்கல்\nதமிழர் செயல்பாட்டாளர் வரதகுமார் மறைவு | கிளிமக்கள் அமைப்பு இரங்கல்\nதமிழர் செயல்பாட்டாளர் வரதகுமார் நேற்று முன்தினம் இலண்டனில் மறைந்ததையிட்டு கிளி மக்கள் அமைப்பு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.\nகிளிமக்கள் அமைப்பினால் வெளியிட செய்திக்குறிப்பு;\nவரதன் அண்ணா | ஒரு உயர்ந்த மனிதனின் மறைவு\nகிளிநொச்சி மக்கள் அமைப்பின் இரங்கல் செய்தி;\nஇலண்��ன் தமிழர் தகவல் மையத்தின் இயக்குனர் வை. வரதகுமார் அவர்களின் மறைவு ஆழ்ந்த அனுதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது. கிளிபீப்பிள் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவராக ஆரம்பம் முதல் இன்றுவரை செயல்பட்ட ஒருவரின் இழப்பினால் நாம் துயருற்று இருக்கின்றோம்.\nஇலண்டனில் தமிழர் விவகாரங்களில் ஆளுமையுடன் செயல்பட்ட ஒரு மனிதரிவர். சொல்லும் செயலும் ஒன்றென இயங்கிக்கொண்டிருப்பதுடன் என்றும் சுறுசுறுப்பு குறையாத உற்சாகத்துடன் பணியாற்றும் செயல்பாட்டாளர். எப்போதுமே பல்வேறு திட்டங்களுடன் தன்னை இணைத்தவண்ணமே இருப்பார். அமைதியாக இருப்பார் ஆனால் ஆழமாகச் சிந்திப்பார்.\n2011ம் ஆண்டு மே மாதம் கிளிநொச்சி மக்கள் தமக்கென ஒரு மாவட்டம் சார்ந்த மக்கள் அமைப்பு உருவாக்கப்படவேண்டுமென ஆவல்கொண்டபோது வரதன் அண்ணா தாமாக முன்வந்து ஊக்கம் தந்து தனது அலுவலகம் இயங்கிய துளசி கட்டிடத்தில் ஒரு அறைய ஒதுங்கியிருந்தார். எமது முதலாவது ஒன்றுகூடல் மே 28ம் திகதி கூடியபோது 8 பேர் மாத்திரமே சமூகம் தந்திருந்தனர். அன்றுதான் முதன்முதலில் வரதன் அண்ணா உடனான சந்திப்பும் நிகழ்ந்தது. அன்று அவர் வழங்கிய ஆலோசனைகளும் ஆதரவான வார்த்தைகளும் எமக்கு மிகவும் பலமான நம்பிக்கையை கொடுத்தது. கிளி மக்கள் அமைப்பு இன்றுவரை எந்த நிகழ்வு நிகழ்த்தினாலும் வரதன் அண்ணாவின் வாழ்த்தும் பங்களிப்பும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.\nஒரு வேலைத்திட்டத்தில் எப்படி மற்றவர்களை இணைத்து வேலை செய்யலாம் என்றும் அதன்மூலம் எவ்வாறு எல்லோரும் இலக்குகளை அடையலாம் என்றும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட சிந்தனைகளை சுமந்தவண்ணமே இருப்பார். இவரது தூரநோக்கு சிந்தனைகளை எண்ணி நாம் வியப்பதுண்டு.\nஇலண்டனில் தமிழர் நிகழ்வுகளில் இவரை அடிக்கடி சந்திப்போம். ஒரு புன்சிரிப்பை தருவார். எமது செயல்பாடுகள் தொடர்பில் சில கருத்துக்களை சொல்வார் பின் எதிர்கால விடையங்கள் பற்றி பேசுவார். இன்றுவரை இது அவரது நடைமுறை. அண்மையில் கிளிமக்கள் அமைப்பு நடாத்திய மாபெரும் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு மங்கள விளக்கினை ஏற்றியும் சிறப்பித்தமை எமக்கு பெருமையளிக்கின்றது. இந்த 8 வருடங்களில் வரதன் அண்ணா இல்லாது எமது நிகழ்வுகள் நடந்ததில்லை. இந்த நிகழ்வில் அன்று எம்முடன் பேசும்போது எதிர்கால திட்டம் தொடர்பாக சந்தித��து பேசவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மார்ச்மாத கடைசியில் சந்திப்பதாக சொல்லியிருந்தோம் ஆனால் இன்று அவர் இல்லை.\nநம்பிக்கையோடு செயல்படுவதுதான் வாழ்க்கையின் அடிநாதம் என வாழ்ந்து காட்டியவர். எமக்கு மட்டுமல்ல பல சமூக அமைப்புகளுக்கும் அடித்தளமாக இயங்கியவர். புலம்பெயர் தமிழர் செயல்பாடுகளில் தனது பங்களிப்பை மிகவும் காத்திரமாக பதிவு செய்தவர். சமூக அரசியல் கலாச்சார கட்டமைப்புக்களை பிரித்தானியாவில் கட்டியெழுப்புவதில் இவர் வழங்கிய பங்களிப்புக்கு எமது வரலாறில் ஒரு இடம் என்றும் இருக்கும். தான் வாழும்போது எம் சமூகம் சார்ந்து வாழ்ந்த இந்த உயர்ந்த மனிதனுக்கு கிளி மக்கள் அமைப்பு தமது அஞ்சலிகளை செலுத்துகின்றது.\nகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு\nPosted in இலங்கை, இலண்டன், தலைப்புச் செய்திகள்\nவரலாற்றுப் பழமை வாய்ந்த மன்னார் மடுமாதா ஆலய திருவிழா இன்று.\nவடக்குக்கு உரிய அதிகாரங்களை வழங்குக | ஜனாதிபதிக்கு கமரூன் அழுத்தம்\nபலாலியிலிருந்து உள்ளூர் விமான சேவை\nஉலக பிரபலங்கள் பட்டியிலில் டோப்-10ல் இடம்பிடித்த கோலி\nசபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2016/06/12/uyir2/", "date_download": "2019-08-26T10:25:39Z", "digest": "sha1:GIPLSVWNQKY4OCZIJJSKPWWPCWPJZRDK", "length": 38950, "nlines": 602, "source_domain": "abedheen.com", "title": "‘உயிர்த்தலம்’ – மேலும் சில விளம்பரங்கள் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n‘உயிர்த்தலம்’ – மேலும் சில விளம்பரங்கள்\n12/06/2016 இல் 11:59\t(அஷ்ரஃப் சிஹாப்தீன், ஆபிதீன், உயிர்த்தலம், எஸ்.எல்.எம். ஹனீபா, காலச்சுவடு, தாஜ், நாகூர் ரூமி, போகன் சங்கர், ஹமீது ஜாஃபர்)\n‘புத்தகங்கள் ரசிப்பதற்கு அல்ல, சிந்திப்பதற்கு’ என்று News7-ல் இன்று காலை சொன்னார் இயக்குனர் தங்கர்பச்சான்‌. என் ‘உயிர்த்தல’த்திற்கு பயங்கர எதிர்ப்பா இருக்கே… என்று தோன்றியதில��� கூகுள் ப்ளஸ்ஸில் நான் பகிர்ந்த மேலும் சில விளம்பரங்களைப் பகிர்கிறேன். நன்றி. – AB\nஅல்-கோஸ் அல்-மதீனா சூப்பர் மார்க்கெட் வாழைப்பழம். ‘சிரிக்காதீர்கள். எனக்கு கோபம் வருகிறது. வாழைப்பழம் என்றால் சிரிப்பு மட்டுமா ஒரு குடும்பத்தையே சிதறிப் போக வைக்கும் அது.‌..’\nஎனக்கு குத்துச்சண்டை பிடிக்காது என்று சொன்னதற்கு ஏன்டா பிடிக்காது என்று குத்தினால் என்னங்க அர்த்தம் ‘In any world which is sane, boxing would be a crime’ என்பார் ஓஷோ. சரி, குத்துங்கள் – ‘ருக்உ’வில் வரும் இந்த தமாஷைப் படித்துவிட்டு\nகுத்துச்சண்டை வீரர் குல் முஹம்மதுவின் வீட்டில் நுழைய எந்தத் திருடனும் பயப்படுவான். குல் முஹம்மது, வாசலில் ஒரு போர்டு மாட்டி வைத்திருக்கிறார். ‘இது குத்துச் சண்டை வீரர் குல் முஹம்மது வீடு. இவரை இதுவரை குத்துச் சண்டையில் ஜெயித்தவர் யாருமில்லை’ என்று. எவன் நுழைய முடியும் ஆனால் ஒருவன் நுழைந்து திருடியும் விட்டான். அவனைப் பிடிக்கலாம் என்று பாய்ந்தால் திருடன் எழுதி வைத்து விட்டுப் போன ஒரு தாள் பட படக்கிறது. ‘ இதை திருடியவர் ஓட்டப் பந்தய வீரர் ஒலி முஹம்மது. இவரை இதுவரை ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்தவர் யாருமில்லை.’\nகவிஞர் தாஜ் : காலச்சுவடு கண்ணனோடு (உயிர்த்தலம் பற்றி) நான் பேசுவதை கேட்ட சிலர் ஆபிதீனின் புத்தகத்தை தேடினார்கள். ஸ்டாலுக்குள் ஆபிதீனின் உயிர்த்தலம் புதிதாக நாலுவரிசை உயரத்துக்கு உயிர்த்தெழுந்தது ஓரிரண்டு பேர் உயிர்த்தலத்தை வாங்கவும் வாங்கினார்கள்\nநாகூர்க்காரங்க வைக்கிற தலைப்பெல்லாம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. அவரு உயிர்த்தலம்.. இவரு (நாகூர் ரூமி) மாற்றுச்சாவி\nஉயிர்த்தலம் புத்தகத்தில் எதாவது எழுதி ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க அண்ணி என்று யாழினி கேட்டதற்கு, ‘அண்ணனின் இலக்கியம் ஒழிக’ என்று எழுதியிருக்கிறாள் அஸ்மா.\nகாலச்சுவடு அரங்கில் ஒருவர் : உயிர்த்தலத்தை வுட்டுட்டு மீதி எல்லாத்தையும் காட்டுங்க சார் \nஆபிதீனின் உயிர்த்தலத்தை முகர்ந்தேன், நல்ல வாசனை என்று முகநூலில் சொல்லியிருக்கிறார் நண்பர் தாஜ் . நன்றி\nஇன்று துபாய் வந்த ஜாஃபர்நானா , என் உயிர்த்தலத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதை இங்கே காணலாம் (இவர் வாசிப்பதை ஊரில் பார்த்த பேத்தி, ‘ஹை, சிரிப்பு‌‌ புத்தஹம்’ எனறு சொல்லுமாம்\nகாலச்சுவடு வெளியீடாக எனது ‘ உயிர்த்தலம்’ தொகுதி (இரண்டாம் பதிப்பு) வந்திருப்பதில் மகிழ்ச்சி. ‘நகுலனுக்கு ஒரு சுசீலா போல ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா அனைத்துக் கதைகளிலும் அஸ்மா எழுத்தின் மகிழ்ச்சியாகி ஒளிர்கிறாள். நம்மிடமிருந்து என்றோ விடைபெற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வுகள் எள்ளலும் கிண்டலும் கேலியுமாக இந்தப் பக்கங்களில் குதூகலிக்கின்றன’ என்கிறார் மதிப்பிற்குரிய ஹனீபாக்கா. ஒத்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.\nஆபிதீன் அவர்கள் எழுதிய உயிர்த்தலம் புத்தகத்தை மதுரையில் ஒளிந்திருந்த ஒரு புத்தகக் கடையில் ஒரே ஒரு பிரதி கிடைத்து வாங்கினேன்.இதற்கு முன்பு சில இஸ்லாமிய எழுத்துகளை தமிழில் படித்திருக்கிறேன் .கீரனூர் ஜாகிர் ராஜா ,தோப்பில் தவிர மற்றவை எல்லாம் உரலுக்குள் தலையை விட்டது போலவே இருக்கும்.அதுவும் நல்ல அரபி உரல்.நல்ல அரபி இடி.என் நண்பர் ஒருவருக்கு தோப்பிலே அப்படித்தான் தோன்றிற்று.அவர் கூடுதலாய் மலையாள உரலில் மலையாள இடியும் வேறு சேர்த்து தருவார்.\nஆபிதீன் கதைகள் முற்றிலும் வேறு தளம்.இணைவைத்தலுக்கு மறுமை நாளில் வானகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி காபிர்களுக்கு கவலை இல்லை என்பதால் நான் தைரியமாகவே அவரை பஷீருடன் ஒப்பிடுவேன்.மலையாளத்தின் இக்காமாருக்கே உரிய பகடி.சுய எள்ளல் .அதே சமயம் சாரமற்ற வெற்று வெடிச் சிரிப்பும் அல்ல.தமிழ் முஸ்லிம்கள் எப்போதும் கைக்கு புத்தூர் மாவுக் கட்டு போட்டது போலவே எழுதுகிறார்கள் என்பது என் கருத்து.ஆபிதீன் அப்படி அல்ல. தொகுப்பில் உள்ள வாழைப்பழம் கதை ஒன்றே அவரது மேதமையைக் காட்டி விடுகிறது.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி யின் அனாயாசத்தோடுஒரே வீச்சில் நம் தலையையும் வாங்கி விடுகிறார்\nநான் இந்தப் புத்தகத்தை வஹாபிகள்,சங்க காரியதரிசிகள் வாழைப்பழத்தை தோல் சீவி வெட்டி சாப்பிடுகிறவர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் பரிந்துரைப்பேன்\nஆபிதீன் கதைகள் – அஷ்ரஃப் சிஹாப்தீன்\nஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்\nஆபிதீன் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி . பேசாதவர்களுக்கு என் ஸலாம்\nஅன்பு ஆப்தீன், காலச்சுவடு வெளியீடாக உயிர்த்தலம் வந்திருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி. 2016 லேயே வெளிவந்து விட்டதா இதை காலச்சுவடுமூலம் வெளியிடுவது தொடர்பாக நான் யாரிடமோ பேசினேனா அல்லது பேசியதாக நினைக்கிறேனா என்பதெல்லாம் நினைவில்லை. ஆனால், அப்படி நினைத்தேன் என்பது மட்டும் உண்மை. வாழ்வியல் சூழலைக் குலையாமல் கொண்டு செல்வதன் பொருட்டு அனைத்தையும் குலைத்துப் போட்டு விட்டேன். அடுத்த நாளைக் குறித்த சிந்தனைகள் மட்டும்தான் நீங்காத நினைவுகளாக மனதில் உல்ளது. காலச்சுவடின் ’உயிர்த்தலம்’ வெளியீடு தொடர்பாக, என்னுடைய சரியான அல்லது தவறான பங்களிப்புகள் ஏதேனும் இருந்தால் நினைவூட்டுங் களேன். (அதுபோக, ’உயிர்த்தலம்’ என்ற வார்த்தையை முதலில் கேட்கும் யாருக்கும் ஆன்மிக உணர்வுதான் உருவாகும். எனக்கும் முதலில் அப்படித்தான் இருந்தது. நூலை வாசித்த பிறகும் பெரிய அளவில் ஒன்றும் இலௌகிகம் சார்ந்த பெயர் என்றெல்லாம் தோன்றவில்லை. ஆனால், உங்கள் அனுகூல சத்ருக்களின் கருத்துக்களைப் படிக்கும்போதுதான் அப்படியான எண்ணமே உருவாகிறது.)\nஅன்பின் யூசுப், ரெண்டு வருசம் கழிச்சி ‘பின்னூட்டம்’ இடுறீங்களே உங்கள் பங்களிப்பு என்னைத் திட்டாமல் இருந்ததுதான். நன்றி. பிறகு எழுதுகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-26T09:51:45Z", "digest": "sha1:K3FSRTDIFA76PUJLSRNS2DW3JG5UODG6", "length": 52442, "nlines": 191, "source_domain": "ahlussunnah.in", "title": "அழகிய கடன் கொடுப்போம்! – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nஇந்த இதழில், இம்மாத கட்டுரைகள், கட்டுரைகள், மார்க்கம்\nஇன்றைய உலகில் பொருளாதாரம் என்றாலே அது வட்டியுடன் இணைந்தது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தைச் சீரழித்து மனித வாழ்கையின் அமைதிக்கு ஊரு விளைவிக்கும் இந்த வட்டி, அல்லாஹ்வாலும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களாலும் ஹராமாக்கப்பட்ட சபிக்கப்பட்ட ஒன்றாகும்.\nஇத்தகைய கொடிய வட்டியைப்பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வதோடு மட்டும் நின்றுகொள்ளாமல், அதிலிருந்து பாதுகாப்பதற்காக ஒரு செயல் ரீதியான திட்டம் தேவை\nஅல்லாஹ்வுக்காக கடன் கொடுப்பவர்கள் யார்\n(கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு) அழகான முறையில் அல்லாஹ்விற்காகக் கடன் கொடுப்பவர் யார் அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். அன்றி அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 2:245)\nஎவர் அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுக்கின்றாரோ அவருக்கு, அதனை இரட்டிப்பாக்கியே வைத்திருக்கின்றான். அன்றி, அவருக்கு மிக கண்ணியமான கூலியும் உண்டு. (அல்குர்ஆன் : 57:11)\nஅழகான முறையில் அல்லாஹ்வுக்காக நீங்கள் கடன் கொடுத்தால், அதனை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் அங்கீகரிப்பவனாகவும் மிக்க சகிப்பவ னாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 64:17)\nஅழகிய கடன் கொடுக்க முன்வருவோம்\nநில புலன்கள், ஆபரணங்கள் போன்ற மதிப்புள்ள சொத்துக்களை உடையவர்கள் அவர்களுக்கு திடீரென பண நெருக்கடி ஏற்பட்டால் மேல்படி நில புலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றை பிணையாக்கி எளிதில் கடன் பெற்று அதன் மூலம் தனது நெருக்கடித் தீர்ந்ததும் தாமதமின்றி அவைகளை மீட்டிக்கொள்வார்கள்.\nநில புலன்கள், ஆபரணங்கள் போன்ற மதிப்புள்ள சொத்துக்கள் இல்லாதவர்கள் எதைப் பிணையாக்குவார்கள் வசதி இல்லாதவர்களுக்கு யார் சாட்சியாகுவார்கள் வசதி இல்லாதவர்களுக்கு யார் சாட்சியாகுவார்கள் அவர்கள் அல்லாஹ்வைத் தவிற வேறெவற்றையும் பிணையாக்க முடியாது அவர்கள் அல்லாஹ்வைத் தவிற வேறெவற்றையும் பிணையாக்க முடியாது \nவேறெந்த வழியுமில்லாத ஒருவர் அல்லாஹ்வை சாட்சியாக்கி க��ன் கோரினால் தாமதமின்றி அல்லாஹ்வுக்காக அழகிய முறையில் தவணை விதித்து கடன் கொடுக்க இறைநம்பிக்கையாளர்கள் முன் வர வேண்டும். இவரிடம் கொடுத்தால் திரும்பப் பெற முடியாது, திரும்பப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு ஈடாகப் பெறுவதற்கு அவரிடம் எதுவும் கிடையாது என்று கடன் பெறுபவருடைய பேக்ரவுண்டைப் பார்க்கக் கூடாது. அவ்வாறுப் பார்த்தால் அல்லாஹ்வின் அழகிய கடன் வழங்கும் திட்டம் இறைநம்பிக்கையாளர்களால் நிறைவேற்ற முடியாமல் போகும்.\n‘இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன் அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே’ என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார்.\nகடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார்.\nபிறகு கடலுக்கு வந்து, ‘இறைவா இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் ‘அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன் இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் ‘அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்’ என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்’ என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய் எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்’ என்று கூறி அதைக் கடலில் வீசினார்.\nஅது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன் உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்\nஅதற்கு கடன் கொடுத்தவர், ‘எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா’ என்று கேட்டார். கடன் வாங்கியவர், ‘வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே’ என்று கேட்டார். கடன் வாங்கியவர், ‘வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே’ என்று கூறினார். கடன் கொடுத்தவர், ‘நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்’ என்று கூறினார். கடன் கொடுத்தவர், ‘நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 2291\nவாங்கிய கடனை விரைவாக திருப்பி செலுத்துங்கள்\nஎவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 2387\nநம்மிடத்தில் ஒருவர் கடன் கேட்கிறார் என்றால் கேட்டவுடன் தூக்கிக்கொடுத்துவிடக்கூடாது. அவர் எந்த விஷயத்திற்காக கடன் கேட்கிறார் என்பதை அறிய வேண்டும். கடன் கேட்பவர்களில் மூன்று சாரார் உண்டு.\nகல்வி-மருத்துவம்-உணவு, உடை, வீடு கட்டுதல்,தொழில் தொடங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைக்காக கடன் கேட்பவர்கள்.\nமது,சூதாட்டம்,விபச்சாரம்,லஞ்சம்,வரதட்சனை போன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதற்காக கடன் கேட்பவர்கள்.\nபெருமைக்காக செலவு செய்யும் ஆடம்பர திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பெயர் சூட்டுவிழா, இதுபோன்ற பல காரியங்களை செய்வதற்காக கடனுதவி கேட்பவர்கள்.\nஇவற்றில் முதல் வகையினருக்கே கடனுதவி செய்யப்பட வேண்டும்.\nகடன் கொடுப்பவர்கள் வாங்குபவர்கள் எழுதி வைக்க வேண்டும்\nகொடுக்கல்-வாங்கலில் பெரும்பாலும் நம்மவர்கள் எழுதி வைத்துக்கொள்வதில்லை. மேலும் கடன் கொடுக்கும்போது சாட்சிகளும் வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இதுதான் என அல்லாஹ் கூறுகின்றான்\n நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவனோ அல்லது வாங்கியவனோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதமாகவே எழுத���ும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்) எழுத்தாளர் (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி எழுதிக் கொடுக்க மறுக்க வேண்டாம்; அவர் எழுதிக் கொடுக்கவும். தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் யாதொன்றையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வனாக அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமான வாசகம் கூறவும். (அல்குர்ஆன் : 2:282)\nமேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க் கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவரும் ஆண்பாலராகக் கிடைக்காவிட்டால் ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக் கூடிய இரு பெண்களை (சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்துவிட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதனை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும்போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். அன்றி (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்) வரையில் அதனை எழுத(தாமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும். இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியான தாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுஅல்லாஹ்தியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். (அல்குர்ஆன் : 2:282)\nஅடமான பொருளை பெற்று கடன் கொடுங்கள்\nஅன்றி, நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்பத் தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக்கருதினால் உங்களுடைய) சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. (மனிதர்களே) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் : 2:283)\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தம் கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள். ஸஹீஹ் புகாரி 2513,2916, முஸ்லிம் 3276,3277\nவங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் உங்களுடைய சிபில் ஸ்கோர் நன்றாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, பர்சனல் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா எனக் கேட்பது இன்றைய மார்க்கெட்டிங் உத்தி. நம்மைத் தேடிவந்து கடன் தருகிறார்களே, ஈஸியாகக் கடன் கிடைக்கிறதே என்பதற்காகக் கடன் வாங்கி ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள் பலர். பிறகு கடனை திரும்பச் செலுத்தும்போதுதான் அந்தக் கஷ்டத்தை உணர்கிறார்கள். ஏதாவது ஒரு சூழ்நிலையில் செலவுகள் அதிகரித்தால் சிக்கலில் மாட்டிக்கொள்ளகிறார்கள்.\nகடன் கட்ட முடியாமல் கஷ்டப்படுபவர்கள்\nவாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்துத் திட்டமிடும்போது கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியாது. அப்படிக் கடன் வாங்கும் போது, நாம் வளர்ச்சி என நினைப்பது நிஜமான வளர்ச்சிதானா, கடன் வாங்கி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நம் வருமானம் எந்தளவுக்கு அதிகரிக்கும், வளர்ச்சித் திட்டத்தில் ஏதாவது சிக்கல்கள், பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதா என்றெல்லாம் கட்டாயம் யோசிக்க வேண்டும். இவற்றில் ஒன்றைக்கூட யோசிக்காமல், ஆராயாமல் கண்மூடித்தனமாகக் கனவுக் கோட்டை கட்டுகிறவர்கள்தான் கடன் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.\nஎம்.இ.சி. இந்தியா, லிங்க்ட்இன் மற்றும் இப்சோஸ் (Ipsos)ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்தியாவில் 20-லிருந்து 35 வயது வரையுள்ள இளைஞர்களில் 52% பேர் தனிநபர் கடன் வாங்கியுள்ளதாகவும், 27% பேர் தொழில் கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தியாவில் நிதி பற்றிய அறிவு தொடர்பான அறி���்கையின்படி, வங்கி அல்லாத கடன்களையும் இந்த வயதினர் வாங்கிக் குவித்திருக் கிறார்கள். இப்படி ஏதோ ஒரு வகையில் கடன் வாங்கியதால், இன்றைய சமுகம் 70 சதவிகிதத்துக்கும் மேலானோர் கடனாளிகளாக மாறி இருக்கிறார்கள்.\nகஃபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nஇப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளி வாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்த சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து ‘கஃப் இப்னு மாலிக் கஃபே’ என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே கஃபே’ என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே என்றேன். ‘பாதியைத் தள்ளுபடி செய்வீராக என்றேன். ‘பாதியைத் தள்ளுபடி செய்வீராக என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன்; இறைத்தூதர் அவர்களே என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன்; இறைத்தூதர் அவர்களே என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி)யை நோக்கி ‘எழுவீராக என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி)யை நோக்கி ‘எழுவீராக பாதியை நிறைவேற்றுவீராக’ என்று நபி(ஸல்) கூறினார்கள். ஸஹீஹ் புகாரி 457,471\nஅவகாசம் கொடுங்கள் & தள்ளுபடி செய்யுங்கள்\nஉங்களிடம் கடன் பட்டவர் வசதியற்றவராக இருந்தால் (அவருக்கு) வசதி ஏற்படும்வரை, நீங்கள் காத்திருங்கள். நீங்கள் உண்மையை அறிந்திருப்பின் (அசலையே அவர்களுக்கு) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு இன்னும் சிறந்ததாகும். (அல்குர்ஆன் : 2:280)\nஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ‘நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்’ என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 2391\nகடனை அதிகாரமாக கேட்பதற்கு, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு\nஒருவர் நபி(ஸல்) அவர்களுக��கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது’ என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், ‘அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள். ஸஹீஹ் புகாரி 2306,2390\nவசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 2400\nகடனாளிக்கு ஜனாஸா தொழுகை வைக்க மறுத்த நபி ( ஸல் ) .\nகடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுபவார்; அப்போது ‘இவர் கடனை அடைக்க ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரா’ என்று கேட்பார்கள். ‘கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்’ என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் ‘நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்’ என்று கேட்பார்கள். ‘கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்’ என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் ‘நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்’ என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். ஸஹீஹ் புகாரி 2298\nஅதிக கடனிலிருந்து பாதுகாப்பு தேடுங்கள்\nகடன் தொல்லையில் இருந்து விடுபட ஒரு பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஇதுகுறித்து நபித்தோழர் அபு ஸயீத் (ரலி) தெரிவிப்பதாவது:\nஒரு நபித்தோழரின் பெயர் அபு உமாமா (ரலி). இவர் ஒரு தடவை பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘அபு உமாமாவே தொழுகை இல்லாத நேரத்தில் பள்ளியினுள் அமர்ந்துள்ளரே, என்ன விஷயம் தொழுகை இல்லாத நேரத்தில் பள்ளியினுள் அமர்ந்துள்ளரே, என்ன விஷயம்’ என விசாரித்தார். அதற்கு அவர் ‘இறைத்தூதரே’ என விசாரித்தார். அதற்கு அவர் ‘இறைத்தூதரே எனது கவலைகளும், கடன் சுமைகளும் தான் இந்த இடத்திற்கு கொண்டு வந்தது’ என விவரித்தார்.\nஅதற்கு நபி (���ல்) அவர்கள் ‘நான் உமக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத்தருகிறேன்; அதை நீர் காலையிலும், மாலையிலும் ஓதிவந்தால், இறைவன் உமது கவலையை போக்கி, உமது கடனை நிறைவேற்ற வழி வகை செய்வான்’ என அந்த பிரார்த்தனையை கூறினார்கள்.\nஅல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஜனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வஅஊதுபிக்க மின் கலபத்தித் தைனி வகஹ்ரிர் ரிஜால்.\nஅதன் பொருள்: ‘இறைவா, நான் உன்னிடம் கவலை, தூக்கம், இயலாமை, சோம்பேறித்தனம், கோழைத்தனம், கஞ்சத்தனம், கடன் சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கோருகிறேன்’ என்பதாகும்.\nஇந்த பிரார்த்தனையை அபு உமாமா (ரலி) காலையிலும், மாலையிலும் ஓதி வந்தார். இறைவன் அவரின் கவலையையும், கடனையும் போக்கினான். (ஆதாரம்:அபூதாவூத்1555)\nஅல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபள்லிக அம்மன் ஸிவாக்க”\n உனது ஹலாலைக் கொண்டே உன்னால் ஹராமாக்கப்பட்டதின் தேவை ஏற்ப்படுவதிலிருந்து என்னை போதுமானவனாக்கி விடு உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு) நூல்: திர்மிதி 3563\nஆக்கம் : மௌலவி, அல்ஹாஃபிழ், A. முஹம்மது வலியுல்லாஹ் அல்தாஃபி B.com., M.B.A.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/158835?ref=archive-feed", "date_download": "2019-08-26T10:01:16Z", "digest": "sha1:5OLIARY37K4NCUPTHANVZVT2OST4TRTS", "length": 6737, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் பெயர் இது தானா? கசிந்த தகவல் - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கார்த்தியின் கைதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nதல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்��ியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nநான்காவது ப்ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட் கோபத்தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் பெயர் இது தானா\nவிஸ்வாசம் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\nஅப்படியிருக்க விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அதை தொடர்ந்து படத்தை பற்றிய ஒரு சில தகவல்கள் வெளிவந்து வருகின்றது.\nஇப்படத்தில் அஜித் மும்பை தாதவாக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே, மற்றொரு அஜித் மதுரையில் இருப்பார் என்பது போல் தெரிகின்றது.\nஇந்நிலையில் இப்படத்தில் ஒரு அஜித்திற்கு தூக்குதுரை என்று பெயர் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் கசிந்து வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020640.html", "date_download": "2019-08-26T10:15:17Z", "digest": "sha1:7TKRQVIPUJMVBC5IRKLNYAMER6SJBDFZ", "length": 5727, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "என்னை வாழவைப்பாயா வள்ளி?", "raw_content": "Home :: கவிதை :: என்னை வாழவைப்பாயா வள்ளி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபிறந்த மண் வார்த்தை விளையாட்டு குணத்தில் குறையொன்றுமில்லை\nபுது நானூறு (இரண்டாம் தொகுதி) தி .மு .க . வரலாறு புதியநோக்கில் தண்டியலங்காரம்\nஒலிப்புத்தகம்: அஸிம் கம்ப்யூட்டர்ஜி டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் பாரக் ஒபாமா - வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/39720-", "date_download": "2019-08-26T09:56:11Z", "digest": "sha1:OGXAYEMJAKIQ7KQSHXB6SYS22DTJT7SM", "length": 7183, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜபக்சே - மோடி சந்திப்பு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொதிப்பு! | evks elangovan statement narendramodi rajabakshae openion against raw", "raw_content": "\nராஜபக்சே - மோடி சந்திப்பு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொதிப்பு\nராஜபக்சே - மோடி சந்திப்பு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொதிப்பு\nசென்னை: நரேந்திர மோடி, முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசியது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, ராஜபக்சேவை சந்தித்துப் பேசியுள்ளார். தமிழர்களுக்கு எதிராக ஆணவ அரசியல் நடத்திய ராஜபட்சேவும், நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதற்கு பல கருத்தொற்றுமைகள் உள்ளன.\nபெரும்பான்மையினரை, சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டி ஆத ரவைப் பெருக்குவதுதான் இவர்களது செயல்முறை திட்டம். மோடி மதத்தின் பேராலும் ராஜபக்சே இனத்தின் பேராலும் அதைச் செய்கின்றனர்.\nராஜபட்சே அண்மையில் அளித்த பேட்டியில், தனது தேர்தல் தோல்விக்கு இந்திய \"ரா' உளவுப் பிரிவுதான் முழு காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பைக் கண்காணித்து உறுதி செய்யும் உளவுத் துறையையே ராஜபக்சே களங்கப்படுத்தியுள்ளார்.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை இந்தியத் தரப்பிலிருந்து யாரும் கடுமையான முறையில் மறுக்கவோ, ஆட்சேபம் தெரிவிக்கவோ இல்லை. ராஜபக்சேவை எதிர்த்துக் கருத்துக் கூறுவதில் இந்திய அரசுக்கு என்ன தயக்கம்\nநரேந்திர மோடியும், ராஜபக்சேவும் நெருக்கமான நண்பர்கள் என்பதுதான் காரணமா இதை விட இந்தியாவுக்கு தலைகுனிவும், அவமானமும் வேறு இருக்க முடியாது. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித் தது அங்கு வாழும் 25 லட்சம் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள்தான். இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, உடமைகளை, உரிமைகளை பறித்த ராஜபக்சேவை நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்\" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/1441-2016-08-25-06-38-59?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-08-26T10:31:13Z", "digest": "sha1:6N3VQZFBFVOW4ZRF3WKT3HVAG7UGUIGJ", "length": 2679, "nlines": 19, "source_domain": "4tamilmedia.com", "title": "ரஜினின்னா மட்டும் ஓர வஞ்சகமா?", "raw_content": "ரஜினின்னா மட்டும் ஓர வஞ்சகமா\n நடிகர் கமலுக்கு செவாலியர் விருது வழங்கி கவுரவப்படுத்தியிருக்கிறது பிரான்ஸ் அரசு.\nஇந்த விஷயத்தை கேள்விப்பட்ட அடுத்த நொடியே நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அத்தனை பேரும் கிளம்பி கமல் வீட்டுக்கு போய் விட்டார்கள். அவருக்கு வாழ்த்து சொன்னதுடன், விரைவில் ஒரு பிரமாண்ட பாராட்டு விழாவும் நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டார்கள். கமல் பாராட்டப்பட வேண்டியவர்தான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், ரஜினிக்கு பத்மவிபூஷண் தரப்பட்டு இவ்வளவு மாதங்கள் ஆச்சே யாராவது ஒரு நடிகர் சங்க நிர்வாகியாவது அவருக்கு பாராட்டு விழா நடத்தணும்னு யோசிச்சாங்களா யாராவது ஒரு நடிகர் சங்க நிர்வாகியாவது அவருக்கு பாராட்டு விழா நடத்தணும்னு யோசிச்சாங்களா ஏன் கமலுக்கு ஒரு வாய். ரஜினிக்கு ஒரு வாய் என்று செயல்படுகிறது சங்கம் ஏன் கமலுக்கு ஒரு வாய். ரஜினிக்கு ஒரு வாய் என்று செயல்படுகிறது சங்கம் இப்படியொரு கேள்வியை மெல்ல பரவ விடுகிறது நடிகர் சங்கத்தின் ஒரு பிரிவு. மெல்ல கிளம்புகிற இந்த காற்று சூறாவளி ஆவதற்குள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வாங்க நாசர் அண்டு டீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-26T09:25:42Z", "digest": "sha1:TRLKRD64PLXGB6PWYKEDEJFE7RSGSIQG", "length": 8499, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தற்கொலை குண்டுத் தாக்குதல் – GTN", "raw_content": "\nTag - தற்கொலை க��ண்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாய்ந்தமருது – பயங்கரவாதிகளதும், குடும்பத்தாரினதும் சடலங்கள் அகழ்ந்தெடுப்பு…\nசாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான சில...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் மியன்மாரில் கைது…\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணனி திரையில் வைத்திருந்தவர் கைதாகி விடுதலை…\nபயங்கரவாதி மௌலவி சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணனி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nNTJயின் இரண்டு முக்கியஸ்த்தர்கள், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர்…\nஉயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதேவாலயங்களுக்குள், தோள் பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.\nஇலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைதாரிகள் பயன்படுத்திய வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதி கைது…\nதற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள்...\nகாபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 8 பேர் பலி\nகாபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 8 பேர்...\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண ��பையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/02/blog-post_396.html", "date_download": "2019-08-26T09:06:02Z", "digest": "sha1:OSUZVNV4ED7FZOWFQIBZ4VP7HUD4ISHK", "length": 12996, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "லண்டனில் படு ரகசியமாக நடந்த கதிரியக்க சோதனை: ரஷ்யா தூவிய மர்ம பொடி மக்களை தாக்குமா - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW லண்டனில் படு ரகசியமாக நடந்த கதிரியக்க சோதனை: ரஷ்யா தூவிய மர்ம பொடி மக்களை தாக்குமா\nலண்டனில் படு ரகசியமாக நடந்த கதிரியக்க சோதனை: ரஷ்யா தூவிய மர்ம பொடி மக்களை தாக்குமா\nரஷ்யா ஆர்டிக் கடலில் மர்மமான முறையில் அணு குண்டு சோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது எனவும். அதில் இருந்து காற்றில் கலந்துள்ள கதிரியக்கம் கொண்ட துகள்களால், ஜேர்மனி , பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போக கதிரியம் கொண்ட இந்த துகள் காற்றில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை பல நாடுகள் மறைத்து வருகிறது. இன் நிலையில் குறித்த கதிரியம் கொண்ட துகள்கள் பிரித்தானிய வழி மண்டலத்திலும் கலந்துள்ளதா என்று ஆராய, இன்றைய தினம்(22) அமெரிக்காவில் இருந்து விசேட ராணுவ விமானம் ஒன்று வந்துள்ளது.\nWC 135 என்று அழைக்கப்படும் இந்த ராணுவ விமானம், வானத்தில் பறந்தபடியே நிலத்தையும் காற்றையும் ஸ்கேன் செய்து அதில் எங்காவது கதிரியக்கம் கொண்ட தூகள்கள் உள்ளதா என்று கண்டுபிடித்துவிடும். இதனை பிரித்தானியாவுக்கு அனுப்புமாறும். பிரித்தானிய வழி மண்டலத்தை பரிசோதனை செய்யுமாறும். திரேசா மே அம்மையார் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அமைவாக அமெரிக்கா உடனடியாக இந்த அதி நவீன விமானத்தை பிரித்தானியாவுக்கு அனுப்பியுள்ளது. குறித்த விமானம் பறப்பில் ஈடுபட்டு, பல பகுதிகளை ஸ்கேன் செய்துள்ளது என தற்போது ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதன் முழுமையான அறிக்கை விரைவில் மக்களுக்கு கிடைக்கும். குறித்த கதிரியக்க தூசி துகள்கள், மனிதர் மேல் பட்டாலோ. அல்லது அதனை மனிதர் சுவாசித்தாலோ , சில மாதங்களில் உடனே புற்று நோய் உருவாகி இறக்க நேரிடும். இது போல பல ஐரோப்பிய நாடுகளில் தற்சமயம் நடந்துள்ளது. ஆனால் அனைத்து நாடுகளும் மெளனம் காப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யா செய்துள்ள இந்த நாசகார வேலையை, ஐரோப்பிய நாடுகள் கண்டுபிடிக்கவே இவ்வளவு வாரங்கள் பிடித்துள்ளது. இதனை மக்கள் அறிந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அல்லவா. சுயலாபம் கருதியே இதனை அன் நாட்டு அரசுகள் மூடிமறைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nலண்டனில் படு ரகசியமாக நடந்த கதிரியக்க சோதனை: ரஷ்யா தூவிய மர்ம பொடி மக்களை தாக்குமா Reviewed by athirvu.com on Thursday, February 23, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்��ு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2013/04/26/167614/", "date_download": "2019-08-26T10:08:26Z", "digest": "sha1:VVNLQXUZKI33SUJZ334GYHG6SFAPHNOM", "length": 13938, "nlines": 243, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சூபி:விளிம்பின் குரல்", "raw_content": "\nசூபி:விளிம்பின் குரல், ஆசிரி யர்:ஹெச்.ஜி.ரசூல், பாரதி புத் தகாலயம், 421,அண்ணா சாலை,தேனாம்பேட்டை, சென்னை-600018. பக்:80, விலை:ரூ.45/-\nபாதுகாப்பு வேண்டுமெனில் கரையில் நில், புதையல் வேண்டுமானால் கடலுக்குள் செல் என்று கவிஞர் ஷா அதி சொல்வதைப் போல, சூபி ஞானிகளை அறிய அக்கடலுக்குள் குதிக்க இந்நூல் நிச்சயம் தூண்டுதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. சுருங்கச்சொல்வதுஒருகலை. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சூபிகள் அப்படிப்பட்டவர்கள். சூபிகளைப் பற்றி ரசூல் சுருக்கமாக எழுதியிருப்பினும் மிகுந்த அடர்த்தியான செய்திகளை உள்ளடக்கியது. ஆண் சூபிகளை மட்டுமல்ல பெண் சூபிகளையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. மதத்தினுள் புகுந்து அதன் உள்ளடக்கத்தைக் கொண்டு வரவேண்டும் என்கிறார் நூலாசிரியர். மதச்சார்பின்மையை நோக்கிய பயணத்தில் மதநல்லிணக்கமும் ஒரு கட்டமாகும். இந் நூலில் பேசப்பட்டப் பொருள்களை உள்வாங்���ுவதும் இன்றைய காலத்தின் தேவையாகும்.\nமறைந்தது, மனித நேயத்தின் இலக்கணம்\nதூக்குமேடைத்தியாகி பாலுவின் இறுதி நாட்கள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் – மூன்றாம் தொகுதி\nஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் – நூல் விமர்சனம்\nசத்ரபதி சிவாஜி குறித்த ஓவியப் புத்தகம் பிரிட்டனில் வெளியீடு\n34வது சென்னை புத்தகக் காட்சி – 9வது நாள்.\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nbetween, நாட, anaar, jaco, ஆண்டாள் அருளிய, புராணங்கள், பொது அறிவு, பொது அறிவு, அனிதாவின் காதல்கள், சித்தார்த்தன், astronomy, science quiz, nari, நாலாவது, வெ. இறையன்பு I.A.S\nகு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ரா.வுக்கு எழுதியது -\nகொலை கொலையாம் காரணமாம் - Kolai Kolaiyam Karanamaam\nசிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai\nஎன் யாத்திரை அனுபவங்கள் - En Yaathirai Anubhavangal\nபிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) -\nவளம் தரும் வாஸ்து -\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே\nமாப்பஸான் சிறுகதைகள் - Maapasaan Sirukathaigal\nஇலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayamithraa.wordpress.com/2014/03/18/enaikaanavillainetrodu/", "date_download": "2019-08-26T10:12:02Z", "digest": "sha1:WJKQKBUUGVQKIWAVZRCEVGD45KSRQJJQ", "length": 15793, "nlines": 112, "source_domain": "maayamithraa.wordpress.com", "title": "எனைக் காணவில்லை நேற்றோடு.. | maayamithraa", "raw_content": "\nகண்களைப் பிரிக்க முடியவில்லை.. எங்கும் ஒரே மசமசப்பு.. இருக்கையில் அமர்ந்தபடி தூங்கியதாலோ என்னவோ, உடம்பின் அத்தனை மூட்டுகளிலும் ஏதோ ஒரு அசௌகர்யம். கழுத்து எலும்பு சுழுக்கி விட்டதா இல்லை எதுவோ ஒன்றால் பிணைக்கப்பட்டிருக்கிறேனா தெரியவில்லை, கழுத்தை திருப்ப முடியாதபடி ஏதோ ஒன்று இறுக்க அழுத்திப் பிணைக்கின்றது.\nபிரிய மறுத்த கண்களை கைகளால் தேய்த்து திறப்போமென்றால், கைகளை அசைக்க முடியவில்லை. மெதுவாக ஒன்றுக்கு பத்துத் தடவையாக கண்களை அழுத்தி மெதுவாய் திறந்து பார்த்தேன்..\nவிம���னத்தில் தான் இருக்கிறேன்.. சுற்றிவர மெல்லிருட்டு, பக்கத்தில் நான் விமானத்தில் ஏறிய போது இருந்த பெண்தான்..ஏதோ ஒரு கோணத்தில் தலையை சரித்தபடி, இதழ்களைக் கோணிக்கொண்டு இன்னும் தூக்கத்தில்.. பயணத் தொடக்கத்தில் இருந்த அழகு இப்போது இல்லை போல தான் தோன்றியது.. மேக்கப் கலைந்திருக்கும்.. எல்லா பெண்களும் இப்படித்தானா என்ற நினைப்பு எழும்ப.. ச்சே என்ன கொடுமையான எண்ணம்.. முதல்ல இந்தத் தூக்கத்தையும் சோர்வையும் விட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கால்களையாவது அசைத்துப் பார்க்கலாம் என நினைத்தபடி ஷு’வுக்குள் இருந்த கால் விரல்களை அசைக்க எத்தனித்தேன்..\nஏதோ மனசுக்குள் மெதுவாய் நிரட.. தொண்ணூறு கிலோ, ஆறடி உயரம், அசாத்திய பலசாலி என்று என் பெண் நண்பிகள் சொல்லியபடியே கன்னங்களை வருடும் என்னால் கேவலம் என் கால்விரல்களைக்கூட அசைக்க முடியவில்லையே என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..\nமுடிந்தளவு தலையை அசைக்கலாம் என்றால்\nஅச்சம் மெதுவாய் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.. முதலில் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்க்கலாம் என்ற நினைப்பு தோன்ற.. ‘இந்த மெடுலா ஒப்லாங்கட்டாவில் அடிகிடி ஏதும் பட்டுச்சா’ ச்சே ச்சே..\nஇரவு 11 மணிக்கு எந்திரிச்சேன்..குளிச்சு அம்மா கொடுத்த காபி குடிச்சிட்டு, காரை வீட்ல விட்டுட்டு, Cab ஒன்றை புக் பண்ணி எயார்போர்ட் வந்தேன்..\nஅங்கேயும் பெரிசா ஒன்றும் நடக்கல்ல.. ரெண்டு எயார் ஹோஸ்டஸ் என்னைப் பார்த்து சிரிக்க வேறு செய்தாங்க..\nஅழகான வெள்ளைக்காரி ஒருத்தி பக்கத்துல வந்து சிங்கப்பூர் ப்ளைட்டுக்கு எங்கே செக் இன் பண்ண வேணும்ன்னு கேட்டா..\nகாலை சரித்து சரித்து நடந்த ஒரு பருமனான பாட்டி ஒருவர்.. இந்தியாவை சேர்ந்தவரா தான் இருக்கணும்.. புடவையை இழுத்துச் சொருகியபடி, எம்பார்க்கேஷன் ஃபோர்மை ஃபில் பண்ணி தர சொன்னா.. 75 வயசாகுது.. இவங்கள தனியா யாரு பிளேன்ல போக சொன்னா என்று சலித்தபடி நிரப்பிக் கொடுத்தது ஞாபகமிருக்கிறது\nஒரு சோப்ளாங்கி என்னை லுக் விட்டுட்டே இருந்தான்.. ஏதேனும் Gay’யா இருப்பானோங்கிற பயத்துல அவன் பக்கமே திரும்பல.. Barrista’ல Coffee வாங்கி சிப்பிக்கொண்டே எயார்ப்போர்ட் பரபரப்பை பார்த்துக்கொண்டிருந்தபடி, அனௌன்ஸ்மன்ட் வந்ததும் விமானத்துக்குள் ஏறினேன்..\nவின்டோ சீட் எனக்கு.. அய்ல் சீட்’ல எனக்கு பக்கத்துல இப்போ வாய் பிரிந்து படுத்துக்கிடக்கும் பொண்ணு ஏறிச்சு.. ஏதோ உலக அழகி அவதான்ங்கிறது போல நடை உடை எல்லாம்.. நான் அவளை கவனிக்காமல் புறக்கணித்ததும்.. ‘ஹாய் அயாம் டெய்சி’ன்னு தானே அறிமுகப்படுத்திக் கொண்டாளே..\nஅப்புறம், வெஜ் சான்ட்விச், Black coffee, Garden Salad கொடுத்த இடை சிறுத்த எயார்ஹோஸ்டஸ், தன் பூஞ்சைக் கண்களால் என்னைப் பார்த்து கண்சிமிட்டியதும் ஞாபகம் இருந்தது.. காலை மூணு மணி ப்ளைட் எங்கிறதால, வானம் வெளிக்கவேயில்லை.. அதற்குள் காலைச்சாப்பாடா என்று சலித்தபடி, கறுப்புக் காப்பியை முதலில் கையில் எடுத்ததும் ஞாபகமிருக்கிறது.. அப்புறம் என்ன நடந்தது..\nஆ.. முதலில் ஒரு குலுக்கல்.. Turbulence போல என்று நினைத்துக்கொண்டு, காப்பிக் கோப்பையை அப்பால் பிடித்த போது, டெய்சி தன் வாய்க்குக் கொண்டு போன சிக்கன் பேர்கரிலிருந்த மயோனைஸ் வாயில் கோலம் போட்டது பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்ததும் நினைவிலிருக்கிறது..\nவிமானம் ஏதோ ஒரு சுழலுக்குள் அகப்பட்டுக் கொண்டது போல தள்ளாட, மேகங்கள் வட்டமிட ஆரம்பித்தது.. திடீரென்று எங்கள் விமானம் நெட்டுக்குத்தாய் செல்வது போல தோன்ற, நாங்களும் இருக்கைகளுடன் தொண்ணூறு பாகைக் கோணத்தில் திரும்பியது நினைவுக்கு வந்தது..\nஅதற்குப் பிறகுதான்.. ஆழிப்புயலுக்குள் அலைவது போல விமானம் அலுங்கிக் குலுங்க.. க்ளோசட்டுக்குள் இருந்த அத்தனையும் வெளியே வந்து தலையிலும், தரையிலும் கொட்ட, எங்கள் முன்னிருந்த சாப்பாட்டு கோப்பைகள் எல்லாம் எங்கு போனதென்று தெரியவில்லை.. என்னைப்பார்த்து கண்சிமிட்டிய எயார் ஹோஸ்டஸ் கால்களை ஒருவாறு பரத்திக்கொண்டு எந்தவொரு பிடிப்புமின்றி தலைகீழாய் அடிபட்டுக்கிடந்தாள், விமானத்தின் விளக்குகள் அணைந்துவிட்டன..\nஇருக்கைகளில் இருந்தவர்கள் மட்டும், சீட் பெல்ட் போடாமலிருந்தாலும், காந்த சக்தியோ ஏதோவொன்றோ.. அப்படியே ஒட்டிக்கொண்டு சுழலத் தொடங்கினோம்..\nஅதற்குப் பிறகு இப்போ தான் கண்திறக்கிறேன்.. உடலை அசைக்க முடியவில்லை.. மெதுவாய் அம்மா அப்பா என்று மனசுக்குள் உருப்போட்டபடி ஆழ்நிலைத்தியாகம் பண்ண தொடங்கினேன்..\nகொஞ்ச நேரத்துக்குப் பிறகு.. என்னால் தலையை அசைக்க முடிந்தது போல் தோன்றியது.. என்னோடு பயணித்த அனைவரும் அப்படியே இருக்கையுடன் மேல் நோக்கி பார்த்தபடி ரொக்கட்டுக்குள் இருப்பது போல தொண்ண���று பாகைக் கோணத்தில், சிலையாய் சிலைகளாய் ஒருவித தூக்கத்தில் அமர்ந்திருந்தனர்.. இல்லையில்லை உறைந்திருந்தனர்.. நானோ என் கண்களை சிரமப்பட்டு விரித்தபடி தலையை மெதுவாய் சரித்து கண்ணாடி யன்னலால் வெளியே பார்த்தேன்..\nபாறைகளா, நட்சத்திரங்களா, கோள்களா.. பால்வெளி போல வெளிச்சத்தை உமிழ்ந்தபடி துரிதமாய் சுற்றுகின்றதே..\nநாங்கள் இருந்த விமானமும் தான்.. அதோ.. அது.. இன்னொரு விமானமா.. இல்லையில்லை கப்பல் ஒன்று.. அதுவும் ஒரு முனை மேல் நோக்கியிருக்க, தானே ஒரு தனிக்கோள் போல சுற்றிக்கொண்டிருக்க\nஎன் தலையும் கிர்ரென சுற்றத் தொடங்கியது.. இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே சுற்றப்போகிறோமோ என்று எண்ணியபடி, மீண்டும் ஒரு நீண்ண்ண்ட மயக்கத்துக்குள் ஆழ்வதற்கு முன்.. என் அம்மா சொன்ன அந்தக் கதை ஞாபகத்திற்கு வந்தது..\n← தேக்கி வைத்த உணர்வுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=bitten+by+the+dog", "date_download": "2019-08-26T10:36:46Z", "digest": "sha1:R3LFXYZKRT7GOACHETYWKCVJFJCAGDAZ", "length": 4260, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/maithiri-kunaratna.html", "date_download": "2019-08-26T10:21:38Z", "digest": "sha1:4JICGXAXR3AAOQHZVINM5B3KPYHTOM64", "length": 7260, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "குணரத்னவும் பதவி துறந்தார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தென்னிலங்கை / குணரத்னவும் பதவி துறந்தார்\nமுகிலினி August 03, 2019 தென்னிலங்கை\nமத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்ன தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்ஷல் பெரேராவும் தனது ஊவா மாகாண ஆளுநர் பதவியை கடந்த 01 ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தார்.\nஜனாதிபதியின் தனி அதிகாரத்தின் கீழேயே மாகாண ஆளுனர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஆளுனர்கள் இராஜினாமா செய்து கொள்வதற்க்கான காரணம் இதுவரை புரியாத புதிராகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/nlc-employee-brutally-killed-his-wife", "date_download": "2019-08-26T08:56:17Z", "digest": "sha1:HAQ6MNQJP7AKLG7R7E5E6V66SHLWTEBS", "length": 21792, "nlines": 288, "source_domain": "www.toptamilnews.com", "title": "சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்: 'ஸ்கெட்ச்' போட்டு கொலை செய்த மனைவி: அதிர வைக்கும் சம்பவம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்: 'ஸ்கெட்ச்' போட்டு கொலை செய்த மனைவி: அதிர வைக்கும் சம்பவம்\nகடலூர்: சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவரை மனைவியே தனது தம்பியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூரில் என்.எல்.சி இரண்டாவது சுரங்க ஊழியர் பழனிவேல். அவரது மனைவி மஞ்சுளா . கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிவேலை காரில் கடத்திய சிலர் அவரை கொலை செய்ததாகத் தெரிகிறது. பின்னர் விழுப்புரம், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பழனிவேலின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டநிலையில் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பழனிவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பழனிவேலின் மனைவி மஞ்சுளா உள்பட 4 பேர் சேர்ந்து பழனிவேலை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக நெய்வேலி டவுன்சிப் போலீஸ் மஞ்சுளாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவான 3 பேரை தேடி வந்தனர்.\nஇதுகுறித்து மஞ்சுளா அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும் கணவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இதையடுத்து பழனிவேலுக்கு சொரியாசிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார் மஞ்சுளா. இதனிடையே பழனிவேல் கைந��றைய சம்பாதித்தலாலும் அதை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவி வந்துள்ளார். இதனால் கணவர் மீது ஆத்திரத்திலிருந்த மஞ்சுளா தம்பி ராமலிங்கத்துடன் சேர்ந்து பழனிவேலை கொலை செய்துள்ளார். மேலும் அவரது சடலத்தையும் காரில் வைத்து எரிக்க முயன்றதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrev Articleசிங்கப் பெண்ணே பாடலை தொடர்ந்து மீண்டும் லீக்கான பிகில் பாடல்: அதிர்ச்சியில் படக்குழு\nNext Article'விஜய் ரொம்ப நல்லவரு': சர்டிபிகேட் கொடுத்த ராஷ்மிகா மந்தனா\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள்…\nநகைக்கடை , ஓடும் பேருந்து என நூதன முறையில் நகைத்திருட்டு: கையும்…\nஏன்டா ஐஸ்கிரீம் வாங்கித் தரல.. காதலனை கொன்ற காதலி\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல்…\n'கள்ளக்காதல் மட்டுமல்ல டிக் டோக்கிலும் அட்டகாசம்': மனைவியை…\nதலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: நெல்லையில் பரபரப்பு\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஅம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்\nகாதலில் விரிசல்: கோபத்தில் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை நீக்கிய இலியானா\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவிநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nமனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் ஆலயம்\nகாதலில் விரிசல்: கோபத்தில் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை நீக்கிய இலியானா\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக���க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nசூடு பிடிக்கும் ஆட்டம்: கவினை நாமினேட் செய்த உயிர் நண்பர்கள்\nகாதலர் தயாரிக்க நயன்தாரா நடிக்க ஒரே கூத்தா இருக்கும் போல...\nநோ எலிமினேஷன்: இரண்டு வாரத்திற்கு வனிதாவை காப்பாற்றிய பிக் பாஸ்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nரஜினி மட்டும் அதை நிரூபிச்சிட்டா மொட்டை அடிச்சுக்குறேன் – மன்சூர் ஆவேசம்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள் பி.வி.சிந்து: குவியும் வாழ்த்து\nஆஷஸ் டெஸ்ட்: ஸ்டோக்ஸ் விடாமுயற்சியால்.. இங்கிலாந்து வெற்றி\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nஇன்னும் 5 நாள்தான் இருக்கு... அதுக்குள்ள உங்க பான் எண்ணை ஆதாருடன் இணையுங்க...\nஉச்ச நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை.....\nகாஷ்மீர் குறித்த உங்கள் கருத்து அடுத்த 15 நாட்களில் மாறும்..... கவர்னர் சத்யபால் மாலிக் தகவல்..\nதலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகணவரின் அன்பு தொல்லை தாங்கல; எனக்கு டைவர்ஸ் வேணும்: இளம்பெண்ணின் வியக்க வைக்கும் காரணம்\nUpல இருக்குறவன் down ஆவுறதும், downல இருக்குறவன் up ஆகுறதும் சகஜம்தானே\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து\nவைகோவின் எம்பி பதவிக்கு ஆபத்து: கொடுத்த பதவியை பறிக்குமா திமுக\nமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் கோயில்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13380", "date_download": "2019-08-26T09:42:13Z", "digest": "sha1:FHMCZLNTQZVSQFDLUX34HFHS6IOBAOJ3", "length": 9696, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹேரத் அபாரம் ; சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொ��்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஹேரத் அபாரம் ; சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இலங்கை\nஹேரத் அபாரம் ; சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இலங்கை\nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் அபார பந்துவீச்சின் காரணமாக இலங்கை அணி 257 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.\n491 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 233 ஓட்டங்களுக்கு சகலவிக்கட்டுகளையும் இழந்து டெஸ்ட் தொடரை கைநழுவவிட்டது.\nசிம்பாப்வே அணி சார்பில் எர்வின் 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.\nபந்துவீச்சில் ரங்கன ஹேரத் 8 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன், போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.\nஇதேவேளை தொடர் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.\nசிம்பாப்வே அணி டெஸ்ட் போட்டி ரங்கன ஹேரத் எர்வின்\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\nபென் ஸ்டோக்கின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-08-25 21:10:28 ஆஷஸ் டெஸ்ட் இங்கிலாந்து அவுஸ்திரேலியா Ashes\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில் நியூஸிலாந்து அணி 138 ஓட்டத்தினால் முன்னிலையில் உள்ளது.\n2019-08-25 18:52:28 நியூஸிலாந்து இலங்கை டெஸ்ட்\nஜனாதிபதியை சந்தித்த சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர்\nஇலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர் ஷஸாங்க் மனோகர் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனசந்தித்தார்.\n2019-08-24 19:25:45 ஜனாதிபதி சந்தித்த சர்வதேச கிரிகெட் சபை\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டியில் 15 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2019-08-24 15:07:05 நியூசிலாந்து கிரிக்கெட் இருபதுக்கு இருபது\nவிராட்கோலி என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றினேன்- ஜடேஜா\nஅணித்தலைவர் உங்கள் மீது நம்பிக்கை வைக்கும் போது நீங்கள் சிறப்பாக உணர்வீர்கள்,சிறப்பாக விளையாடியதன் மூலம் அந்த நம்பிக்க��யை நான் காப்பாற்றியுள்ளேன்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baebc1ba4bb2bcd-b89ba4bb5bbf/bb5bbfbaaba4bcdba4bc1ba4bcd-ba4b9fbc1baabcdbaabbfbb2bcd-ba8baebcd-baab99bcdb95bc1", "date_download": "2019-08-26T09:41:51Z", "digest": "sha1:6CVAAFDRNUUDXW2CN6WDFKW3YIPNCC6Y", "length": 45052, "nlines": 269, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விபத்துத் தடுப்பில் நம் பங்கு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / விபத்துத் தடுப்பில் நம் பங்கு\nவிபத்துத் தடுப்பில் நம் பங்கு\nவிபத்துத் தடுப்பில் நம் பங்கு\nவிபத்து என்பது திட்டமிடாத எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்ச்சி. அவ்விபத்தின் விளைவால் காயம் ஏற்படலாம். அல்லது ஏற்படாமலும் போகலாம்.\nஒரு விபத்தின் விளைவால் பெருத்த காயமோ அல்லது சிறிய காயமோ ஏற்படலாம். ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு மூலம் 100க்கு 98 விபத்துக்களுக்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகள் இரண்டாக அமையும். ஒன்று பாதுகாப்பற்ற நிலைகள் மற்றொன்று பாதுகாப்பற்ற செயல்கள்.\nஇதன் மூலம் நாம் அறிவது “விபத்துக்கள் தானாக நிகழ்வதில்லை. அவைகள் உண்டாக்கப்படுகின்றன” என்பது நன்கு புலனாகிறது.\nஅபாயங்களை அடையாளம் கண்டு கொள்ளுதல்\nஒரு சிறு காயமோ அல்லது பெரிய காயமோ ஏற்படுவதற்கு காரணம் ஒரு விபத்து. அந்த விபத்து ஏற்படுவதற்குக் காரணம் பாதுகாப்பற்ற செயல் மற்றும் பாதுகாப்பற்ற நிலை. மனிதர்களின் தவறுகளினால் தான் பாதுகாப்பற்ற செயல் மற்றும் பாதுகாப்பற்ற நிலைகள் ஏற்படுகின்றன.\nமனிதனுடைய தவறுகளுக்கு காரணங்கள் இரண்டாக அமையலாம். ஒன்று அவன் இருக்கும் சமூக சூழ்நிலை. மற்றொன்று அவன் வந்த முன்னோர்கள் வழி.\nவிபத்துக்கள் உற்பத்திக்கு இடையூறுகள் பலவிதம். உதாரணமாக குறித்த நேரத்தில் கச்சாப்பொருள் வந்து சேராமை, இயந்திரங்கள் பழுதடைதல், போதிய அளவு மனித நேரமின்மை, மின்சாரமின்மை போன்றவையாகும்.\nஒரு மருத்து��ர் ஒருவருடைய உயிரைக் காப்பாற்ற முடியுமென எளிதில் நம்புகிறோம். ஆனால் விபத்துக்கு பலியாகும் முன்னரே ஓருவரை காப்பாளர் காப்பாற்ற முடியுமென நம்பத் தயங்குகிறோம்.\nநாம் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் வேலையிலும் ஒரு சில பாதுகாப்பற்ற நிலை கலந்திருப்பதால், விபத்துக்கள் கட்டுப்படுத்த முடியாதவை என்றும் கூறுகிறோம். ஆனால் முறையான பாதுகாப்பின் மூலம் விபத்தினைக் கட்டுப்படுத்தலாம்.\nஎந்த ஒரு விபத்து நிகழ்ந்தாலும் முதலில் மேலே குறிப்பிட்ட மற்றும் பாதுகாப்பற்ற செயல் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலை இவைகளில் எது என்று கண்டு, அதனை அகற்ற முயல வேண்டும்.\nதொழிற்சாலைகளில் விபத்துக்கான பாதுகாப்பற்ற சூழ்நிலைகளாகக் கருதப்படுவன சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇயந்திரங்கள், கருவிகள், டிராலிகள் போன்ற பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்காமல் ஒழுங்கற்ற நிலையில் வைத்தல்.\nஇயந்திரங்கள் மற்றும் சில சாதனங்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் பொருத்தாமல் இருத்தல்.\nதிட்டமிடாத அமைப்புகள், வழுக்கும் தரைகள்.\nஉறுதியற்ற, ஒழுங்கற்ற படிக்கட்டு அமைப்புகள்.\nசரியான கையாளும் முறைகள் இல்லாத நிலை.\nபாதுகாப்பற்ற ஒளி அமைப்பு அல்லது வசதிக்குறைவான வெளிச்சம், தாங்க முடியாத இரைச்சல்.\nஇயந்திரங்களின் கூர்மையான பகுதி அல்லது உடைந்த நிலை.\nஇயந்திரங்களை தகுந்த பயிற்சி அனுமதி இல்லாமல் இயக்குவது.\nஇயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்களை குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாக ஓட்டுவது, பொருட்களை தவறான முறையில் கையாளுதல்.\nதடுமாற்றமான நிலையில் நின்று வேலை செய்தல்.\nநிதானமற்ற மனநிலையில் வேலை செய்தல்.\nஇயந்திரங்களில் உள்ள பாதகாப்பு கவசங்களை அகற்றிவிட்டு வேலை செய்தல்.\nவேலைக்குத் தகுந்த கருவிகளை உபயோகப்படுத்தாதிருத்தல்.\nஆபத்தான வேலைகளில் அருகில் இருப்பவரை எச்சரிக்கை செய்யாமல் வேலை செய்தல்.\nதொழிற்சாலைகளில் விபத்துக்களைப் பல்வேறு வழிகளில் தவிர்க்கலாம். அவற்றுள் இன்றியமையாத வழிமுறைகளைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்.\nமுறையான தொழிற்கூடங்களையும், இயந்திரங்களையும் அமைத்தல்.\nமுறையான செயல்முறைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்துதல்.\nதொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் முறையாக பராமரித்தல்.\nதொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் வடிவமைக்கும் காலத்திலேயே தேவையான பாதுகாப்பு கவசங்களையும் அமைப்புகளையும் அவற்றுள் ஒருங்கிணைக்க வேண்டும்.\nதொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும் முறையாக பராமரித்து அவைகளின் பணிகளைத் தவறில்லாது செய்யும் வகையில் காத்திடுதல் அவசியம்.\nசெயல்முறைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்\nவேலை செய்யும் இயந்திரங்களுக்குப் போதுமான செயல்முறைகளை ஏற்படுத்தவேண்டும். பல்வேறு வகையான வேலைகளைச் செய்யும் போது ஏற்படக்கூடிய பாதுகாப்பு இடர்களைக் கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்துதல் வேண்டும்.\nசெயல்முறைகள் ஃ வழிமுறைகளை அமுல்படுத்துதல்\nபாதுகாப்பு வழிமுறைகளையும் வேலையில் முறையான செயல் முறைகளையும் அனைவருக்கும் கற்பித்து அனைவரும் அதை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.\nவேலையில் உள்ள அபாயம், இடர்பாடுகள், பணிபுரியும் போது கையாள வேண்டிய பொருட்களின் தன்மைகள், அவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்கள் முதலியவற்றை உரிய தொழிலாளர்களுக்கு முறையாக அறிவிக்க வேண்டும்.\nவேலையின் தன்மையையும் வேலை செய்வோரின் தன்மையையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, வேலை நேரங்களில் சரியான உத்தரவுகளை அளித்தல் வேண்டும்.\nசெய்யும் பணியிலும் அதைச் சார்ந்த பாதுகாப்பு முறைகளிலும் தொழிலாளர்கள் தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பாகப் பயிற்சி அளிக்க வேண்டும்.\nநைட்ரஜன் அல்லது அழுத்தமான காற்றுக்கு பதிலாகவோ ஒருபோதும் ஆக்ஸிஜனை உபயோக்கிக்கூடாது.\nவாயு உருளையின் நிறுத்தத்தையோ அல்லது அதன் மீதுள்ள அடையாளங்களையோ அல்லது வால்வு இணைக்கும் பகுதியிலுள்ள மறைகளையோ மாற்ற ஒரு போதும் முயற்சிக்கக்கூடாது.\nவாயு உருளையின் வால்வுகளிலோ அல்லது வேறு எந்தப் பகுதிகளிலோ எண்ணெய், கீரிஸ் அல்லது எந்தவித பிசுபிசுப்பான பொருட்களையும் ஒருபோதும் உபயோகிக்கக்கூடாது. வால்வுகளை எப்போதும் அழுக்கில்லாமல் சுத்தமாகவும், காய்ந்த நிலையிலும் வைத்திருக்கவும். அதிக அழுத்தமுள்ள ஆக்ஸிஜன் வாயுவுடன் எண்ணெய் அல்லது கீரிஸ் சேரும்பொழுது வெடிக்கக்கூடிய கலவையாக மாறி, வாயு உருளை பயங்கரமாக வெடிக்கும் அபாயமுள்ளது.\nவால்வை முழுமையாக பாதுகாக்கும் பொருட்டு, வாயு உருளைகளை உபயோகத்தில் இல்லாமலிருக்கும் பொழுது வால்வு மூடிகாளல் இறுக்கமாக மூடி வைக���க வேண்டும். உருளையில் வாயு இருக்கும் போதும் வால்வானது முறிந்து உடைந்து விட்டால் அது மிகவும் அபாயகரமானது.\nவாயு உருளைகள் பற்றவைக்கும் இடத்திலிருந்து குறைந்தது ஐந்த மீட்டர் தூரமாவது தள்ளி இருக்க வேண்டும்.\nஉருளைகளின் வால்வையோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களையோ ஒரு போதும் பழுது பார்க்க முயலக்கூடாது.\nஉருளைகளை, பொருட்களை நகர்த்தும் உருளைகளாகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது.\nமின்சார ஓட்டம் இருக்கும் இடங்களில் உருளையின் வழியாக மின் ஓட்டம் செல்லுமாறு உருளைகளை வைக்கக்கூடாது.\nஉருளைகளை தள்ளவோ, உருட்டவோ கூடாது. அவைகளை கொண்டு செல்ல தகுந்த வண்டிகளை உபயோகிக்க வேண்டும்.\nசிலிண்டர்களை கையாளுவதில் சந்தேகமிருந்தால் வாயு சேவைப் பிரிவினரை அணுகவும்.\nபாதுகாப்பு என்பது மனிதன் தோன்றிய காலம் முதலே பழக்கத்தில் இருந்து வரும் ஒரு செயல். ஆகவே தான் கற்கால மனிதன் கூட தன்னை மிருகங்களிடமிருந்து காத்துக்கொள்ள கற்களால் ஆன கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தினான். இறைவன் படைப்பில் கூட மனித உடம்பில் பல அம்சங்கள் இயற்கை பாதுகாப்புடனே அமைந்துள்ளன. கண், மூக்கு, போன்ற உடலின் பாகங்கள் கூட பாதுகாப்பு அமைப்புடனேயே படைக்ககப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலையை தனித்து நிற்கும் ஒரு கட்டிடம் போல நினைத்து, அதற்குள் புகுமுன்பு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் தகுந்த பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து முழு பாதுகாப்புடனேயே செல்லுதல் அவசியம்.\nஒரு மனிதனின் மனமும் உடலும் ஆரோக்கியமாக திடகாத்திரமாக இருந்தால்தான் அம்மனிதனின் முழு சக்தியும் வேலையில் வெளிப்படும். நாம் வேலைக்கு சென்று திரும்பும் போது அங்கம் குறையில்லாமல் நல்ல மதிப்பு மிக்க குடிமகனாகத் திரும்ப வேண்டும். அதற்கு நாம் செய்யும் தொழிலில் பாதுகாப்பைக் கடைபிடித்து செவ்வனே வேலையை முடித்து மகிழ்வுடன் வெளியே வரவேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தொழிற்சாலை சட்டத்தில் தொழிற்சாலைப் பாதுகாப்பை குறித்து பல சட்டங்கள் இயற்றப்பட்டு அவைகள் கண்டிப்பாக பின்பற்றபடவேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. அதன்படி ஒரு தொழிற்சாலையில் பாதுகாப்பு சாதனங்கள் அளிக்கப்படவேண்டும். அந்தப் பாதுகாப்பு சாதனங்கள் கீழ்க்கண்டவாறு இருத்தல் வேண்டும்.\nஎந்த ஒரு தொழிற்��ாலையும் அபாயத்தை எதிர்கொள்ள தகுந்த பொருத்தமான பாதுகாப்பு சாதனங்களை தொழிலாளர்களுக்குத் கொடுக்க வேண்டும்.\nஅந்தப் பாதுகாப்பு சாதனங்கள் அணிவதற்கு எளிதாகவும் எளிதாக சுத்தம் செய்து திரும்பவும் உபயோகப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.\nஅந்த பாதுகாப்பு சாதனங்கள் மிகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும்.\nஇயற்கையான அங்க அசைவுகளை தடை செய்யாதவாறு இருத்தல் அவசியம்.\nபல வல்லுநர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டு நல்ல தரமான பொருட்களால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.\nதொழிற்சாலையில் எதற்காக பாதுகாப்பு சாதனங்கள் கொடுக்கப்பட வேண்டும் இரசாயனம் அல்லது கரைசல் அல்லது வேறுபல விதத் தொழிற்சாலைகளிலும் 100 சதவீதம் முற்றிலும் பாதுகாப்பை அளிப்பது என்பது ஒரு அரிதான காரியம். பல சமயங்களிலும் தெரிந்தே ஆபத்தான பொருட்களை ஆபத்து நிறைந்த இடங்களில் மிகவும் ஆபத்தான முறையில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். அது மட்டுமின்றி விபத்து என்பதன் விளக்கமே எப்போதும் எந்த சமயத்திலும் நாம் எதிர்பாராத முறையில் எதிர்பாரா இடத்தில் நிகழும் ஒரு சம்பவம். வருமுன் காக்க வேண்டுமெனில் தற்காப்பு சாதனங்கள் கொடுப்பது அவசியமாகிறது. எதிர்பாரத செயலால் உண்டாகும் மனித நஷ்டத்தை தற்காப்புச் சாதனங்கள் கொடுப்பதன் மூலம் தடுத்தி நிறுத்தி விடலாம். வருமுன் காக்கும் தற்காப்பு சாதனங்கள் விபத்தை முழுமையாக தடுத்து நிறுத்துவதில்லை. ஆனால் மனிதனின் துயரங்களை வேதனைகளை தடுத்து நிறுத்துகிறது. இந்த பாதுகாப்பு சாதனங்கள் மனிதனுக்கும் விபத்திற்கும் நடுவே அமையப் பெற்ற ஒரு அரண் என்பது தான் உண்மை.\nபாதுகாப்பு சாதனங்கள் தேர்தெடுக்கும் முன்பு கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு தேர்தெடுக்க வேண்டும்.\nஅந்தப் பணியில் உள்ள அபாயம்\nஅது மட்டுமின்றி எந்த உறுப்பை பாதுகாக்க வேண்டும். எந்த இயந்திரத்தில் பணி செய்யும் போது எந்த இரசாயணப் பொருட்கள் அருகில் பணி செய்ய வேண்டும். இவற்றை யெல்லாம் தீர்மானித்த பிறகு அந்த சூழ்நிலைக்குப் பொருத்தமான பாதுகாப்பு சாதனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.\nசுவாசப் பாதுகாப்பு சாதனங்கள், சுவாசக்கேடு விளையும் சூழ்நிலைகள்\nவெளிக்காற்று எப்போதும் சுத்தமானதாக இருப்பதில்லை. தொழிற்சாலைக்கு அருகில் காற்று சுத்தமா���தாக இருப்பதில்லை. அதன் சுத்தத்தினை புழுதி, புகை, ஆவி, துகள், வாயு முதலிய பொருட்களால் அசுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளில் இவ்வித அசுத்தங்கள் உண்டாகாமல் தடுக்க வழிமுறைகள் உண்டெனில் அவைகள் பின்பற்றப்பட வேண்டும். அது முடியவில்லையெனில் நல்ல சுத்தமான காற்றோட்டம் கிடைக்க அதிக அளவு ஜன்னல்கள் அமைத்து காற்றோட்டத்தை அதிகரித்து நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களின் வீரியத்தைக் குறைக்கவோ அல்லது அவைகளை காற்றுடன் வெளியே அடித்துக்கொண்டு செல்லும்படி செய்யலாம். இதுவும் முடியவில்லையென்றால் அம்மாதிரியான அபாயம் நிறைந்த இடங்களில் பணிசெய்யும் போது சுவாசப் பாதுகாப்பு சாதனங்கள் அணிந்து பணிசெய்வது நலம் அம்மாதிரியான இடங்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.\n(அ) பிராணவாயு குறைவான இடம் நாம் மூச்சுவிடும் காற்றில் 21 சதவீதம் பிராணவாயு இருத்தல் அவசியம். ஆனால் அழுகிய பொருட்கள் துர்நாற்றம் அசுத்தமான வாயு இவைகள் காரணமாக 21சதவீதம் இல்லையெனில் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். பிராணவாயு 16 சதவீதத்திற்குக் குறைவாக இருக்குமேயானால் மூச்சுத்திணறல், மயக்கம், கடைசியில் மரணம் ஏற்பட வழியண்டு. இந்த இடங்களில் வேலை செய்யும்போது சுத்தமான காற்று அல்லது பிராணவாயு அளிக்கக் கூடிய தற்காப்பு சாதனங்கள் அணிய வேண்டும்.\n(ஆ) நச்சுத்தன்மை கூடிய வாயுவினால் ஏற்படும் அசுத்தம் இவை உயிருக்கு ஊறுவிளைவிக்கும் விஷவாயுவாக இருக்கலாம். உடலுக்கு ஊறுவிளைவிக்கும் அல்லது மயக்கம் தரும் வாயு குறைந்த அளவு இருந்தாலும் விபத்து ஏற்பட வழியண்டு. இந்த இடங்களுக்குச் செல்லும் முன்பு பாதுகாப்பு சாதனங்கள் அணிந்த செல்ல வேண்டும்.\n(அ) உடனே மரணத்தை விளைக்கககூடிய விஷவாயு\n(ஆ) துகள்கள், (புழுதி, புகை, ஆவி) இவைகள் உடனே உயிருக்கு ஊறு விளைவிப்பவை அல்ல. நச்சுத்தன்மை வாய்ந்த அசுத்தத்துகள்கள் இத்தகைய துகள்கள் சுவாசக் குழல் வழியாக சென்று நுரையீரல் மூலமாக இரத்தத்தைச் சென்று அடைகிறது. ஆகவே உடலின் பல பாகங்களுக்கும் இந்த துகள்கள் செல்கிறது.\nகுளிர் சாதனப் பெட்டியை சுத்தமாக வைப்பது எப்படி\nபிரிட்ஜ் வாங்கும் போது பத்திரமாக பார்த்துக் கொள்வர். ஆனால் அதுவே சில நாட்கள் ஆன பின் அதன் மேல் இருந்த ஆசை போய்விடும். பிரிட்ஜை திறந்தாலே ஒரே துர்நாற்றமாக இருக்கும். மேலும் ந���ற்றத்தோடு பார்க்க இருக்கும். இதனால் தினமும் பிரிட்ஜை தூய்மை செய்ய முடியாது. வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா அதற்கு சில சுலபமான வழிமுறைகள் இருக்கின்றன.\nபிரிட்ஜில் இருந்து கெட்ட நாற்றம் வருகிறதென்றால், அதில் நீண்டநாட்களாக ஏதோ ஒரு உணவுப் பொருளை வைத்துள்ளோம் என்று அர்த்தம். ஆகவே எந்த பொருளை வைத்தாலும், அந்த பொருளை எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருக்க முடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்து இருக்க வேண்டும். வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைக்கவே கூடாது. அதுபோல எந்தப் பொருளையும் நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டாம்.\nஉணவுப் பொருளை பாலிதின் பைகளில் சேமிக்கும் முன் நன்கு மூட வேண்டும். இதனால் பிரிட்ஜில் எந்த ஒரு நாற்றமும் வராமல் தடுக்கலாம். எப்பொழுதும் நல்ல மணமுள்ள உணவுப்பொருளை பிரிட்ஜில் வைக்கும் போதும், மறக்காமல் மூடிவிடவும்.\nபிரிட்ஜில் பொருட்களை வைக்கும் போது. அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்க வேண்டும். தேவையில்லாமல் எந்த பொருளையும் வைக்க வேண்டாம். முக்கியமாக காய்கறிகளை காய்கறித் தொட்டியில் வைக்க வேண்டும். அதே போல் முட்டை, பால் பொருட்களை அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். இதனால் பிரிட்ஜ் சுத்தமாக இருக்கும்.\nசமையலறையில் பயன்படும் பொருட்களில் ஒன்றான பேக்கிங் சோடா, ஒரு வகையான மேஜிக் பவுடர். ஏனெனில் அது எந்த மாதிரியான கறையையும் நீக்கிவிடும். அதை வைத்து பிரிட்ஜை துடைக்கவும் செய்யலாம். சிறிதளவு பேக்கிங் சோடாவை பிரிட்ஜில் இருக்கும் நீரை வெளியேற்றும் டப்பாவில் போட்டு வைத்தால், துர்நாற்றங்கள் போய்விடும். நறுக்கிய எலுமிச்சைத் துண்டை பிரிட்ஜில் வைப்பதும் நல்லது.\nமுற்றிலுமாக குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும். பிரிட்ஜ் பழைய மாடல் என்றால் அதாவது டி-பிராஸ்ட் பொத்தானை அழுத்தி நாம் தான் ஐஸ் கட்டிகளை உருகச் செய்ய வேண்டும்.\nஇவ்வாறெல்லாம் செய்தால், பிரிட்ஜ் தூய்மையாக இருப்பதோடு, எந்த துர்நாற்றமும் இல்லாமல் இருக்கும்.\nFiled under: முதலுதவி, மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படுதல், Our role in the prevention of accident, முதல் உதவி, முதலுதவி, உடல்நலம், இரத்தச் கசிவு\nபக்க மதிப்பீடு (84 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே க���டுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\n108 அவசர உதவி சேவை\nமின்சார அதிர்ச்சி & தண்ணீரில் மூழ்குதல்\nஅவசர கால முதலுதவி முறைகள்\nநீங்களே முதல் உதவி செய்யலாம்\nவிபத்தில் சிக்கியவரை பிழைக்க வைக்க என்ன செய்யலாம்\nசவ்வில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை\nஇணையம் மூலம் எளிதாக ரத்ததானம்\nவலிப்பு நின்றவுடன் செய்ய வேண்டிய அவசர சிகிச்சை\nவிடாமல் விரட்டும் விக்கல் ஏன்\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nசாலை விபத்துக்கள் (நடந்தால்) – செய்ய வேண்டியது என்ன\nவிபத்துத் தடுப்பில் நம் பங்கு\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nமுதல் உதவி குறித்த கேள்வி பதில்கள்\nமனை அறிவியல் - முதலுதவி\nரத்த தானம் பற்றிய முக்கியத் தகவல்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\n108 அவசர உதவி சேவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 15, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/ta-1335563", "date_download": "2019-08-26T09:06:13Z", "digest": "sha1:NTRWGP72TNGAMBEGLMAKFL75MNTS6ZXG", "length": 6937, "nlines": 15, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "திருத்தந்தை பிரான்சிஸ் - கொலம்பிய மக்களுக்கு வாழ்த்துரை", "raw_content": "\nதிருத்தந்தை பிரான்சிஸ் - கொலம்பிய மக்களுக்கு வாழ்த்துரை\nசெப்.08,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், \"இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக\" என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். (லூக்கா 10: 5-6)\nகொலம்பியா என்ற இல்லத்தில் இன்று நான் நுழையும்போது, 'உங்களுக்கு அமைதி' என்று கூற விழைகிறேன். நான் உங்களிடம் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன். எதிர்ப்புகளிடையே நீங்கள் காட்டிவரும் நம்பிக்கையைக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன். மக்களிடமிருந்து அருள்பணியாளர்களும், ஆயர்களும் கற்றுக்கொள்வது அவசியம். நான் ஓர் ஆயராக உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்.\nஇறைவன் யாரையும் ஒதுக்கிவைப்பதில்லை; அனைவரையும் அவர் அரவணைக்கிறார் என்ற உண்மையை இந்நாள்களில், இந்நாட்டிற்குச் சொல்லவந்துள்ளேன்.\nஇங்கு கூடியிருக்கும் இளையோருக்கு நான் சொல்ல விழைவது இதுதான்: உங்கள் மகிழ்வை உயிர்துடிப்புடையதாக வாழவிடுங்கள். வேறு யாரும் இந்த மகிழ்வை உங்களிடமிருந்து பறித்துவிட அனுமதிக்கவேண்டாம். இறைவனே இந்த மகிழ்வின் ஆதாரம். எதிர்காலத்தைக் குறித்து அஞ்சவேண்டாம்\nஅடுத்தவர் அடையும் துன்பங்களை முதலில் அடையாளம் காண்பது, இளையோரே துன்பங்கள் சூழும்வேளையில், உங்கள் நேரம், வசதி ஆகியவற்றைத் தியாகம் செய்துவிட்டு, அடுத்தவருக்கு உதவ முன்வருவது, முதலில் இளையோரே துன்பங்கள் சூழும்வேளையில், உங்கள் நேரம், வசதி ஆகியவற்றைத் தியாகம் செய்துவிட்டு, அடுத்தவருக்கு உதவ முன்வருவது, முதலில் இளையோரே துன்பம், புறக்கணிப்பு ஆகியவற்றை உணரும் வயது முதிர்ந்த எங்களுக்கு உதவ வாருங்கள்\nஒருவரையொருவர் சந்திப்பது, இளையோராகிய உங்களுக்கு எளிதாக உள்ளது. எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றைத் தாண்டி, சந்திப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். இந்த சந்திக்கும் கலாச்சாரத்தை, வயதான எங்களுக்குச் சொல்லித்தாருங்கள்\nஇளையோராகிய உங்களுக்கு, மன்னிப்பதும் எளிதாக உள்ளது. கொலம்பிய வரலாற்றில் காயப்பட்ட முதியோர், பழையக் காயங்களைவிட்டு வெளியேறி, மன்னிக்கும் மனதை வளர்த்துக்கொள்ள, எங்களுக்குச் சொல்லித்தாருங்கள் மன்னிப்பின் வழியே, எங்கள் உள்ளங்களைக் குணமாக்க உதவி செய்யுங்கள்\nஇளையோரே, கனவு காணுங்கள், எழுந்து நில்லுங்கள், சவால்களை எதிர்கொள்ளுங்கள், வாழ்வைப் புன்முறுவலுடன் சந்தியுங்கள், அச்சம் கொள்ளாதீர்கள் செய்தித் தாள்களின் தலைப்புக்களில் சொல்லப்பட���ம் நாட்டைக்காட்டிலும், உண்மையான நாட்டை நீங்களாகவே கண்டுபிடியுங்கள்.\nஇங்கு கூடியிருக்கும் குழந்தைகள், இளையோர், வயதுவந்தோர், வயதுமுதிர்ந்தோர் அனைவருக்கும் நான் கூற விழைவது இதுதான்... நீங்கள் சந்திக்கும் துயரங்கள், உங்களை அழுத்தி வதைக்க விடவேண்டாம், வன்முறை உங்களை உடைக்க விடவேண்டாம், தீமை உங்களை வெற்றிகொள்ள விடவேண்டாம்.\nஇங்கு கூடியிருக்கும் அனைவரையும் அரவணைக்கிறேன். இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/ta-1336886", "date_download": "2019-08-26T10:11:40Z", "digest": "sha1:EQ6YLQVY3Z3IEIB6ZV6HW45LXGOKXVMV", "length": 3947, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "புதிய ஆயர்களுக்கு திருத்தந்தை உரை", "raw_content": "\nபுதிய ஆயர்களுக்கு திருத்தந்தை உரை\nசெப்.14,2017. ஆயர்கள், தங்களின் ஆன்மீக மற்றும், மேய்ப்புப் பணிகளில், கடவுளின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவதற்கு, தேர்ந்து தெளிதல் அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் கடந்த 12 மாதங்களில் ஆயர்களாக, திருப்பொழிவு செய்யப்பட்டவர்களிடம் கூறினார்.\nதிருப்பீட ஆயர்கள் பேராயமும், கீழை வழிபாட்டுமுறை பேராயமும் இணைந்து உரோமையில் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்ட புதிய ஆயர்களை, இவ்வியாழனன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தேர்ந்து தெளிதல் பற்றிய மூன்று முக்கிய கூறுகளை வலியுறுத்திப் பேசினார்.\nஒவ்வோர் உண்மையான தேர்ந்து தெளிதலுக்கும் கிரியா ஊக்கியாக இருப்பவர் தூய ஆவியார், தேர்ந்து தெளிதல், திருஅவைக்கு தூய ஆவியார் வழங்கியுள்ள கொடை, தேர்ந்து தெளிதலில் வளர்வதற்கு ஆயர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் ஆகிய மூன்று தலைப்புகளில், புதிய ஆயர்களிடம் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆயர்கள் தீர்மானங்கள் எடுக்கும்போது, அருள்பணியாளர்கள், தியாக்கோன்கள், பொதுநிலையினர் ஆகியோரின் வளமான கருத்துக்களைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், தன்னை உயர்ந்தவராகக் கருதும்போது, கடவுளின் விருப்பத்திற்கு அது முரணாகச் செல்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.\nஆயர் என்பவர், தூய ஆவியாரின் அருள், தன் மந்தைக்குக் கிடைப்பதற்கு வழியமைப்பவராக இருக்க வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, ஆயர் என்பவர், தன்னிறைவு பெற்றவராகவும், அச்சத்துடன் தன்னையே தனிமைப்படுத்தி வாழ்பவாரகவும் இருப்பவர் அல்ல என்றும் கூறினார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/04/113457.html", "date_download": "2019-08-26T11:11:47Z", "digest": "sha1:3KZ5VDNWWCK2N54HLFSZHQ7MECN5EMLH", "length": 21633, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா:", "raw_content": "\nதிங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசின் கல்வி தொலைக்காட்சி துவக்கம் - பொதுமக்களுக்கு மின்சார பஸ்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\nடெல்லி யமுனை நதிக்கரை அருகே அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - துணை ஜனாதிபதி - ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019 ராமநாதபுரம்\nராமேசுவரம், ராமேசுவரம் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடிதிருவிழாவை முன்னிட்டு 11 ஆவது நாள் நிகழ்ச்சியான சுவாமி,அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி தபசு மண்டகபடியிலும், நள்ளிரவில் பூ பல்லக்கில் சுவாமி,அம்மன் எழுந்தருளி நான்கு ரதவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.\nராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித் திருவிழா கடந்த ஜூலை 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு விமர்சையாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 11 ஆவது நாள் நிகழ்ச்சியான ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நேற்று மாலையில் 3 மணியளவில் ராமேசுவரம் இராமதீர்த்தம் பகுதியிலுள்ள திருக்கோயில் தபசு மண்டகப்படியில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் திருக்கோவிலிருந்து அலங்காரத்துடன் தங்க ரிஷிப வாகனத்தில் சுவாமி,அம்மன் புறப்பட்டு நான்கு ரத வீதியாக தபசு மண்டகப்படியில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலுக்கு வந்தடைந்தது.பின்னர் அங்கு சுவாமி,அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும்,தீபாராதணை வழிபாடுகளும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து கோயிலின் மூத்த குருக்கள் விஜய் போகில்,விஜய் ஆனந்த் ஆகியோர்கள் சுவாமி,அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும்,தீபாராதணை வழிபாடும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்து அருள்பெற்றனர். மேலும் நிகழ்ச்சியையொட்டி சுவாமி,அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பூபல்லக்கில் தபசு மண்டகப்படியிலிருந்து நேற்று நள்ளிரவில் புறப்பாடகி நான்கு ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து இன்று திங்கள் கிழமை அதிகாலையில் திருக்கோயிலுக்கு வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் கல்யாணி,உதவி ஆணையர் ஜெயா,மேலாளர் முருகேசன்,கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,பாலசுப்பிரமணியன், திருக்கோவில் பேஷ்கார்கள்,அண்ணாதுரை,செல்லம், கண்ணன்,கலைச்செல்வம்,இணை ஆணையர் நேர்முக உதவியாளர் கமலநாதன், கோயில் அலுவலர்கள் உள்பட ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n4 மாநிலங்களில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு செப். 23-ல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற ஆந்திர முன்னாள் சபாநாயகரிடம் போலீஸ் விசாரணை\nமுடிவுக்கு வருகிறது சி.பி.ஐ. காவல்: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள��� அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nசென்னை வடபழனியில் பேருந்து விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nபிரதமரின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி: சிறையில் உள்ள 250 இந்தியர்களை விடுவிக்க பக்ரைன் அரசு முடிவு\nவிண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nடெஸ்ட் போட்டியில் சச்சின், கங்குலி சாதனையை முறியடித்த ரஹானே, விராட் கோலி கூட்டணி\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது இன்னிங்ஸ் - இந்தியா 260 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனைப் ...\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது இன்னிங்ஸ் - இந்தியா 260 ரன்கள் முன்னிலை\nஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்தியா அணி 3 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து ...\nபிரதமரின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி: சிறையில் உள்ள 250 இந்தியர்களை விடுவிக்க பக்ரைன் அரசு முடிவு\nமனாமா : பிரதமர் மோடி உடனான சந்திப்பை அடுத்து, சிறையில் உள்ள 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய பக்ரைன் ...\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ���ய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nதிங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019\n1முடிவுக்கு வருகிறது சி.பி.ஐ. காவல்: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சு...\n2இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசி...\n3மேட்டூர் அணைக்கு நீர்வரத்து - 17 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\n421 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ct-290414/", "date_download": "2019-08-26T09:51:55Z", "digest": "sha1:ZPHB3SBHCJOHJG6Q73STMNFXBRPLYPUF", "length": 8196, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "படப்பிடிப்பின் போது சிறு விபத்து | விஷாலுக்கு 22 தையல்கள்! | vanakkamlondon", "raw_content": "\nபடப்பிடிப்பின் போது சிறு விபத்து | விஷாலுக்கு 22 தையல்கள்\nபடப்பிடிப்பின் போது சிறு விபத்து | விஷாலுக்கு 22 தையல்கள்\nசண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் விஷால் கைவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது.\nதாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால்-ஹரி மீண்டும் இணைந்திருக்கும் படம் பூஜை. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் அமைத்து நடத்தப்பட்டு வந்தது. அங்கு விஷால் ஸ்டண்ட் நடிகருடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அந்த சண்டைக்காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படமாக்கிக் கொண்டிருந்தார்.\nகாட்சிப்படி விஷால் ஒரு ஸ்டண்ட் நடிகரை தனது இடது கையினால் தாக்க வேண்டும். அப்போது ஸ்டண்ட் நடிகர் விலகி கொண்டதால் விஷாலின் கை விரல் அங்கிருந்த ஒரு தகரத்தின் மீது பட்டு ரத்தம் கொட்டிவிட்டதாம். உடனே விஷாலை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றிருக்கிறார்கள்.\nஅங்கு அவருடைய கை ��ிரலுக்கு 22 தையல்கள் போடப்பட்டுள்ளதாம். மேலும் விஷாலை ஒரு வாரம் ஓய்வு எடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, இன்னும் 2 நாட்களுக்கு விஷால் இல்லாத காட்சிகளை பார்த்து படம்பிடிக்கப் போகிறாராம் ஹரி. இதை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார்.\nமலாய் மொழியிலும் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் கபாலி\nமுதலமைச்சருக்கு மருமகளாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nநடிகை சமந்தாவுக்கு சென்னையில் ரகசிய சிகிச்சை\nஇந்திய பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து\nகாணி விவகாரம் நீதிமன்றம் செல்லும் வடமாகாண சபை\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/sothidam-with-name-letters-03-02-19/", "date_download": "2019-08-26T10:15:04Z", "digest": "sha1:WR7JPZSWYM2LFNNX2SLZVVV3AKXHFHO6", "length": 19824, "nlines": 166, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பெயரின் முதலெழுத்தைக் கொண்டு உங்கள் குணத்தை அறியலாம்! | vanakkamlondon", "raw_content": "\nபெயரின் முதலெழுத்தைக் கொண்டு உங்கள் குணத்தை அறியலாம்\nபெயரின் முதலெழுத்தைக் கொண்டு உங்கள் குணத்தை அறியலாம்\nஆங்கிலத்தில் நம் பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு குணநலன்களை கணிக்கும் ஒரு வகை ஜோதிடம் உண்டு. அதன்படி உங்கள் பெயர் ஆரம்பிக்கும் எழுத்தின்படி உங்கள் குணம் எப்படி என்று பார்ப்போம்…\nA எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் எதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பர். இவர்களின் உடல் அமைப்பு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இவர்கள் எதிலும் உறுதியாக இருப்பதோடு பிறரை வழிநடத்திச் செல்வர். மற்றவரின் உதவியை எதிர்பாராது சொந்தக்காலில் நிற்க முயற்சி செய்வார்கள்.\nB எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் தன் மீது மற்றவர்கள் செலுத்தும் அன்பிற்கு அதிகம் மதிப்பளிப்பர். அத்தோடு பிறர் மீதும் அதிக அன்பு செலுத்துவர். இவர்கள் தைர���யசாலியாக இருந்தாலும் அன்பு மிகுதியாக இருக்கும் காரணத்தால் பல நேரங்களில் உணர்ச்சிவசப்படுவர்.\nC எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் மிக சிறந்த பேச்சாளராக இருக்க வாய்ப்பதிகமாக உள்ளது. வாயை வைத்து பிளைத்துக் கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் உண்டு. இவர்களின் குறை என்வென்றால் அதிக செலவாளியாக இருப்பர்.\nD எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்களிடம் ஆளுமை திறன் அதிகம் இருக்கும். வணிகம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். நம்பிக்கை மிக்கவர்களாகவும் பிறருக்கு எப்போதும் உதவும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பர்.\nE எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பர். நண்பர்களை எளிதில் பெறும் குணம் கொண்ட இவர்கள் பிறரிடம் தொடர்பு கொள்வதில் சிறந்தவர்களாக இருப்பர்.\nF எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் தன்னைச் சுற்றி உள்ளவர்களை முடிந்த வரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பர். திட்டமிடுவதில் சிறந்தவர்களாக விளங்கும் இவர்கள் பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவர்.\nG எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். தன் விடயங்களில் மற்றவர்கள் மூக்கை நுழைப்பதை இவர்கள் எப்போதும் விரும்புவதில்லை. பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். மதப்பற்று அதிகமுள்ளவர்க்கள்.\nH எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் பிறரை ஊக்குவிப்பதில் சிறந்தவர்களாக இருப்பர். இவர்களிடம் மற்றவரை சிறப்பாக கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதோடு இவர்களின் பேச்சு மற்றவரை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும்.\nI எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் அழகு சம்பந்தப்பட்ட வேலைகளை மிகச்சிறப்பாக செய்வர். பியூட்டி பார்லர், பாஷன் டிசைனிங் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.\nJ எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் விடாமுயற்சியோடு செயற்படுவர். ஒன்றை அடைய நினைதால் அதற்கான பல முயற்சிகளை மேற்கொள்வர். தன் வாழ்க்கைத் துணையை பெரும்பாலும் இவர்களே தேர்ந்தெடுப்பர்.\nK எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் வாழ்வில் அர்த்தமுள்ள செயல்களை செய்ய எண்ணுவர். எதையும் பேச வெட்கப்படும��� இவர்கள் தனக்கு பிடித்தவரை அன்போடு கவனித்துக்கொள்வர். உடலளவில் திடமானவர்களாக இருந்தாலும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருப்பர்.\nL எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் தன் அன்பை சரியான நபரிடம் வெளிப்படுத்துவதில் தயக்கம் கொள்வர். இதனால் அன்பு சம்பந்தப்பட்ட விடயத்தில் பிரச்சினை வரலாம். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் உண்டு.\nM எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த அறிவுரைகள் வழங்குவதில் வல்லவர்கள். இவர்களுக்கு மிகச்சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கள். அதோடு இவர்களின் வாழ்க்கைத் துணையும் இவர்களிடம் உண்மையாக இருப்பர்.\nN எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் எந்தவொரு செயலையும் முழுமையாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களாக இருப்பர். எதிலும் விடாமுயற்சியோடும் துடிப்போடும் செயற்படுவர்.\nO எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பர். இதனால் பேராசிரியர், எழுத்தாளர், ஆசிரியர் போன்ற பணிகள் இவர்களுக்கு உகந்ததாக இருக்கும். அனைவரிடமும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார்கள்.\nP எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் படபடவென பேசினாலும் அறிவுக்கூர்மையுடன் செயற்படுவார்கள். மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.\nQ எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் இருப்பர். இவர்கள் பத்திரிகை துறையில் ஜொலிக்கவும் வாய்ப்புள்ளது.\nR எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் அன்பையும் கருணையையும் வாரி வழங்கும் மிகச்சிறந்த மனிதராக இருப்பர். சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.\nS எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு எதிலும் வெற்றி பெறுவர். எப்போதும் மற்றவர்களின் கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.\nT எனும் எழுத்தில் பெயர் கொண்டவர்கள் எதையும் எதிர் கொள்ளும் மனவலிமை கொண்டவர்களாக இருப்பர். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்கள் வாழ்வில் எளிதில் முன்னேறுவார்கள்.\nU எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் அறிவுபூர்வமான விடயங்கள் தொடர்பில் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். பத்திரிகை, ஓவியம், எழுத்து சம்பந்தப்பட்ட துறையில் இருந்தால் இவர்கள் எளிதாக முன்னேறுவார்கள்.\nV எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு வாழும் தன்மை கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகுவதுடன் மென்மையான குணம் கொண்டவராக இருப்பர்.\nW எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் ஒரு புரியாத புதிராக இருப்பர். ஆனாலும் இவர்களிடம் அன்பிற்கு பஞ்சம் இருக்காது. அனைவருடனும் பாசமாக பழகுவர்.\nX எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் மற்றவருடன் எளிதாக பழகக்கூடியவர். ஆடம்பரப் பிரியராக இருப்பர். ஆடம்பரமாக வாழ வேண்டும் என நினைப்பர்.\nY எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் தைரியம் மிக்கவர்களாக இருப்பர். இக்கட்டான சூழ்நிலையில் துணிச்சலாக முடிவெடுப்பதில் இவர்கள் வல்லவர்கள்.\nZ எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் அவர்கள் மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எங்கு சென்றாலும் இவர்களுக்கு என்றொரு கூட்டம் எப்போதும் இருக்கும்.\nநன்றி : ஒரு துளி இணையம்\nமங்களம் பேட்டை மங்கள நாயகி கோயில் திருத்தேர் திருவிழா.\nசீரடி சாய்பாபா பல்லக்கு ஊர்வலத்தின் சுவராசிய வரலாறு\nதிருத்தும் சாமி… சனி பகவான்\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2019/02/03/earths-next-pole-reversal/", "date_download": "2019-08-26T10:11:56Z", "digest": "sha1:WFKAYDR2EUSTO2GRYR7OBEMQY3FSVUNW", "length": 52263, "nlines": 178, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள். பூமியில் அடுத்து வரும் காந்தத் துருவத் திசை மாற்றத்தில் என்ன நிகழலாம் ? | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிற���்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள். பூமியில் அடுத்து வரும் காந்தத் துருவத் திசை மாற்றத்தில் என்ன நிகழலாம் \nஆமை வேகத்தில் வட துருவம்\nதென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் \nஉயிரினம், மானிடம் என்ன வாகும் \nதுருவம் நகர்வது என்பது புதிய செய்தியில்லை. 1580 ஆண்டு முதல் லண்டன் நீண்ட காலக் குறிப்பேடுகள், பூகாந்த வட துருவம் தாறுமாறாய் நகர்வதை ஒருசில நூற்றாண்டுகள் பதிவு செய்துள்ளனர்.\nபூமியின் காந்த துருவங்கள் விரைவில் திசைமாறப் போகின்றனவா \nபூமியின் காந்த சக்தி வடதுருவம் இப்போது [ஜனவரி 30, 2019] இடம் தவறி மாறியுள்ளது என்றும் நான்கு ஆண்டுக்கு அறிவித்த பழைய பூகோளக் காந்தவெளி மாடலைப் [Geomagnetic Model] புதுப்பிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட் டுள்ளார்கள். புதியதாய்த் திருத்தப்பட்ட மாடல் பூகோள காந்தவெளி மாடல் [World Magnetic Model (WMM)] என்று பெயரிடப் பட்டுள்ளது. அம்மாடல் விரைவில் “இயற்கை” இதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nபூகோளக் காந்த வெளி தாறுமாறாக கனடா ஆர்க்டிக் பகுதியி லிருந்து, ரஷ்யா – சைபீரியா நோக்கி எதிர்பாராதவாறு நகர்ந்து கொண்டிருப்பது, விஞ்ஞானிகளைப் பெரு வியப்பில் ஆழ்த்தி யுள்ளது. நிச்சயம் காந்த வட துருவம் நகர்ந்து கொண்டுள்ளது.\nஇப்பதிவுகளில் மெய்யாகக் கவனத்தைக் கவரும் தகவல் என்னவெனில் வட துருவ நகர்ச்சியில் தொடர் வளர்ச்சி [Acceleration in Movement]. 1990 மைய ஆண்டுகளில் வட துருவ நகர்ச்சியில் ஒரு வேகம் மாறியது. அதாவது காந்த சக்தி வட துருவம் ஆண்டுக்கு 9 மைல் நகர்ச்சியிலிருந்து, 34 மைலாய் [15 கி.மீ –>> 55 கி.மீ] அதிகரித்தது. விந்தையாக வட துருவம் மேற்கு அரைக்கோளத்தி லிருந்து, கிழக்கு அரைக்கோளத்துக்குத் [Eastern Hemisphere] தாவியுள்ளது.\nதுருவ நகர்ச்சிக்கு நேரும் காரணங்கள் என்ன \nமுக்கியக் காரணம் பூமியின் உள்ளே இருக்கும் திரவ இரும்பு வெளிக்கரு [Liquid Iron Outer Core]. அது உட்கருப் போர்வை [Core Field] என்று அழைக்கப் படுகிறது. சிறிய பகுதிகள் சில காந்த ஆற்றல் தாதுக்கள் உடைய அடிக் கோள் & மேல் கோள் தட்டுகள் [Magnetic Minerals in the Crust &* Upper Mantle] & கடல்நீர் காந்த தளத்தைச் சுற்றி [Electrical Currents, created by seawater movements through ambient magnetic field] நகர்ச்சியைப் பாதிக்கும். குறிப்பாக பூமியின் உட்கருப் போர்வை நலிந்து கொண்டு [Core Field is Weakening] வருகிறது. உட்கருப் போர்வை நலிவது, காந்த துருவம் திசை மாறப் போவதைக் காட்டுகிறது.\nகடந்த பூகோளத் துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்ததாக அறியப் படுகிறது. 41,000 ஆண்டுக்கு முன்பு, துருவங்கள் தற்காலியமாக விரைவில் வலுவிழந்து, திசை மாறாது இருந்துள்ளதை சியாரன் பெக்கான் எடுத்துக் காட்டுகிறார். 2018 ஆய்வுப் பார்வைகளில், பூகோளக் காந்த வலு மிகவும் குன்றியுள்ளதாக தெரிகிறது.\nதுருவ மாற்றத்தால் நேரக் கூடிய பெரும் சேதங்கள், கேடுகள்\nமெதுவான துருவ மாற்றங்களால் குறிப்பாகப் பல எரிமலை வெடிப்புகள், பூகம்பங்கள், கடலில் விந்தை ஒலிகள் நேரலாம் என்றும், திடீரென மாறினால் உலகமெங்கும் பிரளயம் நேரும் என்றும் ஒரு சில விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார். விஞ்ஞானிகள் அவ்விதக் கோர நிகழ்வுகள் 74 [எழுபத்தி நான்கு] நேர்ந்திருப்ப தாகக் கணித்துள்ளார். அதற்காக ஆயிரக் கணக்கான மாதிரிப் பனித் துண்டுகளைப் பல்லாயிரம் அடி துருவ ஆழத்தில் எடுத்து ஆய்வுகள் செய்துள்ளார்.\nஒருதிடீர் துருவ மாற்றம் பூமியின் நிலைப்பாட்டுச் சமன்பாடைத் தகர்த்து விடும். அது பெரும் பூகம்பக் கொல்லிகளை [ Large Lethal Earthquakes], அசுரச் சுனாமிகளை, எரிமலைப் பொழிவுகளை உண்டாக்கலாம். அதனால் புகைத் தூசி மண்டலம் உலகம் எங்கும் பரவி, சூரிய ஒளி மறைக்கப்பட்டு திடீர்ப் பனியுகம் [Ice Age] பிரளயம் போன்ற அழிவு யுகம் தூண்டப் படலாம்.\nபூமியின் கடந்த காலக் காந்தத் துருவ மாற்றம் எப்போது நேர்ந்தது \nபுவியின் தொடர்ந்த பூகாந்த மாற்றம் கோளைச் சுற்றிக் கண்ணுக்குப் புலப்படாத விசையாய், சூரியத் தீக்கதிர்த் தாக்குதலைத் தணித்து மனிதரைப் பாதுகாத்து வருகிறது. துருவத் திசை மாற்றம் ஓர் இயற்கை நியதி. கடந்த 20 மில்லியன் ஆண்டுகளாய், துருவத் திசை மாற்றம் 200,000 முதல் 300,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு சீரிய நெறிப்படி நிகழ்ந்து வருகிறது. ஆயினும் கடந்து சென்ற பூகாந்தத் திசைமாற்றம் [Brunhes-Matuyama Reversal] 780,000 ஆண்டுக்கு முன்பு நேர்ந்துள்ளது. இடையே தற்காலியமாக 41,000 ஆண்டுகளுக்கு முன்பு [Laschamp Event] ஒரு திசைமாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்தத் திசை மாற்றம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் நீடித்து, மெய்யாகத் துருவங்கள் 250 ஆண்டுகளாய் நிலைத்து வந்துள்ளன.\nவடதுருவம், தென்துருவம் இடம் மாறிப் பன்னூறு முறைகள் திசை மாற்றங்கள் நமது பூகோள வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. அப்போது பூகாந்த வி��ை குறைந்து, மிகச் சிக்கல் வடிவம் அடைந்து, துருவங்கள், புவி மையக் கோட்டுப் [Equator] பகுதியில் புலம் பெயர்ந்து, தற்போதைய பூகாந்த விசை வலுவில் 10% தணிந்து விட்டது. அல்லது, ஒரே தருணத்தில் பன்முக வடதுருவ, தென் துருவ அமைப்புகள் [Multiple Poles] பூகோளத்தில் தோன்றியுள்ளன.\nஇம்மாதிரிப் பூகோளத் திசைமாற்றங்கள் [Geomagnetic Reversals]ஒவ்வோர் மில்லியன் ஆண்டுகளில் ஒருசில முறைகள் சராசரியாக நேர்துள்ளன. அப்படி நேர்ந்தாலும், திசைமாற்ற இடைவெளிகள் ஒழுங்கற்ற முறையில் தான் நிகழ்ந்திருக்கின்றன. இடைவெளி பல மில்லியன் ஆண்டுகளாகவும் ஏற்பட்டிருக்கலாம். முழுமை பெறாமல் அரைகுறைத் திசைமாற்றங்கள், தற்காலிய நிலைபெறாத, திசைமாற்றங்கள் கூட நேர்திருக்கலாம். அந்தச் சமயங்களில் பூகாந்த துருவங்கள் [Magnetic Poles] பூகோளத் துருவ முனை களை [Geographic Poles] விட்டுப் புலம் பெயர்ந்து, புவி மையக் கோட்டைக் [Equator] கடந்து, மீண்டும் பழைய இடங்களுக்கே திரும்பலாம்.\nபிரளயக் கேடுகளை முன்கூறும் வேதியர் [Doomsday Theorists]இந்தப் பூகோளத் திசைமாற்ற நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு, இது உலகை அழிக்கப் போகிறது என்று அச்சம் ஊட்டுவார். ஆனால் அவ்விதம் பேரழிவுச் சீர்கேடுகள் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு நேருமா பயிரினங்களுக்கு நேருமா இவ்வினாக்களுக்கு நாசா கூறும் பதில் என்ன பூதளவியல், பூர்வ புதைபடிவப் பதிவுகளிலிருந்து, [Geologic & Fossil Records] கடந்த நூற்றுக் கணக்கான பூகாந்த திசைமாற்ற விளைவுகளை ஆராய்ந்த போது, “சீர்கேடுகள் இல்லை” என்பதே தெரிகிறது. பூமியில் பூகாந்தத் திசை மாற்றம் மெதுவாக மாறும் போது, பூகோளத்தின் சுழற்சி வேகம் [சுமார் : மணிக்கு 1000 மைல்] தளர்ந்து சுழற்சியின் திசை மாறுமா பூதளவியல், பூர்வ புதைபடிவப் பதிவுகளிலிருந்து, [Geologic & Fossil Records] கடந்த நூற்றுக் கணக்கான பூகாந்த திசைமாற்ற விளைவுகளை ஆராய்ந்த போது, “சீர்கேடுகள் இல்லை” என்பதே தெரிகிறது. பூமியில் பூகாந்தத் திசை மாற்றம் மெதுவாக மாறும் போது, பூகோளத்தின் சுழற்சி வேகம் [சுமார் : மணிக்கு 1000 மைல்] தளர்ந்து சுழற்சியின் திசை மாறுமா அப்போது பூமியில் உயிரினங்களுக்கு என்ன நேரிடும் அப்போது பூமியில் உயிரினங்களுக்கு என்ன நேரிடும் கிழக்கை விட்டுச் சூரியன் மேற்கே உதிக்குமா கிழக்கை விட்டுச் சூரியன் மேற்கே உதிக்குமா இவை போன்ற குதர்க்க வினாக்களுக்குப் பதில் இதுவ��ைக் கிடைக்கவில்லை \nஇப்போது மெய்யாகத் [2017] துருவம் வடதிசை நோக்கி ஆண்டுக்கு 40 மைல் வேகத்தில் புலம் பெயர்வதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார். போன 20 ஆம் நூற்றாண்டின் துவக்க சமயத்தில் ஆண்டுக்கு 10 மைல் வேகத்தில் துருவ வடப் பெயர்ச்சி நேர்ந்திருக்கிறது. இந்தப் பூகாந்தத் துருவங்கள் திசைமாற்றம் ஜப்பானிய விஞ்ஞானிகள் பெயரில் ” புருனெஸ் -மட்டுயமா திசைமாற்றம் ” [Brunhes- Matuyama Reversal] என்று குறிப்பிடப் படுகிறது. இத்திசை மாற்றத்தால் எந்த வித மாறுதல்கள், தீங்குகள் பயிரின- உயிரினப் பிறப்புகளுக்குத் தீவிரமாய் இல்லை என்று பூர்வப் புதைப்படிவப் பதிவுகள் [Fossil Records] மூலம் அறியப்படுகின்றன.\nஇந்த ஆண்டுகளில் [2000 – 2016] ஆண்டுகளில் எடுத்துச் சோதித்த ஆழ்கடற் படிவுகள் உள்ளே [Sediments Cores], ஆக்சிஜென் ஏகமூலங்களில் [Oxygen Isotopes ] எந்த வித மாறுதலும் இல்லை. பூகாந்தத் திசைமாற்றத்தால், புவிச் சுழற்சி அச்சுக்குப் [Earth’s Rotation Axis] பாதிப்பு இல்லை. காரணம் புவி அச்சுச் சரிவு காலப் பருவ நிலை, பனித்திரட்சிக்குப் [Climate & Glaciation] பாதிப்பை உண்டாக்குகிறது. அவ்விதம் திசை மாற்றத்தால் பனித்திரட்சி பாதிக்கப் பட்டிருந்தால், பதிவுகளில் பதிவாகி யிருக்கும்.\nஆயிரக்கணக்கான ஆண்டு காலத்தில் மெதுவாகப் பூமியில் பூகாந்தத் திசைமாற்றம் நேர்வதால், துருவ இடமாற்றம் ஒரு தாவலில் நேர்வ தில்லை. கடந்த 3 பில்லியன் ஆண்டுகளில், குறைந்தது நூறு முறை பூகாந்தத் திசைமாற்றம் நேர்திருப்பதைத் தெரிய வருகிறது. பூகாந்தத் திசைமாற்றம் ஆழ்கடலடிப் புழுதிப் படிவுகளில் [Sediments] பதிவாகிறது. அவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்.\n“பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும். வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது \nபிராடு ஸிங்கர், பூதளவியல் பேராசிரியர் விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகம்\nபூகாந்த தளம் திருப்பிக் கொள்ள [Earth’s Magnetic Pole Reversal] 1000 முதல் 10,000 ஆண்டுகள் எடுக்கலாம். அந்த திருப்ப இயக்கத்தில் நேரிணைப்பாகும் [Realignment] முன்பு, காந்த சக்தி மிகவும் தளர்ச்சி அடைகிறது. அது திடீர்த் திருப்பம் ஆகினும், மெதுவாகவே [Sudden Flip; but a Slow Process] அது நிகழ்கிறது. அத்தருணத்தில் பூகாந்த சக்தியின் ஆற்றல் பலவீனம் அடைகிறது. காந்த தளம் சிக்கலாகிச் சில சமயம் இரு துருவங்களுக்கு மேலாகவும் காணப் பட்டு, மீண்டும் காந்த சக்தி வலுவேற்றிக் கொள்கிறது. அந்த நிலையில் துருவங்கள் எதிராக மாற்றமாகி நேரிணைப்பு [Realigns in the Opposite Direction] செய்து கொள்ளும்\nகடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன. சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது. அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது. பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்ப தாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன. துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை. அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம். அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”\nஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்\nபூமி அடுத்து எப்போது துருவங்களை மாற்றிக் கொள்ளும் \nநமது பூகோளத்தின் ஆயுட் காலத்திற்குள் பன்முறைத் துருவ மாற்றங்கள் நேர்ந்துள்ளதாகப் பூதள விஞ்ஞானிகள் கருதுகிறார். அப்படிக் கூறுவதற்கு எரிமலை அடுக்குப் பாறைப் பதிவுகளே தக்க நிரூபணம் தருகின்றன. முந்தைய பூகாந்த மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த தாகப் பாறைப் பதிவுகள் மூலம் அறியப் படுகின்றது. அப்போது தான் கற்கால மனிதன் சிக்கி முக்கிக் கற்களைத் தட்டி அக்கினி உண்டாக்கும் “கனல் சக்தி” [Fire Power] திறன் கண்டுபிடிக்கப் பட்டது.\nஅமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக் கழகத்தில் பூகோள உள்ளமைப்பைக் காட்டும், உலகிலேயே பெரிய சுழற்சி கோளம் அமைக்கப் பட்டுள்ளது. துருப்பிடிக்கா இரும்பில் 10 அடி விட்டத்தில் வடிக்கப் பட்டிருக்கிறது. அதற்குள் சிறு கோளம் ஒன்றும் உள்ளது. இரு கோளங்களுக்கும் இடையில் 250 டிகிரி F உஷ்ணத்தில் சூடாக்கப் பட்ட , 12 டன் திரவ சோடியம் நிரப்பப் பட்டுள்ளது. அதுவே திரவ உலோகமுள்ள பூமியின் உள்ளே இருக்கும் மேல் உட்கருவாகக் [Liquid Iron Outer Core] கருதப் படுகிறது. மிக வேகமாய்ச் ���ுழலக் கூடிய அந்தக் கோளத்தில் பல்வேறு பூதளப் பௌதிகச் சோதனைகள் செய்து காட்ட முடியும். அச்சோதனை களில் ஒன்றுதான் பூதளப் பௌதிக விஞ்ஞானி, டானியல் லாத்திரப் [Geophysicist Daniel Lathrop] முன்னறி விக்க முயலும், அடுத்து எப்போது பூகோளத் துருவமாற்றம் நிகழப் போகிறது எனப்படுவது. இந்த முன்னறிப்பை வெளியிட்டது ரஷ்யக் குரல் எனப்படும் “வாய்ஸ் ஆஃப் ரஷ்யா” [Voice of Russia]. அறிவித்த நாள் : ஏப்ரல் 29, 2014.\nபூகோளத் துருவ மாற்றத்தால் என்ன கேடுகள் விளையும் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த துருவ மாற்றத்தில் மனித இனத்துக்கு தீங்கு எதுவும் நேராது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார். சென்ற துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்திருக்கிறது. துருவ மாற்றம் மிகவும் மெதுவாக நிகழ்கிறது. அது முடிய ஆயிரக் கணக்கான ஆண்டுகள் [1000 முதல் 10,000 வரை] ஆகலாம். துருவ மாற்றம் நிகழ்ந்தால் பூமியின் சுழற்சி நின்று எதிர்ப்புறம் சுற்றுமா பரிதி உதயமாகும் கிழக்குத் திசை வேறுபடுமா பரிதி உதயமாகும் கிழக்குத் திசை வேறுபடுமா எதிர்பாராத இந்த மாறுபாட்டுகளால் பருவ மாற்றங்கள் நேருமா எதிர்பாராத இந்த மாறுபாட்டுகளால் பருவ மாற்றங்கள் நேருமா இவை போன்ற கேள்விகள் எழுகின்றன இவை போன்ற கேள்விகள் எழுகின்றன ஆனால் இவற்றுக்குச் செம்மையான பதில் இதுவரை கிடைக்க வில்லை. அடுத்த பூகோளத் துருவ மாற்றம் 400,000 வருடங்கள் கடந்து நிகழும் என்று அனுமானிக்கப் படுகிறது.\n“பூமியின் காந்தத் தளம் நமக்கும், நமது சூழ்வெளிக்கும் பரிதியின் தீவிரப் புயலிலிருந்து (Solar Wind) கேடுகள் விளையாதபடிக் கவசமாய்ப் பாதுகாப்பாக இருக்கும் ஓர் இயற்கை ஆற்றல். பறவை இனத்துக்கும், மனித இனத்துக்கும் கடற் பயண முறைக்குத் திசைகாட்டும் (Navigational Direction) ஓர் அரிய ஆற்றல் அது பரிதிப் புயல்கள் தீவிரமாய் அடிக்கும் போது மின்சாரப் பரிமாற்றமும், தொலைத் தொடர்புச் சாதனங்களும் பழுதடைந்து போகும்.”\nஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்\n“கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக்கின்றன ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்���ு போயிருக்கின்றன கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் \nடேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.\n“பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது. அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம். அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.”\nபூகோள வரலாற்றில் நேர்ந்துள்ள வடதென் துருவ மாற்றங்கள் \nபூமியின் வடதென் காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் [1000 – 10,000] ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறிவிடுகின்றன அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் [1000 – 10,000] ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறிவிடுகின்றன பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக்கிறது அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக்கிறது பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் வியப்பூட்டும் வண்ணம் அப்போதையப் பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன \nபூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப் பதைக் காட்டியிருப்���து ஆச்சரியமாக உள்ளது பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Latitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Latitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது மேலும் இதற்கு முன்பு பூகாந்தத் துருவத் திசை நீடிப்புக் குறைந்தது 2.6 பில்லியன் ஆண்டுகள் கூட இருந்துள்ளது என்று அறிப் படுகின்றது \n2004 டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாசியக் கடற்கரையில் படையெடுத்த அசுரச் சுனாமியை எழச் செய்த கடற் பூகம்பம் எவ்விதம் உண்டானது என்பதற்குப் பூமி அடித்தட்டின் (Earth’s Tectonic Plate Crust) நிலையற்ற தன்மையே என்று ஊகிக்கப் படுகிறது. அத்தகைய நிலையற்ற கொந்தளிப்புக்குப் பூகாந்தத் திசை மாற்ற நகர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. சூரியன் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தவறாது அதன் “பரிதித் தழும்பு மீட்சி” உச்சத்தில் (Peak Sunspot Cycle) தனது துருவத் திசையை மாற்றுகிறது அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது தென்திசை நோக்கிய காந்தத் திரட்சி (Magnetic Flux) மைய ரேகையில் (Solar Equator) செழித்த பரிதித் தழும்புகளிலிருந்து நகர்ந்து வடப்புறம் திரும்புகிறது. ஆனால் பூமியின் துருவ மாற்றம் பரிதியில் நேர்வது போல் ஒரு சில குறுகிய ஆண்டுகளில் நிகழ்வதில்லை \nபூமியின் துருவ மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன \nபூகோளத்தின் துருவ மாற்றங்கள் தாறுமாறான கால இடைவெளிகளில் இதுவரை நேர்ந்துள்ளன. சமீபத்தில் உண்டான துருவ மாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்���ால் நிகழ்ந்திருக்கிறது. ஆயினும் ஏன் அவ்விதம் நேர்கிறது என்று விஞ்ஞானிகள் வியப்புறுகிறார்கள். வெப்பக்கனல் திரவ இரும்புள்ள உட்கருவில் கொந்தளிக்கும் மின்னோட்டம் (Electric Current) உண்டாக்கும் பூமியின் பிரதமக் காந்தத் தளம் துருவ முனைத் திசையைத் திருப்புகிறது அப்போது ஒரு காந்தத் திசைகாட்டி முள் (Needle of the Magnetic Compass) வட திசைக்குப் பதிலாகத் தென் திசையைக் காட்டும் அப்போது ஒரு காந்தத் திசைகாட்டி முள் (Needle of the Magnetic Compass) வட திசைக்குப் பதிலாகத் தென் திசையைக் காட்டும் பூமியின் வரலாற்றில் முரணான கால இடை வெளிகளில் அவ்விதத் துருவத் திருப்பம் 100 மேலான தடவைகளில் நிகழ்ந்துள்ளன. “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும். வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றி வரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது பூமியின் வரலாற்றில் முரணான கால இடை வெளிகளில் அவ்விதத் துருவத் திருப்பம் 100 மேலான தடவைகளில் நிகழ்ந்துள்ளன. “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும். வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றி வரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது ” என்று விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகப் பூதளவியல் பேராசிரியர், பிராடு ஸிங்கர் கூறுகிறார்.\nபிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறை களைக் (Patterns) கண்டறிந்தனர். வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது. அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம். அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார்.\nபரிதிக் காந்த முனைத் திருப்பத்தால் ஏற்படும் இயற்கைக் கேடுகள்\n2012 டிசம்பர் 21 ஆம் தேதியை ஒரு பயங்கர தினமாக விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை அவ்விதத் துருவ மாற்றங்கள் பரிதியின் காந்தத் தளங்களில் நேரிடும் “சீரமைப்பு மீளியக்கங்கள்” (Harmonic Cycles). துருவ முனைத் திருப்பங்கள் “சூரிய வடுக்கள் அல்லது தழும்புகள்” (Sun Spots or Sun Acnes) காரணமாக இருப்பதால் நிகழ்கின்றன. அல்லது பரிதியின் காந்த சக்தியால் நேரிடுகின்றன.\n11,500 ஆண்டுகளில் மீண்டும் வரப் போகும் பயங்கரப் பனியுகக் காலத்தின் மையத்தில் புவி மாந்தர் இருப்பதாகப் பூதளவியல் விஞ்ஞானிகள் நினைவூட்டி வருகிறார். அந்தச் சுழல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது துருவத் திருப்பமும், பூத எரிமலை வெடிப்புகளும், அசுரப் பூகம்பங்களும், சுனாமிகளும், தீவிர ஹர்ரிக்கேன்களும் மக்களைப் பாடுபடுத்திக் கொந்தளிப்பில் தவிக்க வைக்கலாம் 2008 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளில் நேராத மூன்று அசுரப் பூகம்பங்கள் ஏற்பட்டு மக்களைப் பாதித்துள்ளன 2008 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளில் நேராத மூன்று அசுரப் பூகம்பங்கள் ஏற்பட்டு மக்களைப் பாதித்துள்ளன அவற்றைத் தூண்டும் மூல காரணங்களில் ஒன்றாகப் பூகாந்த முனை நகர்ச்சிகள் பங்கு பெறுமா என்பதைப் பூதள விஞ்ஞானிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/two-years-of-thanioruvan-film-special-deleted-scenes/", "date_download": "2019-08-26T10:47:28Z", "digest": "sha1:6HHFKRJAH3YNH2ZRMLMWJLJFU5YPITP4", "length": 10989, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2 Years of \"தனி ஒருவன்\" ஸ்பெஷல்! மாஸ் காட்டிய படத்தின் Deleted சீன்ஸ்! - Two years of Thanioruvan film special deleted scenes", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\n2 Years of \"தனி ஒருவன்\" ஸ்பெஷல் மாஸ் காட்டிய படத்தின் Deleted சீன்ஸ்\n'தனி ஒருவன்' படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் இன்று இயக்குனர் மோகன் ராஜாவால் வெளியிடப்பட்டுள்ளது\nகடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி வெளியானது ‘தனி ஒருவன்’ திரைப்படம். இயக்குனர் மோகன் ராஜாவிற்கு என தனியொரு பிரம்மாண்ட அடையாளத்தை கொடுத்த படம் இது. அதேபோல், அவரது தம்பியான ஜெயம் ரவிக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக இது அமைந்தது. கதை, ஸ்க்ரீன்பிளே, இசை என ஒவ்வொரு ஏரியாவிலும் நூறு சதவீதம் இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஹீரோக்களின் மாஸ் பன்ச்களுக்கு மட்டும் கைத்தட்டி, விசிலடித்து பழக்கப்பட்டிருந்த ரசிகர்கள், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இன்ச் பை இன்ச்சாக விசிலடித்து ரசித்தனர்.\nமிக பவர்ஃபுல்லான ஹீரோ, அதைவிட மிகவும் பவர்ஃபுல்லான வில்லன் என்று அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.\nஇப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இயக்குனர் மோகன் ராஜா ட்விட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 8 நிமிடம் 40 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், ‘தனி ஒருவன்’ படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nமீண்டும் மலையாளத்தில் நயன்தாரா : மசாலா எண்டர்டெய்னராக லவ் ஆக்ஷன் டிராமா\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nசைரா நரசிம்ம ரெட்டி: என்னய்யா இத்தனை மொழில டீசர் விட்டுருக்கீங்க\nரஜினியின் தர்பார் படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் யார்\nகீர்த்தி சுரேஷின் அம்மா அப்பாவுக்கும் விருது\nComali Review: 90’ஸ் கிட்ஸின் பழைய ஞாபகங்களை தூண்டும் ‘கோமாளி’\nComali Review: ‘சிரிக்க வைக்குறது ஈஸி; கூடவே சிந்திக்க வைக்குறது ரொம்ப கஷ்டம்’ – சாதித்த கோமாளி டீம்\nபிகில் படத்தில் வேலை செய்த 400 ���ேருக்கு மோதிரம் பரிசளித்த விஜய்\n – ஜெயம் ரவி மக்கள் முன் வைக்கும் கேள்வி\nபரபரப்பான சூழலில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டம்\nஎம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/12121347/1250675/Congress-Asked-Sonia-Gandhi-To-Be-Temporary-Chief.vpf", "date_download": "2019-08-26T10:15:10Z", "digest": "sha1:5VBMYVAEZHY5OBHLQNHC4ATRKSC3QKAZ", "length": 11980, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Congress Asked Sonia Gandhi To Be Temporary Chief", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராகுல் பிடிவாதம் எதிரொலி- சோனியாவை மீண்டும் தலைவராக்க முயற்சி\nபல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் ���ாறாததை அடுத்து தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகுவதாக அறிவித்தார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறவில்லை. சொந்த தொகுதியான அமேதியில் தோல்வி அடைந்ததால் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் அவர் பிடிவாதமாக உள்ளார்.\nதனது குடும்பத்தில் இருந்தும் யாரையும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ள ராகுல் புதிய தலைவர் தேர்வில் தலையிடமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் கடந்த 1½ மாதங்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமல் உள்ளது.\nராகுலின் பிடிவாதம் நீடிப்பதால் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனகார்கே, அசோக்கெலாட் உள்பட சிலரது பெயர் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. தென்மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என்ற ஆலோசனையும் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை.\nகாங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத நிலையில் 17 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காததால் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரசின் உள்கட்டமைப்பு வலு இழந்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் கட்சி நிலை குலைந்துள்ள நிலையில் தலைவர் பதவியை எப்படி ஏற்பது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇது தவிர நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக இருந்த காலங்களில், அந்த தலைவர்கள் கட்சியை கட்டுக்கோப்பாக வைக்க முடியாத நிலையே ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டும் தலைவர் பதவியை ஏற்க காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தயக்கம் காணப்படுகிறது.\nஇதையடுத்து தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானபோது, கட்சி தலைவர் பதவியை ஏற்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு சோனியா அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.\nஎன்றாலும் சோனியாவை விட்டால் காங்கிரசை வழி நடத்த வேறு தலைவர்கள் இல்லை என்று மூத்த தலைவர்கள் நினைக்கிறார்கள். எனவே சோனியா��ை மூத்த தலைவர்கள் மீண்டும், மீண்டும் சந்தித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளும் படி தொடர்ந்து கூறி வருகிறார்கள்.\nஆனால் சோனியா காங்கிரஸ் தலைவர் பதவியில் சிறிதும் விருப்பம் இல்லாமல் உள்ளார். தற்போது சோனியாவுக்கு 72 வயதாகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.\nநீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலையில் கட்சியில் எந்த பொறுப்பும் வேண்டாம் என்ற மனநிலையில் சோனியா இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை மூத்த தலைவர்கள் தற்காலிகமாவது தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியபடி உள்ளனர்.\n என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. சோனியா முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.\nகாங்கிரஸ் | சோனியா காந்தி | ராகுல் காந்தி | பாராளுமன்ற தேர்தல்\nசாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது- ஐகோர்ட்டு கருத்து\nஆரம்பத்தில் இருந்தே மூடி மறைக்கிறார்கள்- விசாரணை அமைப்புகளை கடுமையாக சாடிய கபில் சிபல்\nஅருண்ஜெட்லியால் பா.ஜனதாவில் சேர்ந்தேன் - ஹேமமாலினி\nவேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு -மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபிரான்சில் ஜி7 மாநாடு: மோடி-டிரம்ப் இன்று பேச்சுவார்த்தை\nதிமுக-காங்கிரஸ் உறவு வலுவாக இருக்கிறது: முகுல் வாஸ்னிக்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nநாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமுதல்வர் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் - கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ அறிக்கை\nபாஜக அரசை அப்புறப்படுத்த சோனியா தலைமையில் பாடுபடுவோம்- நமச்சிவாயம் அறிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66575/", "date_download": "2019-08-26T10:28:57Z", "digest": "sha1:RZMPT2SIT5Y765TL6AF4XIFAQBMG5CBG", "length": 9949, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை\nஇங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு அவுஸ்திரேலிய அணி இன்னும் தயாராகவில்லை என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டாரென் லீமான் (Australian coach Darren Leeman) தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவுஸ்திரேலியா, அண்மைக்காலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பின்தங்கி வருகின்றது. கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.\nஇந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஆக்ரோஷமான அணுகுமுறை தேவை என டாரென் லீமான் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே தாங்கள் டெஸ்ட் போட்டி மீதுதான் கவனம் செலுத்தினோம் எனவும் இதனால் ; ஒருநாள் போட்டிக்கான அணியை தயார் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsAustralian coach Darren Leeman tamil tamil news அவுஸ்திரேலிய அணி உலகக்கோப்பைக்கு டெஸ்ட் போட்டி தயாராகவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய\nஜனாதிபதி பிரதமருக்கிடையில் எதுவித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை\n‘வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம். ஆடுவோம்… பாடுவோம்…. எழுச்சி கொள்வோம்’, நூறு கோடி மக்களின் எழுச்சி -2018\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கி��ந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0698.aspx", "date_download": "2019-08-26T10:36:08Z", "digest": "sha1:G3BZ47NP4HXTDR2XKDMUTEPKG3636RTU", "length": 19267, "nlines": 80, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0698 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஇளையர் இ(ன்)னமுறையர் என்றுஇகழார் நின்ற\nபொழிப்பு (மு வரதராசன்): (அரசனை) \"எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்\" என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.\nமணக்குடவர் உரை: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்.\nபரிமேலழகர் உரை: இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும் - அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்.\n(ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.)\nவ சுப மாணிக்கம் உரை: இளையவன் உறவினன் என அவமதியாமல் அரசனது அதிகாரத்தை மதித்து ஒழுகுக.\nஇளையர் இ(ன்)னமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.\nபதவுரை: இளையர்-(என்னைவிட)வயதில் இளமையானவர்; இ(ன்)னமுறையர்- (எனக்கு)இந்தவகையில் உறவின் முறையுடையவர்; என்று-என்பதாக; இகழார்-பழிக்கமாட்டார்; நின்ற ஒளியோடு-பெற���றுள்ள சிறப்போடு, இறைமையாண்மை கருதி, அதிகாரத்தோடு; ஒழுகப்படும்-ஒழுகுதல் செய்யப்படும்.\nமணக்குடவர்: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது;\nபரிப்பெருமாள்: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது;\nபரிப்பெருமாள் குறிப்புரை: முறையர் என்றது இளங்கிழமையின் முறை. [இளங்கிழமையின் முறை-தொடக்க காலத்துப் பழக்கத்தால் உண்டான முறைமை]\nபரிதி: இவர்க்கும் நமக்கும் இப்படி நட்பு இவர் நமக்கு இன்ன முறையாம் என்ற இப்படி அரசரை அவமதியாது;\nகாலிங்கர்: இவர் மிகவும் இளையராய் இருந்தார் என்றும், ஒருவாற்றால் நமக்கு இன்னமுறையினர் இவர் என்றும், கருதிக் கொண்டு இகழாராய்;\nபரிமேலழகர்: இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது;\n'இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இவர் எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று கருதி அரசரை அவமதிக்காமல்', 'அரசன் வயதில் இளையவனாக இருக்கிறான் என்றாவது, நெருங்கிய சொந்தக்காரனாக இருக்கிறான் என்றாவது அஜாக்ரதையாக இருந்துவிடாமல்', 'அரசரை இவர் எமக்கு இளையவர் உறவினர் என்று அவமதியாது', 'இவர் எம்மைவிட இளையர் என்றும், எமக்கு இன்ன உறவு முறையினர் என்றும் அரசரை இகழாமல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஎமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று தாழ்வாக எண்ணாமல் என்பது இப்பகுதியின் பொருள்.\nநின்ற ஒளியோடு ஒழுகப் படும்:\nமணக்குடவர்: அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்.\nபரிப்பெருமாள்: அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது காலத்துக்குத் தக்க காட்சி செய்யவேண்டும் என்றது. இவை மூன்றும் பெரும்பான்மையும் தன் அரசனை நோக்கின.\nபரிதி: அவர்மாட்டு நின்ற ஒளியோடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும் என்றவாறு.\nகாலிங்கர்: மற்று அவ்வரசர்க்கு அவரது குலமரபினால் உளதாம். நிலைபெற்று வருகின்ற பெரியதோர் ஒளி உண்டு அன்றே; மற்று அதனோடு சாரக் குறிக்கொண்டு ஒழுக அடுக்கும் அமைவுடையோர் என்றவாறு. [அமைவுடையோர்-தகுதியுடையோர்]\nபரிமேலழகர்: அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் ���ெய்யப்படும்.\nபரிமேலழகர் குறிப்புரை: ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.\n'அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அவரிடமுள்ள ஒளியோடு (செல்வாக்கோடு) பொருந்த மதித்து நடக்க வேண்டும்', 'அவனுக்குள்ள பதவிக்குத் தகுந்த வணக்கம் காட்டி நடந்து கொள்ள வேண்டும்', 'அவரது அதிகார நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்ளுதல் வேண்டும்', 'அவரிடம் பொருந்தியுள்ள அரச விளக்கத்தோடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nதலைமைநிலைக்குத் தக்கவாறு நடக்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஎமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று ஆட்சியரைத் தாழ்வாக எண்ணாமல், நின்ற ஒளியோடு நடக்க வேண்டும் என்பது பாடலின் பொருள்.\n'நின்ற ஒளியோடு' குறிப்பது என்ன\nதாம் பார்த்து வளர்ந்தவர், தமக்கு உறவுகாரர்தான் என்று தலைவரைப் பொருட்படுத்தாத மனநிலையை நீக்கி ஒழுகுக.\nதலைவரைத் 'தமக்கு இளையர்தாமே, இன்ன உறவுமுறை யுடையவர்தாமே' என்று தாழ்வாக நோக்காது, அவர்தம் அரச பதவியின் பெருமைக்கு ஏற்ப மன்னரைச் சார்ந்தோர் ஒழுகுதல் வேண்டும்.\nஆட்சியாளருடன் பழகும்போது இவர் வயதில் இளையர்; இன்ன முறையில் உறவினர் என்று தலைவரை அவமதியாமல் ஆட்சியின் அதிகாரச் சிறப்புக்கு மதிப்பு தந்து சேர்ந்தொழுகுவோர் நடந்துகொள்ள வேண்டும். தலைவர் வயதில் சிறியவராக இருந்தாலோ அல்லது அவர் நெருங்கிய உறவுமுறையில் உள்ளவராக இருந்தாலோ அது கருதி சார்ந்தொழுகுவார் தலைவரை மதியாமல் நடக்க உள்ளம் உந்தப்படலாம். ஆனால் ஆட்சியாளரின் தலைமை, சிறப்பு இவற்றிற்கு உரிய மதிப்பைத் தந்தே பழகவேண்டும். தலைவர்க்கு நெருக்கமாக இருப்பவர் தலைவரைவிட அறிவிலும் அனுபவத்திலும் கூடியவராக இருந்தாலும் இறையாண்மையை மதித்தே ஒழுகவேண்டும். அதுவே மாட்சிமையுள்ள பழகுமுறை.\n'நின்ற ஒளியோடு' குறிப்பது என்ன\n'நின்ற ஒளியோடு' என்றதற்கு பெற்றுநின்ற தலைமையோடே, நின்ற ஒளியோடு, குலமரபினால் உளதாம் ந��லைபெற்று வருகின்ற பெரியதோர் ஒளியோடு, அவர் மாட்டு நின்ற கடவுட்டன்மையொடு, நின்ற அரசாக்கினையை அறிந்து அதனோடு, அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன், அவர் இருக்கும் உயர்ந்த நிலையாகிய சிறப்பு, அரசின் ஆட்சி ஒளியோடு, அதிகாரம், அவரிடமுள்ள ஒளியோடு (செல்வாக்கோடு), அவனுக்குள்ள பதவிக்குத் தகுந்த வணக்கம் காட்டி, அவரது அதிகார நிலைக்குத் தக்கவாறு, நின்ற புகழுடன், அரச விளக்கத்தோடு, அரச பதவியின் பெருமைக்கு ஏற்ப, அமைந்துள்ள தெய்வத் தன்மையொடு என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.\nஒளி என்பது கடவுளைக் கண்டபோது உண்டாகும் அன்பு கலந்த அச்சவுணர்வு போன்றதோர் உயர்ந்தநிலை என்பர். 'நின்ற ஒளியோடு ஒழுகப்படும்' என்பது இப்பொழுது பெற்றிருக்கிற சிறப்புக்கேற்ப ஆட்சியாளரைச் சார்ந்தவர் நடந்துகொள்ள வேண்டும் எனப்பொருள்படும். ஒளி என்றதற்கு 'அதிகாரம்' எனப் பொருள் கூறியுள்ளார் வ சுப மாணிக்கம். அரசியல் அமைப்பின் அடிப்படையான 'Sovereignty' அதாவது இறையாண்மை என்று சொல்லப்படுவதை 'நின்ற ஒளி' குறிக்கிறது எனலாம்.\nஅரசுரிமை பெற்றவனிடம் ஓர் ஒளியுண்டு என்பது முன்னையோர் கொள்கை. உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி கறங்கு தெண் திரை வையகம் காக்குமால் (சீவக சிந்தாமணி. 248 பொருள்: அரசன் உறங்கிக் கொண்டிருப்பினும் அரசநீதி வழுவாது நடைபெறும்) என்று உலகம் காக்கின்ற வேந்தரிடத்து ஓர் ஒளி உண்டென்றும், அவ்வொளியே உலகினைக் காக்கும் பெருந்திறமென்றும் சிந்தாமணி கூறுகின்றது.\n'நின்ற ஒளியோடு' என்றது பெற்றிருக்கும் தலைமை, பதவி, சிறப்புக்குத் தக எனப் பொருள் தரும்,\nஎமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று ஆட்சியரைத் தாழ்வாக எண்ணாமல், தலைமைநிலைக்குத் தக்கவாறு நடக்க வேண்டும் என்பது இக்குறட்கருத்து.\nஇறையாண்மையை மதித்து மன்னரைச்சேர்ந்தொழுகல் வேண்டும்.\nஎமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று அவமதியாமல் ஆட்சித் தலைவரது அதிகாரத்தை மதித்து ஒழுக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_827.html", "date_download": "2019-08-26T09:03:32Z", "digest": "sha1:7WNEOVSDLOKP2EPLNOQVRMO5QG4PUX5W", "length": 12064, "nlines": 100, "source_domain": "www.athirvu.com", "title": "கோவில் திருவிழாவுக்கு சென்ற ஆசிரியர் வெட்டி கொலை.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கோவில் திருவிழாவுக்கு சென்ற ஆசிரியர் வெட்டி கொலை..\nகோவில் த���ருவிழாவுக்கு சென்ற ஆசிரியர் வெட்டி கொலை..\nவேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தாயப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் பார்த்த சாரதி. இவரது மனைவி மனோன் மணி. 2 பேரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்.\nஇவர்களுடைய மகன் சதிஷ் (வயது 32). நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சதிஷூக்கு, திருமணமாகி 8 வயதில் ஒரு மகன், 5 வயதில் ஒரு மகள் உள்ளனர்.\nசதிஷ் மற்றும் 2 குழந்தைகளையும் பிரிந்து மனைவி சென்று விட்டார். மனைவியை பிரிந்த சதிஷ் மது பழக்கத்திற்கு அடிமையானார். தினமும் குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.\nநாட்டறம்பள்ளி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஏரிக்கோடியில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. நேற்று இரவு அங்கு நடந்த நடன நிகழ்ச்சிக்கு ஆசிரியர் சதிஷ் சென்றிருந்தார்.\nநிகழ்ச்சியை பார்த்தபிறகு நள்ளிரவு 11 மணியளவில் பைக்கில் வீடு திரும்பினார். பைபாஸ் சர்வீஸ் சாலையில் சென்றபோது, மர்ம நபர்கள் திடீரென சதிஷ் பைக்கை வழி மறித்து சரமாரியாக தாக்கினர்.\nஅரிவாளால் சதிஷை கொடூரமாக வெட்டி சாய்த்தனர். தலை, கழுத்து, முதுகு, கை, கால்களில் வெட்டு விழுந்தது. இதில் ஆசிரியர் சதிஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து, தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியர் சதிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\n மனைவி பிரிந்துச் சென்ற பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் முன்விரோதத்தில் கொலை நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.\nகோவில் திருவிழாவுக்கு சென்ற ஆசிரியர் வெட்டி கொலை.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Jovan", "date_download": "2019-08-26T09:43:45Z", "digest": "sha1:SHAAFLF7I43R52JB7L6QBZHIHR5X32NV", "length": 3922, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Jovan பெயரின் அர்த்தம்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஇங்கு நீங்கள் பெயர் Jovan தோற்றத்தையும் அர்த்தத்தையும் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க.\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nபொருள்: கடவுள் நம்முடன் இருக்கிறார்\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - லத்தீன் அமெரிக்க பெயர்கள் - 1995 இல் Top1000 அமெரிக்க பெயர்கள் - பிரபல% கள் சிறுவன் பெயர்கள் - ஈராக் இல் பிரபலமான பெயர்கள் - செர்பியா இல் பிரபலமான பெயர்கள் - ஆஸ்திரியா இல் பிரபலமான பெயர்கள் - ஈராக் இல் பிரபல சிறுவன் பெயர்கள் - கொலம்பியா இல் பிரபலமான பெயர்கள் - மெக்ஸிக்கோ இல் பிரபலமான பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Jovan\nஇது உங்கள் பெயர் Jovan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-08-26T09:52:21Z", "digest": "sha1:MMTTQXEGBXDI4DMYVHSTMKFQUDLWIJAJ", "length": 25566, "nlines": 169, "source_domain": "pudukkottai.nic.in", "title": "மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வ���ர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுபாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் பொது விநியோகத்திட்டம் செயல்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் குறிக்கோள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை , மண்ணெண்ணெய் மற்றும் பருப்பு , சமையல் எண்ணெய் போன்ற சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டுவருகிறது.\nஅத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து ஏழை எளிய மக்களை பாதுகாக்கவும்\nசிறப்பு அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம் ஏழை எளிய மக்களின் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை குறைக்கவும்\nபருப்பு சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும்\nமண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் வழங்கவும்\nகுடும்ப அட்டைதாரர்கள் அருகில் அமைந்துள்ள நியாயவிலைக்கடைகளை எளிதாக அணுகி அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லவும்\nஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் இத்திட்டம் பயன்படுகின்றது\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது\nபுதிய மின்னணு குடும்ப அட்டைகோரி இணையதளம் வாயிலாக பதியப்படும் மனுக்களின் மீது வட்ட வழங்கல் அலுவலர்கள் தலத்தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சிட்டு நியாய விலை கடைகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது\nதேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் -2013 அடிப்படையில் பொது விநியோகத்திட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் ,வட்ட அளவில் நியாய விலைகடை அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அடிப்படையாகக்கொண்டு நுகர்வோர் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது\nநேர்மையற்ற வணிக முறையினை பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவையினை தர ஆய்வின் வாயிலாக ���ண்ணுற்று நுகர்வோர் நீதிமன்றங்கள் வாயிலாக தீர்வினை அறிதல்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பு மூலமாக கல்லூரி மற்றும் அரசு மேனிலைப்பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் தொடங்கப்பட்டு மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு நேர்வுகளில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது\nபொது விநியோகத்திட்டம்பற்றிய விபரம்தமிழ்நாட்டில் அனைவருக்குமான பொது விநியோகத்திட்ட செயல்முறை பின்பற்றப்படுகிறது அதில் வறுமைக்கோட்டிற்கு கீழ் மற்றும் வறுமைக்கோட்டிற்கு மேல் என்ற பாகுபாடு இல்லை இருப்பினும் இம்மாநிலம் அந்தயோதனா அன்னயோஜனாவை செயல்படுத்துகிறது மற்றும் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தயோதனா அன்னயோஜனா பயனாளர்கள் உள்ளனர் . தமிழ்நாட்டின் பொது விநியோகத்திட்ட அமைப்பு முறை கொள்முதல் ,சேமிப்பு உணவு தானிய வழங்கல் மற்றும் பரந்த நியாய விலைக்கடை பிணையம் மூலம் நுகர்வோர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் பரிமாற்ற செயல்பாட்டைக் கண்காணித்தல் ,வழிமுறை செயல்பாட்டு மீறல் அல்லது முறைகேட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற செயல்பாட்டு முறையை பின்பற்றுகிறது பொது விநியோகத்திட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள்\nஉணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை.\nஉணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை பொது விநியோகத்திட்ட ஒழுங்குமுறை பணிகளில் ஈடுபட்டுள்ளது.\nதமிழ்நாடு உணவுப்பொருள் கழகம் உணவுப்பொருட்களின் கொள்முதல் மற்றும் சேமிப்பு மற்றும் அதை நியாய விலைக்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்வது போன்ற பொறுப்புகளை ஏற்றுள்ளது.\nகண்காணிப்பு மற்றும் நடவடிக்கை பணிகள் மாநில அளவிலான ஆய்வுக்குழு, மாவட்ட அளவிலான பறக்கும்படை மற்றும் பொருட்கள் வழங்கல் குற்றவியல் விசாரணைப்படைகளால் மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்திய உணவுக்கழக கிடங்குகள் மற்றும் தமிழ்நாடு உணவுபொருள் கழக கிடங்குகளுக்கு இடையேயான உணவுப்பொருள் பரிமாற்ற செயல்முறையை மாவட்ட கூட்டுறவு அமலாக்கப்பணி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிக்கிறது. தீடீர் சோதனை மற்றும் குறைதீர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்���ப்படுகிறது.\nதற்போது நான்கு வகை அட்டைகள் உபயோகத்தில் உள்ளன\nஅரிசி அட்டை இவ்வட்டை அரிசியை நியாய விலைக்கடைகளிலிருந்து பெற விரும்புவோர்களுக்கு உபயோகிக்கப்படுகிறது. இவர்கள் மற்ற பொருட்களையும் பெறலாம். 01.06.2018-இன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தயோதயா அன்னயோஜனா அட்டையையும் சேர்த்து எண்ணிக்கை 4,27,672 ஆகும்.\nசர்க்கரை அட்டை மூலம் நுகர்வோர்கள் அரிசியைத் தவிர சாதா ஒதுக்கீட்டை விட 3 கிலோ அதிக சர்க்கரை மற்றும் மற்ற பொருட்களை பெறலாம். 01.06.2018-இன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் சர்க்கரை அட்டை வைத்திருப்போர்களின் எண்ணிக்கை 4,516 ஆகும்.\nபொருட்கள் இல்லா அட்டை மூலம் நுகர்வோர்கள் எந்த பொருளையும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பெறமுடியாது. இந்த அட்டை முகவரி அடையாள அட்டையாக உபயோகப்படுத்தப்படுகிறது. 01.06.2018-இ்ன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 95 அட்டைகள் உபயோகத்தில் உள்ளன.\nஎல்லா வகையான அட்டைகளையும் சேர்த்து 01.06.2018 –இன்படி 4,32,283 குடும்ப அட்டைகள் உள்ளன.\nகாக்கி அட்டை காவல் துறையில் மேலாளர் நிலை வரை உள்ள பணியாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்த அட்டை மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை ,சமையல் எண்ணெய் , துவரம்பருப்பு மற்றும் உளுந்தப்பருப்பு பொது விநியோகத்திட்டத்தில் வழங்கும் விலையில் 50% இல் வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் பொது விநியோகத்திட்ட விலையில் வழங்கப்படுகிறது. 01.06.2018-இன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 891 காக்கி அட்டைகள் உபயோகத்தில் உள்ளன.\nதமிழ்நாட்டில் பொது விநியோகத்திட்டம் முழு கணிணிமயமாக்கபட்டு கீழ்க்கண்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டத்தினை தானியக்க செயல்பாடாக மாற்றப்பட்டுள்ளது.. அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. (POS) இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.\nகுடும்ப அட்டையில் ஆதார் எண், கைபேசி எண் இணைக்க இணையதளம் இணைக்கும் வழி செயல்படுத்தப்பட்டுள்ளது.\nமின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு பெற தமிழ்நாடு இ – சேவை மையம் முலமாக அச்சிட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் –www.tnpds.gov.in\nபொது விநியோகத்திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி மைய எண் :- 1967 (அல்லது)18004255901\nபொது விநியோகத்திட்டம் தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்ப குறீயீட்டை 9980904040 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்பலாம்.\n1 PDS < இடைவெளி > 101 நியாய விலைக்கடையில உள்ள பொருள் விவரங்கள்\n2 PDS < இடைவெளி > 102 நியாய விலைக்கடையின் நிலை (திறந்துள்ளது / மூடப்பட்டுள்ளது)\n3 PDS < இடைவெளி > 107 கட்டண தொகை பற்றிய புகார்\nபொது விநியோகத்திட்டம் – புதுக்கோட்டை மாவட்டம்\n4 மண்ணெண்ணெய் பங்குகள் 3\nமாவட்ட குறை தீர்ப்பாளர் அலுவலகங்கள்\n1 மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட குறைதீர் அலுவலர் புதுக்கோட்டை 9445000924\n2 மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் புதுக்கோட்டை 9445000311\n3 தனி வட்டாட்சியர் (பறக்கும்படை) புதுக்கோட்டை 9445045622\n4 தனி வட்டாட்சியர் (கு.பொ.வழ) புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை 9445000312\n5 தனி வட்டாட்சியர் (கு.பொ.வழ) ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம், ஆலங்குடி 9445000313\n6 தனி வட்டாட்சியர் (கு.பொ.வழ) அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகம், அறந்தாங்கி 9445000317\n7 வட்ட வழங்கல் அலுவலர், குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், குளத்தூர் 9445000314\n8 வட்ட வழங்கல் அலுவலர் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம், கந்தர்வகோட்டை 9445000315\n9 வட்ட வழங்கல் அலுவலர், திருமயம் வட்டாட்சியர் அலுவலகம், திருமயம் 9445000316\n10 வட்ட வழங்கல் அலுவலர், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம், ஆவுடையார்கோவில் 9445000318\n11 வட்ட வழங்கல் அலுவலர், இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகம், இலுப்பூர் 9445000319\n12 வட்ட வழங்கல் அலுவலர், மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகம், மணமேல்குடி 9445000320\n13 வட்ட வழங்கல் அலுவலர் பொன்னமராவதி. வட்டாட்சியர் அலுவலகம், பொன்னமராவதி. 9445000404\n14 வட்ட வழங்கல் அலுவலர், கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம், கறம்பக்குடி 9445000405\n15 வட்ட வழங்கல் அலுவலர், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம், விராலிமலை 04339220777\nபடத்தொகுப்பினை காண இங்கே சொடுக்கவும்\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/facebook-now-auto-enhances-your-photos-008525.html", "date_download": "2019-08-26T09:01:17Z", "digest": "sha1:7W2KR2MI5UHV4FF3KHYNPOY47DW3R672", "length": 14843, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook now auto-enhances your photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n44 min ago புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\n50 min ago ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\n1 hr ago 100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\n3 hrs ago பல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nMovies ‘காப்பான்’ படத்தின் கதை என்னுடையது.. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nNews என் அப்பா நல்லாதான் இருக்காரு.. அவர் உடம்புக்கு ஒன்னும் இல்லை.. விஜயபிரபாகரன் கண்ணீர் பேச்சு\nSports PKL 2019 : எந்தப் பக்கம் போனாலும் அடி.. பெங்களூருவிடம் சரணடைந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nFinance பலமாக எச்சரிக்கும் மூடீஸ்.. இந்தியாவின் பொருளாதாரம் மேலும் சரியும்..\nLifestyle உலக பேட்மிண்டன் சாம்பியன் சரித்திர நாயகி சிந்து... சில சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...\nAutomobiles பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுகைப்படங்களை தானாக எடிட் செய்யும் பேஸ்புக் செயளி\nபயனாளிகள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களின் தரத்தை பேஸ்புக் தானாக மாற்றியமைக்கின்றது. தற்சமயம் ஆப்பிளின் ஐஓஎஸ்களில் மட்டும் இருக்கும் இந்த அப்டேட் விரைவில் ஆன்டிராய்டு பேஸ்புக் செயளுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுன்னதாக இந்த ஆப்ஷன் தேர்வு செய்யும் படி இருந்தது, ஆனால் தற்சமயம் இது தானாக மாறும் படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன்கள் புகைப்படங்களின் வடிவமைப்பை மாற்றி அதன் பின் சரியான வண்னத்தை கூட்டி அதன் பின் பதிவேற்றம் செய்கின்றது.\n[விண்டோஸ் குறித்��ு தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்]\nஎடிட் ஆப்ஷனை பயன்படுத்த பதிவேற்றம் செய்ய வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள், அதன் பின் தேர்வு செய்த புகைப்படத்தை சுற்றி நீல வண்னத்தில் விளக்கு தெரியும். புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் முன் அதன் டோனை கூட்டி கழிக்கவும் முடியும்.\nபுற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\nவைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nவைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nபேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டருக்கு ஆதார் இணைப்பு-தமிழக அரசு அதிரடி\nபல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nசிசிடிவியில் சிக்கிய இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உடன் கலக்க வரும் ரியல்மி 5 புரோ.\nமிரட்டலான ஸ்லிம் சைஸ் எல்.ஜி லேப்டாப்கள் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது\nவைரல் வீடியோ: கொள்ளையர்களை செருப்பால் அடித்து விரட்டிய தம்பதி-தமிழக அரசு விருது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்கள் அதிகம் எதிர்பார்த்த கூகுள் நிறுவனத்தின் 7எம்பி ஆப்.\nவிண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rakul-preet-sing-will-pair-with-sivakarthikeyan/", "date_download": "2019-08-26T10:45:41Z", "digest": "sha1:7TMAKTRDIMDGIKY2FM5OW5YQJWNS4DUR", "length": 15587, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிவகார்த்திகேயனின் அடுத்த ஹீரோயின் யார்னு தெரியுமா? rakul preet sing will pair with sivakarthikeyan?", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழ��தேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nசிவகார்த்திகேயனின் அடுத்த ஹீரோயின் யார்னு தெரியுமா\nசிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.\nசிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.\n‘தடையறத் தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்சிங். ஆனால், அந்தப் படங்கள் சரியாகப் போகாததால், தமிழில் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு அவருக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.\nஇன்றைக்கு, தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். ஆனாலும், தமிழிலும் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற ஆசை அவரை விடவேயில்லை. எனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆனார். ஆனால், அந்தப் படமும் சரியாகப் போகவில்லை.\nஇருந்தாலும், வினோத் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ அவருக்கு கைகொடுத்துள்ளது. படம் சூப்பர் ஹிட்டாக, கார்த்தி – ரகுல் ப்ரீத்சிங்கின் ரொமான்ஸும் ரசிகர்களுக்குப் பிடித்துப்போனது. இதன்மூலம் தமிழில் ஒரு வெற்றிப் படத்தையும் கொடுத்துவிட்டார் ரகுல் ப்ரீத்சிங்.\nஅதன் பலனாக, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக சாய் பல்லவியும் நடித்து வருகிறார். அத்துடன், கார்த்தி ஜோடியாக மறுபடியும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங்.\nஇந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத்சிங்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொன்ராம் இயக்கத்தில் ‘சீம ராஜா’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, சூரி, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.\n‘சீம ராஜா’ படத்தைத் தொடர்ந்து ‘இன்று ���ேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கிறார்.\nஇந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ரகுல் ப்ரீத்சிங்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சமந்தா என முன்னணி நடிகைகளை ஹீரோயினாகத் தேர்வு செய்ததும் ஒரு முக்கியக் காரணம். அந்த வரிசையில் இப்போது ரகுல் ப்ரீத்சிங்கும் இணைய இருக்கிறார்.\nதெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத்சிங் மூலம், தெலுங்கு மார்க்கெட்டையும் கைப்பற்ற நினைக்கிறார் சிவகார்த்திகேயன் என்கிறார்கள்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nநடிகர் விஷால் – அனிஷா அல்லா ரெட்டி திருமணம் என்ன ஆச்சு\n என்ன அழகா ‘பல்டி’ அடிக்கிறாங்க\nசெப்டம்பர் 27-ல் வெளியாகிறதா கார்த்தியின் கைதி\nதமிழ் சினிமா இயக்குனர்களின் அழகான மனைவிகள்\nஎனது அரசியல் பயணம் குறித்து கருணாநிதியிடம் தெரிவித்தேன்: கமல் ஹாசன்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கு LIVEUPDATES: குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை\nபி.எப். வட்டி விகிதம் – அமைச்சகங்களின் கருத்துவேறுபாட்டால் இழுபறி..\nEPF Rules In Tamil : தன்னிச்சையாக இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை, நிதித்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்க கூடாது\nஒரு மிஸ்ட் கால் போதும்: EPF இருப்புத் தொகையை அறிய சுலப வழிகள்\nHow To Check EPF Balance @ epfindia.gov.in: செல்போன் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமாகவும் இபிஎஃப் இருப்புத் தொகையை சுலபமாக அறியலாம்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீ��்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:31:32Z", "digest": "sha1:F2IS6IEK353GGAPBBPJNP7KQ657TQPPS", "length": 5019, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உதவித் திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரே��ில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உதவித் திட்டம்\nகழுத்தை அறுத்துகொள்வதாக தெரிவிக்கும் மஹிந்த 82 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி..\nஒரு டொலரையேனும் மோசடி செய்திருந்து அதனை நிரூபிக்கும் பட்சத்தில் தனது கழுத்தை அறுத்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திர...\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2019-08-26T08:57:41Z", "digest": "sha1:JED4QYURUPXB7UV6TBDCH73MB4KBB3YV", "length": 29108, "nlines": 94, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: கொடலு", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\n''நீ கேட்டா கேளு , கேக்கலைன்னா போடா பேராண்டி. ஆனா, சொல்லாம இருக்கமாட்டேன். இப்ப எழுவத்தஞ்சுன்னு வச்சுக்கோ, ஒங்க தாத்தன், மேல போயி என்னா, பதினைஞ்சு வருஷம் இருக்குமா அப்பன்னா எனக்கு அறுவது வயசு. மில்லு வேலையை விட்டுட்டு வீட்டுல இருந்தேன். ஷிப்டுக்கு எந்திரிக்கணும், மயிரு, மம்பட்டிங்கதையெல்லாம் போயி, நிம்மதியா இருந்த நேரம். அப்பதாண்டா, என் கடைகுட்டி மவன் பெறந்தான். மூத்த மவன் பொண்டாட்டிக்கும் அப்பதான் பேர்காலம். ‘பேரனை கொஞ்ச வேண்டிய வயசுல, பிள்ளைய பெத்திருக்கான் பாரு'ன்னு காதுபடவே கேலி பண்ணுனாவோ. எனக்கு மொதல்ல ஒரு மாதிரியாதான் இருந்துச்சு. ஆனா, என் மூணாவது பொண்டாட்டிக்கு வயசு என்னங்க அப்ப அப்பன்னா எனக்கு அறுவது வயசு. மில்லு வேலையை விட்டுட்டு வீட்டுல இருந்தேன். ஷிப்டுக்கு எந்திரிக்கணும், மயிரு, மம்பட்டிங்கதையெல்லாம் போயி, நிம்மதியா இருந்த நேரம். அப்பதாண்டா, என் கடைகுட்டி மவன் பெறந்தான். மூத்த மவன் பொண்டாட்டிக்கும் அப்பதான் பேர்காலம். ‘பேரனை கொஞ்ச வேண்டிய வயசுல, பிள்ளைய பெத்திருக்கான் பாரு'ன்னு காதுபடவே கேலி பண்ணுனாவோ. எனக்கு மொதல்ல ஒரு மாதிரியாதான் இருந்துச்சு. ஆனா, என் மூணாவது ��ொண்டாட்டிக்கு வயசு என்னங்க அப்ப முப்பத்தஞ்சுதான். அந்த வயசுல அவா பிள்ளை பெக்கதுக்கு என்ன இருக்குங்க முப்பத்தஞ்சுதான். அந்த வயசுல அவா பிள்ளை பெக்கதுக்கு என்ன இருக்குங்க\nஅந்த காலத்துலலாம் எப்படியிருப்பேம்னு நெனைக்கே. உடம்பு, இன்னா இப்படி இருக்குத மாதிரி ஒல்லியாதான் இருக்கும். நல்லெண்ணயை குளுர குளுர தலைக்கு தடவி, பாகவதரு மாதிரி முடிய வழிச்சு சீவி விட்டுட்டு, மீசைக்கும் எண்ணெய் தடவி லேசா மேல பாத்து திருக்கி, கை காலெல்லாம் தேங்காய் எண்ணெய்யை தடவிட்டு, சட்டையை போட்டு, வேட்டியை மடிச்சுக்கெட்டி தெருவுக்குள்ள நடந்தா... அத்தை மவளுவோலாம், கெறங்கி போயி நிப்பளுவோடா. பார்த்தாளுவோன்னு வையி, சலங்கை சத்தம் மாதிரி, க்ளுகுன்னு ஒரு சிரிப்பு வரும் பாரு... ச்சே உடம்பு நடுங்கி போயிரும்லா. இந்தா கைய பாரு, சொல்லும்போதே சிலுக்குதுடே.\nவடக்கு தெருவுல, கெழக்க இருந்து மேக்க வரை, கலக்க கலக்கமா வீடுவோ, தொழுவத்தோட இருக்கும். இப்ப இருக்குத தட்டடி வீடுவோள்லாம் அப்பம் இல்ல. எல்லா வீட்டுலயும் கொறஞ்சது பத்து இருவது மாடுவோளும், இருவது இருவத்தஞ்சு ஆடுவோளும் இருக்கும். எங்க வீட்டுலயே எத்தன மாடுவோங்க, எழுவத்தைஞ்சு செம்மறி. எட்டு காளைலு. பன்னெண்டு பசு. இப்பம் என் வீடு இருக்கு பாரு. மூணு பயலுவோளுக்கும் நான் பிரிச்சு கொடுத்த வீடுவோ இருக்குல்லா, அதெல்லாம் சேர்த்தா எவ்வளவு பெரிய தொழுவுன்னு பாத்துக்கோ. அப்படியிருக்கும் எல்லா வீடும்.\nஎங்கம்மய்க்கு ஏழு அண்ணனுவோ. தெருவுல நடந்தா, பாதி வீடுவோ என் மாமன் வீடுதான். சின்ன மாமன், பெரிய மாமன்னு பொண்ணுவோளா வேற பெத்து வச்சிருந்தானுவோ. நமக்கும் கொண்டாட்டம்தான் பாத்துக்கோ.\nஇப்பம், இந்தா வடக்கு வீட்டுல இருக்காம்லா, சொள்ளமுத்து கோன், அவன் அம்ம யாருங்க... நான் கெட்ட வேண்டியவா எனக்குதாம்னு பேசி முடிச்சுட்டாவோ. ஆழ்வாருச்சுல தண்ணி பாய்ச்சுத தகராறு. நம்ம ஊருக்கு தண்ணிய திருப்ப கூடாதுன்னானுவோ. பெரிய மனுசனுவோ பேசிட்டிருக்கும்போது ரொம்ப முண்டுனான் ஒரு நாயி. பொசுக்குன்னு கோவம் தலைக்கேறிட்டு எனக்கு. பொட்டுன்னு கையை வெட்டிட்டேன். மணிகட்டு துண்டாயிப்போச்சு. பெறவு போலீஸ், கேஸுன்னு ஆனதால, நம்மள கேவலமா பாக்க ஆரம்பிச்சுட்டாவோ. நான் என்ன எனக்காவவா போயி அவன வெட்டுனேன். ஊருக்காவதான எனக்குதாம��னு பேசி முடிச்சுட்டாவோ. ஆழ்வாருச்சுல தண்ணி பாய்ச்சுத தகராறு. நம்ம ஊருக்கு தண்ணிய திருப்ப கூடாதுன்னானுவோ. பெரிய மனுசனுவோ பேசிட்டிருக்கும்போது ரொம்ப முண்டுனான் ஒரு நாயி. பொசுக்குன்னு கோவம் தலைக்கேறிட்டு எனக்கு. பொட்டுன்னு கையை வெட்டிட்டேன். மணிகட்டு துண்டாயிப்போச்சு. பெறவு போலீஸ், கேஸுன்னு ஆனதால, நம்மள கேவலமா பாக்க ஆரம்பிச்சுட்டாவோ. நான் என்ன எனக்காவவா போயி அவன வெட்டுனேன். ஊருக்காவதான எங்க மாமன், பெரிய இவன் மாதிரி சொள்ளமுத்துகோன் அப்பனுக்கு கெட்டி வச்சுட்டாம். அவளும் என்னயதான் கெட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னான்னு கேட்டதும் ரொம்ப துடிச்சுப்போயிட்டேண்டா.\nபெறவு பல சந்தர்ப்பத்துல மனசுக்குள்ள ஒரு மாதிரி இருக்கும். சரி, இன்னொருத்தன் பொண்டாட்டி ஆயிட்டா. அவனும் என்ன யாரோ ஒருத்தனா சொக்கார பயதானேன்னு, எதிர்ல அவா வந்தா கூட பார்க்க மாட்டேன். அவளும் கீழ குனிஞ்சுகிட்டு இறுமுத மாதிரி, ஜாடையில பேசுவா. இனும பேசி எதுக்குன்னு கண்டுக்கிடமாட்டேன். அவா சாவுத வரை ஒரு வார்த்தை பேசலடே பேராண்டி. இது ஊர்ல இப்பவரை யாருக்கும் தெரியாது. யாருகிட்டயும் நானும் போய் சொல்லலை. இதை ஏன் போய் சொல்லணும் சொக்கார பயதானேன்னு, எதிர்ல அவா வந்தா கூட பார்க்க மாட்டேன். அவளும் கீழ குனிஞ்சுகிட்டு இறுமுத மாதிரி, ஜாடையில பேசுவா. இனும பேசி எதுக்குன்னு கண்டுக்கிடமாட்டேன். அவா சாவுத வரை ஒரு வார்த்தை பேசலடே பேராண்டி. இது ஊர்ல இப்பவரை யாருக்கும் தெரியாது. யாருகிட்டயும் நானும் போய் சொல்லலை. இதை ஏன் போய் சொல்லணும் இருந்தாலும் மவராசி செத்த பெறவுதான் சொல்லுதேன்.\nஆமா... நீ கூட கேட்டுட்டே இருந்தியே கொடலு கதைய சொல்லுன்னு. பெறவு சொல்லுதேன்னு நானும் தள்ளிப்போட்டுட்டேன். அது ஒண்ணுமில்லலேடே. கருத்தப்பிள்ளையூருக்கு கள்ளு குடிக்கப் போயிருந்தோம் நாலஞ்சு பேரு சைக்கிள்ல. சிவசைலத்துல இருந்தும் நாலஞ்சு பேரு குடிக்க வந்திருந்தானுவோ.\nகள்ளை இறக்க இறக்க, ஒவ்வொரு கலயத்தையா நாங்க காலி பண்ணிட்டுருக்கோம். சிவசைலத்துக்காரனுவோ, இந்தா தருவாரு, அந்தா தருவான்னு நிக்கானுவோ. அந்தானி, சண்டையாயி போச்சு. 'அதுல ஒரு பய, கொடலு மாதிரி இருந்துட்டு நீயெல்லாம் பேச வந்துட்டியோ\"ன்னாம் என்ன பாத்து. 'நான் என்ன கொடலு கனக்காவா இருக்கேன்\"ன்னு பொறுக்க முடியல. உள்ள வேற வெஷம் போயிருக்கா. ஓங்கி ஒரு மிதி, வயித்துல. பின்னால கல்லு. நங்குன்னு முதுவுல குத்தி, படுத்துட்டாம் மூச்சு பேச்சு இல்லாம. அவனுவ கூட நினன்வனுவோ, அருவாளை எடுக்க, கள்ளு தந்தவன் வச்சிருந்த பாளை அறுவாளை தூக்கி நாங்க வெட்டப் போவன்னு சண்டை பாத்துக்க. சரி, அசலூர்ல போயி, கள்ளுக்குடிக்க வந்த இடத்துல அப்படி வீம்புக்கு நின்னுற முடியுமா அவனுவோ, 'இன்னா ஊர்ல இருந்து ஆளை கூட்டியாரோம்\"னு போயிட்டானுவோ. நாங்க கள்ளுக்கு துட்டு கூட கொடுக்காம, சைக்கிளை திருப்பிட்டோம் ஊருக்கு.\nபெறவு எங்கூட வந்த மூதி ஒண்ணு, அந்த 'கொடலு'ங்குத வார்த்தைய புடிச்சுட்டாம். ஊரு பூரா அதையே சொல்லி நாறடிச்சுட்டாம். நானும் அப்படித்தானடே இருப்பேன். ஆனாலும் தெரியாத பய எவனாவது சொன்னாம்னா தாங்க முடியாது. தெருவுக்குள்ள மாமன் , மச்சாம்னு இருந்துக்கிடுவோம். அதுக்காவ, இன்னொரு பயல கேலி பேச உடலாமாடெ\nஇப்படித்தாம் ஆத்துக்குள்ள இருக்குல்லா பட்றையன் கோயிலு. அதுக்கு ஒரு நாள் கொடை. பூங்குறிச்சு, பாப்பாங்கொளம், ஆழ்வாரிச்சுல இருந்துலாம் ஆட்கள் வந்திருக்காவோ. ராத்திரி கெடா வெட்டு நடந்தது. வெட்டி முடிஞ்சதும் நேந்துக்கிட்டவனுவோ, கெடாவ இழுத்துட்டு உரிக்கப் போறானுவோ. ஒரு பய, 'ஏய்...கொடலு'ன்னு சிரிச்சாம். பக்கத்துல பொட்டபிள்ளைலுவோ வேற நின்னுச்சு. எனக்கு மண்டைல சூடு ஏறிட்டு. சத்தம் மட்டும் வருது. எவம்னு தெரியல. இடுப்புல மடக்கு (கத்தி) வச்சிருந்தேன். திரும்ப திரும்ப அங்க இங்கன்னு இருந்து 'கொடலு\"ன்னு சத்தம் வருது. அந்தானி ஒரு பயல பாத்துட்டேன். கெவனிக்காத மாதிரி, அவன் பக்கத்துல இருக்குத சாமிய, கும்புடுதாப்ல நின்னுக்கிட்டேன். பாப்பாங்கொளத்துக்காரன். பெறவு அந்த பய புளியமரத்துக்கிட்ட போனாம். கொஞ்சம் இருட்டா இருந்தது. பின்னால பிட்டத்துல ஓங்கி ஒரு குத்து. யம்மான்னு கத்துனாம். அந்த பய திரும்பி பாக்கதுக்குள்ள மடக்கை உருவிட்டு ஓடிட்டேன். கொஞ்ச பேரு வெரட்டிட்டு வந்தானுவோ. நம்மளை எங்கடா புடிக்க முடியும் பேரா\nகாலைல வெவாரம். நான்தாம்னு எவனோ சொல்லிட்டாம். நானும் ரொம்ப இதுலாம் பண்ணல. ஆமாய்யா. நாந்தான் குத்துனேன். எல்லாரு முன்னாலயும் கிண்டல் பண்ணுனா,பொத்திட்டிருக்க முடியுமான்னு கேட்டேன். 'சரி அவனே ஒத்துக்கிட்டாம். போத்தி கோயிலுக்கு மூணு லிட்டர் எண்ணெய் ஊத்தண��\"ம்னு தீர்ப்பு சொன்னாவோ. எங்கய்யா, நாலு மிதி மிதிச்சாரு, என்னைய. பெறவு, காசக் கொடுத்தாரு. செட்டியார் வீட்டுல போயி எண்ணெய வாங்கி ஊத்தி வெவாரம் முடிஞ்சுப் போச்சு. வெவாரம் முடிஞ்சாலும் 'கொடலு'ங்கத பட்டப்பேர்ல கூப்பிடுததை ஊர்க்காரனுவ விடல. இன்னும் கொடலுதான். பார்க்கதாண்டே இப்பவும் அப்படியிருக்கேன். ஆனா, வைரம் பாய்ஞ்ச ஒடம்பு. இப்பவும் எங்கூட எவம் கம்பு (சிலம்பு) சுத்த வருவாங்க. நம்ம துரையப்பா, நல்லா வீடு கட்டுவாம். ஆனா, நாலாவது வீடுக்கு கால் வரிசை போவும் போது மேல ஒரு பல்டி அடிச்சு குதிக்க சொல்லு பார்ப்போம். நம்ம துரையப்பா, நல்லா வீடு கட்டுவாம். ஆனா, நாலாவது வீடுக்கு கால் வரிசை போவும் போது மேல ஒரு பல்டி அடிச்சு குதிக்க சொல்லு பார்ப்போம் முடியாதுடே. ஆனா, இன்னைக்கும் நான் சாதிக்கம்லா. இந்த கிருஷ்ண பெறப்பு விழாவுல நானும் கம்பு சுத்துதம்னு கேட்டேன், வன்னிய நம்பிகிட்ட. 'சின்ன பயலுவோளுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு நானே கம்பு சுத்தலை\"ன்னாம். அதும் சரின்னுட்டு வந்துட்டேம். ஆனா, அடுத்த வருஷம் விட மாட்டன்டே.\nஎன் இரண்டாவது மவன் புள்ள இருக்காம்லா, அதாண்டே மந்திரப் பய. 'ஏய் கெழவா, ஏன் அங்க இங்கன்னு லாந்திட்டிருக்கே... ஒரு இடத்துல கெடக்காம\"ன்னு ரோட்ல வச்சு ஏளனமா பேசுதாண்டே. இவனுவோளுக்கு என்ன தெரியுங்க. ரெண்டு மூட்டை நெல்லை தூக்கிட்டு நடப்பானா இவன்\"ன்னு ரோட்ல வச்சு ஏளனமா பேசுதாண்டே. இவனுவோளுக்கு என்ன தெரியுங்க. ரெண்டு மூட்டை நெல்லை தூக்கிட்டு நடப்பானா இவன் என்னால இப்பவும் முடியும்டெ. எம்மாத்திர பயலுவோ இவனுவலாம் என்னைய கேள்விக் கேக்காம் என்னால இப்பவும் முடியும்டெ. எம்மாத்திர பயலுவோ இவனுவலாம் என்னைய கேள்விக் கேக்காம் நான் கெழமாம். என்னமோ சொன்னானாம் கதையில எலி லவுக்கை கேட்டதாம் சபையிலங்கத மாதிரி... என்னத்த சொல்ல\nநம்ம பரம்சம் இருக்காம்லா, அவன், 'கோயில்ல அன்னதானம் போடுதம்யா. நேத்திக்கடனு. பூசை பண்ணுதோம்.வந்து கும்புட்டுட்டு போரும்\"ன்னான் எங்கிட்டே. ஒரு பெரிய மனுஷன்னு மதிச்சு கூப்புடுதாம். போவாம இருக்க முடியுமாடா போயிட்டேன். போயி சாமி கும்புட்டுட்டு இருக்கும்போது, பரம்சம், பந்திக்கு கூட்டிட்டு போயிட்டாம். பந்தில ஊரே இருக்கு. நான் உக்கார்ந்தா என்னடே போயிட்டேன். போயி சாமி கும்புட்டுட்டு இருக்கும்போது, பரம்சம், பந்திக்கு கூட்டிட்டு போயிட்டாம். பந்தில ஊரே இருக்கு. நான் உக்கார்ந்தா என்னடே சாப்பிட்டுட்டு கை கழுவிட்டு இருக்கேன். சைக்கிள்ள வந்த இந்த மந்திர பய, 'இங்கலாம் வந்து சாப்ட்டு குடும்பத்தை கேவலப்படுத்துதியே'ங்காம். இதுல என்னடே கேவலம் இருக்கு சாப்பிட்டுட்டு கை கழுவிட்டு இருக்கேன். சைக்கிள்ள வந்த இந்த மந்திர பய, 'இங்கலாம் வந்து சாப்ட்டு குடும்பத்தை கேவலப்படுத்துதியே'ங்காம். இதுல என்னடே கேவலம் இருக்கு என்னமோ போங்கப்பா... நாங்கலாம் பார்க்காததா என்னமோ போங்கப்பா... நாங்கலாம் பார்க்காததா\nஏப்பா, ஏண்டா பேரா, பின்னால என் மூணாவது மவன் சத்தம் மாதிரி கேக்குதே... அவனான்னு பாத்து சொல்லு. நான் தலைல துண்டை போட்டுக்கிடுதேம். ஏன்னா, இப்பலாம் மோசமா ஏசுதாம்பா. 'சின்ன பயலுவோள கூட்டிட்டு வந்து டாஸ்மாக்ல ஏன் கூத்தடிக்க'ன்னு அடிக்க வாராண்டே.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 5:52 AM\nவெட்டு,குத்துக்கு பயப்படாத நம்ம 'கொடலு' பாட்டையா இப்படி வெறும்பயலுவ ஏச்சுக்கும், பேச்சுக்கும் பம்முற மாதிரி ஆயிப்போச்சே....\n//வெட்டு,குத்துக்கு பயப்படாத நம்ம 'கொடலு' பாட்டையா இப்படி வெறும்பயலுவ ஏச்சுக்கும், பேச்சுக்கும் பம்முற மாதிரி ஆயிப்போச்சே...//\nக. சீ. சிவக்குமார் said...\nதாத்தன் ஸ்டேட்மெண்டுக்குள்ள நியூமரிக்கல் வர்ற அளவு அலுப்பா உங்களுக்கு.\nதாத்தாவைப் பத்து வருஷம் கட் பண்ண வேண்டியிருக்கு... கதை சொல்லியப் பத்து வருசம் கரெக்ட் பண்ண வேண்டியிருக்கு...\nஅடுத்த தொகுப்பை அச்சாகறதுக்கு முன்னால பத்து நாள் கொடுங்க.\nமுதல் பத்திய படிச்சொன்ன உங்களோட ஒரு கவிதை ஞாபகம் வந்தது..\nபோக போக அதுபாட்டுக்கு முகங்களை இழுத்து காட்டுகிறது.. பாக்கப்போக அந்தளவுக்கு வலுவில்லனாலும் நானும் நீங்களும் கொடலுதான் போல...உடம்பளவில்..\nதொகுப்புக்கு லேட் ஆகும்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னால வேறொண்ணு வருது. சொல்றேன்.\n நாங் எங்கேயோ இதை படிச்சிட்டு அதுல வந்த படத்தைகூட காப்பி பண்னி என் பிளாக்குல போட்டுட்டேன். ஆனாலும் அசத்தலான கதைடே.\nரொம்ப ஜாலியா போகுது கதை... Cool\nவம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்\nஅப்பாவின் தண்டனைகள் அமேசான் அம்மன் அனுபவம் ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே ஆனந்த விகடன் இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிண்டில் கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\nகம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குப் போவதைக் குறைத்துக் கொண்டார் பரமசிவம். எப்போதும் அங்கேயே கிடந்து பேப்பர் வாசித்து, சுவரொட்டி ஒட்டி, அரசி...\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nமுத்தையா மாமாவை பாடல்களோடு பார்த்துதான் பழக்கம். ஒன்று, அவர் பாடுவார். இல்லையென்றால் அவர் வைத்திருக்கிற டிரான்சிஸ்டர் பாடும். தலையை இங்கும்...\nஜன்னலுக்குள் தெறித்துவிழும் மழைத்துளி பார்த்து, ஓடோடி அடைக்கிறாள் மனைவி. 'வெளிய போகாதல. நனைஞ்சா காய்ச்சல் வந்துரும்' என பிள்ளைகளுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0356.aspx", "date_download": "2019-08-26T10:31:09Z", "digest": "sha1:P54PJ4BYFCBYINADIUH4CSKWXTHL3XM7", "length": 21798, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0356 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்\nபொழிப்பு (மு வரதராசன்): கற்க வேண்டியவற்றைக் கற்று, இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர்; மீண்டும் இப் பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்.\nமணக்குடவர் உரை: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை.\nகல்வி யறிவால் அறிவை அறி��ப் பிறப்பறு மென்றவாறு.\nபரிமேலழகர் உரை: ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர், மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர்.\n('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.)\nஇரா இளங்குமரன் உரை: ஈங்குக் கற்க வேண்டுவனவற்றைக் கற்று அவற்றிலுள்ள மெய்ப்பொருளை அறிந்து கொண்டவர், பிறர்க்குத் தோன்றாத நெறிகள் எல்லாம் விளங்கித் தாம் சிறப்புறுவர்.\nகற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் மற்றீண்டு வாரா நெறி தலைப்படுவர்.\nபதவுரை: கற்று-தெளிவாகி, கற்று; ஈண்டு-இவ்வுலகில்; மெய்ப்பொருள்-உண்மைப்பொருள்; கண்டார்-உணர்ந்தவர், அறிந்துகொண்டவர்; தலைப்படுவர்-எய்துவர், முற்படுவர்; மற்று-பின்; ஈண்டு-இங்கு, இப்பிறப்பு வாழ்வில்; வாரா-(துன்பம்) வராத; நெறி-வழி.\nகற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்:\nமணக்குடவர்: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்;\nபரிப்பெருமாள்: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்;\nபரிதி: ஞான சாஸ்திரமே கற்று ஈண்டு உண்மை தெரிசித்து நிலைமையிலே நின்றார்;\nகாலிங்கர்: உயர்ந்தோர் மெய்ப்பொருள் தெரிதற்கு விளங்கிய நூல்களைக் கசடறக் கற்று அதனாலே மெய்ப்பொருளைக் கண்டோர் எய்துவர்;\nபரிமேலழகர்: இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர் எய்துவர்;\nபரிமேலழகர் குறிப்புரை: 'கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம்.\n'இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு மெய்ப்பொருளை உணர்ந்தவர் எய்துவர்' என்பார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இப்பிறப்பில் கற்று உண்மை கண்டவரே அடைவர்', 'மெய்ப்பொருள் காட்டும் நூல்களைக் கற்று இவ்விடத்து மெய்ப்பொருளை உணர்ந்தவர் எய்துவர்', '(மெய்ப் பொருளை ஆராயும் வழிகளைக்) கற்று இந்தப் பிறப்பில் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களே அடைவார்கள்', 'மெய்யாசிரியன்பால் கற்றற்கு உரியதை இப் பிறப்பிலே கேட்டறிந்து, பொருளையுணர்ந்தவர்கள் அடைவார்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஇவ்வுலகின் மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவர் அடைவர் என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: மீண்டு இவ்விடத்து வாராத வழியினை.\nமணக்குடவர் குறிப்புரை: கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.\nபரிப்பெருமாள்: மீண்டு இவ்விடத்து வாராத வழியினை என்றவாறு.\nபரிப்பெருமாள் குறிப்புரை: கல்வி-அறிவு; 'கல்லாக்கடுவன்' என்றாற்போல-காட்சி-தெளிவு; உள்பொருளிதுவென உணர்தல் ஞானமாம். தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம். என்று பிறரும் சொன்னாராகலின் இது பிறப்பறு மென்றது.\nபரிதி: பிறவாநெறி பெறுவர் என்றவாறு.\nகாலிங்கர்: யாதினை எனில் மறித்து இவ்வுலகத்து வந்து பிறக்கவேண்டாத நெறியினை என்றவாறு.\nபரிமேலழகர்: மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை.\nபரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது. [கேள்வி - ஞானாசிரியனிடம் கேட்டல்; விமரிசம் - மனனம் (சிந்தித்தல்); பாவனை - தெளிதல்]\n'மீண்டு இவ்விடத்து வாராத வழியினை' என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இவர்கள் அனைவரும் 'மீண்டும் இவ்வுலகில் வந்து பிறக்க வேண்டாத நெறி' பற்றியே சொல்கின்றனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'திரும்பப் பிறவா வீட்டினை', 'மீண்டும் இவ்வுலகில் வந்து பிறவாத பேரின்ப நெறியை', 'மறுபடியும் இந்த உலகத்தில் பிறவாதிருக்கும் நிலைமையை', 'மீட்டும் உலகத்திற்கு வாராத உயர் நெறியை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nபின் வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாத வழிகளை என்பது இப்பகுதியின் பொருள்.\nஇவ்வுலகின் மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவர், பின் வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாத வழிகளை அடைய முற்படுவர் என்பது பாடலின் பொருள்.\n'ஈண்டு வாரா நெறி' என��பது என்ன\nஉலக இயக்கம் உணர்ந்தவர்க்குத் துன்பங்கள் தெரிவதில்லை.\nஇவ்வுலகிலே மெய்ப்பொருளைக் கற்று உணர்ந்தவர், வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாதவாறு நல்வழியை அடைய முற்படுவர்.\nமெய்ப்பொருள் என்பதற்கு உண்மைப்பொருள், இறைப்பொருள் என்றவாறு பொருள் கூறுவர். எவ்வாறு 'மெய்ப்பொருள் காண்பது' என்பதற்கு இக்குறளிலேயே 'கற்று' என்று விடை உள்ளது. பாடலில் 'கற்று ஈண்டு' எனச் சொல்லப்பட்டுள்ளதால், மெய்ப்பொருள் என்பது இவ்வுலகில் கற்கப்படவேண்டிய ஒன்று எனத் தெரிகிறது. மெய்ப்பொருள் காண்டற்குக் கல்வி பெருந்துணையாகும் என்பது வள்ளுவரின் கருத்து. விளங்கிய நூல்களைக் கசடறக் கற்று மெய்ப்பொருள் பெற முயல்தல் வேண்டும் எனச் சொல்லப்பட்டது.\nவெறும் கல்வி அறிவால் மெய்ப்பொருளைக் காண முடியுமா மெய்ப்பொருள் என்பது உணரப்படுவதும் ஆம். எனவே கற்று என்றது கல்வி, கேள்வி, பட்டறிவு ஆகியன கொண்டு மாசறு காட்சி பெறுவதைக் குறிப்பதாகும். பலவற்றையும் கற்று மெய்ப்பொருளைக் காண்பவர் மெய்யுணர்தல் பெற்றவர் ஆகிறார். இவர் உலக இயக்கம், இறை இயக்கம் இவற்றை அறிந்து தெளிந்தவராயிருப்பார்; வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை அஞ்சாமல் எதிர்கொள்வார். எதையும் துன்பமாகக் கருதமாட்டார். இவ்விதம் கற்பன கற்று இவ்வுலகத்தில் மெய்ப் பொருளைக் கண்டவர்கள் இந்தப் பிறப்பு வாழ்க்கையில் துன்பங்கள் புகாத நன்னெறியை எய்துவர்.\n'ஈண்டு வாரா நெறி' என்பது என்ன\n'ஈண்டு வாரா நெறி' என்றதற்கு இவ்விடத்து வாராத வழி, பிறவாநெறி, இவ்வுலகத்து வந்து பிறக்கவேண்டாத நெறி, இப்பிறப்பின்கண் வாராத நெறி, இப் பிறப்பிற்கு வாராத வழி, இப்பிறவியின்கண் வாராத வீட்டுநெறி, பிறவா நெறி, பிறவா வீடு, இவ்வுலகில் வந்து பிறவாத பேரின்ப நெறி, இந்த உலகத்தில் பிறவாதிருக்கும் நிலைமை, உலகத்திற்கு வாராத உயர் நெறி, பிறப்பறும் நெறி, இவ்வுலகில் பிறவாத வழி, இவ்வுலகத்தில் பிறந்து துன்புறாத சிறந்த வழி, இப்பிறப்பின்கண் வராத வழி, பிறவிக்கண் வருந்தும் தீநெறி விட்டு வீடு பேற்றுக்குரிய நல்வழி, திரும்பப் பிறக்க மாட்டார்கள், திரும்பி இவ் வுலகிற்கு வாராத வழி என்றும்\nபிறர்க்குத் தோன்றாத நெறி, துறவி நெறியினின்றும் திரும்பும் பழையநெறி, இல்லறத்துக்கு வராத நெறி என்றும் உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.\nகிட���டத்தட்ட அனைத்து அன்றைய/இன்றைய உரையாசிரியர்களும் 'இப்பிறப்பிற்கு வராத வழி'யை அடைவர் என்றே பொருள் கூறினர்.\nஇப்பிறப்பிற்கு வராத வழி என்பதற்கு 'வீடு பெற்றுவிடுதல்' என்பர். வீடு அடைந்தவர் மீண்டும் இவ்வுலகம் வந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டிய தேவையில்லை என்பது நம்பிக்கை.\nஎல்லோருமே திரும்பி இவ் வுலகிற்கு வாராத வழி என்றதால் நிலவுலக வாழ்க்கை மிகவும் வெறுக்கத்தக்கது என்று சொல்வதாகிறது. உலக வாழ்க்கையை மறுக்கிற தத்துவங்களுக்கிடையில் உலக வாழ்க்கையை வற்புறுத்துவது என்று நாம் பெருமைப்படுதற்குரிய நூல் திருக்குறள். இதில் எப்படி 'உலக வாழ்க்கையே துன்பம் நிறைந்தது', 'பிறப்பறுத்தலே வாழ்வின் நோக்கம்', 'வாழத்தகுதியற்றது பூவுலகம்' போன்ற கருத்துக்கள் இடம் பெறும் கற்க வேண்டியதை கற்றால் மறு பிறவி என்பதை விட்டு அகன்று விடலாம் என்பது மெய்ப்பொருளுக்கே மாறானது.\nஈண்டு வாரா நெறி என்பது வாழ்க்கைத் துன்பம் நெருங்காத நெறி எனப் பொருள்படும். கற்க வேண்டிய நூல்களைக் கற்று இவ்வுலகிலே உண்மைப் பொருள்களை உணர்ந்தவர் வாழ்க்கைய செம்மையாக வழிநடத்தத் தம்மை அணியப்படுத்திக் கொண்டவர்கள். துன்பம்-இன்பம், நன்மை-தீமை போன்ற இருமைவகை தெரிந்தவர்கள். அவர்களிடம் இவ்வுலக வாழ்க்கையின் அச்சந் தரும் துன்பங்கள் அண்டுவதில்லை. 'துன்பங்கள் புகாத நன்னெறி' என்பதே ஈண்டு வாரா நெறி என்பது.\nஇவ்வுலகின் மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவர், பின் வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாத வழிகளை அடைய முற்படுவர் என்பது இக்குறட்கருத்து.\nமெய்யுணர்தல் பெற்றார்க்குத் துன்பம் இல்லை.\nஇவ்வுலகின் மெய்ப்பொருளை தெளிவாக உணர்ந்தவர் பின் வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாத வழிகளை அடைவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4574:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D&catid=55:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&Itemid=84", "date_download": "2019-08-26T10:16:22Z", "digest": "sha1:NPIFZS55FEVWLRRSJYIYUJADDRAPUAOG", "length": 41018, "nlines": 164, "source_domain": "nidur.info", "title": "குத்பாவை சுருக்குவோம் - சுன்னாவை நிலைநாட்டுவோம்", "raw_content": "\nHome இஸ்லாம் தொழுகை குத்பாவை சுருக்குவோம் - சுன்னாவை நிலைநாட்டுவோம���\nகுத்பாவை சுருக்குவோம் - சுன்னாவை நிலைநாட்டுவோம்\nகுத்பாவை சுருக்குவோம், சுன்னாவை நிலைநாட்டுவோம்\n“குத்பா” என்ற அறபு வாசகமானது, உபதேசம் செய்யும் ஒருவரின் உபதேசத்திற்கு வழங்கப்படும் பெயராகும். இதனடிப்படையில் உபதேசம் செய்யும் ஒருவர் அறபு மொழியில் “கதீப்” என்று அழைக்கப்படுவார்.\nஉண்மையில் வரவேற்கத்தக்க ஓர் உபதேசமானது, சுருக்கமான வசனங்களையும், மனதைக் கவரும் சொற்களையும், கேட்போருக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கத்தையும் கொண்டிருக்கும்.\nமேலும், மார்க்க ரீதியில் இவ்வாசகமானது, “இன்மை, மறுமை இரண்டினதும் நலவைக் கருதிற்கொண்டு மார்க்க சட்டதிட்டங்கள், மற்றும் அதன் நோக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்குச் செய்யப்படும் உபதேசம், எத்திவைத்தல் ஆகிய செயற்பாடுகளைக் குறிக்கும்.” (லிஸானுல் அறப், அல்கானூனுல் முகீத், முஃஜமு முஸ்தலஹாதுல் புகஹா)\nஇவ்விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டே நபியவர்களினது குத்பாக்களும் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாகப் பின்வரக்கூடிய நபிமொழியை அவதானித்துப் பாருங்கள்.\n“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது குத்பாவின் போது, நின்ற நிலையில் உரை நிகழ்த்தக்கூடியவர்களாகவும், இரு குத்பாக்களுக்கும் மத்தியில் உட்காரக் கூடியவர்களாகவும், அல்குர்ஆன் வசனங்களை ஓதக் கூடியவர்களாகவும், மக்களுக்கு ஞாபகமூட்டக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.” (முஸ்லிம்)\nதொழுகையை நீட்டுவதும், குத்பாவைச் சுருக்குவதும் மார்க்க விளக்கத்திற்கு அடையாளமாகும்\nகுத்பாவைச் சுருக்குவதும், தொழுகையை நீட்டுவதும்; கதீபின் மார்க்க விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும் என்பது தொடர்பாகப் பல செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.\no நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அம்மார் இப்னு யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நிச்சயமாக ஒருவரின் தொழுகை நீளமாகவும், குத்பா சுருக்கமாகவும் அமைவது அவரது மார்க்க விளக்கத்திற்கு அடையாளமாகும். எனவே, தொழுகையை நீட்டுங்கள், குத்பாவைச் சுருக்குங்கள். நிச்சயமாக பேச்சில் ஒருவகையான சூனியத் தன்மை உள்ளது.” (முஸ்லிம்)\nஎனவே, எவர் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள பிரகாரம் சுருக்கமாக, கருத்தாழமிக்க வார்த்த���களைப் பயன்படுத்தி தனது குத்பாவை அமைத்துக் கொள்கிறாரோ, நிச்சயமாக அவர் மார்க்க விளக்கமுடையவர் என்பதற்கு போதிய ஆதாரமாக விளங்குவார்.\no இமாம் ஷவ்கானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: “ஏனெனில், அவர் நபியவர்களின் விரிவான கருத்தைக் கொடுக்கக்கூடிய சுருக்கமான வார்த்தைப் பிரயோகங்களை நோட்டமிட்டுள்ளதால், அவரால் விரிவான கருத்துக்களைத்தரக்கூடிய சொற்களை பயன்படுத்த முடிகின்றது. அதனாலேயே அவரை மார்க்க விளக்கமுடையவராக நபியவர்கள் அடையாளப்படுத்தியுள்ளார்கள்” என்கிறார்.\no ஜாபிர் இப்னு சமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நபியவர்கள் தனது ஜும்ஆப் பிரசங்கத்தை நீட்டமாட்டார்கள். அது சொற்ப சொற்களைக் கொண்டதாகவே இருந்தது.” (அபூதாவுத்)\no அல்ஹகம் இப்னு ஹஸ்ன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களுடன் ஒரு ஜும்ஆவில் பங்கேற்றிருந்தார். அதன் போது நபியவர்கள் ஒரு வில்லை அல்லது தடியை ஊண்றிய நிலையில் எழுந்து அல்லாஹ்வைத் துதி செய்து, சொற்பமான, சிறந்த, அருள்பொருந்திய வார்த்தைகளை மொழிந்தார்கள் எனக்கூறுகின்றார். (அஹ்மத், அபூதாவூத்)\no ஜாபிர் இப்னு சமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இரு குத்பாக்கள் இருந்தன. அவற்றுக்கிடையில் அவர்கள் உட்காருவார்கள். மேலும், அவற்றில் அல்குர்ஆனை ஓதுவார்கள். மக்களுக்கு ஞாபகமூட்டுவார்கள். அவர்களது தொழுகையும் குத்பாவும் நடுத்தரமானதாக இருந்தன.” (முஸ்லிம்)\nஇங்கு நபியவர்களினது தொழுகையும் குத்பாவும் நடுத்தரமானதாக இருந்தன என்று சொல்லப்பட்டது, இரண்டும் சம அளவையுடையதாக இருந்தன என்ற கருத்தைக் கொடுக்காது மாற்றமாக, முன்பு அம்மார் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் குறிப்பிடப்பட்ட பிரகாரமே அமைந்திருந்தன என்பதைக் கவனத்திற் கொள்க.\nஎனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையை நன்கு நோட்டமிட்டுப் பாருங்கள். அவரது சொல்லும் செயலும் எவ்வாறு ஒருமித்துக் காணப்பட்டிருந்தன உண்மையில் குத்பாவின் நோக்கம் மக்களுக்கு உபதேசம் செய்வதும், அவர்களின் இரட்சகனின் கட்டளையை ஞாபகப்படுத்துவதுமாகும். இந்நோக்கத்தை மிகக் குறுகிய வார்த்தைகளால் அடைந்து கொள்ளலாம். எம்முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் குத்பாக்களைப் பார்த்தாலும் இவ்வுண்மையைக் காணலாம். அவர்களின் குத்பாக்கள் கணக்கிட முடியுமான சில வார்த்தைகளாகவும், கேட்போர் அனைவரும் மனதில் பதிந்து வைத்திருக்கத்தக்க விரிவான கருத்தைத் தருகின்ற குறுகிய சொற்களுமாகவே இருந்தன.\nகுத்பாவைச் சுருக்குவதற்கு ஏவப்பட்டமைக்கான காரணங்கள்\nபொதுவாக, குத்பாக்கள் மற்றும் உபதேசங்களைச் சுருக்குவதற்கு கட்டளை இடப்பட்டமைக்கான காரணங்களாவன:\no கேட்போர் மத்தில் சலிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க.\no மனிதர்களின் உள்ளங்களில் குத்பாவுக்கு இருக்கின்ற மதிப்பைப் பாதுகாக்க.\no அறிவு மற்றும் நல்லவற்றை செவியேற்பதில் வெறுப்படைந்து, தடைசெய்யப்பட்ட விடயங்களில் ஆர்வம் கொள்ளும் நிலை ஏற்படுவதைத் தடுக்க.\no குறித்த விடயத்தை கேட்போர் மனதில் இலகுவாகப் பதிய வைக்க;\nஉண்மையில், குத்பாக்கள் நீளமாக அமைவதால் பொரும்பாலும் அவற்றை செவிமடுப்போருக்கு ஆரம்பமும் இறுதியும் புரியாத நிலை ஏற்படும். அத்தோடு மக்களும் அவற்றையிட்டு சோர்வடைந்து போவர். இந்நிலை ஏற்படுவது குறித்து இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறும் போது: “மக்கள்; குத்பாவையிட்டு சோர்வடையாமல் இருக்கும் அளவுக்கு அதைச் சுருக்குவது விரும்பத்தக்கதாகும். மேலும், அதன் சுருக்கமான தன்மை நடுநிலையானதாக இருக்க வேண்டும். அதனது நலவுகள் அனைத்தும் அழிந்து போகும் அளவுக்கு அதனில் எல்லைமீறிச் செல்லலாகாது” என்கிறார். (அஷ்ஷரஹுல் மும்திஉ, அல்மஜ்மூஉ)\nஅபூஉபைதா அவர்கள் கூறும் போது: “நிச்சயமாக நபியவர்கள் அதனை மார்க்க விளக்கத்தின் அடையாளமாக வைக்கக் காரணம், தொழுகையானது அடிப்படையாகவும் குத்பாவானது அதனில் இருந்தும் பிரிந்ததுமாக இருப்பதுமாகும். எனவே, மார்க்க சட்டக்கலை சார் நடைமுறைபடி அடிப்படையாகத் திகழும் ஓர் அம்சத்தின் தாக்கம் அதனில் இருந்தும் பிரிந்த அம்சத்தில் மேலதிகமாகக் காணப்பட வேண்டும்” என்கிறார். (மிர்காத்துல் மபாதீஹ்)தேவையின் நிமித்தமாக குத்பாவை நீட்ட முடியுமா\nசில சமயங்களில் ஒரு கதீபுக்கு முக்கிய தேவை நிமித்தமாக குத்பாவை நீட்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். தற்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அல்லது மக்களை வழிகெடுக்கும் சந்தேகங்கள் மக்கள் மன்றத்தில் காணப்படும் போது அவற்றைச் சுட்டிக்காட்டி தக்க வழிகாட்டல்கள�� ஒரு கதீப் முன்வைக்க நாடுகையில் இப்படியான இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படலாம். இந்நிலமைகளில் குத்பாவை நீட்டுவது நபியவர்கள் குத்பாவை சுருக்கச் சொன்ன போதனைகளுக்கு முரணாக அமையாது. ஏனெனில், இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவது மிகக் குறைவு. அச்சந்தர்ப்பங்களில் சொற்பொழிவொன்றை நீட்ட முடியும் என்பதைத் தெளிவுபடுத்தி ஒரு செய்தி முஸ்லிம் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.\n“(ஒரு முறை) நபியவர்கள் பஜ்ருத் தொழுகை தொழுதார்கள். பிறகு மின்பர் மீது ஏறி ளுஹர் வரை உரை நிகழ்த்தினார்கள். பிறகு இறங்கி தொழுதுவிட்டு மீண்டும் மின்பர் மீது ஏறி அஸர்வரை உரை நிகழ்த்தினார்கள். அஸர் தொழுகையைத் தொடர்ந்து மீண்டும் மின்பர் மீது ஏறி மஃரிப் வரை உரை நிகழ்த்தினார்கள். அவற்றில் என்ன நடந்தது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிக் குறிப்பிட்டார்கள்.”\nஇப்னுல் கையிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: “குத்பாக்களின் போது நபியவர்களின் வழிமுறையானது, அவர்கள் சில சமயங்களில் தனது குத்பாவைச் சுருக்கிக் கொள்வார்கள் மற்றும் சில சமயங்களில் மக்களின் தேவைக்குத் தக்கவிதத்தில் நீட்டிக் கொள்வார்கள்.” (ஸாதுல் மஆத்)\nஅஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு உஸைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: “சில சமயங்களில் குத்பாவை நீட்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. அச்சந்தர்ப்பத்தில் தேவைக்கு ஏற்றவித்தில் ஒருவர் தனது குத்பாவை நீட்டினால், மார்க்க அறிவுள்ளவர் என்ற வட்டத்தைவிட்டும் அச்செயல் அவரை வெளியேற்றிவிடாது” என்கிறார். (அஷ்ஷரஹுல் மும்திஉ)\nநாம் மேலே குறிப்பிட்ட தகவல்களில் இருந்து மார்க்கமானது தொழுகையை நீட்டுமாறு கட்டளை பிறப்பித்துள்ளது என்பதை விளங்கிக் கொண்டிருப்பீர்கள். ஆயினும், அவ்வாறு நீட்டுவது குத்பாவின் சுருக்கத்திற்குத் தக்கவிதத்தில் இருக்க வேண்டும். இவ்விடயத்தை ஜும்ஆத் தொழுகையில் ஓதுவதற்காகக் காட்டித்தரப்பட்ட அத்தியாயங்களின் அளவை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அதன்படி, சில சமயங்களில் அல்அஹ்லா அல்காஸியா அத்தியாயங்களையும் மற்றும் சில சமயங்களில் அல்ஜும்ஆ அல்காஸியா அத்தியாயங்களையும் மேலும் சில சமயங்களில் அல்ஜும்ஆ அல்முனாபிகூன் அத்தியாயங்களையும் ஓதிவருகின்றோம். இம்மையக்கருத்தையே நாம் முன்ப��� குறிப்பிட்ட நபியவர்களின் தொழுகையும் குத்பாவும் நடுத்தரமாக இருந்தன என்ற செய்தி உறுதிப்படுத்துகின்றது.\nநம் முன்னோர்களின் குத்பாக்கள் எவ்வாறு இருந்தன\nஇது விடயத்தில் எம்முன்னோர்கள் குத்பாவின் போது சுன்னாவாகக் காட்டித்தரப்பட்ட அம்சங்களை தமது கடைவாய்ப் பற்களால் பற்றிப்பிடித்துக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். சான்றாக:\no ஒரு சமயம் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குத்பா செய்தார்கள். அதனை மிகவும் சுருக்கமாக அமைத்தார்கள். அப்போது அவரை நோக்கி நீங்கள் உங்களது குத்பாவை சற்று நீட்டியிருந்தால் நன்றாய் இருக்குமே எனக்கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன்: “ஒருவரின் குத்பா சுருக்கமாக அமைவது அவருடைய மார்க்க விளக்கத்தின் அடையாளமாகும். எனவே, உங்களது தொழுகையை நீட்டுங்கள், குத்பாவைச் சுருக்குங்கள்”\" எனக் கூறியதாகப் பகர்ந்தார்கள். (முஸ்லிம்)\no அபூராஷித் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்கள்: “ஒருமுறை அம்மார் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களுக்கு குத்பா நிகழ்த்தினார்கள். அதனை சுருக்கமாக அமைத்தார்கள். அதற்கு ஒரு மனிதர் அவரிடத்தில் வந்து நீங்கள் நிவாரணம் அளிக்கக்கூடிய சில வார்த்தைகளைக் கூறினீர்கள். தாங்கள் அதனை நீட்டியிருந்தால் நன்றாக இருக்குமே எனக் கூறினார். அதற்கு அவர், “நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நாங்கள் குத்பாவை நீட்டுவதைவிட்டும் தடுத்தார்கள்” என பதிலளித்தார்.” (அஹ்மத், இப்னு அபீ ஷைபா, அல்பைஹகி)\no உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் தொழுகையை நீட்டுங்கள் குத்பாவைச் சுருக்குங்கள்.” (பதாஇஉஸ் ஸனாஇஉ)\nமேலும், அவர் கூறுகையில்: “தொழுகை நீளமாக இருப்பதும், குத்பா சுருக்கமாக இருப்பதும் ஒருவரின் மார்க்க விளக்கத்தில் நின்றும் உள்ளதாகும்” என்கிறார். (அல்பைஹகி)\no அம்ரு இப்னு ஷர்ஹபீல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: “ஒருவரிடத்திலுள்ள மார்க்க விளக்கத்திற்கு எடுத்துக்காட்டு, அவர் குர்பாவைச் சுருக்குவதும், தொழுகையை நீட்டுவதுமாகும்.” (அத்தம்ஹீத்)\nஇவ்வழிமுறையையே மார்க்க சட்டவல்லுநர்களினதும், ஹதீஸ் துறை வல்லுநர்களினதும் கூற்றுக்களில் காண முடிகின்றது.\no இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அ��ர்கள் கூறினார்கள்: “சோர்வடையாமல் இருப்பதற்காக குத்பாவைச் சுருக்குவது விரும்பத்தக்கதாகும்.”\no இமாம் காஸானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: “குத்பாவின் அளவு அல்குர்ஆனில் உள்ள முபஸ்ஸல் எனும் வகையைச் சேர்ந்த அத்தியாயங்களின் அளவுக்கு நீளமானதாக இருக்க வேண்டும்.”\nகுறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முபஸ்ஸல் வகையைச் சேர்ந்த அத்தியாயங்கள் என்பதின் மூலம் நாடப்படுவது, அல்காப் அத்தியாயத்திலிருந்து அந்நாஸ் அத்தியாயம் வரையில் இடம்பெற்றுள்ள அத்தியாயங்களாகும்.\no இமாம் ஷவ்கானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: “குத்பாவை நீட்டுவதை விட அதனை சுருக்குவது மிகச்சிறந்ததாகும்.”\no மிர்காத் எனும் நூலில் கூறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஏனெனில் தொழுகையானது பிரதானமாக நாடப்பட்டுள்ள அம்சமாகும். குத்பாவைப் பொருத்தளவில் அது தொழுகைக்கான முன்னேற்பாடாகும். எனவே, மிகமுக்கியமானதிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும்” எனப் பதிவாகியுள்ளது.\no பத்ஹுர் ரப்பானி எனும் நூலில் இடம்பெற்றுள்ளதாவது: குத்பாவை சுருக்குவது விரும்பத்தக்கது என்ற விடயத்தில் உலமாக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கவில்லை. நிச்சயமாக அவர்களுக்கு மத்தியில் காணப்பட்ட கருத்து வேறுபாடானது, ஏற்றுக் கொள்ளத்தக்க குத்பாவின் சுருக்கமான அளவு எது\no இப்னு ஹஸ்ம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: “குத்பாவை நீட்டுவது கூடாது.” (அல்முஹல்லா)\no இப்னு கையிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நபியவர்களின் குத்பா குறித்துப் பேசும் போது: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குத்பாவை சுருக்கக்கூடியவர்களாகவும், தொழுகையை நீட்டக்கூடிவர்களாகவும் இருந்தார்கள். மேலும், அதனில் அதிகமாக ஞாபகமூட்டக்கூடியவர்களாகவும், விரிவான கருததுக்களை உள்ளடக்கியிருக்கக்கூடிய சுருக்கமான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்” என்கிறார்.\no இமாம் அல்பைஹகி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது சுனன் எனும் நூலில் ஜும்ஆ எனும் தலைப்பின் கீழ் பேச்சை சுருக்குவதும், அதனை நீட்டுவதைத் தவிர்ப்பதும் விரும்பத்தக்கது என்பதைப் பற்றிய பாடம் என உபதலைப்பிட்டுள்ளார்.\no முஸ்லிம் எனும் கிரந்தத்தில் இமாம் முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “தொழுகையை���ும், குத்பாவையும் சுருக்குவது தொடர்பான பாடம்” என உபதலைப்பிட்டுள்ளார். (முஸ்லிம்)\nஎனவே, இந்த சுன்னாவின் நிழலில் பிரயாணிக்குமாறு கதீப்மார்களுக்கு வஸிய்யத் செய்கின்றேன். நிச்சயமாக அனைத்து நலவுகளும் அன்னாரது வழிமுறையைக் கடைபிடிப்பதில் தான் தங்கியுள்ளன. அவர் தனது உம்மத்தினர் மீது அதிக அன்பு வைத்துள்ளவர். அதனாலேயே அதற்கேற்ற வழிகாட்டல்களை எமக்குத் தந்துள்ளார். அவற்றில் பொடுபோக்காக இருப்பதோ, அவை விடயத்தில் எல்லைமீறிச் செல்வதோ எமக்கு உகந்ததல்ல. மாற்றமாக, சுன்னாஹ் எமக்குக் காட்டித்தந்த அளவுடன் நின்று கொள்வது என்றைக்கும் பொருத்தமாக இருக்கும்.\nஇன்று நாம் வாழும் காலம் இஸ்லாமிய மார்க்கம் உருப்பெற்ற காலத்தைவிட்டும் வெகுதொலைவில் உள்ளது. மார்க்கக்கல்வியானது பல கோணங்களிலும் வியாபித்துள்ளது. ஒவ்வொருவரும் தத்தமது அபிப்பிராயத்திற்கு முதலிடமளித்து அவற்றை மக்கள் மன்றத்தில் அரங்கேற்றும் காலமிது மேலும், அவற்றிக்கு மின்பர் மேடைகளைப் பேராயுதமாகப் பயன்படுத்தியும் வருகின்றனர். இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நீங்கள் தொழுகையை நீட்டுவதும், குத்பாவைச் சுருக்குவதுமான ஒரு காலத்தில் இருக்கின்றீர்கள்.\nஇக்காலத்தில் உலமாக்கள் அதிகமாகவும், ஹதீப்கள் குறைவாகவும் இருக்கின்றார்கள். மேலும் மக்கள் மத்தியில் ஒரு காலம் வரும் அக்காலத்தில் தொழுகை சுருக்கமாகவும் குத்பா நீளமாகவும் இருக்கும். அக்காலத்தில் ஹதீப்கள் அதிகமாகவும், உலமாக்கள் குறைவாகவும் இருப்பார்கள்.” (அத்தபராணி, இச்செய்தியை இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது அல்அதபுல் முப்ரத் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இமாம் அல்ஹய்ஸமி அவர்கள் இச்செய்தியின் தரம்குறித்துப் பேசுகையில், “இதன் அறிவிப்பாளர் தொடர் மிகச் சரியானதாக உள்ளது” என்கிறார். அஷ்ஷெய்க் அல்பானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் இச்செய்தியானது ஹஸன் எனும் தரத்தை பெறுவதாகக் கூறுகின்றார்.)\nமற்றோர் அறிவிப்பில்: “அதிலே குத்பாவை நீட்டுவார்கள், தொழுகையைச் சுருக்குவார்கள். தங்களது கடமைகளுக்கு முன்னதாக மனோ இச்சைகளுக்கு முதலிடம் அளிப்பார்கள்” என்றார். (ஹாகிம்)\nஇச்செய்தி குறித்து அஷ்ஷெய்க் ஹமூத் அத்துவைஜிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறும் போது: “இச்செய்திக்கு மர்பூஉ – நபியவர்கள் வரை சென்றடையக்கூடிய அறிவிப்பு – உடைய சட்டத்தை வழங்க வேண்டும். ஏனெனில், இவ்விடயம் முழுமையாக மறைவான விடயங்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. இப்படியான ஒன்றை அவர் சொந்த அபிப்பிராயத்தை மையமாக வைத்து கூறியிருக்க முடியாது. நிச்சமயாக அது ஒரு நிலையான முடிவையிட்டே கூறியிருக்க முடியும்” என்கிறார்.\n அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் மேற்குறித்த தகவல்களை நீங்கள் நன்கு கருத்தூண்டி வாசித்துப்பாருங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் காட்டித்தந்த சுன்னாவுக்கு பக்கபலமாக இருந்து கொள்ளுங்கள். எப்போதும் எமக்கு வெற்றி அன்னாரது நடைமுறையில் நிலைத்திருக்கும் போது தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2009/03/blog-post_12.html", "date_download": "2019-08-26T09:55:53Z", "digest": "sha1:XQ3KZKXB3RXREDSDHTYHLZ2AD3TVLW2E", "length": 48539, "nlines": 236, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: தெருக்கள் என்னும் போதிமரம்", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\nஎன்னுடைய தெருக்கள் என்று யோசிக்கும்போது முதலில் என்னைத்தாக்குவது எனது கிராமமான நென்மேனி மேட்டுப்பட்டியின் தெருக்கள்தாம்.\nஅது இப்போது விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது.அப்போது இராமநாதபுரத்தில் இருந்தது.ஒண்ணாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புவரை(அப்போதெல்லாம் 12 ஆம் வகுப்பு என்பது கிடையாது) அந்த ஊரின் தெருக்களில் அலைந்து கொண்டிருந்திருக்கிறேன்.எங்க ஊர்த்தெருக்கள் எனக்குக் கற்றுத்தந்த பாடங்கள் பல.முதல் பாடம். நாயைக்கண்டு பயந்து நாம் ஓடக்கூடாது என்பது.\nஎத்தனையோ நாய்கள் எங்க ஊரில் திரிந்தாலும் செல்லையா நாயக்கர் வீட்டு நாய்தான் இந்தப்பாடத்தை எனக்குக் கற்றுத்தந்த குருநாயர்.\nஅது ஒரு சாம்பல் வண்ணத்து நாய் –சாம்பல் நிறத்தொரு நாயிக்குட்டி என்று பாரதிபோல பாட முடியாதபடிக்கு ஒரு முரட்டு நாய்.\nஈரக்குலை நடுங்க(நம்முடைய ஈரக்குலைதான்) அது குரைக்கும் சத்தம் எப்பேர்க்கொந்த வீரனையும் கதிகலங்கச்செய்யும்.\nஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த எனக்கு கனவெல்லாம் அந்த நாயைப்பற்றிய பயம்தான்.அதுக்குப் பேர் கிடையாது.கு.அழகிரிசாமியின் வெறும் நாயும் கிடையாது.எங்க ஊரிலேயே பணக்காரரான செல்லையா நாயக்கர் வீட்டு நாய்.ஆனால் அது சதா தெருவில்தான் சுற்றிக்கொண்டு திரியும்.அதனுடைய மெயின் டூட்டி எங்களை மாதிரி பையன்களை மிரட்டி அதில் ஒரு சந்தோசம் அடைவது மட்டும்தான்.அது நாய்க்கமார் வீட்டு நாய் என்பதால் நாய்க்கமார் தெருவில் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கும்.மற்ற சாதித்தெருக்களுக்குள் நுழைவதில்லை.அந்த மட்டில் மற்ற 3 தெருக்ககள் war free zone களாக எங்களுக்குக் கிடைத்தன.ஆனால் பள்ளிக்கூடம் போக வேண்டுமானால் நாய்க்கமார் தெருவுக்குள் போயே ஆக வேண்டும். அதுகூடப்பரவாயில்லை பால் வாங்கவும் மோர் வாங்கவும் அதே செல்லையா நாயக்கர் வீட்டுக்கே போகச்சொல்லி வீட்டுப்பெரியவர்கள் நம்ம கையில் சொம்பைக் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.பெரியவர்களும் அந்த நாயைப்போல சிறுவர்களை இம்சித்து மகிழும் வர்க்கம்தானே எப்போதும்.\nஎங்க தாத்தா தலையாரியாக வேலைபார்த்துக்கொண்டு செல்லையா நாயக்கர் வீட்டுக் கிட்டங்கியில் கணக்கும் எழுதுவார்.அந்த உரிமையில் ஓசி மோர் வாங்க என்னை அனுப்பிவிடுவார்கள்.அந்த வீட்டுச் சின்னப் பையன் கூட சுப்பையா பேரன் வந்திருக்கான் என்று தாத்தாவைப் பேர் சொல்லிச் சொல்லுவான்.அதுக்காகவெல்லாம் கோபப்பட்டு மோர் வேண்டாம் என்று வந்துவிடக்கூடாது.தாத்தாவுக்கு மோர் அவசியம் என்று அத்தை சொல்லி அனுப்புவாள்.\nஇப்போது கோணங்கியாக அறியப்படும் என் இளைய தம்பி இளங்கோவனும் அப்போது என்னோடுதான் இருந்தான்.என்றாலும் அவன் இதுபோன்ற வீட்டு வேலையெல்லாம் செய்ய உடன்படுவதில்லை.அந்த வயசிலேயே அவனுக்கு மறுக்கத் தெரிந்திருந்தது.பாயில் படுத்து கால் மேல் கால் போட்டு ஆட்டியபடி பால் வாங்க மோர் வாங்க எல்லாம் நம்மளாலே போக முடியாது என்று அவன் சொல்வான்.எனக்கு இந்த வயசிலேயும் எதையும் மறுத்துத் தலையசைக்கத் தெரியாமல் எல்லாத்துக்கும் சரி சரி என்று தலையை ஆட்டிச் சீரழிந்து கொண்டிருக்கிறேன்.வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் நமக்குப் பிடிக்காததை உறுதியுடன் மறுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.(இது ஒரு முக்கியமான பாடமாக - இலவச இணைப்பாகச் சொல்லிக்கொள்கிறேன்)சரி.அந்த சோகத்தை விடுங்க.\nஅந்த ஈன மோர் வாங்க ஆகவே நானேதான் போக வேண்டும்.பொதுவாக காலை 6 மணிக்கு அந்த வீட்டுக்குப் போனால் அந்த நாய் வெளியே ரவுண்ட்ஸ் போயிருக்கும். அப்போது போய் மோரை வாங்கிக்கொண்டு ஓடி வந்து விடுவேன்.என் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் திசையையும் அப்போது அந்த நாய்தான் தீர்மானித்துக் கொண்டிருந்தது.( எப்போதுமே நம் வாழ்வின் திசையை யாராவதுதானே தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள்) ஆகவே அந்த நாயின் சகல தினப்படி நடவடிக்கைகளும் எனக்கு அத்துபடியாக இருந்தது.நண்பர்களின் நடமாட்டத்தை விட எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதுதான் ரொம்ப முக்கியம்.\n3ஆம் வகுப்பிலிருந்து அந்தக்கொடுமை தொடர்ந்து கொண்டிருந்தது.அதை நினைத்தால் இப்போது கூட கண்ணீர் வழிகிறது.காலமெல்லாம் ஏதாவது ஒரு நாய்க்குப் பயந்து வாழ வேண்டியிருக்கே என்பதுதான் இக்கண்ணீரின் சாரம் என்பது சொல்லத்தேவை இல்லை.\nஆனால் எல்லாக்கொடுமைகளுக்கும் ஒரு முடிவு உண்டல்லவாஅந்த நாளும் வந்தது.அன்று மோர் வாங்கிக்கொண்டு செல்லையா நாய்க்கர் வீட்டுப் படியைத் தாண்டிக் கொண்டிருந்தபோது நம்ம நாயார் ரவுண்ட்ஸ் முடித்து வந்துவிட்டார்.\nஎன்னைக்கண்டதும் அவருக்கு மூக்கு விடைக்க வாய் விரிந்து பல்லெல்லாம் தெரிய ஆத்திரம் வந்து விட்டது.என் வீட்டுக்கே.. என் வீட்டுக்கே ..படியேறி வர்ற அளவுக்கு உனக்குத் துணிச்சல் வந்துட்டுதா.. அதன் மூளையில் ஓடிய இவ்வரிகளை நான் வாசித்துவிட்டேன். அடுத்த கணம் சொம்பைக் கீழே போட்டு விட்டு பிடித்தேன் ஓட்டம்.அது துரத்த நான் ஓட நான் ஓட அது துரத்த .. ஒரு இடத்தில் அது என்னை முந்திக்கொண்டு மறித்துவிட்டது.நான் நிலை தடுமாறி நிற்க அது என் தோள் பட்டையின் மேல் இரண்டு முன்னங்கால்களையும் போட்டு நாக்கை அகோரமாக தொங்க விட்டபடி என் மூஞ்சிக்கு நேராக கீசு கீசு என்று மூச்சிரைத்தது.நான் உயிரற்ற சடலமாகத்தான் நின்று கொண்டிருந்தேன்.அடுத்தது என் மூக்கைக் கடித்துத் துப்ப வேண்டிய வேலைதான் பாக்கி என்கிற தருணத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த கல் ஒன்று சரியாக நாயின் மூக்கில் தாக்கிக் கீழே விழுந்தது.\nஊளையிட்டபடி நாய் ஓடியது.கல் எறிந்த தம்பி கோணங்கி பயப்படாதண்ணே என்றபடி என்பக்கம் ஓடிவந்தான்.நான் பயம் அப்படியே உறைந்திருக்க ஏனோ அவனை அடிக்கத் துவங்கினேன்.\nஅவன் அடியை வாங்கிக்கொண்டான். சரி.விடுண்ணே.மோர்ச்செம்பை எங்கே என்று கேட்டான்.\nபிறகு என்னையும் கையைப் பிடித்து அழைத்த���க்கொண்டு நாய்க்கர் வீட்டுக்கே போனான்.அங்கே நாய்க்கர் வீட்டம்மா சொம்பை எடுத்து வைத்திருந்தது.மீண்டும் மோர் ஊற்றிக் கொடுத்தது.இப்படியா ஒரு நாய்க்குப் பயப்படுவாக என்று சிரித்தது.சொம்பை வாங்கிக் கொண்டு என்னையும் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு தம்பி தெருவுக்கு வந்தான்.\nதெருவில் அந்த நாய் ஆத்திரத்தோடு எங்கள் வரவை எதிர்பார்த்து நின்றது.எனக்கு அழுகை வந்துவிட்டது.அது உர்ர்.. என்றதும் தம்பி பயப்படவில்லை.என்னிடம் திரும்பி பயப்படாதே இந்த சொம்பை மட்டும் கவனமாப் பிடிச்சிக்க என்று கொடுத்துவிட்டு ஓரடி முன்னால் போய் நாயிடம் என்னா.. என்று ஒரு பேச்சு வார்த்தைஅயித் துவக்கினான்..அது மீண்டும் உர்ர்.. என்றது.வாங்கின எறி போதலையா என்று சொன்னபடி குனிந்தான்.கீழே கல் எதுவும் இல்லை.ஆனாலும் நாய் அதே ஊளையுடன் ஓடிவிட்டது.இவ்வளவுதாண்ணே என்று என்னைப்பார்த்துச் சொன்னான்.\nதெருவில் அன்று கிடைத்த இந்தப்பாடம் என் வாழ்நாள் முழுவதுக்குமான நாய் பயத்தைப் போக்கி விட்டது.\nகுரைக்கிற நாயோ முட்ட வரும் மாடோ தூக்க வரும் கழுகோ எதுவானாலும் பயப்படாமல் நின்று முதலில் ஒரு பேச்சு வார்த்தை நடத்திப்பார்க்கலாம்.முடியாதபோது சரியான கல்லெடுத்து சரியாகக் குறிபார்த்துச் சரியான வேகத்தில் எறிந்துதான் ஆகவேண்டும்.அதற்கு யோசித்தால் நாய் குரைத்துக்கொண்டேதான் இருக்கும் நாம் ஓடிக்கொண்டேதான் இருப்போம்.\nபி.கு : வளவளன்னு நாலு பக்கமெல்லாம் எழுதினால் வலைத்தளத்தில் யாரும் படிக்க மாட்டாங்க என்று ஆசான் மாதவராஜ் சொல்லியிருந்தார்.ஆனால் இதைவிடச் சுருக்கமாகப் பேச எனக்கு வராது.வாசக அன்பர்கள் பொறுத்தருள வேண்டும்.\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Thursday, March 12, 2009\nஉங்கள் எழுத்தை படிக்க மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்ததிற்காக நான் தான் நன்றி செல்ல வேண்டும்.\nஇந்த கட்டுரை சுவரஷ்யமாக இருந்தது. மிகவும் ரசித்து வாசித்தேன்.\nதமிழ் வீதி தெருவிலிருந்து ஆரம்பமா.\n\"வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் நமக்குப் பிடிக்காததை உறுதியுடன் மறுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்\"\nபல விஷயங்களில் பிடிக்காவிட்டாலும் எதிர்க்க திராணி இல்லாமல் ஏற்றுக்கொள்கிறோம். கண்டிப்பாக மறுக்கப்பழகவேண்டும்.\nஉங்கள் எழுத்துக்களைப் பற்றி நண்பர்கள் மூலம் அறிந்துள்ளேன் (மிகவும��� நல்ல அபிப்பராயம் தான் :-) ).\nவலைப்பதிவு உலகத்திற்கு உங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் :-)\n//குரைக்கிற நாயோ முட்ட வரும் மாடோ தூக்க வரும் கழுகோ எதுவானாலும் பயப்படாமல் நின்று முதலில் ஒரு பேச்சு வார்த்தை நடத்திப்பார்க்கலாம்.முடியாதபோது சரியான கல்லெடுத்து சரியாகக் குறிபார்த்துச் சரியான வேகத்தில் எறிந்துதான் ஆகவேண்டும்.//\nஇவ்விர‌ண்டுக்குமே மிகுந்த‌ நிதான‌மும் சாம‌ர்த்திய‌மும் வேண்டும். இல்லையா அத‌னால் தான் ஓடுவ‌தே எளிது என‌ பெரும்பாலானோர் நினைத்து விடுகிறோம்.\nந‌ல்ல கதை, சிறந்த நீதி. அடுத்‌‌த‌டுத்த‌ ப‌திவுக‌ளை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன். அப்ப்டியே உங்க‌ள் \"ஆண்க‌ளுக்கான‌ ச‌மைய‌ல் குறிப்புகளையும்\" இங்கே வெளியிடுங்க‌ள். அத‌ன் முன்னுரையை ம‌ட்டுமாவது\nநல்லா எழுதுகின்றீர்கள்... பகடியாக சொல்வது படிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றது.\n\\\\வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் நமக்குப் பிடிக்காததை உறுதியுடன் மறுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்\\\\\nமுற்றிலும் உண்மை, 15 வேலைகளை விட்டேன் சுயமரியதையின் நிமித்தம், தற்போது நிம்மதியாக சுயதொழில் புரிகிறேன்\n//.( எப்போதுமே நம் வாழ்வின் திசையை யாராவதுதானே தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள்)//\nசுயதொழில் என்பதை நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை, என் மீது செலுத்தப்பட்ட அதிகாரவர்க்கத்தால் தீர்மானிக்கப்பட்ட திசையிது,\n“வளவளன்னு நாலு பக்கமெல்லாம் எழுதினால் வலைத்தளத்தில் யாரும் படிக்க மாட்டாங்க என்று ஆசான் மாதவராஜ் சொல்லியிருந்தார்.ஆனால் இதைவிடச் சுருக்கமாகப் பேச எனக்கு வராது“\nநீங்கள் எழுதுங்கள், எல்லோரும் படிப்போம்.\nரொம்ப சந்தோஷமா இருக்கு.. தேடித்தேடி படிக்கக்கூடிய எழுத்துக்கள் இப்போ எங்க வீட்டு கணணில வருது அதுவும் கடிதம் போல எடுத்துப்படிக்கவேண்டிய வேலை மட்டுமே... நன்றி வேறென்ன சொல்ல தங்களுக்கும், மாதவராஜுக்கும்.....\n// வளவளன்னு நாலு பக்கமெல்லாம் எழுதினால் வலைத்தளத்தில் யாரும் படிக்க மாட்டாங்க என்று ஆசான் மாதவராஜ் சொல்லியிருந்தார். //\nநல்ல எழுத்துக்களென்றால் நாலென்ன, நாற்பது, நானூறு பக்கங்கள் கூட படிப்போம்.\nரொம்ப நாளைக்கப்புறம் நம்மூர்க்காரரிடம் நடந்து கொண்டே பேசுவது போல் இருக்கிறது உங்களது எழுத்துக்கள்.\n//வளவளன்னு நாலு பக்கமெல்லாம் எழுதி��ால் வலைத்தளத்தில் யாரும் படிக்க மாட்டாங்க //\nஇதை நான் எனக்குச் சொல்லிக் கொண்டது. உங்களுக்கு அல்ல. எழுதித் தள்ளுங்கள்.\nஅது சரி.... அதென்ன ஆசான்\nவலையில் உங்களைப் படிப்பது நிறைவாக இருக்கிறது.\n\"நாயைக்கண்டு பயந்து நாம் ஓடக்கூடாது என்பது.\" நாய்க்கு அப்பாலும் சிந்திக்க வேண்டியது\n//.காலமெல்லாம் ஏதாவது ஒரு நாய்க்குப் பயந்து வாழ வேண்டியிருக்கே என்பதுதான் இக்கண்ணீரின் சாரம் என்பது சொல்லத்தேவை இல்லை// ஆயிரம் பேசினாலும் எதாற்த்தமான உண்மை... நான் எல்லா நாயையும்தான் சொல்கின்றேன்.... பயப்பட வேண்டாம், பயப்படுவதுபோல நடித்தும் வாழவேண்டியுள்ளது.... உங்கள் எழுத்துக்கள் பல சிந்தனைகளை தூண்டுகின்றது ஐயா.\nஉங்களை இங்கே காண்பது மகிழ்வான விடயம். பெண் விடுதலைக்கான பேச்சுக்களம் ஒன்றில் உங்களின் \"ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்\" ஐ முக்கியமான பிரதியாக முன்வைத்து உரையாடிய நினைவு வருகிறது. சுட்டியைத் தேடிப்பிடிக்க முடிந்தால் இங்கிடுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் இங்கும்.\nபிறகு இப்பதிவு குறித்து.......சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நீதியை என்னவோ எல்லாச்சூழலுக்கும் பொருத்திப்பார்க்க முடியவில்லை என்னால்:)\nநாம் வீதியில் இறங்கித் தெருவுக்கு வந்தால் ஒருசில நாய்களுடனா முடிந்துவிடப்போகிறது நம் பயணம் வழியெங்கும் அங்கங்கிருந்தும் தலைநீட்டி எத்தனையோ நாய்கள் குரைக்கவே செய்கின்றன. பலநாய்களுக்குக் கல்லெறிதலெல்லாம் தேவையே இல்லாமல் வெறும் புறக்கணிப்பேகூடப் போதுமானதாகவும் இருக்கிறது. குரைக்கிற எல்லா நாய்களையும் எதிர்த்துக்கொண்டிருந்தால் பிறகு கல்லெறிதலே வாழ்வென்று சுருங்கிவிட நேருமே என்றும் கவலை பிறக்கிறது:))\nநன்றி உங்களின் வலையுலக வரவிற்கு.\nமன்னிக்கவும் தமிழ்ச்செல்வன், இந்தப்பதிவில் போடவேண்டிய பின்னூட்டத்தை இன்னொரு பதிவில் போட்டுவிட்டேன் கவனக்குறைவில். எனவே அதை மீண்டும் இப்பதிவிலிட்டிருக்கிறேன்.\nதமிழ் வீதியில் இறங்கி, தெரு வீதியில் நடக்க ஆரம்பித்துள்ள தமிழுக்கு எனது வாழ்த்துக்கள். ஐயோ, நாய் விஷயத்துல மிக முக்கியமான ரகசியம், \"குலைக்குற நாய் கடிக்காதுன்னு\" சொல்லுவாங்க. அதேபோலத்தாங்க, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, இராயபுரத்துல, ஸ்டான்லி மருத்துவமனைக்கு எதிரில் உள்ள ஒரு நண்பர் வீட்டுக��கு செல்லும் போது இரண்டு நாய்கள் எல்லைக்குள் நுழையும் போதே குலைக்க ஆரம்பித்தது. யாரோ ஒரு எதிரி உள்ளே நுழைந்துட்டான் என்று சிக்னல் கொடுத்து விட்டது. அப்புறம் பக்கத்துல, அக்கத்துல இருக்கறவங்க ஆய், ஊய் என்று துரத்த அந்த நாய்கள் ஒதுங்கிக் கொண்டது. பின்பு, நண்பர் வீட்டுக்கு சென்று பேசிவிட்டு மீண்டும் அந்த தெருவில் நடக்க ஆரம்பிக்கும் போதே அந்த நாய்கள் இருக்கிறதா என்று ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டேன். அதுல ஒரு நாய் மட்டும் தனியா இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அது பக்கத்துலேயே போய்ட்டேன். அது ஒண்ணும் பண்ணல. ஆனா, என்னுடைய வருகைக்காக எங்கேயோ பதுங்கியிருந்து எதிர்பார்த்திருந்த அந்த குலைக்காத நாய் அப்படியே காலை பிடித்து விட்டது... அங்புறம் என்ன நாய் சுரம் தொற்றிக் கொண்டது. அப்புறம் குட்டி, குட்டி... நாய்கள் குலைக்க ஆரம்பித்தால்கூட அடடடா... உஷாராக இருக்க வேண்டும் என்ற பதைப்பு தொற்றிக் கொள்கிறது. அப்புறம் இந்த நாய்களைப் பற்றி பேசும் போது இன்னொரு சுவராஷ்யமான விஷயம் ஜாக் லண்டனின், \"கானகத்தின் அழைப்புதான்\" அதுல வர்ற்ற நாய்கள் நிஜத்தில் நம்மைச் சுற்றிச் சூழல்வதை நடைமுறையில் பார்க்க வேண்டும். அற்புதமான படைப்பு. நாய் மேய்க்கத் தெரியாதவர்கள் ஆற்றில் மூழ்கும் சோகம் இதயத்திலிருந்து அகலவில்லை... வாழ்த்துக்கள்\nஅப்புறம் செல்வநாயகியின் பின்னூட்ட விஷயம் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டது. அவருக்கும் நாய் சுரமா என்றுத் தெரியவில்லை\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.\nஇன்று காலை வலையில் தற்செயலாக தங்கள் பதிவு பார்க்கக் கிடைத்தது. ஒரே மூச்சில் இரண்டு பதிவுகளையும் படித்து முடித்தேன். படுகொலை செய்யப்பட்ட அல்லது போர் திண்ற என் கிராமத்தின் நினைவு என் மனதை இன்று அலைக்கழிக்கிறது\nநல்ல எழுத்துக்களை படிக்கின்ற வாய்ப்பு வீடு தேடி வருகிறது.மிக்க மகிழ்ச்சி.உங்களை இங்கே அழைத்து வந்தவர்களுக்கு ஒரு முதல் வணக்கம்.\n//குரைக்கிற நாயோ முட்ட வரும் மாடோ தூக்க வரும் கழுகோ எதுவானாலும் பயப்படாமல் நின்று முதலில் ஒரு பேச்சு வார்த்தை நடத்திப்பார்க்கலாம்.முடியாதபோது சரியான கல்லெடுத்து சரியாகக் குறிபார்த்துச் சரியான வேகத்தில் எறிந்துதான் ஆகவேண்டும்.அதற்கு யோசித்தால் நாய் குரைத்துக்கொண்டேதான் இருக்கும் நாம் ஓடிக்கொண்டேதான் இருப்போம்//\nபல அர்த்தங்களை கொடுக்கிறது.பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முறையை எளிதாக சொல்லிவிட்டீர்கள்.\nஉங்களை வலைத்தளத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. நல்ல பதிவு தமிழ்ச்செல்வன். கோணங்கி அண்ணாச்சி இப்படியொரு வீரச் சிறுவனாக இருந்திருப்பார் என்று நினைக்கவில்லை ;)) நான் நாய் பிரியை. சின்ன வயதிலிருந்தே தெரு நாய்கள் எல்லாம் தோழர் தோழியர்கள். நாய்களுக்கு பெட் லவர்ஸ் யார் என்று தெரிந்துவிடும். அவர்களைப் பார்த்து முறைக்காது, கடிக்காது, சும்மா வாலாட்டிவிட்டு சென்றுவிடும். அதையும் மீறி சில பைரவர்கள் நம்மைப் பார்த்து உர் என்றால், அண்ணாச்சி டெக்னிக்தான் பெஸ்ட். இன்னொரு டிப்ஸ் நாய் ஏரியாக்களில் நடமாடும்போது அது கோபாவேசத்துடன் எதிர்படும் முன்பே கையை பின்னந் தலையில் வைத்தபடி நடந்தால் நாய் நம்மை பார்த்தாலும் கண்டும் காணாமல் போய்விடுமாம். நான் முயற்சித்தது இல்லை, யாருக்கேனும் உதவுக்கூடும். ;)) தொடர்ந்து எழுதுங்கள் தமிழ். நாங்கள் வெகு ஆவலுடன் வாசிக்கக் காத்திருக்கிறோம்.\nகோணங்கி உங்க மூத்த தம்பி ஆச்சே... இளைய தம்பின்னு எழுதியிருக்கீக..\nஉங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\n//வளவளன்னு நாலு பக்கமெல்லாம் எழுதினால் வலைத்தளத்தில் யாரும் படிக்க மாட்டாங்க //\nஇது நாங்க(குறைந்த பட்சம் நான் மட்டுமாவது) எல்லாருமே ஒருத்தர்கிட்டே சொல்லிகிட்டிருக்கோம்\n(சுவாரசியமா இருந்தா எத்தனை பக்கம் வேணும்னாலும் படிப்பாங்க, பொன்னியின் செல்வனை இன்னமும் பலமுறை படிப்பவர்கள் இருக்கிறார்கள்)\nதோழி சொல்லி இங்கே வந்தேன்.\nநாயைப் பொறுத்தவரை நீங்கள் சொல்லுவது உண்மை. எதிர்த்து நின்றால்,அதுவும் உறுதியோடு திரும்பினால் வெற்றி கிடைக்கும்.\nபொறுமையும் முனைப்பும் வேண்டும். நன்றி தமிழ்ச்செல்வன்.\nஆஹா நாய் கதை அருமைங்க.கொலுவிற்கு கூப்பிட நானும் என் தோழியும் போயிருந்த போது நாயோட நடத்திய ஒரு பெரிய போராட்டத்தை நினைவு படுத்திட்டீங்க:)):)\nதமிழ் சார் நீங்கள் வலைப்பூ அராம்ப���த்திருப்பது மிகவும் தாமதம் தான்.\nஇந்த தெரு நாய்களை எப்போது அல்லது யார் ஒழிககிறார்களோ அவர்களுக்குத்தான் எனது ஒட்டு என்று முடிவு கட்டி பல தேர்தல்களாக நான் ஒட்டு போடுவதில்லை.நீங்கள் பாருங்கள் எங்கும் நாய் மாயம் தான்.பேருந்து நிலையத்தில் ரயில் நிலையத்தில் எங்கும் நாய்கள் தான். எந்த நேரத்திலும் நாய்கள் நம்மை கடிக்கலாம். மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது குறுக்கே நாய்கள் வந்து விழுந்து எத்தனையோ மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். அனால் நம் மக்கள் எந்த சொரணையும் இல்லாமல் இருக்கிறார்கள். பழனி மலை மேல் கூட நாய்கள் சுற்றி திருகின்றன. ரொம்ப நேரம் நின்று கொண்டிருக்கும் பேருந்துகளீல் ஏறும்போது அடியில் குனிந்து நாய்கள் இல்லை என்று ஊர்ச்சித படுத்திய பிறகே பேருந்தில் ஏற வேண்டும் இல்லையென்றால் ஏறும் பொது கால்களை கடித்து விடும் அபாயம் உள்ளது.இது போல நிகழ்ச்சிகள் நிறைய நடந்துள்ளன. நான் கேட்கிறேன் இந்த தெரு நாய்களை ஒழித்தால் இந்த அரசியல் வாதிகள் என்ன குறைந்து பொய் விடுவார்கள். அல்லது அவர்களின் ஊழலுக்கு ஏதாவது பங்கம் வந்து விடுமா என்ன குறைந்த பட்சம் இந்த தெரு நாய்களை கூட ஒழிக்க முடியாத அரசியல் வாதிகளால் எப்படி வர்க்கங்களை தீண்டாமைகளை ஒழிக்கமுடியும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2011/04/", "date_download": "2019-08-26T10:53:48Z", "digest": "sha1:AJ2YFLIHGFL6YQNTT5KHJ2LC2WTAEAIF", "length": 25465, "nlines": 165, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: April 2011", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nபத்து வருடங்களிற்கு பின்னர் மீண்டும் இந்தியாவிற்கான எனது பயணம். கடைசியாக 2001 ம் ஆண்டு நேபளம் சென்று அங்கிருந்து தரைவழியாக இந்தியா போயிருந்தேன்.ஆனால் இந்தமுறை எனது பயணம் எனக்கே வித்தியாசமானதாகவிருந்தது. காரணம் இந்தத் தடைவை எனது சொந்தப் பெயரில் சொந்தக் கடவுச்சீட்டில் பிரெஞ்சுப் பிரசையாக செல்வது மட்டுமல்லாது விடுமுறை எடுத்து மனைவியுடன் அவளது குடும்பம் மற்றும் என்ன��டைய நண்பர்களை மட்டுமே சந்திப்பதற்காக செல்லும் பயணம்.இந்தப் பத்து வருடத்தில் என்னவோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எனது இந்திய நண்பர்கள் அனைவருமே நான் போராட்டத்தில் இணைந்ததன் பின்னர் அறிமுகமானர்கள் மட்டுமல்லாது ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எம்முடன் கைகோர்த்து நடந்தவர்கள எமக்காகவே வாழ்ந்தவர்கள்;. அவர்கள் அனைவரும் முள்ளிவாயக்கால் முடிவின் பின்னர் மனச்சோர்வும் விரக்தியும் அடைந்து போயிருந்தார்கள் எனவே அவர்களனைவரையும் மீண்டும் சந்தித்து கதைத்து இனி தமிழனால் ஆயுதப் போர் சாத்தியமாகாது அடுத்தது பொருளாதாரப்போர்தான் தமிழனை காப்பாற்றும் என்பதால் இதுவரை ஆயுதப் போரிற்கு உதவியவர்கள் அனைவரும் இனிவருங்காலங்களில் பொருளாதாரப் போரிற்கு உதவ வேண்டும் எனக் கேட்டு அடுத்தகட்டமாக அவர்களது ஆற்றல் அறிவு பொருளாதரவளம் என்பவற்றை மீண்டும் எமது மக்களின் பொருளாதார முன்னேற்றத்தற்கு உதவ வழிவகை செய்வதே எனது நோக்கமாக இருந்தது\nஎயார் பிரான்ஸ் விமானத்தில் நான் வசிக்கும் நகரத்திலிருந்து பாரிஸ் சென்று அங்கிருந்து அடுத்த விமானத்தில் நேராக மும்பை செல்லவேண்டும் அதன்படி பாரிசில் மும்பைக்கான விமானத்தில் ஏறியதும் பிரெஞ்சுக்கார விமானப்பாணிப்பெண்ணின் என்னைப்பார்த்து நமஸ்த்தே என்றாள் நான் சிரித்தபடி பிரெஞ்சில் ( bonjour )என்றதும் சிரித்தபடி அவளும் பதிலுக்கு bonjour சொன்னாள்.விமானத்தில் உள்ளே முதல்வகுப்பு பகுதியை கடத்து போகும்பொழுது நோட்டம்விட்டேன். பத்து பதினைந்து வருடங்களிற்கு முன்னர் வெள்ளையர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும் முதல் வகுப்பு பகுதி இந்தியர்களால் நிரம்பியிருந்து ஒருசில வெள்ளைகளை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறிவருகிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் என மனதில் நினைத்தபடி நடந்துகொண்டிருந்தபொழுது எனக்குத்தெரிந்த நம்மவரும் ஒருத்தர் அங்கு அமர்ந்திருந்தார்.\nஅவரும் ஒரு குட்டித் தொழிலதிபர்தான். என்னைக்கண்டதும் கையசைத்து ஆ....எப்பிடி சுகம் எங்கை இந்தியாவுக்கோ எண்டொரு கேணைத்தனமான கேள்வியையும் கேட்டார். இல்லை இடையிலை டுபாயை கடக்கேக்குள்ளை குதிக்கலாமெண்டிருக்கிறன் என்றேன். அசடுவழிந்தவராய் உனக்கு எப்பவும் நக்கல் ��ரி சீற்நம்பர் என்ன என்றார். எப்பவும் போலை கடைசி வாங்குதான் சரி இடத்தை தேடிப்பிடிச்சிட்டு ஆறுதலாய் வாறன் என்படி முன்னேறினேன்;.அதற்கு மேலும் அங்கு நின்றால் எனக்கு பின்னால் நிற்பவர்கள் என்னை ஏறிமிதித்தபடி போய்விடுவார்கள். எனது இருக்கையை தேடிப்பிடித்து கைப்பையை மேலே வைத்துவிட்டு அமர்ந்ததும் பக்கத்தில் இருந்த கொஞ்சம் நடுத்தர வயதான பிரெஞ்சு காரசோடியை பார்த்து சிறிய புன்னகையுடன் மரியாதை வணக்கம் ஒன்றை வைத்தேன். பதில் வணக்கம் சொன்வர்கள் உடைனேயே நீங்கள் இந்தியரா எந்த பகுதி எந்தமொழி என்று விசாரணையை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டார்கள்\nஇப்படியான கேள்விகள் நீண்டதூர விமான 'இரயில் பயணங்களில் நேரத்தினை போக்கடிப்பதற்காக ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கேட்பது ஒன்றும் புதிதானதல்ல ஆனால் எனக்கு இந்தக் கேள்வி முதல் தடைவையாக மனதில் எரிச்லை தந்தது. ஏனெனில் முன்பெல்லாம் இப்படியான கேள்விகளை யாராவது கேட்டால் அவர்களிற்கு நான் இந்தியர் அல்ல இலங்கைத் தீவில் வடபகுதியை சேர்ந்த தமிழர் எனத் தொடங்கி எமது போராட்டம் பற்றியதொரு சிறு விளக்கத்தையும் கொடுத்து நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். வென்றுகொண்டிருக்கின்றோம் விரைவில் வெற்றி பெற்று சுதந்திர நாடு அமைத்துவிடுவோம் என நம்பிக்கையுடன் சொல்லி முடிப்பேன் அதுவரை கேட்டுக்கொண்டிருந்தவர்களும் உங்களிற்கு சுதந்திர நாடு கிடைக்க வாழ்த்துக்கள் என வாழ்த்திப் போவார்கள். ஆனால் இந்தமுறை கேள்வி கேட்டவரிற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தபொழுதுதான் எரிச்சல் வந்தது ஆனாலும் வேண்டா வெறுப்பாய் பிரெஞ்சுக்காரன் என்றேன். நான் கொடுத்த பதில் அவன் காதிற்குள் நுளையமுன்னரேயே ஓ நல்லது அப்படியானால் உனது வேர் என்ன இந்தியாவா\nநான் மரம் இல்லை வேர் வைப்பதற்கு.. மனிதன் இந்தா பாக்கிறியா என்று எழும்பி என் பின்பக்கத்தை காட்டி பதில் கொடுக்கலாமா என யோசித்தாலும்.அறிந்துகொள்ள ஆவலில்தானே கேட்கிறான் அதுவும் பத்து மணிநேரம் பக்கத்தில் கூடவே வரப்போகிறவன் எதுக்கு பகைத்தக்கொள்வான் என நினைத்து எனது வேர்கள் இலங்கைத்தீவில் இருக்கிறது என்றேன்.\n நான் பலதடைவை பயணம் செய்திருக்கிறேன் அழகான நாடு ஆனால் நான் அங்கு நான் சென்ற காலங்களில் உள்நாட்டு போர் நடந்துகொண்டிருந்தது அதனதல் சிறீலங்கவின் எல்லா பகுதிகளிற்கும் போக முடிந்திருக்கவில்லை ஆனால் தற்சமயம் உள்நாட்டு போரிற்கான தீவிரவாதக்குழு அழிக்கப்பட்டு யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதாமே இனிவரும் காலங்களில் அனைத்து பகுதிகளிற்கும் போகலாமென நினைக்கிறேன். அங்கு தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது தமூழ்(தமிழ்) என்கிற தரப்பு அவர்கள் வட கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள். மற்றையவர்கள் சிங்களே(சிங்களவர்) நான் இவர்களுடன் தான் அதிகம் பழகியிருந்தேன் மிகவும் நல்லவர்கள் அன்பானவர்கள். கண்டி நுவரெலியா அழகான இடங்கள் நீ சிங்களேயா என்றார்... இல்லை நான் தமூழ் வடபகுதியை சேர்ந்தவன். இதுவரை நீங்கள் சொன்ன தீவிரவாத குழுவின் பலஆண்டுகால செயற்பாட்டாளன் என்றுவிட்டு எனக்கு முன்னால் இருந்த திரைத்தொடுகை தொலைக்காட்சியை தட்டத்தொடங்கினேன்.\nஎன்னை ஆச்சரியமாக தலையை திருப்பிப் பார்த்தவாறு நீங்கள் தமிழ் புலியில் உறுப்பிராக இருந்தவரா என்றபடி அவசரமாக அவன் தனது கைப்பையை திறந்து ஒரு அடையாள அட்டையை எடுத்தபடி நான் வடக்கின் குரல்( la voix du nord )என்கிற பத்திரிகையில் ஆசிரியராகவிருக்கிறேன் . அடையாள அட்டையை காட்டியபின்னர் உங்கள் அமைப்பினை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லமுடியுமா ஏனெனில் நான் அறிந்தவற்றைவிட நீங்கள் சொல்வது உங்கள் பக்கத்து உண்மைத்தன்மையாக இருக்குமல்லவா என்றான். அவனிற்கு பதிலாக நானும் நீயென்ன பெரிய புடலங்காய் பத்திரிகையாளன் நானும்தான் பத்திரிகையாளன் என மனதில் நினைத்தபடி எனது எல்லைகளற்ற பத்திரிகையார் அமைப்பின் பதிவு அடையாள அட்டையை தூக்கி காட்டி நானும்தான் என்றேன். உடைனேயே மகிழ்ச்சியடைந்தவனாய் எனது கைகளை தானாகவே பிடித்து குலுக்கியபடி இந்தப் பயணம் எதிர்பாராத இரட்டிப்பு இன்ப அதிர்ச்சியாக மகிழ்ச்சியை தருகிறது போராடிக்கொண்டிருந்தவர்கள் தரப்பில் எவரையும் எனக்கு சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை பாரிசில் நிறைய தமிழர்கள் இருப்பதாக அறிந்திருக்கிறேன் யுத்தத்தின்போது பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்திகளும் கிடைத்திருந்தது . உங்களிற்கு அதுபற்றி அதிகம் தெரிந்திருக்கலாம் எங்கே சொல்லுங்கள் என்றான் .\nஅதுவரை அவனது பேச்சினை எரிச்சலாகவும் அவனை ஏளனமாகவும் பார்த்த எனக்குள்ளும் ஒரு மாற்றம் வந்தது அது��ரை அவன் என்னை நீங்கள் என்று மரியாதையாய் அழைத்த பொழுதுகளிலெல்லாம் நான் ஒருமையில் அவனை நீயென்றே பேசிக்கொண்டிருந்த தால்.நான் அவனைப்பார்த்து இதுவரை நான் பேசியதில் உங்களிற்கு ஏதாவது சங்கடமேற்பட்டிருந்தால் மன்னிக்கவும் என்றபடி எமது போராட்டம் பற்றியதொரு நீண்ட விளக்கத்தினை ஆரம்பித்தேன்\nமுன்பெல்லாம் பயணங்களின் பொழுது எமது போராட்டம் பற்றி பதினைந்தே நிமிடத்தில் கொடுத்த விளக்கத்தினை தற்சமயம் இவரிற்கு ஒண்டரை மணித்தியாலத்திற்கு மேலாக கொடுத்தபின்னர் நாங்கள் தோற்றுவிட்டோம் உரிமைக்காக போராட தொடங்கியவர்கள் இன்று உணவிற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம் அதில் எமது தவறுகளும் உண்டு சர்வதேசத்தின் தவறுகளும் உண்டு எங்களிடம் எண்ணெய் வளம் இருந்திருந்தால் இன்று நேட்டோ படைகள் எமது நிலத்தை பாதுகாத்திருக்கும். என்று முடித்தேன்;. அதுவரை எனது விளக்கத்தினை கேட்டவர் ஒரு பெரு மூச்சுடன் தனது இருக்கையை சரித்து அமர்ந்தவராய் உங்கள் பக்கத்திலும் நியாயம் இருக்கிறது அது சரியாக எம்மிடம் எடுத்துவரப்படவில்லை அதே நேரம் உங்கள் அமைப்பு தற்கொலைத்தாக்குதல்கள் இராணுவ இலக்குகள் மீது நடத்தாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு பிரதிநிதிகளை தற்கொலை தாக்குதல் மூலம் கொலைகள் செய்ததும் அதன்போதும் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் பெரும் குற்றமாகத்தான் நாங்கள் பாரக்கிறோம் என்றார்...\nஅதைதான் நானும் சொன்னேன் எமது பக்கத்திலும் தவறுகள் இருக்கின்றது. ஆனால் பொதுமக்களை இலங்கையரசும்தானே கொன்றது அது தவறில்லையா என்றேன்.அதுமட்டுமல்ல பிரெஞ்சு புரட்சின் போது லியோன் நகரத்தில் மட்டும் அரசு சார்ந்தவர்களின் நாற்பதாயிரம் பேரின் தலைகள் புரட்சியாளர்களால் வெட்டப்படவில்லையா அது கொலைகள் இல்லையா என்றேன்..அவர் அமைதியாக உங்கள் நாட்டில் நடந்தது மக்கள் புரட்சியா அது கொலைகள் இல்லையா என்றேன்..அவர் அமைதியாக உங்கள் நாட்டில் நடந்தது மக்கள் புரட்சியா இல்லைத்தானே ஏனெனில் நானும் ஒரு பத்திரிகையாளன் உங்கள் தேசத்தில் தமிழ் எத்தனை சதவிகிதம் அங்கு எத்தனை சதவிகிதம்பேர் போராடினார்கள்என்கிற அண்ணளவான விபரங்களின் தகவல்கள் எனக்கு ஓரளவு தெரியும் என்றார்.அதற்கான பதில் என்டம் இருக்கவில்லை ஏனெனில் எனக்கே தெரியும் எமது சனத்த��கையில் குறைந்தது வட கிழக்கு 35 இலட்ச்சத்தில் வெறும் பத்து சத வீதத்தினர்கூட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. வன்னியில் கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்துகொண்டிருக்கும் போதே யாழில் புதுவருட கொண்டாட்டமும் நல்லுரில் திருவிழாவும் கொண்டாடியவர்கள் நாங்கள். என்னிடம் பதில் இல்லை எனவே அவரிடம் எனக்கு நித்திரை வருகிறது இரவு வணக்கங்கள் என சொல்லிவிட்டு எனது இருக்கையை பின்பக்கமாக சரித்தபடி படுத்துக்கொண்டேன்....\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2016/09/", "date_download": "2019-08-26T10:09:03Z", "digest": "sha1:R4T3DILDECLKVA2CYQEBVGUAGCZ5CIG3", "length": 39638, "nlines": 185, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: September 2016", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nகனவு தேசத்தில் கதறும் மக்கள் .\nகனவு தேசத்தில் கதறும் மக்கள் .\nபுதிய தலைமுறை வார இதழுக்காக\nசமாதானம், சகோதரத்துவம், சமத்துவம் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு மக்கள் புரட்சி,கருத்துசுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்கிற தனி மனித சுதந்திரங்களுக்கு முன்னுதாரணமாகவும்.ஐரோப்பாவின் அழகான நாடுகளில் ஒன்றாகவும் பிரான்ஸ் விளங்குகிறது.அது மட்டுமல்ல பிரான்சின் தலை நகர் பாரிஸ்.. தூங்கா நகரம் மட்டுமல்ல,கலைஞர்களினதும் காதலர்களினது நகரமும் கூட..\nஇப்படி பால சிறப்புக்களை கொண்ட பிரான்ஸ் நாடு அண்மைக்காலமாக அச்சத்தில் உறைந்து போய் கிடக்கின்றது.காரணம் இஸ்லாமிய தீவிரவாதம்..பிரான்ஸ் நாட்டுக்கு தீவிரவாத தாக்குதல் ஒன்றும் புதிதல்ல.அல்ஜீரிய தீவிரவாதிகள்,பாலஸ்தீன விடுதலைப் போராட்ட குழுவான மக்கள் விடுதலைப் படை,பிரான்சிலிருந்து பிரிந்து செல்லப் போராடிய கோர்ஸ் தீவின் அமைப்பான F.I.N.C ஆகிய அமைப்புக்கள் பொருளாதார மையங்கள்,திரைச்சேரிகள் ,பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதலை நடாத்தியிருக்கிறார்கள்.\nஆனால் தற்சமயம் நடக்கும் தாக்குதல்கள் முழுக்க முழுக்க அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்களை குறி வைத்தே நடாத்தப் படுவது மட்டுமல்லாது பெருமளவு உயிர் சேதங்களையும் ஏற்படுத்துவதால் மக்கள் பெருமளவு அச்சத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.இந்த தாக்குதல்களை வழி நடத்துவது தாமே என தூய இஸ்லாமிய அரசு என்று அறிவித்திருக்கும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு உரிமை கோருகிறத���.\n2012 ம் ஆண்டு பிரான்சில் அதிபருக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டு பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருந்த வேளை இவர்களது முதலாவது தாக்குதல் 11 ந்திகதி மார்ச்சில் துலூஸ் நகரப்பகுதியில் நான்கு இராணுவத்தினரையும் பின்னர் யூதப் பாடசாலை ஒன்றி மூன்று யூதக் குழந்தைகளையும் கொன்றதோடு ஆரம்பமாகின்றது.அல்லாவின் இராணுவம் என தன்னை அறிவித்துக் கொண்ட 23 வயதான அல்ஜீரிய இனத்தை சேர்ந்த \"முகமத் மேரா\" என்பவனே இந்த தாக்குதல்களை நடத்தியிருந்தான்.பின்னர் அவனது இருப்பிடத்தை சுற்றிவளைத்த காவல்துறையினர் அவனை சுட்டுக் கொன்றனர்.\nபின்னர் அவனுடன் தொடர்புடையவர்கள் பலரையும் கைது செய்திருந்தனர் .கைதானவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு பிரான்சில் பல்வேறு நபர்களுடன் வலைப்பின்னல் தொடர்புகள் இருப்பது தெரிய வந்தது. பிரான்சில் முக்கிய நகரங்களில் மேலும் தாக்குதல்கள் நிகழ வாய்ப்புள்ளது என பிரெஞ்சு புலனாய்வுப்பிரிவு புதிதாக பதவியேற்ற அரசாங்கத்தை எச்சரித்திருந்தார்கள்.ஆனால் françois hollande தலைமையில் புதிதாக பதவியேற்ற சோசலிசக் கட்சி அரசானது அதிகளவான குடியேற்ற வாசிகளின் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்ததாலும் இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் மீது மென்போக்கை கடைப்பிடிக்கும் கொள்கைகளை கொண்டிருந்ததாலும் அப்படியெதுவும் நடந்து விடாது என்கிற நினைப்பில் புலனாய்வுத்துறையின் எச்சரிக்கையை உதாசீனம் செய்து விட்டிருந்தார்கள் .\nபிரான்சின் எல்லை சோதனை சாவடிகள் எவ்வித சோதனைகளும் இன்றி திறந்தே கிடந்தன.விமான நிலையங்களில் ஏனோதானோ என்கிற சோதனைகள்,இரயில்களில் டிக்கெட் பரிசோதகர் கூட சோதிப்பதில்லை.அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு.அப்போதுதான் பிரான்சின் முன்னணி கேலிச்சித்திர பத்திரிகையான charlie hebdo முகம்மது நபி தொடர்பான கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டனர்.அதற்க்கு பல அரபுநாடுகள், இஸ்லாமிய தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள்.இவை charlie hebdo பத்திரிகை ஆசிரியர் குழுவுக்கு ஒன்றும் புதிதல்ல.காரணம் அவர்கள் ஜேசுநாதர் தொடக்கம் உலக,உள்ளூர் அரசியல் தலைவர்கள் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை.\nதங்கள் மீதான கேலிச்சித்திரங்களுக்காக இங்கு எந்த அரசியல் தலைவரும் பத்திரிகையாளர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி ��ிரட்டுவதில்லை.ஆனால் 07 ஜனவரி 2015 இஸ்லாமிய தீவிர வாதிகள் பத்திரிகை அலுவலகத்துள் ஆயுதங்களுடன் நுழைந்து அல்லாஹூ அக்பர் என்று கத்தியபடி சுட்டுத்தள்ளினார்கள்.12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமுற்றனர்.இறந்தவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள்.தப்பிச்சென்ற ஆயுததாரிகளை காவலர்கள் சுட்டுக் கொன்றார்கள். இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் சார்லி (je suis charlie)என்கிற கோசத்தோடு பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கினார்கள்.ஆனாலும் அரசு அசமந்தபோக்கிலேயே இருந்தது.\n13திகதி நவம்பர் 2015 அன்று பாரீஸ் நகர மைய்யப் பகுதியிலும் வெளியேயும் ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் தற்கொலைதாரிகளாலும்,ஆயுத தாரிகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலில் 130 கொல்லப்பட 413 காயமடைந்தனர்.பிரான்ஸ் நாடு மட்டுமல்ல உலக நாடுகளையே இந்த தாக்குதல் அதிசிக்குள்ளக்கியிருந்தது.இரண்டாம் உலக யுத்ததிற்கு பின்னர் ஒரு தாக்குதலில் அதிகளவான பொதுமக்கள் பிரான்சில் கொல்லப்பட்டது இதுவேயாகும்.இந்தத் தாக்குதலில் பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கிடையில் நடந்த கால்ப்பந்து விளையாட்டை இரசித்துக்கொண்டிருந்த நாட்டின் அதிபர் françois hollande ம் குறி வைக்கப் பட்டிருந்தார்.தற்கொலை குண்டுதாரி மைதனதுக்குள் நுழைய முன்னர் ஒரு காவலாளி தடுத்ததில் அந்த இடத்திலேயே குண்டுதாரி குண்டை வெடிக்கவைத்து அவனும் காவலாளியும் இறந்து போனார்கள் .இதன்பின்னர்தான் அதிபர் சோம்பல் முறித்து தனது இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தவர் உடனடியாக நாட்டில் அவசரகாலச்சட்டத்தை அமுல்ப்படுத்தியதோடு நாட்டின் எல்லைகள்,பொது இடங்கள் எங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டு இராணுவத்தினரும் காவல் கடமையில் ஈடு படுத்தப் பட்டனர்.\nஅதன் பின்னர் இந்த வருடம் பிரான்சில் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுடன் எவ்வித பிரச்சனைகளுமின்றி ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதை பந்தாட்ட போட்டிகளை நடாத்தி முடித்து \"அப்பாடா\" என அனைவரும் நின்மதிப்பெரு மூச்சு விட்டாலும்.. அந்த நின்மதி சில நாட்கள் கூட நிலைக்கவில்லை.பிரான்சின் தெற்குப்பகுதியான நீஸ் நகரத்தில் கோரமான இன்னொரு தாக்குதல் நடத்தப் பட்டது.ஆனால் இது வழைமை போல தற்கொலை தாக்குதலோ,பயங்கர ஆயுதங்களால் நடாத்தப் பட்ட தாக்குதலோ அல்ல.வித்தியாசமானது.\n14 ஜுலை 2016 பிரான்சின் தேசிய தினத்தை கொண்டாடும் மக்களுக்கு நீஸ் நகரத்தின் கடற்கரையில் இரவில் நடக்கும்கேளிக்கை , வான வேடிக்கை நிகழ்வுகள் முக்கியமானதாகும்.கோடை காலமென்பதால் பிரான்சின் பல பாகங்களில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுதுமிருந்தும் உல்லாசப் பயணிகள் வந்து குவிந்திருந்தார்கள்.கடற்கரையில் இரண்டு கிலோ மீற்றர் நீளத்தில் சுமார் நாற்பதினாயிரதுக்கும் அதிகமான மக்கள் அண்ணாந்து வானவேடிக்கைகளை பார்த்து இரசித்துக்கொண்டிருந்தவேளை 70 கிலோமீட்டர் வேகத்தில் இருபது டன் நிறையுள்ள லாரியொன்று மக்கள் கூட்டத்தினுள் புகுந்து தாறு மாறாக ஓடத்தொடங்கியது.\nயாரோ மதுபோதையில் வண்டியை கூட்டத்தில் வண்டியை விட்டு விட்டான் என்றுதான் ஆரம்பத்தில் அனைவரும் நினைத்தனர்.அங்கு நின்ற காவலர்களும் அப்படிதான் நினைத்து வண்டியின் சக்கரத்தை சுட்டு பஞ்சராக்கினார்கள்.ஆனாலும் வண்டி நிக்கவில்லை. ஒரு கட்டத்தில் வாகனத்தை ஓட்டி வந்தவன் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கியபோதுதான் இது வேறு விவகாரமென அனைவருக்கும் புரியத் தொடங்கியது.\nஅதன் பின்னரே காவலர்கள் அவனை சுட்டுக் கொன்றனர்.ஆனாலும் என்ன பிரயோசனம் 88 பேர் கொல்லப்பட்டு 200 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.இந்த தாக்குதலை நடத்தியவன் அல்லாஹூ அக்பர் என்று கத்தியாதாக எந்த சாட்சிகளும் சொல்லவில்லை .\nஇதனை நடாத்தியவன் துனிசியா நாட்டை சேர்ந்த Mohamed Salmène என்பவன். வயது 33.மூன்று பிள்ளைகளின் தந்தை. தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவன் \"நான் தயாராகி விட்டேன் நீங்கள் ஆயுதங்களுடன் வாருங்கள்\". என இருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான்.அந்த தகவலை வைத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளதோடு சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என இதுவரை ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.அதே நேரம் தாக்குதலாளி சில காலம் மன அழுத்தத்தில் இருந்து வைத்தியரிடம் சிகிச்சை பெற்றிருக்கிறான்.அதே நேரம் மனைவி பிள்ளைகளை போட்டு அடித்ததற்காக காவல்துறையால் இரண்டு தடவை அவன் கைதாகி செய்து சில காலம் தடுத்து வைக்கப் பட்டிருந்திருகிறான் பின்னர் அண்மையில் தான் விவாகரத்து பெற்றிருந்தான்.\nஆனால்இவன்தீவிரமதவாதியல்ல,நோன்புஇருப்பதில்லை,தொழுவதில்லை ,நிறைய மதுவருந்துவான்,புகைப்பிடிப்பான்,அது மட்டுமல்ல பன்றி இறைச்சி கூட உண்பான் என அவனது நண்பர்கள் கூறுகிறார்கள்..அப்போ அவன் ஜிகாதியாக இருக்க முடியாது .அப்படியானால் ஏன் இந்த தாக்குதலை நடாத்த வேண்டும்\nதாக்குதலாளியின் தாய் தந்தை சகோதரர்கள் துனிசியா விலேயே வாழ்கிறார்கள்.தாக்குதலாளி ஒவ்வொருவருடமும் விடுமுறையில் ஊருக்கு போய் வரும் வழக்கத்தை கொண்டிருந்தவன்.அப்படி அவன் ஒரு முறை விடுமுறையில் சென்றிருந்த வேளை துனிசியாவில் உள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் அவனிடம் பிரான்சில் எங்கேயாவது எப்படியாவது ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் அதற்கு வேண்டிய உதவிகளை தங்கள் ஏஜெண்டுகள் செய்து தருவார்கள்.மறுத்தாலோ காவல்துறைக்கு சொன்னாலோ அவனது குடும்பத்தை மொத்தமாக போட்டுத் தள்ளி விடுவோமென எச்சரித்துள்ளனர்.\nபிரான்சிற்கு திரும்பியவன் பிரெஞ்சு பொலிசாரிடம் முறையிட்டாலும் துனிசியாவில் உள்ள தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாது..வேறு யாரிடமும் சொல்லவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தவனிடம் தாக்குதலை எப்படியாவது நடாத்திவிட சொல்லி அழுத்தம் கொடுத்துக்கொண்டே யிருந்தவர்கள் எங்கே எப்போ என தாக்குதலுக்கான நாளையும் அவர்களே தீர்மானித்து கொடுத்து விட்டிருந்தார்கள்.இதனால் அதிக மன உளைச்சளுக்குள்ளன தாக்குதலாளி மனைவி பிள்ளைகளை போட்டு அடித்திருக்கிறான்.இறுதியில் தாக்குதலையும் நடாத்தி முடித்து விட்டிருந்தான்.ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் அதற்கு உரிமை கோரியிருந்தனர் .\nஅது மட்டுமல்லாது \"புனித இஸ்லாமிய அரசை அமைக்க அனைத்து இஸ்லாமியர்களும் ஓன்று படுங்கள் ஐரோப்பியர்கள் மீது கையில் கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடாத்தி அவர்களது நிம்மதியை குலையுங்கள் உங்கள் உயிர் இஸ்லாத்தை காக்க உதவட்டும். அல்லாஹூ அக்பர்\"\". என்று முடியும் ஒரு சிறிய வீடியோ ஒன்றையும் பிரெஞ்சு மொழியில் வெளியிட்டிருந்தார்கள் .சில நாட்களின் பின்னர் யேர்மனியில் கோடரியாலும்,லண்டனில் கத்தியாலும் இஸ்லாமிய இளைஞர்கள் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்..இப்படி தொடர்ச்சியான செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது .\n..உலக தாதா அமெரிக்கா தனது தேவைகளை குறுக்கு வழியில் நிறைவேற்றிக்கொள்ள பரிசோதனைக்குழாய் பயங்கரவாதக் குழந்தைகளை அவ்வப்போது பிரசவிக்கும்.அப்படி பிரசவித்த க���ழந்தைகளை தனக்கு வேண்டிய ஒரு நாட்டிடம் தத்து கொடுத்து விடும்.அமெரிக்க ரஸ்சிய பனிப்போர் காலத்தில் அல் கெய்தா என்கிற குழந்தையை பிரசவித்து பாகிஸ்தானிடம் தத்து கொடுத்து விட்டிருந்தது.அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்கள் பயிற்ச்சிகள் அனைத்தும் அமெரிக்கவே வழங்கியது உலகறிந்த உண்மையாகிப் போனது.இப்பொழுது பிரசவித்திருக்கும் குழந்தைதான் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் .\nஇதனை கட்டார் ,சவூதி அரேபியா,மற்றும் துருக்கியிடமும் தத்து கொடுத்து விட்டார்கள்.இப்படி அமெரிக்க பிரசவிக்கும் குழைந்தைகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ பாலுட்டி, தாலாட்ட வேண்டிய கட்டாயம் ஐரோப்பிய நாடுகளுக்கு.இல்லாவிட்டால் இங்கும் உள்நாட்டு கலவரங்களையோ,ஆட்சி கவிழ்ப்பையோ நடத்திவிடுவார்கள் .அமேரிக்கா ஏன்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை பிரசவிக்க வேண்டும் \nயூதர்கள் அமெரிக்காவை உருவாக்கிய சிற்பிகள் என்று சொல்வார்கள்.அவர்களின் செல்வாக்குத் தான் அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்லாது பிரான்சிலும் அதேதான் நிலைமை.மேற்குலகின் பெருமுதலாளிகளாகவும் ஆயுத வியாபாரிகளாக மட்டுமல்லாது பெரிய மீடியாக்களும் யூதர்கள் வசமே உள்ளது .இந்த இஸ்ரேலிய அமெரிக்க கூட்டு கலவையில் பிறந்ததுதான்ஐ.எஸ்.ஐ.எஸ் .இதனை உருவாக்க வேண்டியதன் நோக்கம் ..\n1)இஸ்ரேல் அரசு உருவானதும் அதனை எதிர்த்து போராடிய மக்கள் விடுதலை இயக்கத்துக்கு ஆதரவாக எகிப்து, சிரியா, யோர்தான், இராக்ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர்.எனவே எப்போதுமே தன்னை சுற்றியுள்ள அரபு நாடுகள் அனைத்தையும் பலவீனப்படுத்தி குழப்பத்தில் வைத்திருப்பது.\n2)மசகு எண்ணெய்க்கு மாற்றீடு கண்டு பிடிக்கப் படும் வரை மேற்குலகத்துக்கு தங்கு தடையின்றி சீரான விலையில் மசகு எண்ணை கிடைக்க வேண்டும்\n3)உலகிலேயே பெரும் வருவாயை கொடுக்கும் ஆயுத வியாபாரம் தாரளமாக நடக்க வேண்டும்\n4)உலகில் கிறீஸ்தவ மதத்தவர்களின் தொகையை இஸ்லாமியர்கள் விஞ்சி விடாமல் அவர்களுக்குள் இருக்கும் பிரிவுகளை பயன்படுத்தி அவர்களுக்குள்ளேயே அடிபட்டு இறந்து போவதற்கு ஆயுதங்களை கொடுத்து விட்டு கை கட்டி வேடிக்கை பார்ப்பது .\nஇவைதான் அடிப்படை காரணங்கள்.சரி இதற்கு ஏன் கட்டார் ,சவூதி அரேபியா,மற்றும் துருக்கி அமெரிக்காவுக்கு உதவ வேண்டும்காரணம் மிக சாதாரணமானது.சர்வாதிகாரத்தை ஒழிக்கிறோம் என்று இராக்கின் மீதும் பின்னர் அரபு வசந்தம் என்கிற பெயரில் மேற்குலகத்தால் உருவாக்கப்பட்ட போலிப் புரட்சி எகிப்து,லிபியா என்று வரிசையாக விழுங்கப்பட்டு சிரியாவில் நிற்கிறது.ஏற்கனவே எண்பது வீதம் அமெரிக்காவின் கட்டுப் பாட்டுக்குள் வந்து விட்ட சவூதி அரேபியாவும் சிறிய நாடான கட்டாரும் அமேரிக்கா சொல்வதற்கு தலையாட்டா விட்டால் மன்னர் ஆட்சியில் இருக்கும் இரு நாடுகள் மீதும் அரபு வசந்த புரட்சி பாயும்.\nஅடுத்தது துருக்கி.இவர்கள் ஏற்கனவே அமெரிக்க சார்பு நோட்டோவில் அங்கத்துவம் வகித்தாலும் ஐரோப்பிய யூனியனில் சேருவதற்கு துடித்துக்கொண்டும் குர்திஸ்தான் போராளிகளின் தாக்குதலால் தவித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.இவை இரண்டுக்கும் அமெரிக்காவின் தயவு அவர்களுக்கு தேவை.எனவேதான் அமெரிக்காவின் ஆயுதங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் சுக்கும் அவர்கள் கொடுக்கும் மசகு எண்ணையை அமெரிக்காவுக்கும் பெற்றுக் கொடுக்கும் தரகு வேலையை செய்கிறார்கள்.ஆனால் இடையில் அவர்களுக்கும் ஒரு ஆசை வந்துவிட தங்களது ஆயுதங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் சிடம் விற்று அவர்கள் கொடுத்த மசகு எண்ணையை அப்படியே அமுக்கி விட ஆத்திரமடைத்த அமேரிக்கா அங்கு ஒரு ஆட்சி கவிழ்ப்பு நாடகத்தை நடாத்தி துருக்கிக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள் .இனி அவர்கள் நல்ல விசுவாசியாக இருப்பார்கள் என நம்பலாம் .\nஎப்படி தங்கள் தேவைக்காக அமேரிக்கா உருவாக்கும் பரிசோதனை பயங்கரவாதக் குழந்தைகளை தங்கள் தேவை முடிந்ததும் அல்லது அவர்கள் தங்கள் கையை மீறி விட்டுப் போகும்போது அழித்து விடுவது வழமையோ அதுபோல ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் விரைவில் அழிக்கப் பட்டு வேறு ஒரு குழந்தை உருவாக்கப் படலாம் .தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் அமெரிக்காவின் தத்துப்பிள்ளை அவர்களது தேவைகள் முடிந்ததும் அழித்தொழிக்கப் பட்டார்கள் என்கிற கருத்தும் பலரிடம் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது .\nஇதே நேரம் பிரான்சில் இன்னொரு பிரச்னையும் ஓடிக்கொண்டிருகிறது.\"ட்ரான்ஸ்-அற்லான்ரிக் என்கிற கட்டற்ற வியாபார முதலீட்டு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பவுக்கும் கைசாதிடப்படவுள்ளதோடு பிரான்சில் முதலாளிகளுக்கு சாதகமான தொழிலார் சட்டத்தில் திருத்தம் ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளது இதனால் பெரு முதலாளிகள் முக்கியமாக அமெரிக்க முதலாளிகள் மட்டுமே பயனடையும் சட்டங்களே அவை.இந்த சட்டங்களுக்கு எதிராக போராடும் மக்கள் தொழில் சங்கங்கள் மீது தற்சமயம் நடைமுறையில் உள்ள அவசர கால சட்டத்தை பயன் படுத்தியே ஆளும் சோசலிசக் கட்சி அடக்கி வருகிறது.ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதை பந்தாட்ட போட்டிகள் முடிவுற்றதும் அவசர காலச் சட்டம் நீக்கப் பட்டு விடும் என்றே அனைவரும் எதிர் பார்த்தார்கள்.ஆனால் நீஸ் நகரத்தில் நடந்த தாக்குதலை யடுத்து மீண்டும் ஆறு மாதங்களுக்கு அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.எனவே தொடர்ந்தும் தொழிலார்களின் போராட்டம் அடக்கப்படும் என்பது இங்கு முக்கியமான விடயம் .\nஒரு சோசலிச அரசு தொழிளார்களுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர அவர்களின் போராட்டங்களை அவசரகாலச்சட்டத்தின் கீழ் அடக்குகிறது என்பது முரண் நகையானது தான் .ஆனால் இனிவரும் காலங்களில் நாம் ஓட்டுப் போட்டு தெரிவு செய்கிறவர்கள் எம்மை ஆட்சி செய்கிறார்கள் என்று நம்புவது முட்டாள்தனம்.யார் ஆட்சிக்கு வந்தாலும் எம்மை இனி ஆட்சி செய்யப் போவது பெரு முதலாளிகளும்.வங்கிகளுமே .....\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nகனவு தேசத்தில் கதறும் மக்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122940", "date_download": "2019-08-26T10:30:52Z", "digest": "sha1:SEUM37PAKB2JJQQTOBYGSG35C7C26V24", "length": 16377, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்தில் கலவரம் தூண்ட முயற்சிகிறது உலக தமிழ் பிராமணர்கள் மாநாடு; காவல்துறையிடம் மனு - Tamils Now", "raw_content": "\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு - கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nதமிழகத்தில் கலவரம் தூண்ட முயற்சிகிறது உலக தமிழ் பிராமணர்கள் மாநாடு; காவல்துறையிடம் மனு\nபிற சாதிய அமைப்புகள் மத்தியில் கலவரத்தை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உலக தமிழ் பிராமணர்கள் மாநாடும் அதில் பேசிய வெங்கடகிருஷ்ணன் எனும் நபர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சொல்லி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக காவல்துறை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது\nஉலக தமிழ் பிராமணர்கள் மாநாடு கேரளாவில் நடந்தது. அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் ,பிராமண பேராசிரியர்களும் கேரளாவை சேர்ந்த நீதிபதி சிதம்பரேஷ் மற்றும் எண்ணற்றவர்கள் கலந்துகொண்டார்கள்\nஅதில் பேசிய கேரள நீதிபதி சிதம்பரேஷ் “பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள் (அவர்களுக்கு மறு பிறவி கிடையாதாம்) என்றும், எல்லா நற்குணங்களையும் கடவுள் வழங்கியுள்ள உயர்சாதியினர் என்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி பேசியுள்ளார் மற்றும் நிகழ்வில் பேசிய வெங்கடகிருஷ்ணன் எனும் நபர் வேத பரம்பரை (Vedic Heitage) எனும் தலைப்பில் பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தி இருக்கிறது\nடாக்டர்.M.A.வெங்கடகிருஷ்ணன் பேராசிரியர் (ஓய்வு) Madras University தற்போது Sastra University, திவ்யபிரபந்தம் படிப்பின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் பேசும்போது பிறப்பால் அனைவரும் சமமல்ல என்றும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்றும் சாதி மோதலைத் தூண்டும் வகையிலும், சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை இழிவு செய்யும் வகையிலும் Tamil Brahmins Global Summit எனும் நிகழ்வில் பேசியுள்ளார்\nமேலும், தனது உரையின் ஆரம்பத்திலேயே Tamil Brahmans Global Meet-ஐ தமிழ்நாட்டில் ஏற்பாடு பண்ண முடியாது. ஏனென்றால் தமிழ்நாடு அந்த அளவுக்கு கெட்டுக் கிடக்கிறது. மேலும் தமிழ்நாட்டின் Caste System ஆகட்டும், Political System ஆகட்டும் எந்த System வைத்து பார்த்தாலும் அது அப்படித்தான் இருக்கிறது என்று தமிழக மக்களையும், தமிழக அரசையும் நேரடியாக குற்றம் சுமத்தி தனது உரையை அவர் ஆரம்பிக்கிறார். மேலும் அவர் பேசுகையில் வேதம் கற்பது என்பது பிராமணர்களுக்கான தனியுரிமை என்றும், நான்காம் இனத்தவரான சூத்திரர்கள் வேதம் கற்றுக்கொள்ள மறுக்கப்பட்டுள்ளனர் என்றும் சாத்திய மோதலை உருவாக்கும் நோக்கிலும் ,மற்ற இனத்தவரை அவதூறு செய்தும் பேசியுள்ளார்\nநாய்களுக்கு கூட இனப்பிரிவு உண்டு என்றும், அவை அனைத்தும் பிறப்பினால் சமமில்லை என்றும், குதிரைகளுக்கும் அவ்வாறே என்றும், கலப்பின பிறப்புகள் செல்லாதவை என்றும், இனம் மாற்றப்பட்ட விதைகளுக்கு கூட மதிப்பில்லை என்றும், இவ்வாறு விலங்குகள், மற்ற உயிரினங்கள் கூட பிறப்பினாலேயே ஏற்றத்தாழ்வு உடையதாக இருக்கும்போது மனிதன் மட்டும் எவ்வாறு பிறப்பினால் சமமாவான். இவ்வாறாக பிறப்பினாலேயே உயர்ந்துள்ள பிராமணர்கள் மேலானவர்கள் என்றும், மற்றவர்கள் அவர்களுக்கு நிகரில்லை என்றும் கலப்பின பிறப்புகள் தவறானவை என்றும் பேசியுள்ளார்.\nஇவ்வாறு வேண்டுமென்றே அரசுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், அடிப்படை உரிமைகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சாதிகளுக்கிடையே கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற எண்ணத்துடனும், பிராமண குடி பிறப்பினாலேயே ஒருவன் உயர்வானவன் என்று சாதி, மத மோதலை தூண்டிவிடும் எண்ணத்திலும், சூத்திரர்கள் வேதம் கற்பது தவறானது என்று சாதிய வன்முறையை தூண்டி அரசுக்கு எதிராக கிளர்ச்சி உண்டு பண்ணவேண்டும் என்ற பீதியை உண்டாக்கி பொதுமக்கள் மத்தியிலும், பிற சாதிய அமைப்புகள் மத்தியிலும் கலவரத்தை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய வெங்கடகிருஷ்ணன் எனும் நபரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று (8-3-2019) காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கையளிக்கப்பட்டது.\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் உமாபதி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் வினோத், வழக்கறிஞர்கள் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் ஆகியோர் இணைந்து இப்புகாரினை அளித்தனர்.\nதமிழகத்தில் கலவரம் தமிழ் பிராமணர்கள் தூண்ட முயற்சி மாநாடு 2019-08-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஆப்பிள் டெவலப்பர்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு சாதனை படைத்த 9 வயது இந்திய வம்சாவளி மாணவி\nடெக் உலகின் பல்ஸை எகிற வைத்திருக்கும் ஆப்பிளின் டெவலப்பர்ஸ் மாநாடு\nஊழலுக்கு எதிரான லண்டன் மாநாடு : உண்மை���ில் பலனளிக்குமா\nமதுரையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாநாடு ஜனவரி 26-ல்; வைகோ அறிவிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nகடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510477", "date_download": "2019-08-26T10:30:52Z", "digest": "sha1:2Y2EV76TOPCYXL4TRV2YOQKL7EF24VW6", "length": 8341, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு | Pollachi, including rape case Thirunavakarasu custody extension for 5 persons - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு\nகோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்ளிட்ட ஐந்து பேரின் காவலை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து படம் எடுத்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24), திருநாவுக்கரசு (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 4 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.\nஅதில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கில் கைதான மணிவண்ணன் பாலியல் வன்கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. கைதான 5 பேரும் கடந்த வாரம் கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் கைதான திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேருக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிந்ததால், சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை ஜூலை 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு காவல் நீட்டிப்பு\nசென்னை அருகே மகனின் படிப்பு செலவிற்காக பணம் கேட்ட மனைவி கத்தியால் குத்தி கொலை: கணவன் தப்பியோட்டம்\nதொடர்ந்து மாயமாகும் பெண்கள்: கண்டுபிடிப்பதில் போலீசார் திணறல்\nராமநாதபுரம் அருகே பரபரப்பு துப்பாக்கியுடன் பெண் கைது\nஅரியலூரில் ஆள் மாறாட்டம் செய்து காவலர் தேர்வு எழுதியவர் உட்பட 3 பேர் கைது\nதிருப்பதி தனியார் லாட்ஜில் பயங்கரம்: சென்னை பெண் கழுத்து நெரித்து கொலை\nஉன் திருமணத்துக்கு முன் ஒத்திகை பார்ப்போமா தவறான உறவுக்கு அழைத்த வாலிபரை ஓட ஓட விரட்டி தாக்கிய மணப்பெண்: n தோப்புக்கு கூப்பிட்டு விளாசி தள்ளினார்...வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-26T10:14:35Z", "digest": "sha1:3A7XDGNQOXJCPGPMKQK2OFCTSTUTRLTO", "length": 7379, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யூனானி மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(யுனானி மருத்துவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nயூனானி மருத்துவம் (யுனானி மருத்துவம்) என்பது கிரேக்க-அராபிய வைத்திய முறையாகும்.[1] இவ்வைத்திய முறைமை மனித உடலில் காணப்படும் நான்கு வகையான பாய்மங்களான கோழை Phlegm (Balgham), குருதி (Dam), மஞ்சள் பித்தம் Yellow bile (Safra), கரும் பித்தம் Black bile பற்றிய இப்போகிரடிசின் படிப்பினைகளை மையமாக��் கொண்டுள்ளது.[2]\nயூனானி என்ற சொல் அரபு, இந்தி, பாரசீகம் மற்றும் உருது மொழிகளில் கிரேக்கத்தைச் சேர்ந்தது எனப் பொருள் படும். இது சின்னாசியாவின் கடற்கரைக்கு வழங்கிய கிரேக்க மொழிப் பதமான அயோனியா என்பதில் இருந்து மருவியதாகும். யூனான் என்பதன் பொருள் கிரேக்கம் என்பதாகும். இலங்கையில் சிங்கள மொழியில் முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் யோனக என்ற சொல், முற்காலத்தில் கிரேக்கர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சிங்களத்தில் யோனக என்பதும் தமிழில் யவனர் அல்லது சோனகர் என்பதும் அதே கிரேக்கர்களைக் குறித்ததாயினும் பின்னர் அது அரபியருக்கு வழங்கலாயிற்று. இச்சொற்கள் அனைத்தும் யூனான் என்ற சொல்லிலிருந்து பிறந்தனவே.\nஅப்பாசியக் கலீபா மஃமூனின் ஆட்சிக் காலத்தில் ஏனைய மொழிகளிலிருந்த அறிவியல் நூல்கள் அரபு மொழியிற் பெயர்க்கப்படுவது இசுலாமியப் பேரரசினால் ஊக்குவிக்கப்பட்டது. அது மாத்திரமன்றி, பைத்துல் ஹிக்மா (அறிவு இல்லம்) என்ற ஒர் அமைப்பு பக்தாதிற் தோற்றுவிக்கப்பட்டு அறிவியல் தொடர்பான செய்திகள் குறித்துக் கலந்துரையாடவும் கருத்தாடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அக்காலத்தில் வளமான இலக்கியங்களையும் அறிவு நூல்களையும் கொண்டிருந்த கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் போன்ற மொழிகளிலிருந்து ஏராளமான நூல்கள் அரபு மொழியிற் பெயர்க்கப்பட்டன. அவ்வாறு கிரேக்க மொழியிலிருந்து பெயர்க்கப்பட்ட கிரேக்க மருத்துவத்தையே அக்கால அரபு முஸ்லிம்கள் பெரிதும் வளர்த்தெடுத்தனர். அதனாற்றான் கிரேக்க மருத்துவமான யூனானி, அரபு மருத்துவம் என்று கருதப்படும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுச் செல்வாக்குச் செலுத்தியது.\nயூனானி மருத்துவ முறை பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டு முதற் கிடைக்கிறதாயினும் யூனானி மருத்துவம் பற்றிச் சிதறிக் கிடந்த தகவல்கள் பாரசீக மருத்துவரான இப்னு சீனா (980-1037) என்பவராற் தொகுக்கப்பட்டன. ஆயுர்வேதத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த யூனானி மருத்துவ முறை இந்தியாவில் மாற்று வைத்திய முறையாக நிலைப்பற்று காணப்பட்டது. யூனானி மருத்துவர்கள் இந்தியாவில் சட்டப்படி மருத்துவப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் கொழும்புப் பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு முதல் யூனானி தொடர்பான வைத��திய பட்ட கற்கைநெறியொன்றை நடத்தி வருகின்றது.[3]\n↑ கொழும்புப் பல்கலைக்கழக யூனானி பிரிவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/non-veg-recipes/do-you-want-to-make-delicious-prawn-fry-119052200054_1.html", "date_download": "2019-08-26T09:47:55Z", "digest": "sha1:46ZLFRYHAIOSF6OKUH4VFTBGEIT7SOW5", "length": 9888, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவையான இறால் வறுவல் செய்ய வேண்டுமா....? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 26 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுவையான இறால் வறுவல் செய்ய வேண்டுமா....\nஇறால் - அரை கிலோ\nமிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி\nமிளகு தூள் - 1/4 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி\nசோள மாவு - 1/4 தேக்கரண்டி\nஅரிசி மாவு - 1/4 தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு - 1/4 தேக்கரண்டி\nஎண்ணெய் - 100 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\n* இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வைத்து கொள்ளவும். அதனுடன் மிளகாய்த் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, அரிசி மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகிய அனைத்துப் பொருள்களையும் இறாலோடு சேர்த்து கலந்து சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.\n* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். சுவையான இறால் வறுவல் தயார்.\nமட்டன் உருளைக் கிழங்கு போண்டா செய்ய...\nஅட்டகாசமான சுவையில் இறால் தொக்கு செய்ய....\nசுவையான கிராமத்து கோழிக் குழம்பு செய்ய..\nபுதினா இறால் கிரேவி செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/16230706/Municipal-corporation-fire-in-Tanjore.vpf", "date_download": "2019-08-26T09:51:42Z", "digest": "sha1:B5AIS7NXD54XC4HPHROD6N73XZS2RSDB", "length": 12885, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Municipal corporation fire in Tanjore || தஞ்சையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து + \"||\" + Municipal corporation fire in Tanjore\nதஞ்சையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து\nதஞ்சையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு உருவான புகையால் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.\nதஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.\nஅடிக்கடி குப்பைகள் தீப்பிடித்து எரிகிறது. யாராவது தீ வைத்து கொளுத்துகிறார்களா அல்லது எப்படி தீ விபத்து ஏற்படுகிறது அல்லது எப்படி தீ விபத்து ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக இதே நிலை தான் நீடித்து வருகிறது.\nஇந்தநிலையில் நேற்று மதியம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. குப்பைகள் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனால் ஜெபமாலைபுரம், சீனிவாசபுரம், மேலவெளி ஆகிய பகுதிகளில் புகை மூட்டமாக காணப்பட்டதால் பொதுமக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஆனால் மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன்காரணமாக யாராவது திட்டமிட்டு குப்பைகளை கொளுத்தி விடுகிறார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் தீயணைப்பு வீரர்களும் இந்த தீயை அணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை.\n1. ஜம்மு-காஷ்மீர்: மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி, 25 பேர் காயம்\nஜம்மு-காஷ்மீரில் மினி பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.\n2. பொன்மலை ரெயில்வே ஊழியர் வீட்டில் பரபரப்பு: குளிர் சாதன பெட்டி வெடித்து தீ விபத்து\nதிருச்சி பொன்மலை ரெயில்வே ஊழியர் வீட்டில் நள்ளிரவு குளிர் சாதன பெட்டி வெடி���்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிர் தப்பினர்.\n3. லாவோஸ் நாட்டில் கோர விபத்து: பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது.\n4. தான்சானியாவில் லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு\nதான்சானியாவில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்து உள்ளது.\n5. மகாராஷ்டிராவில் சாலை விபத்து; 11 பேர் பலி\nமகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்றின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் பலியாகி உள்ளனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n2. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\n3. சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி - உடல் உறுப்புகள் தானம்\n4. மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; உயர் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா\n5. பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை: சென்னையில், ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Tamil-genocide.html", "date_download": "2019-08-26T10:25:59Z", "digest": "sha1:PZRLMXW3JWEJLYBDDQXQYNN76QGQ4PHX", "length": 10790, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழினப் படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்ற குழு கோரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / கனடா / சிறப்புப் பதிவுகள் / த���ிழினப் படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்ற குழு கோரிக்கை\nதமிழினப் படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்ற குழு கோரிக்கை\nமுகிலினி June 19, 2019 கனடா, சிறப்புப் பதிவுகள்\nகனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட்ஜெனஸ் MP Garnett Genius ; அவர்களால், கனடிய வெளியுறவு மற்றும் பல்நாட்டுஅபிவிருத்திக்கான பாராளுமன்றக்குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகளாலும்ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டவரலாற்றுச் சிறப்புமிக்க வரைபுபின்வருமாறு:\nதற்போது செயற்பாட்டிலுள்ளவெளிநாட்டு அலுவல்கள் மற்றும்சர்வதேச முன்னேற்றத்திற்கானகுழுவால், கனடிய நாடாளுமன்றத்திற்குவழங்கப்படும் கோரிக்கை வருமாறு:\n1. சிறீலங்காவில் வன்முறைகள் மற்றும்பேர்ரினால் பாதிப்புற்ற அனைவருக்கும்எமது கவலையைத் தெரிவிக்கிறோம்.\n2. அண்மைக் காலத்தில் சிறீலங்காவில்முஸ்லிம்களை இலக்குவைத்துநடத்தப்படும் தாக்குதல்களைக்கண்டிப்பதுடன், அடிப்படை மனிதஉரிமைகளை மதித்தவாறு இனவாதமற்றும் தீவிரவாத செயற்பாடுகளைதடுக்க அதிகரித்த நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரசைவேண்டுகிறோம்.\n3. உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில்பாதிப்படைந்தோருக்கு நீதிவழங்கசிறீலங்கா அரசு முனையவேண்டும், அத்துடன் சமயத் தலங்களைப்பாதுகாப்பதற்கும் மதரீதியானசிறுபான்மை இனங்களின் உரிமையைப்பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\n4. ஐநா மனித உரிமை சபையின்தீர்மானங்களான 30-1 மற்றும் 40-1 என்பவற்றில் தெளிவாகக்குறிப்பிடப்படும் காலக்கெடுவுக்குள்சிறீலங்கா தனது கடப்பாடுகளைநிறைவேற்ற வேண்டுமென்ற கனடியநிலைப்பாட்டை மீளவும்உறுதிசெய்வதுடன், அந்நாட்டில் வாழும்அனைத்து இன மக்களுக்குமானஅமைதி, இணக்கப்பாடு மற்றும்பொறுப்புக்கூறல் என்பவற்றைமுன்னெடுப்பதில் கனடாவின் ஆதரவுதொடருமெனவும் உறுதிகூறுகிறோம்.\n5. 2009 போரின் இறுதிப்பகுதி உட்பட, தமிழர்களுக்கெதிராக சிறீலங்காவில்நடைபெற்றிருக்கக்கூடிய இனஅழிப்புக்குசுதந்திரமான சர்வதேச விசாரணைநடாத்துவதற்கு ஐநா சபையைக்கோருகிறோம்.\n6. சட்டக்கோவை 109ற்கு அமைய, கனடிய அரச சபையில் இந்தக்கோரிக்கையை முன்வைப்பதுடன், இந்தஅறிக்கைக்கு அரசாங்கம் விரிவானபதிலை வழங்க வேண்டுமென்றும்��ோருகிறோம்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Vck_21.html", "date_download": "2019-08-26T10:26:10Z", "digest": "sha1:AEF5WWFWZ324YORFYX3GDTK3SGLJTR2O", "length": 8409, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "தண்ணீர் கேட்ட திருமா! கூச்சல் போட்ட பாஜகவினர் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தண்ணீர் கேட்ட திருமா\nமுகிலினி June 21, 2019 தமிழ்நாடு\nமக்களவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்றைய அமர்வில் கேள்வி - பதில் நடந்து வருகிறது. எம்.பி.களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.\nஇதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், நீட் தேர்வு குறித்தும் தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஇதற்கு கர்நாடகாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் எதிர்க்குரல் எழுப்பினர். இதனால், திருமாவளவனை உட்காரும்படி சபாநாயகர் கூறினார்.ஆனால், திருமாவளன் எழுந்து நின்றவாறே தான் இன்னும் பேச்சை முடிக்கவில்லை என்று கூறினார். எனினும், சபாநாயகர் அடுத்த எம்.பியை பேச அழைத்தார்.\nஇதனை அடுத்து, அவையில் இருந்த திமுக எம்.பி கனிமொழி, திருமாவளவன் தனது பேச்சை முடித்துக்கொள்ளட்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஅவையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் திருமாவளவனை தொடர்ந்து பேச அனுமதிக்காமல், வேறு எம்.பியை பேச சபாநாயகர் அழைத்தார்.\nஇதனால், அவையில் பரபரப்பு நிலவியது\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF", "date_download": "2019-08-26T09:38:49Z", "digest": "sha1:OVEBYILP6GX7SCWQQLMDTHSLWYOSCO4O", "length": 9312, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆஸி | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nகோஹ்லி ஸ்மித்துக்கு இடையில் காதலா : இணையத்தில் வெளியான காணொளியால் பரபரப்பு\nஇந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ஆஸி அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடையில் கடந்த சில நாட்களாக மோதல்கள் இ...\nஅஷ்வின் அபாரம் : இந்தியாவிடம் படுதோல்வியடைந்தது ஆஸி\nஇந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இந்திய அணி 75 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.\nபுஜாரா அரைச்சதம் : நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா\nஇந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் இன்று பெங்ளூரில் நடைபெற்றது.\nமைதானத்தில் கோஹ்லியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட ஜடேஜா (படங்கள்)\nஇந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்ளூரில் நடைபெற்று வருகின்றது.\nஇசான் சர்மாவின் செயலால் கடுப்பாகிய ஸ்மித் : கலகலப்பாகிய கோஹ்லி (காணொளி இணைப்பு)\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இசான் சர்மாவின் செயலால் ஆஸி அணியின் தலைவர் ஸ்மித் கடுப்பாக்���ியதுடன், இந்திய அணியின்...\nஆஸி இரண்டாவது இன்னிங்ஸில் 285 : இந்திய அணிக்கு வெற்றியிலக்கு 441 (படங்கள்)\nஇந்தியா மற்றும் ஆஸி மோதும் முதல் டெஸ்ட் போட்டி பூனேவில் இடம்பெற்றுவருகின்றது.\nசொந்த மண்ணில் தடுமாறுகிறது இந்தியா : முதல் இன்னிங்ஸில் ஆஸி ஆதிக்கம்\nஇந்தியா மற்றும் ஆஸி மோதும் முதல் டெஸ்ட் போட்டி பூனேவில் இடம்பெற்றுவருகின்றது.\nகிலிங்கர், பின்ச் அரைச்சதம் : இலங்கைக்கு வெற்றியிலக்கு 188\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் ஆஸி அணி 5 விக்கட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.\n“வைட்வொஷ்” நோக்கி இலங்கை : முதலில் துடுப்பெடுத்தாடுகிறது ஆஸி (Live)\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டி ஆரம்பித்துள்ளது.\nஇலங்கைக்கு 174 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது ஆஸி (Live)\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய ஆஸி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளத...\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0366.aspx", "date_download": "2019-08-26T10:31:05Z", "digest": "sha1:A6U5BRJB66JTF2QFADA4QTB6VAQ67WGY", "length": 16893, "nlines": 81, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0366 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை\nபொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம்; ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது அவாவே.\nமணக்குடவர் உரை: ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம்.\nவஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது ஆசையின்மை வேண்டுமென்றது.\nபரிமேலழகர் உரை: ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே விழித்து��் கெடுக்கவல்லது அவா, அஞ்சுவதே அறன் - ஆகலான், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே துறவறமாவது.\n(ஓரும் என்பன அசைநிலை, அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின், அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.)\nவ சுப மாணிக்கம் உரை: ஆசை யாரையும் ஏய்த்து விடும் ஆதலின் அதற்கு அஞ்சி நடப்பதே அறம்.\nஅஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா.\nபதவுரை: அஞ்சுவது-நடுங்கத்தகுவது; ஓரும்-(அசைநிலை); அறனே-அறமே, நற்செயலே; ஒருவனை-ஒருவனை; வஞ்சிப்பது-ஏமாற்றுவது; ஓரும்-(அசைநிலை); அவா-விருப்பம்.\nமணக்குடவர்: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம்;\nபரிப்பெருமாள்: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம் ஆவது;\nபரிதி ('அறிவே' பாடமாகலாம்): ஆசையை நினைத்தபோது பயப்படும் அறிவுடைமை;\nகாலிங்கர்: ஆதலால், இதனைப் பெரிதும் அஞ்சத்தகுவதொன்றாக விசாரியும்;\nபரிமேலழகர்: ஆகலான், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே துறவறமாவது.;\n'ஆசையை அஞ்சுவதே அறம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஆதலால் ஆசைக்கு அஞ்சி நல்வழியில் நடப்பதே அறநெறியாம்', 'அதற்கு அஞ்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டியதுதான் துறவியின் தர்மம்', 'அவ் ஆசைக்குப் பயந்து அது வராமல் தடுப்பதே துறவறமாகும்', 'ஆதலின் அதனை அஞ்சித் தடுப்பதே அறநெறி யாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஆசைக்கு அஞ்சி நடப்பது அறநெறி என்பது இப்பகுதியின் பொருள்.\nஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா:\nமணக்குடவர்: ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை.\nமணக்குடவர் குறிப்புரை: வஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது ஆசையின்மை வேண்டுமென்றது.\nபரிப்பெருமாள்: ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை.\nபரிப்பெருமாள் குறிப்புரை: வஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது அவாவின்மை வேண்டுமென்றது.\nபரிதி: ஒருவருக்குக் கொடுக்கின்றபோது வஞ்சனை செய்யும் ஆசை என்றவாறு.\nகாலிங்கர்: இவ்வுலகின் கணத்தோடு பொருந்தி அதனை இறந்த பெரியோனையும் பொர��ள் கருதி வஞ்சிப்பதே சூழும் நெஞ்சில் அவாவானது; எனவே, அவாவினை என்றும் அணையற்க என்று பொருளாம் என உணர்க என்றவாறு.\nபரிமேலழகர்: மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே விழித்துக் கெடுக்கவல்லது அவா;\nபரிமேலழகர் குறிப்புரை: ஓரும் என்பன அசைநிலை, அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின், அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.\n'ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனைப் பேரின்பம் எய்தாவாறு வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே', 'ஒருவனை அவனறியாதபடி, ஏமாறச் செய்து விடுவது ஆசைதான்', 'ஒருவனை வீடு எய்தாமல் ஏமாற்றிப் பிறப்பின்கண்ணே வீழ்த்திக் கெடுப்பது ஆசையாகும்', 'ஒருவனை வஞ்சித்துப் பிறவியின் கண்ணே தள்ளுவது பெருவிருப்பே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஒருவனை ஏமாற்றி விடுவது ஆசையே என்பது இப்பகுதியின் பொருள்.\nஒருவனை வஞ்சிப்பது அவா. ஆதலால் அதற்கு அஞ்சி நடப்பது அறநெறி என்பது பாடலின் பொருள்.\n'வஞ்சிப்பது அவா' குறிப்பது என்ன\nஒருவனை வஞ்சித்துத் துன்பத்துள் உழலச் செய்வது அவா என்னும் உலக ஆசையே; ஆதலால், அந்த அவா தன்னிடம் நெருங்காதபடி அதற்கு அஞ்சி வாழ்வது அறமாகவும் கருதப்படும்.\nஒருவனை வஞ்சித்துத் துன்ப வாழ்க்கையில் செலுத்தி அவனை அழித்துவிடும் தன்மை கொண்டது அவா. ஆசையே குற்றம் புரிவதற்குத் தூண்டுகோலாக நிற்கின்றது. பேராசையினால் மாந்தர் சிலவேளைகளில் குற்றங்களில் ஈடுபட்டு கொடுமை நிறைந்த செயல்களைச் செய்யவும் துணிவர். அதனால்தான் ஆசைக்கு அஞ்சவேண்டும் என்கிறார் வள்ளுவர். அஞ்சுவது அறம் என்றது ஆசையை ஒழித்துக் குற்றமற்ற வாழ்க்கை நடத்துவதற்கே. ஆசை ஒருவனை அறத்திற்கு மாறாக நடக்கத்தூண்டும் ஆதலால் தீச்செயலுக்கு அஞ்சுவது போல ஆசையை அண்டவிடாமல் அஞ்சி அஞ்சி நேரிய வழியை நாடி வாழவேண்டும். அப்படி அஞ்சி வாழ்வது அறநெறிப்பட்டதுமாகும். அறமெனும் பேராற்றல் மனிதனைத் தீங்கினின்றும் காப்பாற்றும்; அது அவனை வாழ்வாங்கு வாழவைக்கும்.\nகாலிங்கர் முதலில் வரும் ‘ஓரும்’ என்பதற்கு 'விசாரியும்' எனவும் பின் வருவதற்குச் 'சூழும்' எனவும் பொருள் கொள்கிறார். ‘ஓரும்’ என்று வரும் இருவிடங்களிலும் அசை நிலையாகக் கொள்வதே குறட்கருத்தினைத் தெளிவு செய்கிறது. நாமக்கல் இராமலிங்கம் 'ஓரும்' என்பது உறுதியைக் குறிக்கும் அசைச் சொல் என்கிறார்.\nஇப்பாடல் நடையில் அமைந்த மற்றொரு குறள்: செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி (அறன் வலியுறுத்தல் 40).\n'வஞ்சிப்பது அவா' குறிப்பது என்ன\nவஞ்சிப்பது என்றதற்கு 'நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல்' என மணக்குடவர் விளக்கம் அளித்தார். வஞ்சிப்பது என்பதற்கு ஏமாற்றுதல் என்பது பொருள். வஞ்சிப்பது அவா என்பது ஆசை ஏமாற்றுவது எனப் பொருள்படும்.\nஆசை ஏமாற்றும் இயல்பு கொண்டதாகையால் மன உறுதி படைத்தவரையும் அவர் தளர்ச்சி கண்டு ஆசை ஏமாற்றிக் கேடு உண்டாக்கி விடும். எனவே அடுத்துக்கெடுக்கும் வஞ்சக ஆசையின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டு அதன் வலையில் விழாமல் ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டும். அவாவைக் வஞ்சகக் குற்றமுள்ளதாகக் காட்டி, அதனை அஞ்சி நீங்கலே அறமென்று சொல்கிறது குறள்.\nஒருவனை ஏமாற்றி விடுவது ஆசையே. ஆதலால் அதற்கு அஞ்சி நடப்பதே அறநெறி என்பது இக்குறட்கருத்து.\nஆசை ஒருவரை ஏமாற்றி விடும். ஆதலால் அதற்கு அஞ்சி நடப்பதே அறநெறியாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rationalistforum.org/district-level-discussion-and-resolutions-08-04-2018/", "date_download": "2019-08-26T09:43:34Z", "digest": "sha1:S2U35S4C7R7KCG2DDDKQDYBDI6H5AKWS", "length": 7036, "nlines": 57, "source_domain": "rationalistforum.org", "title": "District level Discussion and resolutions 08.04.2018 – Rationalist Forum", "raw_content": "\nபழனி, ஏப்.17 பழனி கழக மாவட்ட பகுத் தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.4.2018 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட ப.க.தலைவர் ச.திராவிடச்செல்வன் தலை மையில் பழனி பெரியார் நகர தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.\nமாவட்ட ப.க.செயலாளர் சி.மெர்ஸி ஆஞ்சலா மேரி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் கா.நல்லதம்பி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான வழிகாட்டுதல் உரை வழங்கினார். இதில் மாவட்ட கழக தலைவர் பெ.இரணியன், துணைத்தலைவர் அங்கப்பன், மாவட்ட அமைப்பாளர் சி.இராதாக���ருட்டிணன், மண்டல இளை ஞரணி குண.அறிவழகன், மகளிரணி சி.அமலசுந்தரி, மாவட்ட துணைச் செயலாளர் க.வீரக்குமார் மற்றும் பலர் கலந்து கொண் டனர். இறுதியாக சி.இராதாகிருட்டிணன் நன்றி கூற தேநீர் பிஸ்கட் வழங்கப்பட்டு கூட்டம் இனிதே முடிவுற்றது. மேற்படி கலந்தாய்வுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1) அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக் கிங் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங் கல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.\n2) மாவட்டத்திற்கு 100 மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேர்ப்பது.\n3) உறுப்பினர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்வது.\n4) பழனியில் பகுத்தறிவாளர் கழக மாநாடு நடத்துவதற்கு தமிழர் தலைவரிடம் தேதி கோருவது.\n5)தந்தை பெரியார், புரட்சியாளர் அம் பேத்கர், புரட்சியாளர் லெனின் சிலை களை சேதப்படுத்திய பிஜேபி ஆர்.எஸ்.எஸ்.சங்பரிவார் காவிக் கூட்டங்களை வன்மை யாகக் கண்டிக்கிறது.\n6)அறிவியலுக்குபுறம்பானவற்றை பாடத் திட்டங்களில் சேர்க்கக் கூடாது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கல்வி பாடத் திட்டங்களில் இந்துத்துவாவை திணிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்ற வருகின்றது. அரியானா மாநில அரசு காயத்ரி மந்திரத்தை மாணவர்களின் பாடத் திட்டத்தில் சேர்த்து பயிற்றுவிக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறது.\n7) தொலைக்காட்சிகளிலும் வானொலி களிலும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக மூடநம்பிக்கையை வளர்க்கும் நிகழ்ச்சிகள் அதிகம் ஒளிபரப்பி வருவதைக் கண்டிப்பதுடன் அதனை எதிர்த்து அந்தந்த வளாகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த ஆயத்தமாகவும் கேட்டுக் கொள்கிறது.\n8) பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளராக கே.வீரக்குமார் அவர்களை துணைத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நியமிக்கவும் கேட்டுக் கொள்கிறது.\nஅரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்\n7.7.2019 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\nபுத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (6)\nநெடுவாக்கோட்டையில் பகுத்தறிவு விளக்க பொம்மலாட்டம் நிகழ்ச்சி\nபுத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2016/07/blog-post_21.html", "date_download": "2019-08-26T09:38:54Z", "digest": "sha1:KP2IB44LMJYKVPV7A6CDDKKV2VXLNF4V", "length": 34630, "nlines": 721, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சங்கச் சுரங்கம் : நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 19 ஜூலை, 2016\nசங்கச் சுரங்கம் : நூல் வெளியீட்டு விழா\nசங்கச் சுரங்கம் நூல் வெளியீட்டு விழா\nஇலக்கிய வேல் , ஜூலை 2016 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை இதோ\nஇந்நூலில் உள்ள இருபது கட்டுரைக் கதைகளில் பத்து சங்க நூல்களில் ஒன்றான பத்துப்பாட்டைப் பற்றிய அறிமுகங்கள்; மற்ற பத்தில் பெரும்பாலானவை எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைப் பாடல்களை மையமாய்க் கொண்டவை.\n11. எழு கலத்து ஏந்தி\n13. கொங்கு தேர் வாழ்க்கை\nமுனைவர் வ.வே.சு வின் அணிந்துரையிலிருந்து ஒரு பகுதி:\n\"சங்கம் போன்ற தொன்மையான இலக்கியத்தை நகைச்சுவையோடும் எளிமையோடும் வாசகர்களுக்கு அளிப்பது அவ்வளவு எளிதான பணியல்ல. எடுத்துக் கொண்ட இலக்கியத்தில் பல்லாண்டுகளாக ஊறித் திளைத்திருந்தால்தான் இது வசமாகும். சங்க நூல் தேன்; பசுபதியோ பலாச்சுளை. . . . // . . . பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் இணைந்த பதினெண் மேல் கணக்கு நூல்களின் மிகப் பரந்த காட்சிகளையும் உவமைகளையும் சேதிகளையும் இலக்கிய நயம் பாராட்டி ஒற்றை நூலில் எழுதுவதென்பது அரிதினும் அரிதான இயலாப்பணி. எனினும் இன்றைய தலைமுறையும் எடுத்துப் படிக்க ஓர் அறிமுகமாக விளங்கும் இந்நூல் தமிழர் இல்லங்கள் தோறும் இருக்க வேண்டிய நூலாகும்.\"\nகவியோகி வேதத்தின் வாழ்த்துரையிலிருந்து ஒரு பகுதி :\n\" சங்கப் பாடல்களிலிருந்து சில அருமையான பாடல்களைத் தேர்ந்தெடுத்து, தம் விளக்க உரையில் எளிமையான வாழ்க்கை நடைமுறைச் சம்பவங்கள் கலந்து புன்னகையால் நம் முகம் மலருமாறு மிக ருசியாக உவமை விஞ்சச் ‘சங்கச்சுரங்கம்-1’ என்ற இந்த நூலைத் தந்துள்ளார். . . . // . . . பொருநர் ஆற்றுப்படை விளக்கத்தில் இவர் காட்டும் திறமை அபாரம். அதில் வரும் பாடல்களில் இவர் தாம் அறிந்த சங்கீத நுணுக்கங்களைக் கண்டு மிக அழகாக விவரிக்கிறார். புதிய புதிய உவமைகளைத் தாமும் ரசித்து நமக்கும் பரிமாறுகிறார் நகைச்சுவையோடு\n[ நன்றி : இலக்கிய வேல் ]\nLabels: இலக்கிய வேல், கட்டுரை, சங்கச் சுரங்கம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nசங்கச் சுரங்கம் : நூல் வெளியீட்டு விழா\nலா.ச.ராமாமிருதம் -11: சிந்தா நதி - 11\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nஆனந்தசிங்: காட்டூர்க் கடுங்கொலை -3\nஆனந்த சிங் : காட்டூர்க் கடுங்கொலை -2\nஆனந்தசிங்: காட்டூர்க் கடுங் கொலை -1\nபரிதிமாற் கலைஞர் - 1\nகனவு நாடு : கவிதை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947332", "date_download": "2019-08-26T10:31:48Z", "digest": "sha1:ENUWXB7XRT5MHGRRNVV4G33SCV6KCTX6", "length": 8033, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தேனியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் குண்டலை அணைக்கட்டில் சோலார் கருவிகள் கேமராக்கள் திருட்டு மோப்பநாய் உதவியுடன் போலீஸ் தேடுதல் வேட்டை | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nதேனியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் குண்டலை அணைக்கட்டில் சோலார் கருவிகள் கேமராக்கள் திருட்டு மோப்பநாய் உதவியுடன் போலீஸ் தேடுதல் வேட்டை\nமூணாறு, ஜூலை 16: மூணாறில் முக்கிய சுற்றுலாத் தலமான குண்டலை அணைக்கட்டில் பொருத்தப்பட்டிருந்த சோலார் கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூணாறு அருகே குண்டலை அணைகட்டு உள்ளது. இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக குண்டலை அணைக்கட்டு கருதப்படுகிறது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த அணையை பார்வையிடவும், படகு சவாரி மேற்கொள்ளவும் வருகின்றனர். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கேரளா சுற்றுலாத்துறை கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சோலார் மின்விளக்குகளை அமைத்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அணையில் அமைக்கப்பட்டிருந்த சோலார் கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மாயமானது. குண்டலை அணைப்பகுதியில் கேரள ஹைடேல் சுற்றுலாத் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள துலீப் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த சோலார் கருவ���கள் காணாமல் போனதையறிந்த சுற்றுலாத் துறை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மோப்ப நாய்கள் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்க மூணாறு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் துலீப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பூங்கா ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஉலக கொசுக்கள் தினத்தை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் விநியோகம்\nதேனி தொழிலாளர் உதவி ஆணையரிடம் மோசடி\nமாவட்டம் மூணாறில் பெரியவாரை தற்காலிக பாலம் அருகே மீண்டும் மண்சரிவு\nவாகன போக்குவரத்தில் சிரமம் வீட்டை உடைத்து நகை திருட்டு\nஆண்டிபட்டி அருகே ரூ.84.70 லட்சம் மதிப்பில் கருங்குளம், செங்குளம் கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்\nஆண்டிபட்டியில் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1070&cat=10&q=Courses", "date_download": "2019-08-26T10:28:58Z", "digest": "sha1:7EXCX3IEPBPI66F4DPVDAG4YWDWGP7FC", "length": 10320, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nஎம்.எஸ்சி., படிப்பதன் மூலமாக மட்டுமே நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே போட்டித் தேர்வுகள் எழுதி இன்று அதிகமாக அறிவிக்கப்படும் பாங்குகள் போன்ற பணிக்குச் செல்லலாம் என்பதே பொதுவான அறிவுரை.\nஎம்.எஸ்சியையும் ஒருவர் சுமாராகப் படித்து 50 முதல் 60 சதவீத மதிப்பெண்களை பாடத்தில் நல்ல திறனில்லாமல் முடிக்கும் போது அதனால் அவருக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. இன்றைய சூழலில் தகுதிகளுக்கு என எந்த வேலையும் கிடையாது. திறன்கள் தான் முக்கியம். பாடத்தில் நல்ல திறனில்லாத போது கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎன் பெயர் அம்பேத்ராஜன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பைலட்டாக விரும்புகிறேன். ஆனால் பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல் மற்றுமூ கணிதப் பாடங்களில் 55% மதிப்பெண்களை நான் பெறவில்லை. இது எனக்கு தடைக்கல்லா என்னிடம் என்.சி.சி. சான்றிதழும் உண்டு. எனவே, சி.பி.எல் படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சரியான கல்வி நிறுவனத்தைக் கூறவும்.\nராணுவத்தில் என்ன வேலைகளுக்குச் செல்ல முடியும் என்ன தகுதிகள் எனக் கூறலாமா\nசமூகவியல் படிப்பைப் படிப்பதால் நமக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nபோட்டித் தேர்வு இல்லாமல் வங்கிகளில் வேலையில் சேர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://qd.lk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/7683", "date_download": "2019-08-26T09:35:51Z", "digest": "sha1:NFEBFVHATGG6INGDN6AT5PGDN6ZJO7DH", "length": 3961, "nlines": 96, "source_domain": "qd.lk", "title": "காணியும் அதனுடன் சேர்ந்த வீடும் விற்பனைக்குண்டு, Jaffna", "raw_content": "\nகாணியும் அதனுடன் சேர்ந்த வீடும் விற்பனைக்குண்டு\nகாணியும் அதனுடன் சேர்ந்த வீடும் விற்பனைக்குண்டு Private\nகாணியும் அதனுடன் சேர்ந்த வீடும் விற்பனைக்குண்டு\nபுன்னாலைகட்டுவான் புத்துார் வீதியில் பலாலி றோட்டில் இருந்து 500m அருகில் உள்ளது.\n60 பரப்பு காணியும் அதனுடன் வீடும் நன்னீர் வெட்டுகிணறும் 2 குழாய்கிணறுகளும் பல தென்னை மரங்கள் மற்றும் தேக்கு மரங்களும் தோட்டம் செய்யக்கூடிய காணியும் உண்டு.\nமொத்தமாக வாங்குபவர்களுக்கு காணியின் பெறுமதி மட்டுமே விலையாக கொள்ளப்படும். (வீட்டின் பெறுமதி கருதப்படாது)\n20 பரப்பு துண்டுகளாக வாங்குபவர்களுக்கு பாதைகளுடன் பிரித்து கொடுக்கப்படும். (வீட்டுடன் 20 பரப்பு துண்டு வாங்குபவருக்கு வீட்டின் பெறுமதி கருதப்படும்)\nவிசாலமான நிலப்பரப்பு விற்பனைக்கு --\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weather-man-rain-update-chennai-weather-today-tamilnadu-weather-today/", "date_download": "2019-08-26T10:41:19Z", "digest": "sha1:HQYNKCIU4FYRKRHFOX4GGYZZXCTRC6Q4", "length": 17366, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamilnadu weather man rain update chennai weather today tamilnadu weather today - இன்னும் முடியல பாஸ்.. இனிமே தான் இருக்கு! மழை அப்டேட் கொடுத்து மக்களை சந்தோஷப்படுத்திய வெதர்மேன்.", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதமிழகத்தின் பலஇடங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு - வானிலை மையம்\nchennai weather today : அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரலாம்.\ntamilnadu weather man post : காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வரும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம், 16ம் தேதி மதியம் 1 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் கோவை மாதவட்டங்களில் இன்று (16ம் தேதி) மற்றும் நாளை (17ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்பு\nகன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 18ம் தேதிக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு\nநீலகிரி, கோவை, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 19 மற்றும் 20ம் தேதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு\n16ம் தேதி காலை 08.30 மணியளவில் முடிந்த 24மணிநேரத்தில் பதிவான மழையளவு\nதாமரைப்பாக்கம் – 10 செ.மீ\nபோளூர் – 8 செ.மீ\nஆரணி – 7 செ.மீ\nதாம்பரம் – 5 செ.மீ\nகோத்தகிரி, புழல் – 4 செ.மீ\nபூந்தமல்லி, தரமணி, திருப்பத்தூர் – 3 செ.மீ\nசென்னை விமானநிலையம், செம்பரம்பாக்கம், அரக்கோணம், கொளப்பாக்கம், காவேரிப்பாக்கம், குடியாத்தம், கேளம்பாக்கம் – 2 செ.மீ\nகேட்டி, பொன்னேரி, விருத்தாசலம், சோழவரம் – 1 செ.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது.\nசென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இரவு பெய்த மழைக்கு தான் இன்று காலை முதலே உச்சி வெயில் மண்டையை பொளக்க தொடங்கி விட்டது. அவ்வளவு தான் மழையா இனிமே இல்லையா என ஏக்கத்துடன் கேட்கும் சென்னைவாசிகளுக்கு மழை குறித��த அப்டேட்டை தந்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.\nசென்னையில் நேற்று இரவு 8 மணிக்குத் தொடங்கிய மழையானது நள்ளிரவு வரை தொடர்ந்தது. அடையாறு, வேளச்சேரி, வடசென்னை பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.\nவெப்பச் சலனம் காரணமாக நேற்று பல இடங்களில் மழை பெய்ததாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், ஈரோடு, திண்டிவனம், தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nவானிலை குறித்த தனது தனிப்பட்ட ஆர்வத்தில் தகவல்களைச் சேகரித்து வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வானிலை குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், “காற்று பலமாக வீசும். தூறலைத் தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்களுக்கு மழை பெய்யும். மழையை நேசியுங்கள். கடந்த இரண்டு நாட்கள் மழை வரவில்லை என்ற அதிருப்தியை இன்று தூக்கியெறியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். “மழை தற்போது தெற்குப் புறநகர் பகுதிகளான ஓஎம்ஆர், ஈசிஆருக்குத் திரும்பியுள்ளது.” என கூறினார்.\nஅதனைத்தொடர்ந்து, அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு பதிவில், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு என குறிப்பிட்டிருக்கிறார். அதே போல், மேகமூட்டங்கள் மெதுவாக சென்னை பக்கம் நகர தொடங்கியுள்ளன. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரலாம். வேலூர்,திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு அதிக வாய்ப்பு. கன்னியாகுமரி, நீலகிரி போன்ற தென் மாவட்டங்களிலும் மழையை நிச்சயம் எதிர்நோக்கலாம்” என்று கூறியுள்ளார்.\nread more.. சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… இன்று இரவும் வான வேடிக்கை உண்டு…\nநேற்று இரவு பெய்த கனமழையால், சென்னை மற்று அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதிவான மழையின் அளவை தமிழ்நாடு வெதர்மேன் விவரித்துள்ளார்.\nடெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nஎதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம்\nடெல்டா மாவட்டங்களில் விசிட் அடித்த கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி\nTomorrow Weather : ‘மீண்டும் மழை இருக்கு’ – மாவட்டம் வாரியாக லிஸ்ட் போடும் தமிழ்நாடு வெதர்மேன்\nஉள் தமிழகத்தில் தொடரும் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி\nமழையை குறை கூறாதீர்கள்… மழை நீரை சேகரிக்காமல் விட்டது உங்களின் தவறு\nவேலூரில் வரலாறு காணாத கனமழை… ஊருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்\n’ – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… உஷாரா இருங்க\n டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 நபர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள்\nBigg Boss Tamil 3: முகின் ராவுக்கு ’ஐ லவ் யூ’ சொன்ன அபிராமி\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nVijay - Ajith: ஒவ்வொரு நடிகரும் தங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nஈஸியாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து விடுவார்கள்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப�� பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Russia", "date_download": "2019-08-26T09:54:55Z", "digest": "sha1:X5CFIC32Y63DQ4JDASNH4NHG3BZ7NXOW", "length": 9366, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Russia | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து சு.க.வுடன் இனி பேச வேண்டிய தேவை கிடையாது - பொதுஜன பெரமுன\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10 பேர் காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ\nரஷ்யா முதல் முறையாக ‘ஃபெடார்’ என்ற மனித உருவிலான ரோபோவை சர்வதேச விண்வெளிக்கு நேற்று அனுப்பியுள்ளது.\nபறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம் - 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nபறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது இதில் பயணித்த 226 பேர் காப்பாற்றப்பட்டதாக சர்வதேச ஊடங்கள் தவலை வெளிய...\nமொஸ்கோவில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து\nரஷ்யாவின் மொஸ்கோ நகரத்தில் உள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nரஷ்யாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\nரஷ்யாவில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை நகர சபை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,40...\nரஷ்யா நோக்கிய துருக்கியின் சாய்வு\nஅமெரிக்கா அதன் தற்போதைய அணுகுமுறைகளை மாற்றவேண்டிருக்கும் அல்லது நீண்டகால நேசநாட்டுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுக்...\nசீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்\nதென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக...\nகட்டடத்தில் மோத�� விபத்துக்குள்ளான விமானம் - இரு விமானிகள் பலி\nரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிரிழந்து...\nட்ரம்பின் வர்த்தகப் போருக்கு எதிராகக் கூட்டு முன்னணி அமைக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா, இந்தியா\nஅமெரிக்காவிடமிருந்து வருகின்ற வர்த்தக தற்காப்பு 'எதிர்க்காற்றுக்கு\" முகங்கொடுக்கும் முயற்சியாக ஜப்பானின் ஒசாகா நகரில் தங...\nரஷ்யாவில் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றி\nரஷ்ய நிறுவனம் தயாரித்துள்ள உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தில் வெற்றிகரமாக மின் உற்பத்தி செய்து பரிசோதனை செய்யப்ப...\nஆயுதம் ஏந்திய இராணுவ ரோபோ\nரஷ்யாவில் தரைப்படை சார்ந்த ரோபோ இராணுவத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த ரஷ்ய இராணுவ ஆராய்ச்சிப் பிரிவு திட்டமிட்டுள்ள...\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/ta-1335763", "date_download": "2019-08-26T10:08:59Z", "digest": "sha1:7BBTZNDEMK2ACQGTNF6XC4OE4PAA6AR2", "length": 11889, "nlines": 14, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "வில்லாவிசென்சியோ ஒப்புரவு சந்திப்பில் திருத்தந்தையின் உரை", "raw_content": "\nவில்லாவிசென்சியோ ஒப்புரவு சந்திப்பில் திருத்தந்தையின் உரை\nசெப்.09,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, நான் இங்கு உங்களுக்கு உரை வழங்க வரவில்லை. மாறாக, உங்களை நேருக்குநேர் கண்கொண்டு நோக்கவும், உங்களுக்கு செவிமடுக்கவும், வாழ்வு மற்றும் விசுவாசம் குறித்த உங்களின் சாட்சியத்திற்கு என் இதயத்தைத் திறக்கவும் வந்துள்ளேன். நீங்கள் எனக்கு அனுமதி தந்தால், உங்கள் அனைவரையும் அரவணைக்கவும், கடவுள் எனக்கு அருளை வழங்கினால், உ��்களோடு சேர்ந்து அழவும் நான் தயாராக உள்ளேன். விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் ஒருவரையொருவர் மன்னிக்க உதவும் நோக்கத்தில் இணைந்து செபிப்போம்.\n2002ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி கோவிலுக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசுவாசிகள் படுகொலைச் செய்யப்பட்டதற்கு சாட்சியாக இருக்கும் Bojayá சிலுவையின் அடியில் இன்று கூடியுள்ளோம். இன்று நாம் அந்நிகழ்வை மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாக இந்நாட்டில் இடம்பெறும் வன்முறைகளையும், இரத்தம் சிந்தல்களையும், துயர்களையும் மரணங்களையும் எண்ணிப் பார்க்கிறோம்.\nதன் மக்களுக்காக, அந்த மக்களோடு துன்புறுவதற்காக இவ்வுலகம் வந்த இறைவன், பகைமை, என்றுமே வெற்றி பெறாது, அன்பு, மரணத்தையும் வன்முறையையும் விட வலிமையானது என்பதை நமக்குக் காட்டுகிறார். துன்பத்தை வாழ்வின் ஊற்றாக மாற்றமுடியும் என்பதை காண்பிக்கிறார் இயேசு. அதன் வழியாக, நாமும் அவரோடு இணைந்து, மன்னிப்பின் வலிமையை கற்றுக்கொள்ள முடியும்.\nஇன்று, தங்கள் வாழ்வு அனுபவங்களை, இங்கு பகிர்ந்துகொண்ட நான்கு பேருக்கு, நான் நன்றி கூறுகிறேன். அவர்களின் சொற்கள், என் நெஞ்சைத் தொட்டன. துன்பமும், துயரமும் நிறைந்த இந்த பகிர்வுகள், மன்னிப்பையும் அன்பையும் உள்ளடக்கியதாக இருந்து, வாழ்வையும் நம்பிக்கையையும் குறித்துப் பேசுகின்றன. குற்றமிழைத்தவர்கள் மன்னிப்பை வேண்டுவதையும், குற்றமிழைக்கப்பட்டவர்கள் மன்னிக்க முன்வருவதையும் குறித்த விவரங்களை இங்கு பகிரக் கேட்டோம். இதுவே, அமைதியையும் இணக்கவாழ்வையும் நோக்கிய பாதையில் நாம் எடுத்துவைக்கும் முக்கிய முதலடி.\nPastora Mira அவர்களின் சாட்சியம், வன்முறை எனும் சக்கரச் சுழற்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில், அனைத்து துயர்களையும் இறைவனின் காலடியில் வைத்து, அவற்றை ஆசீராகவும் மன்னிப்பாகவும் மாற்றும் நோக்கம் கொண்டதாக இருந்தது.\nவன்முறை, வன்முறையையும், பகைமை, பகைமையையும், மரணம், மேலும் மரணத்தையுமே கொணரும். இந்தச் சுழற்சியை, மன்னிப்பு, மற்றும், நிலையான ஒப்புரவு வழியாகவே மாற்றியமைக்க முடியும். அதேவேளை, Luz Dary அவர்கள் இன்று வழங்கிய சாட்சிய வார்த்தைகளையும் நாம் நினைவுகூர வேண்டும். உடம்பின் காயங்களைவிட மனதின் காயங்கள் ஆழமானவை என்றார் அவர். ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்களை அகற்ற, அவர் எடுத்துவர��ம் முயற்சிகள், அமைதியையும், வருங்காலம் குறித்த நம்பிக்கையையும் தருகின்றன.\nவன்முறைகளால் பாதிக்கப்பட்ட Deisy மற்றும் Juan Carlos ஆகியோரின் சாட்சியங்களும் வலிமை நிறைந்தவை. பாதிக்கப்பட்டோருக்கு உதவவும், இன்றையை இளையோர் வன்முறையின் பக்கமும், போதைப்பொருட்கள் பக்கமும் திரும்பாமல் இருக்க உதவவும், இவர்கள் இருவரும் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. நமக்குத் துன்பமிழைத்தவர்கள் மீது நம்பிக்கை வைத்து முன்னோக்கி செல்வது, ஒரு பெரும் சவால்தான். ஆனால், எல்லாரும் தீயவர்கள் அல்ல. கொலம்பியா எனும் பெரும் தோட்டத்தில் களைகளுக்கும் இடம் உள்ளது. களைகளால் ஏமாற்றமடையாமல் இருப்போம். கனிகளில் கவனம் செலுத்துவோம். களைகளால் நம் நிம்மதியை இழக்க வேண்டாம். மோதல்களும், வன்முறைகளும், பழிவாங்கும் எண்ணங்களும் தலைதூக்கும்போது, அவை, நீதியையும் இரக்கத்தையும் வெற்றிகொள்ள அனுமதியாதீர்கள்.\nதங்கள் தவறுகளை உணர்ந்து, அதற்கு மன்னிப்பை வேண்டும் மனிதர்களை வரவேற்போம். அதன் வழியாக, நீதியும் அமைதியும் ஒளிர்விடும் புதிய ஒழுங்குமுறையை கட்டியெழுப்புவோம். Juan Carlos அவர்கள், தன் சாட்சியத்தில் கூறியதைப்போல், உண்மை என்பது, நீதி மற்றும் இரக்கத்திலிருந்து பிரிக்க முடியாதது. அமைதியைக் கட்டியெழுப்ப, இவை மூன்றும் இன்றியமையாதவை. இங்கு உண்மை என்பது, காணாமல்போன உறவினர்கள் குறித்த விவரங்களையும், வன்முறையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இளையோர் குறித்த விவரங்களையும் வெளியிடுவதையும், வன்முறை மற்றும் உரிமை மீறல்களால் பெண்கள் அனுபவித்த துன்பங்களுக்கு பொறுப்பேற்று ஏற்றுக்கொள்வதையும் குறித்து நிற்கின்றது.\nநான் இறுதியாக, ஒரு சகோதரனாகவும், தந்தையாகவும் உங்களிடம் ஒன்று கூற விழைகிறேன், 'இறைமக்களாக, ஒப்புரவை நோக்கி உங்கள் இதயங்களைத் திறங்கள். உண்மையையும் நீதியையும் கண்டு அஞ்சாதீர்கள். மன்னிப்பு கேட்கவும், மன்னிப்பை வழங்கவும் பயப்படாதீர்கள். பகைமையை வெற்றிகண்டு, நம் ஒவ்வொருவரையும் சகோதர சகோதரிகளாக ஒன்றிணைக்கும் ஒப்புரவை ஏற்க மறுக்காதீர்கள். காயங்களைக் குணப்படுத்தவும், பாலங்களைக் கட்டியெழுப்பவும், வேறுபாடுகளை வெற்றி கொள்ளவும் இதுவே நேரம். பகைமையை உதறித் தள்ளவும், பழிவாங்கும் உணர்வை மறுதலிக்கவும், நீதி, உண்மை மற்றும் உடன்பிறந்த உணர்வில் நிறுவப்படும் ஒன்றிணைந்த வாழ்வுக்கு நம்மைத் திறக்கவும் இதுவே உகந்த நேரம்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947333", "date_download": "2019-08-26T10:32:50Z", "digest": "sha1:52DKA54ZLDZJWLRAD6AAPCCKCIKIIWCX", "length": 7307, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வைகை அணையை தூர்வார வேண்டும் | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nவைகை அணையை தூர்வார வேண்டும்\nதேனி, ஜூலை 16: வைகை அணையை தூர்வார வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜப்பன், ஜெயராஜ், முருகன், பாண்டியன்,சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது, வைகை அணையினை தூர்வாரி, அங்கிருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து, முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் பல்லவிபல்தேவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.\nஅம்மனுவில் கூறியிருப்பதாவது: வைகை அணையில் மொத்தமுள்ள 71 அடியில் 20 அடி ஆழத்திற்கு வண்டல் மண் நிரம்பியுள்ளது. இதனால் தண்ணீர் கொள்ளளவு 51 அடிதான் உள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், வைகை அணையை தூர்வார உரிய நிதியை ஒதுக்கிட வேண்டும். அணைப்பகுதியில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக தோட்டங்களுக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.\nஉலக கொசுக்கள் தினத்தை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் விநியோகம்\nதேனி தொழிலாளர் உதவி ஆணையரிடம் மோசடி\nமாவட்டம் மூணாறில் பெரியவாரை தற்காலிக பாலம் அருகே மீண்டும் மண்சரிவு\nவாகன போக்குவரத்தில் சிரமம் வீட்டை உடைத்து நகை திருட்டு\nஆண்டிபட்டி அருகே ரூ.84.70 லட்சம் மதிப்பில் கருங்குளம், செங்குளம் கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்\nஆண்டிபட்டியில் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81.+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&si=2", "date_download": "2019-08-26T10:13:35Z", "digest": "sha1:OVU73BI6DODXGIO3JE5PLF4UCN4P5ETB", "length": 12871, "nlines": 240, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy முனைவர் பு. இந்திராகாந்தி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- முனைவர் பு. இந்திராகாந்தி\nதமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், காப்பியங்கள், இணையத் தமிழ், சிறுகதை, புதுக்கவிதை, ஊடகத்தமிழ், மின்னூல், புலம்பெயர் இலக்கியங்கள் உள்ளிட்ட வரலாற்றை தெளிவுற விளக்கியுரைக்கும் நூல்.\nகாலத்திற்கேற்ப இலக்கியங்கள் வளர்ந்துள்ள நிலைமைப் பற்றி அரிய பதிவுகளாக அமைந்துள்ளதோடு செம்மொழி இலக்கிய வரலாற்றை இணைத்துத் தந்திருப்பதும் சிறப்புற [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர் பு. இந்திராகாந்தி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இந்திராகாந்தி - - (2)\nமுனைவர் பு. இந்திராகாந்தி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nmahabarat, kirushnaveni, ஆகம விதி, கம் ப ரா ம யா ந ம், தமிழ் நாடு பயண���், யோகாச்சார்யா, உலக பொது அறிவு, கல்யாண சமையல், விஞ்ஞான சிறுகதைகள், வரைகலை, சங்க இலக்கியம், நேர நிர்வாகம், சித்ரா மணாளன், Hr, முருகேச பாண்டியன்\nகல் சிரிக்கிறது - Kal Sirikkiradu\nவாழ்க்கை வரலாறு வரிசையில் அன்னை தெரசா -\nMicrosoft Access எனும் தரவு தள மேலாண்மை ஓர் எளிய அறிமுகம் -\nமீண்டும் ஜோக்ஸ் டயரி - Meendum Jokes diary\nதந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் - Thanthai Periyar Sinthanai Kalanchiyam\nசூப்பர் ஸ்வீட் காரம் காபி -\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி -\nகும்ப லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Kumbam\nபத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும் - Pathupaattu Patinapaalai Nedunalvaadai Moolamum Uraiyum\nதண்டி யாத்திரை - Thandi Yathirai\nஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்) - Flash\nஆதலினால் காதல் செய்வீர் - Aathalinal Kathal Cheiveer\nவானொலி அண்ணா கதைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/190111", "date_download": "2019-08-26T09:26:31Z", "digest": "sha1:OS5WVRYQ2XUKBIBDIIZ4Y5FA7CV6GPPI", "length": 26435, "nlines": 483, "source_domain": "www.theevakam.com", "title": "இந்த பழங்களை சாப்பிட்டால் உயிர் பறிபோகும் ஆபத்து? | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome ஆரோக்கியச் செய்திகள் இந்த பழங்களை சாப்பிட்டால் உயிர் பறிபோகும் ஆபத்து\nஇந்த பழங்களை சாப்பிட்டால் உயிர் பறிபோகும் ஆபத்து\nகாலங்கள் மாற மாற மனிதனின் ஆசைகளும், அதன் தாக்கத்திற்கும் கட்டுப்பாடு இல்லாமலே போகிறது. மனிதன் நினைப்பதை உருவாக்கியதன் விளைவு தான் இந்த விதையற்ற பழங்கள்.\nபொதுவாகவே பழங்களை தான் நாம் ஆதி காலத்தில் இருந்தே உணவாக உண்டு வருகின்றோம். ஆனால், இதுவே இன்று விஷமாக மாறியுள்ளது.\nஒரு பழத்தை நம் விருப்பத்திற்கேற்ப மாற்ற வேண்டும் என்றால், அதன் DNA- வை மாற்றி அமைத்தால் போதும். இது பழங்களுக்கு மட்டுமில்லை.\nமனிதன், காய்கறி, விலங்குகள் இப்படி எல்லா வித ஜீவ ராசிகளுக்கும் இது போன்ற மாற்றத்தை அறிவியலால் ஏற்படுத்த முடியும்.\nDNA மாற்றம் செய்யப்படுவதால் அதன் உண்மை பண்பு முழுவதுமாக மாறி விடும். எடுத்துக்காட்டாக, மனிதனின் DNA-வை மாற்றம் செய்தால் அவனின் 6 அறிவு மாற்றம் பெறும்.\nஇதனால் எதை பற்றியும் சிந்திக்காமல் மனிதன் மிருகத்தனமாகவும், ஆக்ரோஷமாகவும் செயல்படுவான். இதே நிலை தான் விதை இல்லாத பழங்களுக்கும்.\nஇப்படி DNA மாற்றம் பெற்ற பழங்கள் அதிக அளவில் சந்தையில் விற்கப்படுகிறது. இதை நம் நாட்டிலே உற்பத்தி செய்தும், வெளி நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்தும் விற்கின்றனர்.\nகுறிப்பாக திராட்சை, தர்பூசணி, ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி போன்றவை முதல் இடத்தில் உள்ளன.\nஇன்றைய கால கட்டத்தில் நல்லதை எடுத்து சொல்ல ஆளும் இல்லை. மீறி எடுத்து சொன்னால் மக்கள் அதனை உதாசீனப்படுத்தியும் விடுகின்றனர். இதே நிலை தான் விதையில்லாத பழங்களிலும் நடக்கிறது.\nஇதன் சுவைக்காகவும், எளிதில் உண்ண முடியும் என்பதற்காகவும் அதிகம் விரும்ப படுகிறது. இதே பழங்களை தான் ஜுஸ் கடைகளில் அதிக அளவில் பயன்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கிறன.\nநாம் விதை இல்லாத பழங்களை சாப்பிட மாறி விட்டோம். ஆனால், வெளி நாடுகளில் விதை உள்ள பழங்களை வைத்து தான் மிக பெரிய வியாபாரமே நடக்கிறது.\nஅதாவது, பழங்களின் விதைகளை விற்று அதில் இருந்து கோடி கணக்கில் சம்பாதிக்கின்றனர். உதாரணமாக 1 கிலோ திராட்சையின் விதை 1200 டாலர் வரை விலை போகிறதாம்.\nசுவைக்காக எதையுமே சாப்பிட கூடிய நிலைக்கு இன்று நாம் வந்து விட்டோம். அந்த வகையில் சுவைமிக்க விதை இல்லா பழங்களை சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி மண்டலம் பெரிதும் பாதிப்படையும். பலருக்கு இது புற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்தும்.\nவிதை இல்லா பழங்களை சாப்பிட்டு வருவதால், நேரடியாக DNA-வை பாதித்து, நாளடைவில் சிதைவடைய செய்யுமாம்.\nமேலும், இதில் பயன்படுத்தப்படும் அதிக அளவிலான ரசாயனங்கள் செரிமான கோளாறு, வயிற்று போக்கை உண்டாக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக விதை இல்லா பழங்கள் சுற்றுசூழலில் மிக பெரிய அபாயத்தை உண்டாக்���ி விடும்.\nநாம் வாழ்வதற்கு அடித்தளமாக இருப்பது உணவுகள் தான். இப்போது உணவுகளே விஷமாக மாறி வருகிறது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால், முதலில் நாம் இந்த வகை உணவுகளை வாங்குவதை நிறுத்த வேண்டும்.\nமேலும், இயற்கை வழி விவசாயத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம்மாழ்வார் போன்றார் இறுதி மூச்சு வரை போராடிய விவசாய போராட்டம் அவருடன் முடிந்து விட கூடாது, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு..\nயாழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் மரணம்\nதப்பிதவறி கூட சீரகத்தை அதிகமா சாப்பிடாதீங்க\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையும்\nகாலை சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிங்கள்\nஎலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா \nமுடக்கத்தான் கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா\nஆரோக்கியத்தின் அரு மருந்தே ரசம் தான்..\nவெறும் வயிற்றில் காபி குடித்தால் என்ன நடக்கும்\nஉயிரை பறிக்கும் கொடிய விஷமாக மாறிய வாழைப்பழம்\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க\nஉடலுக்கு குளிர்ச்சியை தரும் லிச்சி பழம்..\nசிக்கன், மட்டனை விட இந்த சைவ உணவுகளில் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=623&cat=10&q=Courses", "date_download": "2019-08-26T09:16:48Z", "digest": "sha1:DYTFB5MGD4JTJXDHZ53H2SAZKT7M3EFY", "length": 10667, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nநிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nநிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nஎந்தத் துறைப் படிப்பானாலும் அதை நேரடியாகவோ தொலைநிலைப் படிப்பாகவோ படிக்கும் போது அதில் நீங்கள் பெறும் மதிப்பெண்களை விட குறிப்பிட்ட படிப்பு தொடர்பாக நீங்கள் எவ்வளவு திறன் பெற்றிருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.\nஏற்கனவே ஒரு பணியிலிருக்கும் நீங்கள் சேரக்கூடிய படிப்பில் இதை நீங்கள் பெற்றால் உங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே இதை மனதில் கொள்ளவும். நிதித் துறையில் சிறப்பான தொலைநிலைப் படிப்புகளை இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகம் தருகிறது. மேலும் டில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பைனான்ஸ் தருகிறது. இவற்றின் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டு உங்களுக்கேற்ற படிப்பைத் தேர்வு செய்யவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஹாஸ்பிடாலிடி துறையின் எதிர்காலத்தையும், பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nகோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை என்ன பிரிவுகளில் நடத்துகிறது\nபொதுவாக எந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தாலும், முன்னனுபவம் தேவை எனக் கூறுகிறார்கள். ஏற்கனவே வேலை தெரிந்தவருக்கும் வேலையிலிருப்பவருக்கும் மட்டுமே வேலை தந்தால், அனுபவம் இல்லாமல் புதிதாக படிப்புகளை முடித்துவிட்டு வருபவர்கள் பாடு என்ன\nவெளிநாட்டுப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது சாத்தியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/kamals-tongue-should-be-cut-minister-rajendra-balaji/", "date_download": "2019-08-26T09:53:43Z", "digest": "sha1:K5SQIE4KDLSUCAWMYU2QOIYZFR7ILLVA", "length": 15787, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "கமலின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொந்தளிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»கமலின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொந்தளிப்பு\nகமலின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொந்தளிப்பு\nஇந்து தீவிரவாதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விஷத்தை கக்கும் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅரவக்குறிச்சி தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தபோது, இஸ்லாமிய மக்களின் வாக்கை பெறும் நோக்கில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று அதிமேதாவி தனமாக பேசியிருந்தார். முஸ்லிம் ஓட்டுக்காக அவர் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரண மாக அவருக்கு எதிராக குரல் உயர்ந்துள்ள நிலையில், நேற்றைய பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டுக்குள் முடங்கினார். அவர்மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nகமலின் பேச்சு இந்து மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. கமலின் பேச்சுக்கு ஆதரவாக கி.வீரமணி, கே.எஸ். அழகிரி ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nதூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, “கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க ��ேண்டும். அவருக்கு நாக்கில் சனி இருக்கிறது. தீவிரவாதத்துக்கு இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மதமெல்லாம் கிடையாது.\nஇந்து தீவிரவாதி என்று சொல்லி சிறுபான்மையினர் ஓட்டை வாங்க நடிக்கும் கமலின் நாக்கை ஒரு காலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் விஷமாக இருக்கிறது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசும் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது கட்சியைத் தடைசெய்ய வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “காந்தியைக் கொலை செய்த கோட்சே கொலைகாரன்தான். ஆனால், சமுதாயத்துக்கு அச்சம் உண்டாக்கினான் என்று கூற முடியாது. எனவே, அவனை பயங்கரவாதி என்று கூறுவதே தவறு.\nகமல்ஹாசன் ஒரு மகா முட்டாள். அவருக்கு என்ன பேச வேண்டும், எங்கு பேச வேண்டும் என்று தெரிவதில்லை. அவரை சிறைக்கு அனுப்புவதைவிடப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்ப வேண்டும்” என்று விமர்சித்தார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநாக்கை அறுப்பேன் என்று பேசுவதா அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்\nராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: கமல் கட்சி அறிக்கை\nவருத்தம் தெரிவிக்க முடியாது: மக்களின் எண்ணத்தையே நான் பிரதிபலித்தேன்: ராஜேந்திர பாலாஜி\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2012/05/", "date_download": "2019-08-26T09:48:39Z", "digest": "sha1:OSKZYDD6RNJYLJO5TPVKWZ5K3MG2YQIZ", "length": 46313, "nlines": 711, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: May 2012", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 29 மே, 2012\n’தேவன்’: மிஸ்டர் ராஜாமணி -4\nமிஸ்டர் ராஜாமணி - 4\nசென்ற வாரம் விடியற்காலையில் வாசல் ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு அரைத் தூக்கமாய்ப் படுத்துக் கொண்டிருந்தேன். ஓர் சிறு கை வாசல்கதவை மெதுவாய்த் தட்டிற்று; ஓர் இனிமையான குரல். ''அம்பி மாமா அம்பி மாமா'' என்று கூப்பிட்டது. ஒரே பாய்ச்சலில் படுக்கையைவிட்டுக் குதித்து ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன். மறுகணம் என் அருமை மருமான் ராஜாமணி என்னைக் கட்டிக்கொண்டான். ''எப்படா ராஜா வந்தே'' என்றேன். ''நான்தான் வந்தேன் மாமா, அம்மாவை அழைச்சிண்டு; 'திர்வன்றம் எச்சுப்பச்சு'லேதான் வந்தேன்'' என்றான். நான் என் தமக்கை பக்கம் திரும்பி, ''ஏனம்மா, ஒரு கடுதாசி போடக்கூடாதா'' என்றேன். ''நான்தான் வந்தேன் மாமா, அம்மாவை அழைச்சிண்டு; 'திர்வன்றம் எச்சுப்பச்சு'லேதான் வந்தேன்'' என்றான். நான் என் தமக்கை பக்கம் திரும்பி, ''ஏனம்மா, ஒரு கடுதாசி போடக்கூடாதா நான் ஸ்டேஷனுக்கு வரமாட்டேனா'' என்றதற்கும் அவனே பதில் சொல்லிவிட்டான்'' போடணும்தான். ஆனாக்கே ஒழியவேல்லே, மாமா'' என்றுதான் ஏதோ பெரிய மனிதன்போலும், குடும்பக் காரியங்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறவன் போலும் பதில் சொன்னான்.\nராஜாமணி எப்போதும்போல் என்னிடம் ஆசையாகத்தான் இருந்தான். ஆனால் முன் போல் நாள் முழுவதும் என்னுடனேயே கழிப்பதில்லை. நான் ஆபீசுக்குப் போயிருக்கும் நேரமெல்லாம் அவன் அம்மாமியுடன் பேசிக்கொண்டிருப்பான். அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாகிவிட்டதாவென்று கேட்டேன்.\n''ஏண்டா, உனக்குப் பள்ளிக்கூடம் பிடிக்கிறதா\n''அம்பிமாமா, எங்க வாத்தியார் சார் வந்து தொரெஸாமி அய்யர்; அவருக்குக் கிளி மாதிரி மூக்கு இருக்கு. அதனாலே அவரைக் 'கிளி மூக்கு' இன்னே நாங்கள்ளாம் கூப்பிடறோம். நாங்கள்ளாம் கணக்குப் போட்டுண்டு கஷ்டப்பட்டா அவருக்கு ரொம்ப ஸந்தோஷம், மாமா.''\n''இல்லே, மாமா. வந்து திங்கட்கிழமை காலமே போன ஒடனே கணக்குப் போடறா, 'ஒரு ஆனை மூணு ரூபான்னாக்கே, நாலு யானை என்ன வெலை' இன்னு. எங்க வாத்தியார் என்ன, ஆனை வாங்கப் போறாரா அதுக்காக எங்களை எதுக்கு மாமா குட்டணும் அதுக்காக எங்களை எதுக்கு மாமா குட்டணும்\n''சரி, அப்புறம் என்ன வாசிப்பாய்\n''தமிழ்ப்பாடம் ஒண்ணு வச்சிருக்கா. அதிலே ஒண்ணுமே கிடையாது. அதிலே அணில் குஞ்சையும், துரை பொம்பையையும் போட்டிருக்கான். எனக்குச் சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிச்சுப் போச்சு.''\n''அப்புறம் கணக்குச் சொல்லித் தரா. ஒரு நாளைக்கு அப்பா கணக்குப் போட்டுக் குடுத்தா. 'யாருடா போட்டா இதை ரைட்டாயிருக்கேடா'ன்னார், 'கிளி மூக்கு'. 'நான்தான் ஸார் போட்டேன் நேத்திக்கு' இன்னேன். 'பொய் சொல்றேடா. வா போர்டுக்கு'ன்னார். 'இல்லே ஸார். அப்போ போட்டேன், ஞாபகமிருந்தது. அதுக்குமேலே காபி குடிச்சுட்டு வந்தேன். சித்தே மறந்து போயிருக்கு. அப்புறம் ஆகட்டும்'ன்னேன். அப்படியும் விடாமே அந்தக் 'கிளி மூக்கு' என்னெ ரெண்டடி அடிச்சுடுத்து. எனக்காக ஒண்ணு, அப்பாவுக்காக ஒண்ணுன்னு நினைச்சுண்டு பேசாமே இருந்துட்டேன், மாமா.''\n'' என்று சொல்லிக்கொண்டே என் தமக்கை அவ்விடம் வந்தாள். அத்துடன் அந்தச் சம்பாஷணை நின்றது.\nஎங்கள் ராஜாமணி தலை வாரிக்கொள்வது, டிரஸ் செய்துகொள்வது எல்லாம் அம்மாமியிடந்தான். அம்மாமி வந்து ஒரு வருஷத்துக்குள்ளாகத்தான் ஆகிறது.\nநான் வீட்டில் இல்லாத வேளைகளிலெல்லாம் அவன் அம்மாமியுடன் வம்பளந்து கொண்டிருப்பான். விசாரித்ததில் அந்தப் போக்கிரி அவளை ரொம்பப் பயமுறுத்திக்கொண்டிருந்ததாகத் தெரிய வந்தது.\n எங்க அம்பி மாமாக்குக் கோவம் வந்தா என்ன பண்ணுவா, தெரியுமா'' என்றானாம் ஒரு நாள.\n''தெரியாது'' என்றி பதில் வந்ததாம்.\n''நீ மாமாவுக்குப் பால், காபி எல்லாம் கொடுக்கறே, ரொம்ப சரி. ஆனாக்கே, மாமா இருக்கிற பக்கம் தவிர எங்கே பார்த்தாலும் பார்க்கறியே, எதுக்கு அதனாலே மாமாக்கு ஒம் பேரிலே ரொம்பக் கோவம். அதுக்கோசரம் நீ இன்னிக்கு மத்தியானம் நல்ல டிபனாப் பண்ணி, திதிக்கத் திதிக்கக் கொடுக்கணும், தெரியுமா அதனாலே மாமாக்கு ஒம் பேரிலே ரொம்பக் கோவம். அதுக்கோசரம் நீ இன்னிக்கு மத்தியானம் நல்ல டிபனாப் பண்ணி, திதிக்கத் திதிக்கக் கொடுக்கணும், தெரியுமா\nநான் தினம் ஆபீஸுக்குக் கிளம்பும்போதெல்லாம் குழந்தை, ''மாமா 'பல்லூன்' வாங்கிண்டு வர்றயா, மாமா 'பல்லூன்' வாங்கிண்டு வர்றயா, மாமா'' என்று கெஞ்சுவதே வழக்கமாக இருந்தது. இரண்டு நாளைக்குமுன் சாயந்தரம் வீட்டுக்குத் திரும்பும்போது ஒரு 'பல்லூன்' வாங்கிக் கொண்டு போனேன். அவன் கையில் அதைக் கொடுத்தது முதற்கொண்டு அதே காரியமாய் அதை ஊதிக்கொண்டே இருந்தான். நான் சாப்பிட உட்கார்ந்த போதும் என் பின்னால் நின்றுகொண்டு ஊதிக்கொண்டிருந்தான்.\nதிடீரென்று 'படா'ரென்ற பிரம்மாண்டமான சப்தம் கேட்டது. என் பின்னால் நின்ற ராஜாமணியின் முகத்தைப் பார்க்கவேணுமே. சற்றத் தூரத்தில் 'பல்லூன்' வெடித்துக் கீழே கிடந்தது.\n ஒரு வழியா தூங்கப் போ'' என்றாள் அவன் தாயார். ராஜாமணி யார் பேரில் குற்றஞ் சாட்டலாமென்று இரண்டு நிமிஷம் யோசனை செய்தான். கடைசியில் என்னிடம் வந்து, ''இல்லே மாமா, போனாப் போறது. எம் பேரிலே பெசகே இல்லே, மாமா. அந்த ராஜி அம்மாமி இருக்கோல்லியோ, அது சொல்லித்து, 'இன்னம் ஊதுடா, ஊதுடா' ன்னு. நான் ஊதிப்பிட்டேன். அவ்வளவுதான்\nநான் சிரித்தேன். எங்கே நான் கோபித்துக் கொள்ளப் போகிறேனோவென்று பயந்து கொண்டிருந்த ராஜாமணி நான் சிரிப்பதைப் பார்த்துவிட்டுச் சற்றுத் தைரியமாய் என் கழுத்தைக் கட்டிக்கொண்டு, ''மாமா, மாமா நாளைக்கு நல்ல 'பல்லூ'னா இன்னொண்ணு வாங்கிண்டு வர்றயா, மாமா நாளைக்கு நல்ல 'பல்லூ'னா இன்னொண்ணு வாங்கிண்டு வர்றயா, மாமா\nநேற்று இரவு ராஜாமணி என்னுடன் படுத்துக்கொண்டிருந்தான். ''சாயந்தரம் எங்கே போயிருந்தாய்\n''மாமா. இன்னிக்குச் சாயந்தரம் நான் அப்பாவோடே பீச்சுக்குப் போனேன். அம்மாகூட வந்தா. அசட்டு அம்மாமி முன்னாலே வரமாட்டேன்னா. நான் சொன்னேன், 'நீ வர்றயா, இல்லாட்டா நான் ஒன்னை மடுரையிலே போய்ப் பரியாசம் பண்ணட்டுமா'ன்னு. அப்புறம் பயந்துண்டு வந்துட்டா.\n''என்னோடே அடுத்தாத்துப் பயல் கிட்டு வந்திருந்தான். நாங்கள்ளாம் மணலிலே விளையாடினோம். அந்தப் பயல் சொன்னான், 'எலே ஆசாமணி என்னை வந்து ஒரு பெரிய திமிங்கிலம் கடிச்சுடுத்துரா'ன்னு. 'திமிங்கிலம்னா என்னடா' இன்னேன். அவன் வந்து ஒரு சின்ன கட்டையைக் காமிச்சு, 'அதுக்குள்ளேதாண்டா அது இப்போ ஒளிஞ்சிண்டுடுத்து' இன்னான். நான் ஒரு கழியாலே குத்திக் குத்திப் பார்த்தேன். ஒண்ணையும் காணல்லே. 'சரிதாண்டா, நண்டாயிருக்குமடா'ன்னேன். 'இல்லவே இல்லேடா, பெரிய திமிங்கிலம்டா. கொட்டப்பாக்கத்தனை பெரிசா இருந்து தடா'ன்னான் , மாமா என்னை வந்து ஒரு பெரிய திமிங்கிலம் கடிச்சுடுத்துரா'ன்னு. 'திமிங்கிலம்னா என்னடா' இன்னேன். அவன் வந்து ஒரு சின்ன கட்டையைக் காமிச்சு, 'அதுக்குள்ளேதாண்டா அது இப்போ ஒளிஞ்சிண்டுடுத்து' இன்னான். நான் ஒரு கழியாலே குத்திக் குத்திப் பார்த்தேன். ஒண்ணையும் காணல்லே. 'சரிதாண்டா, நண்டாயிருக்குமடா'ன்னேன். 'இல்லவே இல்லேடா, பெரிய திமிங்கிலம்டா. கொட்டப்பாக்கத்தனை பெரிசா இருந்து தடா'ன்னான் , மாமா\n''ராஜி அம்மாமி வந்து நின்னுண்டே இருந்தா. ஒரு பெரிய அலை வந்தது. அப்படியே நனைச்சுட்டுப் போயிடுத்து. நான் வந்து, 'நோக்கு நன்னா வேணும். எங்க அம்பி மாமாக்கு நேத்தி ராத்திரி உருளைக்கிழங்குக் கறி சரியாப் போடலியோன்னோ நீ'' இன்னேன். எல்லாத்துக்கும் அவள் சிரிக்கிறா, மாமா'' இன்னேன். எல்லாத்துக்கும் அவள் சிரிக்கிறா, மாமா\n''அப்புறம் கறுப்பா ஒண்ணா ஓரத்திலே மொதந்தது. கிச்சா சொன்னான், 'எலே காட்டெருமைடா'ன்னு. நான் சொன்னேன், 'ஆமாண்டா, கல்லெடுத்து அடிடா காட்டெருமைடா'ன்னு. நான் சொன்னேன், 'ஆமாண்டா, கல்லெடுத்து அடிடா' இன்னு. அப்புறம் பார்த்தாக்கே அது கறுப்பா யாரோ ஒரு மாமா குளிச்சிண்டிருக்கா. நான் மண்ணைத் தூக்கிப் போட்ட உடனே எழுந்திருந்து வந்து, 'என்னடா பசங்களா' இன்னு. அப்புறம் பார்த்தாக்கே அது கறுப்பா யாரோ ஒரு மாமா குளிச்சிண்டிருக்கா. நான் மண்ணைத் தூக்கிப் போட்ட உடனே எழுந்திருந்து வந்து, 'என்னடா பசங்களா' இன்னார் நான் ஓட்டமா ஓடிப் போய் அப்பா பக்கத்தில் நின்னுண்டேன். அந்த மாமாவும் சிரிச்சுண்டே அங்கே வந்தார். அவரைப் பார்த்து அப்பா, 'நம்ம ராஜாமணி யானைன்னு நினைச்சுண்டிருப்பான்' இன்னார். அதுகூட அந்த மாமாவுக்குப் பிடிக்கல்லே.''\nஎனக்கு இப்போது கொஞ்சம் தூக்கம் வந்தது. ஒரு புறமாய்த் திரும்பிப் படுத்துக் கொண்டேன். ராஜாமணி மேலும் பேசிக்கொண்டே போனான்.\n''மெராஸ் ரொம்ப நன்னாருக்கு. எங்க 'கிளி மூக்கு' மட்டும் பார்த்தார்னாக்கே ஆச்சரியப்படுவார். ஆனாக்கே மாமா - மாமா - மாமா\n''ஆனாக்கே மாமா, அவங்ர இங்கே வந்தா, 'பீபிள்ஸ் பார்க்' இருக்கே. அதிலே புடிச்சுப் போட்டுண்டு வா, மாமா மாமா\nராஜாமணியின் சிறிய கை என் தலை, நெற்றி, கண், மூக்கு, மோவாய்க்கட்டையை எல்லாம் மெதுவாய்த் தடவிற்று. பிறகு கண்களை மூடிக்கொண்டு தன் சிறிய வாயைத் திறந்து அழகாய் ஒரு கொட்டாவி விட்டான் அவன்.\nமிஸ்டர் ராஜாமணி: மற்ற கட்டுரைகள்\nLabels: கட்டுரை, தேவன், நகைச்சுவை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக��கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n’தேவன்’: மிஸ்டர் ராஜாமணி -4\n’தேவன்’ : மிஸ்டர் ராஜாமணி -3\n’தேவன்’: மிஸ்டர் ராஜாமணி - 2\n'தேவன்': மிஸ்டர் ராஜாமணி -1\n’தேவன்’ : சில படைப்புகள்\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/11/2.html", "date_download": "2019-08-26T10:39:16Z", "digest": "sha1:GRKY2IK7UDCISRAXUNV5XOHXQA3RTNCC", "length": 52491, "nlines": 727, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: பரிதிமாற் கலைஞர் -2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 2 நவம்பர், 2016\nசெந்தமிழ் நடைகொண்ட ‘திராவிட சாஸ்திரி’ - பரிதிமாற் கலைஞர்\nநவம்பர் 2. பரிதிமாற் கலைஞரின் நினைவுதினம்.\nதமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய ஆராச்சியாளர் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு இயல், இசை, நாடக அணிகளைச் சூட்டி அழகு பார்த்தவர் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு இயல், இசை, நாடக அணிகளைச் சூட்டி அழகு பார்த்தவர் தன்னால் தமிழ் வாழ வேண்டும் என்ற உணர்வாளர் தன்னால் தமிழ் வாழ வேண்டும் என்ற உணர்வாளர் தாய்மொழித் தமிழிலேயே கல்வி கற்க வலியுறுத்தியவர் தாய்மொழித் தமிழிலேயே கல்வி கற்க வலியுறுத்தியவர் இம்மண்ணில் முப்பத்தி மூன்று ஆண்டுகளே வாழ்ந்தாலும், தமிழ்-தமிழர் முன்னேற்றத்திற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் இம்மண்ணில் முப்பத்தி மூன்று ஆண்டுகளே வாழ்ந்தாலும், தமிழ்-தமிழர் முன்னேற்றத்திற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் ‘சூரிய நாராயண சாஸ்திரி’ என்னும் தமது வடமொழிப் பெயரை முதன் முதலில் 'பரிதிமாற் கலைஞன்' எனத் தனித் தமிழ்ப் பெயராக்கிக் கொண்டவர். நாடகத் தமிழுக்கு நயத்தகு இலக்கணம் வகுத்தவர். நவீனத் தமிழிலக்கிய வரலாற்றாராய்ச்சிக்கு வித்திட்டவர். 'சூரிய நாரா யணர்'‍,'பரிதிமாற்கலைஞர்’ எனப் பெயர்கொண்ட பின்னரும், `திராவிட சாஸ்திரி’ என விடாது புகழப்பட்டவர்\nமதுரைக்கு அருகில் உள்ள விளாச்சேரி என்னும் சிற்றூரில் கோவிந்த சாஸ்திரி-இலட்சுமி அம்மாள் வாழ்விணையருக்கு 06.07.1870 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் பரிதிமாற் கலைஞர்.\nதமிழ்ப் பள்ளியில் சேர்ந்து அன்னைத் தமிழும் ஆரம்பக் கணிதமும் கற்றார். தம் தந்தையாரிடம் வடமொழியையும் முற��யாகப் பயின்றார். பின்னர் மதுரை, பசுமலைக் கல்லூரியில் சேர்ந்து (ஆரம்பக்கால அமெரிக்கன் கல்லூரி) கல்வியைத் தொடர்ந்தார். அக்கல்லூரித் தமிழாசிரியர் மூலம், தமிழ் இலக்கணம் நன்குக் கற்றார். மதுரை நகரிலிருந்த உயர்நிலை பள்ளியில் சேர்ந்து தமது கல்வியை மேலும் தொடர்ந்தார். மதுரைக் கலாசாலைத் தமிழாசிரியர் மகாவித்துவான் சு. சபாபதி முதலியாரிடம் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களையும் மறுவறக் கற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் எஃப்.ஏ தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்தார். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வழங்கிய உதவித் தொகையையும் பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். பரிதிமாற் கலைஞர் கல்லூரியில் பயிலும் போதே “விவேக சிந்தாமணி” என்னும் இதழில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். தமிழிலும் வேதாந்த சாத்திரத்திலும் பல்கலைக் கழக அளவில் 1892ஆம் ஆண்டு நிகழ்ந்த பி.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேறினார். தமிழில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதையொட்டி மன்னர் பாஸ்கர சேதுபதி பெயரால் நிறுவப்பட்ட பொற் பதக்கத்தையும் பரிசாகப் பெற்றார்.\nயாழ்ப்பாணத் தமிழறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில் வாழ்ந்து வந்தார். பல்கலைக் கழக அளவில் தமிழில் முதலிடம் பெற்ற பரிதிமாற் கலைஞரைத் தமது இல்லத்திற்கு அழைத்தார். ஒரு வினாத்தாள் கொடுத்து விடை எழுதித் தருமாறு கூறினார். பரிதிமாற் கலைஞர் அரைமணி நேரத்தில் விடை எழுதி அளித்தார். “உமது விடைகள் உயரிய செந்தமிழ் நடையில் புதுக்கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றன. உம்மைத் `திராவிட சாஸ்திரி’ என்று அழைத்தலே சாலப் பொருந்தும்\" என்று பாராட்டி, தாம் பதிப்பித்த இலக்கண, இலக்கிய நூல்களைத் தம் கையெழுத்திட்டு அன்பளிப்பாக வழங்கினார்.\nஅக்காலத்தில் பிற துறை ஆசிரியர்களைவிட தமிழாசிரியர்களுக்கு ஊதியம் குறைவு. பரிதிமாற் கலைஞர், தமிழ் மீது உள்ள ஆறாக்காதலால், ஊதியம் குறைவானாலும் தமிழாசிரியர் பணியையே, தாம் பயின்ற சென்னைத் கிறித்துவக் கல்லூரியில் ஏற்றார். அக்கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் மில்லர், பரிதிமாற் கலைஞரின் தமிழார்வத்தைக் கண்டு வியந்து, பிற துறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உயர் ஊதியத்தை இவருக்கும் வழங்கினார். கல்லூரி அளவில் தமிழாசிரியர் பணியை விரும்பி ஏற்றுக் கொண்ட முதல் பட்டதாரி இவரேயாவார்.\nபரிதிமாற் கலைஞர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமை படைத்தவர். மாணவர்களுக்கு இலக்கணத்தையும், இலக்கியத்தையும் சுவையுடன், மேலும் கற்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்படியாகக் கற்பிப்பார். சமகாலக் கருத்துக்களைப் பண்டைய இலக்கியம் கொண்டும், தமிழர் பண்பாடு, நாகரிகம், மொழி வரலாறு முதலியவற்றை ஆராய்ச்சி நோக்கிலும், வரலாற்றுச் சான்றோடு விளக்குவார்.\nகல்லூரியில் பயிலும் மாணவர்களுள் இயல்பாகவே தமிழறிவும், தமிழார்வமும் உடைய மாணவர்களைத் தமது இல்லத்திற்கு அழைத்து அவர்களுக்கு, தொல்காப்பியம், நன்னூல், இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனலங்காரம், தண்டியலங்காரம் முதலியவற்றையும், சைவ சமய சாத்திர நூல்களையும் கற்பித்தார். ஆண்டுக்கு ஒருமுறை தேர்வும் நடத்தினார். அம்மாணவர்கள் `இயற்றமிழ் மாணவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.\nபரிதிமாற் கலைஞர், `சென்னைச் செந்தமிழுரைச் சங்கம்’ என்ற சங்கத்தை நிறுவி, அதன் மூலம் கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதி அளித்தார்.\nகல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து தமிழை வில‌க்குவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகம் 1902 ஆம் ஆண்டு முடிவெடுத்தது. அதை அறிந்த பரிதிமாற் கலைஞர், மு.சி.பூரணலிங்கம் பிள்ளையுடன் இணைந்து அம்முடிவை முறியடித்தார். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியும் தொடர வழிவகுத்தார் என்பது வரலாற்றுப் பதிவு.\nமதுரையில் தமிழ்ச் சங்கம் 1901ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15ஆம் நாள் தொடங்கப் பெற்றது. அத்தொடக்க விழாவில் பரிதிமாற் கலைஞர் கலந்து கொண்டு தமிழ்ச் சங்கம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவரித்தார். தமிழ்ச்சங்கம் நடத்திய `செந்தமிழ்’ இதழில், தமிழின் சிறப்புக் குறித்து `உயர்தனிச் செம்மொழி’ என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். தமிழைச் செம்மொழி என்று முதன் முதலில் மெய்ப்பித்து நிறுவியவர் பரிதிமாற் கலைஞரேயாவார்.\nமேலும், “தமிழ், தென்னாட்டில் வழங்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலியவற்றுக்கெல்லாம் தலைமையானது. எனவே, தமிழ் உயர் மொழியாகும். தான் வழங்கும் நாட்டில் பயிலும் ஏனைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே தனிமொழ��. தமிழ் தனித்து இயங்கவல்லதால் தனிமொழியாம்” என்று விளக்கினார். “திருந்திய பண்புஞ், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூயமொழியே, செம்மொழியாம்” என்பது செம்மொழிக்கான இலக்கணம். தமிழ் மொழி, செம்மொழிக்கான இலக்கணத்தைக் கொண்டுள்ளது என்பதை நூறாண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்தவர் பரிதிமாற் கலைஞர்\nதமிழைக் கற்ற பிறகே ஆங்கிலம் கற்க வேண்டும் என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நேரிதாய் விளக்கியவர். தாய்மொழியாம் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி, “ஐந்து வயதாகுமுன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்குகின்றவர், தமிழ் வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி தொடங்கும் மாணவர் உடல் தேய்ந்து கண்பூத்து மனமிற்று நாளடைவில் யமனுக்குணவாகின்றனர்” என்று கூறுகிறார் பரிதிமாற் கலைஞர். குழந்தைகள் பன்னிரெண்டு வயது வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க வேண்டுமென்று ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே முழங்கியவர்.\n`மதிவாணன்’ என்ற நாவல், ரூபாவதி’ அல்லது `காணாமற் போன மகள்’, `கலாவதி’ முதலிய உரைநடை நாடகங்கள், `மானவிஜயம்’ என்ற செய்யுள் நாடகம், `தனிப்பாசுரத் தொகை’, `பாவலர் விருந்து’ `சித்திரகவி விளக்கம்’ முதலான கவிதை நூல்கள், `தமிழ் மொழியின் வரலாறு’ என்ற ஆய்வு நூல், `ஸ்ரீ மணிய சிவனார் சரித்திரம்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூல், `நாடகவியல்’ என்ற நாடக இலக்கண நூல் ஆகிய நூல்களை எழுதி உலகுக்கு அளித்துள்ளார் பரிதிமாற் கலைஞர்.\n`தமிழ்ப்புலவர் சரிதம்’ என்ற கட்டுரை நூலில், செயங்கொண்டார், புகழேந்திப் புலவர், வைத்தியநாத நாவலர், சுப்பிரமணிய தீட்சதர், மயிலேறும் பெருமாள் பிள்ளை, சுவாமிநாத தேசிகர், அருணாசலக் கவிராயர், கடிகை முத்துப் புலவர், சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகிய ஒன்பது புலவர்களுடன் தமிழறிஞர்கள் பலரின் வரலாற்றை எழுதியுள்ளார்.\nசபாபதி முதலியார் இயற்றியுள்ள `திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத் தமிழ்’, `மதுரைமாலை’ ஆகிய நூல்களையும், `கலிங்கத்துப் பரணி’, `நளவெண்பா’ ஆகிய நூல்களையும், `திருவுத்திரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத் தமிழ்’, மழவை மகாலிங்க அய்யரின் `இலக்கணச் சுருக்கத்தை’யும், தாண்டவராய முதலியாரின், `பஞ்ச தந்திரத்தை’யும் பதிப்பித்தார். சுமார் 67 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இயற்றமிழ் மாணவர்களும் தாமும் இயற்றிய, `நாமகள் சிலம்பு’, `தமிழ் மகள் மேகலை’, `���ன்பவல்லி’, `ஞான தரங்கினி’, `கலாநிதி’ ஆகிய தலைப்புகளில் அரும்பெரும் நூல்களை வெளியிட்டுள்ளார். பரிதிமாற் கலைஞர் எலும்புருக்கி நோயால் தாக்குண்டு 02-11-1903 ஆம் நாள், தமது முப்பத்து மூன்றாம் வயதில் மறைந்தார் என்பது முத்தமிழுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.\n“பரிதிமாற் கலைஞரால் இயற்றப்பட்ட நூல்கள் யாவும், தமிழ் அன்னைக்கு ஏற்ற அணிகள். அவைகளுள் ஒன்று `தமிழ் மொழியின் வரலாறு; தமிழ் நாட்டில், தமிழ் மொழி வரலாற்றுக்கு வழிகாட்டியவர் பரிதிமாற் கலைஞரே. அவர் நீண்ட நாள் உலகில் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் ஏறி அமர்ந்திருப்பாள். முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும்” என்று புகழ்ந்துரைத்துள்ளார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.\n“முத்தமிழ் வல்லவன் பரிதிமாற் கலைஞன்\nநாடகத் தமிழ் இலக்கணம் மறைந்ததே\nநாடகத் தமிழ் இலக்கியம் மறைந்ததே\nஈடுசெய் வேனோ என்று துடித்தான்\nஇயன்ற மட்டும் சிற்சில கொடுத்தான்”.\nஎன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.\nசென்னைக் கிறித்துவக் கல்லூரியில் 1970 ஆம் ஆண்டு பரிதிமாற் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.\n`தமிழைச் செம்மொழி’ என்று நடுவண் அரசு அதிகாரப் பூர்வமாய் அறிவித்து உள்ளது. பரிதிமாற் கலைஞரின் அன்றைய முயற்சிக்குக் கிடைத்த இன்றைய வெற்றியாகும் இது.\nகலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பரிதிமாற் கலைஞரின் பிறந்த ஊரான விளாச்சேரியில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்கிப் புதுப்பிக்கச் செய்துள்ளார். அவரது நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கி அறிவித்தும், பெருமை சேர்த்துள்ளார்.\n`பேசுந் தமிழ் கூடப் பைந்தமிழாக இருக்க வேண்டும். தமிழ், மேலும் உலகம் எல்லாம் நிலைபெற வேண்டும். தமிழர்கள் உயிர்த் தமிழ் மீது உயரிய நாட்டம் கொள்ள வேண்டும். தமிழ் அரியாசனம் ஏறிச் சரியாசனம் கொள்ள வேண்டும்\" - என்றெல்லாம் விரும்பியவர்; தமிழே தன் இறுதி மூச்சாக வாழ்ந்தவர் பரிதிமாற் கலைஞர் அவர் புகழ் `செம்மொழித் தமிழ்’ உள்ளவரை சீரோடும் சிறப்போடும் நிலைத்து நீடு நிற்கும்.\n[ நன்றி: தினமணி ]\nLabels: கட்டுரை, பரிதிமாற் கலைஞர், பி.தயாளன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங���கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமார்க் ட்வைன் - 1\nசின்ன அண்ணாமலை - 3\nசங்கீத சங்கதிகள் - 101\nசங்கீத சங்கதிகள் - 100\nபதிவுகளின் தொகுப்பு : 526 -- 550\nசங்கீத சங்கதிகள் - 99\nபாடலும், படமும் - 15\nடொரண்டோவில் தமிழ் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்த��ப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/verithanam-bigil-vijay-sung-atlee-ar-rahman/", "date_download": "2019-08-26T10:46:33Z", "digest": "sha1:LTREKL6A6F3FGWYZG4AK2BSFWOUC6ZLY", "length": 13398, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "verithanam bigil vijay sung atlee ar rahman - வெறித்தன விஜய் ரசிகர்களுக்கு, வெறித்தன பிகில் அப்டேட்ஸ்! ரஹ்மான் இசையில் முதன் முதலில் விஜய் வாய்ஸ்!", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nVerithanam Song: வெறித்தன விஜய் ரசிகர்களுக்கு, விஜய் வாய்ஸில் ஒரு 'வெறித்தனம்'\nVerithanam Song from Bigil, Thalapathy Vijay - இப்படத்தில் விஜய் 'வெறித்தனம்' என்ற பாடலை பாட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருந்த...\nஅட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’. இதில், நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. நயன்தாரா, யோகி பாபு, விவேக், சிந்துஜா, ‘பரியேறும் பெருமாள்’ புகழ் கதிர் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று, தயாரிப்பாளர் தரப்பு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. விவேக் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்பாடலை விஜய் பாடுகிறார்.\nதவிர, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் முதன் முதலாக பாடியிருக்கும் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் ‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றிருந்தது. தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nபிகில் படத்தில் வேலை செய்த 400 பேருக்கு மோதிரம் பரிசளித்த விஜய்\nபைக் சேசிங்கில் மாஸ் காட்டும் தளபதி பிகில் பட காட்சி லீக்.\nசென்னையில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி: பிகில் பாடல் கன்ஃபார்ம்-ரஹ்மான் உறுதி\nவிஜய் – மோகன்ராஜா படத்தை உறுதிப்படுத்திய ஜெயம் ரவி\nஎல்லை தாண்டிய தல – தளபதி ரசிகர்கள் சண்டை கத்தி குத்தில் முடிந்த விபரீதம்.\nநாட்ல எவ்வளவோ பிரச்னை இருக்கும் போது இத டிரெண்ட் செய்றீங்களே\nBigil Vs Nerkonda Paarvai: யூ ட்யூபில் அதிக ஹிட் அடித்தது ’பிகில்’ படமா\nTNPSC Group 4 Notification 2019 : V.O ஆக இருப்பவர்களை V.A.O. ஆக்க டிஎன்பிஎஸ்சி ரெடி – V.A.O. ஆக நீங்க ரெடியா\nஜீவஜோ‌தி கணவ‌ர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர் கொலை வழக்கு – சரவண பவன் ஓட்டல் ராஜகோபால் தவிர்த்து 9 குற்றவாளிகள் சரண்டர்\n பாலிசி என்ற பெயரில் கால் செய்து 350 பேரை ஏமாற்றிய கில்லாடி பெண்கள்\nஅந்தந்த மொழிகளில் பேசுவதற்காகவே டெலி காலிங் பெண்களையும் வேலைக்கு அமர்த்தி இருக்கின்றனர்.\nஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணையை; அண்டை மாநிலத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு\nபெண் எஸ்.பி ஒருவர் ஐ.ஜி. முருகன் மீது தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஏதேனும் அண்டை மாநில நீதிமன்றத்துக்கோ அல்லது டெல்லி நீதிமன்றத்துக்கோ மாற்ற உத்தரவிட்டுள்ளது.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/uses-of-soya-bean-and-varieties-of-soya-foods/", "date_download": "2019-08-26T10:35:41Z", "digest": "sha1:NXGHF6EAH3MITERE5EJYV4Q7H3WNTOCI", "length": 12140, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "uses of soya bean and varieties of soya foods - அதிக புரத சத்துக்கள் உள்ள சைவ உணவு சோயா!", "raw_content": "\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nஅதிக புரத சத்துக்கள் உள்ள சைவ உணவு சோயா\nபிரியாணி, புலாவ், ஃப்ரைடு ரைஸ் ஆகியவற்றுடன் சோயா சங்க்ஸ் சேர்க்கலாம். இந்த ரெசிபிகளுடன் சேர்த்து சமைக்கும்போது அதன் ருசி அருமையாக இருப்பதோடு அரோக்கியமும் கிடைக்கும்\nதசைகளின் வளர்ச்சிக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் புரதம் மிகவும் அவசியமான உணவு. அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புரதம் மிக எளிதில் கிடைத்துவிடும். புரதம் நிறைந்த சைவ உணவுகளை நாம் தேடி உண்ண வேண்டும். உடலுக்கு தேவையான புரதம் நிறைந்த உணவுகளில் சோயாவும் ஒன்று. சோயாவில் புரதம் நிறைந்திருக்கிறது. சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு, சோயா பால், சோயா நகெட் போன்றவற்றை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். 100 கிராம் சோயா நகெட்டில் 52.4 கிராம் புரதம் இருக்கிறது. சோயாவை எப்படி உணவில் சேர்த்து கொள்வதென்று பார்ப்போம்.\nபிரியாணி, புலாவ், ஃப்ரைடு ரைஸ் ஆகியவற்றுடன் சோயா சங்க்ஸ் சேர்க்கலாம். இந்த ரெசிபிகளுடன் சேர்த்து சமைக்கும்போது அதன் ருசி அருமையாக இருப்பதோடு அரோக்கியமும் கிடைக்கும்.\nSoya Manchurian (சோயா மஞ்சூரியன்)\nமஷ்ரூம், காலிஃப்ளவர் போன்றவற்றை கொண்டு மஞ்சூரியன் தயாரிப்பது வழக்கம். மாறாக சோயா கொண்டு மஞ்சூரியன் தயாரித்து பாருங்கள். அதன் ருசி தனித்துவமாக இருக்கும்.\nStir-fried Soya Nuggets(ஸ்டிர்-ஃப்ரைடு சோயா நகெட்ஸ்)\nசோயா நகெட்டை ஃப்ரை செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தயாரிப்பது மிகவும் எளிமையானது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.\nSoya Stuffed Sandwiches (சோயா ஸ்டஃப்டு சாண்ட்விச்)\nசாண்ட்விச் தயாரிக்கும்போது உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம். அதேபோல சோயாவை வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, சாண்ட்விச் ஸ்ப்ரெட், குடைமிளகாய், கேரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nநீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்\nவெண்டைக்காயில் பக்கோடா செய்ய முடியுமா – அட இப்படி செஞ்சு தான் பாருங்களேன்\nநீரிழிவு நோய்க்கு அதிகப்படியான சிகிச்சை உடல் நலத்திற்கு கேடு – அமெரிக்க ஆய்வில் தகவல்\nநின்று கொண்டு சாப்பிடுபவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்\nஉடலுக்கு அனைத்து நன்மைகளையும் தரும் ஆயுர்வேத சமையல்\nநீரிழிவு நோயை இயற்கையாக தடுக்க உதவும் 3 உணவுகள்\nஉடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்\n இனி தயவு செய்து தூக்கி போடாதீங்க\nநெஞ்செரிச்சலுக்கு மாத்திரை வேண்டாம்: வீட்டிலேயே உள்ளது தீர்வு\nபி.எப். வட்டி விகிதம் – அமைச்சகங்களின் கருத்துவேறுபாட்டால் இழுபறி..\nEPF Rules In Tamil : தன்னிச்சையாக இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை, நிதித்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்க கூடாது\nஒரு மிஸ்ட் கால் போதும்: EPF இருப்புத் தொகையை அறிய சுலப வழிகள்\nHow To Check EPF Balance @ epfindia.gov.in: செல்போன் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமாகவும் இபிஎஃப் இருப்புத் தொகையை சுலபமாக அறியலாம்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோய��லுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/amazing-flavor-make-bread-pakkota-118100600046_1.html", "date_download": "2019-08-26T09:19:59Z", "digest": "sha1:CNNY5IDAPUFPBGD7FHPPAOEZYCTBFUKJ", "length": 10732, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "அற்புத சுவையில் பிரெட் பக்கோடா செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 26 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅற்புத சுவையில் பிரெட் பக்கோடா செய்ய...\nவழக்கமாக வெங்காய பக்கோடா தான் அதிகமாக செய்வதுண்டு. கொஞ்சம் வித்தியாசமாக, மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட, இந்த பிரெட் பக்கோடா செய்து அசத��துவோம். இந்த பிரெட் பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nபிரெட் - 5 துண்டுகள்\nவெங்காயம் - 2 (நறுக்கியது)\nஇஞ்சி துண்டு - சிறிய துண்டு\nபச்சை மிளகாய் - 3\nசோம்பு - அரை டீஸ்பூன்\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு\nஎண்ணெய் - தேவைக்கு ஏற்ப\nதண்ணீர் - தேவைக்கு ஏற்ப\nஉப்பு - தேவைக்கு ஏற்ப\nபச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும். பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.\nபிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பிரெட் பக்கோடா தயார்.\nசீஸ் பிரட் போண்டா செய்ய.....\nகாளான் சான்விட்ச் செய்ய வேண்டுமா...\nசுவையான பாப்கார்ன் சிக்கன் செய்ய...\nஅந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்: பெண்களுக்கு மட்டுமே\nருசியான உருளைக்கிழங்கு போண்டா செய்ய....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103082", "date_download": "2019-08-26T09:43:59Z", "digest": "sha1:6VUZXQE7D6KAYS5GX767IKKXXY5DL7VG", "length": 18585, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடைசிமுகம் -கடிதம்", "raw_content": "\n« குழந்தையிலக்கியம் – தொகுப்பு\nமையநிலப் பயணம் -4 »\nகடைசி முகம் – சிறுகதை\nகடைசி முகம் கதை குறித்த நந்தகுமாரின் கடிதம்[ கடைசி முகம்- கடிதம் ]படித்து பின் அக்கதையைப் படித்தபின் நேற்று பலவித எண்ணங்களில் இருந்தேன். இந்த கடிதம் உங்களுக்கு எழுதும் போதே எழுதாதே என்றொரு எண்ணமும் – ஒரு அச்சமும். கனவில் இருக்கும் வரை அது அதன் மதிப்பிழப்பதில்லை. கனவை நனவிற்கு கொண்டு வந்து நோக்கும் போது தர்க்கம் அதை மதிப்பற்றதாக, அர்த்தமற்றதாக, நீர்த்துப்போனதாக ஆக்குகிறது. போதையில் இருந்த போது அதை மகத்தானது என்று கருதி அதன் பொழுதைக் கடந்தபின் முட்டாள்தனம் என்று புலம்புவோர் கண்டுள்ளேன். கனவு போன்ற எந்த ஒரு கதையையும் அதன் கனவுக்குள் இறங்கி கண்டு தோன்றும் உணர்வை அவ்வாறே வைக்காமல் அதை நனவின் தர்க்கங்���ளைக் கொண்டு நோக்கி கருதியவற்றை முன்வைப்பது அதற்கு செய்யும் அநீதி என்று எண்ணுகிறேன். என்றாலும் அது நேரக்கூடாது என்கிற கவனத்துடன் கொஞ்சம் எழுத முற்படுகிறேன். சமவெளி அறிந்த ஒருவன் ஒரு பள்ளத்தின் பரப்பு கண்டு இறங்கி நடந்த பின், இப்படி ஒரு பள்ளத்தின் பரப்பு இருக்கும்போது இதன் எதிர் போலும் உயர் மலைகள் -சமவெளி நின்று நோக்க பிரமிக்கதக்க உயரங்கள் இருக்கக் கூடும் என்று ஊகித்து அறியமுடிவது போல், கனவினை பொய் என்று ஆக்கும் நனவு இருக்கும் போது கனவின் எதிர்போன்ற உச்சியாய் நனவினை பொய் என்று ஆக்கும் ஒரு நிஜம் இருக்கக் கூடும் – கைலையங்கிரி போலும் ஓர் சிகரம், கனவும் நனவும் கடந்த ஓர் நிஜம், உடலுக்குள் கனவு உண்டாக்கிய உலகு உடலின் வெளியே நனவு தந்த உலகு இவை கடந்து கனவு-நனவு உடல்-உலகு என்பதற்கப்பால் ஓர் விரிவெல்லை காணது பிறிதொன்று இருக்கக் கூடும் என்ற ஊக வாணிகத்தில் முதலீடு செய்ய சாதகமான சாத்தியக்கூறுகள் காட்டும் முக்கியத்துவம் கனவுகளுக்கு உண்டு.\nபெண்களிடம் எந்த சென்டிமென்டும் எப்போதும் இல்லாத உடல் மட்டுமே என்று, காமம் ஒன்றே நோக்கு என்று கொண்டவன் சுனைக்காவில் யக்ஷியிடம் தப்பிவிட முடியும். மரணபயம் ஒன்றே போதும் ஒரு கூழாங்கல் கூட தேவையில்லை. மிக முதிர்ந்த வயதிலும் காம இச்சை தவிர்த்து பெண்களை வேறு ஒருவிதத்திலும் காணமுடியாத ஒரு சிலர் மிகுந்த மரணபயம் கொண்டவர்களாக இருப்பதையும் கவனித்திருக்கிறேன். உண்மையிலே ஒரு பெண்ணிடம் காதல் கொண்டால் மிக உயர்ந்த கண்ணியத்தை அதுவே கொண்டுவருகிறது, அவளது ஏற்பும் விருப்பும் வரவேற்பும் இல்லாமல் மனத்தாலும் காமம் சாத்தியமில்லை, சுயமைதுனம் என்பதெல்லாம் கூட சாத்தியமே இல்லை அவளை அத்தனை உயர்வில் காண்கிறது மனது. மரணபயத்தைக் கூட ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது. ஆனால் இது உண்மையிலேயே உண்மையாக காதலிப்பவர் என்றால் மட்டுமே, “இது வரைக்கும் ஏழு முடிச்சிருக்கேன் இப்ப ஓட்டிகிட்டு இருக்கிறது எட்டாவது” என்று சொல்லி அதை காதல் என்று கூறிக்கொள்ளும் காமுகர்களுக்கு அல்ல.\n“தாய் மீது அதிகமான பாசம் கொண்ட எவரும் பெண்களிடமிருந்து தப்பமுடியாது” யக்ஷி சொல்கிறாள். தாய் மீது அறவே பாசம் இல்லாதவன் தப்பமுடியும். தாயின் பாசத்தை குறையே இல்லாமல் பெற்றுவிட்டவனும் தப்பமுடியும். அதிக பாசமும் கொண்டு முழுமையாக அதை பெற்று நிறைவடையாமலும் இருப்பவர் தப்புவது கடினம். என் நண்பன் ஒருவன் தற்போது துபாயில் வசிக்கிறான். அவன் தன் மனைவியை வியந்து புகழ்ந்து அடிக்கடி கூறுவான் இவ்வளவு அன்பான ஒரு பெண் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என் மனைவி எனக்கு கிடைத்த வரம் என்று. உண்மையில் அச்சகோதரி அப்படிப்பட்ட ஒரு அன்பு கொண்ட பேரன்னை போலும் ஒரு பெண்தான். அவன் சிறுவனாக இருந்தபோது அவன் தந்தை சாலை விபத்தில் மரணம் அடைந்தார் சில நாட்களிலேயே அவனது அம்மா நெருப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர் ஒருவரால் அவன் வளர்க்கப்பட்டான். அம்மாவை நினைத்து பலகாலம் ஏங்கியவன். இன்று அவன் மனைவியை ஒரு வரம் என்று அவன் எண்ணினாலும் நான் அதை வரம் என்பதை விட பிரபஞ்ச அன்னை ஏங்கிய ஒரு குழந்தைக்கு செய்த இழப்பீடு என்று எண்ணிக்கொள்வேன், அவனிடம் கூற மாட்டேன். அன்னையை நோக்கி கை நீட்டும் சிறு குழந்தை போலும் உள்ளே ஓர் ஏக்கம் எஞ்சி நின்றால் யக்ஷிடம் தோற்கத்தான் வேண்டியிருக்கும். என்னுடைய நிலை வேறு அம்மா 24 மணி நேரமும் பேரன்பு கொண்டவளாக அருகேயே இருக்கிறாள். திடீரென்று நள்ளிரவில் தோன்றும் அம்மா இறந்து விட்டால் என்ன செய்வாய் ஒன்றும் கவலை இல்லை அம்மா இறக்கும்போது நான் அவளாகி இருப்பேன், நான் அம்மாதான் என்று (இவ்வெண்ணம் என்னிடம் தெளிவான வார்த்தைகள் அற்று இருந்தது, வெண்முரசு எனக்கு சொற்கொடை வழங்கியது). ஏங்குவதற்கு அவசியம் துளியும் இல்லை எனக்கு.\nபிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு யக்ஷிகளை அடக்கி விட்டதாக நான் கருதவில்லை ஆண்களிடம் எந்த சென்டிமென்டும் இல்லாத பெண் யக்ஷிகள் விஷ்ணுக்களையும் பெண்களிடம் எந்த சென்டிமென்டும் இல்லாத ஆண் யக்ஷிகள் லட்சுமிகளையும் பலி கொண்டவாறேதான் இருக்கிறார்கள். பரிதாபம் என்னவென்றால் பலிகொள்ளப்படுவோரில் பெரும்பாலோர் காதலென்றும் அன்பென்றும் உடல் இச்சைகளுக்கும் அப்பால் உயர்ந்தவற்றை காணும் நோக்கு உள்ளவர்கள்தான்.\nஅலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 17\nகுமரகுருபரன் விருதுவிழா - கடிதங்கள்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vidiyal-pathippagam/frankfurt-marxism", "date_download": "2019-08-26T09:02:00Z", "digest": "sha1:M33QH4ILL7JVRNA5XAZQP2LJGIWIO6W6", "length": 8741, "nlines": 162, "source_domain": "www.panuval.com", "title": "ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் - Frankfurt Marxism - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஎஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்), வ.கீதா (ஆசிரியர்)\nCategories: கட்டுரைகள் , மார்க்சியம்\nஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் என்று பரவலாகக் கூறப்படும் சிந்தனைப் போக்குடன் தொடர்புடைய சில அறிஞர்களைப் பற்றிய அறிமுக நூல் இது.\nமரண தண்டனை என்பது இந்தியாவில் மனித பிரச்சனையாக மட்டுமல்லாது அரசியல் பிரச்சனையாகவும் இருந்து வர���வதை சுட்டிக்காட்டும் நூல்...\nஇந்திய அளவில், தலித் இயக்கம் பற்றின ஒரு சுயவிமர்சன நூல்...\nபெரியாரின் - பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் 'இந்திய விடுதலை இயக்க'த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையமையாததொரு நூல்...\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nஃபிடல் காஸ்ட்ரோ என் வாழ்க்கை\nக்யூபா புரட்சியாளன் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாறு...\nஇந்நூல் நம்முடைய உயிர்மண்டலத்துடன் நாம் ஒத்து வாழ்வது எப்படி என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது...\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nவிடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த, கேப்டன் மலரவன் (லியோ) என்றழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயண..\nபெண்ணியம் : வரலாறும் கோட்பாடுகளும்\nஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள் காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை... மனிதர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ramanathapuramdistrict.com/bbc-tamil-front-page-news/", "date_download": "2019-08-26T10:16:30Z", "digest": "sha1:6KIQUBPK377RSFTAWESG5IHXIJW4COAX", "length": 28411, "nlines": 166, "source_domain": "www.ramanathapuramdistrict.com", "title": "BBC Tamil Front Page News – RamanathapuramDistrict.com", "raw_content": "\nபி.பி.சி. தமிழ் – முகப்புச் செய்திகள்\nBBC News தமிழ் - முகப்பு BBC News தமிழ் - முகப்பு\nவிலங்குகள்: 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கரடி இனம் அழிய மனிதர்கள் காரணமா\nகரடியை வேட்டையாடிய மனிதர்கள், குகைளில் இருந்து அவற்றை விரட்டி, அந்த இனம் அழிந்துபோக வழிவகுத்த வகையில் திறந்தவெளியில் விட்டுவிட்டதை புதிய சான்றுகள் சுட்டுகின்றன. […]\nநலமான பொருளாதாரத்தை சுட்டும் 5 அம்சங்கள் - இந்தியாவின் நிலை என்ன\nநரேந்திர மோதி நிர்ணயித்துள்ள பொருளாதார இலக்கிற்கு நேர்மாறாக, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பல துறைகள் பல ஆண்டுகள் காணாத சரிவை கண்டு வருகின்றன. […]\nவங்கதேச தீ விபத்தில் நாசமான 15 ஆயிரம் வீடுகள்; வீடிழந்த 50 ஆயிரம் ஏழைகள்\nஅங்கு வசிக்கும் பெரும்பாலோனர் குறைவான வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள். பல வீடுகளில் பிளாஸ்டிக் கூரைகள் இருந்ததால் தீ வேகமாக பரவியது. […]\nபிக் பாஸ்: காயப்படுத்திக்கொண்ட மதுமிதா, காரணம் சொல்லாத கமல்\nபிக் பாஸ் வீட்டு புல்வெளியில் புதைக்கப்பட்ட கவினின் காதல் கதைகளும், முகென் அபிராமி ஊடல் கதையும் தோண்டி எடுத்து இந்த வாரம் அதற்கு உயிரூட்டப்பட்டன. […]\nதுபாய் குறித்து அயல்நாட்டினர் நினைப்பதும் கள எதார்த்தமும்\nமத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுலாவுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற நாடு துபாய். பலரும் துபாயை எண்ணெய் வளமிக்க ஒரு நாடு என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. […]\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து\nமாலை 5:22 மணியளவில் தீவிபத்து குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன. மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. […]\n\"குழந்தை பிறந்தால்கூட குடும்பங்களுக்கு தகவல் கொடுக்க முடியவில்லை\" - காஷ்மீர் மக்கள்\nமருத்துவமனையில் குழந்தை பிறந்தால்கூட எங்கள் குடும்பங்களுக்கு அதனை தெரிவிக்க முமடியவில்லை என்று இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மக்கள் கூறுகிறார்கள். […]\nகாஷ்மீர் மக்கள் போராட்டம்: \"எங்களின் பலம் என்ன என்பதை காட்டுவோம்\" BBCExclusive\nஸ்ரீநகரின் சௌரா பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக மக்கள் கூடியபோது மீண்டும் போராட்டம் வெடித்தது. […]\nகும்பல் கொலை செய்யப்பட்ட பெஹ்லு கான்: நீதிக்காக போராடும் குடும்பம் #GroundReport\nதனது கண்ணெதிரே தந்தையை கொடூரமாக தாக்கி கொல்ல காரணமாக இருந்த ஆறு பேரை போதிய ஆதரமில்லாததால் நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டதை கேட்டு பெஹ்லு கானின் மகன் இர்ஷாத் அதிர்ச்சியடைந்தார். […]\nஜம்மு காஷ்மீரில் சீரமைக்கப்படும் தொலைத்தொடர்பு சேவைகள்\nஜம்முவின் ஐந்து மாவட்டங்களில் 2ஜி மொபைல் இண்டர்நெட் சேவைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் லேண்ட்லைன் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. […]\nஇந்தியாவில் கட்டாயம் பயணிக்க வேண்டிய 15 இடங்கள்\nநாட்டிலுள்ள சுமார் 10கோடி மக்கள் இந்த குறைந்தபட்ச 15 இடங்களுக்கான பயணத்தை மேற்கொண்டாலும், அது 150கோடி பயணங்களாகும்\nஇசையில் ஆண்கள் கோலோச்சும் டோல் - வழக்கத்தை மாற்றிய இளம்பெண்\nபஞ்சாபின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த டோல் இசைக்கருவியை இசைப்பது பெரும்பாலும் ஆண்களே. ஆனால், இனி அவ்வாறு இருக்க போவதில்லை. […]\n'பாகிஸ்தானுக்கு நட்புக்கரம் நீட்டியுள்ளோம்' - ஐ.நா கூட்டத்துக்கு பின் இந்தியா\n1947 டிசம்பர் 31-ம் தேதி பாகிஸ்தானைப் பற்றி ஐ.நா.வுக்கு ஒரு புகார் அனுப்பியது இந்தியா. அந்தப் புகாரில், ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தறிந்து அதற்கேற்ப முடிவெடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது இந்தியா. […]\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் - இந்த முறையும் பெண் வேட்பாளர்கள் இல்லையா\nஇலங்கை மக்கள் தொகையில் 52 சதவிகிதமாக பெண்கள் இருந்தாலும், இலங்கை நாடாளுமன்றத்தில் 5.8 வீத பெண்களே அங்கம் வகிக்கின்றனர். […]\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை விடுவித்த ஜிப்ரால்டர்\nஅனுமதி இல்லாத பகுதியில் எரிபொருள் கொண்டு சென்றதாக ஒரு மாதமாக தடுத்து வைத்திருந்த இரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்காவின் வேண்டுகோளை மீறி விடுதலை செய்தது ஜிப்ரால்டர். […]\nஅத்திவரதர் சிலை எப்படி குளத்தில் வைக்கப்படும் தெரியுமா\n\"அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்.\" […]\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\nடிரம்ப் நகைச்சுவையாக கூறினார��� அல்லது அமெரிக்க நிலப்பரப்பை உண்மையிலேயே விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருக்கிறாரா என்பதில் செய்திகள் வேறுபடுகின்றன. […]\nகாஷ்மீர்: வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு ஸ்ரீநகரின் கள நிலவரம்\n\"நாங்கள் இந்தியாவுடனும் இருக்க விரும்பவில்லை; பாகிஸ்தான் உடன் இருக்கவும் விரும்பவில்லை; எங்களுக்குத் தேவை சுதந்திர காஷ்மீர்.\" […]\n'மாணவர்கள் சாதிக் கயிறு கட்டுவதை எச்சரிப்பது இந்து மதத்திற்கு எதிரானதா\n\"கயிறு கட்டுவதும், திலகமிடுவதும் இந்து மதம் சார்ந்ததுதான். ஆனால் மத நம்பிக்கையில் மாணவர்கள் அணியவில்லை. தென் மாவட்டங்களில் அது சாதிய அடையாளமாகவே அணியப்படுகிறது.\" […]\nகாஷ்மீர் குறித்த மோதியின் முடிவை இந்தியர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள்\nகாஷ்மீர் பிரச்சனை என்பது இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையாக இருக்கவில்லை. காஷ்மீரில் இருக்கும் இந்துவோ அல்லது முஸ்லிமோ, தங்களை மற்ற இந்தியர்களைவிட தனித்துவம் வாய்ந்தவர்கள் என்றே கருதினார்கள். […]\nஇந்தியாவுக்கு பாதுகாப்புப்படைத் தலைவர் அறிவிப்பு: அடுத்து என்ன\nநவீன காலத்திற்கு ஏற்றாற்போல் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்று கூறிய மோதி, \"பாதுகாப்புப் படைத்தலைவர் என்பவர் முப்படைகளுக்கு தலைவராக விளங்குவதோடு, பாதுகாப்பு சீர்த்திருத்தங்களையும் மேற்கொள்வார்\" என்று தெரிவித்தார். […]\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: '5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு' - எப்படி சாத்தியம்\nஒரு நாடு, ஒரு வரி என்ற கனவுக்கு ஜி.எஸ்.டி. உயிர் கொடுத்தது என்று கூறிய மோதி, நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பற்றி இந்தியா தற்போது பேசிவருகிறது என்று தெரிவித்தார். […]\nஆர்க்டிக் பனிப்பொழிவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக்: அதிர வைக்கும் ஆய்வு\nஇந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆய்வாளர் பெர்க்மேன் பிபிசியிடம் பேசிய போது, \"சூழலியல் மாசு இருக்குமென எதிர்பார்த்தோம். ஆனால், நுண்ணிய பிளாஸ்டிக் எல்லாம் இருக்குமென எதிர்பார்க்கவில்லை\" என்கிறார். […]\n'சுதந்திரம்' என்றாவது ஒரு நாள் என்னைப் பார்க்க வருவான் - மீட்டெடுத்த கீதா உருக்கம்\nசென்னை வளசரவாக்கம் பகுதி கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தையை, அப்பகுதியில் வசிக்கும் கீதா என்பவர் காப்பாற்றினார். […]\nman vs wild நரேந்திர மோதி எப்படி தன்னை வெளி���்படுத்த விரும்பினார் - மழை முதல் முதலை வரை\nபிரதமராவது என்ற கனவு உங்களுக்கு எப்போது ஏற்பட்டது என்ற கேள்விக்கு, 13 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த பிறகு, மக்கள் இந்தப் பொறுப்பை ஏற்கும்படி கூறியதாகச் சொல்லும் பிரமதர் மோதி, கடந்த பதினெட்டு ஆண்டுகளில் தான் எடுத்து முதல் விடுமுறை இதுதான் என்கிறார். […]\nடெல்லி செங்கோட்டையை கட்ட எவ்வளவு செலவானது\nசெங்கோட்டையானது, டெல்லி மாநகருக்கு ஷாஜகான் அளித்த பரிசு என்று குறிப்பிடப்படுகிறது. முகலாய ஆட்சியின் சமகால அரசியலையும், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் இது பிரதிபலிக்கிறது. […]\nஇந்தியா ராணுவ சர்வாதிகாரம் ஆகாமல், ஜனநாயகம் நிலைபெற நேரு என்ன செய்தார்\nஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வளவு மாபெரும் ஜனநாயகம் உறுதியான முறையில் கட்டியெழுப்பப்பட்டது இந்தியக் குடியரசின் தொடக்க ஆண்டுகளை கூர்ந்து பார்ப்பதன் மூலம்தான் அறிய முடியும். […]\nஇந்தியா விடுதலை அடைந்த போது காந்தி எங்கு என்ன செய்து கொண்டு இருந்தார்\nவன்முறை, கலவரம், கொள்ளை, சூறையாடல், படுகொலை, ஊரடங்கு உத்தரவு என தலைநகரின் தலையாய பிரச்சனைகளை பட்டியலிட்டார் நேரு. உணவு பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களின் நிர்கதி, மக்களின் மனதை மரத்துப் போகச்செய்தது. தலைநகரில் இப்படி என்றால் பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களின் நலனை பாதுகாப்பது எப்படி\nஇந்திய சுதந்திர தினம் பற்றி காஷ்மீர் மாணவர்கள் நினைப்பதென்ன\nகாஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் வருகின்ற முதல் சுதந்திர தினத்தை இந்த கல்லூரி மாணவாகள் எப்படி பார்க்கிறார்கள்\nபெஹ்லு கான் கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரும் விடுதலை\nபெஹ்லு கான் இறந்த பின்னர், காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்தது. பெஹ்லு கானோடு இருந்தவர்கள் மீது பசு கடத்தல் வழக்கு பதியப்பட்டது. […]\nஅத்திவரதர் தரிசன காலத்தை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு\nஜூலை 1ஆம் தேதி தரிசனமளிக்க ஆரம்பித்த அத்திவரதர், ஆகஸ்ட் 17ஆம் தேதி மீண்டும் குளத்திற்குள் வைக்கப்படுவார் என முன்னதாக முடிவுசெய்யப்பட்டிருந்தது. […]\nஅபிநந்தனுக்��ு வீர் சக்ரா விருது - இந்திய அரசு முடிவு\nஅபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எப்.16 சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அபிநந்தன் பாகிஸ்தானின் பிடியில் சிக்கினார். […]\nJio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன\nஇந்தியாவை பொறுத்தவரை, ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதற்கான அனுமதியை கொள்கைரீதியாகவே மத்திய அரசு இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை காட்டுகின்றன. அதுவே, குறைந்த விலையை அளிப்பதற்கான ரகசியத்தின் அடிப்படை. […]\nஅம்பானியின் ரிலையன்சில் சௌதி அரசின் அரம்கோ முதலீடு செய்வது ஏன்\nஅரம்கோவின் வருவாய் அறிவிப்பின் அடிப்படையில், இது ஒன்றரை டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அரம்கோ இரண்டு டிரில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக வளர வேண்டும் என பட்டத்து இளவரசர் சல்மான் விரும்புகிறார். […]\nரஷ்யா ரகசிய ஏவுகணை சோதனை - என்ன நடக்கிறது ஆர்க்டிக் பகுதியில்\nஏவுகணை விபத்துக்குள்ளாகி வெடித்த சில நிமிடங்களிலேயே நாற்பது நிமிடங்களுக்கு அணு கதிர் வீச்சு சியவரோவின்ஸ்க் பகுதியில் அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியானது ஏவுகணை சோதனை செய்யப்பட்ட ஒயிட் கடல் பகுதியிலிருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கிறது. […]\nநீலகிரி பெருமழை:கேள்விக்குறியான பனியர் இன பழங்குடி மக்களின் வாழ்வு\nஇந்த மழையால் மிக மோசமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேன் வயல் ஆதிவாசி கிராம மக்கள். […]\nதண்ணீர் பிரச்சனையால் தவிக்கும் உலக நாடுகள் - தீர்வுக்கு வழி என்ன\nதண்ணீர் பஞ்சம் காரணமாக பல கோடி மக்கள் குடிபெயர்வார்கள் என்றும், போர் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. […]\nகடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்\nசுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பல டாங்கிகள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் நீரில் மூழ்க வைக்கப்பட்டுள்ளன. […]\nஅம்பயர் தர்மசேனா : \"ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான்\"\n“நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதை மற்ற அம்பயர்களும், ரெ��ப்ரியும் கேட்டனர்.அப்போது அவர்களால் டிவி ரீப்ளேவை பார்க்க முடியவில்லை; அவர்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள் என்றுதான் முடிவுசெய்திருந்தனர்.&rdquo […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13385", "date_download": "2019-08-26T09:33:20Z", "digest": "sha1:H37GSRTRDKC5JVZYQWUEVEVDP63FF73N", "length": 11037, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மூன்று சதங்களுடன் மிரட்டிய இங்கிலாந்து ; பதிலடி கொடுக்கிறது இந்தியா | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nமூன்று சதங்களுடன் மிரட்டிய இங்கிலாந்து ; பதிலடி கொடுக்கிறது இந்தியா\nமூன்று சதங்களுடன் மிரட்டிய இங்கிலாந்து ; பதிலடி கொடுக்கிறது இந்தியா\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இந்தியாவின் ராஜ்கோட்டில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 537 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.\nஇங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் ஒரே இன்னிங்ஸில் மூன்று சதங்கள் பெறப்பட்டன.\nஇதில் பென் ஸ்டோக்ஸ் 128 ஓட்டங்கள், ஜோ ரூட் 124 ஓட்டங்கள் மற்றும் மொஹின் அலி 117 ஓட்டங்கள் என சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்டயிலக்கை உயர்த்தினர்.\nஇந்திய அணி சார்பில் ரவீந்ர ஜடேஜா மூன்று விக்கட்டுகளை கைப்பற்றியதுடன் உமேஸ் யாதவ், மொஹமட் சமி மற்றும் ரவிச்சந்திரக் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.\nஇந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவின்ப���து விக்கட்டிழப்பின்றி 63 ஒட்டங்களை பெற்றுள்ளது.\nஇந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கௌதம் கம்பீர் 28 ஓட்டங்கள் மற்றும் முரளி விஜய் 25 ஓட்டங்கள் பெற்று களத்தில் உள்ளனர்.\nஇந்தியா இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டி பதிலடி மிரட்டிய இன்னிங்ஸ்\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\nபென் ஸ்டோக்கின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-08-25 21:10:28 ஆஷஸ் டெஸ்ட் இங்கிலாந்து அவுஸ்திரேலியா Ashes\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில் நியூஸிலாந்து அணி 138 ஓட்டத்தினால் முன்னிலையில் உள்ளது.\n2019-08-25 18:52:28 நியூஸிலாந்து இலங்கை டெஸ்ட்\nஜனாதிபதியை சந்தித்த சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர்\nஇலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர் ஷஸாங்க் மனோகர் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனசந்தித்தார்.\n2019-08-24 19:25:45 ஜனாதிபதி சந்தித்த சர்வதேச கிரிகெட் சபை\nநியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டியில் 15 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2019-08-24 15:07:05 நியூசிலாந்து கிரிக்கெட் இருபதுக்கு இருபது\nவிராட்கோலி என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றினேன்- ஜடேஜா\nஅணித்தலைவர் உங்கள் மீது நம்பிக்கை வைக்கும் போது நீங்கள் சிறப்பாக உணர்வீர்கள்,சிறப்பாக விளையாடியதன் மூலம் அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றியுள்ளேன்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5020:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2019-08-26T10:18:43Z", "digest": "sha1:KXTYU35L7I2ZJ2VBB3E2WWSAG7WZWFX7", "length": 8834, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "புற்றுநோயைக் குணப்படுத்திய திராட்சை ஜூஸ்!", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் புற்றுநோயைக் குணப்படுத்திய திராட்சை ஜூஸ்\nபுற்றுநோயைக் குணப்படுத்திய திராட்சை ஜூஸ்\nபுற்றுநோயைக் குணப்படுத்திய திராட்சை ஜூஸ்\nதிராட்சை பழச்சாறு மருத்துவ மகிமையைப் பற்றி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், புற்றுநோயை எதிர்த்து செயல்படுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் வகையில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.\nதிருமதி. ஜானாபிரண்டிட் என்பவர் ஒருநாள் திடீரென வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். எவ்வளவோ நவீன மருந்துகளை சாப்பிட்டார். ஒன்றும் பலனில்லை. பின்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு பலவித பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின், அவருக்கு வயீறில் புற்றுநோய் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்து கூறிவிட்டனர்.\nடாக்டர்கள் அவரை உடனே அறுவை சிகிச்சை, ரேடியோ கதிர் சிகிச்சை செய்யச் சொன்னார்கள். இவ்வாறு செய்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேறு நோயாளியைப் பார்த்ததால், மறுத்துவிட்டார்.\nபின்பு, நோன்பு மருத்துவம் பற்றி டாக்டர் அப்டன்சின்கிளேர் எழுதிய நூலைப் படித்து, அதன்படி செய்து பார்த்தார். பலன் இல்லை. மீண்டும் 9 வருடங்களுக்குப் பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் புற்றுநோய் கட்டி இரண்டாக வளர்ந்திருந்தது. இந்த முறை டாக்டர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். மீண்டும் ஆபரேஷன் செய்ய மறுத்தார்.\nபின்பு அவர் திராட்சை பழச்சாறு மட்டும் அருந்தி நோன்பிருந்து வந்தார். என்ன ஆச்சரியம் அவருடைஅய வயிற்றில் உள்ள வலி ஒரு வாரத்தில் மறந்தது. 6 வாரத்திற்குள் கட்டிகள் அமுக்கப்பட்டிருந்தது. பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கட்டிகள் ஏதும் காணப்படாததால் டாக்டர்கள் இதை நம்ப மறுத்தனர். பின்பு நம்பினர்.\nபல கேன்ஸர் நோயாளிகளுக்கு இந்த திராட்சை பழச்சாறு வெற்றியளித்தது. இவருடைஅய உண்மை நிகழ்ச்சியை \"நோய் தீர்ர்க்கும் திராட்சை\" எனும் நூலில் எழுதி வெளியிட்டார். பல பதிப்புகள் வ���ளிவந்து ஆயிரக்கணக்கில் விற்பனையாகிறது.\nதிராட்சை ஜூஸ் பற்றி மேலும் விபரம் அறிய விரும்புகின்றவர்கள் இந்தியாவில் பூனாவில் உள்ள உருளிகான்ஸான் இயற்கை மருத்துவ மையத்தின் இயக்குனருக்கு கடிதம் எழுதி வேண்டிய சிகிச்சை பற்றிய தகவலைப் பெறலாம். இங்கு நூற்றுக் கணக்கானவர்களுக்கு திராட்சை பழச்சாறு மருத்துவம் தினமும் அளிக்கப்படுகிறது.\nதிருக்குர்ஆன் சொன்ன பழச்சாறு மருத்துவத்தை இன்று நோய் தீர்க்க மருத்துவ ரீதியாக நிரூபித்து வருகிறார்கள். நோயை கொடுப்பவனும் இறைவனே, சுகத்தை (ஷிஃப்பத்) அளிப்பவனும் அவனே.\nSource: நர்கிஸ் மாத இதழில் (பிப்ரவரி 2012) வெளியான \"திருக்குர்ஆன் பழச்சாறு மருத்துவம்\" எனும் கட்டுரையின் (பக்கம் 43) ஒரு பகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/08/", "date_download": "2019-08-26T09:03:32Z", "digest": "sha1:TS46BGEVQOH65H66KTA35ZIU6X5WLRJI", "length": 96577, "nlines": 903, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: August 2017", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 31 ஆகஸ்ட், 2017\n820. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - 1\nஆகஸ்ட் 31. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் பிறந்த தினம்.\n\"இலக்கணத் தாத்தா\" என்று அறிஞர் பெருமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பெருமைமிக்கவர் வித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை. தமிழ்த்தொண்டே தம் தொண்டு எனக் கொண்டுழைத்த அவர், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை மரபைச் சார்ந்தவர். ஒரு பெரிய நிறுவனம் சாதிக்க வேண்டிய, சாதிக்க முடியாத அருந்தமிழ்ப் பணியை ஆற்றி மறைந்தவர்.\nமே.வீ.வே. சென்னை, சைதாப்பேட்டை மேட்டுப்பாளையத்தில் 1896 ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்தார். தமது இளமைக் கல்வியை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் தொடங்கினார். ஆனால் வறுமையின் காரணமாகக் கல்வியைத் தொடர முடியவில்லை. அப்போது சென்னை வேப்பேரியில் உள்ள எஸ்.பி.சி.கே. அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகவும், அஞ்சலகத்திலும், வழக்குரைஞர்களிடத்தும் உதவியாளராகவும் பணிபுரிந்தார். என்றாலும், தமிழார்வம் காரணமாக கா.ர.கோவிந்தராச முதலியாரிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கலாநிலையம் சேஷாசல ஐயர் நடத்தி வந்த இரவுப் பள்ளியில் ஆங்கிலமும் கற்றார். அதன்பின்பு வித்துவான் தேர்வில் வெற்றி கண்டு பட்டம் பெற்றார்.\n1920ல் சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், புரசைவாக்கம் பெப்ரீஷியல் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாகப் பணியை விட்டு விலக நேர்ந்தது. எனினும் பணியினை துறந்தாரே அன்றி தமிழைத் துறக்கவில்லை. 1928ல் தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவர் தேர்வு, வித்துவான் தேர்வு முதலியவற்றிற்குரிய தனி வகுப்புகளை நடத்தி வந்தார். தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்காக மட்டும் பாடம் சொல்லித் தரும் இன்றைய ஆசிரியர்களைப் போல் அல்லாமல் தமது மாணவர்கள் அறிஞர் பலரும் வியக்கும்படி புலமைப் பெற்றுத் திகழ வேண்டும் என்று விரும்பியவர் மே.வீ.வே. அவர் தமது மாணவர்களை நோக்கி,\n\"வித்துவான் பட்டம் பெற்றீர்கள். அதனைக் காற்றில் பறக்கவிடும் பட்டமாக்காதீர்கள். மேன்மேலும் பயின்று தக்க அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்; பிறருக்கும் வழங்குங்கள். வழியில் கேட்ட ஐயத்திற்கு வீட்டில் விடை எண்ணாதீர்கள். தக்கவாறு பொருள் உணர்ந்து கேட்போர் ஐயமற வெளியிடுங்கள்,\" என்று கூறுவதிலிருந்து தமது மாணாக்கர் எப்படித் திகழ வேண்டும் என்று விரும்பினார் என்பதை அறியலாம்.\nபுரசை - லுத்ரன் மிஷன் பள்ளிப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்த குருகுல மதக் கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராக இவர் பணியாற்றிய போது ஜெர்மானியர் பலருக்கும் தமிழ் போதிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவரிடம் தமிழ் பயின்ற ஜெர்மானியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், டாக்டர். ஸ்டாலின், டாக்டர். கிராபே (இவர் பெரிய புராணத்தை ஜெர்மனியில் மொழிபெயர்த்த எல்வின் மகள்), ஹில்டகார்டு மற்றும் பலர். இதேபோல, செக்.நாட்டு திராவிட மொழி ஆராய்ச்சியாளர் டாக்டர் கமில் சுவலபிலும் மே.வீ.வே.யின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுவலபில், மே.வீ.வே. மீது அதிக மரியாதை கொண்டிருந்தார் என்பதை அவர் எழுதிய தமிழகச் சித்தர்களைப் பற்றிய \"The Poets of the Powers\" என்னும் நூலில் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு \"எனது குரு\" என்று குறிப்பிட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nதமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்ற மே.வீ.வே. பாடம் போதிக்கும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் எழுதுவதிலும் இவருக்கு இணை இவரே. டாக்டர். உ.வே.சா. கூட தாம் பதிப்ப��க்கும் நூல்களில் சில குழப்பங்களுக்கு மே.வீ.வே.வையே நாடினார் என்பதும் இங்கே பதிவு செய்யக் கூடிய விஷயமாகும்.\nதமிழ் மொழியை தொல்பொருள் ஆராய்ச்சியாக ஆராய்ந்த சிற்பி மே.வீ.வே. அரசாங்க இலக்கிய - இலக்கண பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகத் தமது இறுதிக் காலம் வரை இவர் இருந்துள்ளார். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.\nமே.வீ.வே. தாமாக முயன்று பதிப்பித்த நூல்கள்;\nஇறையனார் அகப்பொருள், தொல்.சொல் (நச்சர் உரை), தஞ்சைவாணன் கோவை, வீரசோழியம், யாப்பருங்கலம், அஷ்டபிரபந்தம், யசோதரகாவியம், நளவெண்பா முதலியன.\nஇலக்கண உலகில் இவர் பதிப்பித்த யாப்பருங்கலக்காரிகை இன்றும் அறிஞர்களால் போற்றப்படுகிறது. இதற்கு இணையான ஒரு பதிப்பு இன்றுவரை இல்லை என்றே கூறலாம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை மீள்பதிப்பு செய்துள்ளது. இவர் பதிப்பாளராக மட்டுமன்றி படைப்பாளராகவும் இருந்துள்ளார்.\nபத்திராயு(அ) ஆட்சிக்குரியோர், திருக்கண்ணபிரானார் அற்புதவிளக்கு,\nகுணசாகரர் (அ) இன்சொல் இயல்பு, அரிச்சந்திர புராணச் சுருக்கம்,\nஅராபிக்கதைகள், முதலியன இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இது தவிர; அம்பலவாணன், இளங்கோவன் என்னும் இரு புதினங்களையும் படைத்துள்ளார்.\nஇவரது பதிப்புப்பணி - படைப்புப்பணி குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. பின்வருமாறு கூறுகிறார்;\n\"திரு.வேணுகோபாலப்பிள்ளை விளம்பரமின்றி ஆரவாரமின்றி, அமைதியில் நின்று தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்வோருள் ஒருவர். திரு.பிள்ளை, நூல்களைப் பிழையின்றி பதிப்பிப்பதில் பெயர் பெற்றவர். இவரது தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மைச் செய்யும் பெற்றி வாய்ந்தது.\" (நவசக்தி 8.4.1938).\nதிருத்தமான செயல்களுக்கு அடிப்படை மொழியே. மொழி செப்பமாக இல்லாவிட்டால் கருதிய எச்செயலும் கருதியபடி நடவாது என்பதை உணர்ந்த மே.வீ.வே. மொழியில் பிழை நேராதபடி எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளார். \"தமிழ் நூல்கள் சிறியவையாயினும் பெரியவையாயினும் பிழையின்றி திருத்தமான முறையில் கண்கவர் வனப்புடன் வெளிவருதல் வேண்டும் என்பதே என் வாழ்வின் குறிக்கோள்\" என்னும் அவரின் கூற்றே இதற்குப் போதிய சான்று.\n1939-45ல் உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் சென்னையையும் விட்டு வைக்கவில்லை. அதனால் பாதிப்புக்குள்ளான பலர் பல்வேறு இடங்களில் சிதறினர். மே.வீ.வே. காஞ்சிபுத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் அவரது தமிழ்ப்பணி ஓயவில்லை. \"கச்சித் தமிழ்க் கழகம்\" என்னும் ஓர் அமைப்பை நிறுவி பலருக்கும் தமிழ் உணர்வை ஊட்டினார். அத்துடன் சீவகசிந்தாமணி குறித்து நெடியதோர் சொற்பொழிவாற்றினார். இவரது பேச்சைக் கேட்ட பலரும் இவரை சமண மதத்தவர் என்றே எண்ணலாயினர். அதனால்தான் திரு.வி.க. \"சிந்தாமணிச்செல்வர்\" என்னும் பட்டமளித்து இவரைப் பாராட்டினார். சுவாமி விபுலானந்த அடிகளும் \"உமது தமிழறிவு நாட்டிற்குப் பயன்படுவதாகுக,\" என்றும் பாராட்டி மகிழ்ந்தார்.\nசெந்தமிழ்க்களஞ்சியம் (அறிஞர் அண்ணா வழங்கியது),கன்னித் தமிழ்க்களஞ்சியம், கலைமாமணி ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நியூயார்க் உலகப் பல்கலைக்கழகம் மே.வீ.வே.க்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.\nபடிப்பது, எழுதுவது, பதிப்பிப்பது, பாடம் சொல்லித்தருவது என்ற வட்டத்துக்குள்ளேயே தமது வாழ்நாளைக் கழித்தவர். எந்த ஒரு நூலையும் நன்கு படித்து தேர்ந்த பின்னரே அதைப் பற்றிய கருத்தையோ விளக்கத்தையோ கூறும் இயல்புள்ள இவர், அரைகுறையாகப் படித்துவிட்டு கருத்துக் கூறுவது தவறு என்று பிறருக்கு அறிவுரை கூறுவார்.\nதமிழ் இலக்கிய உலகில் 89 ஆண்டுகள் வரை உலவிய மே.வீ.வே. 4.2.1985 அன்று இரும்புண்ட நீரானார். நல்லவர்கள் உதிப்பதும் - மறைவதும் நன்நாளில் என்பதற்கேற்ப இவர் கோகுலாஷ்டமியில் பிறந்து தைப்பூசத்தில் மறைந்தார். இவரது பெருமையை பறைசாற்றும் வகையில் ஜெர்மனி கோல் பல்கலைக்கழகம் இவரது பெயரைச் சூட்டி கெளரவித்தது. தமிழக அரசு இவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி மகிழ்ந்தது.\nஇவை அனைத்தினூடே கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் எழுதிய \"பாவலர் போற்றும் மகாவித்துவான் மே.வீ.வே.\" என்னும் தொகுப்பு நூல் இவரது புகழை இன்றளவும் பேசிக்கொண்டிருக்கிறது.\n[ நன்றி: தினமணி ]\nமே. வீ. வேணுகோபாலப் பிள்ளை : விக்கிப்பீடியா\nபுதன், 30 ஆகஸ்ட், 2017\nநான் ரசித்த சிறுகதைகள் - 2\nநான் ரசித்த சிறுகதைக��் - 1\nசெவ்வாய், 29 ஆகஸ்ட், 2017\nநான் ரசித்த சிறுகதைகள் - 1\nஆகஸ்ட் 29. ஆர்வி அவர்களின் நினைவு தினம்.\n’அஜந்தா’ பத்திரிகையில் ஆர்வி ( ஆர்.வெங்கடராமன் ) 1953-இல் எழுதிய கட்டுரையின் முதல் பகுதி:\nதிங்கள், 28 ஆகஸ்ட், 2017\n817. லியோ டால்ஸ்டாய் - 1\nஆகஸ்ட் 28. டால்ஸ்டாயின் பிறந்த தினம்.\n‘சக்தி’ 1950 பொங்கல் மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ.\nலியோ டால்ஸ்டாய் : விக்கிப்பீடியா\nஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017\n815. ந.சுப்பு ரெட்டியார் - 2\nஆகஸ்ட் 27. சுப்பு ரெட்டியாரின் பிறந்த தினம்.\nஒரு முத்தொள்ளாயிரப் பாடல் விளக்கம் இதோ\nசனி, 26 ஆகஸ்ட், 2017\n816. முகவைக் கண்ண முருகனார் - 1\nரமணானந்தத்தில் திளைத்த தேசியக்கவி முகவை முருகனார்\nஆகஸ்ட் 28. முகவைக் கண்ண முருகனாரின் நினைவு தினம்.\nமுகவைக் கண்ண முருகனார் (1890-1973) என்ற வரகவிராயரைப் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், 1910-1924 கால கட்டத்தில் ஒரு தேச பக்த கவிஞராகத் தமிழ் நாடெங்கும் பிரபலமாக அறியப்பட்டார். சம காலத்தியவரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு இணையாகப் பரவலாகப் பேசப்பட்டவர் தேசியக்கவி முருகனார்.\nபாரதியாரின் தேசிய இயக்கப் பாடல்களின் முதல் தொகுப்பு \"ஸ்வதேச கீதங்கள்' என்ற தலைப்பில் 1908-இல் வெளியாயிற்று. கவி முருகனாரின் \"ஸ்வதந்திர கீதங்கள்' என்ற பாடல் தொகுப்பு, 1918-இல் நூல் வடிவம் பெற்றது. அது வெளியாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே \"தேசிய சிந்தனை செறிந்த மகாகவிராயர்' என்று புகழ்ந்துரைக்கப்பட்டார் முருகனார்.\n\"மகாத்மா காந்தி பஞ்சகம்' என்ற தலைப்பில் தாம் எழுதிய \"வாழ்க நீ எம்மான்...' என்று தொடங்கும் பாடலை, 1918-இல் சென்னைக் கடற்கரையில் திலகர் கட்டத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் பாரதியார் தமது கணீர்க் குரலில் உரக்க ஒலித்து, மக்களைச் சிலிர்க்க வைத்தாரல்லவா அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே காந்திஜியைப் போற்றி கவி முருகனார் இயற்றிய,\n\"\"தானந் தழைத்திடுமே தன்மஞ் செழித்திடுமே\nஞானம் பழுத்திடுமே ஞானமெலாம் ஊனமிலாச்\nசாந்தி யுபதேசித்த சன்மார்க்க சற்குருவாம்\nஎன்ற பாடல் உடனடியாய் தமிழ்நாடெங்கும் பிரபலமாயிற்று. தென்னிந்தியர் அனைவரும் இந்திமொழி கற்க வேண்டும் என முதன்முதலாக வாதிட்டவர் கவி முருகனாராகத்தான் இருக்க வேண்டும். இது குறித்து, அவரது \"ஸ்வதந்திர கீதங்க'ளில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.\nபிற்காலத்தில் தமிழ் இலக்கியத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் நடையில் கவிதை மழை பொழிந்தவர். ஐந்து வயது வரையில் ஊமைபோல் வாய் திறவாமல் இருந்த இவர், பின்பு தமிழ்மொழியின் மீதிருந்த ஆர்வம் காரணமாக அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றார் என்பர்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் (ராமநாதபுரத்துக்கு மற்றொரு பெயர் முகவை) ஓர் எளிய அந்தணர் குடும்பத்தில், 1890-ஆம் ஆகஸ்டு மாதம், கிருஷ்ணய்யர்-சுப்புலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த தேதி அறியக்கிடைக்கவில்லை. இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆரம்பக்கல்வியை ஸ்காட் மிஷன் பள்ளியில் படித்தார். இரண்டாண்டுகள் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தார்.\nகல்லூரி நாள்களிலேயே அவருக்கிருந்த அபரிமித தமிழ்ப்பற்றின் விளைவாக, தமது பெயரை முருகனார் என்று தூய தமிழாக்கிக் கொண்டார். பிறந்த இடம் முகவை என்பதால், \"முகவைக் கண்ண முருகனார்' என்ற பெயரில் பிரபலமானார்.\nகல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஓரிரு ஆண்டுகள் ராமநாதபுரம் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேலுச்சாமித் தேவர் என்பவருக்கு திருக்குறள் கற்பிக்க நியமனம் பெற்றார். இதற்கிடையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.\nபிறகு தமது மனைவி மற்றும் விதவைத் தாயார் சகிதம் சென்னை நகருக்கு இடம் மாறி, நார்விக் மகளிர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்போது தேசியப் பாடல்கள் பல இயற்றிப் பிரபலமாகி வந்தார்.\nஅந்தக் காலகட்டத்திலேதான் ஸ்ரீரமண மகரிஷியின் எளிய அத்வைத உபதேசம் தாங்கிய \"நான் யார்' என்ற சிறு நூலை 1922-இல் படிக்க நேர்ந்தது. படித்ததும் பரவசமானார். அதே ஆண்டு திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியை (1879-1950) தரிசித்து, சமைந்து நின்றார். தேசபக்திக் கனல் மங்கி சாம்பல் பூத்தது. ஆன்மிக எழுச்சி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.\nதமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர், ராவ்பகதூர், வ.சு.செங்கல்வராயப் பிள்ளை, எஸ்.சச்சிதானந்தம் பிள்ளை, ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆஸ்தானப் புலவர் ரா.ராகவையங்கார் போன்ற மகா மேதைகள் எல்லாம் போற்றிப் பேசியும், பாடியும் புகழும் அளவுக்கு ஓர் ஒப்புயர்வற்ற தமிழ் அறிவாற்றலைப் பெற்றிருந்தார் முருகனார். ராவ்சாஹிப், மு.ராகவையங்கார் முதலான தமிழ் வல்லுனர்களுடன் தமிழ்ச் சொல்லகராதிக் (Lexicon) குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றி���ார். இந்த நூற்றாண்டின் சங்கப் புலவர் என்றே முருகனார் இவர்களால் போற்றப்பட்டார்.\n1926-இல் தமது அருமை அன்னை மறைந்ததும், கடைசி உலகப்பற்றும் அறுந்தது. தமிழ்ப் பண்டிதர் வேலையை உதறித் தள்ளினார். வீடு வாசல் துறந்தார். தனியாகத் திருவண்ணாமலை சென்று ஸ்ரீரமணரின் காலடி பணிந்து, தன் வயமிழந்தார். புற வாழ்வை அறவே துறந்தார். கடைசிவரை ரமண மகரிஷியின் பரம பக்தராய், ஒரு துறவியாய் ரமணரின் நிழலாகவே வளைய வந்தார் முருகனார். ரமணரைச் சரணடைந்து, தேச பக்தியைத் துறந்து, ரமண பத்தியில் ஆன்ம அனுபூதி பெற விழைந்ததைப் பற்றி சற்றே சிலேடை கலந்த பாடலொன்றில் பதிவு செய்துள்ளார்.\nதிருவண்ணாமலையில், 1926-ஆம் ஆண்டு முதற்கொண்டு ஸ்ரீரமண தரிசனத்தைவிட்டு முருகனார் அகலவேயில்லை. உண்டிப் பிட்சை (உஞ்சவிருத்தி) எடுக்க ஆசிரமத்தை விட்டு வெளியே சென்ற நேரம் தவிர, நாள் முழுவதும் ஆசிரமத்து தியான மண்டபத்திலேயே சமைந்து கிடந்தார்.\nபல்வேறு பக்தர்கள் மற்றும் வருவோர்-போவோர் மகரிஷி ரமணரிடம் எழுப்பிய ஆன்மிகம் சார்ந்த சந்தேகங்கள், கேள்விகள் அவற்றுக்கு மகரிஷி அளித்த பதில்கள், தெள்ளிய அறிவுரைகள் யாவற்றையும் முருகனார் மெüன சாட்சியாகச் செவிமடுத்தார். மகரிஷி பெரும்பாலும் தமிழிலேயே சுருக்கமாக விடையளிப்பது வழக்கம். இவ்வாறு ரமணர் தெள்ளிய உபதேச வாசகங்களையும், எளிய ஆன்ம விசாரத் தத்துவ சாரத்தையும் முருகனார் கவனமாக கிரகித்துக்கொண்டு அவற்றைக் கருத்துச் செறிவான செந்தமிழ்ச் செய்யுள்களாகச் செதுக்கலானார். அவ்வப்போது மகரிஷி ரமணரிடமும் காண்பித்து, அவரது ஆலோசனை மற்றும் அனுமதியும் பெற்றுவந்தார். ஆங்காங்கே மகரிஷி அளித்த திருத்தங்களைப் புகுத்தி, பாடலைப் புனரமைத்தார்.\nஇவ்வாறு கோத்தமைத்த நூலே \"குருவாசகக் கோவை' என்பது. மொத்தம் 1,282 நாலடி வெண்பாக்கள் கொண்ட நூல். அவற்றுள் 28 வெண்பாக்கள் ஸ்ரீரமணர் இயற்றியவை. இக் கோவை, குரு ரமணரின் ஒப்புதல் பெற்றது. ஆன்மிகர்களுக்கும், தமிழைச் சுவைக்கக் கூடியவர்களுக்கும் என்றென்றும் இலக்கிய மணம் வீசும் பாமாலையாக அமைந்துள்ளது. ஆனால், இன்றளவில் பரவலாக அறியப்படவில்லை என்பது வருந்தத்திற்குரியது. இப்பாடல்கள் அனைத்தையும் ரமண சித்தாந்தச் சிற்பியும், காந்திய மாமேதையுமாகத் திகழ்ந்த பேராசிரியர் கே.சுவாமிநாதன் (1896-1994), கவிதை, பொர���ள் நயம் சிறிதும் குன்றா வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்துள்ளார்.\n1928-இல் முருகனாரின் முயற்சியால், ரமணர் அவ்வப்போது இயற்றிய பாடல்கள் ஒன்றுதிரட்டப்பட்டுச் சீரமைத்துத் தொகுக்கப்பட்டன. இவையே \"உள்ளது நாற்பது' என்ற தலைப்புடன் ஓர் அரும் பெரும் நூலாயிற்று. சாத்திர நூல்களைத் தவிர, ஸ்ரீரமண சந்நிதி முறை, ஸ்ரீரமண தேவமாலை, ஸ்ரீரமண சரணப்பல்லாண்டு, ஸ்ரீரமணானுபூதி முதலிய அரிய தோத்திர நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும், ரமண-அனுபூதி பற்றி முருகனார் தாமாகப் புனைந்துள்ள நூற்றுக்கணக்கான பாடல்கள் மூலம் மனங்கடந்து வியாபிக்கும் தூய உணர்வுப் பிரபஞ்சத்தில் சஞ்சரித்துத் தாம் லயித்த பரமானந்தப் பிரக்ஞையை வெவ்வேறு கோணங்களில் விவரித்துள்ளார்.\nமுகவை முருகனார் இயற்றிய இந்த \"ஸ்ரீரமண சந்நிதி முறை' நூலை \"திருவாசகம் நிகரே' என்று பகவான் ஸ்ரீரமணர் புகழ்ந்துள்ளார். \"என்றைக்கு குருவாசகக் கோவையும் ஸ்ரீரமண சந்நிதி முறையும் முருகனாரிடமிருந்து வெளிவந்தனவோ, அன்றே முருகனார் தலையாய அடியவர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டார்' என்றும் கூறியிருக்கிறார்.\nபதினான்காயிரம் (14,000) பாக்கள் இயற்றிய முருகனாரின் பாடல்கள், \"ரமண ஞான போதம்' என்ற தலைப்பில் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டு சாதனை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீரமண மகரிஷி 1950-இல் மகா நிர்வாணம் எய்திய பிறகு 23 ஆண்டுகாலம் முருகனார் வாழ்ந்து, ஆன்மிகப் பாக்களை சரமாரியாகப் புனைந்து வந்தார். சுமார் 30,000-க்கும் மேற்பட்ட தீந்தமிழ்ப் பாக்களை இயற்றி பெருஞ்சாதனை படைத்துள்ளார். கடைசி ஆண்டுகளில் ரமணாசிரமத்திலேயே தங்கியிருந்து, ஆன்மிக நாட்டத்துடன் அணுகுவோர்க்கு தெள்ளிய விளக்கங்கள் அளித்து வந்தார்.\nரமண மகரிஷியிடம் தாம் தம் கவிதைகளில் வெளிப்படுத்திய பக்திக்குப் பன்மடங்கு மேலாகத் தம் சொந்த வாழ்வில் அப் பரபக்தியை வெளிப்படுத்தி, வாழ்ந்து காண்பித்த முருகனார், 1973-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28-ஆம் தேதி பகவான் திருவடிகளில் ஒன்றுகலந்தார். இவரது சமாதி ரமணாச்சிரமத்துக்கு வடக்கே அருணை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.\nஇராமநாதபுரத்தில் பிறந்து, வசித்த முருகனாரது இல்லம், அன்னாரது நினைவகமாக \"ஸ்ரீமுருகனார் மந்திரம்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு, ரமண பக்தர்கள் வணங்கும் ஒரு புனிதத் தலமாக விளங்கிவருகிறது. தேசியக் கவியாகவும், வரகவியாகவும் திகழ்ந்த முருகனாரது தமிழ்த் தொண்டும் புகழும் ஸ்ரீரமணர் புகழ் பாடும் இடமெல்லாம் நிலைத்திருக்கும் என்பது உறுதி.\n[ நன்றி : தினமணி ]\nமுகவை கண்ண முருகனார் : விக்கிப்பீடியா\nமுகவை கண்ண முருகனார் ; விக்கிப்பீடியா\nLabels: முகவைக் கண்ண முருகனார்\nவெள்ளி, 25 ஆகஸ்ட், 2017\n814. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 1\nஆகஸ்ட் 25. தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்களின் நினைவு தினம்.\nதணிகைமணி, ராவ் பகதூர், வ.சு.செ. என்று பலவாறு அழைக்கப்படும் வ.சு.செங்கல்வராய பிள்ளை, தமிழுக்குச் செய்த தொண்டுகள் அளவிடற்கரியன. திருப்புகழ் பதிப்பாசிரியரான சிவஞானச் செல்வர், வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளையின் இளைய மகனான இவர், அன்றைய தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிறந்தார்.\n1888-1891-ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியரான இவரின் தந்தையார் நாமக்கல்லில் பணியாற்றியதால், அங்குள்ள கழகப் பள்ளிக் கூடத்தில் தணிகைமணி மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிறகு கும்பகோணம், திருவாரூர் மதுரை ஆகிய ஊர்களில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். 1901-ஆம் ஆண்டில் சென்னை மில்லர் கல்லூரியில் பி.ஏ.,தத்துவம் பயின்றார். பின்னர் அதே கல்லூரியில் எம்.ஏ., தமிழ் பயின்றார்.\nதணிகைமணி, மாணவப் பருவத்தில் சாதனையாளராகவே திகழ்ந்தார். 1892-இல் நடந்த அரசு துவக்கப்பள்ளித் தேர்வு, 1896-இல் நடந்த அரசு உயர் துவக்கப் பள்ளித் தேர்வு, 1899-இல் நடந்த மெட்ரிகுலேஷன் தேர்வுகளிலும் முதல் வகுப்பில் தேறினார். இவை தவிர, சீனியர் எம்.ஏ., வகுப்பில் நடைபெற்ற தமிழ்த் தேர்வில் முதலாவதாகத் தேறினார்.\nஇதற்காக இவர் இராமநாதபுரம் மகாராணியார் வழங்கிய தமிழ்க் கல்வி உதவித் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 4.50 என்ற அளவில் பெற்றார். இதே போல் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றார். ஊழ்ஹய்ந்ப்ண்ய் எங்ப்ப் எர்ப்க் ஙங்க்ஹப் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தையும், கல்லூரி அளவில் வழங்கப்பட்ட சேதுபதி தங்கப் பதக்கத்தையும் பெற்றார்.\n1902-இல் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் கலந்துகொண்டு ரூ.50 பரிசாகப் பெற்றார். இவ்வாறு கல்வியில் சாதனையாளராக விளங்கிய தணிகைமணி, அலுவலகப் பணியிலும் தனது முத்திரையைப் பதித்தார். இவரது பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு ராவ் சாகிப், ராவ் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தது.\nமரபான சைவக் குடும்பப் பின்னணியாலும், இவருக்குத் தமிழ் கற்பித்த தமிழாசிரியர்களான பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், கோபாலாசாரியார் ஆகியோரின் தாக்கத்தாலும், இவர் தமிழ்ப் பணியின்பால் தம்மை இணைத்துக் கொண்டார். 1905-இல் அரசுப் பணியில் சேர்ந்த இவர், அலுவலகப் பணியையும், தமிழ்ப் பணியையும் ஒருங்கிணைத்துச் செய்தார்.\nசிறுவயதிலேயே தனது தமையனாரிடம் யாப்பிலக்கணங்களைக் கற்றுக்கொண்ட இவர்,\n\"\"கண்ணனும் வேதனும் போற்றுமுருகா கவின் மணியே\nவிண்ணவர் கோன்தான் பதம்பெறச் செய்த செவ்வேலவனே\nபெண்ணோடு பாகன் அளித்த குமரா பெருநிதியே\nதண்ணருளே பொழி தேவே தணிகைத் தயாநிதியே''\nஎன்று முருகனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடியுள்ளார். திருத்தணிகை முருகனைப் போற்றும் பாங்கிலான இப்பாடல், தணிகைமணியின் தொடக்ககாலப் பாடல்களில் ஒன்று எனலாம். இவ்வாறு தனது குடும்பப் பின்னணி சார்ந்து தமிழார்வம் கொண்ட தணிகைமணி உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர் எனப் பல தளங்களில் தமிழுக்காகத் தொண்டாற்றியுள்ளார். தணிகைமணி தாம் வாழ்ந்த காலத்தில் ஏறத்தாழ நாற்பது நூல்களைப் படைத்துள்ளார்.\nஇவை பெரும்பாலும் முருகனைப் பற்றியனவாகவும், தேவாரத்தைப் பற்றியனவாகவும் உள்ளன.\nதணிகைமணியின் படைப்புகளில் முன்னிற்பவை அவரின் முருகனைப் பற்றிய ஆக்கங்களாகும். திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ், தணிகைப் பதிகம், தணிகைத் தசாங்கம், வேல்ப்பாட்டு, சேவல்பாட்டு, கோழிக்கொடி, தணிகைக் கலிவெண்பா, திருத்தணிகேசர் எம்பாவை, திருத்தணிகேசர் திருப்பள்ளியெழுச்சி, மஞ்சைப் பாட்டு, வள்ளி திருமணத் தத்துவம், வள்ளி-கிழவர் வாக்குவாதம் முதலிய பல நூல்களைச் செய்துள்ளார்.\nஇவை தவிர, முருகனைப் பற்றிய பாடல்கள் அனைத்தையும் தொகுத்து, \"முருகவேள் பன்னிரு திருமுறை' என்ற தொகுப்பையும் தந்துள்ளார். இதனுள் திருப்புகழ் கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு, சேய்த்தொண்டர் புராணம் முதலியன உள்ளன.\nதணிகைமணி, திருப்புகழுக்கு மிக எளிமையான உரையை எழுதிப் பதிப்பித்துள்ளார். 1951-ஆம் ஆண்டு முதல் இவரின் திருப்புகழ் உரை வெளிவரத் தொடங்கியது. இதை அவர், இதழ் போன்றே பகுதி பகுதியாக வெளியிட்டுள்ளார்.\nஇவரின் இம்முயற்சி பற்றித் தமது மதிப்புரையில் குறிப்பிடும் செந்தமிழ் இதழ், \"\"தேவஸ்தானங்களும், மடாலயங்களும் போன்ற செல்வ நிலையங்கள் மேற்கொள்ள வேண்டிய மிகப் பெரிய இந்நன் முயற்சியை, இதன் பதிப்பாளர் உலையாவூக்கமொடு இடையூறின்றி இனிது நிறைவேற்ற முருகப்பிரான் திருவருள் முன்னிற்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளது. (செந்தமிழ்-48,பகுதி 9-10, ப.239) எனவே, அவரின் திருப்புகழ் பதிப்பு முயற்சியானது தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது எனலாம்.\nஇவர் தமது திருப்புகழ் பதிப்பை, இடது பக்கம் பாடல் வரிகள், வலது பக்கம் பொழிப்புரை என்ற வகையில் பதிப்பித்துள்ளார். இவை தவிர, பாடல் வரிகளின் கீழ் முக்கியமான சொற்களுக்குக் குறிப்புரையையும் தந்துள்ளார். எண்கள், உடுக்குறிகள் முதலியவற்றைப் பயன்படுத்தி இந்தக் குறிப்புரைகளை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அமைத்துள்ளார். \"\"தம்மைப் பூசை செய்திருந்த மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்த கூற்றைச் சிவபிரான் மாளும்படி உதைத்தனர். கந்தபுராணம் மார்க்கண்டேய படலம் பார்க்க'' (தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருப்புகழ், ப.2, 22) என்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தியுள்ளார். இதனால், இவரின் திருப்புகழானது படிப்பதற்கு மிக எளிமையானதாகவும், ஆய்வாளர்களுக்குப் பயன்படுவதாகவும் உள்ளது.\nதணிகைமணியின் மற்றுமொரு சிறந்த முயற்சி, தேவார ஒளிநெறி, தேவார ஒளிநெறிக் கட்டுரைகள், திருவாசக ஒளிநெறி, திருவாசக ஒளிநெறிக் கட்டுரைகளாகும். தேவாரத்திலுள்ள சொற்கள், தலங்கள், அரிய சொல்லாட்சிகள், அடியவர்கள் முதலியவற்றுக்கு அகர வரிசையில் விளக்கம் தந்துள்ளார். \"\"திருத்தணிகேசனது திருவருளையே துணையாகக் கொண்டு தேவார ஒளிநெறி என்னும் பெயரோடு தேவாரத்துக்குப் பெரியதொரு ஆராய்ச்சி எழுத விரும்பினேன்.\nதேவாரத்தில் உள்ள பல பொருள்களையும், அவ்வப்பொருளின் வழியே அகராதி முறையாகத் தொகுத்து விளக்கிக் காட்டும் ஆராய்ச்சியே எனது சிற்றறிவுக்குத் தக்கதொண்டு எனக் கருதினேன்.\nஅத்தகைய கருத்துடன் சம்பந்தப் பெருமானது தேவாரத்தை ஆய்ந்து, நானூற்று அறுபத்து ஆறு தலைப்புகளின் கீழ் விரிந்ததொரு ஆராய்ச்சி அகராதி எழுதி முடித்தேன்'' என்று தனது தேவார ஒளிநெறி பற்றி தன்னடக்கத்துடன் குறிப்பிடும் ��ணிகைமணி, தான் எடுத்துக்கொண்ட பணியை மிகவும் விரிவாகவே செய்துள்ளார்.\nஇவரின் தேவார ஒளிநெறியானது 466 தலைப்புகளில் மூன்று பாகங்களாகவும், அப்பர் தேவார ஒளிநெறி 190 தலைப்புகளில் இரண்டு பாகங்களாகவும், சுந்தரர் தேவார ஒளிநெறி 261 தலைப்புகளில் ஒரே நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தர் ஒளிநெறியில் \"பதிகப் பாகுபாடு' என்னும் தலைப்புக்கு விளக்கம் தரும் தணிகைமணி \"\"இராவணனை அடர்த்தது எட்டாவது பாடலிலும், பிரமன், மால் இவர்களுக்கு அரியவராய்ச் சிவபிரான் நின்றது (இருவர்கருமை) ஒன்பதாவது பாடலிலும், சமணர் முதலிய புறச்சமயத்தாரைப் பற்றிப் பத்தாவது பாடலிலும் சுவாமிகள் தமது பதிகங்களில் ஓதியுள்ளார். இந்த முறையில் வராத பதிகங்களின் விளக்கங் கீழ்க்காட்டுவன. ராவணன் (8-ஆம் பாடலில் சொல்லப்படாதது) 9-ஆம் பாடலிற் சொல்லப்பட்ட பதிகங்கள் (17) 39, 45, 57, 78, 90, 117, 127, 138, 142, 156, 204, 209, 210, 253, 316, 330, 368'' என்று செறிவானதொரு விளக்கத்தைத் தருகிறார். இவ்வாறு ஒவ்வொரு தலைப்புக்கும் செறிவானதும், நுட்பமானதுமான விளக்கங்களைத் தந்துள்ளார் தணிகைமணி. இதுபோல விளக்கவுரை தந்தவர் எவருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவரது உரைநடையைப் பொறுத்தவரையில் அவை மிகவும் எளிமையானவை. வாசகனை அரவணைத்துச் செல்பவை. படிப்பார்வத்தைத் தூண்டக் கூடியவை. இவரது உரைநடை பற்றிக் கருத்துரைக்கும் கு.கதிரேசன், \"\"உரைநடையில் இவருக்கு ஒப்பான செறிவு, இனிமை, தெளிவு, நயம் ஆகியவற்றின் இணைவை வேறு எவரிடத்தும் காண இயலாத அளவுக்குச் சிறந்த மொழி நடையைப் பெற்றவர்'' என்று குறிப்பிடுகிறார். எனவே, தனித்துவம் மிக்க மொழிநடையின் மூலம் ஒரு செறிவார்ந்த உரைநடையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் தணிகைமணி எனலாம்.\nஇவ்வாறு தமது வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட தணிகைமணி, 1971-ஆம் ஆண்டு ஆகஸ்டு 25-ஆம் தேதி இயற்கை எய்தினார்.\nஇப்பூவுலகில் 88 ஆண்டுகள் வாழ்ந்த தணிகைமணி, தமது இளமைக்காலம், பணிக்காலம், ஓய்வுக்காலம் என அனைத்திலும் தமிழுக்காக, தமிழாகவே வாழ்ந்தவர். எனவே, வழிவழியாக வரும் தமிழ்ச் சான்றோர் மரபில் அவருக்கான இடம் ஓர் ஒளிநெறியாகவே இருக்கும் எனலாம்.\n[ நன்றி: தினமணி ]\nவியாழன், 24 ஆகஸ்ட், 2017\n813. தென்னாட்டுச் செல்வங்கள் - 24\n’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும்.\nசெவ்வாய், 22 ஆகஸ்ட், 2017\n812. ஆனந்த குமாரசுவாமி -1\nஆகஸ்ட் 22. கலாயோகி ஆனந்த குமாரசுவாமியின் பிறந்த தினம்.\n‘சக்தி’ இதழில் 1947-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.\nநா. ரகுநாதய்யர். இவர் தான் “ரசிகன்”. 'ஹிந்து’வில் 31 ஆண்டுகள் உதவி ஆசிரியர். ஆங்கிலத்தில் ‘விக்னேஸ்வரா’ என்ற புனைபெயரில் ‘ Sotto Voce' கட்டுரைகளையும் எழுதினவர் . பாகவதம், பத்துப்பாட்டு, ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.\nஆனந்த குமாரசுவாமி : விக்கிப்பீடியா\nLabels: ஆனந்த குமாரசுவாமி, நா.ரகுநாதன்\nதிங்கள், 21 ஆகஸ்ட், 2017\nஜீவா - ம.பொ.சி. சந்தித்தால் ...\nஆகஸ்ட் 21. ப.ஜீவானந்தத்தின் பிறந்த தினம்.\n’விகடனில்’ 1956 -இல் வந்த ஒரு கட்டுரை.\n[ நன்றி: விகடன் ]\nசனி, 19 ஆகஸ்ட், 2017\n810. கு.ப.ராஜகோபாலன் - 2\n‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. ( அவருடைய சிறுகதைகளைத் தான் பலரும் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். )\nவெள்ளி, 18 ஆகஸ்ட், 2017\n809. சத்தியமூர்த்தி - 2\nஒழிவு நேர உல்லாஸ வேலை\nஆகஸ்ட் 19. எஸ். சத்தியமூர்த்தியின் பிறந்த தினம்.\nவியாழன், 17 ஆகஸ்ட், 2017\n808. சங்கீத சங்கதிகள் - 131\nஸ்ரீ பூச்சி ஐயங்கார் ஸாஹித்யங்கள் - 1\nஆகஸ்ட் 16. ராமநாதபுரம் ( பூச்சி ) ஐயங்காரின் பிறந்த தினம்.\n‘ சுதேசமித்திர’னில் 1946 -இல் வந்த மூன்று கட்டுரைகள்.\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: அரியக்குடி, சங்கீதம், பூச்சி ஐயங்கார்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n820. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - 1\n817. லியோ டால்ஸ்டாய் - 1\n815. ந.சுப்பு ரெட்டியார் - 2\n816. முகவைக் கண்ண முருகனார் - 1\n814. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 1\n813. தென்னாட்டுச் செல்வங்கள் - 24\n812. ஆனந்த குமாரசுவாமி -1\n810. கு.ப.ராஜகோபாலன் - 2\n809. சத்தியமூர்த்தி - 2\n808. சங்கீத சங்கதிகள் - 131\n806. ந.பிச்சமூர்த்தி - 2\n805. பாடலும் படமும் - 20\n803. கவி கா.மு.ஷெரீப் - 3\n802. சிறுவர் மலர் - 5\n800. கவிஞர் சுரபி - 4\n799. பாடலும் படமும் - 19\n798. தாகூர் - 2\n797. சங்கீத சங்கதிகள் - 130\n794. பொழுதே விடியாமற் போ\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங���கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-26T09:54:14Z", "digest": "sha1:SRCOB7EGW7AUIBS5KCQDQCXYZWZTY7B6", "length": 10548, "nlines": 113, "source_domain": "tamilcinemareporter.com", "title": "", "raw_content": "\nசிங்கப்பூரில் நடைபெறும் SIIMA விழாவில் வெளியாகிறது 'ரெமோ' படத்தின் 'செஞ்சிட்டாளே' பாடல் \nஇளையராஜாவின் முன்னிலையில் நடைபெற்ற ‘அம்மாயி’ திரைப்பட தொடக்க விழா\nசாந்தனு படத்தின் பாடலுக்கு ஜாக்கி ஷெராப் பங்கேற்பு\nசிங்கப்பூரில் நடைபெறும் SIIMA விழாவில் வெளியாகிறது ‘ரெமோ’ படத்தின் ‘செஞ்சிட்டாளே’ பாடல் \nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பாராட்டக்கூடிய நடிகர் சிவகார்த்திகேயன். தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், துறுதுறுவென பேசி பழகும் குணத்தினாலும், நம் குடும்பங்களில் ஒரு நபர் போல சிவகார்த்திகேயன் எல்லோர் மனதிலும் பதிந்துவிட்டார்.\nஅவர் நடிப்பில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் ‘ரெமோ’ திரைப்படமானது, ஆரம்ப நாட்களில் இருந்தே ஏகப்பட்ட வரேவேற்பை பெற்று வருகிறது. சமீபகாலமாகவே சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் வெற்றி கூட்டணிதான் ஊடகங்களின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. ஏற்கெனவே வெளியான ‘ரெமோ’ படத்தின் முதல் போஸ்டரானது இளைஞர்கள மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில், ‘ரெமோ’ படத்தின் ‘செஞ்சிட்டாளே’ பாடலை சிங்கப்பூரில் நடைப்பெறும் SIIMA விழாவில் வெளியிட ‘ரெமோ’ படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அனிரூத்தின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல், ரசிகர்களின் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜூலை 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த ரெமோ படத்தின் ‘செஞ்சிட்டாளே’ பாடல் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் பாக்யராஜ், இசையமைப்பாளர் அனிரூத், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம், ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி என ஒட்டுமொத்த படக்குழுவினரும் பங்குபெறுவது, மக்களின் ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகிறது என்பதை உறுதியாக சொல்லலாம்.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாவில் வி...\nகனாவுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன்...\nவிஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி”...\nபெண்கல்வியை வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் ...\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.. இயக்குநர் பொன்ராம்\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 ...\n‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ – இய...\n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7928", "date_download": "2019-08-26T10:07:33Z", "digest": "sha1:FYXAIYWCXK4PI3SRTL52SJDM2JL4PPQF", "length": 8944, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Manithanin Kadamai - மனிதனின் கடமை » Buy tamil book Manithanin Kadamai online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தமிழில்: வெ. சாமிநாதசர்மா\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nசமதர்மத்தில் மனிதனின் ஆன்மா மணல் உள்ள ஆறு\n“நாங்கள் ஏழைகள்; அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்; சந்தோஷமில்லாமலிருக்கிறோம். வாழ்க்கையின் மேலான நிலைமையைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்; சுதந்திரத்தைப் பற்றிக் கூறுங்கள்; சந்தோஷத்தைப் பற்றிப் பேசுங்கள். நித்தியமான துன்பத்திலே உழன்று கொண்டிருப்பதுதான் எங்கள் தலைவிதியா அல்லது நாங்களும் சுகத்தை அனுபவிக்கலாமா என்பதை எங்களுக்கு எடுத்துக் காட்டுங்கள். கடமையைப் பற்றி எங்கள் எஜமானர்களுக்கு உபதேசம் செய்யுங்கள்; எங்களுக்கு மேலே இருந்துகொண்டு, ��ங்களை யந்திரங்கள் மாதிரி நடத்துகிறார்களே, எல்லோருக்கும் சொந்தமான சௌக்கியங்களைத் தங்களுக்கென்றே உரிமைப்படுத்திக் கொள்ளுகிறார்களே, அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எங்களுக்கு எங்களுடைய உரிமைகள் என்னவென்பதைப்பற்றிச் சொல்லுங்கள். அந்த உரிமைகளையடையும் மார்க்கமென்னவென்பதைப் பற்றிச் சொல்லுங்கள்; எங்களுடைய பலத்தைப் பற்றிச் சொல்லுங்கள். ‘எல்லோராலும் அங்கீகரிக்கப்படுகிற விதமான வாழ்க்கை அந்தஸ்து எங்களுக்கு ஏற்படும் வரையில் பொறுத்திருந்து, பிறகு எங்களிடம் வந்து கடமையைப் பற்றியும் தியாகத்தைப் பற்றியும் உபதேசம் செய்யலாம்.”\nஇந்த நூல் மனிதனின் கடமை, தமிழில்: வெ. சாமிநாதசர்மா அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nமலாவி என்றொரு தேசம் - Malavi Enroru Thesam\nபெரியார் - ஒரு சகாப்தம்\nமாவட்ட ஊராட்சி நிர்வாகம் - Maavatta Ooraatchi Nirvagam\nதமிழ் நாவல்களில் காலக்கூறு கையாளப்படும் முறை - Tamil Navalgalil Kaalakooru Kaiyaalapadum Murai\nவேடிக்கை மனிதர்கள் - Vedikkai Manidhargal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam\nபோர்க் கலை வெற்றிக்கு வழிகாட்டி - வாழ்க்கையிலும்\nகிராமங்களில் உலவும் கால்கள் - Gramangalil Ulavum Kaalkal\nம.பொ.சி.யின் தமிழன் குரல் அரசியல் கட்டுரைகள்\nபிரதாப முதலியார் சரித்திரம் - Prathabha Muthaliar Charithram\nபுத்தரின் வரலாறு - Buddharin Varalaru\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/06/113542.html", "date_download": "2019-08-26T11:08:33Z", "digest": "sha1:FLKCHZHYICZAJVSRBZGIDPPJKWM2ZJHX", "length": 22139, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1 ஆம் எண் கூண்டு ஏற்றம்: தனுஸ்கோடி கடல் பகுதியில் சீற்றம்.", "raw_content": "\nதிங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசின் கல்வி தொலைக்காட்சி துவக்கம் - பொதுமக்களுக்கு மின்சார பஸ்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\nடெல்லி யமுனை நதிக்கரை அருகே அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - துணை ஜனாதிபதி - ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nபாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1 ஆம் எண் கூண்டு ஏற்றம்: தனுஸ்கோடி கடல் பகுதியில் சீற்றம்.\nசெவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2019 ராமநாதபுரம்\nராமேசுவரம்,- பாம்பன் துறைமுகத்தில் 1 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்து கரையோரப்பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டு என ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்தனர்.\nவடமேற்கு வங்க கடலில் மேற்கு வங்கம் டிக்ஹாவிற்கு கடல் பகுதியில் 130 கிலோ மீட்டர் தொலைவிலும் ,ஒடிசா மாநிலம் பாலசூர் கடல் பகுதியில் 160 கிலோ மீட்டர் தொலைவிலும் இடைப்பட்ட கடல் பகுதியில் காற்றலுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இதனால் தமிழக கடலோரப்பகுதியில் பலத்த சூறாவளியுடன் கூடிய காற்று கடந்த நான்கு நாட்களாக வீசி வருகிறது. இதனால் இந்த பகுதியில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களின் 1500 க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளை கடலில் நங்கூரமிட்டு பாதுகாத்து வருகின்றனர்.இந்த நிலையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.இதனால் தமிழக கடலோரப்பகுதியில் சுழற்ச்சி காற்று தொடங்கி கரையோரங்களில் பலத்த அலையுடன் கூடிய காற்று வீசி வருகிறது.இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானிலை மையம் அறிவிப்பின்படி பாம்பன துறைமுகத்தில் 1ஆம் எண் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றபட்டது.மேலும் கடலில் காற்று வேகமாக வீசக்கூடும் என்றும் கடல் ஆலைகள் வழக்கத்திற்கு மாறாக வரக்கூடும் என்பதால் கரையோரங்களில் வசித்து வரும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதனுஸ்கோடி பகுதியில் பலத்த மண் புயல் காற்று:\nராமேசுவரம் தனுஸ்கோடியில் தென்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்படுகின்றது.மேலும் அரிச்சல்முனை பகுதிகளில் மண் புழுதி புயல் ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தனுஸ்கோடி பகுதியை காண வரும் சுற்றுலா பயணிகள் செலல் முடியாமல் திரும்பி வருகின்றனர்.மேலும் அபப்குதிக்கு சென்றாலும் கடலில் இறங்க வேண்டாம் என போலீஸ்சார் எச்சரிக்கை விடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n4 மாநிலங்களில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு செப். 23-ல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற ஆந்திர முன்னாள் சபாநாயகரிடம் போலீஸ் விசாரணை\nமுடிவுக்கு வருகிறது சி.பி.ஐ. காவல்: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nசென்னை வடபழனியில் பேருந்து விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nபிரதமரின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி: சிறையில் உள்ள 250 இந்தியர்களை விடுவிக்க பக்ரைன் அரசு முடிவு\nவிண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nடெஸ்ட் போட்டியில் சச்சின், கங்குலி சாதனையை முறியடித்த ரஹானே, விராட் கோலி கூட்டணி\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது இன்னிங்ஸ் - இந்தியா 260 ரன்கள் முன்னிலை\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனைப் ...\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது இன்னிங்ஸ் - இந்தியா 260 ரன்கள் முன்னிலை\nஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்தியா அணி 3 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து ...\nபிரதமரின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி: சிறையில் உள்ள 250 இந்தியர்களை விடுவிக்க பக்ரைன் அரசு முடிவு\nமனாமா : பிரதமர் மோடி உடனான சந்திப்பை அடுத்து, சிறையில் உள்ள 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய பக்ரைன் ...\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nதிங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019\n1முடிவுக்கு வருகிறது சி.பி.ஐ. காவல்: ப. சிதம்பரத்தின் முன்���ாமீன் மனு மீது சு...\n2இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசி...\n3மேட்டூர் அணைக்கு நீர்வரத்து - 17 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\n421 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookstore.sriramanamaharshi.org/product/aksharamana-malai-virutti-urai-by-muruganartamil/", "date_download": "2019-08-26T08:58:26Z", "digest": "sha1:XQYDU6B4J5VPSFBBCIOB3PTA7RKK4LGC", "length": 5761, "nlines": 130, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Aksharamana Malai Virutti Urai by Muruganar(Tamil) – Sri Ramana Maharshi India Bookstore", "raw_content": "\nLanguage Tamil.ஸ்ரீ ரமண பகவான் தம்மைச் சரணடைந்த அடியார் உய்யும் பொருட்டுத் திருவாய் மலர்ந்தருளிய அருணாசல அக்ஷர மணமாலைக்கு ஸ்ரீ முருகனார் அருளிய விருத்தியுரையின் மூன்றாவது பதிப்பு இது. இப்பதிப்பில் சமீபத்தில் கையெ\nத்துப்படி (Manuscript) வடிவில் கண்டெடுக்கப்பட்ட உரைப்பகுதிகள் சேர்க்கப்பட்டு முதன் முறையாக வெளிவருகின்றன. இந்நூலில் உவகைதரும் பகுதிகளுக்கு எடுத்துக்காட்டாகச் சில:\nபகவான் இத்துதியை அருளியதற்குக் காரணம்: சமாதி சாதித்த பின்பும் தோத்திரம் செய்தற்கு அவசியம் என்னை எனின் அவ்வீசனடியை வழிபட்டு அவனருளை நாடி அதுவே பற்றுக் கோடாகத் தம்போலவே அனைவரும் உய்தற்பொருட்டு எழுந்த கருணையாலன்றித் தாமடையவேண்டியதொன்று இருப்பதாகக் கருதி அதன் பொருட்டுச் செய்தாரல்லர் [பாடல் 63].\nஇறைவனது உண்மையான அருட்செயல்: தன் அடியர் அகங்காரத்தை அழிப்பதன் கண்ணேயாம் [பாடல் 28].\nஅகமுகம்: மனத்தை வெளிவிஷயங்களில் விடாமல் அதன் மூலமான இதயத்தில் இருப்பித்தலே அகமுகம் என்பதாம் [பாடல் 44].\nமனம் மொழிகளின் தூய்மை: சிந்தைக்குத் தூய்மை நிராசையும், மொழிக்குத் தூய்மை அஹிம்சையோடு மாறுபடாத ஸத்யமுமாம் [பாடல் 47].\nஸ்ரீ பகவான் அருளிய உபதேசங்கள் பலவும், சாதகர்க்குப் பயன்படும் அரிய உளவுகளும் இவ்வுரையில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. இதனை பக்தி சிரத்தையோடு அநுசந்தானம் செய்யும் அன்பர்கள் உள்ளத் தெளிவும் உவகையும் பெறுவது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/156912?ref=archive-feed", "date_download": "2019-08-26T10:02:44Z", "digest": "sha1:CCUYCUBWFKM4MO6PSIDC3M3K6QSOGT4L", "length": 7949, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கார்த்தியின் கைதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nதல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nநான்காவது ப்ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட் கோபத்தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅரண்மனை படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீரெட்டியிடம் சிலுமிஷம் செய்த பிரபலம்- அடுத்த பிரச்சனை\nநடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து பிரபலங்கள் குறித்து சில மோசமான விஷயங்கள் கூறி வருகிறார். தெலுங்கு சினிமாவை தாண்டி இப்போது தமிழ்த் திரையுலகம் பக்கம் வந்துள்ளார்.\nகடைசியாக ராகவா லாரன்ஸ் குறித்து பேசியிருந்த அவர் இப்போது அரண்மனை படப்பிடிப்பு தனக்கு நடந்த விஷயம் குறித்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதில், அரண்மனை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.\nஅப்போது கணேஷ் என்பவர் என்னை படப்பிடிப்பிற்கு அழைத்தார் நானும் அங்கு சென்றேன். சுந்தர் சி அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள், பின் என் நண்பர் ஒளிப்பதிவாளர் செந்த��ல் அவர்களையும் சந்தித்தேன். 200 சதவீதம் அவரின் அடுத்த படத்தில் முக்கிய படத்தில் நடிப்பாய் என்றார். அடுத்த நாள் சுந்தர். சி மற்றும் செந்தில் அழைத்தார்கள்.\nபடத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன் பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்... கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/139761-visu-about-metoo-issues", "date_download": "2019-08-26T09:04:10Z", "digest": "sha1:QR4RIHXXR2T3MUF2KYHDQMYYUONQQ23L", "length": 6058, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்!'- #MeToo குறித்து விசு கருத்து | Visu about MeToo issues", "raw_content": "\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\nஇணையத்தில் எந்தவொரு விஷயமும் ஓரிரு நாள்களுக்கு மேல் ட்ரெண்டிங்கில் இருக்காது. ஆனால், அந்த வழக்கத்தை முறியடித்து இருக்கிறது MeToo. கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக MeToo குறித்தான புகார்களும் அதுகுறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகையச் சூழலில் இது தொடர்பாக இயக்குநரும் நடிகருமான விசு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவரிடம் பேசினேன்.\n``நான் சினிமாவில் இருந்த எண்பது, தொண்ணூறு காலகட்டங்களில் யாருடைய அயோக்கியத்தனத்துக்கும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இவர்தான் என யாரும் கை நீட்டி குற்றம் சுமத்தியதில்லை. தவறுகள் ஆங்காங்கே நடப்பதாக அப்போதும் ஊர்ஜிதம் ஆகாத செய்திகள் புரளிகளாக வரத்தான் செய்தன. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றும்.. எது எப்படியோ பலாத்காரம் அவ்வளவாகக் காதுகளை வந்தடைந்தது கிடையாது.\nஇப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. மீடூ விஷயத்தில் குற்றம் சுமத்துபவருக்கும் குற்றத்தைச் சுமப்பவருக்கும் சம பங்கு கடமை இருக்கிறது. குற்றத்தை உண்மை அல்லது பொய் என நிரூபிக்க கலியுகத்தில் அநீதிகள் தாயக்கட்டை உருட்டி விளையாட ஆரம்பித்து விட்டன. பொறுப்போம். உண்மைகள் புதையுண்டதாகச் சரித்திரம் கிடையாது. பீறிட்டு வெளிவரும். காத்திருப்போம்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/police-chased-160km-bandit-help-more-60-cctv-cameras", "date_download": "2019-08-26T09:36:33Z", "digest": "sha1:I2ESGLK4HND7PG46D5SMFSHMKKNYSAHL", "length": 23649, "nlines": 293, "source_domain": "www.toptamilnews.com", "title": "60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் 160 கிமீ கொள்ளையனைத் துரத்திச் சென்ற போலீஸ் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் 160 கிமீ கொள்ளையனைத் துரத்திச் சென்ற போலீஸ்\nசென்னையில் தொடர் கொள்ளைகள் நடைப்பெற்று வருவது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதும் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது.\nசிசிடிவி கேமராக்களின் உதவியால் பல்வேறு கொள்ளை, கொலை சம்பவங்களில் போலீஸார் குற்றவாளிகளை திறம்பட பிடித்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த மே மாதம், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து கொள்ளையடித்த கொல்கொத்தாவைச் சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் 160 கிலோ மீட்டர்கள் தூரம் துரத்தி பாண்டிச்சேரியில் போலீசார் கைது செய்துள்ளனர்.\nராயப்பேட்டையில் கடந்த மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 38 வயது மதிக்கதக்க, மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை வீட்டுக்குள் சென்று கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையன் குறித்து ராயப்பேட்டை காவல் துறையில் புகார் அளிக்கபட்டது.\nஅதன் அடிப்படையில் போலீஸார் கொள்ளையனை பிடிக்க முயற்சித்துள்ளனர்.\nராயபேட்டையில் கொள்ளையடித்த கொள்ளையன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு வடபழனி, மதுரவாயில் மேம்பாலம் வழியாக செங்கல்பட்டு, விக்கரவாண்டி வழியாக செல்கிறான்,\nபெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட்டுக் கொண்டு மீண்டும் திண்டிவனம், வழியாக ஆரோவில் வழியாக பாண்டிச்சேரியின் நுழைவாயில் முன்பு உள்ள வணிகவரி அலுவலகத்தை கடந்து கடைசியாக ராஜுவ் காந்தி சிலை அருகே அக்கார்ட் ஓட்டலை கடந்து மறைகிறான்.\nபல இடங்களில் தேடியும் குற்றவாளி கிடைக்காததால் தமிழக காவல்துறையினர் குற்றவாளியின் புகைபடத்தை பாண்டி காவல்துறையில் வழக்கு குறித்த விவரம் கூறி கண்டறிந்தால் தெரிவிக்க கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் ரோட்டில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் அதே குற்றவாளி மீண்டும் ஈடுபட்ட போது கையும் கலவுமாக சிக்கியுள்ளான்.\nதமிழக போலீஸார் கொடுத்த புகைப்படத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சென்னை அழைத்து வந்த போலீஸார்,\nவிசாரனையில் கொள்ளையன் கொல்கத்தாவை சேர்ந்த ஜான்சன் தத் என்பதும், இவன் சென்னையில் பல்வேறு பகுதியில் செக்யூரிட்டி வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.\nஇவன் வேலை பார்த்த இடத்திற்கு அருகில் தனியாக உள்ள பெண்கள், வயதானவர்களைக் குறி வைத்து தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.\nராயப்பேட்டையில் துவங்கி பாண்டிசேரி வரையில் 60 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார்,\nகொள்ளையன் சென்ற இடத்தை துல்லியமாக கண்டறிந்து பாண்டிசேரி ராஜுவ் காந்தி சிலை வரை சென்றும் அதன் பிறகு பாண்டிச்சேரியில் எந்த இடத்திலும் சிசிடிவி கேமராக்கள்\nஇல்லாததால் கொள்ளையனைப் பிடிக்க முடியாமல் திரும்பினர்.\nPrev Articleதெருத்தெருவாக புரோட்டா கடை துவங்கி, ஊர் ஊராக ஹோட்டல் அமைக்கும் இளம் தொழிலதிபர்\nNext Articleதாய்லாந்தில் சிக்கிய மகன்கள்... 'தனி ஒருவள்'லாக மீட்ட தாய்...அலட்சியப்படுத்திய அமைச்சர்..\nமுதியவரின் ஸ்கூட்டரை கண்ணிமைக்கும் நேரத்தில் அபேஸ் செய்த பெண்: அதிர…\n7 வயதுச் சிறுமி வன்புணரப்பட்டு கொலை - சிசிடிவி காட்சிகள் மூலம்…\nநெல்லையில் இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை: நெஞ்சை பதற வைக்கும்…\nஅம்மாடியோவ்.... உலகிலேயே அதிகம் சம்பளம் இந்த நடிகைக்கு தான்... ஃபோர்ப்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்\nபிக் பாஸ் 3யில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர் யார் தெரியுமா\nமுதன்முறையாக சென்னையில் தொடங்கியது மின்சார பேருந்து சேவை\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவிநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nமனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் ஆலயம்\nஅம��மாடியோவ்.... உலகிலேயே அதிகம் சம்பளம் இந்த நடிகைக்கு தான்... ஃபோர்ப்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்\nஅம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nசூடு பிடிக்கும் ஆட்டம்: கவினை நாமினேட் செய்த உயிர் நண்பர்கள்\n'என்ன உங்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாங்க': காதலியிடம் கவின் குமுறல்\nகாதலர் தயாரிக்க நயன்தாரா நடிக்க ஒரே கூத்தா இருக்கும் போல...\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nஅம்பேத்கர் சிலை உடைப்பு: 20 பேர் அதிரடி கைது\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள் பி.வி.சிந்து: குவியும் வாழ்த்து\nஆஷஸ் டெஸ்ட்: ஸ்டோக்ஸ் விடாமுயற்சியால்.. இங்கிலாந்து வெற்றி\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nஇன்னும் 5 நாள்தான் இருக்கு... அதுக்குள்ள உங்க பான் எண்ணை ஆதாருடன் இணையுங்க...\nஉச்ச நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை.....\nவரதட்சணை பாக்கிக்காக மாமியாரின் மூக்கை கடித்த மருமகன், காதை வெட்டிய சம்பந்தி\nதலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகணவரின் அன்பு தொல்லை தாங்கல; எனக்கு டைவர்ஸ் வேணும்: இளம்பெண்ணின் வியக்க வைக்கும் காரணம்\nUpல இருக்குறவன் down ஆவுறதும், downல இருக்குறவன் up ஆகுறதும் சகஜம்தானே\nஅம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து\nவைகோவின் எம்பி பதவிக்கு ஆபத்து: கொடுத்த பதவியை பறிக்குமா திமுக\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122944", "date_download": "2019-08-26T10:30:56Z", "digest": "sha1:XXQUJKN4C4ME4SJD6UZW4OARN3G5R2ON", "length": 10119, "nlines": 105, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News20 ஓவர் ஆட்டம் ;வெஸ்ட் இண்டீஸ் அணியை போராடி விழ்த்தியது இந்திய அணி - Tamils Now", "raw_content": "\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடிய��க புதிய சிலையை அமைத்தது அரசு - கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\n20 ஓவர் ஆட்டம் ;வெஸ்ட் இண்டீஸ் அணியை போராடி விழ்த்தியது இந்திய அணி\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டம் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று தொடங்கியது.\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஇதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் சைனி 3, புவனேஸ்வர் குமார் 2, வாசிங்டன் சுந்தர், கலில் அகமது, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.\nஇந்திய அணி வீரர்கள் ரோகித் 24, தவான், 1, விராட் கோலி 19, ரிஷப் பந்த் 0, மனிஸ் பாண்டே 19, குணால் பாண்டியா 12, ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.\nஇதனையடுத்து ஜடேஜா (10), வாசிங்டன் சுந்தர் (9) இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.\nஇதனால் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தியா கிரிகெட் அணிகள் வெஸ்ட் இண்டீஸ் 2019-08-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநதிநீர் ஒப்பந்தம் மீறல்;இமாலய மலையிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க இந்தியா திட்டம்\nஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா\nஇந்தியாவின் காலனி மாநிலமாகிறது ஜம்மு காஷ்மீர்; இனி என்ன நடக்கும்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nஇந்திய உளவுத்துறை ‘ரா’ மீது சிறிசேனா பரபரப்பு புகார்; என்னைக் கொலை செய்ய இந்தியா முயற்சிக்கிறது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nகடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/08/400_31.html", "date_download": "2019-08-26T10:19:29Z", "digest": "sha1:T4CIYXXKWACEXYX4LD3H6PIOV2D6BCDA", "length": 12517, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடி 400 பிள்ளைகளை காப்பாறிய இந்திய பொலிஸ் கான்ஸ்டபிள் - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடி 400 பிள்ளைகளை காப்பாறிய இந்திய பொலிஸ் கான்ஸ்டபிள்\nவெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடி 400 பிள்ளைகளை காப்பாறிய இந்திய பொலிஸ் கான்ஸ்டபிள்\nஇந்தியா மத்திய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து, பொலிசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. அவர்கள் பாடசாலையில் வெடி குண்டு ஒன்று இருப்பதாக கூறப்பட்டது. உடனே விரைந்து சென்ற பொலிசார் அங்கே சோதனையிட்ட சமயம் வெடிகுண்டு இருப்பது தெரியவரவே. அபிஷேக் பட்டேல் என்னும் 40 வயது காண்ஸ்டபிள் ஒருவர் உடனே , வெடிகுண்டை செயலிழக்கவைக்கும் பிரிவுக்கு போன் அடித்தார். அப்போது தான் தெரியும் அந்த மாவட்டத்தில் அப்படி ஒரு பிரிவே இல்லை என்பது. எனவே வேறு மாவட்டத்தில் இருந்து தான் செயலிழக்கச் செய்யும் பிரிவு வரவேண்டும்.\nஆனால் பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் இருந்துள்ளார்கள். இதனை அடுத்து தனது உயிர் போனாலும் பரவாயில்லை என்று வெடிகுண்டை கையில் எடுத்தபடி அவர் ஓட ஆரம்பித்துள்ளார். சுமார் 800 மீட்டர் அவர் ஓடிச் சென்று ஒரு புதரில் அந்த வெடிகுண்டை போட்டுள்ளார். சில மணி நேரம் கழித்தே வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பிரிவு அங்கே வந்து வெடிகுண்டை வெடிக்கவைத்துள்ளார்கள். ஆனால் தனது உயிரையும் பொருட்படுத்தாது இவ்வாறு, வெடிகுண்���ை தாங்கி ஓடிச் சென்ற அவரை, பல நூறு மாணவர்கள் சந்தித்து பாராட்டினார்கள். நீங்கள் நிஜமான ஹீரோ என்று புகழ்ந்தார்கள். வெளிநாட்டு மீடியாக்கள் கூட இச்செய்தியை பரபரப்பாக வெளியிட்டுள்ளது.\nஅந்த மாவட்ட மக்கள் ஒன்றினைந்து, அவரை புகழ்ந்துள்ளார்கள். இதனை அடுத்து அவருக்கு 50,000 ரூபா சன்மானத்தை அறிவித்த பொலிஸ் மா அதிபர். அவருக்கு பதவி உயர்வுகொடுக்கவும் முன் வந்துள்ளார். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இந்த தருணத்தை நினைத்து , நான் பெருமைப்படுகிறேன் என்று அபிஷேக் பட்டேல் தெரிவித்துள்ளார்.\nவெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடி 400 பிள்ளைகளை காப்பாறிய இந்திய பொலிஸ் கான்ஸ்டபிள் Reviewed by Man one on Thursday, August 31, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரட��யுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947335", "date_download": "2019-08-26T10:35:52Z", "digest": "sha1:4QF5BX27EY44MGFHSBTGYRE4N2CLUM7V", "length": 7221, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜூலையில் ‘சித்திரை வெயில்’ | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nதேனி, ஜூலை 16: ஜூலை மாதம் சாரல் மழை பெய்ய வேண்டிய குளிர்ச்சியான பருவத்தில் தேனியில் ‛சித்திரை வெயில்’ வாட்டுவதால் கம்மங்கூழ் வியாபாரம் களைகட்டி உள்ளது. தேனி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் குளிர்ச்சியான ஈரப்பதம் நிறைந்த காற்று வீசும். லேசான சாரல் இருக்கும். மாவட்டத்தின் நான்கு பகுதிகளிலும் மலைகள் சூழ்ந்திருப்பதால் மினி கொடைக்கானல் போன்று தேனி மாவட்ட பருவநிலை அனைவரையும் கவரும்.ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு ஜூலை 16ம் தேதியை எட்டி விட்ட நிலையிலும் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. மாறாக காற்றில் ஈரப்பதம் குறைந்து அனல்காற்று வீசுகிறது. சித்திரை மாதம் கோடையில் கொழுத்தும் வெயிலின் தாக்கம் தற்போதய ஜூலையிலும் தொடர்கிறது. இதனால் கண்மாய், குளங்கள் வறண்டு, விளைநிலங்கள் காய்ந்து கிடக்கின்றன என விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.\nமக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததால் வியாபாரம் இல்லை என வியாபாரிகளும் புலம்புகின்றனர். ஆனால், தேனி நகரில் வெயிலில் அலையும் மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் கம்மங்கூழ், மோர் கடைகளுக்கு அதிகம் செல்கின்றனர். எனவே, இக்கடைகளில் வியாபாரம் களைகட்டுகிறது. வழக்கமாக ஜூலையில் வியாபாரம் இருக்காது. இந்த ஆண்டு எங்களுக்கு வியாபாரம் அதிகம் உள்ளது என கம்மங்கூழ் வியாபாரிகள் தெரிவித்தனர்.\nஉலக கொசுக்கள் தினத்தை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் விநியோகம்\nதேனி தொழிலாளர் உதவி ஆணையரிடம் மோசடி\nமாவட்டம் மூணாறில் பெரியவாரை தற்காலிக பாலம் அருகே மீண்டும் மண்சரிவு\nவாகன போக்குவரத்தில் சிரமம் வீட்டை உடைத்து நகை திருட்டு\nஆண்டிபட்டி அருகே ரூ.84.70 லட்சம் மதிப்பில் கருங்குளம், செங்குளம் கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்\nஆண்டிபட்டியில் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaradio.com/2018/03/18.html", "date_download": "2019-08-26T10:27:48Z", "digest": "sha1:S225DU26S677JYH26EDV4ZOURZTI4GOY", "length": 7255, "nlines": 83, "source_domain": "www.jaffnaradio.com", "title": "ஈழத்து சிறுவர்களின் “சாலைப் பூக்கள்” திரைக்காவியம் நாளை(18) திரையில் - Jaffna Radio - No.1 Tamil Music Staion", "raw_content": "\nஈழத்து சிறுவர்களின் “சாலைப் பூக்கள்” திரைக்காவியம் நாளை(18) திரையில்\nயுத்தத்தில் நேரடியான பாதிப்புக்களை எதிர்கொண்ட ஈழத்து சிறுவர்கள் அதன் பின்னரான தற்கால சூழலில் எதிர்கொள்ளும் பிரச்ச���ைகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட “சாலைப்பூக்கள்” என்ற திரைப்படம் யாழ்ப்பாணம் – ராஜா திரையரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.\nஎதிர்வரும் 18 ஆம் திகதி காலை முதல் திரைப்படத்தின் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளதாக அந்த படத்தின் இயக்குனரும், தென்னிந்திய திரைப்படங்களின் நடிகருமான சுதர்சன் ரட்ணம் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nஇலங்கையில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வந்த யுத்தம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக சிறுவர்கள் மத்தியில் யுத்தம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் முதன் முறையாக யுத்தத்தினால் நேரடியான பாதிப்புக்களை எதிர்கொண்ட சிறுவர்களை மையப்படுத்திய முழு நீள படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்திற்கான கதையின் கருவாக்கம் முருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் கச்சான் விற்கும் சிறுவன் ஒருவன் 10 நிமிடத்தில் தொடர்ச்சியாக எதிர் கொண்ட 3 பிரச்சினைகளை மையப்படுத்தி, கற்பனைகளையும் புகுத்தி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇப் படத்திற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மூன்று மாத கால படப்பிடிப்பு நடைபெற்றது.\nமுற்றுமுழுதாக ஈழத்து கலைஞர்களின் உழைப்பில் உருவாகியது. 30 பேரின் உழைப்பில் சுமார் 8 இலட்ச ரூபாய் செலவில் இந்த திரைப்படம் முழுமைபெற்றுள்ளது.\nஇப் படத்தின் இசையமைப்பாளராக வளர்ந்துவரும் ஸ்ரீ.நிர்மலன் பணியாற்றியுள்ளார்.\nஎங்கள் அபிமான நேயர்களே: யாழ்ப்பாணம் FM|(Yazhpanam,Jaffnaradio.com) இணையதளம் 24 மணி நேர கடுமையான உழைப்பில்,சிந்தனையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இவ் இணையதளத்தின் வளர்ச்சியும்,வருமானமும் அதற்கு வரக்கூடிய விளம்பர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.. இந்த நிலையில் வாசகர்கள் யாரும் ஆட்பிளாக்கர்(AdsBlocker) உபயோகிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நீங்கள் இணையதளம் பார்க்கும் போது இடையூறாக வரக்கூடிய விளம்பரங்களை தயவுசெய்து X(Close) செய்து கொள்ளுங்கள் கேட்டுக்கொள்கிறோம். நன்றி யாழ்ப்பாணம்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2017/08/12/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-08-26T10:20:24Z", "digest": "sha1:6GDV2XN4QDFA2TAEEMC3JV2X5QLXMX3C", "length": 43486, "nlines": 143, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -1 | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஅணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -1\nஉலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் \nகிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)\n“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் \n“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது அதை அகில நாடுகள் உணர வேண்டும் அதை அகில நாடுகள் உணர வேண்டும் அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.\nபெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)\nஅணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த உலக விஞ்ஞானிகள் \nஅணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஆறு விஞ்ஞான மேதைகள் முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் இறுதியாக ஹைடிரஜன் குண்டை ஆக்கியே தீருவேன் என்று போராடிச் செய்து காட்டிய எட்வேர்டு டெல்லர் \nஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன \nஅணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்\nஇரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.\nஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார் “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது அதை அகில நாடுகள் உணர வேண்டும் அதை அகில நாடுகள் உணர வேண்டும் அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீர��ச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.\nஇவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் \nஆக்கப் போவது அணு குண்டா \n1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller] அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller] தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கரு��் குண்டு ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான் சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான் அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்\nஇரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார் அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார் அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார் அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார் அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது\nஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி ரஷ்ய விஞ்ஞானி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] மூலம் உருவாக்கி, முதல் வெப்ப அணுக்கரு ஆயுத வெடிப்பச் சோதனையை வெற்றிகரமாகச் செய்து காட்டியது அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன இப்போது அமெரிக்கா, ரஷ்யா, (யுக்ரேய்ன்), பிரிட்டன், பிரான்ஸ், சைனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளும் சோதனைகளை நடத்தி உலகத்துக்கு அணு ஆயுத நாடுகளாய்த் தம்மை உறுதிப்படுத்தி உள்ளன.\nஅணு ஆயுதப் போர் மூன்றாவது உலகப் போராய் நிகழுமா \n1945 இல் அமெரிக்கா ஜப்பானில் முதன்முதலாகப் போட்ட இரண்டு அணுக்குண்டுகளை ஒருபோக்குத் தாக்குதலாகத்தான் கருத வேண்டும். பதிலுக்குத் தாக்க ஜப்பானிடம் அப்போது அணு ஆயுதங்கள் கிடையா. இதுவரை உலகம் இருதரப்பு அணு ஆயுத யுத்தத்தைக் கண்டதில்லை ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புறவு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும். அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற் கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புறவு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும். அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா ���ன்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற் கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன ஆனால் பாகிஸ்தானில் தற்போதுள்ள கொந்தளிப்பு நிலையில் எந்த மூர்க்கர் குழு நாட்டைப் பிடித்து ஆட்டப் போகிறது என்பது பெரும் ஐயப்பாட்டில் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிப்பது கடினம்.\nஎத்தனை விதமான அணு ஆயுதங்கள் உள்ளன \nஇரண்டு விதமான அணு ஆயுதங்கள் இதுவரைச் சோதனைக்குள்ளாகி ஆக்கப் பட்டுள்ளன. நியூட்ரான் குண்டுகள் (Neutron Bombs) ஒருவித அணு ஆயுதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். அணுப்பிளவு ஆயுதங்கள் (Fission Weapons), அணுப்பிணைவு ஆயுதங்கள் (Fusion Weapons) என்று இருபெரும் பிரிவில் பல்வேறு ஆற்றலைக் கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு பதுக்கி வைக்கப் பட்டுள்ளன கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் அல்லது தற்போதைய கணினி யுகத் தொழில்நுட்பம் புகுத்துப்பட்டு புது விதமாக மாற்றப் பட வேண்டும்.\nபல பில்லியன் டாலர் மதிப்பில் படைப்பான பழைய அணு ஆயுதங்களை இப்போது ஏவினால் அவை பகைவரை நோக்கித் தாக்குமா அல்லது சண்டி மாடுபோல் படுத்துக் கொள்ளுமா என்று எழுப்பி விட்டால்தான் தெரியும் \nஅணுப்பிளவு ஆயுதங்களில் (அணுக்குண்டு) எரிசக்தியாக யுரேனியம் -235, புளுடோனியம் -239 ஆகிய கன உலோகங்கள் பயன்படுகின்றன. மாறாக அணுப்பிணைவு ஆயுதங்களில் (ஹைடிரஜன் குண்டு) எளிய வாயுக்களான டியூடிரியம், டிரிடியம் (ஹைடிரஜன் ஏகமூலங்கள் ) (Deuterium & Tritium -Hydrogen Isotopes) உபயோகம் ஆகின்றன. டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து சக்தி உண்டாக்குவதற்குச் சூரியன் போல் பல மில்லியன் டிகிரி உஷ்ணம் தேவைப் பட��கிறது. அந்த உஷ்ணத்தை உண்டாக்க ஒரு சிறு அணுப்பிளவு இயக்கம் முதலில் ஹைடிரஜன் குண்டில் தூண்டப் படுகிறது. அவ்விதம் முதல் உந்து யுரேனிய வெடிப்பில் உண்டாகும் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து வெடிப்பு சக்தியை வெளியேற்றுகிறது. பொதுவாக அணுப்பிணைவு ஆயுதம் அணு ஆயுதத்தை விட சுமார் ஆயிரம் மடங்கு அழிவு சக்தியை வெளியாக்கும் நியூட்ரான் குண்டு அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு பாதகம் விளைவிக்க வல்லது.\nபல்வேறு டன் டியென்டி ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்கள்.\nஅமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட யுரேனியம் அணுக்குண்டு 15 கிலோ டன் டியென்டி ஆற்றலும், நாகசாக்கியில் போட்ட புளுடோனியம் அணுக்குண்டு 21 கிலோ டன் டியென்டி ஆற்றலும் கொண்டவை. அணு ஆயுதங்களின் வெடிப்புப் பரிமாணம் டியென்டி அளவீட்டில் [(TNT) -Trinitrotoluene -CH3C6H2(NO2)3 (A Powerful High Explosive)] கிலோ டன் அல்லது மெகா டன் எண்ணிக்கையில் குறிப்பிடப் படுகிறது கிலோ டன், மெகா டன் டியென்டி என்று அளவீடு செய்யும் போது அணு ஆயுதங்களின் எடையைக் குறிப்பிடாது அவற்றின் வெடி ஆற்றலை ஒரு டியென்டி இராசயன வெடிக்கு ஒப்பிடப் படுகிறது. ஒரு கிலோ டன் அணு ஆயுதம் 1000 டன் டியென்டி ஆற்றல் வெடிக்குச் சமம். ஒரு மெகா டன் அணு ஆயுதம் ஒரு மில்லியன் டன் டியென்டி ஆற்றல் வெடிக்கு இணையாகும். தற்போது வெப்ப அணுக்கரு ஆயுதம் (Thermonuclear Weapon OR Hydrogen Bomb) ஒன்று 25 மெகா டன் டியென்டி வெடி ஆற்றல் கொண்டதாக உள்ளது. மேலும் இப்போது 50 மெகா டன் டியென்டி வெடியாற்றல் உள்ள அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன. தற்போது பாதி உலகைக் கடந்து செல்லும் கட்டளை ஏவு கணைகளில் (Guided Missiles) அணுத்தாக்கு ஆயுதங்களை (Nuclear Strategic Weapons) ஏந்திக் கொண்டோ அல்லது ஆகாய விமானங்களிலிருந்து விடுவித்தோ நகரங்கள், தொழிற்துறை மையங்கள், இராணுவத் தளங்கள் ஆகியவை தகர்க்கப்படத் திட்டமிடப் படுகின்றன.\nஅணு ஆயுத வெடிப்புகளில் நேரும் அகோர விளைவுகள்\n1945 இல் அமெரிக்க போட்ட “லிட்டில் பாய்” அணுக்குண்டு ஹிரோஷிமா நகரை முற்றிலும் தகர்த்தது. அடுத்துப் போட்ட “·பாட் மான்” அணுக்குண்டில் நாகசாக்கி நகரம் தரைமட்டம் ஆனது. இவ்விரு நகரங்களில் ஏற்பட்ட விளைவுகளும், கதிர்வீச்சுக் காயங்கள், மரணங்கள், கதிரியக்க பொழிவுகளின் தீவிரம், நீண்ட கால விளைவுகள் அனைத்தும் மாதிரிப் பாடங்களாய் உலக நாடுகளுக்கு அறிவைப் புகட்டுகின்றன. ஆயுதங்களின் கிலோ டன் டியென்டி, மெகா டன் டியென்டி வெடிப்பு ஆற்றலுக்கு ஏற்ப விளைவுகளின் தீவிரம் குறையவோ கூடவோ செய்கிறது.\n1. அணுக்குண்டு வெடிப்பு அலைகள் (Bomb Blast):\nஅணு ஆயுத வெடிப்பின் போது வெளியேறும் ஏராளமான வெப்ப அலைச்சக்தி சூழ்வெளிக் காற்றை அதிவிரைவில் சூடாக்குகிறது. வெப்ப வாயு விரைவாக விரிவாகிப் பாய்ந்து பரவும் அதிர்ச்சி அலையாகத் தாக்குகிறது. இவ்விதம் வெளியாவது பாதி அளவு வெடிப்புச் சக்தி. அந்த விளைவில் குண்டு வீழ்ந்த இடத்துக்கு நெருங்கிய கட்டடங்கள் தரை மட்டமாக்கப் பட்டுப் பல மைல் தூரம் வீடுகள் தகர்ந்து பொடியாகும் அத்துடன் போட்ட இடத்தில் பெருங்குழி ஒன்றுதோண்டப்படும்.\n2. வெப்ப சக்தி வெளியேற்றம் (Heat Wave Spread):\nஅணு ஆயுத வெடிப்பால் ஒரு மில்லியன் டிகிரி உஷ்ணமுடைய ஒரு பெரும் தீக்கோளம் உண்டாகும். அந்தத் தீப்பிழம்பில் தகர்க்கப் படாத வீடுகள், கட்டங்கள் பற்றிக் கொண்டெரியும். வெப்ப வெளியேற்றம் முழு ஆற்றலில் மூன்றில் ஒரு பங்காக கணிக்கப் படுகிறது. இந்த பயங்கரத் தீப்பிழம்பே ஒரு பெரு குடைக் காளான் முகில்போல் (Huge Mushroom Cloud) உயரே விரிந்து செல்கிறது.\n3. கதிர்வீச்சு & கதிரடிப்பு (Direct Radiation Dose):\nவெப்ப வெடிப்போடு அதிதீவிரக் கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் பாய்ந்து உயிரனங்களைத் தாக்குகிறது. அதில் முதலாக மோதும் நியூட்ரான்கள், காமாக் கதிர்களைத் “துரிதக் கதிர்வீச்சு” (Prompt Radiation – Mostly Neutrons & Gamma Rays) என்று குறிப்பிடப் படுகிறது. அதிதீவிரக் கதிரடிகள் (High Amount of Radiation Dose) மனிதரையும், விலங்குகளையும் உடனே அல்லது சில தினங்களில் கொன்றுவிடும் குறைந்த அளவு கதிரடிப்புகள் கதிர் நோய்களை உண்டாக்கி மெதுவாகக் கொல்லும். பேரளவு கதிர்வீச்சுக் கதிரடி புற்றுநோய்களை (Cancer) உண்டாக்கும்.\n4. தாமதக் கதிரெழுச்சி விளைவுகள் (Delayed Radiation Effects) :\nஅணுப்பிளவு விளைவுகளால் பின்னெழும் கதிரியக்கப் பாதிப்புகள் மாந்தருக்கு நீண்ட காலம் கேடு தருபவை. அக்கொடிய பாதிப்புகள் அணுப்பிளவு மூலகங்களின் “அரை ஆயுளைப்” (Half Life) பொருத்தவை. அரை ஆயுள் என்பது கதிரியக்கத் தேய்வு முறையில் நிலையற்ற மூலகம் (Unstable Elements due to Radioactive Decay) படிப்படியாகத் தேய்ந்து நிறை பாதியாகும் காலத்தைக் குறிப்பது. சீக்கிரமாகத் தேயும் நிலையற்ற மூலகம் சிறிது காலம் உயிரினத்தைப் பாதிக்கும். மெத��வாகத் தேயும் நிலையற்ற மூலகந்தான் நீண்ட காலம் உயிரினத்துக்குத் தொல்லை கொடுப்பது. இந்த கதிர்வீச்சு வாயு மூலகங்கள் சூழ்வெளிக் காற்றில் பல நாடுகளுக்கு பயணம் செய்து மக்களைப் பாதிக்கின்றன.\n5. கதிரியக்கப் பொழிவுகள் (Radioactive Fallouts):\nஇறுதியாக நூற்றுக் கணக்கான மைல் காற்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த கதிரியக்கத் துணுக்குகள்தான் பொழிவுகளாகப் பூமியில் நிரந்தரமாகப் படிந்து விடுகின்றன. நீண்ட அரை ஆயுள் உடைய மூலகத் துணுக்குகள் பூமியில் தங்கி நெடுங்காலம் மனித இனத்துக்குத் தொல்லைகள் அளிக்கின்றன. அவையே நிலவளம், நீர்வளம், சூழ்வெளியைத் தீண்டி பல ஆண்டுகளுக்கு நாசம் புரிகின்றன.\n6. விண்வெளிப் பாதிப்புகள் (Effects in Space):\nஅணு ஆயுதச் சூழ்வெளிப் பாதிப்புகள் குண்டு போடும் போது எந்த உயரத்தில் வெடிக்கிறது என்னும் மேல்மட்டத்தைப் பொருத்தது. அதிர்ச்சி அலைகளைப் பரப்பப் போதிய வாயு இல்லாமல் வெறும் கதிர்வீச்சுத் தாக்குதலே பெரும்பான்மையாக விளைந்திடும். வெப்ப சக்தி பரவிச் சென்று தீ மூட்டும் நிகழ்ச்சிகள் குன்றும். பொதுவாக நியூட்ரான், காமாக் கதிர்களின் தீங்கு மிகைப்படும்.\n7. மின்காந்த அதிர்வு விளைவுகள் (Electromagnetic Pulse Burst):\nஅணு ஆயுத வெடிப்பிலே மிகவும் விந்தையான விளைவு : ஒரு பெரும் மின்காந்தத் துடிப்பு (Production of an Electromagnetic Pulse – A Powerful Burst of Electric Current) உண்டாவது கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது அந்த மின்னோட்டம் மின்சார, மின்னியல் சாதனங்களை – கணினிகள், மின்சக்தி நிலையங்கள், தொலைக் கட்சி நிலையங்கள், ரேடியோ தொடர்புகள் போன்றவற்றைப் பெரும் அளவில் பாதிக்கும்.\n2 thoughts on “அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -1”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/09031126/Karnataka-Cabinet-Expansion-Ministerial-for-3-persons.vpf", "date_download": "2019-08-26T09:59:23Z", "digest": "sha1:3Z2Q6QM3E3FYOJNU6R3TRLBNI7UTAKEJ", "length": 14615, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka Cabinet Expansion: Ministerial for 3 persons including Independents || கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: சுயேச்சைகள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: சுயேச்சைகள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி\nகர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தில், சுயேச்சைகள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டது.\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். ஆட்சி அமைத்தபோது, காங்கிரசுக்கு 22 மந்திரி பதவியும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 12 மந்திரி பதவியும் ஒதுக்கப்பட்டது. மந்திரியாக இருந்த சி.எஸ்.சிவள்ளி மரணம் அடைந்ததை அடுத்து காங்கிரசுக்கு ஒரு மந்திரி பதவி காலியாக உள்ளது. மேலும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 2 மந்திரி பதவி காலியாக உள்ளன. ஆகமொத்தம் மந்திரிசபையில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. இதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று தகவல் வெளியானது. இதை உறுதிபடுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, டாக்டர் சுதாகர் ஆகியோர் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி களத்தில் குதித்தனர். ஆட்சியை தக்கவைக்கும் பொருட்டு, மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார். காலியாக உள்ள 3 இடங்கள் நிரப்பப்படுகின்றன. 2 சுயேச்சைகள் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கவுள்ளது. வருகிற 12-ந் தேதி புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.\n1. கர்நாடக மந்திரிசபை 20-ந்தேதி விரிவாக்கம் - 13 பேர் பதவி ஏற்க வாய்ப்பு\nகர்நாடக மந்திரிசபை 20-ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் 13 பேர் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\n2. எடியூரப்பா மந்திரிசபை 18-ந் தேதி விரிவாக்கம் : கர்நாடகத்தில் 16 பேருக்கு மந்திரி பதவி\nகர்நாடக மந்திரிசபை 18-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. முதல்கட்டமாக எடியூரப்பா மந்திரிசபையில் 16 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது. மேலும் பா.ஜனதா ஆட்சி அமைய உதவிய தகுதி நீக்க எம்.எல்.ஏ.க் களுக்காக 17 இ���ங்களை காலியாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.\n3. கர்நாடக மந்திரிசபை 3-வது முறையாக விரிவாக்கம்: 2 சுயேச்சைகள் மந்திரி ஆனார்கள்\nகர்நாடக மந்திரிசபை நேற்று 3-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\n4. கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம் : 2 சுயேச்சைகளுக்கு மந்திரி பதவி\nஆட்சியை தக்க வைக்கும் நடவடிக்கையாக கர்நாடக மந்திரிசபை இன்று (வெள்ளிக்கிழமை) விரிவாக்கம் செய்யப் படுகிறது. 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்கிறார்கள்.\n5. கர்நாடக மந்திரிசபை 12-ந் தேதி விரிவாக்கம் காங்கிரசில் யாருக்கும் மந்திரி பதவி இல்லை ஆட்சியை காப்பாற்ற சுயேச்சைக்கு விட்டுக்கொடுக்கிறது\nகர்நாடக மந்திரிசபை வருகிற 12-ந்தேதி விரிவாக்கம் செய்யப்படு கிறது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாருக்கும் மந்திரி பதவி வழங்கப் படவில்லை. ஆட்சியை காப்பாற்றும் முயற்சியாக இருக்கும் ஒரு இடத்தை சுயேச்சைக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகுவதாக அறிவித்த ஆட்சியர்\n2. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n3. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n4. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\n5. வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் - பிரதமருக்கு அருண் ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/pendrive-with-password/", "date_download": "2019-08-26T10:01:10Z", "digest": "sha1:HEBMUWX2GPSOWXPNQVBBGTE7DXOL45MN", "length": 4050, "nlines": 31, "source_domain": "www.dinapathippu.com", "title": "பாஸ்வேர்டுடன் புதிய பென்டிரைவ் அறிமுகம்...! - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / பாஸ்வேர்டுடன் புதிய பென்டிரைவ் அறிமுகம்…\nபாஸ்வேர்டுடன் புதிய பென்டிரைவ் அறிமுகம்…\nபென்டிரைவ் தயாரிப்பின் முன்னணி நிறுவனமான கிங்ஸ்டன்(Kingston) பாஸ்வேர்டுடன் புதிய பென்டிரைவ் அறிமுகம் செய்துள்ளது.\nடேட்டா டிராவலர் 2000(Data Traveler 2000), யுஎஸ்பி 3.1 என்ற பென்டிரைவ்களில் ஆல்பா நியூமரிக் கீபேட் உள்ளது.இதன் மூலம் நாம் பென்டிரைவ்களை லாக் செய்து கொள்ள முடியும்.இதனால் மற்றவர்களிடமிருந்து நமது பென்டிரைவ்-ல் உள்ள கோப்புகளை பாதுகாத்து கொள்ள முடியும்.\nமேலும் இந்த வகை பென்டிரைவ்களில் AES 256 bit என்கிரிப்ஷன் உள்ளதால் டேட்டாக்களில் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது.DT 2000 வகை பென்டிரைவ்கள் FIPS 197 சான்றிதழ் பெற்றுள்ளன.\nஇவை எந்த வகை சாதனங்களிலும் USB 2.0 அல்லது USB 3.1 போர்ட் வசதியுடன் பயன்படுத்த முடியும். மேலும் DT 2000 பென்டிரைவ்கள் 16GB மற்றும் 32GB சேமிப்பு திறன் வசதியுடன் கிடைக்கின்றன.இதன் விலை மாடலுக்கு ஏற்ப 10 முதல் 18 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபென்டிரைவ்களில் உள்ள கோப்புகளை என்கிரிப்ட் பன்ன முடியும் என்றாலும் இது போன்ற லாக் வசதி அனைவரும் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious article ரஷ்ய விஞ்ஞானிகள் பறக்கும் பைக் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்\nNext article சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல 20 நிமிடம்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/murder_13.html", "date_download": "2019-08-26T10:27:42Z", "digest": "sha1:Y2DGQ7JQCQG5FPRLZRP6K4ZQU2WXSEKX", "length": 7862, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "இருவேறு இடத்தில் இருவர் கொலை - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / இருவேறு இடத்தில் இருவர் கொலை\nஇருவேறு இடத்தில் இருவர் கொலை\nயாழவன் August 13, 2019 திருகோணமலை\nதிருகோணமலை – குச்சவௌி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுச்சவௌி – மதுரங்குடா பகுதியில் நேற்றிரவு 8.15 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவரை குச்சவௌி வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளா்.\nஇதில் 40 வயதான ஒருவரே கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசடலம் குச்சவௌி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை பேருவளை – கரதகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nதனிப்பட்ட தகராறு காரணமாக 27 வயதான இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெ���்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/09/2040.html?showComment=1252904519263", "date_download": "2019-08-26T10:31:22Z", "digest": "sha1:UA3K45UWELSAN3ZTU2NX527KTJCBQGK6", "length": 11177, "nlines": 186, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: 2040-ல் இந்தியாவின் தலைப்புசெய்திகள்..", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nஅன்னையின் பிறந்த நாளை தேடி..\n6:59 PM | பிரிவுகள் நக்கல், நையாண்டி, பொது, மொக்கை\n1.இந்திய பிரதமர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு.\n2.வரும் முதல்வர் தேர்தலில் கண்டிப்பாக என் மகன் வெற்றி பெறுவான்,,,எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேச பேட்டி..\n3.நான் அடுத்த உலக்கோப்பையிலும் விளையாட விருப்பமாக உள்ளேன் - சச்சின் பேட்டி...\n4.முன்னால் உலக அழகி ஐஸ்வர்யாவின் மூன்றாவது திருமணத்திற்கு சல்மான் கான்,விவேக் ஓபராய்,அபிஷேக்பச்சன் வருகை தந்தனர்....\n5.சிம்புவுடன் காதலா,இல்லை என மறுக்கிறார் சினேகா.....\n6.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.5 உயர்வு..இனி 999/லிட்டர்......\n7.ரஜினியின் கதாநாயகியாக தனுஷின் மகள் நடிக்க இருக்கிறார் ..தனுஷ் பெருமிதம்.......\n8.வரலாற்று சிறப்புமிக்க கோலங்கள் தொடர் 25000 நாட்களை தொட்டது........\n9.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தீடீர் மாரடைப்பால் மரணம்.........\n10.விஜய் தனது அடுத்த படத்தில் காலேஜ் மாணவனாக வலம் வருகிறார்..........\nஅப்படினா 2012 ல உலகம் அழியாதா..\nநல்லா இருக்கு நண்பா... நல்ல நகைச்சுவை இடுகை..\nஉண்மை தான் அன்பு இவை நடந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை...காமெடியாகவும் இருக்கு எதார்தனிலைக்கு ஏற்றதாகவும் இருக்கு....\n7.ரஜினியின் கதாநாயகியாக தனுஷின் மகள் நடிக்க இருக்கிறார் ..தனுஷ் பெருமிதம்.......\n9.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தீடீர் மாரடைப்பால் மரணம்.........\n7,9 தவிர மற்றவை நடக்க வாய்ப்பிருக்கிறது.\nஇந்தியாவின் தலைப்பு செய்திகள்... நல்லா இருக்கு அன்பு. நீங்களும் ஒரு நாள் தலைப்பு செய்தியில வரணும்\nஇந்த எஸ்.எம்.எஸ் ரொம்ப பழசாச்சே\nயோவ்... இன்னும் 31 வருஷம் அந்த கரு நாய் நிதி உயிரோட இருக்கணும்\nயோவ்... இன்னும் 31 வருஷம் அந்த கரு நாய் நிதி உயிரோட இருக்கணும்\n(((2.வரும் முதல்வர் தேர்தலில் கண்டிப்பாக என் மகன் வெற்றி பெறுவான்,,,எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேச பேட்டி..\n.8.வரலாற்று சிறப்புமிக்க கோலங்கள் தொடர் 25000 நாட்களை தொட்டது........))))))\n5.சிம்புவுடன் காதலா,இல்லை என மறுக்கிறார் சினேகா\n.7.ரஜினியின் கதாநாயகியாக தனுஷின் மகள் நடிக்க இருக்கிறார் ..தனுஷ் பெருமிதம்.......\n.9.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தீடீர் மாரடைப்பால் மரணம்.........\n.1.இந்திய பிரதமர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு.\n.4.முன்னால் உலக அழகி ஐஸ்வர்யாவின் மூன்றாவது திருமணத்திற்கு சல்மான் கான்,விவேக் ஓபராய்,அபிஷேக்பச்சன் வருகை தந்தனர்....)))))))\n.....ரெம்ப மோசம் அ இருக்கு அன்பு...\nமுதல் வரி படிக்கும் போது லேசா நெஞ்சு வலிச்சது, ரெண்டாவதுக்கு ஐயையோ-ன்னு என் தங்கமணி கத்தினது உங்களுக்கு கேட்டு இருக்கும் ...முடியல :-))\n//4.முன்னால் உலக அழகி ஐஸ்வர்யாவின் மூன்றாவது திருமணத்திற்கு சல்மான் கான்,விவேக் ஓபராய்,அபிஷேக்பச்சன் வருகை தந்தனர்.... //\nஉங்களுக்கு பொது அறிவ போதாது...\nபூச்சியம் எதையும் தவற விடேலயா\nசிம்பு காதல் விடயம் அசத்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20073/", "date_download": "2019-08-26T09:03:54Z", "digest": "sha1:IPR4TAP77JA4G2ARSDAT2SQHHQNVIIIJ", "length": 10065, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கடும் வறட்சி காரணமாக சோமாலியாவில் 48 மணிநேரத்தில் 110 பேர் பட்டினி மரணம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடும் வறட்சி காரணமாக சோமாலியாவில் 48 மணிநேரத்தில் 110 பேர் பட்டினி மரணம்\nகடும் வறட்சியால் சோமாலியாவில் 110 பேர் பட்டினியால் மரணம் அடைந்துள்ளனர். சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகின்றதனால் குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கு சுமார் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் சோமாலியாவின் தென் மேற்கு வளைகுடா பகுதியில் மட்டும் 48 மணிநேரத்துள் 110 பேர் பட்டினியால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள அவ்டின்லே என்ற நகரில் ஏராளமானவர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்துள்ளதாகவும் அங்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை என்பதனால் கொலரா நோய் வேகமாக பரவி வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த உயிரிழப்பு குறித்த தகவலானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து மட்டும் வெளியாகி உள்ளது எனவும் இதுபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் உணவின்றி உயிரிழக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nTagsஉணவு கடும் வறட்சி குடிநீர் கொலரா சோமாலியா தட்டுப்பாடு பட்டினி மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய\nஇனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – ரீட்டா இசாக் நாடியா\nகேப்பாப்புலவில் 482 ஏக்கரை மீட்பதற்காய் தொடரும் போராட்டம் – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பா��ியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22152/", "date_download": "2019-08-26T08:55:45Z", "digest": "sha1:75S253AIPBEIE47CYYMXDA6ZF7VWQE5U", "length": 12931, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "வெளிநாட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணை செய்ய மாட்டார்கள் – ஹர்ஸ டி சில்வா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணை செய்ய மாட்டார்கள் – ஹர்ஸ டி சில்வா\nகால மாறு நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்றாலும் விசாரணை செய்ய மாட்டார்கள் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பான விடயத்தை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகள் நீதிபதிகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பிற்கு அமையவே வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகள் நீதிபதிகள் விசாரணைகளில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர் பங்கேற்பார்கள் என்ற பதத்தின் ஊடாக நிபுணத்துவ ஆலோசனை அல்லது கண்காணிப்பாளர்களாகவும் இருக்க முடியும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் எனவும், வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் இவ்வாறான பங்களிப்புக்களை வழங்கியுள்ளதாகவும் கண்காணிப்பு மற்றும் நிபுணத்துவ ஆலோசனை என்ற அடிப்படையில் இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் பகவதி மஹிந்த ஆட்சிக் காலத்தில் பங்களிப்பினை வழங்கியிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதாருஸ்மான் அறிக்கையை மற்றுமொரு உதாரணமாக குறிப்பிட முடியும் எனவும், இந்தோனேசியாவின் சட்ட மா அதிபர் ஒருவரே அந்த அறிக்கைக்கு பங்களிப்பு வழங்கியிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசில தரப்பினர் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு என்பதனை வெளிநாட்டு நீதிபதிகள் உள்நாட்டில் வழக்கு விசாரணை செய்வார்கள் என்ற அர்த்தததில் பிர���்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nகலப்பு நீதிமன்றம் என்ற பதத்தை சில தரப்பினர் குறுகிய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும் இது குறித்து மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டுமேனவும் அவர் கோரியுள்ளார்.\nTagsகண்காணிப்பாளர்கள் தாருஸ்மான் அறிக்கை நிபுணத்துவ ஆலோசனை பொதுநலவாய நாடுகள் வழக்கு விசாரணை வெளிநாட்டு நீதிபதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nகால அவகாசம் வழங்கப்பட்டமையானது இலங்கைக்கு மிக ஆபத்து – இறுதியில் சர்வதேச விசாரணை நடக்கும் – தயான் ஜெயதிலக\nவில்பத்தில் வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய வனப்பகுதிகள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம்\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப���பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/ta-1335932", "date_download": "2019-08-26T10:24:01Z", "digest": "sha1:ES4C7HUU2MU5FJLCZYKJFSZUUTAKLCQP", "length": 9749, "nlines": 18, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "அருள்பணியாளர், துறவியருக்கு திருத்தந்தையின் உரை", "raw_content": "\nஅருள்பணியாளர், துறவியருக்கு திருத்தந்தையின் உரை\nசெப்.10,2017. அன்பு சகோதர ஆயர்களே, அருள்பணியாளரே, துறவியரே, குருமாணவர்களே, குடும்பத்தினரே, உண்மையான திராட்சை செடி என்று இயேசு கூறிய நற்செய்திப் பகுதியை வாசிக்கக் கேட்டோம். இச்சொற்களை, இயேசு, தன் இறுதி இரவுணவின்போது சீடர்களிடம் கூறினார். மேலறையில் நிகழ்ந்த அந்த முதல் திருப்பலியில், இயேசு, மனம் திறந்து தன் சீடர்களிடம் பேசினார்; புதிய உடன்படிக்கையை அவர்களுக்கு வழங்கினார். அதே மேலறையில், மரியாவும், ஏனைய பெண்களும் சீடர்களோடு கூடி, செபித்து வந்தனர் (திருத்தூதர் பணிகள் 1: 13-14). அன்று அவர்கள் கூடிவந்ததுபோல், நாம் இங்கு கூடிவந்துள்ளோம். அருள்சகோதரி லெய்டி, மரியா இசபேல், அருள்பணி யுவான் ஃபெலிப்பே ஆகியோர் பகிந்துகொண்டதைக் கேட்டோம்.\nஇளையோரில் பலர், வாழும் இயேசுவை, தங்கள் குழுமங்களில் கண்டுகொண்டுள்ளனர். இவ்வுலகின் தீமைகளுக்கு எதிராக, இளையோர் பொறுமையிழந்து கூடிவருகின்றனர். இந்த அநீதிகளுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுப்பதை, இயேசுவின் பெயரால் செய்யும்போது, அவர்கள் 'தெரு போதகர்களாக' மாறி, மக்கள் வாழும் இடங்களுக்கு, இயேசுவை ஏந்திச் செல்கின்றனர்.\nஇயேசு கூறும் திராட்சைக்கொடி, 'உடன்படிக்கையின் மக்களே'. இயேசுவுடன் ஒன்றித்திருக்கும்வரை, திராட்சைக்கொடி பலன்தரும்; கோபம், ஏமாற்றம் ஆகியவற்றால், செடியைவிட்டு விலகிச்செல்லும் கொடி, காய்ந்துபோகும்.\nதிராட்சைச்செடி வளரும் பூமியான கொலம்��ியா நாடு, எவ்வாறு உள்ளது ஒளியும், இருளும் கலந்த ஒரு குழப்பமானச் சூழல் இந்நாட்டில் நிலவி வருகிறது. இந்தக் குழப்பங்களின் நடுவே, இறைவனின் அழைத்தல் தொடர்ந்து ஒலிக்கிறது. விவிலியத்தில், ஆதிகாலம் முதலே, குழப்பங்கள் நிலவிவந்தன. காயின் ஆபேலைக் கொன்றதுமுதல், இவ்வுலகில் இரத்தம் சிந்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இவற்றிற்கிடையே, இறைவனின் அழைத்தலும் மக்களை தொடர்ந்து வந்தடைந்துள்ளது.\nதிராட்சைச்செடியுடன் இணைந்த ஒவ்வொரு கொடியும், பலன் தருவதற்கு அழைக்கப்பட்டுள்ளது. கொடி வாழ்வதற்கு, இயேசு என்ற செடியிலிருந்து சாறைப் பெறவேண்டும். இயேசுவோடு இணையாமல், தங்கள் பதவி, முன்னேற்றம் என்ற ஏணியில் ஏற விழைவோர், பணம், புகழ் என்ற சோதனைகளுக்கு உட்படுகின்றனர்.\nநான் அடிக்கடி சொல்லிவருவது இதுதான்: பணம் உள்ள 'பர்ஸ்' வழியே, சாத்தான் நுழைகிறது. 'நீங்கள் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது' (மத்தேயு 6: 21,24) மக்கள் நம்மீது கொண்டிருக்கும் மதிப்பையும், செல்வாக்கையும் பயன்படுத்திக்கொண்டு, பணிவிடை பெறுவதற்கோ, செல்வங்கள் சேர்ப்பதற்கோ முயற்சிகள் செய்யக்கூடாது.\nகனி தராத கொடிகளை தறித்துவிடும் இறைவன், மிகுந்த கனி தருவதற்கென, கொடிகளை கழித்தும் விடுகிறார். முற்றிலும் வெட்டப்பட்டு உலர்ந்துபோகாமல் இருக்க, இயேசு கூறும் வழி, அவரோடு இணைந்திருத்தல். இயேசுவோடு இணைந்திருப்பதற்கு, மூன்று வழிகளைக் கூற விழைகிறேன்.\n1. கிறிஸ்துவின் மனிதத்தன்மையை தொடுவதன் வழியாக, குறிப்பாக, துயருறுவோருக்கு உதவிகள் செய்யும் நல்ல சமாரியராக வாழ்வதன் வழியாக, இயேசுவோடு இணைந்திருக்கிறோம்.\n2. அவரது இறைத்தன்மையை தியானம் செய்வதன் வழியாக, அதாவது, விவிலியத்தை வாசிப்பது, ஒவ்வொருநாளும் செபிப்பது இவற்றின் வழியே இயேசுவோடு இணைந்திருக்கிறோம்.\n3. கிறிஸ்துவுடன் இணைந்திருப்பதால், வாழ்வில் மகிழ்வடைகிறோம். உண்மையான மகிழ்வுடன் இருந்தால், சோகமான சீடர்களாக, கசப்பு நிறைந்த திருத்தூதர்களாக வாழ மாட்டோம். மகிழ்வைப் பறைசாற்றி, நம்பிக்கையின் தூதர்களாக வாழ்வோம்.\nபெரு வெள்ளத்திற்குப்பின், நோவா, புதிய துவக்கத்தின் அடையாளமாக, திராட்சைத் தோட்டம் ஒன்றை உருவாக்கினார். வாக்களிக்கப்பட்ட நாட்டைப் பார்வையிட, மோசே அனுப்பிய தூதர்கள், அந்நாட்டின் செழிப்பை உணர���த்த, திராட்சைக் கனிகளைக் கொணர்ந்தனர்.\nகொலம்பியா நாடும், கனிகள் தரும் திராட்சைச்செடியாக இருக்கவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார். வெறுப்பு, பகைமை என்ற வெள்ளம் தீர்ந்தபின், அமைதி, நீதி என்ற கனிகள் இந்நாட்டில் விளையவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.\nஇறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக கொலம்பியா நாட்டில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை ஆசீர்வதிப்பாராக கொலம்பியா நாட்டில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை ஆசீர்வதிப்பாராக\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/actor-dhanush-hollywood-movie-receives-great-honor-at-norway-film-festival.html", "date_download": "2019-08-26T09:21:15Z", "digest": "sha1:TDGZ4HKUABB5KPXJQBT4WZJR5UJIQFED", "length": 5277, "nlines": 82, "source_domain": "www.cinebilla.com", "title": "தனுஷ் நடித்த ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது | Cinebilla.com", "raw_content": "\nதனுஷ் நடித்த ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது\nதனுஷ் நடித்த ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது\nதனுஷ் நடித்துள்ள ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படம் நார்வே திரைப்பட விழாவில் முக்கிய விருதை தட்டிசென்றது. இந்த தகவலை பட இயக்குநர் கென் ஸ்காட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகதாநாயகனாக தனுஷ் நடித்துள்ள ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்ற படம் இந்தியாவின் மும்பை, ஃபிரான்ஸ், இத்தாலி, லிபியா போன்ற நான்கு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.\nகேன்ஸ் உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்த இப்படம், சமீபத்திய நார்வே திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டது. அதில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படத்துக்கு ‘தி ரே ஆஃப் ஷன்ஷைன்’ என்ற முக்கிய விருது கிடைத்துள்ளது.\nஇதுகுறித்து படத்தின் இயக்குநரான கென் ஸ்காட், நேர்மையான படமாக்குதல் மற்றும் கவர்ந்திழுக்கும் காட்சிகள் காரணமாக நடுவர்கள் படத்துக்கு இந்த விருதை அளித்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு ஆகிய மொழிகளில் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், தமிழில் வாழ்க்கையை தேடி நானும் போனேன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்ப்பட்டு வெளிவரவுள்ளது. விரைவில் ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ‘தி ரே ஆஃப் ஷன்ஷைன்’ படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/listings/sunnyleone", "date_download": "2019-08-26T09:22:10Z", "digest": "sha1:VS5JDVHKQ7S43QEZ25J7GPHBNOCAZZSE", "length": 2055, "nlines": 69, "source_domain": "www.cinebilla.com", "title": "Related sunnyleone News", "raw_content": "\nகண்ணீர் விட்டு அழுத சன்னி லியோன்\nபடத்தலைப்புக்காக காத்திருக்கும் சன்னி லியோன் ரசிகர்கள்\nசன்னிலியோனுக்காக ஸ்பெஷல் இசைக்கருவியை பயன்படுத்தும் இசையமைப்பாளர் அம்ரிஷ்\nகோலிவுட்டை கலக்க வருகிறாராம் ‘அந்த....’ நடிகை\nஆண்ட்ரியா பாட, சன்னி ஆட... ஒரே குஷிதான்...\nவிமான விபத்திலிருந்து தப்பிய சன்னி லியோன்\nசன்னிலியோன் மிரட்டும் “ ராத்ரி “\n”பெட் ரூம் சீன் தவிர வேற எதுவும் இல்லையா..” - ஏங்கும் சன்னி லியோன்..\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/bumrah/", "date_download": "2019-08-26T09:48:00Z", "digest": "sha1:ENPXBFOZUDUXFN4WEK5X22CRGXGYFB3E", "length": 8005, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "39 ஆண்டு சாதனையை முறியடித்த பும்ரா! | vanakkamlondon", "raw_content": "\n39 ஆண்டு சாதனையை முறியடித்த பும்ரா\n39 ஆண்டு சாதனையை முறியடித்த பும்ரா\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 39 ஆண்டுகால சாதனையை தகர்த்தார். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி வென்றது.\nபெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடக்கிறது.\nஇந்திய அணி 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் எடுத்த 8 ரன்கள் 435 பின்தங்கியிருந்தது. இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, பும்ரா வேகத்தை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nபும்ரா 6 விக்கெட் கைப்பற்றினார். இந்நிலையில் சர்வதேச டெட்ஸ் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா (45 விக்கெட்) முதலிடம் பிடித்தார்.\nமுன்னதாக கடந்த 1979 இல் திலீப் தோசி, அறிமுகமான ஆண்டில் 40 விக்கெட் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இதனை பும்ரா இன்று தகர்த்தெறிந்தார்.\nஉலக டி-20 பெயரை மாற்றிய ஐசிசி\nஇதெல்லாம் வேலைக்கு ஆகாது; இளம் வீரருக்கு எச்சரிக்கை\nவவுனியாவிற்கு பளுதூக்கும் போட்டியில் நான்கு பதக்கங்கள்\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைப்பு\nபடைபலத்துடன் வெளியாகிய பேட்ட ட்ரைலர்\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2016/01/20/life-on-earth/", "date_download": "2019-08-26T10:42:40Z", "digest": "sha1:SFNS26ECDKDK7ATSHNQ53OHOB2WLN7XC", "length": 49243, "nlines": 193, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "உயிரின மூலவிகள் பூமி தோன்றிய உடனே உருவாகி இருக்கலாம் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஉயிரின மூலவிகள் பூமி தோன்றிய உடனே உருவாகி இருக்கலாம்\n3.8 பில்லியன் ஆண்டுகட்கு முன் உயிரின மூலவிகள் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளதை இப்போது காண்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஏறக் குறைய பூமி தோன்றிய உடனே உயிரன மூலங்கள் உருவாகி விட்டன. பிறகு ஏதுவான ஆக்கக் கூறுகள் இணைந்த பின், உயிரினங்கள் உடனே உண்டாயின. பிரபஞ்சத்தில் உயிரினப் பெருக்கம் மிகுதியாக இருக்கலாம். எளிய உயிர் மூலவிகள் உடனே தோன்றி, அவை தானாய் இயங்கி, சூரிய ஒளிச்சேர்க்கைத் [Photosynthesis] தகுதி பெற பல மில்லியன் ஆண்டுகள் எடுத்தன.\nமார்க் ஹாரிஸன் [பேராசிரியர், பூதள இரசாயனம், காலிஃபோர்னியா பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்சலஸ்]\nபூமி தோன்றிய உடனே உயிர் மூலவிகள் உருவானதற்குச் சான்றுகள்\nகாலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 4.1 மில்லியன் ஆண்டுகட்கு முன்பே பூமியில் உயிரின மூலவிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்று அறிவித்துள்ளார்கள். அந்த ஆராய்ச்சி முடிவு 2015 அக்டோபர் 21 இல் தேசீய விஞ்ஞானப் பேரவை [National Academy of Sciences] இதழில் வெளியானது. ஆராய்ச்சி செய்தவர் மேற்கு ஆஸ்திரேலியாவில், உருகி உறைந்த பாறைகளில் எடுத்த 10,000 மேற்பட்ட ஸிர்கான் படிமத்தை [Zircon Crystals] எடுத்துக் கொண்டார். ஸிர்கான் படிமங்கள் பல பில்லியன் ஆண்டுகள் மாறாமல் பூர்வப் படிவ [Fossils] பூமி மாதிரிகளாய்க் காலச்சுவடு சிமிழ்கள் [Time Capsules] என்று கருதப்படுபவை. அவை அண்டைச் சூழ்நிலைப்பைப் பற்றி பாதுகாப்பவை. அவற்றில் உள்ள கார்பன் [Carbon] தனித்துவ முத்திரை உடையது. குறிப்பிட்ட கார்பன்-12/ கார்பன்-13 பின்னம் [Specific Ratio of Carbon-12 to Carbon-13] ஒளிச்சேர்க்கை மூலவி வசிப்பைக் [Presence of Photosynthetic Life] காட்டும். அவற்றில் விஞ்ஞானிகள் 656 ஸிர்கான் படிமங்கள் கரும் புள்ளிகள் [Dark Specks] இருக்கக் கண்டார். அவற்றில் குறிப்பாக 79 படிமங்களில் இராமன் ஒளிப்பட்டை [Raman Spectroscopy] முறையில் கண்டது : முப்புற வடிவில் பூர்வீக ஜீவிகளின் தடம் [Molecular & Chemical Structure of Ancient Micro-organisms in three Dimensions] காணப்பட்டன. அந்த மாதிரிகளில் இருந்த பூர்வீகக் கார்பன் உயிரின மூலவிகள் உறுப்புக்குக் காரணமானது. 4.1 பில்லியன் காலத்து கரித்திரட்சி [Graphite] முதன்முதல் ஆராயப்பட்டு உயிர் மூலவி இருப்பு காணப் பட்டது.\nஉபரிகள் சேர சக்தி தேவை.\nஇந்த சோதனைகள் மூலாதார மூலக்கூறுகளான கொய்னொலோன் & ஐசோகொய்னோலோன் [Quinolone & Isoquinolone] இரண்டும் சூட்டுச் சூழ்வெளியில் பின்னிப் பிணைந்து சூரியப் புயலில் வீசி எறியபடலாம் என்று அழுத்தமான சான்றுகளைக் காட்டுகின்றன. குளிர்ந்து போன மூலக்கூறு முகில்களில் இவை விழுந்த பின்பு குளிர்ந்த அண்டெவெளி நுண்துகள்களில் படிந்து இயற்கை நிகழ்வுகளில் ஈடுபடும். அவை மேலும் சிக்கலான உயிர்ச்சார்புள்ள மூலக்கூறுகளை உண்டாக்கி டியென்ஏ & ஆரென்ஏ உருவாக்க உதவும் [Biorelevant Molecules like Nuclebases to create DNA & RNA].\nரால்ஃப் கெய்ஸர், இரசாயனப் பேராசிரியர், ஹவாயி பல்கலைக் கழகம்\nஇதுதான் முதன்முறையாக எவரும் விண்மீன்கள் வெப்ப இயக்கத்தை உள்நோக்கியது. நைட்டிரஜன் கலந்துள்ள வளையத்தை கார்பன் அணுக்கள் உண்டாக்குவது அத்தனை எளிமை இல்லை. இப்புதிய ஆய்வு அந்த சூட்டு வாயுத் தோற்ற வாய்ப்பு இருப்பை மெய்ப்பிக்கி���து. அதை அகிலவெளிக் கனல் சமைப்பு [Cosmic Barbeque] என்று சொல்லலாம். ஆனால் அந்த இயக்கம் நிகழ்வதற்கு ஒரு சக்தி அரண் [Energy Barrier] உள்ளது. அந்த வரையறை ஓர் விண்மீன் அருகில் அல்லது ஆய்வகச் சோதனையில் மீறலாம். அதாவது இந்த உயிரின மூல மூலக்கூறுகளை இப்போது நாம் விண்மீன்களைச் சுற்றி இருப்பதைத் தேடலாம்.\nமுகஸகீத் அஹமத், பெர்க்கிலி ஆய்வுக்கூட விஞ்ஞானி\nஉயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை டியென்ஏ\nபல ஆண்டுகளாக உயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை [Double Helix] எனப்படும் டியென்ஏ ஆக்கும் மூலக்கூறுகள் பிரபஞ்சத்தில் எப்படி உருவாகி வருகின்றன என்னும் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு மூலாதார மூலக்கூறுகள் : நைட்டிரஜன் அணுக்கள் பதிந்துள்ள கார்பன் வளைய அமைப்புகள் [Key Components of Nucleobases] எப்படித்\nதோன்றுகின்றன என்று முதலில் அறிய வேண்டும்.\nமுதன்முறையாக அமெரிக்காவில் பெர்க்கிலி தேசீய ஆய்வகம், ஹவாயி பல்கலைக் கழகம் இரண்டும் சேர்ந்து ஆராய்வுகள் நடத்தி, பிரபஞ்சத்தில் விண்மீன்களுக்கு அருகில் உள்ள சூட்டுத் தளங்களில் தகுந்த சூழ்நிலை அமைந்து இவ்வகை மூலக்கூறு நைட்டிரஜன் படிந்த கார்பன் வளையங்கள் [Quinolone] உருவாக நிகழ்வுகள் நேர்கின்றன என்று கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்கள்.\n“உயிரினம் எதுவுமே இல்லாமல் எளியதாய்ப் பிரபஞ்சம் வெறும் பௌதிகம், இரசாயனத்தோடு, கால வெளியைத் தோற்றுவித்த அகில வெடிப்புத் தூசியோடு (Dust of Cosmic Explosion) இருந்திருக்கலாம். உண்மையில் அப்படி நேரவில்லை பிரபஞ்சம் தோன்றி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சூனியத்திலிருந்து உயிரினங்கள் உதித்தன என்று நான் நியாயப் படுத்துவது பைத்தியகாரத்தனம். “உயிரினப் படிப்படி மலர்ச்சி” (Evolution) என்னும் இயற்கை நியதி நேர்ந்தது மட்டுமில்லை பிரபஞ்சம் தோன்றி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சூனியத்திலிருந்து உயிரினங்கள் உதித்தன என்று நான் நியாயப் படுத்துவது பைத்தியகாரத்தனம். “உயிரினப் படிப்படி மலர்ச்சி” (Evolution) என்னும் இயற்கை நியதி நேர்ந்தது மட்டுமில்லை அந்த மகத்தான நிகழ்ச்சியை உளவி அறிந்து கொள்ளும் மனிதரை உண்டாக்கவும் செய்திருக்கிறது.”\nரிச்சர்டு டாக்கின்ஸ் உயிரியல் விஞ்ஞானி (Richard Dawkins)\n“உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம். பூர்வாங்க உலகில் எளிய ஆர்���ானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”\nஉயிரினத் தோற்றம் பற்றி விளக்கம் கூறிய உலக மேதைகள்:\nபெரும்பான்மையான உயிர்த்துவ இம்மிகள் [Living Organisms] மனிதர் கண்ணுக்குப் புலப்படா. உயிர்த்துவ மூல நுண்ணுருக்கள் [Microbes] சேர்ந்தவையே உயிரினங்கள். 80% நுண்ணுருக்கள் பூமிக்கு அடியிலே வசிக்கின்றன. அவற்றின் அளவீடுகளைக் கணிப்பது சிரமமானது. நோயை உண்டாக்கு வதும் அவையே. நோயைக் குணப்படுத்துவதும் நுண்ணுருக்களே. நமது பசுமைச் சூழ்வளம் [Ecosystem] ஏற்பாட்டுக்கும் நுண்ணுருக்களே அடிப்படைக் காரணமாய்ப் பங்கேற்கும். யூதக் கிறித்துவ, இஸ்லாமிய மத நூல்கள், கடவுளே பிண்டத்தில் உயிரை ஊதி உட்செலுத்தியது என்று கூறுகின்றன.\n[384-322 ] B.C. ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸ் “நியுமா” [Pneuma] என்னும் ஒரு தெய்வீக மூலமே [Divine Matter] விலங்கினத்தை உருவாக்கியது என்று கூறுகிறார். உயிரின மலர்ச்சி தொடர் இயக்கத்தில் மனித ஆத்மா பூரணத்துவம் அடைய, நியுமா என்பது ஒர் இடைநிலை அரங்கம். மனித உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையே, அல்லது விலங்கினத்தின் உடம்புக்கும் உயிருக்கும் உரிய “இருமுகப்பு” [Duality] பற்றி அவரது குருநாதர் சாக்ரடீஸ் பள்ளியில் கருத்தாடல்கள் நடந்துள்ளன. அதில் ஒரு மாணவரே அரிஸ்டாடில்ஸ். குருநாதர் கூற்றுபடி உயிர் மூச்சு மனிதன் போன்ற உயர்ந்த விலங்கினங்களுக்கு பிறப்பாக்கத் தொடர்பு மூலம் [Procreation] வாரிசுகளுக்கு வழங்கப் பட்டது. பிறப்பு விதை யில்லாமலே சிற்சில பூச்சிகள், சிப்பிகள், கடல்நீர் ஜந்துகள் சுயமாய் உருவாகின என்பது கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸின் கருத்து. சாக்ரடீஸ் குழுவினருக்கு முன்பே “தானாய் நேரும் பிறப்பு” [Spontaneous Generation] கோட்பாடுக் கருத்து இருந்துள்ளது. தானாய் நேரும் பிறப்புகளைப் பற்றி சைனா, இந்தியா, பாபிலோன், ���கிப்திய ஏடுகளும் கூறியுள்ளன.\nலூயி பாஸ்டர் [1822-1895] செய்த ஒரு சோதனை மூலம் “தானாய் பிறக்கும் கோட்பாடுக்கு” முற்றுப் புள்ளி வைத்தார். அவருக்குப் பிறகுதான் “உயிரே உயிரை பிறப்பிக்கும்” கோட்பாடு நிலையானது. ஆனால் இந்தக் கோட்பாடு முதலில் தோன்றிய உயிர் வடிவத்துக்கு ஒவ்வாது என்றும் பாஸ்டர் கூறினார். அதாவது “தானாய் உருவாகும்” கோட்பாடு முதல் உயிர் வடிவுக்கு மட்டும் தகுதி பெறும்.\nசார்லஸ் டார்வின் [1809-1882] உயிர்த் தோற்ற உற்பத்தி, அம்மோனியா, ஃபாஸ்ஃபரஸ் உப்புக்களோடு, ஒளி, வெப்பம், மின்சக்தி இயங்கிய ஒரு பூர்வக் குழம்பில் [Primeval Soup] நேர்ந்தது என்று நம்பினார். இந்தக் கூட்டுக் குழம்பு ஒருவிதப் புரோட்டீனை உண்டாக்கி, சிக்கலான இரசாயனக் கலவைகளாகி, அவற்றிலிருந்து உயிரினம் தோன்றின என்று கருதினார். உயிரியல் இரசாயன இயக்க விருத்தியில் [Biochemical Reactions Evolution] உயிரின மலர்ச்சி நேர்ந்தது என்னும் புதியதோர் கருத்தை நிலை நாட்டியவர் அலெக்ஸாண்டர் இவனோவிச் ஓபரின் [Alexander Ivanovich Oparin] [1894-1980].\n“கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப் படுகின்றனர் சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப் படுகின்றனர் அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப்படும். அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப்படும். அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன\nஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]\n1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளம���ன பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர்.\nஅந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.\nபூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]\nபூமியின் பூர்வீக உயிரினங்களின் மூலத் தோற்றங்கள்\n4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பூமியின் முதல் 700 மில்லியன் ஆண்டுகளாக வால்மீன்கள், விண்பாறைகள் போன்ற சூரிய மண்டலத்தின் அண்டத் துணுக்குகள் பூமியை மிகத் தீவிரமாய் தாக்கி வந்திருக்கின்றன. அவற்றில் பேரடித் தாக்குதல்களால் வெளியான அதிர்வு சக்தி, கடல் வெள்ளத்தையும் ஆவியாக்கும் பேராற்றல் கொண்டிருந்தது. அப்போது தழைத்திருந்த உயிரினத் தோற்றங்களையும் பூமித் தளங்களில் அழிக்க வல்லது. 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தடம் விட்டுச் சென்ற முதல் உயிரினத் தோற்றத்தின் புதைவடிவுப் பழஞ்சின்னச் சான்றுகள் (Fossil) இப்போது காணக் கிடைத்துள்ளன \nகலியுகத்தின் சிக்கலான உயிரனங்களின் அமைப்புகள் பூகோளத்தின் பௌதிக இரசாயனச் சூழ்வெளியில் (Environmental Globe) சீரான முறையில் படிப்படியாக பல கோடி ஆண்டுகளாகப் பரவி வந்துள்ளன. பூமியின் ஆக்ஸிஜன் சொற்பமான “சிறுத்திடும் சூழ்வெளி அழுத்தத்தில்” (Reducing Atmosphere with Traces of Oxygen) உள்வெளி அல்லது விண்வெளி ஒளிமந்தைகளின் ஆர்கானிக் மானோமெர்கள், பாலிமர்கள் (Terrestrial Organic Polymers or Extra-Terrestrial Organic Monomers) நியமித்த நிபந்தனைகளில் வளர்ச்சிச் சூழகத்தை நிலைநிறுத்தி இருந்தன. ஆகவே ஆக்ஸிஜன் வேண்டாத உயிரினங்கள் இரசாயனப் பந்தங்களைத் (Chemical Bonds) தாக்கும். ஆகவே பூர்வீகப் பூமியில் (Primitive Earth) ஏற்கனவே இருந்த ஆர்கானிக் மானோமெர்கள் அவற்றை விடச் சிக்கலான ஆர்கானிக் பாலிமர் உண்டாக வசதியான எரிசக்திச் சூழ்நிலைகள் உண்டாயின. ஆர்கானிக் மானோமெர்கள் இருவிதச் சேமிப்புகள் மூலம் உருவாகின்றன : 1. உள்வெளி ஒளிமந்தை இணைப்பு முறைகள் (Terrestrial Synthetic Pathways). 2. விண்வெளி ஒளிமந்தையிலிருந்து (Extra-Terrestrial) சூரிய மண்டலம் பெற��ற மூலங்கள்\nபல்லாண்டு காலங்களாக எளிய மூலக்கூறுகள் மிகச் சிக்கலான உயிரியல் மூலக்கூறுகளாக விருத்தி யாகி முடிவில் “உயிரணுக்கள்” (Cells) ஆயின அவை மீண்டும் பல்வேறு வடிவாக விருத்தி யாகி “ஒளிச்சேர்க்கையில்” இரசாயன முறை மலர்ச்சி (Metabolically Capable of Photosynthesis) பெறும் உயிரணுக்களாக மாறின. அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயிரியல் பூதள இரசாயனச் சுழல் இயக்கங்களால் பின்னிய மீளா நிகழ்ச்சிகள் (Cascade of Irreversible Events Interconnected by Bio-Geochemical Cycles) நேர்ந்தன. அப்போது பூகோளத்தின் சூழ்வாயு அழுத்தம் ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளியாகி (Oxidizing Atmosphere) “ஓஸோன்” அடுக்கு (Ozone Layer) உண்டானது. ஓஸோன் அரங்கமானது பாதிக்கும் சூரியனின் புறவூதாக் கதிர்களை வடிகட்டும். ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளி பூர்வீக நுண்ணுயிர் அணுக்களை (Early Micro-Organisms) உயிரியல் விருத்தி செய்யும் மூல வாயுவாக இருந்து வந்தது. இவ்விதப் படிப்படி அரங்க மாறுதல்களால் பூமியானது தற்கால உயிரியல் கோளமாய்ப் (Present Day Biosphere) பின்னால் உருவானது.\nபூதளச் சூழ்வெளியில் உயிரியல் கோளத்தின் அடுக்கான அமைப்பாடுகள்\nநாமறிந்த பிரபஞ்சத்திலே உயிரினங்கள் பல கோடி ஆண்டுகள் வசித்து விருத்தியடைந்த ஓர் அண்டக் கோள் பூமியைத் தவிர வேறொன்றை இதுவரை யாரும் அறிந்திலர். சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக் கொள்ளும் உயிரினங்கள் பூமியில் மத்திய வேனல் தளங்கள் முதல், துருவக் கூதல் பிரதேசங்கள் வரை நீடித்து வாழ்ந்து வருகின்றன. பூமியின் ஒவ்வொரு தளமும் நேரிடையாகவோ அன்றி மறைமுகமா கவோ உயிரின நீடிப்பு வளர்ச்சிக்கு வசதி செய்து வருகிறது. கடல் மட்டத்துக்குக் கீழ் 10 கி.மீடர் ஆழத்திலும் (6 மைல்), கடல் மட்டத்துக்கு மேல் 20 கி.மீடர் உயரத்திலும் (12 மைல்) உயிரினங்கள் உலவி வருகின்றன. கடலிலும், வானிலும், பாலைவனத்திலும், வட தென் துருவங்களிலும் உயிரினங்கள் பிழைத்துத் தழைத்து வருகின்றன. கனடாவின் ஆர்க்டிக் குளிர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாய் பனிக்குகைகளில் எஸ்கிமோ இனத்தார் குடிவாழ்வு நடத்தி வருகிறார். வேனற் பகுதிகளில் பேரளவு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறன.\nசூழ்வெளியின் அடுக்கடுக்கான வாயு அழுத்தம் குன்றிய அமைப்பாடு\n1. பூதளத்திலிருந்து 8 முதல் 18 கி.மீடர் வரை: டோப்போ கோளம் (Toposphere)\n2. பூதளத்திலிருந்து 18 முதல் 50 கி.மீடர் வரை: ஸ்டிராடோ கோளம் (Stratosphere)\n3. பூதளத்திலிருந்து 50 முதல் 85 கி.மீட���் வரை: மெஸோ கோளம் (Mesosphere)\n4. பூதளத்திலிருந்து 85 முதல் 450 கி.மீடர் வரை: தெர்மோ கோளம் (Thermosphere)\n5. பூதளத்திலிருந்து 450 முதல் 10,000 கி.மீடர் வரை: எக்ஸோ கோளம் (Exosphere)\nசூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை. அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமில வாயு [CO2]. மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas]. அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது. அனைத்து பசுமைக் குடில் சூட்டு வாயுக்களையும் [Greenhouse Gases] CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692. அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது\nஉயிரின நீடிப்புக்கு வாயுச் சூழ்வெளியின் இயக்கப்பாடுகள்\nபரிதியின் ஒளிக்கதிர்கள் எரிக்காதவாறு உயிரினங்களுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலத்தின் பயன்கள், இயக்கப்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா அந்த அரிய வாயுக் குடையை நீடித்துத் தன்னகத்தே இழுத்து வைத்துக் கொண்டிருப்பது பூமியின் பேராற்றல் கொண்ட ஈர்ப்பாற்றலே அந்த அரிய வாயுக் குடையை நீடித்துத் தன்னகத்தே இழுத்து வைத்துக் கொண்டிருப்பது பூமியின் பேராற்றல் கொண்ட ஈர்ப்பாற்றலே செவ்வாய்க் கோளில் இவ்வித வாயுக்குடை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் செவ்வாயின் ஈர்ப்பாற்றல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்துப் போனதே செவ்வாய்க் கோளில் இவ்வித வாயுக்குடை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் செவ்வாயின் ஈர்ப்பாற்றல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்துப் போனதே வாயுக்குடை தங்காமல் போனதும் பரிதியின் கொடிய தீக்கனல் செவ்வாய்த் தளத்தின் நீர்வளத்தை ஆவியாக்கி நீர்வற்றிய பாலைவனமாக்கி விட்டது \nபூமியின் வாயுக்குடை உயிரனத்துக்கு என்ன செய்கிறது \n1. பரிதியின் கொடிய புறவூதா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள், பாதிக்கும் கதிர்வீச்சு போன்றவற்றைப் பகற் பொழ���தில் தடுத்து எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பது.\n2. பரிதியின் அவசியமான ஒளிச்சக்தியைக் கடல் மீதும் பூதளத்தின் மீதும் ஊடுருவிப் பாயும்படிச் செய்வது (எரிசக்தி மூலம்).\n3. இராப் பொழுது துரிதக் குளிர்ச்சியில் பூதளத்தைக் கணப்புடன் வைத்திருப்பது. பகற் பொழுது துரித வெப்பத்தில் பூமியை மிதமாய் வைத்து மிகையாக்குவது. வாயு அழுத்தக் குடையால் புவியின் சராசரி தள உஷ்ணம் : +15 டிகிரி C. வாயுச் சூழ்வெளி இல்லையெனில் -18 டிகிரி C\n4. பூமத்திய ரேகைப் பகுதிகளிலிருந்து மிதப்பகுதி & உயர்ப்பகுதிகளுக்கு வெப்பக்கனல் சக்திக் கடப்பாடு (Transport of Energy from Equtorial Regions to mediuam & Higher Altitudes) நிகழ்வது.\n5. ஆவிநீர்க் கடப்பாடு (Transport of Water Vapour) கொந்தளிக்கும் பொதுநிலைக் காற்றோட்டத் தளங்கள் மூலமாய்ப் பரவி நீராகப் படிதல்.\n6. பூகோளத்தின் வாயு மண்டலத்தில் பேரளவு தாவரப் பயிர்களுக்குத் தேவையான நைடிரஜன் (78%) வாயு சேமிப்பு. அத்துடன் ஆக்ஸிஜன் (21%), ஆவிநீர் (Moisture upto 4%) & கார்பன் டையாக்ஸைடு (0.036%) சேமிப்புக் களஞ்சியம்.\n7. உயிரினங்கள், பயிரினங்கள் நீடித்து உயிர்வாழத் தேவையான வாயுக்கள் சூழ்வெளி எங்கும் இருப்பது.\n8. இயற்கையாலும், மனிதச் செய்கையாலும் நிகழும் இரசாயன இயக்கங்களை (Oxidation, Reaction with Radicals & Photosynthesis) கடக்கச் செய்வது & பிரித்து விடுவது.\n9. விண்வெளியிலிருந்து பூமியின் சூழ்வெளியில் வீழும் விண்கற்களைக் கடும் உராய்வு வெப்பத்தால் எரித்துச் சாம்பலாக்கி உயிரினங்கள் மீது படாது பாதுகாப்பது.\nகரியமில வாயுவைக் கணிக்க நாசா ஏவப்போகும் துணைக்கோள்\n2009 பிரவரியில் நாசா ஏவப்போகும் துணைக்கோள் “ஓகோ” என்னும் “புவி சுற்றும் கரி நோக்ககம்” [Orbiting Carbon Observatory (OCO)] சூழ்வெளியில் பூதளத்துக்கு அருகில் சேரும் கார்பன் டையாக்ஸைடையும், அந்தப் பகுதியையும் பதிவு செய்து வரும். அதைப் பின்பற்றி ஜப்பான் “கோஸாட்” என்னும் “கிரீன்ஹௌஸ் வாயுக்கள் நோக்கும் துணைக்கோளை” (GOSAT Greenhouse Gases Observing Satellite) அடுத்து ஏவப் போகிறது. மூன்றாவதாக ஐரோப்பாவில் ஈசா “ஏ-ஸ்கோப்” [Advanced Space Carbon & Climate Observation of Planet Earth (A-Scope)] என்னும் துணைக்கோளை 2016 இல் அனுப்பும். பூமியின் சூழ்வெளியில் தாவர இனங்களுக்குத் தேவையான கார்பன் டையாக்ஸைடின் கொள்ளளவு இயற்கை நிகழ்வாலும், மனித வினையாலும் ஏறி இறங்குகிறது. அதே சமயத்தில் அது பேரளவு சேமிப்பானால் பூகோளம் சூடேறித் துருவப் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது. அத்துடன் கடல் நீரின் உஷ்ணமும் உயர்கிறது. அதனால் பேய் மழைகளும், பயங்கச் சூறாவளிகளும், ஹர்ரிகேன்களும் எழுந்து உயிரினத்துக்கும், பயினத்துக்கும் பேரின்னல்களை விளைவிக்கின்றன. அவற்றை வரும் முன் தடுக்கவும், வரும் போது எச்சரிக்கை செய்யவும் இந்தத் துணைக்கோள்கள் பேருதவி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nmodule=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=466&cat=10&q=Courses", "date_download": "2019-08-26T10:39:21Z", "digest": "sha1:G4MT2W4RPWYD4X7LDKUX5FZHOMCC5G5T", "length": 8857, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஇ.ஆர்.பி., எனப்படும் Enterprise Resource Planning ஒரு பிசினசுக்கு மிகவும் உதவக் கூடிய ஒரு சாப்ட்வேர் ஆகும்.\nநிதி, மனிதவளம், உற்பத்தி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் ஆகியவற்றுக்கான பயன்பாடுகளை இ.ஆர்.பி., தருகிறது. இத்துறையில் பீபிள் சாப்ட் ஆரக்கிள் லாசன், எட்வர்ட்ஸ் அன்டு கோ, ஸாப்ஏஜி ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இயங்குகின்றன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் படிக்க விரும்புகிறேன். பி.ஆர்க்., படிக்கலாமா\nஉளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி\nடெஸ்க்டாப் பப்ளிஷிங் துறையில் வேலை வாய்ப்புகள் எப்படி\nஎந்த வங்கியில் வங்கி கடன் வட்டி குறைவு\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2011/09/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%EF%BF%BD8/", "date_download": "2019-08-26T10:04:46Z", "digest": "sha1:FDI2O5W6XTC4COZ3UO4EHCDGW75EMTWN", "length": 14726, "nlines": 197, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்-6: பாந்த்தெயோன் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப ந��யக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம்: செப்.20\nஅடித்து வளர்க்கிற பிள்ளைகள் →\nPosted on 22 செப்ரெம்பர் 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nபாந்த்தெயொன் (Panthéon) என்பது பாரீஸிலுள்ள ஒரு நியோ-கிளாசிக்கல் வகை நினைவுக்கூடம். சொர்போன் பல்கலைகழக வளாகமிருக்கும் Quartier latin பகுதியில் இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் Sainte Geneviève (புனித ழெனேவியேவ்) சவப்பெட்டியைப் பாதுகாப்பதற்கென கட்டப்பட்ட இத்தேவாலயம் பின்னர் பிரான்சு நாட்டின் பெருமைக்கு உதவிய மாமனிதர்களின் பூத உடல்களுக்கு புகலிடம் தரும் நினைவுக்கூடமாக உருமாறியது. இத்தேவாலயத்தில் 72க்கு மேற்பட்ட சரித்திர நாயகர்களின் உடல்கள் சவப்பெட்டிகளில் உள்ளன ரூஸ்ஸோ, ஸோலா, மால்ரோ என்ற அவ்வரிசை நீளமானது. இது தவிர பிரசித்திபெற்ற எழுத்தாளர்களின் வாசகங்களையும் சுவர்களில் பொறித்துள்ளனர். இப்பட்டியலில் Négritude இயக்கம் கண்ட அண்மையில் மறைந்த கறுப்பரின கவிஞர் ‘எமே செசேர்’ம் அடக்கம். அண்மையில் அல்பெர் கமுய் நினைவு தினத்தை பிரெஞ்சு அரசு கொண்டாடியது. அப்போது பிரான்சு அதிபர் சர்க்கோசி படைப்பாளருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக சொந்த கிராமத்தில் புதைத்திருந்த அன்னாரது உடலை இந்த தேவாலயத்துக்கொண்டுவரப்போவதாக அறிவித்தார். அதிபர் அறிவித்தபோதிலும் பாந்த்தெயோன் தேவாலயத்திற்குள் எவரது உடலை அல்லது எஞ்சியவைகளைக் கொண்டுவரலாமென முடிவெடுக்க ஒரு குழு உள்ளது. அல்பெர் கமுய் சவப்பெட்டியை பாந்த்தெயோன் கொண்டுவர அக்குழுவிலிருந்த அவ்வளவுபேரும் சம்மதித்திருந்தார்கள். ஆனால் கமுய் மகன் அதற்கு சம்மதிக்கவில்லை. அதிபர் மாளிகை பலமுறை தூதுவிட்டது, இரண்டுமுறை அதிபரின் செயலர் நேரில் சந்தித்து மகனிடம் சமாதானம் பேசினார். அதிபரின் விருப்பத்தை மறுக்க அவருக்குக் காரணங்களிருந்தன. அப்பா லூர்மரைனில்\n(- அல்பெர் கமுய் உடலடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுகிராமம்) அமைதியாக உறங்குகிறார் அவரைத் தொந்தரவு செய்யவேண்டாமென்கிறார். அதிபர் சர்க்கோசியின் அல்பெர் கமுய் மீதான திடீர்ப்பாசத்தை எழுத்தாளரின் மகன் சந்தர்ப்பவாதமென்கிறார். பிரான்சு நாட்டில் அல்பெர் கமுய் பேரில் நூற்றுக்கணக்கான வீதிகளிருக்கின்றன, ஆனால் நெய்லி என்ற நகரில் அப்படியொரு வீதி இல்லையே என்கிறார். நெய்லி அதிபர் சர்க்கோசி இருபது ஆண்டுகாலம் மேயராக இருந்த நகரம். அதாவது அல்பெர் கமுய் மகனுக்கு அதிபர் சர்க்கோசி கற்பூர வாசனையை அறியாதவர். இவ்வாதத்தை பொதுவாகப் பலரும் ஏற்பதில்லையென்றபோதும் அல்பெர் கமுய்யின் மகன், அதிபரிடம் எழுப்பும் அடுத்த இரண்டு கேள்விகளும் நியாயமானவை என்கின்றனர்:\nஅப்பா விரும்பி வாசித்த மூன்று நாவல்களுள் ‘கிளேவ்ஸ் இளவரசி’யும் ஒன்று என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா\n(‘கிளேவ்ஸ் இளவரசியை’யெல்லாம் படித்து நேரத்தை வீணாக்கவேண்டமென கல்விநிறுவனமொன்றில் அதிபர் சர்க்கோசி மாணவர்களுக்கு ஆற்றிய உரை சமீபத்தில் பெருஞ்சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தது.)\nஅப்பா மதங்களைக் குறித்து வைத்திருந்த அபிப்ராயங்கள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா\nஅல்பெர் கமுய் இடதுசாரி சிந்தனையாளர், கிறித்துவத்தை பலமுறை கண்டித்திருக்கிறார். எனவே அவரது உடலை பாந்த்தெயோன் தேவாலயத்துக்குள் கொண்டு போவது அவரது மகனை பொறுத்தவரை நியாயமில்லை.\n← மொழிவது சுகம்: செப்.20\nஅடித்து வளர்க்கிற பிள்ளைகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2019/08/1338-2.html", "date_download": "2019-08-26T10:12:51Z", "digest": "sha1:NZJZ5UK5RZKE4IOGGXASXSVNJCKUZBH4", "length": 30801, "nlines": 693, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1338. கரிச்சான் குஞ்சு - 2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 13 ஆகஸ்ட், 2019\n1338. கரிச்சான் குஞ்சு - 2\n'சிவாஜி ' 1977 ஆண்டு மலரில் வந்த ஒரு படைப்பு.\nஆரமபத்தில் நாராயணஸ்வாமி ஸார் பெயரைப் பார்த்ததில் ஆனந்தம். அடுத்து திருலோகத்தின் சிவாஜி இதழ் பக்கங்களைப் பார்த்ததில். அதற்கடுத்து கும்பகோண LG பெருங்காய விளம்பரத்தைப் பார்த்ததிலும்.\nஒரு பத்திரியகைய வெளிவரச் செய்வதற்கு எப்படியெல்லாம் பிரயத்தனப் ப��்டிருக்கிறார்கள் என்று அந்த விளம்பரம் ஒரு கதையையே சொன்னது.\n13 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 11:21\n@ஜீவி. மேலும் 'சிவாஜி' தேட ஊக்கம் அளித்தமைக்கு நன்றி\n14 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 3:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1343. சங்கீத சங்கதிகள் - 198\n1342. மொழியாக்கங்கள் - 1\n1341. சுதந்திர தினம் -3\n1340. சங்கீத சங்கதிகள் - 197\n1339. சங்கீத சங்கதிகள் - 196\n1338. கரிச்சான் குஞ்சு - 2\n1337. பாடலும் படமும் - 74\n1335. சங்கீத சங்கதிகள் - 195\n1334. கி.வா.ஜகந்நாதன் - 29\n1333. தனிநாயகம் அடிகள் - 2\n1332. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 16\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/olympic-channel-ready-to-explore-esports-after-pyeongchang-games/", "date_download": "2019-08-26T10:39:54Z", "digest": "sha1:XRRMEU6242URXM5HERMMMR6AQZRTZCUQ", "length": 13170, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இ-ஸ்போர்ட்ஸ்-ஐ அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட முடியாது! - Olympic Channel ready to explore eSports after PyeongChang Games", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகடந்த நவம்பரில் இ-ஸ்போர்ட் ஒரு விளையாட்டாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்டது\nதங்களது இளம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எலக்ட்ரானிக் ஸ்போர்ட்ஸ்-ஐ ஊக்குவிக்க உள்ளதாக ஒலிம்பிக் சேனலின் நிர்வாக இயக்குனர் இயானிஸ் தெரிவித்துள்ளார்.\n2016ம் ஆண்டு ரியோ டி ஜெனீரியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னர் டிஜிட்டல் ஒலிம்பிக் சேனல் 450 மில்லியன்ஸ் டாலர் மதிப்பில் தொடங்கப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இதனை ஆரம்பித்தது. ஒலிம்பிக் போட்டிகள் குறித்த ஆர்வத்தை நிலைநாட்டவும், இளம் தலைமுறையினரை அதிகம் இதன் நோக்கி இழுக்கவும் இந்த டிஜிட்டல் சேனல் தொடங்கப்பட்டது.\nஇ-ஸ்போர்ட்ஸில் 250 மில்லியன் வீரர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இயானிஸ் கூறுகையில், “இ-ஸ்போர்ட்ஸுக்கான இடத்தை ஆழமாக விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். எங்களிடம�� இப்போது முக்கிய பார்ட்னராக விளங்கும் ‘இன்டெல் கார்ப்’, இந்த விளையாட்டை புதிய பரிமாணத்தில், ஸ்மார்ட்டாக உருவாக்க உதவுகின்றனர்” என்றார்.\nகடந்த நவம்பரில் இ-ஸ்போர்ட் ஒரு விளையாட்டாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், வளரும் விளையாட்டாகவும் இதை அறிவித்தது.\nஇதன் மார்கெட், வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் இந்த விளையாட்டில், தொழில் முறை அணிகளும் பங்கேற்கின்றன. அதுமட்டுமின்றி, மில்லியன் கணக்கில் இளம் தலைமுறையினர் பார்வையாளர்களாக கிடைத்துள்ளனர்.\nஒலிம்பிக் டிஜிட்டல் சேனலில் 85 சதவிகித பாலோயர்கள் 35 வயதுக்கும் கீழ் உள்ளவர்களாம். அதாவது, சராசரியாக ஒலிம்பிக் போட்டிகளை பாலோ செய்யும் ரசிகர்களின் வயதை விட 10 ஆண்டுகள் இளமையானவர்களாம்.\n2020ல் ஜப்பானில் நடக்கவுள்ள சம்மர் ஒலிம்பிக் போட்டிகளிலும், 2026ல் பெய்ஜிங்கில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கிலும் இ-ஸ்போர்ட்ஸ் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலக சாம்பியன் ஆனார் பி.வி.சிந்து… சாம்பியன்ஷிப் போட்டி புகைப்படத் தொகுப்பு…\nவேகப்பந்து வீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி; 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nInd vs wi 1st Test, Day 4 : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் கிரிக்கெட்\nபுதிய வரலாறு படைத்த பிவி சிந்து உலக சாம்பியனுக்கு குவியும் வாழ்த்து\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் இறுதிப் போட்டி: ஹாட்ரிக் என்ட்ரி கொடுத்து பிவி சிந்து சாதனை\nInd vs wi 1st Test, Day 3 Live Updates: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் லைவ் கிரிக்கெட்\nபுரோ கபடி : தொடரும் தோல்வி சோகம் – தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் – லைவ் ஸ்கோர் கார்டு\nசெல்போனில் ’பிஸி’: திருமண தினத்தன்றே ரயில் மோதி இளைஞர் பலியான சோகம்\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவும் ஜியோ- மைக்ரோசாஃப்ட் கூட்டணி\nபுதிதான கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் இந்தக் கூட்டணி உதவும் - சத்ய நாதெல்லா\nJio GigaFiber : ஜியோ ஜிகாஃபைபர் கனெக்சனை பெறுவது எப்படி\nReliance Jio GigaFiber broadband connection price : இதன் மாதாந்திரக் கட்டிணம் பயன்பாட்டினைப் பொறுத்து ரூ.700 முதல் ரூ.10,000 வரையில் இருக்கும்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-weather-latest-updates-light-rain-is-likely-to-occur-at-a-few-places-over-tamil-nadu/", "date_download": "2019-08-26T10:48:09Z", "digest": "sha1:SPG3W6R2NIWPTUARLKQWYYE75RO4BGI2", "length": 11738, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai weather latest updates : Light rain is likely to occur at a few places over Tamil Nadu : இன்றைய வானிலை : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nஇன்றைய வானிலை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nChennai weather latest updates : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ���ாமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மலையானது நாளை மற்றும் அடுத்த இரு தினங்களுக்கு செய்துவரும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்சம் வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் நிலவி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nநேற்று கனமழையை பெற்ற இடங்கள்\nநேற்று திருக்கோயிலூர், செஞ்சி ஆகிய இடங்களில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது திருவண்ணாமலை போளூர் என்ற இடத்தில் 10 சென்டி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் என்ற இடத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் மற்றும் அலங்கயம் ஆகிய இடங்களில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nமேலும் படிக்க : சென்னையில் மழை நீடிக்குமா என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\nடெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nஐடி ஊழியர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய நடவடிக்கை\nரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான சென்னை புறவழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி\n600 பெண்களின் ஆபாச புகைப்படம் வீடியோக்களை வாங்கி மிரட்டிய ஐடி பொறியாளர் கைது\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்\nTirupati Darshan: ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி, நம்ம சென்னையில் திருப்பதி கோவில்\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை: எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா\nவிவசாய கிணறுகளில் இருந்து நீர்எடுக்க அனுமதி – தனியார் தண்ணீர் லாரி ஸ்டிரைக் வாபஸ்\nதமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய உயர்த்தப்பட்ட அபராதம் – சென்னையில் முதல்முறையாக ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூல்\nGurkha Tamil Movie in Tamilrockers: யோகிபாபுவின் ‘கூர்கா’ படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nTamil Nadu news today updates : ‘திமுக இருக்கும் வரை தமிழகம் வளராது’ – தமிழிசை\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எ��்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/18161947/Rs-400-Crore-Plot-Belonging-To-Mayawatis-Brother-Seized.vpf", "date_download": "2019-08-26T09:53:45Z", "digest": "sha1:XTLNLQDFQP3VYG4MZZ6IU26HPSDLAHDH", "length": 11438, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 400 Crore Plot Belonging To Mayawatis Brother Seized By Taxmen || மாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி மதிப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி மதிப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர் + \"||\" + Rs 400 Crore Plot Belonging To Mayawatis Brother Seized By Taxmen\nமாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி மதிப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்\nபகுஜன் சம��ஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சகோதரர் ஆனந்த் குமாரின் ரூ. 400 கோடி மதிப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nடெல்லி அருகே நொய்டாவில் 7 ஏக்கர் பரப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆனந்த் குமாரை சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக மாயாவதி நியமனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பினாமி சொத்து தொடர்பான விசாரணையின் போது சொத்து தொடர்பான தகவல்கள் வெளியாகி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.\n1. ராகுல் காந்தி ஸ்ரீநகர் சென்ற விவகாரம்: மாயாவதி விமர்சனம்\nமுன் அனுமதியின்றி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் செல்ல முயன்றது ஏன் என மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.\n2. பெண் எம்.பி.யிடம் சர்ச்சை பேச்சு அசாம்கான் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் - மாயாவதி\nபெண் எம்.பி.யிடம் சர்ச்சைக்குரிய விதமாக பேசிய அசாம்கானுக்கு மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.\n3. மாயாவதியின் அவசர முடிவு சமூக நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும் - சமாஜ்வாடி\nசமாஜ்வாடி கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என்ற மாயாவதியின் அவசர முடிவு சமூக நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும் என சமாஜ்வாடி தெரிவித்துள்ளது.\n4. ”ஒரே நாடு ஒரே தேர்தல்” பாஜகவின் சூழ்ச்சி: மாயாவதி விமர்சனம்\n”ஒரே நாடு ஒரே தேர்தல்” பாஜகவின் சூழ்ச்சி என்று மாயாவதி விமர்சித்துள்ளார்.\n5. பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் -மாயாவதி\nபிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் என மாயாவதி கூறியுள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான ���ழை பெய்யும்\n1. காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகுவதாக அறிவித்த ஆட்சியர்\n2. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n3. வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் - பிரதமருக்கு அருண் ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்\n4. 12 வெளிநாடுகளில் ப.சிதம்பரத்துக்கு சொத்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம்\n5. மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Mano_22.html", "date_download": "2019-08-26T10:22:08Z", "digest": "sha1:7WBRYXCFYJSW4OYWPGPHP7W3ZZOKZFBR", "length": 9447, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "நீங்கள் பௌத்தர்களாக இரு்திருந்தால் தமிழர் ஆயுதம் ஏந்தியிருக்கமாட்டார்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நீங்கள் பௌத்தர்களாக இரு்திருந்தால் தமிழர் ஆயுதம் ஏந்தியிருக்கமாட்டார்கள்\nநீங்கள் பௌத்தர்களாக இரு்திருந்தால் தமிழர் ஆயுதம் ஏந்தியிருக்கமாட்டார்கள்\nநிலா நிலான் July 22, 2019 கொழும்பு\nஇலங்கையில் பௌத்த மதம் பூரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் இளைஞா்கள் ஆயுதம் தாங்கி போராட்டம் நடாத்தவேண்டிய தேவை எழுந்திருக்காது. என அமைச்சா் மனோகணேசன் கூறியிருக்கின்றாா்.\nமேலும், இன்று ஜனநாயக வேடம் போடும் அனைவரும் குற்றவாளிகளே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅவர் தெரிவிக்கையில், “இந்த நாட்டில் கௌதம புத்தரின் பெயரைச் சொல்லி அப்போது ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜேயவர்தன உண்மையான பௌத்தராக பௌத்த மதக் கொள்கைகளை அமுல்படுத்தியிருப்பாராக இருந்தால்,\nஅன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியிருக்க மாட்டார்கள்.கௌதமராக அவரது பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், வந்ததன் பின்னர் கசாப்புக் கடைக்காரர்கள் போல நடந்துகொண்டதன் விளைவாகவே தமிழ் இளைஞர்கள்\nஆயுதம் தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.இதனால் ஏற்பட்ட போர் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கள், துன்பங்கள் அனைத்திற்கும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களே முதல் காரணம்.இவ்வாறு தற்போதைய ஆட்சியாளர்கள் நடந்து விடக்கூடாது\nஎன்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம்.இன்று ஜனநாயக முகமூடி போட்டவர்கள் எல்லோரும் அதற்குப் பின்னால் கொலை காரர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நிலையில் தாங்கள் எல்லோரும் கௌதம புத்தர் என்று நினைத்துக்கொண்டு\nஎம்மை கொள்ளைக் காரர்கள் என்றால் அதில் ஞாயமில்லை” என்று அவர் தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/laptops/top-10-laptops-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Electronics&utm_content=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%2010%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:18:03Z", "digest": "sha1:PRAZCRVP6XWMDNXQEDO3CDOTTTQ3756M", "length": 18373, "nlines": 342, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 லேப்டப்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 லேப்டப்ஸ் India விலை\nகாட்சி சிறந்த 10 லேப்டப்ஸ் India என இல் 26 Aug 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு லேப்டப்ஸ் India உள்ள லெனோவா லெகின் யஃ௫௪௦ ௮௧ஸி௦௦கி௮ன் இ௭ ௯த் ஜென ௧௬ஜிபி ௧ட்ப் ஸ்ட் 15 6 இன்ச் விண்௧௦ஹ் ௪ஜிபி 2 3 கஃ பழசக் Rs. 1,15,990 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nலெனோவா லெகின் யஃ௫௪... Rs. 115990\nஅசுஸ் விவொபூக் 15 ஸ்... Rs. 37490\nஅஸ்ர் அப்பிரே எ௫ 573 3... Rs. 31994\nஅஸ்ர் எ௫ ௫௭௧கி 15 6 இந... Rs. 33660\nடெல் இன்ஸபிரோன் 5568 3... Rs. 57984\nஅஸ்ர் எ௫ ௫௭௩கி 39 ௬௨�... Rs. 35994\nஇப்பல்ல ஸ்லைடு வ்க... Rs. 1994\nடெல் இன்ஸபிரோன் 15 556... Rs. 83984\nலெனோவா லெகின் யஃ௫௪௦ ௮௧ஸி௦௦கி௮ன் இ௭ ௯த் ஜென ௧௬ஜிபி ௧ட்ப் ஸ்ட் 15 6 இன்ச் விண்௧௦ஹ் ௪ஜிபி 2 3 கஃ பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB SSD\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஅசுஸ் விவொபூக் 15 ஸ்௫௧௦ய எஜ்௧௨௨௨ட் இ௩ ௮த் ஜென ௪ஜிபி ௧௬ஜிபி ஒப்பிட்டேனே ௧ட்ப் ஹட்ட் 6 இந்த விண்௧௦ இ 1 70 கஃ கோல்ட��\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB HDD\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஅஸ்ர் அப்பிரே எ௫ 573 39 ௬௨சம் லேப்டாப் இன்டெல் இ௫ ௫௦௦ஜிபி பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Linux/ubuntu\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஅஸ்ர் எ௫ ௫௭௧கி 15 6 இந்த 1 தப்பி ஹட்ட் லேப்டாப் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 8.1\nடெல் இன்ஸபிரோன் 5568 39 ௬௨சம் லேப்டாப் இன்டெல் சோறே இ௫ ௧ட்ப் க்ரெய்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB HDD\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஅஸ்ர் எ௫ ௫௭௩கி 39 ௬௨சம் லேப்டாப் இன்டெல் இ௩ ௧ட்ப் சற்கால் க்ரெய்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 (64Bit)\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஇப்பல்ல ஸ்லைடு வ்க்௧௪௯ர் 25 ௬௪சம் லேப்டாப் இன்டெல் ஆட்டம் 32 கிபி பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி Internal\n- சுகிறீன் சைஸ் 25.65 cm\nடெல் இன்ஸபிரோன் 15 5567 39 62 கிம் லேப்டாப் இன்டெல் இ௭ 2 தப்பி பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி Internal\n- சுகிறீன் சைஸ் 39.62 cm\nஅஸ்ர் அப்பிரே ஸ்௧ 132 கிடக்௨ஜிபி௫௦௦ஜிபி௧௧ ௬ளிநின்ற பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Linux\n- ஹட்ட் சபாஸிட்டி 500 GB Hard Drive\n- சுகிறீன் சைஸ் 29.46 cm\nஹப் 14 செ௧௦௦௦ட்ஸ் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨௫௬ஜிபி ஸ்ட் 35 56 விண்டோஸ் 10 ஹோமோ மிஸ் ஆபீஸ் ௨ஜிபி மினெரல் சில்வர்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 256 GB SSD\n- சுகிறீன் சைஸ் 35.56 cm\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2010_02_06_archive.html", "date_download": "2019-08-26T09:30:54Z", "digest": "sha1:3ZCJWAE6MLPWJY2CKQ6LQVF5RGANZ3QG", "length": 14162, "nlines": 140, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 02/06/10", "raw_content": "\nதமிழ்படம் பார்த்து வயறு வலிக்க சிரித்தேன். படம் வெளிவருவதற்க்கு முன்பே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்துச்சு, அதை மறக்காம பூர்த்தி பண்ணி இருக்காங்க.\nஇந்த படத்தை பார்த்த 95% மக்கள் சூப்பர்ன்னு தான் சொல்லுறாங்க. சிலர் மட்டும் படம் குப்பைன்னு சொல்லுறாங்க. வேட்டைக்காரன் படத்தை சூப்பர்ன்னு சொன்ன ஒரு நண்பருக்கு இந்த படம் குப்பையாம்\nஅட ராமா நீங்க எல்லாம் திருந்த���ே மாடிங்களா அவன் சொன்ன ஒரு கண்டுபுடிப்பு தான் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\n\"மச்சி படத்துல கதையே இல்லடா. மத்த படத்தோட சீன் எல்லாம் உருவி இதுல சேர்த்து இருக்காங்க\" எவ்வளவு நாள் கழிச்சு இந்த படத்தை பத்தி ஒரு கண்டுபுடிப்பு \n\"இனிமேல நீ எந்த படத்தையாவது பத்தி பேசுன அன்னைக்கே நமக்குள்ள இருக்குற நட்பு முறிஞ்சிடும்டா\" சொல்லி போன் கட் பண்ணினேன்.\nஇந்த மெகா சீரியல் தொல்லை வர வர ஓவரா ஆகிட்டு இருக்கு. சாயந்திரம் வீட்டுல ரிலாக்சா ஒரு சேனல் பார்க்க முடியல. 7 மணிக்கு ஆரமிக்கிற இந்த கொடுமை நைட் 10 மணிவரைக்கும் நம்மளை படுத்தி எடுக்குது. வீட்டுல அப்பா கூட அடிமை ஆகிட்டாரு என்பதுதான் வேதனை :(. ஊருக்கு போனபோது தங்கமணி சொன்னா \"7.30 - 8.30 நான் சீரியல் பார்ப்பேன் நீங்க குழந்தையை பார்த்துகோங்க\"\nஅப்பவே பையனுக்கு ஒரு பாட்ட பாடி காமிச்சேன்\n\"உன்னை சொல்லி குதம் இல்லை,\nஎன்னை சொல்லி குதம் இல்லை\nகாலம் செய்த கோலமடா \"\nமீ தி எஸ்கேப்ன்னு ஓடிட்டேன்.\nசென்னை மாநகர் பேருந்துல நடத்துனர் என்று ஒரு சீட் இருக்கும். எவன் டிக்கெட் வாங்கினா என்ன வாங்காட்டி என்ன நம்ம சீட் நல்லா இருக்கான்னு பார்த்து உட்கார்ந்து இருப்பாங்க. போன வாரம் நான் வந்த பஸ்ல கூட்டம் இல்ல டிரைவர் சீட்க்கு ரெண்டு சீட் தள்ளி ஒரு பேமிலி உக்கார்ந்து இருந்தாங்க. அவங்க டிக்கெட் வாங்க கைல காசு வச்சு இருந்தாங்க ஆனா நடத்துனர் அவர் சீட்ல இருந்தபடியே காசு குடுத்து விடுங்க என்றார். அந்த நபர் அது எல்லாம் முடியாது நீங்க இங்க வந்து வாங்கிகோங்க என்றார், இதுல என்ன தப்பு இருக்கு அவரோட வேலையதானே செய்ய சொன்னார். செம சூடான அந்த நடத்துனர் அவர் முன்னாடி வந்து தாட்டு புட்ன்னு கத்த ஆரமிசிட்டார் அவரோட வேலையதானே செய்ய சொன்னார். செம சூடான அந்த நடத்துனர் அவர் முன்னாடி வந்து தாட்டு புட்ன்னு கத்த ஆரமிசிட்டார். நான் ஒரு கவேர்மென்ட் சர்வென்ட் நீதான் என்னை தேடி வரணும், என்னைய வரசொல்லி சொல்லுறதுக்கு உனக்கு அதிகாரம் இல்லைன்னு ஏதோ சட்டத்தை இவரே எழுதினது மாதிரி லா பேசினார்.\nகொஞ்சம் கூட டென்ஷன் பண்ணாம அந்த நபர் தன்னோட ID கார்டு எடுத்து காமிச்சு சொன்னார். இப்ப எனக்கு டிக்கெட் தரலைனா அப்பறம் நீ கன்சூமர் கோர்ட்க்கு வரவேண்டி இருக்கும். அவ்வளவு தான் அந்த நடத்துனர். கப்சிப்ன்னு ஆகிட்டார். அப்��றமா தான் தெரிஞ்சது அவரு ஒரு லாயர்ன்னு.\nஎனக்கு ஒரு கேள்வி எழுந்துச்சு. தமிழ்நாட்டுல சென்னைல மட்டும் தான் நடத்துனர்க்கு என்று தனியாக ஒரு சீட் குடுத்து இருக்காங்க. அது ஏன் மத்த மாவட்டதில் இந்த மாதிரி எல்லாம் இல்லையே. ஏன் \nஅடுத்த இடைதேர்தல்க்கு ஆளும் கட்சி ரெடி பண்ணிடாங்க. இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு பொதுதேர்தலுக்கு அதுக்குள்ள இன்னும் எத்தனை பேரு கோபாலபுரம் வீடுக்கு மாற போறாங்கன்னு தெரியல. தனது கட்சி ஆளுங்க ஜகா வாங்குறத பொறுக்காமல் அம்மாவே ரோடுக்கு வந்துட்டாங்க.\nஅட நான் சொல்லுறது விழுப்புரத்தில் நடக்கும் போராட்டத்தில் அம்மையார் கலந்துகொள்ள போறாராம். கட்சிய காப்பாத்த எப்படி எல்லாம் ஸ்டண்ட் அடிக்க வேண்டியதா இருக்கு பாருங்க .\nதல படம் ரிலீஸ் ஆகிடுச்சு.\nஎப்படியும் போல அண்ணன் கேபிளார் விமர்சனத்தை படித்தேன். எனக்கு தெரிஞ்ச ரிசல்ட் படம் ஓகே. அடுத்த மாஸ் படம் வரவரைக்கும் \"அசல்\" படம் பதிவர்களுக்கு \"அவல்\".\nபோன பதிவை படிச்சிட்டு நண்பன் பேசும் போது கேட்டான் \" நீ உண்மையிலே அந்த லேடி கிட்ட பேரு கேக்கலையா என்னால நம்ப முடியலையே\" ரொம்ப டவுடா கேட்டான்.\nஊரபட்ட பொய் சொன்னா நம்புறாங்க ஒரு உண்மைய சொன்னேன் அத நம்பமாட்டேன்னு சொல்லுறாங்க. நம்புங்கபா நம்புங்க எனக்கு அவங்க பேரு தெரியாது.\nஆனந்த விகடன் பத்திரிகையில் வெளிவரும் ராஜேஷ்குமார் தொடர்கதை இனி, மின்மினி படிக்க படிக்க சுவாரசியாம இருக்கு. என்னோட கணிப்பு எல்லாம் தோற்று கொண்டு இருக்கிறது என்பது உண்மையே.\nநாவலா இருந்தா சுவாரசியம் தாங்காம கடைசி பக்கம் போய் படிச்சிடுவேன். இது தொடர்கதை என்பதால் வாரா வாரம் காத்து கொண்டு இருக்கவேண்டியதா இருக்கு. ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் கதையை படிக்கும் போது பழைய நினைவுகள் வருவதை தடுக்க முடியவில்லை.\nLabels: அனுபவம் , ரிலாக்ஸ்\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) ���திவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=37%3A%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=9041%3A%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=58", "date_download": "2019-08-26T10:18:17Z", "digest": "sha1:O6FAX5S7SF3W4HADPPKVBM4YGNV7YCEE", "length": 15918, "nlines": 43, "source_domain": "nidur.info", "title": "தூய்மையான உள்ளம்", "raw_content": "\nமனிதனுடைய உள்ளத்தில், இருக்கும் உறுப்புகளில் மிக முக்கியமானது உள்ளம் தான். ஏனெனில், அதற்கு ஏதேனும் பிரச்னை என்றால் உடலில் உள்ள எல்லா பாகங்களும் அதனை உணரும், அந்த கஷ்டத்தை அனுபவிக்கும். அது நல்ல முறையில் இருந்தால் மற்ற எல்லா பாகங்களும் நல்ல முறையில் இருக்கும்.\nஅந்த உள்ளம் எந்த கசடும் இல்லாமல் தூய்மையானதாக இருந்தால் தான் நம்முடைய அனைத்து உறுப்புகளும் நிம்மதியாக இருக்கும். உள்ளம் அதனுடைய தூய்மை தன்மையை இழக்கும்போது உடலும் நிம்மதியை இழக்கிறது.\nஅதனை தான் அல்லாஹு தஆலா தன அருள் மறையில் :\nஅந்நாளில், பொருளும் மக்களும் யாதொரு பயனுமளிக்காது. ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்).\nஇப்படிப்பட்ட சிறந்த பரிசுத்தமான உள்ளம் உடையவர்கள் தான் இந்த உலகின் சிறந்த மனிதர்கள்.\nஅவர்கள் தான் மக்களில் சிறந்தவர்கள் :\nஇப்படிப்பட்ட தூயமையான இதயம் நமக்கு கிடைக்க பெற்றவர்கள் தான் வெற்றியாளர்கள் என்பதாக அல்லாஹு தஆலா தன் அருள்மறையில் கூறுகின்றான் :\nசூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும், (அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும், (சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும், (அதனை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும், வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும், பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும், ஆத்மாவின் மீதும், அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக எவன் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான். எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். (91: 1-10)\nஇப்படி, உள்ளத்தின் தூயமையை இதனை வலியுறுத்தி, வேறெந்த செய்திகளையும் இத்தனை சாத்தியங்களை கொண்டு சொல்லாத அளவுக்கு, பத்து சாத்தியங்கள் செய்து அல்லாஹு தஆலா வலியுறுத்தி கூறுகின்றான்.\nஇந்த தூய்மை நமக்கு எங்கிருந்து கிடைக்கும் \nசோதனைகளை தரும் அவனே அதிலிருந்து மீண்டு வருவதற்கான வலிகளையும் காட்டுகின்றான். நோயை தரும் அவனே, அதற்கான நிவாரணங்களையும் தருகின்றான்.\nகட்டளைகளை இடும் அவனே தான் அதனை நிறைவேற்றும் வழிமுறைகளையும் சொல்லி தருகின்றான்.\n உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்திருக்கிறது. உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதுமாகும். (அது) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது. (10:57)\nஇப்படி தான் எந்த அருள்மறை குர்ஆனில் உள்ளங்களை தூய்மையாக வைத்திருக்குமாறு கூறுகின்றானோ, அதே திருமறையில் தான் அதற்கான மருந்தையும் வைத்திருக்கின்றான்.\nஉண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். (8:2)\nமெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே\nஇப்படி அடுக்கடுக்காக அல்லாஹுத்தஆலா நம்முடைய சிந்தனைகளை குறிப்பிட்டே நிம்மதியை கூறுகின்றான். நம்முடைய சிந்தனை எப்போது அல்லாஹ்வை பற்றியும் அவனது இரசூலை பற்றியும் இருந்து, சதா பொழுதும் அவனுடைய நினைவிலேயே இருக்கின்றோமோ, அப்போது தான் நம்முடைய அந்த உள்ளத்திற்கு நிம்மதி கிடைக்கின்றது என்பதாக அல்லாஹ் சுட்டி காட்டுகின்றான்.\nஅப்படி அல்லாஹ்வுடைய நினைவை இழந்து வாழ்பவர்கள், மரணித்தவர்களை போன்றவர்கள் என்று அண்ணல் நபி ஸல்லல���லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறி காட்டுகின்றார்கள் :\nநல்லோர்களுடன் இருப்பதும் அதற்கான மாமருந்து :\nஅதனால் தான் அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், நல்லோர்களின் நட்பில் இருப்பதை வலியுறுத்தினார்கள்.\nஏனெனில் அவர்கள் தான் அல்லாஹ்வையும் அவனது இரசூலையும் பின்பற்றி பணிந்து நடப்பதில் உதவி புரிவார்கள், இன்னும் நன்னடத்தையுடன் இருப்பதில் வழிகாட்டுவார்கள்.\nஅதனால் தான் அல்லாஹு தஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு இப்படி கட்டளை இடுகிறான்.\n) எவர்கள் கஷ்டங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திருமுகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக் கிறார்களோ அவர்களுடன் உங்களையும் நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். இவ்வுலக அலங்காரத்தை நீங்கள் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உங்கள் கண்களைத் திருப்பி விடாதீர்கள். அன்றி, தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீங்கள் கட்டுப்படாதீர்கள். அவனுடைய காரியம் எல்லை கடந்துவிட்டது. (18:28)\nஅதே போன்று தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இந்த துஆவையும் நமக்கு கற்று கொடுத்தார்கள் :\nஇப்படி அல்லாஹு தஆலா நம்முடைய உள்ளங்களை தூயமையான உள்ளங்களாக, அவனுக்கும் அவனது தூதர் அண்ணல் நபி ஸல்லள்ளாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கும் பொருத்தமிக்கவர்களாக நம்மை ஆக்கியருள் புரிவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-08-26T09:16:13Z", "digest": "sha1:HE4VHIZZYRFDZ4HWQMA5E4QN7NTWEY4V", "length": 9052, "nlines": 117, "source_domain": "tamilcinemareporter.com", "title": "", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது \nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதொரட்டி படப்பிடிப்பில் ஆட்டின் அன்பைப்பெற்ற நாயகன்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது \nபிரசாந்த் நடித்த ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் ” ராஜ வம்சம் ” .இது T. D ராஜாவின் மூன்றாவது படமாகும் .\nதற்போது மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்\nஇயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் .\nஅரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .\nஉரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .\nபடக்குழுவினர் கலந்துகொண்டு இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது .\nஇதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வ...\nநடிகர் விஜய் ஆண்டனியை விழா மேடையில் முதல...\nஇசைஞானி இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன்...\nவிஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி”...\nபெண்கல்வியை வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் ...\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.. இயக்குநர் பொன்ராம்\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 ...\n‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்���ுப்பான்’ – இய...\nநோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்: விஜய் தேவரகொ...\n“உறியடி-2 ’ படம் என்டர்டெய்ன்மென்ட் பண்ணாது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/02/blog-post_712.html", "date_download": "2019-08-26T09:18:40Z", "digest": "sha1:ZDQ65IFODTCZ5YDJC2BWGSY7UYJLW2SQ", "length": 12291, "nlines": 102, "source_domain": "www.athirvu.com", "title": "பிரித்தானியாவில் புதிய வகை பயங்கரவாதம் தோன்றியுள்ளதாக எச்சரிக்கை.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled பிரித்தானியாவில் புதிய வகை பயங்கரவாதம் தோன்றியுள்ளதாக எச்சரிக்கை..\nபிரித்தானியாவில் புதிய வகை பயங்கரவாதம் தோன்றியுள்ளதாக எச்சரிக்கை..\nபிரித்தானியாவில் தற்போது தீவிர வலதுசாரிகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பயங்கரவாத ஒழிப்புப்பிரிவில் கடமையாற்றும் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபிரித்தானியா தற்போது ஒரு புதியவகை பயங்கரவாதத்தை எதிர்நோக்குவதாக அவர் கூறியுள்ளார்.\nநேற்று திங்கட்கிழமை அந்நாடடு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் உதவி ஆணையாளர் மார்க் ரொவ்லி இதனை தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 5 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.\nஇந்த தாக்குதல்களினால் பலர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.\nஇந்த நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் சுமார் 3 ஆயிரம் பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பிரித்தானியாவில் தற்போது தீவிர வலதுசாரி பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், பொதுமக்களுக்கு இவை மிகவும் சவாலானதாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பிரித்தானியாவில் நிலவும் தீவிர வலதுசாரி பயங்கரவாதம் தொடர்பாகப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, சர்வதேசப் பயங்கரவாதிகளுடன் குறித்த வலது சாரிக் குழுக்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை. குறித்த வலது சாரிக் குழுக்களினால் நடத்தப்படவிருந்த 4 தாக்குதலுக்கான சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nப���ரித்தானியாவில் புதிய வகை பயங்கரவாதம் தோன்றியுள்ளதாக எச்சரிக்கை.. Reviewed by Unknown on Wednesday, February 28, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்���து. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/08/abandoned-shiv-temples.html", "date_download": "2019-08-26T09:52:26Z", "digest": "sha1:GLLAD4IAXVM33CHRJOCXFOSLOLNJMIWD", "length": 16015, "nlines": 116, "source_domain": "www.malartharu.org", "title": "வழிபாடு இல்லா சிவன் கோவில்கள்", "raw_content": "\nவழிபாடு இல்லா சிவன் கோவில்கள்\nதொல்லியல் கழக ஆர்வலர்களை ஒவ்வொரு முறை வினவும் பொழுதும் எனக்கு தெளிவான விடை கிடைக்காத ஓர் கேள்விக்கு இன்று விடைகிடைத்தது.\nகளப் பயணங்களின் பொழுது உடைபட்டு கிடைக்கும் சதுர ஆவுடைகள் சொல்வது என்ன\nகடந்த வாரம் இரண்டு பேருரைகளை கேட்ட பின்னர் (ஒரிசா பாலு அவர்களின் உரையும், திருச்சியைச் சார்ந்த பேரா.நெடுஞ்செழியன் அவர்களின் ஆசீவக பேருரை) பல தரவுகள் மனதில் சுழன்றடித்தது.\nகுறிப்பாக பாண்டியர் கால சதுர ஆவுடைகள் ஏன் தகர்ப்பட்டன, ஏன் வட்டவடிவ ஆவுடைகள் நிறுவப்பட்டன என்ற கேள்வி என்னை துரத்தி துரத்தி வந்தது.\nஇரண்டுமே சிவனுக்கு உரியவைதானே. ஏன் இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருக்கும் என்கிற கேள்விகளுக்கு என் வட்டத்தில் இருக்கும் யாரும் பதிலிருக்கவில்லை.\nமேலோட்டமாக சான்றுகளை அணுகும் எனக்கே சில விஷயங்கள் புரிகிற பொழுது இவர்கள் ஏன் தெளிவான பதிலைச் சொல்வதில்லை என்கிற குழப்பம் வேறு.\nஆனால் எல்லோரும் ஒருவிசயத்தை மட்டும் உறுதியாக சொன்னார்கள். சதுர வடிவ ஆவுடையைக்கொண்ட லிங்கங்கள் பாண்டியர் காலத்தவை என்பதை.\nஇன்று ஒருவழியாக விடை கிடைத்தது என் கேள்விக்கு.\nகாலை புதுகை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள கடியாப்பட்டி சென்றிருந்தேன்.\nயதார்த்தமாய் கடியாப்பட்டி பள்ளியின் எதிரே பார்த்தேன்.\nகற்றளி ஒன்று சிதிலமடைந்து கிடந்தது.\nஉடன் புதுகை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன�� அழைத்துச் சொன்னேன்.\nஆமாம் என்றார், அதில் இருக்கும் கல்வெட்டு செய்திகள் ஐபிஎஸ்சில் பதிவாகியிருப்பதை சொன்னார்.\nஅலைபேசியை அணைத்துவிட்டு கோவிலை மேலும் நெருங்கி பார்த்தேன்.\nவாயில் அருகே ஓர் க்வார்ட்டர் புட்டி.\nஉள்ளே சென்று பார்க்க முடியவில்லை.\nகட்டுமானம் அவ்வளவு சிதிலமைடைந்து கிடந்தது.\nஉள்ளே பளபளத்தது கரு கரு என்று மின்னும் லிங்கம்.\nஆவுடையைக் கவனித்தேன். வட்ட வடிவம்\nஆனால், வழிபாடு இல்லாத கோவில்.\nசமயப் பள்ளிகளில் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் இருந்திருக்கின்றன.\nசதுர ஆவுடையைக் கொண்ட, சிவனை வழிபட்ட சமயங்கள் ஆதிக்கம் குறைந்தபிறகு. (அல்லது குறைக்கப்பட்ட பிறகு, எண்ணாயிரம், கழுமரம், கோத்ரா எல்லாம் நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல)\nவெகுமக்கள் வழிபாட்டில் வன்முறையாக புதிய வடிவங்களை புகுத்தியிருக்கிறது பின்னர் வந்த சமயச் சிந்தனைப் பள்ளிகள்.\nஆக, ஓராண்டுகாலம் என்னைத் துரத்திக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இன்று ஒருவழியாய் விடைகிடைத்தது.\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின், காற்றுவெளியெங்கும் டேட்டாக்கள் பறக்கும் இந்த நாளில் கூட இந்தக் கிராமத்திற்கு செல்வது சற்று சிரமம்தான்.\nஆனால், வெகுமக்களின் வன்மம் எவ்வளவு வலிமை மிக்கது என்பதற்கு கண்முன் காலம் காட்டும் சான்று இந்தக் கற்றளி.\nபாப்பா இந்த கோவிலுக்கு போவீங்களா.\nஊகும், போ மாட்டோம், உள்ளே காளி இருக்கா பலிவாங்கிருவா. யாரும் போ மாட்டோம்.\nபாண்டி. (பெயரில் கடத்தப்படுகிறது சரித்திரம்)\nஇப்பகுதியில் இருப்பவர்கள் தமிழகத்தின் இருண்டகாலம் என்ற காலத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்த சமூகத்தினர்.\nஉண்மையில் காளி ஒன்றும் இல்லை.\nமக்கள் தங்கள் மீது வன்முறையால் திணிக்கப்பட்ட புதிய மத சிந்தனைப் பள்ளியை ஏற்றுக்கொள்ளவில்லை.\nதலை முறை தலை முறையாக தாங்கள் வழிபட்ட கோவிலை கைவிட்டதோடு மட்டுமில்லாமல், அந்தக் கோவிலுக்கு தங்கள் வாரிசுகள் யாரும் போய்விடக் கூடாது என்று ஒரு காளி கதையையும் உற்பத்தி செய்திருக்கிறார்கள்\nமெல்ல மெல்ல கோவில் சிதிலமடைந்து போய்விட்டது.\nவாளையும், வேலையும் கொண்டு, கழுமரங்களில் சமய குருமார்களை பலியிட்டு வந்த புதிய மதத்தை மக்கள் தூக்கிக்கடாசியதைத்தான் காளி கதை சொல்கிறது.\nகதையை உற்பத்தி செய்த அந்த மூதாதையின் மூளைக்கு பணிவா�� வணக்கங்கள்.\nஆக வழிபாடு இல்லாமல் சித்திமடைந்து கிடைக்கும் சிவன் கோவில்கள் சொல்லும் கதை இதுதான்.\nபாறை ஓவிய ஆய்வாளர் அய்யா அருள்முருகன், திராவிடச் சிந்தனையாளர் முத்துநிலவன், இலக்கிய விமர்சகர் ராசி பன்னீர் செல்வன், தமிழார்வலர் புலவர் மகா சுந்தர், ஆசீவக ஆய்வாளர் பேரா.நெடுஞ்செழியன், காலம் தோறும் பிராமணியம் - பேரா.அருணன், கடலியல் ஆய்வாளர் அய்யா ஒரிசா பாலு, புதுகை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், கல்வெட்டியல் வித்தகர் மேலப்பனையூர் ராஜேந்திரன், பவுத்த ஆய்வாளர் முனைவர் ஜம்புலிங்கம், அய்யா குடவாயில் பாலசுப்ரமணியன். புலவர்.பொன். கருப்பையா .\nசதுர ஆவுடைகள் தொல்லியல் ஆய்வுக் கழகம் தொல்லியல் சான்றுகள்\nஅருமை. இது மாதிரியான கவனிக்கப்படாத கோவில்கள் பல இருக்கு.\nஒரே கடவுள் வழிபாட்டிலும் இப்படியா...பல சிவன் கோயில்கள் சிதலமடைந்திருக்கின்றனதான்..வேதனை\nஏன் இப்படியான பேதமோ..சதுர ஆவுடை, வட்ட ஆவுடை என்று கதை புரிந்தாலும் சில புரியவில்லை...\nஇன்று பல கிராமங்களில் கவனிக்கப்படாத கோவில்கள் அழிவை நோக்கிப் போகின்றன மது சார்..\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அண���ந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5572", "date_download": "2019-08-26T10:05:23Z", "digest": "sha1:FBJ66ZXCWDQJXJGKEJTNX5X5SNUKKS4I", "length": 7311, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம்! » Buy tamil book மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம்! online", "raw_content": "\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nநிறமற்ற வானவில் அப்பா அன்புள்ள அப்பா\n அறிவுத் தெய்வத்தின் கோயில் எது\nஇந்த நூல் மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம், சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமீண்டும் ஜீனோ - Meendum Jeeno\nஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3\nவிரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal\nசுஜாதாவின் மர்மக் கதைகள் - Sujathavin Marmak Kathaikal\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nநிற்க நேரமில்லை - Nirka Neramillai\nஅறிவுக்கு அழிவே இல்லை சிறந்த சிறுவர் கதைகள் 31\nசின்னஞ்சிறு உலகம் - Chinnanjsiru Ulagam\nஇரசனையுள்ள இராயர் அப்பாஜி கதைகள் - Rasanaiyulla Raayar Appaaji Kadhaigal\nசிறுவர் கதைக் களஞ்சியம் தொகுதி 4\nநெல்லை நாட்டுப்புறக் கதைகள் - Nellai Naattuppura kadhaigal\nபுதுமைப்பித்தன் கதைகள் - Pudhumaippiththan Kadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிவாதங்கள் விமர்சனங்கள் - Vivadhangal Vimarsanangal\nகாதல் வெண்ணிலா - Kaadhal Vennila\nஎன் கண்மணித்தாமரை - En Kanmani Thamarai\nஇனிது இனிது காதல் இனிது (பாகம் - 2)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/laggala-town/", "date_download": "2019-08-26T09:50:51Z", "digest": "sha1:L4QORR7T45D3PH7IST7MSWKDPYFR23NP", "length": 7106, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "புதிய லக்கல நகரம் ஜனாதிபதியால் மக்களிடம் கையளிப்பு! | vanakkamlondon", "raw_content": "\nபுதிய லக்கல நகரம் ஜனாதிபதியால் மக்களிடம் கையளிப்பு\nபுதிய லக்கல நகரம் ஜனாதிபதியால் மக்களிடம் கையளிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன.\nஇதனை முன்னிட்டு, மொரகஹகந்த, களுகங்கை நீர்த்தேக்கத்தால் காணிகளை இழந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட புதிய லக்கல நகரம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.\n4500 மில்லியன் ரூபா செலவில் புதிய லக்கல நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\n75 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரில் பொலிஸ் நிலையம், கூட்டுறவு மண்டபம், புதிய சுகாதார நிலையங்கள், விளையாட்டு மைதானம், பிரதேசசபை கட்டடம் உள்ளிட்ட 112 கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதனைத்தவிர 26 அரச நிறுவனங்களும் புதிய லக்கல நகரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.\nPosted in சிறப்புச் செய்திகள்\n‘இஸ்ரோ’ செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி, புதிய சாதனை\nஇந்தோனேஷியாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் நாசம்\nதைவானை நோக்கிஅதிசக்தி கொண்ட புயல்\nகண்டி- யட்டிநுவர வீதியிலுள்ள மாடிக் கட்டடத்தில் தீ\nகிளிநொச்சியில் கோர விபத்து மூவர் பலி\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2017/04/01/gravitational-wave-kicks-black-hole-out/", "date_download": "2019-08-26T10:50:53Z", "digest": "sha1:L4VUZQDUO3SA2TXWI2TYDNY447ICIDIK", "length": 34872, "nlines": 149, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்றும் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஇரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்றும்\nபிசைந்து குடம் உருட்டச் சேர்க்கும்\nஇரு பூதக் கருந்துளைகள் மோதி எழுந்த ஈர்ப்பலைகள் அசுரக் கருந்துளையை வெளியேற்றியது \n2017 மார்ச் 23 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் விண்வெளியில் ஓர் அதிசயத்தைக் கண்டனர். ஒரு பெருநிறைக் கருந்துளையைத் [Black Hole] தூரத்���ு ஒளிமந்தை [காலக்ஸி (Galaxy)] மையத்திலிருந்து பேராற்றல் படைத்த ஈர்ப்பலைகள் [Gravitational Waves] வெளியேற்றின. இதுவரை அதன் காரணம் அறியப்படவில்லை. தூக்கி எறியப்பட்ட அசுரக் கருந்துளையின் நிறை ஒரு பில்லியன் சூரியன்களுக்கு மேற்பட்டது அந்த அசுரக் கருந்துளையை வெளித்தள்ள 100 மில்லியன் சூப்பநோவாக்கள் [Supernovas (மரண விண்மீன்கள்)] வெடிப்பாற்றல் தேவைப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.\nஇரண்டு காலக்ஸிகள் இணையும் போது அவற்றின் மையக் கருந்துளைகள் ஒன்றை ஒன்று சுற்றிப் பின்னும் போது, அத்தகைப் பேராற்றல் ஈர்ப்பலைகள் எழுகின்றன. முடிவில் அந்த ஈர்ப்பலைப் பேராற்றல் தோன்றும் மையக் கருந்துளையை வீசி எறிகிறது. இதைக் கண்டறிந்த விஞ்ஞானக் குழுத் தலைவர் : மார்க்கோ சியாபெர்ஜ், பால்டிமோர், மாரிலாண்டில் உள்ள ஜான்ஸ் ஹாப்பின்ஸ் பல்கலைக் கழகத்து விஞ்ஞானி. இந்த அறிவிப்பு 2017 மார்ச் 30 ஆம் தேதி விஞ்ஞான இதழில் [Journal of Astronomy & Astrophysics] வெளியாகியுள்ளது. பேரொளி வீசும் அந்த தூரத்து ஒளிமந்தை [Quasar 3C 186] , அதன் அண்டை காலக்ஸி சுமார் 8 பில்லியன் ஒளியாண்டு தூர இடை வெளியில் உள்ளன. அந்த தூர மதிப்பீடு போலிக் கணினி மாடல் மூலம் கணிக்கப் பட்டது. மையத்தி லிருந்து வெளியே எறியப்பட்ட கருந்துளையின் வேகம் மணிக்கு 4.7 மில்லியன் மைல் என்று கணிக்கப் படுகிறது \nஇதுவரை விஞ்ஞானிகள் அனைவரும் நெருங்குகின்ற இரு காலாக்ஸிகள் இணையும் என்றும், அவற்றிலுள்ள இரண்டு கருந்துளைகள் மோதும் போது பிணையும் என்று யூகித்தார்கள். இப்போது முதன்முதலாக நாங்கள் இயங்கிடும் இரண்டு கருந்துளைகள் பிணைவதை (விண்வெளியில்) நேராகக் கண்டோம்.\n“சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பதைத் திறந்து காட்டி விட்டது காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பதைத் திறந்து காட்டி விட்டது \n“புதிய பொறிநுணுக்க முறை “விளைவுத் தொடுவானைத்” (Event Horizon) தெளிவாகக் காட்டுகிறது. அதுவே கருந்துளை இருப்பை நேரிடைச் சான்றாக நிரூபிக்கிறது.”\n“கருந்துளைகள் மெய்யாகக் கருமை நிறம் கொண்டவை அல்ல அவை ஒளித்துகள் மினுக்கும் கனல் கதிர்களை (Quantum Glow of Thermal Radiation) வீசுபவை.\nவிண்மீன் முந்திரிக் கொத்தில் (Star Cluster) இடைத்தரக் (Medium Size) கருந்துளை ஒன்று இருக்குமானால், அது சிறிய கருந்துளையை விழுங்கும் அல்லது கொத்திலிருந்து விரட்டி அடிக்கும்.\nபிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை. அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) \nபூதக் கருந்துளைகள் இரண்டு மோதிப் புணர்ந்து கொள்ளும் \n2002 ஆம் ஆண்டு நவம்பரில் 4 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள காலாக்ஸியின் இரண்டு அசுரக் கருந்துளைகள் ஒன்றை ஒன்று நெருங்கிப் பூத மோதலை உண்டாக்கிக் காலவெளியின் நெசவு அமைப்பை அசைக்கப் போவதாய் டாக்டர் ஹேஸிங்கரும் அவரது விஞ்ஞானிகளும் சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கியில் (Chandra X-Ray Observatory) முதன்முதலில் கண்டார்கள். அப்போது நேர்ந்த விளைவுகளின் படங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தார்கள். அந்த இரு கருந்துளைகளின் பிணைப்பு (Black Holes Merger) அவற்றைத் தாங்கியுள்ள இரண்டு காலாக்ஸிகளின் மோதுதலால் நிகழ்ந்தது. அவ்விரு கூட்டுக் காலாக்ஸிகள் NGC-6240 என்னும் குறிப்புப் பெயரால் அழைக்கப் படுகின்றன. பூதக் கருந்துளைகள் அவ்விதம் மற்ற காலாக்ஸிகளில் இருப்பதையும், நமது பரிதி சுற்றி வரும் பால்வீதி காலாக்ஸியின் மையத்திலும் அத்தகைய ஒரு கருந்துளை உள்ளதையும் சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கி காட்டியுள்ளது. அத்துடன் கடந்த 14.7 பில்லியன் ஆண்டுகளாக எவ்விதம் காலாக்ஸிகள் உருவாகி வந்தன என்பதைக் காட்டும் ஒரு ஜன்னலாகவும் இருந்தது.\n“இதுவரை விஞ்ஞானிகள் அனைவரும் நெருங்குகின்ற இரு காலாக்ஸிகள் இணையும் என்றும், அவற்றிலுள்ள இரண்டு கருந்துளைகள் மோதும் போது பிணையும் என்று யூகித்தார்கள்,” என்று டாக்டர் ஹேஸிங்கர் (Dr. Hasinger, Chandra X-Ray Observatory) கூறினார். “இப்போது முதன்முதலாக நா��்கள் இயங்கிடும் இரண்டு கருந்துளைகள் பிணைவதை (விண்வெளியில்) நேராகக் கண்டோம்.” என்று ஸ்டெஃபினி கோமஸ்ஸா (Stefanie Komassa, Max Plank Institute of Extraterrestrial Physics, Germany) பிறகு அறிவித்தார்.\nவிண்வெளி விஞ்ஞான வரலாற்றில் இந்தக் கண்டுபிடிப்பு ஓர் மகத்தான மைல்கல் என்று சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கியின் ஆளுநர் ஹார்வி தனன்பாம் (Harvey Tananbaum) கூறினார். பேராற்றல் வாய்ந்த ஈர்ப்பாற்றலில் ஒளியையும் தாண்டிச் செல்ல விடாத பேரளவுத் திணிவுநிறை கொண்டவை பூதக் கருந்துளைகள் எனப்படும் பேரண்டங்கள். தனிப்பட்ட விண்மீன்கள் முடிவில் வெடித்துத் தோன்றும் சூப்பர்நோவா மூலமாகக் கருந்துளைகள் உண்டாகலாம்.\nஇரு கருந்துளை மோதலை உளவிடக் கணனி மாடல்கள்\nகருந்துளைகள் பிரபஞ்சத்தின் பேரளவு திணிவுமிக்க அண்டங்கள் (Densest Objects) என்று கருதப்படுபவை. அவற்றின் அசுர ஈர்ப்பியல் ஆற்றல் ஒளிச்சக்தியையும் இழுக்க வல்லது. அருகில் நெருங்கும் விண்மீன்கள் கூடக் கருந்துளையிடமிருந்து தப்பிக் கொள்ளமுடியாது. அதே சமயத்தில் சுருளும் இரண்டு கருந்துளைகள் ஒன்றை ஒன்று நெருங்கினால் என்ன நேரிடும் என்று விஞ்ஞானிகள் விண்ணோக்கிக் கருவிகள் மூலமும், கணனி போலிப் படைப்பு மாடல்கள் (Computer Simulation Models) மூலமும் ஆராய்ந்து வருகிறார்கள்.\nபிரபஞ்சத்தில் கருந்துளைகள் ஒன்றை நோக்கி ஒன்று சுழற்சியில் நெருங்கும் போது “கால-வெளியைத்” திரித்து ஈர்ப்பியல் அலைகளை (Gravitational Waves) உண்டாக்குகின்றன. இரண்டு கருந்துளைகள் நெருங்கிப் பிணைந்து அவ்விதம் வடிவான காலவெளி நெளிவுகளை (Space-Time Ripples) விஞ்ஞானிகள் கணனிப் “போலிப் படைப்புகளில்” (Computer Simulations) அமைத்துப் பார்த்தால் எதிர்கால ஈர்ப்பியல் அலைகளை விளக்குவதற்கு ஏதுவாகிறது. இரு கருந்துளைகள் பிணைந்து ஏற்பட்ட கால-வெளி நெளிவுகளின் அசுர ஆற்றல் படைத்த கணனியின் மாடல்கள், துல்லியமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சமன்பாடுகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன, அவ்விதம் போலிப் படைப்பில் வரைந்த அலை வடிவான கை முத்திரைகள் (Waveform Signatures) ஈர்ப்பியல் அலைகளை உளவும் கருவிகளைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியாளருக்கு மிகவும் உதவுகின்றன.\nவானியல் நிபுணர் ·பெலிக்ஸ் மாராபெல் (Felix Marabel) தானொரு சிறு கருந்துளை பால்வீதி காலாக்ஸியை ஊடுருவிச் சென்றதைக் கண்டதாகக் கூறினார். நமது பரிதியைப் போல் 3.5-15 மடங்கு நிறை கொண்டவை சிறு கருந்துளை வரிசையில் ��ருபவை. அந்தச் சிறு கருந்துளையைச் சுற்றி வரும் சிறு விண்மீனின் இயக்கத்தை வானியல் நிபுணர் நோக்கும் போது கண்ட விளக்கங்கள் அவை. அந்தக் குறிப்பில் நிபுணர் கூறுவது : அகிலவெளி விண்மீன் கூட்டத்தின் ஊடே நுழைந்து, சூப்பர்நோவா வெடிப்பில் உந்தப்பட்டுத் தோன்றிய சிறு கருந்துளையானது சூழ்ந்த விண்மீன்களை விட நான்கு மடங்கு வேகத்தில் பிளந்து கொண்டு செல்கிறது \nஅதே சமயத்தில் காலாக்ஸிகளின் மையத்தில் தோன்றும் கருந்துளைகள் யாவும் வேறோர் தனிப்பட்ட இனத்தைச் சார்ந்தவை. அந்தக் கருந்துளைகளை நாம் நேரிடையாகக் காண முடியாது. அவற்றைச் சுற்றியுள்ள பிண்டங்கள் அல்லது மற்ற விண்மீன்கள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றன என்பதை வைத்துத்தான் கருந்துளைகள் இருப்பை அறிய முடியும்.\nடாக்டர் ஸ்டெஃபினி கோமுஸ்ஸா குழுவினர் கண்ட பெரிய கருந்துறைகள் நமது பரிதியைப் போல் 10-100 மில்லியன் மடங்கு நிறையுள்ளவை அவற்றில் ஒன்றை ஒன்று நெருங்கும் இரண்டு கருந்துளைகளைக் கோமுஸ்ஸா கண்டார். அப்போது அவற்றின் இடைவெளித்தூரம் 3000 ஒளியாண்டுகள். இரண்டும் ஒன்றை ஒன்று நெருங்கிச் செல்லும் வேகம் வெகு வெகு மெதுவானது அவற்றில் ஒன்றை ஒன்று நெருங்கும் இரண்டு கருந்துளைகளைக் கோமுஸ்ஸா கண்டார். அப்போது அவற்றின் இடைவெளித்தூரம் 3000 ஒளியாண்டுகள். இரண்டும் ஒன்றை ஒன்று நெருங்கிச் செல்லும் வேகம் வெகு வெகு மெதுவானது அவை இரண்டும் பிணைத்துக் கொள்ளும் காலம் சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப் படுகிறது அவை இரண்டும் பிணைத்துக் கொள்ளும் காலம் சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப் படுகிறது அவ்விதம் அவை மோதி இணையும் போது, ஈர்ப்பியல் அலைகள் உண்டாகி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதிக்கு உகந்த முறையில் அகிலவெளியை ஊடுருவிச் செல்லும். 4 பில்லியன் ஆண்டுகளில் ஆன்ரோமேடா காலாக்ஸி (Andromeda Galaxy) நமது பால்வீதிக் காலாக்ஸியோடு மோதும் போது அவற்றின் கருந்துளைகள் மோதிப் பிணைந்து கொள்ளும் என்று வானியல் விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்கள்.\nபிரபஞ்சக் கருந்துளை என்பது என்ன \n1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார். ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள். அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன \n1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது. கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it). பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி). அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.. அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி). ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது. அதாவது அருகில் ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டுபோய் விழுங்கிவிடும்.\nகண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் ப�� விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.\nஈசா நாசா ஏவும் விண்ணுளவி “லிஸா”\n2012 ஆண்டில் விண்வெளி நோக்கி ஈர்ப்பலைகளை உளவும் விண்ணூர்தி ஒன்று (Gravity Wave Detector) ஏவப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஈரோப்பிய ஈசாவும் & அமெரிக்க நாசாவும் திட்டமிட்ட அந்த விண்ணுளவியின் பெயர் “லிஸா” (ESA & NASA Space Probe – LISA -Laser Interferometry Space Antenna). அந்தத் திட்டம் பிரபஞ்சத் தேடலில் ஈர்ப்பியல் அலைகளை ஆராயும் முறையில் ஒரு முக்கிய பலகணியைத் திறக்கும். விண்வெளித் திட்டத்தில் மூன்று விண்ணுளவிகள் 5 மில்லியன் கி.மீடர் தூரத்தில் (3 மில்லியன் மைல்) சமகோண முக்கோணத்தில் பயணம் செய்து கொண்டு “மைக்கேல்ஸன் கதிர் நோக்கிக் கருவி” (Michelson Interferometer) போல் ஒளிக்கதிர் அனுப்பி ஈர்ப்பியல் அலைகளை ஆராயும்.\n2 thoughts on “இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்றும்”\nமனிதனால் காண முடியாத கணக்கில் இதுவும் ஒன்று //அந்தக் கருந்துளைகளை நாம் நேரிடையாகக் காண முடியாது. //\nகருந்துளைகள் பிரபஞ்சக் குயவன் சேர்த்து மறைவாய் வைத்திருக்கும் களிமண் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/video/kaalam-lyrical-nerkonda-paarvai-ajith-kumar-yuvan-shankar-raja-boney-kapoor/", "date_download": "2019-08-26T09:20:38Z", "digest": "sha1:PEJGMHCDVBAN6LXRNS3BKCSOZ65QVBCA", "length": 19040, "nlines": 195, "source_domain": "seithichurul.com", "title": "நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nபோனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ’காலம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.\nஅமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. படத்தின் டீசர் வெளியாகி வைரலான நிலையில், வானில் இருள் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. தற்போது, காலம் என்ற செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.\nயுவனின் இசையில் ராப் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா டரியங் மற்றும் பாலிவுட் நடிகையான கல்கி கோச்சலின் உள்ளிட்ட பெண்களே நடனமாடுகின்றனர்.\nஇன்னமும் அஜித், வித்யா பாலன் டூயட் பாடல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nயுவனின் இசையில் அலிஷா தாமஸ் மற்றும் யூனோவு இந்த பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலை யூனோவு எழுதியுள்ளார்.\nடியர் காம்ரேட் டிரைலர் ரிலீஸ்\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிரவைக்கும் மேக்கிங் வீடியோ\n100 கோடி பாக்ஸ் ஆபிஸில் நேர்கொண்ட பார்வை\nநேர்கொண்ட பார்வை படத்தின் சண்டை மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது\nஅஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி\n60 கோடி பார்வை; இமாலய சாதனை படைத்த ரவுடி பேபி\nஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் சாஹோ டிரைலர்\nமீண்டும் அமர்களப்படுத்த வரும் அதாரு அதாரு கூட்டணி\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள சங்கத் தமிழன் திரைப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகிபாபு நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அந்த படத்தை தயாரித்துள்ள விஜயா புரடொக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nமேலும், சங்கத்தமிழன் ஃபர்ஸ்ட் சிங்கிளான கமலா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். ஏற்கனவே இருவரும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெப்டம்பர் 6ல் ரிலீஸ் ஆகிறது எனை நோக்கி பாயும் தோட்டா\nஒருவழியாக வரும் செப்டம்பர் 6ம் தேதி எனை நோக்கி ��ாயும் தோட்டா வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ உறுதியான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.\nகெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் சசி குமார் நடிப்பில் உருவாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்போ ரிலீஸ் ஆகும், அப்போ ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு, பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர், கடைசி நேரத்தில் பல்வேறு காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.\nஆனால், இந்த முறை உறுதியாக வெளியாகும் என்ற நம்பிக்கையை ரிலீஸ் ட்ரெய்லர் மூலம் படக்குழு விதைத்துள்ளது.\nஇதற்கு மேலும், எந்த பிரச்னையும் இன்றி படம் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நோக்கியிருப்போம்\nஅறிமுக இயக்குநர் புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் இணைந்து கலக்கியுள்ள காமெடி பேய் படமான ஜாம்பி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.\nஹாலிவுட்டில் பல ஜாம்பி படங்கள் வெளியாகி உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான டிரைன் டு பூசான் ஜாம்பி படம் உலகளவில் வரவேற்பை பெற்றது.\nதமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் திரைப்படம் ஜாம்பி ஜார்னரை கோலிவுட்டுக்கு கொண்டு வந்தது.\nஅதில், காமெடி மற்றும் யாஷிகாவின் கவர்ச்சி நெடியை தூவி இந்த ஜாம்பி படத்தை இயக்குநர் புவன் நல்லன் உருவாக்கியுள்ளார்.\nஇந்த படம் விரைவில் திரைக்கு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசினிமா செய்திகள்18 mins ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்29 mins ago\nகார்த்தியின் கைதி எப்போ ரிலீஸ் தெரியுமா\nசினிமா செய்திகள்1 hour ago\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nவெளிநாடு செல்லும் முதல்வர் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாமல் பதவி பறிபோகும் என பயப்படுகிறார்: சிபிஎம் விளாசல்\nமேற்கிந்திய தீவுகள் அணியை வதம் செய்த இந்தியா 318 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் மோதலில் அம்பேத்கர் சிலை உடைப்பால் பதற்றம்\nஇன்று முதல் சேவையை தொடங்குகிறது கல்வி தொலைக்காட்சி: தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி\nசிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது: சிதம்பரம் திகார் சிறைக்கு செல்லாமல் தப்பிப்பாரா\nஉங்களுக்கான இன்றைய ராசிபலன��� (26/08/2019)\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/08/2019)\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் போட்டியாளர்கள்: நோட்டீஸ் அனுப்பியது டொபாக்கோ மானிட்டர் அமைப்பு\nசிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nசினிமா செய்திகள்1 month ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nபக்கிரி படத்தின் மாயாபஜாரு வீடியோ பாடல் ரிலீஸ்\nசிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nஒப்பந்தம் தெளிவாக உள்ளது; மதுமிதா பிரச்சனை செய்வது தவறு: மீரா, சாக்‌ஷி கருத்து\nசினிமா செய்திகள்3 days ago\nவிஜயுடன் இணையும் இரண்டு கியூட் நடிகைகள்\nவேளாங்கண்ணி மாதா கோயில், சபரிமலை: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த இடங்கள் இவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=all&category=4&pg=37", "date_download": "2019-08-26T09:49:13Z", "digest": "sha1:LOE7M2AZPJQQDXUG7IPRR7T53OVHPYAE", "length": 3857, "nlines": 139, "source_domain": "tamilblogs.in", "title": "படைப்புகள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nசாகர் மாலா திட்டமும்: சதி பின்னணிகள் 21 ம்\nவருடம் - 2017 - கவிதையாய்...\n#கடி ஜோக்ஸ் - பாகம் - 78மனசெல்லாம் பணம... [Read More]\n#கடி ஜோக்ஸ் - பாகம் - 77வேட்பாளர் ஜாக்... [Read More]\nசங்கீத சீசன் - சுருதி - ஞானம்\n#கடி ஜோக்ஸ் - பாகம் - 76சுருதி மேல‌ FOCUS\" சு... [Read More]\nயாருமில்லா மேடையிலே பாடுபவன் நம&... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nசுருதி : வட இந்தியப் பயணம் (7...\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sengkottaiyan-interview", "date_download": "2019-08-26T10:21:25Z", "digest": "sha1:M7JF223ICKBKI2SZ43WYXRA5I6M6USWY", "length": 16181, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் இணைந்துதான் உள்ளார்கள்..! -சிரித்தபடியே பேசிய செங்கோட்டையன்! | sengkottaiyan interview | nakkheeran", "raw_content": "\nஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் இணைந்துதான் உள்ளார்கள்..\n\"பொய்யை சொன்னாலும் பொறுந்துகிறபடி சொல்ல வேண்டும் என்பது வழக்க மொழியாக இருந்து வருகிறது. அந்த மொழியை மிகச் சரியாக கடைபிடித்து வருகிறார் அமைச்சரான அண்ணன் செங்கோட்டையனுங்க..\" என வெளிப்படையாகவே பேசுகிறார்கள் ஈரோடு அ.தி.மு.க. ர.ர.க்கள். கழுவுற மீனில் நழுவுற மீனாக அரசியல் சம்பந்தமான கேள்விகளை தவிர்த்து அந்த இடத்தை விட்டு பறந்து செல்பவரான மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியது.\n\"தமிழகம் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது.\nபிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்காக கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல்வர்,ஆணை பிறப்பித்தனர். அது தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. எனது பொறுப்பில் உள்ள பள்ளிக்கல்வி துறையை பொறுத்தவரை பதினொன்று மற்றும் பனிரென்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போது கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 240 நாட்கள் அவர்கள் படிக்க வேண்டியுள்ளது. பள்ளியின் மொத்த நாட்கள் 210 தான். ஆகவே பிளஸ்-1 ,பிளஸ்-2 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி லே��்-டாப்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2017 -18 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் கொஞ்சம் பொறுத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சென்று உள்ளனர். பிளஸ் -2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டித்தான் இப்போதுள்ள பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஅவர்களுக்கு லேப்-டாப்கள் வழங்கும்போது ஓய்வு நேரங்களில் அவற்றை டவுன்லோடு செய்து மாணவர்கள் படிக்க ஏதுவாக இருக்கும். 2017 -18 ஆம் ஆண்டு படித்த மாணவ - மாணவிகளுக்கு இன்னும் மூன்று மாதத்தில் லேப்டாப்புகள் உறுதியாக வழங்கப்படும். தமிழ்நாட்டை பொருத்தவரை பல நல்ல திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம். சட்டமன்ற கூட்ட தொடரில் வருகிற 2 -ந் தேதி என்னுடைய துறை சம்பந்தமான மானியம் கோரிக்கை நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வித்துறை பொருத்தவரை கல்விக்கு என்று தனியாக தொலைக்காட்சி தொடங்க அனுமதி கோரி இருக்கிறோம். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த திம்பம்மலைப் பகுதியில் வனத்துறை சார்பில் சுங்க கட்டணம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் முதல்வரும் வனத்துறை அமைச்சரும் எடுத்துக் கூறி மாவட்ட கலெக்டர் மூலம் சுங்கக் கட்டணம் வசூல் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இரவு நேரத்தில் லாரிகள் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம், கர்நாடகா இரு மாநில போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுங்க கட்டண விஷயத்தை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த சிலர் நினைத்தனர் ஆனால் அது பலிக்கவில்லை.\" இவ்வாறு பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம் \"சார் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. திரும்ப பெற்றுள்ளதே.. \"ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்...\" \"பா.ஜ.க.விடம்...\" \"மத்திய அமைச்சரவையில்..\" என பல கேள்விகள் தொடர்ந்து கேட்க நிருபர்கள் முயல சிரித்துக் கொண்டே கும்பிடு போட்ட அமைச்சர் செங்கோட்டையன் \"முதல்வர் ஈ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். இணைந்து பணியாற்றி தமிழகத்தை சிறந்த மாநிலமாக கொண்டு செல்கிறார்கள்..\" என அவர் சொல்லி முடிக்கும் முன்பே கூட்டத்தில் இருந்த ர.ர. ஒருவர் கல கல வென சிரிக்க செங்கோட்டையனாலும் சிரிப்பை அடக்க ம���டியாமல் காருக்குள் ஏறி கண்ணாடியை ஏற்றிக் கொண்டு அவர் சொன்ன பதிலை அவரே நினைத்து வாய் விட்டு சிரித்துக் கொண்டே போனார்.\nஅண்ணன் கழுவுற மீனில் நழுவுற மீனப்பா..\" என ர.ர.க்கள் மீண்டும் கமெண்ட் அடித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஎடப்பாடி ஆட்சி நீடிக்க எம்.எல்.ஏ.க்கள் யாகம்\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா\nஅம்பேத்கர் சிலை சேதம்- பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்.\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பு\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குற்றச்சாட்டு\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/63839-if-you-have-love-to-krishna.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-08-26T10:32:38Z", "digest": "sha1:RQNZAWG27GJCYX2B6MK5IBYOC37Y7FTV", "length": 14001, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "கிருஷ்ணனிடம் அன்பு காட்டினால்… | If you have love to Krishna ...", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\nஅன்பை கொடுக்க கொடுக்க அது இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என்று சொல்வார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல நம்மைக் காக்குக் கடவுளுக்கும் இது பொருந்தும். குறும்புக்கார கண்ணன் இருக்கானே அவன் மீது நாம் செலுத்தும் அன்பை பன்மடங்கு திருப்பிக்கொடுப்பதில் அவனுக்கு நிகர் யாருமே கிடையாது.\nகிருஷ்ணர் குழந்தைப் பருவமாக இருக்கும் போது அவரை கொஞ்சி மகிழ்ந்தவர்களும், அவருடன் விளையாடியவர்களும் அவரைத் தூக்கி வளர்த்தவர்களும் பெரும் பேறை பெற்றார்கள். அவருடைய காலத்தில் பொருள்களை பண்டம் மாற்று முறையில் தான் பெற்றுக்கொண்டார்கள். அதாவது தம்மிடம் இருக்கும் பொருளைக் கொடுத்து அதற்கேற்ப வேண்டிய பொருள்களைப் பெற்றுக்கொள்வார்கள்.\nகிருஷ்ணனிடம் ஒரு குணம் உண்டு. வெண்ணெயை எங்கு கண்டாலும் அனுமதி இன்றி எடுத்துக்கொள்வான். தானாக அன்பாக கொடுப்பதை விட யாரும் அறியாமல் கள்ளத்தனமாய் எடுத்து உண்பதைத்தான் கண்ணன் விரும்பினான். இதனால் கோபம் கொண்டு கிருஷ்ணனை திட்டியவர்கள் நேரில் கிருஷ்ணனை பார்க்கும் போது தண்டிக்க விரும்புவார்கள். ஆனால் மாயக்கண்ணனை பார்க்கும் வரை தான் கோபம் எல்லாம் இருக்கும். கண்ணனின் குறும்பு கண்களைக் கண்டால் மலைபோன்ற கோபங்கள் கூட மடுவாய் கரைந்திரும். மாயக்கண்ணன் மாயம் செய்வதிலும் பெண்களின் மனதைக் கொள்ளையடிப்பதிலும் சிறப்புற்று விளங்கினான்.\nஒருமுறை நந்தவன தோட்டத்தில் பெண்ணொருத்தி கூடை நிறைய பழங்களை எடுத்துவந்தாள். கிருஷ்ணனுக்கும் பழம் சாப்பிட வேண்டும் போல் தோன்றியது. அதனால் அன்னையின் அருகாமையை நாடினான். ஆனால் யசோதையைக் காணவில்லை. குறும்புக்கார கிருஷ்ணனுக்கு கொடுக்கல் வாங்கல் பண்ட மாற்று முறையில் பொருள் வாங்குவது நினைவுக்கு வந்தது. உடனே தானியக் கிடங்கு இருக்கும் இடத்துக்கு ஓடிச்சென்றான். தன்னுடைய பிஞ்சு கைகளால் தானியங்களை அள்ளி எடுத்து வந்தான். கண்ணன்... குழந்தையாயிற்றே கையில் இருந்த தானியங்கள் அவன் நடக்க நடக்க சிதறியபடி இருந்தது.\nகண்ணனின் தளிர் நடையிலும் அழகிலும் மயங்கிய பழக்காரி கிருஷ்ணனிடம் இருந்த சொற்ப தானியங்களைப் பெற்றுகொண்டு கை நிறைய பழங்களை அள்ளிக்கொடுத்தாள். மிகுந்த மகிழ்ச்சியோடு பழங்களைப் பெற்றுக்கொண்ட கண்ணன் தன் நண்பர்களுடன் பகிர்ந்��ு சாப்பிட்டான். அன்று பழங்களை விற்று விட்டு, வீட்டுக்கு சென்ற பழக்காரியின் கூடையை ஆபரணங்கள், பொன்மணிகள் போன்றவை நிறைத்திருந்தன. கிருஷ்ணன் மீது அவள் காட்டிய அன்பை பன்மடங்கு செல்வமாய் அள்ளிக்கொடுத்திருந்தார் கிருஷ்ண பகவான்.\nஅன்பை கொடுக்க கொடுக்க பல மடங்கு திருப்பி கிடைக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள கிருஷ்ணனே வழிகாண்பித்திருக்கிறார். அன்பு செய்வோம். அன்பால் ஆள்வோம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n“வாழ்வின் நல்ல நிலையில் ஆழமாக சிவனைக்கொள்” – ஐயடிகள் காடவெ கோன் நாயனார்…\nஆசை இல்லாத மகிழ்ச்சி தான் நிலைக்கும்…\nகுழந்தைச் செல்வம் அருளும் துளசி வழிபாடு…\nசிவனடியார் வேடம் பூண்டாலும் பழிபாவம் ஏற்படாமல் காப்பாற்றிய ஏனாதி நாத நாயனார்..\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்பு\nதொடர வேண்டும் இந்த நேர்மை\nஹிந்தி கற்பிக்கும் பள்ளிகளை மூட முடியுமா\nமுதலமைச்சர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அன்புமணி\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுர��்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45960", "date_download": "2019-08-26T09:51:44Z", "digest": "sha1:6QIAHVF7CWVDDZ4CDTFW2UTJCEC4WR4M", "length": 18571, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "சிரியோ லிமிடெட்டுக்கு தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக BCCS 2018 விருது | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10 பேர் காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nசிரியோ லிமிடெட்டுக்கு தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக BCCS 2018 விருது\nசிரியோ லிமிடெட்டுக்கு தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக BCCS 2018 விருது\nஐரோப்பிய சந்தைகளுக்கு இத்தாலியின் Calzedonia S.p.A நாமத்தின் கீழ் உள்ளாடைகள் மற்றும் நீச்சல் ஆடைகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் முன்னிலையில் திகழும் சிரியோ லிமிடெட், தனது சிறந்த நிதிப் பெறுபேறுகளுக்காக தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் 2018 ஐ பெற்றுக் கொண்டது.\nஇலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இந்த வருடாந்த நிகழ்வு,தொடர்ச்சியான 15ஆவது தடவையாக நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றது.\nபாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\n2002 ஆம் ஆண்டு இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த சிரியோ லிமிடெட்,இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதிக்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை ‘Intimissimi’, ‘Tezenis’, மற்றும் ‘Calzedonia’ ஆகிய நாமங்களில் விற்பனை செய்யப்படும் ஆடை உற்பத்திகளினூடாக பங்கள��ப்பு செய்கிறது.\nநாட்டின் பொருளாதாரத்துக்கு வழங்கும் பங்களிப்புக்கு மேலாக தனது 2100க்கும் அதிகமான ஊழியர்களின் வளர்ச்சி மற்றும் நலனில் அதிகளவு அக்கறையையும் நிறுவனம் வெளிப்படுத்தி வருகிறது.\n“செனெஹசரெலி” எனும் வருடாந்த சமூகப்பொறுப்புணர்வு செயற்பாடுகளையும் நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.\nஇதனூடாக சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு விஜயம் செய்து அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது,வருடாந்த\nமருத்துவ முகாம்களை முன்னெடுத்து இலவச ஆய்வுகூட பரிசோதனைகளை வழங்குவது மற்றும் மேலேத்தேய மற்றும் சுதேச மருத்துவ பொருட்கள் தொடர்பான நிபுணத்துவ வைத்திய ஆலோசனைகளை வழங்குவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.\nநிறுவனத்துக்கு அருகில் காணப்படும் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசேட பயிற்சிப்பட்டறைகள் மற்றும்\nகர்ப்பிணி தாய்மாருக்கு விசேட போஷாக்கு உணவு வேளைகள் போன்றவற்றை வழங்குகிறது.\nநிறுவனத்தின் கூட்டாண்மை மூலோபாய திட்டத்தில் நிலைபேறாண்மை என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது.\nநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தன்வசம் கொண்டுள்ளதுடன் இவ்வாறு சுத்திகரிக்கப்படும் நீர்,தோட்டச் செய்கை மற்றும் கழுவுதல் போன்ற செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதியிடல் மற்றும் களஞ்சியப்படுத்தல் செயன்முறைகளின் போது உயிரியல் ரீதியில் உக்கக்கூடிய மூலப்பொருட்களை பெருமளவில் பயன்படுத்துகிறது.\nசுய புத்தாக்கம் தொடர்பில் சிரியோ லிமிடெட் அதிகளவு கவனம் செலுத்துவதுடன்,இவ்வாறு வடிவமைக்கப்பட்ட பல இயந்திர சாதனங்கள் இதுவரையிலும் பயன்பாட்டில் உள்ளன.\nசிரியோ லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான ஃபீல்க்ஸ் ஏ.பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “நிலைபேறாண்மை தொடர்பில் சிறந்த செயற்பாட்டாளர்களாக மீண்டும் ஒரு தடவை நாம் நிதிப்பெறுபேறுகள் மற்றும் வளர்ச் தொடர்பான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,எமது கூட்டாண்மை கொள்கையில் மூலோபாய அடிப்படையிலான கவனத்தை நாம் பெருமளவு செலுத்துகிறோம்.\nஎமது ஊழியர்களின் வளர்ச்சியில் மாத்திரம் நாம் தொடர்ச்சியான உதவிகளை வழங்காமல் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பங்களிப்பை வழங்குகிறோம்” என்றார்.\nCalzedonia S.p.A இனால் பெண்கள் உள்ளாடைகள், ஸ்டொக்கிங்கள்,இரவு வேளை ஆடைகள்,காலுறைகள் மற்றும் நீச்சல் ஆடைகள் போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஉள்நாட்டில் காணப்படும் ஏனைய நிறுவனங்களில்,ஒமெகா லைன் லிமிடெட்,பொல்கஹாவெல - அல்ஃபா அப்பரல்ஸ் லிமிடெட், பிங்கிரிய – பென்ஜி லிமிடெட் மற்றும் வவுனியா –வவுனியா அப்பரல்ஸ் போன்றன அடங்குகின்றன.இவற்றில் மொத்தமாக 12000க்கும் அதிகமான ஊழியர்கள்பணியாற்றுகின்றனர்.\nCalzedonia S.p.A 4200க்கும் அதிகமான விற்பனை நிலையங்களை ஐரோப்பா,ரஷ்யா,மத்திய கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களின் 40க்கும் அதிகமான நாடுகளில் கொண்டுள்ளது. Intimissimi, Calzedonia, Tezenis மற்றும் Falconeri ஆகிய வர்த்தக நாமங்களிலமைந்த தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.\nவிருது சிரியோ லிமிட்டெட் ஐரோப்பா இத்தாலி\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­ப்பட்டுள்ளது.\n2019-08-17 16:51:33 இலங்­கை முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை நாளை வெலிப்­பென்­னவில் திறப்பு\nஇந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­வுள்­ளது.\n2019-08-17 15:58:37 இலங்­கை முத­லா­வது வாகன தயா­ரிப்பு\nரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கே வற்­வரி\n15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்கு அற­வி­டப்­பட்ட வற்­வரி தற்­போது திருத்தம் செய்­யப்­பட்டு ரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு மாத்­திரம்\n2019-08-09 11:05:55 நகர தொடர்­மாடி கே.சீலன் வற்­வரி\nஇலங்கையில் Xiaomi இன் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைபேசிகள் அறி��ுகம்\nXiaomi இலங்கையில் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது.\n2019-07-29 15:36:00 இலங்கையில் Xiaomi இன் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைபேசிகள் அறிமுகம்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையால் வழமைக்கு திரும்பும் அறுகம்பை\nஇலங்கை சுற்­று­லாத்­து­றையின் சொர்க்க புரி­யாகத் திகழும் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள பொத்­துவில்- அறு­கம்பை கடற்­கரைப் பிர­தேசம் மீண்டும் சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கை­யினால் களை­கட்டத் தொடங்­கி­யுள்­ளது.\n2019-07-25 10:07:58 அறுகம்பை சுற்றுலாப் பயணிகள் பொத்துவில்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-08-26T08:59:41Z", "digest": "sha1:4DTHFCOOPQRXLMM4ENPOJSTNVAXERTKR", "length": 4256, "nlines": 66, "source_domain": "thannambikkai.org", "title": "எண்ணங்களை மேம்படுத்துங்கள்", "raw_content": "\nHome / Self-Motivational / எண்ணங்களை மேம்படுத்துங்கள்\nஇந்நூலை நீங்கள் வாங்கினால் போதும், உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.\nஇந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன.\nஅவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்லவை.\nஏற்கனவே மாபெரும் சிந்தனையாளர்கள் இவற்றை அறிந்திருந்தார்கள். ஆகவே தான் அவர்கள் அத்தனை பெரிய சிந்தனையாளர்களாக – வரலாற்றில் இடம் பெற முடிந்தது.\nஇந்நூலில் கூறப்படும் 80 வழிமுறைகள் அனைத்தும் முன்பே நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள்.\nஇவை உங்கள் வாழ்வில் வெற்றியையும், மகிழ்ச்சியையும் உள்ளார்ந்த அமைதியையும் வழங்கக் கூடியவை.\nமாபெரும் சிந்தனையாளராக நீங்கள் மாற வேண்டுமா வேண்டாமா வேண்டும் என்றால் இதோ 80 வழிகள் உங்களுக்காகத் திறந்து கிடக்கின்றன.\nYou're viewing: எண்ணங்களை மேம்படுத்துங்கள் ₹160.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-26T09:59:27Z", "digest": "sha1:DEWZ7FBLX7U4AZ3RQYVQVPNH6IWJ64MN", "length": 17456, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "கோவில் |", "raw_content": "\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும்\nசென்னை, ஐ.ஐ.டி.,யில், கணேசதுதி பாடியதில் தவறு இல்லை,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.சென்னை அருகே, பூந்த மல்லியில் உள்ள, திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில், எச்.ராஜா, நேற்று சுவாமிதரிசனம் ......[Read More…]\nஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும் வரலாறு இருக்கு.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீவிபத்து - ஆங்காங்கே இந்து கோவில்களில் ஏற்படும் தீவிபத்துகள். என்ன தான் நடக்கிறது என்ன தீர்வு காணவேண்டும் {கேள்வி:சக்தி , கணேஷ்... இன்னும் சிலர்} சில குட்டி தகவல்களைச் ......[Read More…]\nFebruary,27,18, —\t—\tகோவில், மதுரை மீனாட்சி அம்மன்\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா, காணக் கூடாதவர்களா, தேசத்துக்கு சேவை செய்வதையே தங்கள் இலக்காக கொண்டு பாரத் மாதாகீ ஜெ என்று அனுதினமும் முழங்கும் அவர்களது உரைகள் கேட்க கூடாதவைகளா\nஇனி ஒரு விதி செய்வோம் இங்கே \nகோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். கோவில்கள் என்பது இறைவனை வணங்கும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமூகத்தை சீரமைக்கும் இடம். அது பொருள் சார்ந்த இந்த ......[Read More…]\nMay,2,13, —\t—\tஇனி ஒரு விதி செய்வோம், காஞ்சி காமாட்சி, கோவில், சிதம்பரம், தஞ்சை பெரிய கோவில், திருச்செந்தூர், நாத்திக நாதாரி, பழனி, மதுரை மீனாட்சி, ஸ்ரீரங்கம், ஹிந்து\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். இதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். ......[Read More…]\nApril,6,13, —\t—\tகன்னி மூலை, கோவில்\nகோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\n* பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது * வீண் வார்த்தைகளும் தகாத சொற்களும் சொல்லகூடாது ...[Read More…]\nMarch,8,13, —\t—\tகோவில், விதிமுறை\nகாசியை விட சிறந்த தலம் பழநி\nகால���் முதல் இன்றுவரை மனிதர்கள் எந்த ஒரு செயலை செய்வதென்றாலும் முதலில் கடவுளை வணங்கியே ஆரம்பிக்கின்றனர் . குறிப்பாக இந்துக்கள் முழு முதற்கடவுளாக பிள்ளை யாரையே வணங்கி வருகின்றனர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை பிள்ளையாரை மிஞ்சி ......[Read More…]\nMarch,8,12, —\t—\tகோயில, கோவில், பழனி, பழனி மலை, பழனி மலையில், பழனியப்பா, பழனியில், முருகன்\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது\nபாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. வருண்காந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகளின் பெயர் யாமினி ராய். மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். வருகிற மார்ச் மாதம் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tஅனுமன் மலை, இருக்கும், உத்தரப்பிரதேச, உள்ள, எம் பி, கட்சி, காஞ்சி சங்கராச்சாரியார், கோவில், திருமணம், நடைபெறுகிறது, பாரதீய ஜனதா, பெயர், மணமகளின், மாநிலம், யாமினி ராய், வருண்காந்தி திருமணம், வாரணாசி\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nபா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது 66வது வயதில் மரணமடைந்துள்ளார். . 1952ம் ஆண்டு பிறந்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ரோஹன் மற்றும் சோனாலி என்ற பிள்ளைகளும் உள்ளனர். ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nபாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சி ...\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவ� ...\nஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்ப� ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் ம ...\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் ல� ...\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\nபாஜக.,வினரின் அகந்தை குணத்தை பொறுத்துக� ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/10/blog-post_26.html", "date_download": "2019-08-26T10:42:06Z", "digest": "sha1:OI72A4LTOG7LSWO7OMQ75NGILMRZ3J4N", "length": 29134, "nlines": 823, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல்", "raw_content": "\nஎதிரித்தோழர் ஒருவர் ஒரு வரிக்கு ஒரு வார்த்தை என இயற்றிய கவிதை.\nஇம்சை அரசன் படத்தில் புலிகேசி :\nகுன்றின் மீது ஏறி நின்றால்\nமற்றபடி பதிவுக்கு வருவோம். தலைப்பில் கடைசி வார்த்தை விடுபட்டுள்ளது. \"செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல் வாக்ஸீன்\". என்று இருக்கவேண்டும். வியாழக்கிழமை பண்ணிரண்டு மணியில் இருந்து இரண்டு மணிக்குள் மருத்துவமனைக்கு வந்து வாக்ஸினேஷன் பெற்றுக்கொள்ளும்படி என்னுடைய அரசு மருத்துவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.\nமொக்கையான நன்பர்கள், ஏமாந்த எதிரிகள் (ஒரு 30 செகண்டாவது ஜாலியா இருந்ததா இல்லையா), எல்லாரும் ஆதரவோ எதிர்ப்போ, ஒரு வாக்கை செலுத்தவும். ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கான சுட்டி இடப்புறம் உண்டு. வாசிக்கவும். நன்றி.\nதற்காப்பிற்காக ஒரு +ve vote போட்டுட்டேன்.\nஅட போங்க. இப்படியெல்லாமா டரியலாக்குறது. =))\nதவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் என்னை திட்டுவீர்களோ என்ற பயத்தில் தற்காப்பாக வோட்டு போட்டேன். மற்றபடி படத்திற்காக என்று தவறாக நினைக்க வேண்டாம். படத்தை விட உங்கள் எழுத்தின் மேல் தீவிர வெறி கொண்டவன் நான்.\nமொக்கை மொக்கை செம மொக்கை. பன்றி ஓ...சாரி நன்றி\nதலைப்புல ஜாலியா ஆரம்பிச்சி முடிக்கும் போது சோகமா முடிச்சிட்டீங்களே ரவி....:0)))\nஹி ஹி அந்த கடற்கரையிலே காத்து வாங்கிற ஜோடியை சொன்னேன். அந்த சின்ன துணிங்களை எடுத்தமாதிரி போட்டோ இல்லையா.\nஅதான் அவங்க வாயிலே கட்டியிருக்கிற துணியை சொன்னேன் தலை, நீங்க பாட்டுக்கு ஏதாவது தப்பா நினைச்சிக்கப் போறீங்க\nஎந்த அடிப்படையில ஒட்டு போடுறீங்க அவ்வ்வ்வ்வ்வ்\nவேந்தன், அது சரி, நன்றி...\nகிருத்திகன் நல்ல பேரு நன்னி...\nஇளைய கரிகாலன் நன்றி ..\nநல்ல தற்காப்பு ... இன்னும் நிறைய தற்காப்பு படங்கள் போட்ட நல்லா இருக்கும் ... ஹி ஹி ஹி ..\nஅவசர கல்வி உதவி கோரல்\nவீக் எண்ட் ஆங்கில பாடல்கள்\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது\nமியாவ்...மியாவ்.. பூன... மீசை உள்ள பூன...\nரிலாக்ஸ் ஆக கேளுங்க இதனை\nUAE தமிழ் சங்கம் / முதல் பிறந்தநாள்\nXP செக்யூரிட்டி டூல் வைரஸ் \n2009 புக்கர் பரிசு / ஹிலாரியின் வூல்ப் ஹாலுக்கு \nஓசூர் விமான நிலையத்தின் தேவையும், சாத்தியங்களும், ...\nஜப்பானில் போர்ஸ் இண்டியா F1..\nவேளச்சேரி வாழ் பொதுமக்களுக்கு அறிவிப்பு.\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnrf.org.uk/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-26T10:19:43Z", "digest": "sha1:LMZJHZDZGNLDB726MXTMARUQ42GSCQJQ", "length": 9548, "nlines": 123, "source_domain": "tnrf.org.uk", "title": "தாயகம் | TNRF", "raw_content": "\nதாயகத்தில் நடைபெற்றி தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளின் தொகுப்புக்கள்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – மன்னார்\nநினைவேந்தல் அகவம் - December 19, 2017\nமன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு\nமாவீரர் தின நிகழ்வுகள் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்\nநினைவேந்தல் அகவம் - December 19, 2017\nமாவீரர் தின நிகழ்வுகள் - திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – கோப்பாய்\nநினைவேந்தல் அகவம் - December 10, 2017\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – சாட்டி\nநினைவேந்தல் அகவம் - December 10, 2017\nகிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்\nநினைவேந்தல் அகவம் - November 28, 2017\nகிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்\nதமிழீழத் தேசிய மாவீரரர் நாள் – அம்பாறை\nநினைவேந்தல் அகவம் - November 27, 2017\nஅம்பாறை - கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் விதையாகிய மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள்\nயாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nநினைவேந்தல் அகவம் - November 27, 2017\nவிடுதலைக்கு வேராகி, மண்ணுக்கும், மக்களுக்க���கவும் மரணித்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் மிக நீண்ட காலத்தின் பின் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் எழுச்சியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று...\nதேசிய நினைவெழுச்சி நாள் - பிரித்தானியா\nதேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா – காணொளிகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – 2018 – எழுச்சி நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – வணக்க நிகழ்வுகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – ஈகைச்சுடரேற்றல்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – ஆரம்ப நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் பிரித்தானியா – நேரடி ஒளிபரப்பு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – எழுச்சி நிகழ்வுகள்\nதேசிய நினைவெழுச்சி நாள் - தாயகம்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – மன்னார்\nமாவீரர் தின நிகழ்வுகள் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – கோப்பாய்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – சாட்டி\nகிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்\nதமிழீழத் தேசிய மாவீரரர் நாள் – அம்பாறை\nயாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதேசிய நினைவெழுச்சி நாள் - காணொளிகள்\nதேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா – காணொளிகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் பிரித்தானியா – நேரடி ஒளிபரப்பு\nகிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு\nதேசிய மாவீரர் நாள் 2016 – காணொளிகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2014\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/07/blog-post_35.html", "date_download": "2019-08-26T09:54:18Z", "digest": "sha1:PT6QIPCQOOUY7ADTFCADRYYB6C4CX3DR", "length": 11533, "nlines": 71, "source_domain": "www.desam4u.com", "title": "மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வீர்! நம்பிக்கை கூட்டணிக்கு மஇகா சுபாஷ் வேண்டுகோள்!", "raw_content": "\nமக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வீர் நம்பிக்கை கூட்டணிக்கு மஇகா சுபாஷ் வேண்டுகோள்\nமக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வீர்\nநம்பிக்கை கூட்டணிக்கு மஇகா சுபாஷ் வேண்டுகோள்\nதேர்தலுக்கு முன்பு மக்களின் நம்மையையை மையமாகக் கொண்டு பல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவதாக வாக்களித்திருக்கும் நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று சிலாங்கூர் மஇகா இளைஞர் பகுதி தகவல் பிரிவுத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநாட்டின் தேர்தல் நடந்தி முடிந்து 2 மாதங்கள் ஆகியும், இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றுவதற்காக நம் இந்திய மக்கள் காத்து கொண்டிருகின்றனர். எனினும் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படாத நிலையில் மக்கள் சிறிது வருத்தத்தில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது என்று சுபாஷ் தெரிவித்தார்.\nமக்கள் இதுகுறித்து கேள்வி கேட்டால், பெரும்பாலான நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்களும் தலைவர்களும் நேற்று திருமணம் செய்து இன்று குழந்தை பெற முடியாது என்று ஒரே பாணியிலான பதிலேயே கொடுக்கின்றனர். இன்னும் சிலர் சமூக வலைதளங்களின் கேள்வி கேட்பவர்களை கொட்சை வார்த்தைகளில் திட்டித் தீர்க்கின்றனர்.\nமக்களும் வேண்டுமென்றே நம்பிக்கை கூட்டணித் தலைவர்களை விமர்சிக்கவில்லை. இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளன. இதில் உதாரணமாக, திருமதி இந்திரா காந்தியின் கணவரைத் தேடி, அவர் கடத்திச் சென்ற பெண் பிள்ளையை ஒப்படைக்கக்கோரி காவல் துறைக்கு பல ஆண்டுகள் நீதிமன்றம் ஆணையிட்டும் இன்று வரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஆனால், தப்பிச் சென்ற ஜமாலை உடனடியாக கைது செய்தது அனைவரையும் சிந்திக்க வைக்கின்றது.\n தேசிய முன்னணி ஆட்சியில் சாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும் என போராடி வந்த நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள், இன்று இடம் தெரியாமல் இருப்பது ஏமாற்றமே.\nநம்பிக்கை கூட்டணி ஆட்சியில், முதல் தமிழ் இடைநிலைப் பள்ளி கட்டுவதாக உறுதி கூறியவர்கள், குறைந்தபட்சம் அதற்கான அறிவிப்பாவது செய்யலாமே அதிலுமா மௌனம் ஏன் என்று சுபாஷ் கேள்வி எழுப்பினார்.\nமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்��ி செய்வதே நம்பிக்கை கூட்டணித் தலைவர்களின் தற்போதைய கடமை.\nஇதனை கண்காணிப்பது எங்களைப் போன்ற எதிர்கட்சித் தலைவர்கள் கடமையாகும். ஆகையால், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று சுபாஷ் சந்திரபோஸ் வலியுறுத்தினார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/11/2017-ghs-ellaippatti-at-book-fest-2017.html", "date_download": "2019-08-26T09:00:29Z", "digest": "sha1:SYJRLGL2UNOPVW67T5VR74RLNPFEXFFQ", "length": 29314, "nlines": 152, "source_domain": "www.malartharu.org", "title": "புத்தகத் திருவிழா 2017இல் எல்லைப்பட்டி மாணவர்கள்", "raw_content": "\nபுத்தகத் திருவிழா 2017இல் எல்லைப்பட்டி மாணவர்கள்\nபுதுகையை புத்தகக் கோட்டையாக்கும் முயற்சியில் கவிஞர் தங்கம் மூர்த்தி\nபுதுகையில் ஒரு புத்தகத் திருவிழாவை நடத்த இலக்கிய ஆர்வலர்கள் திட்டமிட்டு, இதுதொடர்பாக விவாதிக்க தொடர் கூட்டங்களை நடத்த விரும்பினார்கள். கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் முத்துநிலவன் மற்றும் கம்பன் கழக நிறுவனர் சம்பத் குமார் ஆகியோரின் முன்னெடுப்பில் விவாதங்கள் தொடங்கின, கவிஞர்கள் வீடுகளில் ஆலோசனை துவங்கி மெல்ல மெல்ல உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாகி இறுதியாக சில்வர் ஹாலில் கூட்டம் நடைபெற்றது.\nஊர்கூடி இழுத்த தேர் திடுமென நின்றுபோக, இனி புத்தகத் திருவிழா சாத்தியமா என்கிற நிலையில் சிலமாதங்கள் நீடித்தது.\nதிடுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேரை இழுக்கத் துவங்கியது. அய்யா மணவாளன், தோழர் பாலா, புதுகை புதல்வன் என்கிற ஒரு அணி ஒன்றிணைந்து மீண்டும் கவிஞர் தங்கம் மூர்த்தியை அழைத்து விழாக்குழுவிற்கு தலைமையேற்க கோர முதலாண்டு புத்தகத் திருவிழா வெற்றிகரமான முறையில் நடந்தேறியது.\nபிரச்னை என்னவென்றால் கடந்தமுறை திருவிழாவின் போதுதான் மோடி பகவான் ரூபாய் நோட்டுக்கள் மூலமாக இந்தியர்களின் தேசபக்தியை சோதித்துக்கொண்டிருந்தார். போதாக்குறைக்கு முதல்வர் ஜெயா உடல்நிலை வேறு சேர்ந்துகொள்ள திரில்லிங்கான நிலையில் நடந்தேறியது நிகழ்வு. சுமார் அறுபது லட்சத்திற்கு நூல்கள் விற்பனையாகியிருந்தன.\nஎல்லைப்பட்டி மாணவர்களை அழைத்துச் செல்ல நான்கு பேருந்துகளை அனுப்பிவைத்தார் அண்ணன் தங்கம் மூர்த்தி. மாணவர்கள் சுமார் ஐந்தாயிரம் ரூபாய்க்கு நூற்களை வாங்கினார்கள். அவர்கள் அதிகம் செலவிட்டதென்னவோ கேன்டீனில்தான். மாணவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு நூற்களை வாங்க ஸ்ரீ வெங்கடேஷ்வரா பள்ளியோ டீசலுக்கு எட்டாயிரத்தை செலவிட்டிருந்தது.\nஇந்நிலையில் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாக் குழுவில் மீண்டும் அழைக்கப்பட்டேன்.\nஇரண்டாம் ஆண்டு அறிவியல் இயக்க தோழர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முதலாம் ஆண்டே நண்பர் நாரயணன் உரிமையுடன் ஒரு நூலை கேட்டு வாங்கிக்கொண்டார். மால்கம் கிளாட்வெல்லின் பிளிங். (நான் இன்னும் முடிக்கவில்லை அவர் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை)\nஇம்முறை திட்டக்குழு கடந்த ஆண்டே விவாதித்த ஒரு விஷயத்தை அறிமுகம் செய்தது. மாணவர்களுக்கு உண்டியல்களை கொடுத்து சேகரிக்க கோரி அந்த பணத்திற்கு டோக்கனைகளை வழங்கி அவர்களை நூற்களை வாங்க அனுமதித்தல். கூடுதலாக பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை மாணவர்களுக்கு கழிவும் உண்டு.\nஇலுப்பூர், மதர் தெரசா கல்விநிறுவனங்கள் உண்டியலை ஸ்பான்சர் செய்ய பத்தாயிரம் உண்டியல��கள் புதுகைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. எம் பள்ளி மாணவர்களில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு பிறகு சில உண்டியல்கள் கிழித்தெறியப்பட்டிருந்தன, சில வாயைப் பிளந்துகொண்டு குழந்தைகளுக்கு அவசர செலவிற்கு நிதியளித்துக்கொண்டிருந்தன. தப்பிப் பிழைத்த உண்டியல்களில் இருந்து திரட்டப்பட்டது ரூபாய் இருபத்தி ஆறாயிரத்து எழுநூற்றி எண்பத்தி ஐந்து ரூபாய்கள்.\nஅரண்டு போய்விட்டேன் நான், எதிர்பார்த்ததென்னவோ பத்தாயிரம்தான்.\nவந்தது ஒன்றை மடங்கு அதிகம்.\nஅரசுப் பள்ளிகளில் இரண்டாவது இடத்தில் எல்லைப்பட்டி மாணவர்கள் (முதலிடம் கவரப்பட்டி மேல்நிலைப்பள்ளி,ஐம்பத்தி ஐந்து ஆயிரம் (முதலிடம் கவரப்பட்டி மேல்நிலைப்பள்ளி,ஐம்பத்தி ஐந்து ஆயிரம்\nமீண்டும் ஒரு பிரச்சனை. எப்படி மாணவர்களை அழைத்து வருவது\nஒருவருடம் மாணவர்களுக்கு வாகனத்தினை அளிக்கலாம். இரண்டாம் வருடமும் சாத்தியமா தயங்கி தயங்கி ஒரு விண்ணப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் விழாக்குழு தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு அனுப்ப, அவர் செய்திடலாம் என்று சொல்லிவிட்டார்.\nஇப்போது எழுந்தது இன்னொரு பிரச்சனை, ஆர்.எம்.எஸ்.ஏ நிகழ்த்தும் ஆசிரியர்களுக்கான ஐ.சி.டி பயிற்சிகள். திங்கள் அன்று துவங்கினால் திட்டம் பணால் ஆகிவிடும் என்கிற நிலையில் அய்யா ராசி பன்னீர்செல்வம் இருபத்தி எட்டுதான் கஸ்தூரி என்று பால்வார்த்தார். திங்கள் என்று தேதியை உறுதிசெய்து கவிஞரிடம் சொல்லியாயிற்று.\nகவிஞரே வெகு சரியாக ஞாயிறு மாலையே அழைத்து நாளை காலை பள்ளிக்கு மூன்று வாகனங்கள் வந்துவிடும் என்று என்னை ஆச்சர்யப்படுத்தினார். முன்னேற்றம் என்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அதற்கு பல நுட்பமான காரணிகள் உண்டு என்பதை உணர்ந்தேன்.\nகாலையில் இன்னொரு பிரச்சனை . மழை. அநேகமாக பள்ளி விடுமுறையாகிவிடும் என்று பதைக்க வைத்தது வானம். தொலைக்காட்சியில் ஒவ்வொரு நியூஸ் சானலாக மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பிறகு பள்ளிக்கு விரைந்தேன்.\nமழைபடுத்திய பாட்டில் எங்கே வாகனங்கள் வருகின்றனவோ இல்லையோ என்கிற கேள்வி வேறு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியின் துணை முதல்வர் லைனில் வந்து மூன்று பேருந்துகள் வந்துகொண்டிருக்கின்றன என்றார்.\nஒருவழியாக டோக்கன்களை கொடுத்த�� மாணவர்களை வண்டியில் ஏற்றி திருவிழா நடைபெறும் நகர்மன்றம் அடைந்தோம்.\nவண்டிகள் வருவதற்கு முன்னரே அறிவியல் இயக்கத் தொண்டர்கள் தடைகளை அகற்றி வண்டிகளை நிறுத்த வாகான இடத்தை தயார் செய்து வைத்திருந்தனர்.\nஎதிர்பாரா இன்ப அதிர்ச்சியாக அறிவியல் இயக்கம் மாணவர்களுக்கு இரண்டு சிறப்புரைகளை வழங்கியது. ஜெ.சி.ஐ ரெயின்போவின் தலைவர் திரு.விஜயக்குமார், வெகுநேர்தியாக மைக்கேல் பாரடே குறித்த அறிமுகத்தை தர தொடர்ந்து வந்த முனைவர் தினகரன் விரிவான தகவல்களை வழங்கி, மாணவர்களை கேள்வி கேட்கச் சொல்லி பதில்களைத் தந்தார்.\nகிரிஸ்பர் குறித்து அவர்பேச என் மாணவர்களில் யாரவது கேள்விப்பட்டிருக்கிறோம் என்றாவது சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன். சில முறை வகுப்பில் சொல்லியிருக்கிறேன்.\nபதியும் வண்ணம் சொல்லவில்லை போல, அதுவும் நான் க்ரிஸ்பார் என்று சொல்லியிருந்தேன், முனைவர் தினகரனோ ஒவ்வொரு எழுத்தாக சொன்னார் சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். 49 என்று சொல்ல மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். பிறகு அவரே விளக்கினார். (நான் இங்கிருந்து சொன்னேன் )\nஎல்லா மாணவர்களையும் ஒரே நேரத்தில் அரங்கின் உள்ளே அனுப்பினால் அரங்கு கொள்ளாது என்கிற காரணத்தினால் எழுந்த ஏற்பாடு என்றாலும் எல்லைப்பட்டி பள்ளியின் முதல் துளிர் இல்ல நிகழ்வாகவும் இது அமைந்தது.\nஅறிவியல் இயக்கத் தோழர்களுக்கு நன்றிகள்.\nமாணவர்கள் சுமார் இரண்டு மணிநேரங்கள் செலவிட்டு இருபத்தி ஏழு ஆயிரங்களுக்கு நூற்களை வாங்கினார்கள்.\nஒரு அரசு பள்ளி மாணவர்கள் இருபத்தி ஏழு ஆயிரங்களுக்கு நூற்களை வாங்குவது என்பது ஒரு வரியில் கடந்துபோகின்ற செய்தியல்ல. கடந்த ஒருவார காலமாக பள்ளியில் இருக்கிற மாணவர்களும், பயிற்சி ஆசிரியைகளும் இதற்காக உழைத்தனர். உண்டியல் தொகையை வாங்கி வரவு வைப்பது, சில்லறைக்காசுகளை எண்ணுவது, பொட்டிலமிடுவது பிறகு டோக்கன் வழங்குவது என நெடும் பணி இதற்கு பின்னே இருக்கிறது.\nஒருங்கிணைத்தது என்னவோ நான் என்றாலும், அனுமதித்த தலைமை ஆசிரியை திருமிகு.தேன்மொழி, சகிப்புத்தன்மை மிக்க சக ஆசிரியர்களும்தான்.\nஇத்துணை வேலை இருக்கும் என்று தெரிந்ததால்தான் புத்திசாலித்தனமாக மற்ற பள்ளிகள் தவிர்த்திருக்க வேண்டும். நமக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாதே. செம பிரஷர் நிகழ்வு நடந்தேறும்வரை.\nஒருவார காலமாக நடந்த உண்டியல் பணி, மற்றும் டோக்கன் வழங்கும் பணி\nபணிக்கு நடுவே பயிற்சி ஆசிரியைகள் டோக்கன் பொட்டலங்களை தயார் செய்கிறார்கள்.\nபள்ளி மாணவர்கள் டோக்கன்கள் அடங்கிய உறையை பெறுகிறார்கள்\nபயல் மெர்சல் படம் பார்த்திருப்பான் போல\nபுத்தகத் திருவிழா நடைபெறும் அரங்கில் பேருந்துகள் நுழைகின்றன.\nஅறிவியல் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் வாகனங்களை வழிநடத்துகிறார்.\nதன்னார்வ தொண்டர்கள் தளாரது பணியாற்றுகிறார்கள்.\nஎல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியின் முதல் துளிர் இல்ல நிகழ்வு\nதோழர் பாலா பேச கண்ணுறும் ஆசிரியர்கள் மற்றும் துளிர் இல்ல உறுப்பினர்கள்\nமிக நேர்த்தியாக பேசுகிற நண்பர் விஜயகுமார்\nதன்னார்வ தொண்டர் படை தளபதிகளில் ஒருவர் சோலை\nமுனைவர் தினகரன் அவர்கள் வருகைதந்த பொழுது தோழர் பாலா மற்றும் தோழர் மணவாளன்\nமுனைவர் தினகரன் அவர்களின் உரை\nமுனைவர் தினகரன் அவர்களின் உரை\nநூற்பூக்களை மொய்க்கும் மாணவத் தேனீக்கள்\nகவிஞர் சுடாலின் சரவணன் தனது படையுடன்\nஎன்னுடைய மாணவராம், ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கு தயார் செய்துகொண்டிருக்கிறார். அரவிந்தன்...வாழ்துகள்\nவிழாவின் வரவேற்புக்குழு தலைவர் திருமிகு.தங்கம் மூர்த்தி அவர்களுக்கு எத்துணை முறை நன்றிகளைத் தெரிவித்தாலும் போதாது என்பதுதான் உண்மை.\nநிகழ்விற்கு பின்னர் பள்ளி திரும்பி உணவருந்திய மாணவர்களை அழைத்து அவர்கள் வாங்கியிருக்கும் நூற்களின் பட்டியலை எழுதித்தரக்கோரினேன். வாரம்தோறும் படித்த நூற்களை பற்றி பேசுமாறு கூறியிருக்கிறேன். பரிசாக நூற்கள் தருவேன் என்றும் அறிவித்திருக்கிறேன்.\nஇந்த அறிவிப்பிற்கு பின்னர் இருப்பது எம்.ஆர்.எம். பள்ளியின் தாளாளர் திரு.முருகப்பன் அவர்கள்.\nஒரு உரையாடலில் சார் எங்க பிள்ளைக ஐம்பதாயிரம் கொடுத்திருக்கிறார்கள்.\nஇதனால் யாருக்கு லாபம் என்று அவர் கேட்க யோசிக்காமல் சொன்னேன் நிச்சயமாக மாணவர்களுக்குத்தான்.\nஇல்லை தவறாக சொல்கிறீர்கள், லாபம் நூல் விற்பனையாளருக்கு மட்டுமே. பிள்ளைகள் நூற்களை வாங்கி படிக்கிறார்களா இல்லையா என்று யார் பார்ப்பது வாங்கி ஒரு ஓரமாய் வைத்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று சொல்லவே ங்கே என்று விழித்தேன்.\nஅவரேதான் சொன்னார் வாசிப்பு முகாம்களை தொடர்ந்து நடத்���ுங்கள் என்று.\nநல்ல விஷயம்தானே செய்துடலாம் என்று என் பள்ளியில் துவங்கிவிட்டேன்.\nஎம்.ஆர்.ம். முருகப்பன் அவர்களுக்கு நன்றிகள்.\nஎம் பள்ளிப்பிள்ளைகள் நூற்களை சும்மா போட்டு வைத்திருக்க மாட்டார்கள்\nநிகழ்வுகள் புதுகைப் புத்தக திருவிழா 2017\nரொம்பவே 'ரிஸ்க் எடுத்து பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகள்.\nஉங்கள் பிள்ளைகள் மீதான உங்களின நம்பிக்கைக்கும் அன்பிற்கும் மனமார்ந்த பாராட்டுகள். குழந்தைகளின் முகத்தில் ஈடுபாடு, ஆர்வம் அருமையாகத் தெரிகிறது. ஊக்குவிக்கும் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் போற்றத்தக்கவர்கள்.\nவார நாள்களில் தான் வாங்கிப் படித்த 2 புத்தகம் பற்றி ஐந்து நிமிடம் (குறிப்புகள் இல்லாமல்) பேசும் மாணவர் - மாணவிகள் எத்தனை பேரானாலும் தலா 100ரூபாய் மதிப்புள்ள -அவர்கள் விரும்பும் - நூல்களைப் பள்ளிக்கு வந்தே பரிசளிக்க விரும்புகிறேன். பத்து மாணவர் சேர்ந்ததும் வரவேண்டிய நாள் எதுவென்று நீங்களே முடிவு செய்யுங்கள்.\nசிறு பிராயத்திலேயே நூல்களை வாசிப்பதில் ஈர்ப்பு எடுத்துவது மிகச் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சேவை.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமே���் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/Andrea-Jeremiah", "date_download": "2019-08-26T09:42:55Z", "digest": "sha1:RB4JXYPFMZHE5RLSWRLNS44XWOHLDVC2", "length": 9461, "nlines": 136, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Andrea Jeremiah News in Tamil - Andrea Jeremiah Latest news on maalaimalar.com", "raw_content": "\nவடசென்னை படத்திற்கு பின் நடிக்காதது ஏன்\nவடசென்னைக்கு பின் புதிய திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது ஏன் என்பது குறித்து ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர் ராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்... பதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா அருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது சச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nதமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nநிர்மலா சீதாராமனுடன் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு\nவிஜயகாந்த் சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து வருவார்- விஜய பிரபாகரன்\nரஷ்யாவில் ராணுவ போக்குவரத்து விமான உற்பத்தி பணிகள் தீவிரம்\nமக்களுக்கு நல்லது செய்யவே போலீஸ் தேர்வு எழுதினேன் - திருநங்கை கவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/04/01/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-26T09:37:04Z", "digest": "sha1:HWS7V637GUZHUWV3GNCCPYYJEUZPB3MN", "length": 8564, "nlines": 188, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "துருக்கி – (அண்ட்டல்யா-கப்படோஸ்-அண்ட்டல்யா) . | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்க��வர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← கதையல்ல வரலாறு- 4\nஇசைவானதொரு இந்தியப் பயணம் -7 →\nதுருக்கி – (அண்ட்டல்யா-கப்படோஸ்-அண்ட்டல்யா) .\nPosted on 1 ஏப்ரல் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nகடந்த திங்கள் முதல் ஒரு வாரம் எனது மனவியுடன் துருக்கிக்கு வந்திருக்கிறேன். மத்தியதரை கடலிலுள்ள அண்ட்டால்யா(Antalya)வில் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு மூன்றுநாட்கள் ஏசியாமைனரிலுள்ள கப்படோஸில்(Cappadoce) இருந்துவிட்டு நேற்று(31மார்ச்) மீண்டும் அண்ட்டாலியா, 3ந்தேதி வரை இங்கிருந்துவிட்டு பாரீஸ் திரும்புகிறோம்சொல்ல நிறைய இருக்கின்றன விரைவில் எழுதுகிறேன்.\n← கதையல்ல வரலாறு- 4\nஇசைவானதொரு இந்தியப் பயணம் -7 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027024.html?printable=Y", "date_download": "2019-08-26T09:54:58Z", "digest": "sha1:G43JAPE7JQMZPJ4DM2IETDCA43BNENYW", "length": 2572, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "தன்வரலாறு", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: தன்வரலாறு :: ராம்கோ ராஜா நன்னெறி வாழ்க்கை\nராம்கோ ராஜா நன்னெறி வாழ்க்கை\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nராம்கோ ராஜா நன்னெறி வாழ்க்கை, ராணி மைந்தன், ராம்கோ குழுமம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/megam-megam-song-lyrics/", "date_download": "2019-08-26T10:28:57Z", "digest": "sha1:TKURBSFHCTKGN2XJIYZK6UY57SEND3XR", "length": 10843, "nlines": 320, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Megam Megam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ஸ்வேதா மோகன்\nஇசையமைப���பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : மேகம் மேகம்\nஎன் தூக்கம் என்னை திட்டும்\nஆண் : நெஞ்சின் ராட்டினம்\nபெண் : ஓஒ ஹோ….\nஆண் : வாழ்வின் உயரத்தை\nஒரு நொடியில் நான் பார்க்க\nபெண் : ஓஒ ஹோ….\nஆண் : மேகம் மேகம்\nநிற மாலை உதிக்கிறதே ஓஓஹோ\nகுழு : அஅஹா ஆ…..அஅஹா ஆ…..\nபெண் : பாதையின் ஓரத்தில்\nபெண் : காலையில் எழுந்ததும்\nபெண் : முதல் முதல் வாழ்வில் தோன்றும்\nகடலை கண்டால் தாவிடும் மீனா\nபெண் : போதும் போதும் என்று உள்ளம்\nவேண்டும் வேண்டும் என்று கேட்கும்\nமனதின் உள்ளே இன்னோர் உள்ளம்\nஆண் : நெஞ்சின் ராட்டினம்\nஆண் : வாழ்வின் உயரத்தை\nஒரு நொடியில் நான் பார்க்க\nபெண் : மேகம் மேகம்\nஆண் : ஓஓஹோ ஓஓஹோ\nஆண் : கடற்கரை சாலையில்\nஆண் : கரைகளை தீண்டிடும்\nஆண் : வலித்திடும் நெஞ்சில் நெஞ்சில்\nவழியும் உதிரம் இனிப்பது ஏனோ\nமறு முறை பார்க்கும் வரையில்\nகாக்கும் நேரம் கசப்பது ஏனோ\nஆண் : பகலில் தூங்கும்\nவெளியில் வந்து தானே தீரும்\nநெஞ்சின் உள்ளே ஏதோ கூறும்\nஆண் : நெஞ்சின் ராட்டினம்\nஆண் : வாழ்வின் உயரத்தை\nஒரு நொடியில் நான் பார்க்க\nபெண் : மேகம் மேகம்\nஆண் : மழையின் நடுவே\nபெண் : படுத்தால் இரவிலே\nஎன் தூக்கம் என்னை திட்டும்\nஆண் : விழியின் இடையிலே\nபெண் : நெஞ்சின் ராட்டினம்\nஆண் : ஓஒ ஹோ….\nஒரு நொடியில் நான் பார்க்க\nபெண் : மேகம் மேகம்\nஆண் : மழையின் நடுவே\nநிற மாலை உதிக்கிறதே ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/chennai-nandhanam-accident", "date_download": "2019-08-26T08:56:39Z", "digest": "sha1:NH5K6Q4XOYKADWL6OMINXWXZOY2SA7XT", "length": 21208, "nlines": 287, "source_domain": "www.toptamilnews.com", "title": "பல்சரில் சென்ற இளம்பெண்கள்... அரசு பேருந்து மோதி விபத்து! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபல்சரில் சென்ற இளம்பெண்கள்... அரசு பேருந்து மோதி விபத்து நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ..\nசென்னை நந்தனத்தில் மாநகர பேருந்து மோதி 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த, சிவா, பவானி, நாகலட்சுமி ஆகிய மூன்று பேரும் சென்னை எழும்பூரில் உள்ள perfect calibration என்ற நிறுவனத்தில் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். சென்னை நந்தனத்திலிருந்து நாகலட்சுமி மற்றும், பவானியை அழைத்துகொண்டு ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அருகில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசி, சாலையில் சறுக்கி விழுந்ததில், மாநகரப்பேருந்தின் சக்கரங்களில் சிக்கி 2 இளம்பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டிவந்த சிவா படுகாயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் தென்சென்னை போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 3 பேரும் ஹெல்மெட் போடவில்லை எனக்கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய மூவரும் வந்த பல்சர் பைக், வழிநெடுகிலும் பல வாகனங்களை ஓவர்டேக் செய்தபடியே சென்றுள்ளது. விபத்து நடந்த இடத்தில், பேருந்துக்கும் மற்றொரு இருசக்கர வாகனத்திற்கும் இடையே இருந்த குறுகிய இடைவெளியில் ஓவர்டேக் செய்ய முயற்சித்தது விபத்துக்கு காரணமாகியுள்ளது.\nPrev Article தமிழகத்தின் பிச்சை பாத்திரம் ‘கருணாநிதி ’... அட்சய பாத்திரம்‘ஜெயலலிதா ’\nNext Articleஅதுக்குதான் அம்மா மிக்சி கொடுத்தாங்க- அமைச்சர் ஜெயக்குமார்\nகுழந்தையின் படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மனைவி: குத்தி கொலை செய்த…\nசென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா\nதலைகீழாக விழுந்த எஸ்.ஜே.சூர்யா பட நாயகி\nமினி ஆட்டோவின் டயர் வெடித்து கிணற்றுக்குள் பாய்ந்து விபத்து\nசென்னையில் துணி வியாபாரி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை\nகடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சென்னை தொழிலதிபர்.... அடுத்த…\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஅம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்\nகாதலில் விரிசல்: கோபத்தில் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை நீக்கிய இலியானா\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவிநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nமனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் ஆலயம்\nகாதலில் விரிசல்: கோபத்தில் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை நீக்கிய இலியானா\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nசூடு பிடிக்கும் ஆட்டம்: கவினை நாமினேட் செய்த உயிர் நண்பர்கள்\nகாதலர் தயாரிக்க நயன்தாரா நடிக்க ஒரே கூத்தா இருக்கும் போல...\nநோ எலிமினேஷன்: இரண்டு வாரத்திற்கு வனிதாவை காப்பாற்றிய பிக் பாஸ்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nரஜினி மட்டும் அதை நிரூபிச்சிட்டா மொட்டை அடிச்சுக்குறேன் – மன்சூர் ஆவேசம்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள் பி.வி.சிந்து: குவியும் வாழ்த்து\nஆஷஸ் டெஸ்ட்: ஸ்டோக்ஸ் விடாமுயற்சியால்.. இங்கிலாந்து வெற்றி\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nஇன்னும் 5 நாள்தான் இருக்கு... அதுக்குள்ள உங்க பான் எண்ணை ஆதாருடன் இணையுங்க...\nஉச்ச நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை.....\nகாஷ்மீர் குறித்த உங்கள் கருத்து அடுத்த 15 நாட்களில் மாறும்..... கவர்னர் சத்யபால் மாலிக் தகவல்..\nதலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகணவரின் அன்பு தொல்லை தாங்கல; எனக்கு டைவர்ஸ் வேணும்: இளம்பெண்ணின் வியக்க வைக்கும் காரணம்\nUpல இருக்குறவன் down ஆவுறதும், downல இருக்குறவன் up ஆகுறதும் சகஜம்தானே\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து\nவைகோவின் எம்பி பதவிக்கு ஆபத்து: கொடுத்த பதவியை பறிக்குமா திமுக\nமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் கோயில்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/dhoni-be-sidelined-indian-team-furious-fans", "date_download": "2019-08-26T10:15:58Z", "digest": "sha1:PNDHVBCCR2JZXQOM5JEGWRR6URVMH3B7", "length": 22268, "nlines": 291, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்திய அணியில் இருந்து தோனி ஓரங்கட்ட தயாரானது தேர்வுக்குழு..? கடும் கோவத்தில் ரசிகர்கள் !! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019 விளையாட்டு\nஇந்திய அணியில் இருந்து தோனி ஓரங்கட்ட தயாரானது தேர்வுக்குழு..\nதோனி தானாக ஓய்வு பெறாவிட்டால் அடுத்தடுத்த தொடர்களில் இருந்து அவரை ஓரங்கட்ட தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகிரிக்கெட்டில் உப்புமா கிண்டி கொண்டிருந்த இந்திய அணியை, கிரிக்கெட் உலகின் வல்லரசாக்கியவர் முன்னாள் கேப்டன் தோனி தான் என்றால் அது மிகையாகாது.\nஇந்திய அணிக்கு மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று ஒரே கேப்டனான தோனி, கடந்த மூன்று வருடத்திற்கு தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விராட் கோஹ்லியின் தலைமையில் சாதரண ஒரு வீரராக விளையாடி வருகிறார்.\nகேப்டனாக இல்லாவிட்டாலும், நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இந்திய அணியில் மிக முக்கிய பங்காற்றிய தோனி, இந்த உலகக்கோப்பையுடன் ஓய்று பெற்று விடுவார் என்றே கருதப்பட்ட நிலையில் தோனி இதுவரை தனது ஓய்வு முடிவு குறித்து வாய் திறக்கவில்லை, தோனி ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த விராட் கோஹ்லி தோனி இதுவரை அதுபற்றி எதுவும் கூறவில்லை என்றே பதிலளித்திருந்தார்.\nஇதனால் தோனி 2020 டி.20 உலகக்கோப்பை வரை இருப்பாரோ என ரசிகர்கள் பகல் கனவு காண துவங்கிவிட்ட நிலையில், தோனி தானாக முன்வந்து ஓய்வு பெற்று கொள்ள வேண்டும் என இந்திய தேர்வுக்குழு மறைமுகமாக எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதோனி குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் கூறியதாக வெளியாகியுள்ள ஒரு தகவலில், தோனி தானாக முன்வந்து ஓய்வு அறிவித்துவிட வேண்டும். அவரால் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை விளையாட முடியாது என்பது அனைவருக்கு தெரியும். அதனால் தோனி விரைவாக ஓய்வு பெற்றுவிட வேண்டும். ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் பலர் காத்து கிடக்கின்றனர்” என்று கூறியுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.\nஎம்.எஸ்.கே பிரசாத் கூறியதாக சொல்லப்படும் இந்த தகவல் குறித்தான அதிகாரப்பூர்வ பேட்டி எதுவும் வெளியாவில்லை என்றாலும், பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளதால் தோனியின் ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.\nPrev Articleதாம்பரத்தில் பிரபல ரவுடிகள் வெட்டிக்கொலை\nNext Articleசரத்குமார் ஒரு சாதனைக்குமார்...\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ஒரு வீரர் சேர்ப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி: ஆறு பேர் கொண்ட…\nஅணியில் இடம்பிடித்தாலும் தோனியின் நிலை இனி இது தான்…\nதோனி மீது முழு பாரத்தையும் சுமத்துவது சரியல்ல; சச்சின் கவலை \nஅடுத்த மாதம் சீனாவில் வெளியாகிறது ரஜினியின் 2.0\nஒரு கோடி கொடுத்தா தெறம காட்டுறேன்... அதிர்ச்சி கொடுத்த பிரபல தமிழ் நடிகை\nஅம்மாடியோவ்.... உலகிலேயே அதிகம் சம்பளம் இந்த நடிகைக்கு தான்... ஃபோர்ப்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்\nமேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவிநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nமனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் ஆலயம்\nகுழந்தையின் படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மனைவி: குத்தி கொலை செய்த கணவர்\nஅடுத்த மாதம் சீனாவில் வெளியாகிறது ரஜினியின் 2.0\n'என்ன உங்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாங்க': காதலியிடம் கவின் குமுறல்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nசூடு பிடிக்கும் ஆட்டம்: கவின�� நாமினேட் செய்த உயிர் நண்பர்கள்\n'என்ன உங்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாங்க': காதலியிடம் கவின் குமுறல்\nபிக் பாஸ் 3யில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர் யார் தெரியுமா\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nஅம்பேத்கர் சிலை உடைப்பு: 20 பேர் அதிரடி கைது\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள் பி.வி.சிந்து: குவியும் வாழ்த்து\nஆஷஸ் டெஸ்ட்: ஸ்டோக்ஸ் விடாமுயற்சியால்.. இங்கிலாந்து வெற்றி\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nஇன்னும் 5 நாள்தான் இருக்கு... அதுக்குள்ள உங்க பான் எண்ணை ஆதாருடன் இணையுங்க...\nஉச்ச நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை.....\nவரதட்சணை பாக்கிக்காக மாமியாரின் மூக்கை கடித்த மருமகன், காதை வெட்டிய சம்பந்தி\nதலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோட��ஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகணவரின் அன்பு தொல்லை தாங்கல; எனக்கு டைவர்ஸ் வேணும்: இளம்பெண்ணின் வியக்க வைக்கும் காரணம்\nUpல இருக்குறவன் down ஆவுறதும், downல இருக்குறவன் up ஆகுறதும் சகஜம்தானே\nஅம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து\nவைகோவின் எம்பி பதவிக்கு ஆபத்து: கொடுத்த பதவியை பறிக்குமா திமுக\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/01/blog-post_16.html", "date_download": "2019-08-26T10:39:10Z", "digest": "sha1:L7P44BCQ5RWOUZCGTBBH73RVOTJXQ7WC", "length": 34327, "nlines": 814, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "ஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் ( சிறுகதை)", "raw_content": "\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் ( சிறுகதை)\nஇந்த உருளை கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டை பிரிக்கிறது மட்டும் ஆவாது எனக்கு...இன்னைக்கு அப்படித்தான்...டர்ருன்னு கிழிச்சதுல அப்படியே எல்லாம் கீழ கொட்டிக்கிச்சு...\nஅள்ளி ஒரு பீங்கான் பாத்திரத்துல போட்டு வெச்சிருக்கேன்...புது பாக்கெட்...கொட்டவும் மனசில்ல, திங்கவும் முடியல...ஹும்...\nஇந்த ஹவுஸ் ஓனருங்க தொல்லை தாங்க முடியல சாமியோவ் என்று கூவலாம் போல் உள்ளது...அதுவும் இன்னும் ஒரு மாசத்துல காலி பண்றேங்க...அட்வான்ஸ் அமவுண்டை தந்திருங்க...என்று சொல்லிவிட்டால் போதும்...\nநாம என்னம்மோ அவனுங்க கிட்ட ரெண்டு வட்டிக்கு கடன் கேட்ட மாதிரி ஒரு லுக்கு விடுவானுங்க...என்னுடைய ஹவுஸ் ஓனரும் அப்படித்தான் இப்போதெல்லாம் அப்படித்தான் லுக்குகிறார்...நான் அடுத்த மாசம் காலி பண்ணுறேன்..\nநீங்க எல்லாம் கம்பூட்டர்ல வேலையே செய்யாம ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிறீங்க தம்பீ...(இவனை எல்லாம் மூனு மாசம் பெஞ்சுல உக்கார வெச்சு அண்டார்ட்டிக்காவுக்கு ஆன்சைட் அனுப்பினா தெரியும்) நான் படிச்ச காலத்துல கம்பியூட்டர் எல்லாம் இ��்லை...(இருந்திருந்தா மட்டும் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்து டீ.சி வாங்கி ஆட்டோ ஒட்டியிருக்க மாட்டாரு இவரு)\nமொக்கையா ரெண்டு ரூமு, மட்டமா ஒரு கிச்சன், ஹால் என்ற பெயரில் ஒரு கற்கால மனிதன் குகை. இதுக்கு எட்டாயிரம் வாடகை, எண்பதாயிரம் அட்வான்ஸ்...\nவீட்டு மோட்டர் ஓடலை...எங்க வீட்டுல தான் மோட்டர் இருக்கு...ஹவுஸ் ஓனர் வெவரமா சுவிட்சை மட்டும் அவங்க வீட்டுல வெச்சிருக்கார்...\nநல்லா தூங்கிட்டு இருக்கும்போதுதான் இவனுங்களுக்கு தண்ணி தீரும்...பனியன் போட்ட சனியனுங்க...ங்கொய்யுன்னு மோட்டர் சத்தம் எழுப்புச்சு...\nதடக் கரக் முரக்குன்னு ஏதோ சத்தம் மோட்டர்ல...மோட்டர் நின்னுருச்சு...காயில் போயிருச்சுன்னு நினைக்கிறேன்..\nஹவுஸ் ஓனர் மெக்கானிக்கோட வந்து பெல்லடிக்கிறார்...ஒருவேளை மோட்டரை கழட்டி எடுப்பாருன்னு நெனைக்கிறேன்..\nபாவிப்பய...அட்வான்ஸ்ல ஏழாயிரம் புடிக்கப்போறானாம்...பெயிண்டு அடிக்கனுமாம்...இவனுங்க வீட்டை பெயிண்ட் அடிக்க நம்ம தலையில மொளகா அரைக்குறானுங்க...\nபோலியாக ஒட்டவைத்துக்கொண்ட சிரிப்புடன்...ஹி ஹி வாங்க சார்...\nமூனாவது பாஸாகாத கட்டப்பஞ்சாயத்து டோமரை எல்லாம் சார் போட்டு கூப்பிடவேண்டியதா இருக்கு...\nஇந்தாங்க சிப்ஸ் சாப்பிடுங்க சார்...\nLabels: ஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்\nஎனக்கு சிப்ஸ் வேண்டாம் உடைக்காத பெப்சி தான் வேணும்\n//இவனை எல்லாம் மூனு மாசம் பெஞ்சுல உக்கார வெச்சு அண்டார்ட்டிக்காவுக்கு ஆன்சைட் அனுப்பினா தெரியும்//\n அண்டவேர் இல்லாமல் அண்டார்ட்டிக்காவுக்கு அனுப்பினா என்று வரணும்.\nஎங்க வீட்டு(இந்தியாவில்) ஓனர் டூர் போனால் அவர் நாயையும் நாம்தான் பாத்துக்கணும்(நாய் வாழ்க்கையடா சாமி)\nபி.கு வேளைக்கு படுத்தால்தான் வேளைக்கு எழும்பி குளித்து வேலைக்கு நடந்து போகலாம்.:)\n//நாம என்னம்மோ அவனுங்க கிட்ட ரெண்டு வட்டிக்கு கடன் கேட்ட மாதிரி ஒரு லுக்கு விடுவானுங்க...என்னுடைய ஹவுஸ் ஓனரும் அப்படித்தான் இப்போதெல்லாம் அப்படித்தான் லுக்குகிறார்...நான் அடுத்த மாசம் காலி பண்ணுறேன்//\nஆட்டோ ஓட்டுகிற ஆள். அந்த எண்பதாயிரம் எந்த செலவில் விழுந்ததோ. திடீரென்று அடுத்த மாதம் புரட்ட வேண்டுமென்றால்.... உங்களைப் பார்த்தாலே ஆள் திகிலில் உறைகிறார். நீங்க வேற புரியாம.:(\nஇவ்வளோ தூரம் வந்துட்டு, இன்னும் ஒரு எட்டு கூட வைக்க மறந்து போ���்சா\nஇது நெசம் இல்ல.. கதையா\nஇது கதை அல்ல நிஜம்\n//இவனை எல்லாம் மூனு மாசம் பெஞ்சுல உக்கார வெச்சு அண்டார்ட்டிக்காவுக்கு ஆன்சைட் அனுப்பினா தெரியும்//\n அண்டவேர் இல்லாமல் அண்டார்ட்டிக்காவுக்கு அனுப்பினா என்று வரணும்.//\nஅம்மணமா நிக்குற penguin ஞாபகம் வருதுங்கோ..\nஇங்கேயம் அத சோக கதை, பெயிண்ட் அடிக்க ஒரு மாத வாடகை வீண். நம்ப காசுல அவன் விட்டுக்கும் சேர்த்து பெயிண்ட் அடிசிபங்க போல\nஎல்லா ஹவுஸ் ஒனருகலும் இப்படி தான்\nநான் கேட்ட சரக்க மட்டும் அனுப்பி வையுங்க\nஇது கதை அல்ல நிஜம்:)\nவாழ்த்துக்கள் ஆனந்தவிகடனில் உங்களின் பெயர் வந்ததற்கு.\nரவி தளத்துல கொமென்டு டெலீட்டா\nநான் வாடகைக்கு இருந்த வீட்ட நான் வெளியூருக்கு போன போது லேடிஸ் ஆஸ்டலுக்கு வித்துட்டான் ஓனரு...\nதிரும்பி வந்தா வாட்சுமேன் உள்ள உட மாட்டேங்கராரு\nஅது ஒரு பர்சனல் கொமண்டு...\nவன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்க...\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்\nதமிழீழ பிரச்சினை : என்ன நடக்கிறது என்று எனக்கு தெர...\n'வீரத் தளபதி' ஜே.கே.ரித்தீஷ் புதிய அவதாரம்\nஅனைவரும் பாராட்டவேண்டிய பறையர் சமூகம்\nபனிவிழும் மலர்வனத்தில் நான் (In a Snowfall Garden)...\nஅறிவுகெட்ட அல்ப்போன்ஸின் அனுமார் வேலை - EPISODE 1\nதொங்கபாலு பாண்டிச்சேரியில் உண்ணாவிரதம் இருப்பாரா \nஇரா.நடராஜ் ஐபிஎஸ் அவர்களின் வலைப்பூ\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் ( சிறுகதை)\nமுரட்டு வைத்தியம் (life story)\nதமிஷ் : Bury (எரி) பொத்தானை அழுத்துவது ஏன் / எப்பட...\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை\nவினவு நூல்கள் புத்தக சந்தையில்\nமொள்ளமாறி முடிச்சவுக்கி எக்ஸாம்பிள் பிச்சர்ஸ்\nஅக்னிஹோத்திரமும் ஆபாச சல்மா அயூப் ஜெயராமனும்\nத லயன் கிங் : ஒரு விஷுவல் ட்ரீட் \nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை\nபோர்க்களம் (BattleField) - சிறுகதை\nஆலப்புழை அச்சப்பன் : கிரேசி மோகன்\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/ta-1335047", "date_download": "2019-08-26T10:34:03Z", "digest": "sha1:LB2U3WOV323IOR2XPARQTFZVPVTAGMD5", "length": 9212, "nlines": 16, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "வேலூர் சி.எம்.சி.யில் மருத்துவ மாணவர் சேர்க்கை நிறுத்தம்", "raw_content": "\nவேலூர் சி.எம்.சி.யில் மருத்துவ மாணவர் சேர்க்கை நிறுத்தம்\nசெப்.06,2017. நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி. (கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்) நிறுத்திவைத்துள்ளது.\nசிறுபான்மை கல்வி நிறுவனமான சி.எம்.சி. சார்பில் தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட் தேர்வை) நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தேசிய நுழைவுத்தேர்வு, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என, ஏற்கெனவே, சி.எம்.சி. உச்ச நீதிமன்றம் வரை வலியுறுத்தி வந்தது.\nஇந்நிலையில் நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது.\nஇதன் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஓரிடமும், சிறப்பு மருத்துவப் படிப்பில் உள்ள 62 இடங்களில் ஓரிடமும் மட்டுமே நிரப்பப்படுவதாக சி.எம்.சி. கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக சிஎம்சி இயக்குநர் சுனில் சாண்டி அவர்கள் கூறியதாவது:\nநீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆண்டு சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் எம்பிபிஎஸ் படிப்பில் ��ேர்க்கப்படுவார். அவர், போரில் வீர மரணமடைந்த இராணுவ வீரரின் வாரிசு. மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் அவருக்கு இந்த இடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் இதயநோய் நிபுணத்துவம் பிரிவில் ஒருவருக்கு இடம் வழங்கப்படுகிறது. அது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்படுகிறது என்று சாண்டி அவர்கள் கூறினார்.\nமருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை வழக்கமான நடைமுறையை பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில், அரசு உத்தரவு வருவதற்கு முன்னதாகவே சிஎம்சியில் மருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை நடந்து முடிந்துவிட்டது என்று சாண்டி அவர்கள் கூறினார்.\nசிஎம்சி மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில், இதுவரை, 85 இடங்கள் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்படுகிறது. 15 இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சிஎம்சி மருத்துவக் கல்லூரி சார்பில் தனியாக நுழைத்தேர்வும் நடத்தப்படுகிறது. அத்தேர்வில் மாணவர்களின் தலைமைப் பண்பு, குழுவாக செயல்படும் திறன், கிராமப்புறங்களில் பணியாற்றும் மனப்பாங்கு ஆகியன சோதிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்கள், கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் சேவை புரிவது கட்டாயம். இத்தகைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, மருத்துவ இடம் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதேவேளையில் மருத்துவக் கல்வி கட்டணமாக வெறும் ரூ.3000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.\nஎனவே, சேவை அடிப்படையில், சமூகத்தில், பொருளாதார ரீதியில், பின்தங்கிய சிறுபான்மையினருக்காக நடத்தப்படும் தங்கள் மருத்துவக் கல்லூரியில் தாங்களே நுழைவுத் தேர்வு நடத்த அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என நிர்வாகம் கூறுகிறது.\nஇருப்பினும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கள் மருத்துவக் கல்லூரி விதிகளின்படி தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதே அவர்களது தற்போதையை நிலைப்பாடாக உள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் மற்ற இடங்களை நிரப்பாமல் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இரண்டு சிறப்பு இடங்களை மட்டு��் நிரப்புவதாக சிஎம்சி தெரிவித்துள்ளது.\nஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/09/blog-post_14.html", "date_download": "2019-08-26T09:54:49Z", "digest": "sha1:SKOX6JXB5TDVR25OHSU5MFAGGIO2ZDYR", "length": 10187, "nlines": 62, "source_domain": "www.desam4u.com", "title": "தீமிதி திருவிழா காணும் பத்து கவான் மகா முத்துமாரியம்மன் ஆலயம் விநாயகர் சதுர்த்தியில் பூட்டப்பட்டது!", "raw_content": "\nதீமிதி திருவிழா காணும் பத்து கவான் மகா முத்துமாரியம்மன் ஆலயம் விநாயகர் சதுர்த்தியில் பூட்டப்பட்டது\nதீமிதி திருவிழா காணும் பத்து கவான் மகா முத்துமாரியம்மன் ஆலயம் விநாயகர் சதுர்த்தியில் பூட்டப்பட்டது\nபத்து ஆண்டுகால ஆலய பிரச்சனைகளுக்கு நீதிமன்ற வழக்கின் இறுதி தீர்ப்பே முடிவாகும் என்ற நிலையில், எகோவல் நில உரிமையாளர்களுக்கு எதிராக நடத்தி வரும் அத்தோட்ட பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த ஆலய நிர்வாகத்தினருக்கு பல வகையில் இடையூறுகள் தந்து வழக்கின் தீர்ப்புக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் பட்சத்தில் 20.9.18 மீண்டும் ஒரு மனு சார்வு செய்து ஆலயத்தை முழுதாக பூட்டிடும் நடவடிக்கை இன்று நண்பகலில் நடந்தேறவிருந்ததை ஆலய நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர்.\nஆலய சார்பாக வழக்காடி வரும் அகிலன் வழக்கறிஞர் நிறுவனம் இன்று காலையில் மேற்கொண்ட நீதிமன்ற மனு சார்வின் வழியும் நில வழக்கறிஞரிடம் ஆலய வளாகத்தில் மேற்கொண்ட பேச்சு வார்த்தையின் வழியும், ஆலயத்தை பூட்டிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nதகவல் அறிந்து ஆலய வளாகத்தில் கூடிய நூறுக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இந்நடவடிக்கையானது மிக வேதனையை தந்தது. விநாயகர் சதுர்த்தியான இன்று ஆலயத்தை மூடுவதா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.\nமேலும் நளை மறுநாளான 15 ஆம் தேதி ஆண்டு தீமிதி திருவிழா நடைபெறுகின்ற வேளையில் இத்தகைய விரும்பத்தகாத செயல்களில் நில உரிமையாளர்கள் ஈடுபடுவதன் காரணம் என்னவென்று அவர்கள் வினவினர்.\nஇன்னும் ஒரு வாரத்தில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னே ஏன் இந்த நடவடிக்கையில் இறங்க வேண்டும் என ஆலயத் தலைவர் கோ.மனோகரன் மற்றும் செயலாளர் சூ.இராமலிங்கம் கேள்வி எழுப்பினர்.\nஇதனிடையே, நில உரிமையாளர்கள் எங்கள் நிர்வாகத்திடம் இதுவரை எந்தவொரு மாற்று பரிந்துரைகளையும் வைத்து பேச மு��்வரவில்லையென ஆலயத்தின் அறங்காவலர் மு.வீ.மதியழகன் தெரிவித்தார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2019-08-26T10:17:38Z", "digest": "sha1:HBYZ34C2V5J5Y2ADJVEKLVQN2A5LVC7N", "length": 5054, "nlines": 91, "source_domain": "www.tamilwin.lk", "title": "உலகச் செய்திகள் Archives - Page 6 of 22 - Tamilwin.LK Sri Lanka உலகச் செய்திகள் Archives - Page 6 of 22 - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமாலைதீவு அரசின் திடீர் அறிவிப்பு\nதொடர்ந்து போரிடும் – ட்ரம்ப்\nஆப்கானிஸ்தானில் பணிகளை நிறுத்தியது பிரித்தானிய அமைப்பு\nஇந்தியத் தூதரகம் மீது தாக்குதல்\nகட்டிடம் இடிந்ததில் 75 பேர் உயிரிழப்பு\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரித்தது அமெரிக்கா\nஆப்கானிஸ்தானில் குண்டுத் தாக்குதல் – அறுவர் பலி\nவடகொரியா தொடர்பில் சீன – அமெரிக்க ஜனாதிபதிகள் பேச்சு\nமனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் – மியன்மாரில் பாப்பரசர்\nஉலகளாவிய அச்சுறுத்தலை விடுத்துள்ளது வடகொரியா\nபாலி தீவில் எரிமலைக் குமுறல்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/190810", "date_download": "2019-08-26T10:14:04Z", "digest": "sha1:S2BJHXXLTFNBH622Z5NDXAV4GBFIDNIF", "length": 24644, "nlines": 468, "source_domain": "www.theevakam.com", "title": "ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியுமா ??? | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome சிறப்பு இணைப்பு ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியுமா \nஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியுமா \nஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம��� பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்லலாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.\nமது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். ஆனால், அது உண்மை இல்லை. தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும்.\nஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும்போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது. இதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது… பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள்.\nமது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும். அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும்.\nகணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும்போது துர்நாற்றம் அடிக்கும்… பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை. மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும். ஆமாம்… மது செயல்திறனை மட்டுமல்ல… செக்ஸ் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்\nதமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையத்தளங்களை முடக்க வேண்டும்… டெல்லி உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு..\nதாம்பத்யத்தில் தவிர்க்க வேண்டிய விடயங்கள்..\nஉண்மையாகவே நடிகர் விஜயைப்போல இருக்கும் தமிழ் இளைஞர்..\nஇது தெரிந்த ஆண்களை கண்டிப்பாக பெண்கள் விடவே மாட்டாங்களாம்\nஇந்த விடயங்கள் ஆண்மையை பாதிக்குமா \nஆண்களால் பெண்களை திருப்திப்படுத்த முடியுமா\nபெண்களின் பெரும் கனவு என்ன தெரியுமா \nஆண்களுக்கு என்னென்ன பிரச்சினை இருக்கு தெரியுமா \nஉங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள எது சிறந்த நேரம்..\nஆண் தன்னை விட வயது மூத்த பெண்ணை ஏன் திருமணம் செய்யகூடாது..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கின்றீர்கள் \nஆயுள் முடிவு வரை பிரியங்களை சேர்த்து வைக்க…\nஆண்களை அதிகமாக தாக்கும் நோய் என்ன தெரியுமா \nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/donald-tusk/", "date_download": "2019-08-26T09:55:09Z", "digest": "sha1:5FTTD3YDGL5VUPOEXY7FMTTXTPC5QGOY", "length": 8880, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிக்க வேண்டும் – டொனால்ட் டஸ்க் | vanakkamlondon", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிக்க வேண்டும் – டொனால்ட் டஸ்க்\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிக்க வேண்டும் – டொனால்ட் டஸ்க்\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிக்க வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nபிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிட் ஒப்பந்தம், அந்நாட்டு பாராளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டொனால்ட் டஸ்ட் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். ஒப்பந்தத்துக்கான சாத்தியமில்லாத அதேநேரம் ஒப்பந்தத்துக்கு எவரும் தயாரில்லாத நிலையில், அனுகூலமான பதில் என்ன எனத் தெரிவிக்கும் தைரியம் யாருக்கு உள்ளது என, டொனால்ட் டஸ்க் தந்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇதேவேளை, பிரெக்சிட் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபிரித்தானியாவில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பில் பிரித்தானிய கீழ்சபையில் நடாத்தப்பட்ட தீர்மானமிக்க வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், தெரேசா மே கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளார்.\nஇதேவேளை, அவருக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றால் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in விசேட செய்திகள்\nஎதிரும் புதிருமாக இருந்த இரண்டு பிரதான கட்சிகள் இணைத்து ஆட்சி அமைத்தோம்\nநானே வேட்பாளர்; சிங்கள- பௌத்த கொள்கையே நாட்டிற்குத் தேவை: சஜித்\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/08/10105714/Removing-fear-in-lifeKampakaresvarar.vpf", "date_download": "2019-08-26T10:00:24Z", "digest": "sha1:AFF5KJTJOHKFSF5CGM62K6HZS6EQIVJQ", "length": 14564, "nlines": 57, "source_domain": "www.dailythanthi.com", "title": "வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் - பனையபுரம் அதியமான்||Removing fear in life Kampakaresvarar -DailyThanthi", "raw_content": "\nவாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் - பனையபுரம் அதியமான்\nபோர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.\nபோர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.\nஅச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும், முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது.\nஇதேபோல, இரண்யனை அழித்த நரசிம்மருக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையால், உலக உயிர்கள் நடுநடுங்கின. தேவர்கள் உள்ளிட்ட அனைவரின் வேண்டுதலின்படி, சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, நரசிம்மரைச் சாந்தப்படுத்தி, இயல்புநிலைக்கு வரச்செய்து அமைதியை ஏற்படுத்தினார்.\nமொத்தத்தில், வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின், கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக, இத்தலத்து இறைவன் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.\nகிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம்.\nஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும்.\nஇத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள்.\nஅம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார்.\nசரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.\nபங்குனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம்நாள் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல், பன்னிரண்டாம் நாள் சரபேஸ்வரர் ஏகதின உற்சவம் மற்றும் வெள்ளி ரதத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும். இது தவிர, ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரர் சிறப்பு பூஜை மற்றும் ஏனைய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.\nஎதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல், பில்லி, சூனியம் என தீவினைகளால் துன்பப்படுவோர், நோயுற்றவர்���ள் என எவ்விதமான துன்பங்களுக்கும் துயர் நீக்கும் கடவுளாக, சரபேஸ்வரர் போற்றப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 11 நெய் தீபம் ஏற்றி, 11 சுற்று வலம் வந்து இவரை வழிபட்டுச் சென்றால் மேற்படி தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனை பதினோரு வாரங்கள் தொடர்ந்து செய்தல் வேண்டும். இதுதவிர ஆலயத்தில் கட்டணம் செலுத்தி சிறப்பு அர்ச்சனை களிலும் பங்கேற்கலாம்.\nஇந்த ஆலய தலமரம் வில்வம். தலத்தீர்த்தம் நிறைய இருந்தாலும், சரபேஸ்வரர் தீர்த்தம் பிரதானமாக அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.\nதஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/thupparivaalan-movie/", "date_download": "2019-08-26T10:28:51Z", "digest": "sha1:RGDAER5NFJDVXA2AE2Q3UNCJDYSG4CDB", "length": 2619, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "Thupparivaalan Movie Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nவிஷால் ரசிகர்களுக்கு இன்று மாலை சிறப்பு விருந்து\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இப்படத்தில், அனு இம்மானுவேல், வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அருள் கொரோல்லி இசையமைத்திருக்கிறார். ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதை […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23876", "date_download": "2019-08-26T09:40:54Z", "digest": "sha1:GDDK6RHFKQTITJYXFNRQS6K72HRYZB73", "length": 13911, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம் – கடிதங்கள்", "raw_content": "\n« சாகித்ய அக்காதமி – விவாதங்கள்\nஅருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா »\nஉங்கள் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள். அடுத்த இது போன்ற பயணத்தில் கண்டிப்பாகப் பங்குகொள்ள முயற்சிப்பேன். குருவும் சீடனும் என்ற நூல் என நினைக்கிறேன், நடராஜ குரு இருபது ரூபாய்க்கு மேல் கை இருப்பாக வைக்கக் கூடாது என்று சொன்னதாக வரும். அது போல் செலவிற்குப் பணம் இல்லாமல் ஒரு பயணம் செய்ய எனக்கு ஆசை. அப்போதும் பயணச் செலவைத் தவிர மட்டும்தான். அதுகூட இல்லாமல் பயணம் செய்யத் துறவிகளால் மட்டுமே முடியும்…..\nஅடுத்த பயணத்தில் நீங்களும் வருகிறீர்கள்.\nதுறவிகளின் பயணம் வேறுவகை. துறவி ஆகும்போது நாம் காணாத ஒரு துறவிச்சமூகத்தில் அவர்கள் இணைகிறார்கள். அங்கே வேறு விதிகள் வேறு துணைகள் உண்டு.\nஇந்தியப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக – அதை ஒட்டிய மனநிலையுடன் இருப்பீர்கள்.\nஉங்களுடன் பயணத்தில் இணைந்து கொள்ள எனக்கும் பேராசைதான்…\nவயதின் முதிர்ச்சியால் பெண் என்ற பால் அடையாள மனத்தடைகளையெல்லாம் நான் தாண்டிவிட்டபோதும் – பயணம் செய்யும் நல்ல உடல்நிலையுடன் நான் இருந்தபோதும், [பயணங்கள் ஒருபோதும் என்னைக் களைப்பாக்குவதே இல்லை] நீங்கள் மற்றும் பிற நண்பர்கள் எனக்குப் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்ய நினைத்து அதனால் உங்கள் பயணச் சுருதி பிறழ்ந்து விடக்கூடாது என எண்ணியே சற்றே விலகி நிற்கிறேன்… உங்கள் சுதந்திரம் என்னால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் எனக்கிருக்கிறது.\nஎனினும் என்றேனும் ஓர் நாள் என் உடலின் தள்ளாமை என்னைச் செயலறச் செய்யுமுன் உங்களுடன் கட்டாயம் ஒரு பயணத்தில் கலந்து கொண்டே தீர வேண்டும் என்ற தீராத மன விருப்பத்துடன், அது நிறைவேறும் நாள் நோக்கிக் காத்திருக்கிறேன்.\nசிம்லாவின் பனிப் பொழிவு காணக் குழந்தைகள் விரும்பியதால் அங்கு சென்று அந்தப் பனிப்பொழிவையும் பனி மழைத் தூவலையும் ரசித்து வந்தோம்; வாழ்நாள் அனுபவம்…\nதங்கள் பயணம் சிறக்க அன்பு வாழ்த்துக்கள்…\nஆம், ஒரு பயணம் நாம் சேர்ந்து செல்லலாம். நாம் இன்றுவரை அதிகமாகப் பேசிக்கொண்டதில்லை. ஒரு பயணம் அதற்கான வாய்ப்பாக அமையும். பயணம் இலகுவான உற்சாகமான மனநிலைகளை உருவாக்குகிறது. பெரும்பாலான நண்பர்களுடன் பயணத்திலேயே நெருக்கமான நட்பு உருவாகியது.\nஉங்கள் பயணத்துக்கு வாழ்த்துக்கள். நானெல்லாம் எப்போதுமே இப்படி ஒரு பயணத்தைக் கனவு காணக்கூடியவன். இப்படி ஒருமாதம் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரு பயணம் செய்யும் வாழ்க்கை எனக்கு அமையவே இல்லை. அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். ஏதேதோ விஷயங்களிலே சிக்கி மீளமுடியாமல் கிடக்கிறேன். காடு நாவலில் வருமே அந்தத் துடலி முள்ளு போல. மாட்டிக்கொண்டால் மீளவே முடியாது. பயணம் போகும் விசயங்களை எழுதுவீர்கள் என நினைக்கிறேன். வாசிக்கக் காத்திருக்கிறேன்.\nகடவுள் தொடங்கிய இடம் -- கடலூர் சீனு\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-76\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56\nதிருவிதாங்கூர் வரலாறு பற்றிய குறிப்புகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பான���ை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/20175315/1252118/Villianur-near-electrical-attack-student-death.vpf", "date_download": "2019-08-26T10:12:39Z", "digest": "sha1:ZAELVGWYCYEBNXKGM7UYPPQCXXWQ77HN", "length": 17121, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "வில்லியனூரில் மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பலி || Villianur near electrical attack student death", "raw_content": "\nசென்னை 26-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவில்லியனூரில் மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பலி\nவில்லியனூரில் மின் கம்பி மேலே சென்ற மரக்கிளையை வெட்டிய போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பலியானார்.\nவில்லியனூரில் மின் கம்பி மேலே சென்ற மரக்கிளையை வெட்டிய போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பலியானார்.\nவில்லியனூர் கோட்டை மேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் புதுவையில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.\nநேற்று மாலை கோட்டை மேடு பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அப்போது பிரவீன் வீட்டின் அருகே உயர் மின் அழுத்த கம்பியில் படர்ந்திருந்த மரக்கிளையை வெட்ட முயன்றார். அந்த நேரத்தில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டதால் பிரவீனை மின்சாரம் தாக்கியது.\nஇதில் தூக்கி வீசப்பட்ட பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரவீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு ஆறுமுகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் வில்லியனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகண்டமங்கலம் அருகே கொங்கம்பட்டு காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை (64). கட்டிட தொழிலாளி. நேற்று இவர் எல்லைப்பிள்ளை சாவடி 100 அடி ரோட்டில் ஒரு பழைய வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது துரை சுத்தியலால் சுவரில் ஓட்டை போ���்டபோது சுவரில் பதித்து இருந்த மின் வயர் சுத்தியலில் உரசியதால் துரையை மின்சாரம் தாக்கியது.\nஇதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த சக தொழிலாளர்கள் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் துரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து துரையின் மனைவி பழனியம்மாள் கொடுத்த புகாரில் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை\nமியான்மர்- நாகலாந்தில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி\nகாஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல்... ராணுவ வீரர் என நினைத்து டிரக் டிரைவரை கொன்ற கும்பல்\nவேலூர்: அரக்கோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nதிருவண்ணாமலை அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி\nநாகை: வேதாரண்யத்தில் இடிக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது\nஅம்பேத்கார் சிலை உடைப்பு - புதுவையில் பல இடங்களில் சாலை மறியல்\nலஞ்ச புகார்: மதுரை வட்டார போக்குவரத்து ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்டு\nதுறைமுகம் அலுவலகத்தில் தீ விபத்து\nதிண்டுக்கல் அருகே 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nசாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது- ஐகோர்ட்டு கருத்து\nடிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்த போது மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் பலி\nகும்பகோணம் அருகே நள்ளிரவில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி\nகர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி\nபுறா பிடிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் பலி\nஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nகுமரியில் சபலத்துக்கு ஆளான பழ வியாபாரிக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை\nப.சிதம்பரத்தின் தாத்தாவுக்கு 14 நாடுகளில் சொத்துக்கள் - கே.எஸ்.அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/index_4.html", "date_download": "2019-08-26T10:16:56Z", "digest": "sha1:4W3XCYKRFQT6BPTQKZ4TDOXUMS75I6C4", "length": 3070, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "தெற்கு ஆசியா - தமிழ்", "raw_content": "\nஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு அறைகூவல்களைச் சமாளிக்க உதவும்: அஜீஸ்\nசீனா-இந்தியா இடையேயான உயர்நிலை பேச்சுவார்த்தை\nவிரைவு தொடர் வண்டி குண்டுவெடிப்பு வழக்கில் நான்கு பேரை விடுதலை செய்தது இந்திய நீதிமன்றம்\nஇந்திய-பாகிஸ்தான் உறவு பற்றி சீனாவின் கருத்து\nஇந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில் ஹோலி பண்டிகை\nஅமெரிக்க-தலிபான் பேச்சுவார்த்தைக்கு மனநிறைவின்மை:ஆப்கான் அதிகாரம்\nஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் கீழ் அதிக முதலீட்டை வரவேற்பதற்கு இலங்கை தயாராக உள்ளது\nஇலங்கையில் மாணவர்களுக்கு சீனத் தூதரகம் உதவி\nசீனத் துணை வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் பயணம்\nஇந்திய விமானப்படை விமானியை விடுவிப்பதாக இம்ரான் கான் அறிவிப்பு\nநேபாளத்தில் உலங்கு வானூர்தி விபத்து\n​சீனத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுக்கு நேபாளம் வரவேற்பு\nவங்காளத்தேசத்தில் விமானக் கடத்தல் விபத்து\nவங்கத் தேசக் கர்ணஃபூலி ஆற்றின் அடிச்சுரங்கப் பாதைத் திட்டப்பணி\nஇந்தியாவில் விஷச் சாராயம் குடித்து 41 பேர் உயிரிழப்பு\nஇலங்கையின் கருந்தேயிலை சீனாவுக்கு ஏற்றுமதி\nஇந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோசாவ்ஹுய் நேரு நினைவகத்தின் பேராசிரியருடன் சந்திப்பு\nபுதிய உலகச் சந்தையில் நுழையும் இலங்கையின் நறுமணப் பொருள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=54413", "date_download": "2019-08-26T10:26:52Z", "digest": "sha1:Y4GGXVDPJEJILXSEP46ASUI6J2CBJG4N", "length": 8784, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதுறையூர் அருகே மரவள்ள��க் கிழங்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி - Tamils Now", "raw_content": "\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு - கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nதுறையூர் அருகே மரவள்ளிக் கிழங்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி\nதுறையூர் அருகே மரவள்ளிக் கிழங்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர்.\nதிருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சமலையிலிருந்து மரவள்ளிக்கிழங்கு ஏற்றப்பட்ட லாரி சேலத்திற்கு சென்றது. இந்த லாரி பச்சமலையிலிருந்து இறங்கும்போது சோபனாபுரம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியின் மேல் அமர்ந்து பயணம் செய்த 18 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தனர்.\nபடுகாயமடைந்த 7 பேர் துறையூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nஇதில் உயிரிழந்த சுரேஷ்குமார், சதீஷ்குமார், குணசேகரன் மற்றும் சுரேஷ், பெருமாள் , முத்துசாமி, ரமேஷ் ஆகிய 7 பேரும் துறையூரை அடுத்த ஒடுவம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.\n7 பேர் பலி துறையூர் அருகே மரவள்ளிக் கிழங்கு லாரி கவிழ்ந்து விபத்து 2015-08-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇலங்கையில் கனமழை; 7 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு\nஆந்திராவில் லாரி கவிழ்ந்து விபத்து: 16பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\n���ம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nகடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-400-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2019-08-26T08:57:22Z", "digest": "sha1:EXONJ5G5OKQLC2BO46CRUK65LSOJHONA", "length": 9733, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "'எஸ் – 400' ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம் |", "raw_content": "\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nரஷ்யாவிடம் இருந்து, 'எஸ் – -400' ரக ஏவுகணையை கொள்முதல்செய்வது தொடர்பாக நடத்திவந்த பேச்சு, இறுதிக் கட்டத்தை எட்டிஉள்ளது. ''விரைவில் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்,'' என, ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nசீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அச்சுறுத் தல்களை எதிர்கொள்ள, ரஷ்யாவிடம் இருந்து, அதிநவீன, எஸ் — 400 ரக ஏவுகணைகளை வாங்க, அந்தநாட்டுடன், மத்திய அரசு அதிகாரிகள் பேச்சு நடத்திவந்தனர்.இதற்கிடையில், 'ரஷ்யாவிடம் ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகள், தடைசெய்யப்பட்ட பட்டியலின் கீழ் சேர்க்கப்படும்' என, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாக, அமெரிக்க பார்லிமென்டில், சட்டமும்\nநிறைவேற்றப்பட்டது.இதுபற்றி ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுக்கு சமீபத்தில் சென்று, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்துப்பேசினார். அமெரிக்க நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து, இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.\nஇந்நிலையில், டில்லியில், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:ரஷ்யாவிடம் இருந்து, எஸ் – 400 ரக ஏவுகணையை கொள்முதல் செய்வதற்கான பேச்சு, முடிவடைந்துவிட்டது. விரைவில், இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும்.ரஷ்யாவிடமிருந்து, ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு எதிர்ப்புதெரிவித்து, அமெரிக்கா நிறைவேற்றியுள்ள சட்டம் பற்றி கவலை யில்லை. ரஷ்யாவுடன���ன நம் ராணுவ உறவு, பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nராகுலின் பேச்சு ஒட்டுமொத்த பெண் இனத்தையும்…\nஅருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி…\nநாட்டின் எல்லைப் பகுதிகள் அனைத்தும், பாதுகாப்பாக உள்ளன\nடாசல்ட் நிறுவனம்தான் ரிலையன்சை தேர்வுசெய்தது\nஎஸ் 400 ரக ஏவுகணைகள் வாங்குவது குறித்த ஒப்பந்தத்தில்…\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை வ� ...\nவங்கிகளின் வாராக் கடன் குறைந்தது\nஅனைவருக்கும் வீடு என்பதுதான் மத்திய அ� ...\nநிர்மலா சீதாராமன் மத்தியபட் ஜெட்டை தா� ...\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய � ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nபா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது 66வது வயதில் மரணமடைந்துள்ளார். . 1952ம் ஆண்டு பிறந்த ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_465.html", "date_download": "2019-08-26T09:03:04Z", "digest": "sha1:KO4QTDLM2B6UBNSIQAQY6ELG4CCXYAE7", "length": 10726, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் அணு ஆயுதத்தை கைவிட தயார் - கிம்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் அணு ஆயுதத்தை கைவிட தயார் - கிம்..\nஅமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் அணு ஆயுதத்தை கைவிட தயார் - கிம்..\n65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து வட, தென்கொரிய அதிபர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமே கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவது என்பதுதான்.\nஐ.நா. உள்பட பல்வேறு நாடு���ளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்தியது தான் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு காரணமாக இருந்தது. எனவே அடுத்த மாதம் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தென்கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.\nஇந்நிலையில், எங்கள் மீது அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் அணு ஆயுதத்தை கைவிட தயார் என வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, கிம் ஜாங் உன் கூறுகையில், வட, தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. கொரியா மீது அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் அணு ஆயுதங்களை கைவிட தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் அணு ஆயுதத்தை கைவிட தயார் - கிம்.. Reviewed by Unknown on Monday, April 30, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1971-1980/1979.html", "date_download": "2019-08-26T09:12:24Z", "digest": "sha1:E2O46PJE7C6NCHCIZV5XDH7SC22LCNH5", "length": 10057, "nlines": 521, "source_domain": "www.attavanai.com", "title": "1979ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1979 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 24 (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் ���ூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1979ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதமிழ் நாட்டு நூற்றொகை - 1970\nவே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1979, ப.106, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந���தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2019-08-26T10:14:48Z", "digest": "sha1:USI2XW7MSPJQRHX5YY66GI2UYHXSCLID", "length": 5063, "nlines": 91, "source_domain": "www.tamilwin.lk", "title": "செய்திகள் Archives - Page 6 of 342 - Tamilwin.LK Sri Lanka செய்திகள் Archives - Page 6 of 342 - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஆசியக்கிண்ணத்தினை விட்டு உலகக்கோப்பையினை கொண்டு வந்தது\nஇனவாதத்தினை தூண்டிய சுமந்திரனுக்கு அடிகொடுத்த MP\nதப்பிய பொலிஸ் மா அதிபர் – செய்தி உண்மையில்லை\nபொலிஸாரினால் திடீர் என நடத்தப்படும் புகைப்பரிசோதனை\nஇலங்கை கரப்பந்தாட்ட அணி அரையிறுதிக்கு தகுதி\nஇலங்கையின் தேல்வி இந்தியாவின் சாதனை வெற்றி\nதனியார் பேரூந்து கட்டணம் அதிகரிப்பு\nகாவற்துறைமா அதிபரை பதவி விலகுமாறு கூறிய ஜனாதிபதி\nயாழில் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்: நால்வர் காயம்\nசீனியின் விலை என்றும் காணத அளவு அதிகரிப்பு\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/zealand-prime-minister-jessina-orton-08-05-2018/", "date_download": "2019-08-26T09:56:44Z", "digest": "sha1:ZSNNTYM5UATGGBOKK3M6STAQGX2TETCY", "length": 7399, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நியுசில��ந்தின் பிரதமர் நிராகரிப்பு! | vanakkamlondon", "raw_content": "\nசிறிலங்காவைச் சேர்ந்த அகதிகள் நியுசிலாந்தை இலக்கு வைத்து படகு பயணங்களை மேற்கொள்ளக்கூடும் என்ற எச்சரிக்கையை, நியுசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நிராகரித்துள்ளார்.\nநியுசிலாந்தின் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. 131 இலங்கையர்கள் அவுஸ்திரேலியா அல்லது நியுசிலாந்து நோக்கி பயணித்த வேளையில் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇதனை அடுத்து, இவ்வாறான பல ஏதிலிகள் படகு மூலம் தாஸ்மான் தீவு ஊடாக நியுசிலாந்துக்கு செல்ல முற்பட்டிருப்பதாக, அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் எச்சரித்திருந்தார். ஆனால் இதனை நியுசிலாந்து பிரதமர் மறுத்துள்ளார்.\nமேலும் ஆசிய நாடுகளில் இருந்து ஆட்கடத்தற்காரர்களின் படகுகள் தங்களது பயணங்களை ஆரம்பிக்க முடியாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPosted in ஆசியா, சிறப்புச் செய்திகள்\nமத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசின் இடைக்­கால தலை­வ­ராக முதல் தட­வை­யாக பெண் தெரிவு\nஅபர்ணா பியூட்டி கெயார் நடாத்தும் பாஷன் ஷோ | நடிகர் பரத் லண்டன் வந்தார்\nபயங்கரமான தீவிரவாதிகள் பாகிஸ்தான் சிறையில் இருந்து ஓட்டம்\nபுலிகள் விவகாரம் சீமான் மீது வைகோ காட்டம்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65819-diwali-rail-booking-started.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-08-26T10:30:00Z", "digest": "sha1:FOUW7P7ISHW3O7PTJDKUYAX3VLMGHNB2", "length": 9559, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தீபாவளி ரயில் முன்பதிவு தொடங்கியது..! | Diwali Rail Booking Started", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க���யது- அதிமுக வெளிநடப்பு\nதீபாவளி ரயில் முன்பதிவு தொடங்கியது..\nதீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது.\nதீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி வெள்ளியன்று வெளியூர் செல்லும் மக்களுக்கான ரயில் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இன்று அதிகாலை முதலே டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்தனர்.\nமுன்பதிவு தொடங்கிய 20 நிமிடங்களிலேயே கன்னியாகுமரி, அனந்தப்புரி எக்ஸ்பிரஸ், நெல்லை ரயில்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபயங்கரவாதத்தை ஈரான் ஊக்குவித்து வருகிறது : அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... வெளியானது இந்திய அணியின் புதிய ஜெர்சி \nவெள்ளை முடி விக்குடன் பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் அதிர்ச்சி\nசுந்தரமூர்த்தி நாயனார் -தொடர்ச்சி 4\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n6. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீபாவளி ரயில்வே டிக்கெட் முன்பதிவு ஜூன் 23ல் தொடக்கம்..\nதீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை வைத்துள்ளோம்: பிரதமர் மோடி கிண்டல்\nதீபாவளி கொண்டாடிய டிரம்ப் - மோடி சிறந்த நண்பர் என பெருமிதம்\nதீபாவளி போனஸ் இல்லை; ஏர் இந்தியா அதிகாரிகள் ஸ்ட்ரைக்\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூ��ா என்பது ஆன்மிகமா\n5. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n6. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197586?ref=archive-feed", "date_download": "2019-08-26T10:13:47Z", "digest": "sha1:TWPVURX2UNAF3BDLINAFJ5JKK566N46C", "length": 10154, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "யாரும் நினைத்து பார்க்க முடியாத திருப்பம்! மகிந்த - மைத்திரியுடன் இணையும் முக்கியஸ்தர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாரும் நினைத்து பார்க்க முடியாத திருப்பம் மகிந்த - மைத்திரியுடன் இணையும் முக்கியஸ்தர்கள்\nஇதுவரை எவரும் நினைக்காத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர் என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.\nஇவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில், இன்றோ அல்லது நாளையோ தெரிந்துகொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nகொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை எவராலும் எதிர்க்க முடியாது. இன்றைய தினத்திலும் அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்கள்.\nஎதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் அரசாங்கத்தினால் வரவு செலவு திட்டத்திற்கு மாற்றாக இடைக்கால வரவு செலவு திட்டமொன்று பிரதமரால் முன்வைக்கப்படும்.\nஇந்நிலையில், இதுவரை எவரும் நினைக்காத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.\nஇவ்வாறு அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளவர்கள் தொடர்பில், இன்றோ அல்லது நாளையோ தெரிந்துகொள்ள முடியும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/210149?ref=archive-feed", "date_download": "2019-08-26T09:00:10Z", "digest": "sha1:UKSBCNPB2OP35BOCIMCRHHNIDGZGZRAE", "length": 12462, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "கனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா? வெற்றியால் வரப் போகும் ஆபத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா வெற்றியால் வரப் போகும் ஆபத்த���\nஇலங்கையில் வரட்சி நிலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை தணிக்க செயற்கை மழையை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇதன் ஒத்திகை நடவடிக்கை இன்று மவுசாகலை நீர்த்தேக்கம் உள்ள பிரதேசம் உட்பட பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇலங்கை விமானப்படையினரால் Y-12 விமானம் மூலம் மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு மேல் 8000 அடி உயரத்தில் முகில்களின் மேல் இரசாயனம் தூவப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதற்கமைய சுமார் 45 நிமிடங்கள் செயற்கை மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியடைந்ததை அடுத்து ஏனைய பகுதிகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.\nதாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த பொறியிலாளர்கள் இந்த செயற்கை மழையை ஏற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்த இரசாயனம் முகிலுடன் கலந்தவுடன் முகில் உடனடியாக கறுப்பு நிறத்திற்கு மாற்றமடைந்து மழை உருவாகும் சாத்தியம் ஏற்படுகிறது.\nமுதலில், வானில் நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை மழை தேவைப்படும் இடத்திற்கு ஒன்றுகூட்ட வேண்டும். அதற்கு அந்த பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும். கல்சியம் கார்பைட், கல்சியம் ஒக்ஸைட், உப்பும் யூரியாவும் சேர்ந்த கலவை/ அமோனியம் நைட்ரேட் கலவையை விமானங்கள் மூலம் அந்த பகுதியில் இருக்கும் மேகங்களின் மேல் தூவி அப்பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் ஈரத்தன்மையை அதிகரித்து மழை மேகங்கள் உருவாக்குவார்கள்.\nஅடுத்து, மழை மேகங்களின் கணத்தை அதிகரிக்க சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவி மேலும் அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்று கூடட்டுவார்கள். இது விமானம் மூலம் அல்லது பீரங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்.\nஇறுதியாக, வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுவதன் மூலம் மேகங்கள் குளிச்சியாக்கப்படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளி வெளியேறி மழை பெய்கிறது\nசெயற்கை மழையினால் உடலிற்கோ அல்லது தாவரங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை, இயற்கை மழையைப்போன்றதாகவே இருக்கும். துளிகளின் அளவும் சில வேளைகளில் பெரியதாக இருக்��லாம்.\nஆனால், ஒரு இடத்தில் வலுக்கட்டாயமாக மேகங்களை கூட்டி மழையை பெய்விப்பதால் பல இடங்களில் இயற்கையாக பெய்ய வேண்டிய மழை பெய்யாது வறட்சி ஏற்படும். காலநிலை மேலும் மோசமடையும்.\nசெயற்கையாக மழை பெய்விக்க தேவையான அனைத்தையும் செய்தும் சில நேரங்களில் மழை பெய்வதில்லை. சில நேரங்களில் எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை பெய்து அழிவை ஏற்படுத்தும்\nசெயற்கை மழை பரிசோதனையில் கனடாவின் கியூபக் நகரில் மூன்று மாதங்களில் சுமார் 60 நாட்கள் மழை பெய்து அழிவை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-26T08:54:44Z", "digest": "sha1:UM4XUUPQXG5DPB4BB2YMM7JMTWXPXSPK", "length": 5962, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "மாவோயிஸ்டுக்கள் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்…\nஒடிசா மாநிலத்தின் மால்கங்கிரி மாவட்டத்தில் இடம்பெற்ற...\nஇரு மாவோயிஸ்டுக்கள் காவல்துறையினரிடம் சரண்\nஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில்...\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rationalistforum.org/", "date_download": "2019-08-26T10:31:00Z", "digest": "sha1:DDPPHZTZXUMG3EZU4FNYGXYO2UYVLMM3", "length": 11285, "nlines": 90, "source_domain": "rationalistforum.org", "title": "Rationalist Forum – Associations by which it extends its propaganda activities beyond Tamil Nadu and even abroad.", "raw_content": "\nஅரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்\nஅரியலூர்: மாலை 4.30 மணி * இடம்: சிவக்கொழுந்து இல்லம், அரியலூர் * தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சி.காமராஜ் (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்) * பொருள்: பயிற்சிப் பட்டறையின் செயல் திட்டங்கள் செயலாக்கம். மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத்தேர்வை […]\n7.7.2019 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\nசென்னை : பகுத்தறிவாளர் கழக வடசென்னை, தென் சென்னை, தாம்பரம் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம், காலை 11 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை, * தலைமை: சண்முக சுந்தரம் (மாநிலத் துணைத் தலைவர்) * கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர்), * பொருள்: ஆகஸ்ட் 17 மாநில மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் பொன் விழா துவக்கம், * அனைவரும் வருக\nபுத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (6)\nபுத்தருடைய வாழ்க்கை நெறியில் – முதுமை என்பதைவிட முதிர்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது வயதாவது என்பது நாம் பிறந்த அன்றே துவங்கிய இயற்கை நிகழ்வு. நம்மை முதுமை தாக்குவதற்கு முன்பே, நமது வாழ்வின் குறிக்கோள், நோக்கம் என்பதை நோக்கிய நம் பயணம் வெகு சீராக அமைதல் வேண்டும். முதுமையின் காரணமான செயலற்ற தன்மைதான் மரணம் வயதாவது என்பது நாம் பிறந்த அன்றே துவங்கிய இயற்கை நிகழ்வு. நம்மை முதுமை தாக்குவதற்கு முன்பே, நமது வாழ்வின் குறிக்கோள், நோக்கம் என்பதை நோக்கிய நம் பயணம் வெகு சீராக அமைதல் வேண்டும். முதுமையின் காரணமான செயலற்ற தன்மைதான் மரணம் உற்சாகத்துடன், பயணம் செய்பவர் களுக்கு தூரம் தொலை தூரமாகத் தெரியாது; களைப்பு, சோர்வு, சலிப்பு, உற்சாகமின்மையோடு நடப்பவ ருக்கோ, ஓடுபவருக்கோ தான் சாலைகள் […]\nநெடுவாக்கோட்டையில் பகுத்தறிவு விளக்க பொம்மலாட்டம் நிகழ்ச்சி\nஉரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை திராவி டர் கழக கிளை கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட திராவிடர் கழக தலைவர் சி.அமர்சிங் தலைமையில் 12.6.2019 அன்று இரவு 7 மணி அளவில் நெடுவாக்கோட்டைதோ.தம்பிக் கண்ணு அவர்கள் இல்லத்தில் நடை பெற்றது. மாநகராட்சி செயலாளர் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, ஒன்றிய தலைவர் முன்னாள் மா.இராசப்பன், ஒன்றிய செயலாளர் ஆ.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினார்கள். கழக செயல் திட்டங் களை விளக்கி கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தொடக்க உரையாற்றினார். […]\nபுத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (5)\n“கட்டுப்பாடான ஒழுங்கு முறையோடு இயங்கும் உள்ளத்திற்கும், ஒழுங்கற்று, கட்டுப் பாடின்றி செயல்படும் உள்ளத்திற்கும் – மனதிற் கும் உள்ள வேறுபாடு பற்றி ஒவ்வொருவரும் சிந்தித்து உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுங்கற்ற மனதினால் ஏற்படக் கூடிய கேடுகள் – நம் வாழ்வில் மிக மிக அதிகம்; எந்த அளவு அந்தக் கேடுகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் எதிரிகளும், உங்களை மனதார வெறுப்பவர்களும் எவ் வளவு கேடு செய்வார்களோ அதைவிட பன்மடங்கு உங்களுக்கு உள்ளே இருந்தே […]\nவைக்கம் போராட்டம் பற்றிய சிறப்பான கட்டுரை\nமானமிகு “கவிஞர்” அவர்களுக்கு வணக்கம் கடந்த 20.06.2019ஆம் தேதியிட்ட நமது ‘விடுதலை’யில் தாங்கள் எழுதியிருந்த “வைக்கம் போராட்டத்தை திசை திருப்பும் வக்கிரப்புத்தி குருமூர்த்திகள்” என்ற கட்டுரையை முழுமையாக படித்த பி���கு உங்களை பாராட்ட வேண்டுமென் பதற்காக மட்டுமல்ல, சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும் இந்தக் கடிதம் எழுதிடுகின்றேன். அந்தக் கட்டுரையில் “வைக்கம் போராட்டம்” அதன் பிதாமகன்”‘ தலைவர் தந்தை பெரியார் அவர்களால் எப்பொழுது, எந்த தேதியில் நடத்தப் பட்டது என்றும், அதன் பின்னணி மற்றும் அதற்குப் […]\nஅரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்\n7.7.2019 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\nபுத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (6)\nநெடுவாக்கோட்டையில் பகுத்தறிவு விளக்க பொம்மலாட்டம் நிகழ்ச்சி\nபுத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறி (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/11/blog-post_511.html", "date_download": "2019-08-26T09:30:26Z", "digest": "sha1:CLROL4DIGXL34I46Q7CKQTOH3O2CXH3M", "length": 10148, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "உலகையே அதிர செய்த ராட்சத சிலந்தி கோட்டை! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled உலகையே அதிர செய்த ராட்சத சிலந்தி கோட்டை\nஉலகையே அதிர செய்த ராட்சத சிலந்தி கோட்டை\nஇஸ்ரேலில் நீண்ட தாடை கொண்ட புதிய வகை சிலந்தி பூச்சிகள் ஆயிரக்கணக்கில் இருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஇஸ்ரேல் ஜெருசலேம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் உள்ள சிற்றோடை கரையில் புதிய வகையிலான சிலந்திகள் ஆயிரக்கணக்கில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஹீப்ரு பல்கலைக்கழக மாணவர் இகோர் அர்மிகச் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.\nஇந்த சிலந்தி பூச்சிகள் வழக்கமான சிலந்திகளை விட அளவில் சிறியது. இந்த சிலந்தி பூச்சிகள் ஒரே இடத்தில் குவிந்து இருப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். சிற்றோடையின் அருகில் உள்ள மரம், செடி, கொடி, என அனைத்திலும் பஞ்சுப் பொதியை போன்று காணப்படுகிறது.\nஎனவே இந்த அறிய வகை சிலந்தி பூச்சிகள் பற்றி ஆராய்ச்சி செய்ய இஸ்ரேல் அரசு ஆராய்ச்சி மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது.\nஉலகையே அதிர செய்த ராட்சத சிலந்தி கோட்டை\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்���ுனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தன���்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?8526-The-1950s-and-1960s&s=96cf59647f173d4ccef9b210b5fa64b3&mode=hybrid", "date_download": "2019-08-26T10:20:46Z", "digest": "sha1:JR2ECH2LXDHPHSZATHT6IHPMXZFA25WU", "length": 20447, "nlines": 441, "source_domain": "www.mayyam.com", "title": "The 1950s and 1960s", "raw_content": "\nசபாஷ் மீனா ... T.G . லிங்கப்பா ...ராகா பாகேஸ்ரீ.\nஆ ஹா ஹா ஹா\nவானம் சிந்தும் மாமழை எல்லாம் ..ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆ....\nவானம் சிந்தும் மாமழை எல்லாம்\nவானோர் தூவும் தேன் மலரோ\nவானோர் தூவும் தேன் மலரோ\nமேகம் யாவும் பேரொலியோடு ஆ ஆ ஆ ஆ ஹா ஹா....\nகன்னல் மொழியே மின்னல் எல்லாம் ஆஅ ஆ ஹா ஹா...ஆஅ..ஆஅ..\nகன்னல் மொழியே மின்னல் எல்லாம்\nமண்ணில் பெருகும் வெள்ளம் போலே அ ஆ ஹா ஹா...ஆஅ..ஆ\nமண்ணில் பெருகும் வெள்ளம் போலே\nகானா இன்பம் கனிந்ததேனோ ஆஅ...ஆஅ..ஆஅ...ஹா.ஹா..\nகானா இன்பம் கனிந்ததேனோ ஹா..ஹா.ஹா..\nஜெயா டிவி தேன்கிண்ணம் நிகழ்ச்சியில்\nகானா இன்பம் கனிந்ததேனோ....பாடல் visual நான் first time பார்த்தேன்.\nமெத்த மகிழ்ச்சி NOV மற்றும் ஹப்பைச்சார்ந்த அனைவருக்கும் பாராட்டுக்கள். தமிழ்த் திரை இசை உலகில் புதிய பரிணாமங்களைக் கண்ட கால கட்டத்தைத் துவக்கியிருக்கிறீர்கள். புதியதைத் துவங்கும் போது அதன் ஆய்வும் புதியதாக இருக்கும். வினதா அவர்கள் மிகவும் அருமையானதோர் பாடலை அளித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்.\nநம் பங்கிற்கு இதோ முற்றிலும் புதிய பாடல். மூன்று பெண்கள் திரைப்படத்தில் ஏ.எம்.ராஜா ஜிக்கி (பெண் குரல் ஜிக்கி எனத் தான் நினைக்கிறேன், அல்லது கே.ராணியாகக் கூட இருக்கலாம்) பாடிய இனிமையான பாடல். திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசை. தனிமையிலே இனிமை காண முடியுமா பாடலின் பல்லவியைப் போன்று கிட்டத் தட்ட ஒலிக்கும். மிக மிக அபூர்வமான இப் பாடல் அதிகமாக வானொலியில் கேட்க முடிவதில்லை. அதற்காகவே இங்கே இணைப்புத் தரப்படுகிறது. அதிக பின்னணி இசைக் கருவிகளின்றி ஹார்மோனியம் அக்கார்டின் மட்டும் ஒலிப்பது சிறப்பு.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nமற்றொரு இனிமையான பாடல். இடம் பெற்ற ��டம் மறுமலர்ச்சி. 1956ம் ஆண்டு வெளிவந்தது. நானும் ஒரு மனிதனா என சோகத்தோடு துவங்கும் பாடல் முடியும் போது நம்பிக்கையோடும் மகிழ்வோடும் முடியும். ஏ.எம்.ராஜாவுடன் பெண் குரல் - ரத்னமாலாவாக இருக்கலாம். பாடல் வரிகளில் பாடகியின் பெயர் வருகிறது. தம்முடைய கடந்த கால தவறினை எண்ணி வருந்தி பின்னர் அத்தவறைத் திருத்திக் கொள்வதாக முடிவெடுத்து நம்பிக்கையோடு தொடர்வதாக பாடலின் வரிகள் அமைந்துள்ளன.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்\nநெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்\nநினைவை புரிந்து கொள்ள முடியுமா\nஎன் நினைவை புரிந்து கொள்ள முடியுமா\nகண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்\nகண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்\nகருத்தை புரிந்து கொள்ள முடியுமா\nஎன் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா\nஇன்று மட்டும் காதில் வந்து\nஆ ஆ ஆ ஆஆஅ\nஇன்று மட்டும் காதில் வந்து\nஇன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன\nமலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட\nமலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட\nகிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ \nகிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ \nஇயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை\nஇயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை\nஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ\nஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ\nநெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்\nநினைவை புரிந்து கொள்ள முடியுமா\nஎன் நினைவை புரிந்து கொள்ள முடியுமா\nகண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்\nகருத்தை புரிந்து கொள்ள முடியுமா\nஎன் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா\nlong long beforeஸ்ரீ.இளையராஜாவின் காதல் கசக்குதையா or lover boy 's\nகண்ணுக்குள் நூறு நிலவா... or நாட்டியப் பேரொளியின் மறைந்து இருந்து பார்க்கும் .....\nபட்டுக்கோட்டையாரின் காதல் வரிகள் in ராகா ஷண்முகப்ரியா ...லீலா & T .M .S ....இசை - வெங்கட்ராமன்.S (1960)\nகையிலே வாங்கினேன்......பட்டுக்கோட்டையாரின் தத்துவம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13954/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2019-08-26T10:12:56Z", "digest": "sha1:VZ7WVLHFNC67BAXE6BVGHJ2KWMX7U7EP", "length": 7266, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "விக்னேஸ்வரனின் அதிரடி அறிவிப்பு - Tamilwin.LK Sri Lanka விக்னேஸ்வரனின் அதிரடி அறிவிப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமது அரசியல் எதிர்காலம் குறித்த அறிவிப்பை எதிர்வரும் 24ம் திகதி வெளியிடவுள்ளார்.\nஅன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.\nஇது தற்கால சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அதன் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதன்போது சீ.வி.விக்னேஸ்வரன், இதுநாள் வரையில் வடமாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் பிரேரணைகளின் அமுலாக்கம் தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன் அவர் புதிய கட்சி ஒன்றின் ஊடாக அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், அதுகுறித்த அறிவிப்பையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்த���யாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/abhiyum-anuvum-teaser-2/", "date_download": "2019-08-26T10:48:34Z", "digest": "sha1:DNDGBWJN3Y6XGGKP7HQY76ADXFBK3DWP", "length": 10522, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் நடிப்பில் ‘அபியும் அனுவும்’ படத்தின் டீஸர் Abhiyum Anuvum Teaser 2", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nடோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் நடிப்பில் ‘அபியும் அனுவும்’ படத்தின் டீஸர்\nபி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘அபியும் அனுவும்’. தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.\nபி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘அபியும் அனுவும்’. தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. டோவினோ தாமஸ் ஹீரோவாகவும், பியா பாஜ்பாய் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சுஹாசினி, ரோகிணி, பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அகிலன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, தரண்குமார் இசையமைத்துள்ளார். வருகிற மார்ச் 9ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\n‘பாரம்’ படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nநடிகர் விஷால் – அனிஷா அல்லா ரெட்டி திருமணம் என்ன ஆச்சு\n என்ன அழகா ‘பல்டி’ அடிக்கிறாங்க\nசெப்டம்பர் 27-ல் வெளியாகிறதா கார்த்தியின் கைதி\nதமிழ் சினிமா இயக்குனர்களின் அழக��ன மனைவிகள்\nகாவிரி தீர்ப்பு விவகாரம்: பிப்.22ல் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nக்யூட்னஸ் ஓவர்லோடட்: அம்மா கரீனாவுடன் பாட்டி வீட்டுக்கு செல்லும் குட்டி தைமூர்\nபி.எப். வட்டி விகிதம் – அமைச்சகங்களின் கருத்துவேறுபாட்டால் இழுபறி..\nEPF Rules In Tamil : தன்னிச்சையாக இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை, நிதித்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்க கூடாது\nஒரு மிஸ்ட் கால் போதும்: EPF இருப்புத் தொகையை அறிய சுலப வழிகள்\nHow To Check EPF Balance @ epfindia.gov.in: செல்போன் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமாகவும் இபிஎஃப் இருப்புத் தொகையை சுலபமாக அறியலாம்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-26T10:38:53Z", "digest": "sha1:GYSS6NH37UKM5RW2NPR4KSW7Q4Y2JONL", "length": 10472, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பறையாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபறை ஆட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது. ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் எனக் கருதப்படுகிறது. ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது. பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.[1] இது ஒரு போர் இசைக்கருவியாகும். போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள்.\nவிலங்குகளைக் கொன்று, தின்று மிஞ்சிப்போகும் தோலை எதிலேனும் கட்டிவைத்து, காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய ஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும், வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறி, திருமணம், இறப்பு, சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுக துக்கங்களிலும இடம் பெறும் கலையாகியது. ஆரிய வருகைக்குப் பின் வருணாசிரம சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில், கடினமான, இசைக்கச் சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும், இலகுவான இசைக்கருவிகளை தங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர். மேலும் தொழில் சார்ந்த சாதியக் கோட்பாடு, கலை நிகழ்த்துவோரையும் சாதி சார்ந்து பிரித்து வைத்தது. அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறை ஆட்டம் ஒதுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லி பலநூறு ஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள், உரிய கல்வி கிடைக்காமல், நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்த தருணங்களில், அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறிய நவீன சமூகம், அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத��தை, சாவுமேளம் ,தப்பாட்டம் என முத்திரை குத்தியது.\nஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது சாதியக் குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட, அச்சமூகத்தின் விடுதலை வேட்கை கொண்ட இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாக கருதத் தொடங்கினர். இவ்விதம் மெல்ல, மெல்ல அக்கலை அழியும் நிலைக்கு வந்தது. சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுவதுண்டு.\nபறைக்கருவியை இசைத்துக் காட்டும் தமிழ்நாட்டு பள்ளி மாணவன் மற்றும் மாணவி\nஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி அடிவகைகள் உள்ளன. சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிச்சாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என பல வகை அடிகள் உள்ளன. இக்கலைக்கெனப் பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர். நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் எனப் பார்வையாளனை ஈர்க்கத்தக்க இரசனை மிகுந்த கலையாடல்கள் இதில் உண்டு. தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடு துணைக்கருவியாகத் தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில் டிரம் பயன்படுத்துகிறார்கள்.\nதமிழகத்தில் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது. ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினை பெண்களும் தற்போது ஆடி வருகின்றனர்.\n↑ தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/research/", "date_download": "2019-08-26T08:57:44Z", "digest": "sha1:5QPP7BRQLAZGWSKDJ7W24HQWLDFOMFNG", "length": 2360, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "Research Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nபாஸ்டன் டைனமிக்ஸின் அசத்தல் ரோபோ …\nகூகுள் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) மனிதன் போன்றே இரண்டு கைகள், இரண்டு கால்கள். கால்களில் பாதங்களுக்கு பதில் இரண்டு சக்கரங்கள் என ஒரு அசத்தல் ரோபோவை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘ஹேண்டில்'(Handle) என பெயர் சூட்டியுள்ளனர்.பெயருக்கு ஏற்றாற்போல் பொருட்களை தூக்கி வைக்க எளிதாக இதனால் முடியும்.இந்த ரோபோ படிக்கட்டுகள், பனி படர்ந்த பகுதி, புல்வெளி, கற்கள் மிகுந்த சமமற்ற சாலைகள் என எல்லா நிலப்பரப்பிலும் மிக எளிதாக பயணிக்கிறது.உயரமான தடைகளை மிக எளிதாக தாண்ட இதனால் […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/minnal-athanin-magano-32-final.13192/", "date_download": "2019-08-26T09:31:46Z", "digest": "sha1:MMJ4WZTVFS7TLUETOSC32DA2LCIEUNUD", "length": 14213, "nlines": 295, "source_domain": "mallikamanivannan.com", "title": "Minnal Athanin Magano - 32 final | Tamil Novels And Stories", "raw_content": "\nசென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்\nஇந்த கதையில் என்னோடு பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல\nஇந்த கதையோடு கூட வந்த ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வகையில் இப்ப எனக்கு ரொம்பவே நெருக்கமா தெரியறீங்க.\nஉங்க எல்லாரோட கமெண்ட்ஸ் ஒன்னொன்னும் என்னோட பூஸ்ட். மறக்கமுடியா பயணமா இது எனக்கு அமைஞ்சது. இது அடுத்தடுத்து தொடரனும்னு விரும்பறேன். வருவீங்க தானே\nஇதை ஆரம்பிக்கும் பொழுது இந்தளவுக்கு பெரிதாய் வரும்னு நான் நினைக்கவே இல்லை. ஆனா உங்க கமெண்ட்ஸ் கொடுத்த உற்சாகமும், ஊக்கமும் மட்டுமே இதை சாத்தியமாக்கியது.\nநான் நினைச்சதை விட ரொம்ப பெருசாவே வந்திருச்சு. 25 அப்டேட்ல முடிச்சிடனும்னு நினைச்சேன். ஆனா என்னையறியாம 32 தொட்டுடுச்சு.\nதேங்க் யூ சோ மச் ப்ரெண்ட்ஸ்\nமின்னல் அதனின் மகனோ – 32 - 1\nமின்னல் அதனின் மகனோ – 32 - 2\nபதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்\nபானுமதி அக்கா கோவிச்சுக்காதீங்க. அவங்க மட்டுமில்லை ப்ரெண்ட்ஸ் ப்ளீஸ் கோச்சுக்காதீங்க. ஊருக்கு போறதால நிறைய பர்ச்சேஸ். பையனுக்கு லீவ் வேற. ஃபுல்லா பார்த்துக்கனும். கூட விளையாடனும். இதை எல்லாம் பார்த்துட்டு எனக்கு டைப் பண்ணவே சரியா இருக்கு. புரிஞ்சுக்கங்க. உங்க சரண் தானே\nஇன்னொரு குட் நியூஸ் அஷ்மி கதையோட 22 தேதி கரெக்ட்டா ஆஜர் ஆகிடுவேன். அப்பவும் உங்களோட சப்போர்ட்டை எனக்கு தரனும். தருவீர்களா\nஏன் இவ்வளவு கேப்ன்னா ஊருக்கு போறேன். ஊருக்கு போறேன். ஊருக்கு போறேன்.\nவந்ததும் அஷ்மி வந்திடுவா. சரியா\nஅதுக்கு முன்னாடி இன்னொரு விஷயம். அதை நாளைக்கு சொல்றேன்\nஅப்பா செய்த வினைக்கு பையன் பலன் கொடுத்துட்டான்........\nஅஷ்மி சொல்லவே வேணாம்........ பெத்தாங்களா செஞ்சாங்களா category.......\nமயில் சாமி ரத்தினசாமியை பந்தாடிட்டா.......\nடாக்டர் னு சொன்னால் நம்பமாட்டாங்க........\nஅம்மாவும் பொண்ணும் கேட்கும் கேள்விகள் நச்சுன்னு இருந்தது........\nஅப்பாக்கு பிடிக்கலைனா பையனோட வாழ்வா இருந்தாலும் நல்லாயிருக்கக்கூடாது என்று நினைக்கும் பெற்றோருக்கு ஒரு சாம்பிள் இந்த கதை..........\nசென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்\nஇந்த கதையில் என்னோடு பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல\nஇந்த கதையோடு கூட வந்த ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வகையில் இப்ப எனக்கு ரொம்பவே நெருக்கமா தெரியறீங்க.\nஉங்க எல்லாரோட கமெண்ட்ஸ் ஒன்னொன்னும் என்னோட பூஸ்ட். மறக்கமுடியா பயணமா இது எனக்கு அமைஞ்சது. இது அடுத்தடுத்து தொடரனும்னு விரும்பறேன். வருவீங்க தானே\nஇதை ஆரம்பிக்கும் பொழுது இந்தளவுக்கு பெரிதாய் வரும்னு நான் நினைக்கவே இல்லை. ஆனா உங்க கமெண்ட்ஸ் கொடுத்த உற்சாகமும், ஊக்கமும் மட்டுமே இதை சாத்தியமாக்கியது.\nநான் நினைச்சதை விட ரொம்ப பெருசாவே வந்திருச்சு. 25 அப்டேட்ல முடிச்சிடனும்னு நினைச்சேன். ஆனா என்னையறியாம 32 தொட்டுடுச்சு.\nதேங்க் யூ சோ மச் ப்ரெண்ட்ஸ்\nமின்னல் அதனின் மகனோ – 32 - 1\nமின்னல் அதனின் மகனோ – 32 - 2\nபதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்\nபானுமதி அக்கா கோவிச்சுக்காதீங்க. அவங்க மட்டுமில்லை ப்ரெண்ட்ஸ் ப்ளீஸ் கோச்சுக்காதீங்க. ஊருக்கு போறதால நிறைய பர்ச்சேஸ். பையனுக்கு லீவ் வேற. ஃபுல்லா பார்த்துக்கனும். கூட விளையாடனும். இதை எல்லாம் பார்த்துட்டு எனக்கு டைப் பண்ணவே சரியா இருக்கு. புரிஞ்சுக்கங்க. உங்க சரண் தானே\nஇன்னொரு குட் நியூஸ் அஷ்மி கதையோட 22 தேதி கரெக்ட்டா ஆஜர் ஆகிடுவேன். அப்பவும் உங்களோட சப்போர்ட்டை எனக்கு தரனும். தருவீர்களா\nஏன் இவ்வளவு கேப்ன்னா ஊருக்கு போறேன். ஊருக்கு போறேன். ஊருக்கு போறேன்.\nவந்ததும் அஷ்மி வந்திடுவ��. சரியா\nஅதுக்கு முன்னாடி இன்னொரு விஷயம். அதை நாளைக்கு சொல்றேன்\nமறக்க மனம் கூடுதில்லையே - 1\nதோள் சேர்ந்த பூமாலை 16\nமறக்க மனம் கூடுதில்லையே - 1\nஉன் மனைவியாகிய நான் - 16\nதோள் சேர்ந்த பூமாலை 16\nஉன் கண்ணில் என் விம்பம் 14\nஎன் உறவென வந்தவனே - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=32932", "date_download": "2019-08-26T10:34:08Z", "digest": "sha1:TDRUQBVCAZ5ZTLYKHWQSL5EVUKIYFSRZ", "length": 10136, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபொள்ளாச்சி விடுதி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்! - Tamils Now", "raw_content": "\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு - கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு - சம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nபொள்ளாச்சி விடுதி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்\nபொள்ளாச்சியில் தனியார் விடுதியில் தங்கி பயின்ற 2 சிறுமிகள் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nமேலும் தனியார் விடுதி, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் எனறும், அவ்வாறு வழங்க தவறினால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையம் நிலையம் அருகே செயல்பட்டு வந்த தனியார் விடுதியில் தங்கியிருந்த 2 சிறுமிகள், கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி இரவு, விடுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.\nஇந்த கொடூரம் தொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த வீராசாமி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பொள்ளாச்சி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி கோவை மகளிர் நீதி மன்றத்தில் வீராசாமி ���ஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், கோவை மகளிர் நீதி மன்றம் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும், அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது\nசிறுமிகள் பலாத்காரம் பாலியல் வன்கொடுமை பொள்ளாச்சி விடுதி 2014-12-24\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை;போலீஸ் யாருக்கு வேலைசெய்கிறது\nமீண்டும் ஒரு தலித் மாணவி மீது பாலியல் வன்கொடுமை\nபெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாக இல்லை: தலைமை நீதிபதி\nமகாராஷ்ட்ராவில் 7 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது\nநாகாலந்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nகடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-26T08:58:00Z", "digest": "sha1:P44EGIF345PKQDKVKFG4FRRG3SEYJ4RP", "length": 12620, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டி |", "raw_content": "\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nமகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டி\nமகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றதேர்தலில், பாஜக மற்றும் சிவசேனா இணைந்து தலா 135 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது\nநடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 350 இடங்களுக்கு மேல் வென்று அபார வெற்றிபெற்றது. இதில் பாஜக மட்டுமே தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றி, தன���ப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் மக்களவை தேர்தலின்போது பாஜக, சிவசேனா கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மராட்டிய மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், இந்தகூட்டணி 41 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 23 இடங்களிலும், 23 இடங்களில் போட்டியிட்ட சிவசனா 18 இடங்களிலும் வென்றன.\nஇதனிடையே வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மகாராஷ்டிர மாநிலத்தில், பேரவைதேர்தல் நடைபெற உள்ளது. மராட்டிய மாநிலத்தில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தலிலும் சிவ சேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவுசெய்துள்ளது பாரதிய ஜனதா.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவரும், மாநில வருவாய்த் துறை அமைச்சருமான சந்திரகாந்த் பாட்டீல், வரும் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தேசிய தலைவரான அமித்ஷாவும், மாநில முதல்வரான தேவேந்திர பட்னாவிசும் கூறியுள்ளனர்.\nஇந்த முடிவிலிருந்து பாஜக ஒரு போதும் பின்வாங்காது. வரும் சட்டமன்ற தேர்தலின் போது மகாராஷ்டிர மாநிலத்தில், சரி சமமான தொகுதி எண்ணிக்கையில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதன்படி மாநிலத்தில் மொத்தமுள்ள 288 இடங்களில், பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தலா 135 இடங்களில் போட்டியிடும் என்றார். மீதமுள்ள 18 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என தகவல் தெரிவித்தார்.\nதற்போது எங்கள்கட்சிக்கு 122 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் தவிர 8 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே தொகுதி ஒதுக்கீட்டின்படி பார்த்தால் 5 இடங்கள் தான் எங்களுக்கு கூடுதலாக வருகிறது.\nசிவசேனாவின் நாளேடா சாம்னாவில், பாஜக பற்றி சரமாரியான விமர்சனங்கள் வந்தபோது இது குறித்த உங்கள் பதில்களை செய்திதாள் வழியாக தெரியப்படுத்தி உறவில் விரிசல் ஏற்படுத்திவிட வேண்டாம் என முதல்வர் பட்னாவிஸ் கோரிநார். சிவசேனாவுடன் முதல்வர் பட்னாவிஸ் நல்ல உறவை பராமரித்துவருகிறார். எனவே மாநில அளவில் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக திகழ்கிறது என்றார் சந்திரகாந்த் பாட்டீல்.\nஉறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி\nஉபி சட்டமன்ற வரலாற்றில் ரெக்கார்ட் பிரேக் வெற்றி-\nபா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது; சிவ சேனா\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nகேரளாவில் பாஜக கூட்டணி 14 தொகுதிகளில் போட்டி\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nபாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சி ...\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவ� ...\nஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்ப� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nபா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது 66வது வயதில் மரணமடைந்துள்ளார். . 1952ம் ஆண்டு பிறந்த ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/tamilnadu-news/page/5/", "date_download": "2019-08-26T09:14:00Z", "digest": "sha1:QO6J4BSTZRHM62V5B3Q7WABWF425OBCE", "length": 13877, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகம் | - Part 5", "raw_content": "\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்\nரபேல் விவகாரம் இன்று மத்திய அரசின் மீது தவறில்லை என உச்சநீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது. திரும்ப திரும்ப தவறான ஒரு கருத்தைமக்களிடம் பதிய வைத்து தவறான ஓர் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ராகுல்இந்த தேசத்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு எந்தத்தவறும் ......\nDecember,14,18, —\t—\tரபேல், ரபேல் போர் விமானம்\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரசை விட 5 தொகுதிகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளது. சத்தீஸ்கரில் ......\nDecember,13,18, —\t—\tசத்தீஸ்கர், தமிழிசை, தெலுங்கானா, பாஜக, மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான்\nவிடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே, எதிர் கட்சிகளின் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள ஐந்து மாநிலங்களிலும், பாரதிய ஜனதா வெற்றிபெறும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், 5 மாநில தேர்தல் முடிவுகளை வைத்து, மத்தியஅரசின் செயல்பாடுகளை ......\nDecember,10,18, —\t—\tபொன் ராதாகிருஷ்ணன்\nபுயல்பாதித்த பகுதிகளைப் பார்வையிடப் பிரதமர் வரவில்லையே எனக் கேட்டதற்கு பிரதமரின் சார்பாகத்தான் பார்வையிட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் பேசினார். அப்போது, நடிகை ......\nDecember,6,18, —\t—\tபொன் ராதாகிருஷ்ணன்\nபடேல் சிலை உயிரற்ற சிலை என்றால் ஈ.வெ.ரா சிலைகள்\nகுஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்றசிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஈ.வெ.ரா சிலைகள் உயிருள்ள சிலைகளா என கனிமொழிக்கு பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். பட்டேல்சிலை விவகாரம் தொடர்பாக, கனிமொழி ......\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய மட்டுமே நீர்வள ஆணையம் அனுமதி\nகாவிரி ஆற்றின்குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு முடிவுசெய்து அதற்கான வரைவு திட்ட அறிக்கையை தயார்செய்தது. இதற்காக மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்புதெரிவித்து இருந்தது. இந்த நிலையில், மேகதாது ......\nNovember,28,18, —\t—\tதமிழிசை சவுந்தரராஜன்\nபிரதமர் மோடியை சந்தித்து 15 ஆயிரம்கோடி நிவாரணம் கோரினார்\nடில்லி சென்ற முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து, புயல்சீரமைப்பு பணிகளுக்காக ரூ.15 ஆயிரம்கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறினார். கடந்த 16-ம் தேதி கஜா புயல் தாக்கியதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் ......\nNovember,22,18, —\t—\tஎடப்பாடி பழனிசாமி, பழனிசாமி\nபுயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி, பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பிறகு புயலால் பாதிக்கப் பட்டு அங்குள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தங்க வைக்கப்பட்டு இருந்த ......\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருகிறது\nமாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி. மார்த்தாண்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த மார்த்தாண்டம் மேம்பாலம் ஏறக்குறைய 75 சதமான பணிகள் முடிக்கப்பெற்று பொது மக்கள் பார்வைக்காக நேற்றைய தினம் (10/11/2018) மாலை 4 மணி முதல் ......\nNovember,11,18, —\t—\tபொன் இராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது தான் வளர்ச்சியின் உச்சத்தை எட்டமுடியும்\nகுடியாத்தத்தில் பாஜக மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் எல்லா நிலைகளிலும் தகுதிபெற்ற தலைவர்களாக ......\nOctober,30,18, —\t—\tபா ஜ க, பொன் இராதாகிருஷ்ணன்\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nபா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது 66வது வயதில் மரணமடைந்துள்ளார். . 1952ம் ஆண்டு பிறந்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ரோஹன் மற்றும் சோனாலி என்ற பிள்ளைகளும் உள்ளனர். ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்�� அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/05/10-150.html", "date_download": "2019-08-26T09:04:27Z", "digest": "sha1:RDC57VSGGV4KCCT424Z6EUIROMLQRIQF", "length": 12433, "nlines": 100, "source_domain": "www.athirvu.com", "title": "10-ம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேறவில்லை.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled 10-ம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேறவில்லை..\n10-ம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேறவில்லை..\nஇந்திய அளவில் அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநிலம் உத்தர பிரதேசம். இப்போது கல்வியில் அதிர்ச்சியுடன் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.\nஇதில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட வெற்றி பெறவில்லை. இந்த பள்ளிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகும். இதில் பெரும்பாலான பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே பொதுத்தேர்வு எழுதி இருந்தார்கள்.\nஅரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 72.29. அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 71.55. இது மாநில தேர்வு சதவீதத்தை விட குறைவு.\nஆக்ரா மாவட்ட கல்வி அதிகாரி வினோத்குமார் ராய் கூறும்போது, “ஆக்ரா கல்வி மாவட்டத்தில் 9 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட வெற்றி பெறவில்லை. 7 பள்ளிகளில் தேர்வு சதவீதம் பூஜ்யம்.\nஅதே போல் 2 பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்வு சதவீதம் பூஜ்யம். முந்தைய ஆண்டுகளில் இதே போன்ற புள்ளி விபரங்கள் சேகரிப்பது இல்லை. முதல் முதலாக இந்த ஆண்டுதான் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.\nஉ.பி.யில் தாய்மொழி இந்தி. மேலும் இந்தி கட்டாய பாடமாகவும் இருக்கிறது. ஆனாலும் 10-ம் வகுப்பில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 776 பேரும், 12-ம் வகுப்பில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 276 பேரும் இந்தி பாடத்தில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.\nஇந்தியை தவிர ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் அதிக அளவில் மாண���ர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் 80.8 சதவீதம் பேரும், உருதில் 91 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் தாய் மொழியான இந்தியில் 79.2 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி அடைந்துள்ளார்கள்.\n10-ம் வகுப்பு தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேறவில்லை.. Reviewed by Unknown on Tuesday, May 01, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் ��ிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=260007", "date_download": "2019-08-26T10:34:56Z", "digest": "sha1:M7TJXJTBMEVETHNM42GOY5WB5F2TJMOE", "length": 7945, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜாகிர் நாயக் மீது வழக்கு: 10 இடங்களில் சோதனை: என்.ஐ.ஏ நடவடிக்கை | Zakir Naik on the case of 10 test locations: NIA action - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜாகிர் நாயக் மீது வழக்கு: 10 இடங்களில் சோதனை: என்.ஐ.ஏ நடவடிக்கை\nபுதுடெல்லி:மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை(ஐஆர்எப்) நடத்தி வந்தவர் மதபோதகர் ஜாகிர் நாயக். இவர் தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிகளை எல்லாம் ‘பீஸ் டிவி’ என்ற சேனலுக்கு வழங்கி தனது பேச்சுக்களை ஒளிபரப்பச் செய்தார். இவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அதை ஒளிபரப்ப இங்கிலாந்து, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.வங்கதேசத்தின் தாகா நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவன், ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டு தீவிரவாதப் பாதைக்கு வந்ததாக சமூக இணையதளத்தில் தெரிவித்திருந்தான். இதையடுத்து ஐஆர்எப் தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அமைச்சரவை அறிவித்தது. மகாராஷ்டிரா போலீசாரும் ஜாகிர் நாயக் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்தனர���.\nகைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, வெளிநாடு சென்ற ஜாகிர் நாயக் நாடு திரும்பவில்லை. இந்நிலையில் தேசிய புலனாய்வு (என்ஐஏ) அமைப்பும் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து ஐஆர்எப்க்கு சொந்தமான 10 இடங்களில் என்.ஐ.ஏ நேற்று சோதனை நடத்தியது.\nஜாகிர் நாயக் 10 இடங்களில் சோதனை என்.ஐ.ஏ நடவடிக்கை\nநிர்மலா சீதாராமனுடம் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: 14வது மத்திய நிதி ஆணையத்தின் தமிழகத்துக்கான மானியத்தை விடுவிக்கக்கோரி மனு\nப.சிதம்பரம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை வாபஸ்பெற தயார்: அமலாக்கத்துறைக்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் சவால்\nமுதலமைச்சராக இருந்தபோது என்னை கிளார்க் போல் காங்கிரஸ் நடத்தியது: குமாரசாமி புகார்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெறப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு\n90 வயது சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் மறுப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-category/67/aanmeega-novel/", "date_download": "2019-08-26T10:13:44Z", "digest": "sha1:CJDNMA53DWFJWQ5CAZPS6AXF6RWV2HJZ", "length": 20070, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Aanmeega Novel books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்ன���ும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அடியாழத்தில் உறைந்திருக்கும் பயத்தை வெல்கிற சாவியைத் [மேலும் படிக்க...]\nவகை : ஆன்மீக நாவல்(Aanmeega Novel)\nஎழுத்தாளர் : சரவணன் சந்திரன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநினைக்க முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை ஞானிகளின் பூமியாகத் திகழும் திருவண்ணாமலையில் இறைவன் ஜோதி வடிவமாகக் காட்சி தருகிறார். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இங்குள்ள மலை 'அருணாசலம்ய எனப்படுகிறது. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்\nவகை : ஆன்மீக நாவல்(Aanmeega Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகம்பராமாயணம் பால காண்டம் - Kambaramayanam Baala Kaandam\nவகை : ஆன்மீக நாவல்(Aanmeega Novel)\nஎழுத்தாளர் : கோ. வில்வபதி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nவிஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகின்றன. வலியுறுத்தப்படுவது என்று ஏதுமில்லை. அனைத்தும் ஆராயப்படுகின்றன. விஷ்ணுபுரம் ஒரு கனவு. கனவுகள் வசீகரமானவை. [மேலும் படிக்க...]\nவகை : ஆன்மீக நாவல்(Aanmeega Novel)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபிரகலாதன் இந்து சமயத்தின் புராணங்களின் படி தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். இவன் இரணியன் (இரணியகசிபு) என்னும் கொடிய அரக்கனின் புதல்வன். விஷ்ணு உண்மையான் கடவுள் அல்லர், அவர் தங்கள் குல விரோதி என்று இரணியன் நயமாகவும் மிரட்டியும் [மேலும் படிக்க...]\nவகை : ஆன்மீக நாவல்(Aanmeega Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nவகை : ஆன்மீக நாவல்(Aanmeega Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nசிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது.புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை -தொடர்ந்து ஒரு மண்டல காலம் உச்சி வேளையின் போது வணங்கியவர்கள் எல்லோருமே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த பாட்டையில் இன்னொரு [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி\nவகை : ஆன்மீக நாவல்(Aanmeega Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nதிருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் - Thiruvilaiyadar Puranam Moolamum Uraiyum\nவகை : ஆன்மீக நாவல்(Aanmeega Novel)\nஎழுத்தாளர் : புலவர் பி.ரா. நடராஜன்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nநான் ராமசேஷன் வந்திருக்கேன் - Naan Rameshan Vanthiruken\nவகை : ஆன்மீக நாவல்(Aanmeega Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nமகாபாரதம் - அறத்தின் குரல்\nவகை : ஆன்மீக நாவல்(Aanmeega Novel)\nஎழுத்தாளர் : நா. பார்த்தசாரதி\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபரஞ்சோதி முனிவர், சிதம்பரம் மயில்வாகனன், nehru, பாரதியார் கவிதைகள், இப்பொழு, காங்கிரஸ், ஜோதிடம் %, வேதாந்த தேசிக, பணமே ஓடி வா, ஸ்ரீலக்ஷ்மி, ராகவேந்திர, தி டே, விண்மீன்கள, பாகவத புராணம், Am. As\nபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - Poonatchi Alladhu Oru Vellaattin Kathai\nஅமரர் கல்கியின் புன்னை வனத்துப் புலி -\nஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் - French Arignar Rousseau Russia Gnani Leo Tolstoy\nபாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru\nபோட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி\nஇல்லத்தரசிகளுக்கு இனிய குறிப்புகள் 1000 -\nபூச்சிகளின் அதிசய உலகம்(old book rare) -\nசைக்கிள் முனி - Cycle Muni\nலெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade\nமுப்பது நாளும் பௌர்ணமி - Muppathu naalum paurnami\nகையாடல் மோசடிக் குற்றங்கள் - Kaiyadal Mosadi Kutrangal\nபார்க்கின்ஸன்ஸ் பயங்கரம் - Parkinson's Bayangaram\nநோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 1 - Madhaguru (Part-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/147/paari-nilayam/", "date_download": "2019-08-26T10:03:37Z", "digest": "sha1:XSUES2JQ4O6FEHXQXAXU7AV5CHADJB47", "length": 17281, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy paari nilayam(பாரி நிலையம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஉமறுப் புலவரின் சீறாப் புராணம் இரு தொகுதிகளும்\nதிருவிறையை வணங்கியும் திரு நபியைப் போற்றியும் ஆரம்பம் செய்கின்றேன். இந்நூலுக்குக் கருத்துரைக்க அடியேனுக்கு எவ்வித விலிமையும் இல்லை என்பதை முன் கூட்டியே கூறிக் கொள்கிறேன். காரணம் மகாமதி செய்குத் தம்பி பாவலர் அவர்களது ஆற்றலைப் பிடிக்க இன்னும் மனிதன் பிறக்கவில்லை என்றே [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : செய்குத்தம்பிப் பாவலர்\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nவீரமா முனிவர் இயற்றிய தேம்பாவணி இரு காண்டங்களும்\nநாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் வீரமா முனிவர் இயற்றிய தேம்பாவணி இரு காண்டங்களும் ' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை படித்தால் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : சே. சுந்தரராசன்\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nநல்ல தமிழ் எழுத வேண்டுமா\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nஎழுத்தாளர் : அதிவீர ராமபாண்டியர்\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதிருக்குறள் அகராதி, குல, கனவு மெய்ப்பட வேண்டும், சோழ இளவரசன் கனவு, mom my bag pack colouring, நாராயண வேலுப்பிள்ளை, சுகவாசி, சித்தானந், மண்டபம், vaidhiyam, மேலாளர்கள், திராவிடம், வட்ட, இக்கால தமிழ், கு அழகிரி\nஎன் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் -\nகவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்) - Count Down\nநிலவின் மறுபக்கம் - Nilavin Marupakkam\nதமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்) - Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram)\nசொல்லத் துடிக்குது மனசு -\nமூன்றாம் பரிமாணச் சிந்தனை - Moondraam pariman sinthanai\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜவகர்லால் நேரு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/arrested-11-02-2019/", "date_download": "2019-08-26T09:53:24Z", "digest": "sha1:NCK2WE6I5JPBISXQBG5M67XDX6OSHHUT", "length": 8368, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஒரு மாதத்தில் சுமார் 5000 சட்டவிரோத குடியேறிகள் மலேசியாவில் கைது | vanakkamlondon", "raw_content": "\nஒரு மாதத்தில் சுமார் 5000 சட்டவிரோத குடியேறிகள் மலேசியாவில் கைது\nஒரு மாதத்தில் சுமார் 5000 சட்டவிரோத குடியேறிகள் மலேசியாவில் கைது\nஅண்மையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் வெவ்வேறு நாடுகளைச்சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇத்தேடுதல் வேட்டையில் 68 வங்கதேசிகள், 36 இந்தோனேசியர்கள், 9 நேபாளிகள், 7 மியான்மாரிகள், பாகிஸ்தான், ஏமான், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேடுதல்களில் சுமார் 5000 சட்டவிரோத குடியேறிகள் கைதாகியுள்ளனர். “கடந்த ஜனவரி 01 முதல் ஜனவரி 31 நடத்தப்பட்ட 1353 தேடுதல் வேட்டைகளில் 5091 சட்டவிரோத குடியேறிகளும் அவர்களுக்கு வேலை கொடுத்த 83 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஎன மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் கைருல் டசைமீ டுட் தெரிவித்திருக்கிறார். இதில் பல இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதில் சிக்கிய பலரிடம் ஆவணங்கள் கிடையாது, பலர் அனுமதித்த காலத்தை விட அதிகமாக தங்கியுள்ளனர். மேலும் பலர் போலி ஆவணங்கள் வைத்துள்ளனர்.\nஎன இயக்குனர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். பொது மக்கள் குறிப்பாக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகளை கொண்டு வருவதில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nPosted in விசேட செய்திகள்\nஎளிய சோதனை மூலம் 15 நிமிடங்களில் நோய் இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவி\nபிரிட்டன் தொழிலதிபர் வைர கைக்கடிகாரம் தயாரித்து சாதனை .\n40 சிகரெட் குடித்த சிறுவனுக்கு 10 வயதில் ஏற்பட்ட மாற்றம்\nசீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி கோரிக்கை\nஅரசியல் களத்தில் விஜய் ஆண்டனி\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருக���ேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/kamal-haasan/", "date_download": "2019-08-26T09:09:16Z", "digest": "sha1:DCS32PHPORJTXLZH4XLYIK63GAA5M2J2", "length": 10502, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "Kamal Haasan | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமக்கள் நீதி மய்யத்தில் 6 புதிய பொதுச் செயலாளர்கள் நியமனம்\nவரும் 12-ஆம் தேதி முதல் தொடங்குகிறது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு பணிகள்…\nஇந்தியன் 2 , தலைவன் இருக்கின்றான் படத்திற்காக மீசையை எடுத்த கமல்…\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, மோடி அரசின் பிற்போக்குத்தன்மை கொண்ட செயல்\nகமல்ஹாசனுடன் நடிக்க ஓர் அறிய வாய்ப்பு……\nஇந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம்\nஇன்று மீண்டும் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார் கமல்ஹாசன்….\nசெருப்பு வீச்சு: திருப்பரங்குன்றத்தில் கூட்டத்தை பாதியில் ரத்து செய்த கமல்ஹாசன்\nஇந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல்\nகமல்ஹாசன் தமிழகத்தில் நடமாட முடியாது: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை\nகமல்ஹாசன் இன்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரம்\n‘விஷன் கோயம்புத்தூர் 2024’: கோவை தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்…\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாத���யில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/union-budgets-hindi-languages-improve-states-rs-50-crores-released-minister", "date_download": "2019-08-26T10:15:38Z", "digest": "sha1:CUX7XA2VOBAXZQAS7EE6NCDELYZZI4EI", "length": 11153, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தி பேசாத மாநிலங்கள்...இந்தியை கற்பிக்க...பட்ஜெட்டில் நிதி! | union budgets hindi languages improve states rs 50 crores released minister nirmala sitharaman announced | nakkheeran", "raw_content": "\nஇந்தி பேசாத மாநிலங்கள்...இந்தியை கற்பிக்க...பட்ஜெட்டில் நிதி\n2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அனைவருக்கும் வீடு கட்டித்தரும் திட்டம், அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்பு, ஒரே நாடு ஒரே மின்சாரம், ஸ்வட்ச் பாரத் திட்டம், ஜல் சக்தி துறையின் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் திட்டம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது, இந்தியாவில் படிப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் வரி உயர்வு, தங்கம் மீதான வரி உயர்வை பட்ஜெட்டில் அறிவித்தார்.\nஅதே போல் பேட்டரி வாகனங்களுக்கு வரி சலுகைகளையும் அறிவித்தார். இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு மட்டும் சுமார் 4.5 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ராணுவத்தினரின் ஓய்வூதிய திட்டத்திற்கு மட்டும் ரூபாய் 1.5 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி ஆசிரியர்களை நியமித்து, இந்தியை கற்பிக்க பட்ஜெட்டில் ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டத்தின் படி 25 சதவிகிதத்திற்கும் மேலாக உருது பேசும் மக்கள் இருந்தால், அப்பகுதியில் உருது ஆசிரியர்களை நியமிக்கவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...அதிர்ச்சியில் ப.சிதம்பரம் தரப்பு\nசி.பி.ஐ காவல் முடிவடைவதால் ப.சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப��ுகிறார்.\nஇந்திய 'வேகத்தில்' சரிந்தது விண்டீஸ் பும்ரா 5 விக்கெட் சாய்த்தார்\nகண்ணீர் விட்ட துணை குடியரசுத்தலைவர்... விடைப்பெற்றார் அருண் ஜெட்லி\nபாஜக தலைவர்கள் இறப்புக்கு காரணமான தீயசக்தி- பிரக்யா தாகூர் கூறும் காரணம்...\nமனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...அதிர்ச்சியில் ப.சிதம்பரம் தரப்பு\nசி.பி.ஐ காவல் முடிவடைவதால் ப.சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.\nகாஷ்மீர் விவகாரம்;பதவியை ராஜினாமா செய்த கேரளா ஐஏஎஸ் அதிகாரி\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/66011-strike-from-july-1-as-planned.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-26T10:36:30Z", "digest": "sha1:E52LKMWNPQJ5USUISPIRZ7DUEV7B3CZS", "length": 9563, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஜூலை 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் | Strike from July 1 as planned", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\nஜூலை 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்\nஜூலை 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர��கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 700 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு ஆயில் நிறுவனங்கள் பணி ஆணை வழங்கக் கோரி வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.\nதென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு தடை கோரி, இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமூளைக் காய்ச்சல் பாதிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்வு\nபாக்.,கிற்கு 228 ரன்கள் வெற்றி இலக்கு: முடிந்த அளவிற்கு ரன்களை சேர்த்த ஆப்கானிஸ்தான்\nபாலக்காடு அருகே விபத்து: 2 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி\nநியூசிலாந்துடன் மோதல்: ஆஸ்திரேலியா பேட்டிங்\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுச்சேரி பட்ஜெட்: போராட்டம் நடத்த தடை\nதேசிய மருத்துவ ஆணைய மசோதா: டெல்லியில் போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்\nமருத்துவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு\nஎல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள ச���்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/north-korean-cyberattacks.html", "date_download": "2019-08-26T10:27:38Z", "digest": "sha1:MJZFM2KG2Q3OUOMOOYQCY2YIJ4PZISXY", "length": 7871, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "அணுசக்திக்கு பணம் திரட்ட,17 நாடுகள் மீது வடகொரிய சைபர் தாக்குதல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / அணுசக்திக்கு பணம் திரட்ட,17 நாடுகள் மீது வடகொரிய சைபர் தாக்குதல்\nஅணுசக்திக்கு பணம் திரட்ட,17 நாடுகள் மீது வடகொரிய சைபர் தாக்குதல்\nமுகிலினி August 13, 2019 உலகம்\nவட கொரியர்கள் 17 நாடுகளில் சைபர் தாக்குதல்களை பயன்படுத்தி அணுசக்தி திட்டத்திற்கு பணம் திரட்ட மேற்கொள்ளப்பட்ட 35 சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்துவருவதாக ஐ. நா. நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகடந்த வாரம் அசோசியேடட் பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், \"நிதி நிறுவனங்கள் மற்றும் பண பரிமாற்றங்களுக்கு எதிரான அதன் அதிகரித்த அதிநவீன சைபர் செயல்பாடுகளில் வடகொரியாவிற்கு எதிராக\" 2,000,000,000 டாலர்கள் \" மோசடி குற்றச்சாட்டு உள்ளது என்று, வல்லுனர்களின் சுருக்கத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.\nகோஸ்தா ரிக்கா, காம்பியா, குவாத்தமாலா, குவைத், லைபீரியா, மலேசியா, மால்டா, நைஜீரியா, போலந்து, ஸ்லோவேனியா, தென் ஆப்பிரிக்கா, துனிசியா மற்றும் வியட்நாம் ஆகிய 13 நாடுகள் ஒரு தாக்குதலை சந்தித்தது என்று அது கூறியது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காண��யில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/nightwear/nightwear-price-list.html", "date_download": "2019-08-26T09:48:00Z", "digest": "sha1:LHC2JHFLJMPUOX5LFW55MZITSPWS6NNW", "length": 20465, "nlines": 387, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள நிஃதவெர் விலை | நிஃதவெர் அன்று விலை பட்டியல் 26 Aug 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள நிஃதவெர் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது நிஃதவெர் விலை India உள்ள 26 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 134 மொத்தம் நிஃதவெர் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேல���ம் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வாலெண்டின் ஒமென்ஸ் செபட கிறீன் ப்யஜமஸ் தங்க டாப் செட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Naaptol, Indiatimes, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் நிஃதவெர்\nவிலை நிஃதவெர் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லிட்டில் இந்தியா நயிட்ட்ரஸ் பழசக் ட்லி௩ண்டவ்௫௨௫ Rs. 1,882 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பிஸி ஒமென்ஸ் வைட் பிகினி பேன்ட்டி Rs.125 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. அடிடாஸ் Nightwear Price List, டிஸ்னி Nightwear Price List, மோர்ப் மட்டர்னிட்டி Nightwear Price List, லிட்டில் இந்தியா Nightwear Price List, ஸஃயிர்றேல் Nightwear Price List\nIndia2019உள்ள நிஃதவெர் விலை பட்டியல்\nபாசென்ஸே புறப்பில�... Rs. 469\nபாசென்ஸே வோமேன் நி... Rs. 569\nவாலெண்டின் ஒமென்ஸ�... Rs. 649\nடெர்மவெர் ஒமென்ஸ் ... Rs. 530\nக்ளமோட்டேன் ரோஸ் ப... Rs. 327\nபாசென்ஸே ஒமென்ஸ் ப... Rs. 599\nபாசென்ஸே ஒமென்ஸ் ப... Rs. 1199\nப்ளூ மிக்ஸில் ப்ரா... Rs. 975\nபேளா ரஸ் 3 500\nபாசென்ஸே புறப்பிலே ஸ்டைலிஷ் சாடின் சோர்ட் நயிட்டி டப்௦௫௪ சி\nபாசென்ஸே வோமேன் நிஃதவெர் லைட் ப்ளூ சாடின் சோர்ட் கஃதான் ஸ்லீப்வெர் நயிட்டி டப்௦௫௬ B\nவாலெண்டின் ஒமென்ஸ் பிங்க் கேப்ரிஸ் தங்க டாப் செட்\nடெர்மவெர் ஒமென்ஸ் பழசக் மினி கார்செட்\nக்ளமோட்டேன் ரோஸ் பிங்க் சாடின் நயிட்டி\nபாசென்ஸே ஒமென்ஸ் புறப்பிலே சோர்ட் நயிட்டி\nபாசென்ஸே ஒமென்ஸ் பழசக் நிஃதவெர் செட்\nப்ளூ மிக்ஸில் ப்ரா பேன்ட்டி 2 சாமிசெல்ஸ் 2 செமி லோங்ஸ் பேக்\nஹாப்பி ஹௌர்ஸ் மென்ஸ் க்ரெய் T ஷர்ட் பைஜாமா செட்\nக்ளமோட்டேன் நைட் வெளிர் கோரல் பிங்க் அண்ட் புறப்பிலே க்ண௧௩௬\nபாசென்ஸே வோமேன் நிஃதவெர் லைட் ப்ளூ சாடின் பைஜாமா செட் ஸ்லீப்வெர் ணயிட்ஸுய்ட் டப்௦௫௦ B\nவாலெண்டின் ஒமென்ஸ் பழசக் சாமிச்சொல்\nபாப்டேல் ஒமென்ஸ் கிறீன் ரெட் குருதி\nவாலெண்டின் ஒமென்��் பிங்க் கேப்ரிஸ் ண்வய T ஷர்ட் செட்\nபிரைவேட் லீவிஸ் ஒமென்ஸ் பழசக் நயிட்டி\nபாசென்ஸே வோமேன் எஸ்க்க்ளுசிவ் நிஃதவெர் சாடின் ஸ்லீப்வெர் பெர்முடா நிஃதவெர் டாப் ஷார்ட்ஸ் டப்௦௪௨ e\nக்ளமோட்டேன் நைட் வெளிர் பழசக் பிங்க் அண்ட் புறப்பிலே க்ண௧௪௨\nவாலெண்டின் ஒமென்ஸ் பிங்க் ப்யஜமஸ் வைட் தங்க டாப் செட்\nமிரா புறப்பிலே பஸ்ஸின் நிஃதவெர் செட் ட்ஷ௧௩௨௨\nபாசென்ஸே ஒமென்ஸ் பிரவுன் சோர்ட் நயிட்டி\nவாலெண்டின் ஒமென்ஸ் வைட் லோங் ஸ்லிப்\nப்ளூ மிக்ஸில் ஒமென்ஸ் ப்ரா பின்னிப்பி௩௫௭\nபிளம்ஸ் பேக்ஸ் ஒமென்ஸ் பிங்க் சோர்ட் நயிட்டி பிரீ சைஸ்\nவாலெண்டின் ஒமென்ஸ் பிங்க் ப்யஜமஸ் T ஷர்ட் செட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_180612/20190719115629.html", "date_download": "2019-08-26T10:08:35Z", "digest": "sha1:DRMU4EJCEC63SHSDO7J53HQ6MGKPS5TP", "length": 5997, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "கன்னியாகுமரியில் விடிய விடிய காற்றுடன் கனமழை", "raw_content": "கன்னியாகுமரியில் விடிய விடிய காற்றுடன் கனமழை\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகன்னியாகுமரியில் விடிய விடிய காற்றுடன் கனமழை\nகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.\nகேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவின் எல்லை மாவட்டமான குமரியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் குளச்சல், முட்டம், குறும்பனை உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரம், நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.கன்னியாகுமரியில் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை ஒருசில நாட்கள் மட்டுமே பெய்தது. இந்நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கர��த்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாலியல் தொல்லை செய்தவரை அடித்து உதைத்த இளம்பெண் : வேகமாக பரவும் வீடியோ\nகுமரியில் ஜாதிக்காய்கள் அமோக விளைச்சல்: கிலோ ரூ. 1900க்கு விற்பனை\nகுமரி மாவட்டத்தில் காவலர் எழுத்துத் தேர்வு : 7 ஆயிரத்து 369 பேர் பங்கேற்பு\nகுமரி மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்: நாளை துவங்குகிறது\nகுலசேகரத்தில் 500 கிலோ ரப்பர் ஷீட்கள் திருட்டு\nபேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - இளைஞர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2007/04/blog-post_22.html", "date_download": "2019-08-26T10:21:33Z", "digest": "sha1:4AY7HJ5RFWUOBT2G55HYFS3B6LIE2FKI", "length": 11672, "nlines": 166, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: படலைக்கு படலை", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nபடலைக்கு படலைஒருக்கால் தட்டி பாப்பம்\nபடலைக்கு படலை என்கிற தொடர் நகைச்சுவை நாடகம் அதன் 5வது ஆண்டில் தொர்ந்தும் புலத்துவாழ் தமிழர்களின் படலைகளை தட்டஇருக்கின்றது. உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் சம்பவங்களை எங்கள் பிரச்சனைகளை எங்களின் கவலைகளை .மகிழ்ச்சிகளை .நிகழ்வுகளை என்று அன்றாட வாழ்வினை எங்கள் வீட்டு கண்ணாடியாய் இருந்து அதனை எங்களிற்கே பிரதிபலித்து அதன் மூலம் எங்களை சிரிக்வும் சிந்திக்கவும் செயற்படவும் வைக்கின்றது.\nஅதுமட்டுமல்ல ஒரு கற்பனை கதைகளையோ புராண இதிகாச கதைகளையோ நாடமாக்குவதென்றாலே சிரமம் அதற்கென தனிப்பட்ட பலரின் உழைப்பு மிக அவசியமாகின்றது.ஆனால் படைக்கு படலை நாடகம் வெறும் நகைசுவை நடிப்பு என்று நின்று விடாமல் எம்மவர் மத்தியில் இன்னமும் புதைந்து போயிருக்கும் சில சம்பிரதாயங்கள்.சடங்குகள் .சமயவிடயங்கள் என்று எம்மவர்களின் அன்றாட வாழ்வியலில் இன்னமும் படிந்திருக்கும் சில கறைகளை படம்பிடித்து அவற்றை கழுவும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால். இந்த கலைஞர்கள் அவர்களது வசன. நடிப்பு. படபிடிப்பு.மற்றும் தொழில் நுட்ப பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு மட்டுமன்றி அதற்கு மேலாக எம்மவர்சிலரின் விசனங்கள். விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். ஆனால் அதுவே அவர்களது வெற்றியும் ஆகும்.அதன் வெற்றிக்கு அதுமட்டும் காரணமல்ல.நடிப்பதற்கு அதுவும் திரையில் தோன்றுவதென்றாலே அழகான முகம் அதற்கு மேலும் அரிதாரம் பூசி அலங்கரித்து அடுக்கடுக்காய் வசனங்கள் இடையிடை எதுகைமோனையையும் எடுத்துவிடல் என்று நாடக தமிழில் இல்லாமல். எல்லா சம்பிரதாயங்களையும் உடைத்து.அனைவருக்கும் புரியும்படி அழகான பேச்சுதமிழ்.தமிழே அழகு அதை பேச எதற்கு முகஅழகு என்று தமிழை தமிழாக கதைத்து அரிதாரம் பூசி அன்னியபட்டு போகாமல் அடுத்தவீட்டுஉறவுகள் போனறதொரு உணர்வை ஏற்படுத்தும் அதன் நடிகர்களும் அதன் வெற்றிதான். ஒரு வீட்டில் ஒரு இளம் தம்பதியினரின் குடும்பத்தை பின்னணியாய் வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடர் காலப்போக்கில் பலரையும் இணைத்து பல குடும்பங்களாக வளர்ந்துஅதன் தேவைக்கேற்ப இன்று வெளிப்புறங்களிலும் படப்பிடிப்பக்களை நடாத்தி வளர்ந்து வருகின்றது. எனவே இந்த தொடர் நடிகர்களிற்கும் மற்றும் அதன் தயாரிப்பாளர் சுதன் ராச்சிற்கும் தொழில் நுட்ப கலைஞர்களிற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்ளுவேம். அடுத்ததாய் மேலே படலைக்கு படலை பற்றியும் அதன் வெற்றிகள் பற்றியதுமான கருத்துக்கள் ஆனாலும் அதில் சில குறைகளும் இருக்கதானே செய்யும் அவை தேவை கருதி புதிதாக இணைக்கபடும் நடிகளின் நடிப்பில் இன்னம் கொஞசம் கவனமெடுத்து அவர்களை பயிற்றுவித்த பின்னர் நடிக்க வைப்பது நலம் ஏனெனில் அவர்கள் ஒளிப்பதிவு(கமறாவை)கருவியை அடிக்கடி பார்ப்பது அல்லது பார்த்து கதைப்பது இயற்கை தன்மையை குறைத்து கொஞ்சம் உறுத்தலாக உள்ளது. அடுத்ததாக வெளிப்புற படப்பிடிப்புகளின் போது சில நேரம் ஒலி ஒளிப்பதிவு தரம் குறைந்ததாகவே இருக்கின்றது அதற்கான வசதிகள் இன்னமும் இல்லாதிருக்கலாம் ஆனாலும் ஒலிப்பதிவின் தரத்தில் வேறு வழிமுறைகள் மூலம் அதாவது ஒலிவடிவத்தை தனியாக பதிவு செய்து இணைப்பதால் அதன் தரத்தை கூட்டலாம். அதேபோல ஒளி ஒலிப்பதிவு முறையில் இன்னமும் நவீன முறைகளை கையாள்வதன் மூலம் எங்கள் படலையை மினுமினுபாக்கி கொள்ளவேண்டும் என்பதே எங்கள் விருப்பமும். யாரோ படலையிலை தட்டினம் பொறுங்கோ யாரெண்டு பார்த்து விட்டு தொடருகிறேன் நன்றி சாத்திரி\nசினேகிதி @ 7:14 AM\nஇலக்கியன் @ 12:45 AM\nபடலைக்குப்படலை மிகவும் ஒரு நல்ல நிகழ்ச்சி அது தொடரவேண்டும் என்பது என் அவா\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஒரு றேடியோவில் கடந்த திங்கள் இடம்பெற்ற வட்டமேசை அ...\nசாத்திரியின்: ஐரோப்பிய அவலம் அங்கம்-5\nசாத்திரியின் ஐரோப்பிய அவலம் அங்கம் - 4.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-26T09:38:51Z", "digest": "sha1:TAUWLCXVBI2O7Z36VNFOEJC2CUXBGJ3G", "length": 5818, "nlines": 104, "source_domain": "pudukkottai.nic.in", "title": "எந்த பதவியில் யார் | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபிரிவு வாரியாக முக்கிய அதிகாரிகளை தேடுக\nதிருமதி பி. உமா மகேஸ்வரி இ.ஆ.ப மாவட்ட ஆட்சித்தலைவர் collrpdk[at]nic[dot]in 9444181000\nதிரு. ச. செல்வராசு இ.கா.ப காவல் துறை கண்கானிப்பாளர் tnsppudukottai[at]gmail[dot]com 9498187788\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/10/", "date_download": "2019-08-26T10:45:39Z", "digest": "sha1:BJ6OE4MDM7P3F2G2LTRYY6NKSWRELDCG", "length": 110098, "nlines": 948, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: October 2016", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 31 அக்டோபர், 2016\nசங்கீத சங்கதிகள் - 98\nபாடலும், ஸ்வரங்களும் - 2\nஅக்டோபர் 31. செம்மங்குடி சீனிவாசய்யரின் நினைவு தினம்.\n‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 40 -களில் வெளியிட்ட இரு பாடல்களும் , அவற்றின் பொருளும், ஸ்வரங்களும் இதோ.\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: சங்கீதம், செம்மங்குடி, ஸ்வாதித் திருநாள்., ஸதாசிவப் பிரும்மேந்திரர்\nசனி, 29 அக்டோபர், 2016\nகோடுகளுக்கு உயிர்கொடுத்த ‘ கோபுலு’\nஇந்த வருட தீபாவளி மலர்களில் ‘கோபுலு’ வின் படங்கள் காணவில்லை என்று குறைசொன்னார் ஒரு நண்பர்.\n’கோபுலு’வைக் காணாத கண்ணென்ன கண்ணே\nசரி, அந்தக் ‘குறையொன்றும் இல்லை’ என்று செய்ய வேண்டாமா\nகோபுலு முதலில் ‘வாஷ் டிராயிங்’ முறையில் தான் பல கதைகளுக்கு வரைந்து கொண்டிருந்தார். பிறகுதான் ‘கோட்டோவியக் கோமான்’ ஆனார்\nநான் 2010-இல் கோபுலு சாரைச் சந்தித்தபோது, தேவனின் மிஸ் ஜானகி’ தொடருக்கு ( 1950) ‘வாஷ் டிராயிங்’ முறையில் சித்திரங்கள் வரைந்ததைப் பற்றி நினைவு கூர்ந்தார். சுவரில் இருக்கும் படத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும் ஜானகியின் அத்திம்பேர், ஸைக்கிளுக்குக் காற்றடித்துக் கொண்டிருக்கும் ஜானகியின் சோதரன் போன்றாரைத் தான் ஓர் அத்தியாயத்தில் படம் போட்டதை மலர்ந்த முகத்துடன் சொன்னார்\nஅந்தப் படத்தை இங்கே முதலில் இடுகிறேன்.\n2013 ‘அமுதசுரபி’ தீபாவளி மலரிலிருந்து சில பக்கங்கள் \n[ நன்றி : அமுதசுரபி ]\nபி.கு. இந்தக் கட்டுரையில் ஒரு தகவல் தவறு . கோமதியின் காதலன், கல்யாணி இரண்டும் விகடனில் தொடராக வந்தபோது ராஜு தான் ஓவியங்கள் போட்டார். ( கல்யாணி மங்கள நூலக நூலாய் வந்தபோது ...அட்டைப்படம் கோபுலுவுடையது.) . மிஸ் ஜானகி தொடங்கி மற்ற தேவன் தொடர்களுக்கெல்லாம் கோபுலு தான் ஓவியம். துப்பறியும் சாம்பு தொடருக்கு ராஜு ஓவியம். பிறகு சாம்பு சித்திரத் தொடருக்குக் கோபுலு.\nLabels: ஓவியம், கட்டுரை, கோபுலு\nவியாழன், 27 அக்டோபர், 2016\nதீபாவளி மலரிதழ்கள் - 1\n’திருமகள்’ 1942 தீபாவளி இதழிலிருந்து\nஇரண்டாம் உலகப் போர் நடந்துவந்த சமயம்.\nகடுமையான காகிதக் கட்டுப்பாடு . இருப்பினும் பல தமிழ் இதழ்கள் தீபாவளி சிறப்பிதழ்கள் / மலர்கள் வெளியிட்டன.\nபுதுக்கோட்டையிலிருந்து வந்த இலக்கியப் பத்திரிகையான ’ திருமகள்’ பத்திரிகையின் தீபாவளி இதழிலிருந்து சில பக்கங்கள் இதோ.\nராசி. சிதம்பரம் என்பவர் நடத்திய பத்திரி��ை இது. இராம. மருதப்பன் ஆசிரியர். ‘வல்லிக்கண்ணன்’ 1943-இல் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். ‘கண்ணதாசன்’ இந்தப் பத்திரிகையின் ஆசிரியராய் 1944-இல் பணி புரிந்திருக்கிறார்.\nமுதலில் அதன் அட்டைப்படம்.[ ஓவியர் : சாகர் ]\nஅக்டோபர் 42-இல் நடந்த தமிழிசை மாநாட்டைப் பற்றி . . .\nகவியோகி சுத்தானந்த பாரதியாரின் கவிதை :\nஸ்வர்ணாம்பாளுக்கு எழுத ஆசை; புனைபெயர் வேண்டுமே கணவர் பெயர் .... சுப்பிரமணிய ஐயர் .... உதவிக்கு வந்தது.\n1933-இல் வாசன் அனுமதி பெற்று, ‘கல்கி’ விகடனில் 1000 ரூபாய் பரிசு கொண்ட நாவல் போட்டி வைத்தார். பத்திரிகை உலகில் முதல் பெரிய நாவல் போட்டி எனலாம். இரண்டு நாவல்கள் தேர்வுற்றன. அவற்றுள் ஒன்று “குகப்ரியை”யின் “சந்திரிகா”. பின்னர் விகடனில் அது தொடராக வந்து நூலாகவும் வெளிவந்தது. நாவலின் முகவுரையில் ’கல்கி’,\n“ குகப்ரியையின் தமிழ்நடை உயிருள்ள நடை, தங்கு தடையின்றி இனிய நீரோட்டம்போல் செல்லும் நடை” என்று எழுதினார்.\nஇதோ , கடைசியாக, 42 திருமகள் தீபாவளி இதழில் வந்த ”குகப்ரியை” அவர்களின் தீபாவளி பற்றிய கட்டுரை.\n[ நன்றி : திருமகள் ]\nLabels: குகப்ரியை, சுத்தானந்த பாரதி, திருமகள், தீபாவளி மலர்\nபுதன், 26 அக்டோபர், 2016\nதீபாவளி (6) முதல் இன்று புதிதாய்ப் பிறந்தோம்(10) வரை\n6. தீபப் பெருவிழா போற்றுவோம்\nதெய்வக் கண்ணனைக் கொண்டாடும் – இந்தத்\nபொய்மை இருட்டினைப் போக்கிடுவோம் – நம்\nகுளிக்கும் நீரினில் கங்கையென – அன்பு\nகளிப்பைப் பகிர்ந்திடும் நன்னாளில் – நாம்\nஅரக்கன் நரகனின் வதத்தினிலே – உதவி\nகருணை காட்டிடும் தாய்க்குலமும் – தீக்\nவெட்டிச் செலவுகள் தவித்திடுவோம் – இன்று\nநட்பின் சுடர்களைத் தூண்டிடுவோம் – இந்\nதேர்தல் முடிந்து போச்சு தம்பி\nதில்லு முல்லு திரைப்ப டத்தைத்\nவாக்குத் தேடி வீடு வந்த\nசாக்குப் போக்கு சொல்லி வாக்கைத்\n. . தட்டிக் கழிப்பார் பாரு\nஎனக்குக் கல்வி ஒன்றே தெய்வம்\nதினமும் மறைவாய் லக்ஷ்மி பூஜை\nஇனிமேல் ராம ராஜ்யம் தருவேன்\nசினிமா முடிவில் வில்ல னாதல்\nவிளக்கு மாறு பழசாய்ப் போனால்\nகளைத்த மக்கள் புதுசு வாங்கக்\n8. நெல்மணி, கற்றோர் ; சிலேடை\nஉண்மை உழைப்பால் உயர வளர்வதால்,\nதண்மைப் பணிவுடன் சாய்தலையால் – மண்ணுலகில்\nபல்லோர் பசி*தீர்க்கும் பண்பால், அகச்சத்தால்,\n9. பேயெனப் பெய்யும் மழை\n\"வானம்பார் பூமியென்றெம் மண்ணுலகை ஏன்படைத்தாய்\nவான���்தை எட்டியதே மழைவேண்டும் கதறல்கள்.\nசொக்கட்டான் நிறுத்திவிட்டுத் துயருற்ற தேவிக்குப்\nபக்கத்தில் இருந்தவனோ பதிலிறுத்தான் சலிப்புடனே.\nஉருப்படியாய்ச் சேமிக்கத் தெரியாத மக்களுக்கு\n“போதாதோ ஒருசூடு புத்தியுள்ள மாட்டுக்கு\nமாயவனும் ஆழிமழை வருணனுக்கோர் ஆணையிடப்\nபேயெனவோர் கனமழையும் பெய்ததுகாண் சென்னையிலே\n10. இன்று புதிதாய்ப் பிறந்தோம்\nஇன்று புதிதாய்ப் பிறந்தோம் – எம்\nஎஞ்சிய வாழ்விற் கிதுவே முதல்நாள் ”\nயந்திர வாழ்வின் சுமையைக் குறைப்போம்\nசோர்வை மறக்கக் கரங்கள் இணைப்போம் \nஆளும் நெறியாய் அவிரோதம் ஏற்போம்\nபார்க்க ஒளிர்ந்திடும் யாவும் – பொற்\nபாளத் துகள்கள் எனவெண்ணல் வேண்டா\nதேன்மலர் தேடிடும் வண்டுகள் போல\nமுன்னோரின் நூல்களைப் பட்டாய் மதிப்போம்\nஜப்பான் மொழியையும் கற்போம் – மேலைச்\nசாத்திரச் சாற்றை வாழ்வில் கலப்போம்\nமின்வான் தனிலே உலாவி – விண்\nமீன்கள் பறித்துத் தமிழில் பதிப்போம்\nவன்பால் சகத்தினை மாற்றி – நம்\nவாழ்வின் வளத்தைப் பெருக்குவோம் வாரீர்\nசெவ்வாய், 25 அக்டோபர், 2016\nசங்கீத சங்கதிகள் - 97\nஅக்டோபர் 25. மதுரை மணி ஐயரின் பிறந்த தினம்.\nமணி ஐயருக்குக் “கானகலாதர” என்ற பட்டம் உள்ளது என்பதைப் பலரும் அறிவர். ஆனால், இது எப்போது கிட்டியது\nகீழே உள்ளது ‘சுதேசமித்திரன்’ 26-12-1943 இதழில் வந்த ஒரு தகவல்.\nதஞ்சை சமஸ்தானத்தின் மூத்த இளவரசர் யார் பெயர் தெரியவில்லை. தெரிந்தவர் எழுதினால் இங்கே சேர்த்துவிடுவேன். ( அவர் பெயர் பாபாஜி ராஜா போன்ஸ்லே என்கிறார் ஒரு நண்பர் )\n1948 ’வெள்ளிமணி’ இதழில் வந்த ஒரு விளம்பரம்\nஇந்த இசைத்தட்டுகள் எங்கள் வீட்டில் பலவருடங்கள் இருந்தன\nபிரபல இசை விமர்சகர் ‘நீலம்’ ( நீலமேகம் ) 1948 சுதேசமித்திரன் இதழொன்றில் எழுதியது.\nLabels: கட்டுரை, சங்கீதம், நீலம், மதுரை மணி, விளம்பரங்கள்\nதிங்கள், 24 அக்டோபர், 2016\nமு.கதிரேசன் செட்டியார் - 1\nஅக்டோபர் 24. பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் நினைவு தினம்.\nதன்னலம் கருதாது சிவத்தொண்டும் தமிழ்த் தொண்டும் புரிந்தவர்களுள் தலையாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள் நகரத்தார்கள். ஆலயப் பணியோடு அறிவுக் கண் திறக்கும் தமிழ்ப் பணியும் ஆற்றிய அப்பெருமக்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்.\n\"பண்டிதர்கள் உலகிற் பலர் இருப்பினும் அவருள் நம் கதி���ேசனார் மணி போலத் திகழ்கின்றார். ஆதலின் அறிஞர்களாகிய உங்கள் முன்னிலையில் இக்கதிரேசனார்க்கு யாம் பண்டிதமணி என்னும் i சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்\" என்று மொழிந்து கதிரேசன் செட்டியாருக்கு அச்சிறப்புப் பெயரைச் சூட்டியவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்.\n\"என்னைப் பாராட்டிய முதற்புலவர் பண்டிதமணியே. அதன் பயனாகவே, அவர் தந்த ஊக்கத்தினாலேயே என்னால் \"தசரதன் குறையும் கைகேயி நிறையும்' என்ற நூலை எழுத முடிந்தது\" என்கிறார் நாவலர் சோமசுந்தர பாரதியார். இவ்வாறு தம் காலத்தே வாழ்ந்த தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்ட கதிரேசன் செட்டியார், செட்டிநாட்டைச் சேர்ந்த மகிபாலன்பட்டி என்னும் சிற்றூரில் முத்துக்கருப்ப செட்டியாருக்கும், சிகப்பி ஆச்சிக்கும், அக்டோபர் 18, 1881ம் ஆண்டில் மகவாகத் தோன்றியவர். (இவ்வூர் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் பிறந்து வாழ்ந்த ஊர்) இவரது மூன்றாம் வயதில் இளம் பிள்ளை வாதம் தாக்கிற்று. அதனால் பிற சிறுவர்கள் போல் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை. ஏழாம் வயதில் அவரை அருகில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். ஆனால் அதுவும் சுமார் ஏழு மாதங்களே நீடித்தது. திரைகடல் ஒடித் திரவியம் தேடுவதில்தான் அக்கால நகரத்தாரில் பலருக்கு ஆர்வம் இருந்ததே தவிர, படிப்பில் நாட்டமில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. அதனால் பண்டிதமணியின் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப்பு பாதியிலே நின்று போனது\nஇதைப் பற்றி பண்டிதமணி, \"யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையனாக இருக்கும்பொழுது தான் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன். அறிவார்ந்த சான்றோர்கள் நிரம்பிய அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச்சிறுசிறு வாக்குகளின் அழகு நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. 'ஆ' இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன' என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடு ஒரு சில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. அவ்வாறு அரிதிற் கிடைத்த திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும், ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் பழம்பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது\" என்கிறார்.\nஇதிலிருந்தே பண்டிதமணியின் அறிவாற்றலையும், கற்றலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் அறியலாம். குடும்பச் சூழலால் அவர் பதினோராவது வயதில் வியாபார நிமித்தமாக இலங்கைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு மூன்று ஆண்டுகள் தங்கிப் பணியாற்றியவர், தந்தை இறந்துவிடவே தாய்நாட்டுக்குத் திரும்பினார். குடும்பப் பொறுப்பை ஏற்றார். ஆனால் மீண்டும் இளம்பிள்ளை வாதத்தால் அவரது உடல் மேலும் நலிவுற்றது. ஊன்றுகோலின் உதவியில்லாமல் நிற்கவோ, நடக்கவோ இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் உள்ளம் தளராது தாமே இலக்கிய நூல்களைப் பயில ஆரம்பித்தார்.\nஆனால் இலக்கண நூல்களைப் பயில்வது மிகக் கடினமாக இருந்தது. அந்நிலையில் முதுபெரும் புலவர் மதுரை அரசன் சண்முகனாரின் நட்பு அவருக்குக் கிடைத்தது. பண்டிதமணியின் மீது பேரன்பு பூண்ட அரசன் சண்முகனார், பண்டிதமணியின் இல்லத்திலேயே தங்கி அவருக்கு இலக்கணத்தில் இருந்த ஐயங்களைப் போக்கியருளினார். \"இப்புலவர் பெருமானின் நட்புக் கிடைத்ததன் பயனாகத் தொல்காப்பிய முதலிய இயல்நூல்களும் எனக்கு இலக்கியம் போன்று இன்புற்றுப் பயிலும் இனிய நூல்களாயின\" என்று குறிப்பிட்டிருக்கிறார் பண்டிதமணி.\nதொடர்ந்து பல இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்றுத்தேர்ந்து சிறந்த புலவரானார் பண்டிதமணியார். சண்முகனாரின் மூலம் அக்காலத்தில் முதுபெரும் தமிழறிஞர்களாகப் போற்றப்பட்ட மு. ரா. கந்தசாமிக் கவிராயர், மறைமலையடிகள், ஞானியாரடிகள், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், உ.வே.சாமிநாதையர் போன்ற அறிஞர்களின் நட்புக் கிடைத்தது. அறிஞர்களது தொடர்பால் பண்டிதமணியின் இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரித்தது. சைவ சமய சாத்திரங்களைப் பயில வேண்டும் என்ற பெரு விருப்பமும் அவருக்கு உண்டானது. அவற்றை தாமே பயில்வதை விட, சமயத்துறையில் வல்ல பெரியார் ஒருவர் மூலம் பயிலுதல் சிறப்புத் தரும் என்று கருதினார். அப்போது காரைக்குடியில் வாழ்ந்த சிறந்த சிவபக்தரும், சைவ அறிஞருமான சொக்கலிங்கையா என்பவரை நாடி, அவரிடம் இரண்டு ஆண்டுகள் சைவ சாத்திரங்களைப் பயின்றார்.\nஇதே சமய��்தில் பண்டிதமணிக்கு வடமொழியும், வடநூல் சாத்திரங்களும் பயிலும் எண்ணம் தோன்றியது. ஆகவே அக்காலத்தில் சிறந்த வடமொழி வல்லுநராக விளங்கிய தருவை நாராயண சாஸ்திரியாரை அணுகித் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். சுமார் ஐந்து ஆண்டுகள் அர்த்தசாஸ்திரம், விதுர நீதி, சுக்ரநீதி போன்ற சாத்திர நூல்களையும், பாணினி போன்ற இலக்கணங்களையும், சாகுந்தலம், மேகதூதம் போன்ற காவியங்களையும் கற்றுத் தேர்ந்தார்.\nபண்டிதமணியின் அறிவும் திறனும் கண்டு தமிழறிஞர்கள் பலரும் அவரிடம் நட்பு கொண்டனர். மகாவித்வான் ரா. ராகவையங்கார் அவரை நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்கி நடத்திவந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் அறிமுகப்படுத்தினார். தேவர், மதுரை தமிழ்ச் சங்கத்தை நடத்தும் புலவர்களுள் ஒருவராகப் பண்டிதமணியையும் ஏற்றுக் கொண்டார். பண்டிதமணியும் தம் உடல்நிலைமையையும் பொருட்படுத்தாது அச்சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தார். அதேசமயம் அறிவார்ந்த சான்றோர்கள் நிரம்பிய தமது செட்டிநாட்டுப் பகுதியிலும் இதே போன்றதொரு சங்கம் இருந்தால், அது மேலும் அறிவைப் பெருக்க்கவும், தமிழையும், சமயத்தையும் வளர்க்கவும் உதவுமே என்று நினைத்தார்.\nஊருக்குச் செல்லும் போதெல்லாம் மேலைச்சிவபுரி வள்ளல் வ. பழ.சா. பழநியப்பச் செட்டியாரைக் கண்டு இலக்கியம், சமயம், சாத்திரம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது பண்டிதமணியின் வழக்கம். அவ்வாறு பேசும்போதெல்லாம் நம் பகுதியிலும் ஒரு சங்கம் அமைக்க வேண்டும், அதன் மூலம் தமிழையும், சைவத்தையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவார். இருவரது முயற்சியால் 1909ம் ஆண்டு மே மாதம் 13ம் நாள் மேலைச்சிவபுரியில் 'சன்மார்க்க சபை நிறுவப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரசன் சண்முகனார் தலைமை தாங்கினார். மு. ரா. கந்தசாமிக் கவிராயர், சொ. வேற்சாமிக் கவிராயர் உட்படப் பல பெரும்புலவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். சபையின் கிளை நிலையமாக 'கணேசர் செந்தமிழ்க் கலாசாலை' நிறுவப்பட்டது.\n\"ஒழுக்கம் கல்வி முதலிய பல விஷயங்கள் குறித்து உபந்நியாசங்கள் புரிவித்தலும், தக்க பண்டிதர் ஒருவரைச் சபையில் உபாத்தியாயராக நியமனஞ்செய்து அங்கு சேரும் சிறுவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்தலும், சபையில் வந்து படிப்பார் பலருக்கும் உபயோகமாகும்படி தமிழ் ஸ்ம்ஸ்க்ருத மொழிகளிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் தொகுத்து வைத்தலும், கல்வி ஒழுக்கம் முதலிய துண்டுப் பத்திரங்கள் அச்சிட்டு எல்லாருக்கும் இனாமாகக் கொடுத்தலும், லெளகீக இலக்கண, இலக்கிய சாஸ்திர சம்பந்தமான பத்திரிக்கைகளைத் தருவித்தலும் பிறவுமாம்\" - என்பது மேலைச்சிவபுரி. சன்மார்க்க சபையின் நோக்கமாக வரையறை செய்யப்பட்டது. திங்கள் தோறும் சொற்பொழிவுகளும் ஆண்டுதோறும் விழாக்களும் நடைபெற்றன. கணேசர் செந்தமிழ்க் கலாசாலையே பிற்காலத்தில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி என்று பெயர் பெற்றதுடன், தமிழகத்தின் தென்பகுதியில், வித்வான் வகுப்பு நடத்துவதற்கென ஏற்பட்ட முதல் கல்லூரி என்ற சிறப்பையும் பெற்றது.\nஇல்லப் பொறுப்புகள் அனைத்தையும் சரிவர நிறைவேற்றிய பண்டிதமணியார், தமது முப்பத்தியிரண்டாம் அகவையில் தனது அத்தை மகள் மீனாட்சியை மணந்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்களும், மூன்று பெண்களும் பிறந்தனர். குடும்பப் பொறுப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த போதும், தமது இலக்கிய ஆர்வத்திற்குத் தடையேற்படுத்தா வண்ணம் தமது வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டார்.\nசொற்பொழிவு, நூல் பதிப்பித்தல், புதுநூல் உருவாக்கம், மொழிபெயர்ப்பு எனத் தமிழ் இலக்கியத்தின் பல்துறைகளிலும் ஆர்வம் காட்டினார். வடமொழியிலிருந்து சிறந்த நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்த முன்னோடி பண்டிதமணியார் என்பது குறிப்பிடத்தக்கது. மிருச்சகடிகத்தை மண்ணியல் சிறுதேராகவும், கெளடிலீயம் என்னும் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை பொருணூலாகவும், சுக்கிர நீதி, சுலோசனை, உதயண சரிதம், மாலதி மாதவம், பிரதாப ருத்ரீயம் போன்ற நூல்களையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். தவிர இலக்கியக் கட்டுரைகள், சமயக்கட்டுரைகள், திருவாசக உரைக் கட்டுரையான கதிர்மணி விளக்கம் போன்ற உரைநடைக் கோவை நூல்களைப் படைத்திருப்பதுடன், தன் பொறுப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழிசைப் பாடல் வரிசை போன்ற நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.\nஇவரது பெருமையையும் அறிவுத்திறனையும் கண்ட செட்டிநாட்டு அரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், தனது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவரைத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்குமாறு வேண்டினார். முதலில் மறுத்தாலும் பின்னர் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட பண்டிதமணியார் சுமார் 12 ஆண்டுகாலம் அக்கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ் மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் பணியாற்றினா \"ஏழு மாதங்கூடப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச்சிறப்பு இவர்க்கு உரியது. முயற்சியும் உறுதியும் இருக்குமானால் உடல் ஊனமுற்றவர்களும் உயர்நிலையை அடைய இயலும் என்பதற்குக் கதிரேசனாரின் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும்\" என்கிறார் தமிழறிஞர் சோமலெ தனது பண்டிதமணி என்னும் நூலில்,\nஅ. சிதம்பரநாதன் செட்டியார், டாக்டர் வ.சுப. மாணிக்கம் போன்ற பல தமிழறிஞர்கள் பண்டிதமணியாரின் மாணவர்கள் என்பது நினைவுகூரத் தக்கது. \"இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை வளர்ச்சியில் பண்டிதமணிக்கு சிறப்பான ஓர் இடம் உண்டு\" என்கிறார் டாக்டர் வ.சுப. மாணிக்கம்.\nசைவ சமயத்தின் மீது அளவிலாப் பற்றுக் கொண்ட கதிரேசன் செட்டியார் பலவான்குடியில் மணிவாசகக் சங்கத்தையும், சிதம்பரத்தில் தில்லை தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கினார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி. கலியான சுந்தர முதலியார், சொ. முருகப்பச் செட்டியார் போன்ற தமிழறிஞர்கள் பண்டிதமணியின் மீது பெருமதிப்புக் கொண்டிருந்ததுடன் அவரது சங்கப் பணிகளிலும் ஆர்வம் காட்டினர். 'மகாமகோபாத்தியாயர் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் என்றால் தமிழ்நாட்டில் அழுதபிள்ளை வாய் மூடாது. அது பாட்டுக்கு அழுது கொண்டிருக்கும். ஆனால் தமிழ்ப் புலவர்கள் கூட்டங்களில் இப்பெயரைச் சொன்ன மாத்திரத்தில் மரியாதைக்கு அறிகுறியாக அமைதி நிலவும்\" என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் கல்கி. பண்டிதமணியின் தமிழ்ச்சேவையையும், சமயப் பணியையும் பாராட்டி ஆங்கிலேயே அரசு அவருக்கு மகாமகோபாத்தியாய என்ற பட்டத்தை வழங்கியது. இது தவிர சைவ சித்தாந்த வித்தகர், முதுபெரும் புலவர், தமிழ் ஞாயிறு என பல்வேறு பட்டங்கள் பெற்று தமிழுக்காகவும், தமிழ்ச் சமய வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்த பண்டிதமணியார் அக்டோபர் 24, 1953 அன்று 73ம் வயதில் காலமானார்.\nகடந்த ஆண்டு அவர் தோற்றுவித்த சன்மார்க்க சபையின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுடன���, பண்டிதமணியின் எழுத்துக்களையும் நாட்டுடைமையாக்கி தமிழக அரசு அவருக்கு கெளரவம் சேர்த்தது. தமிழ், வடமொழி, சமயம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் கொண்டு, அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த முன்னோடிகளுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை.\n(நன்றி. இந்திய இலக்கியச் சிற்பிகள் - பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு)\nமு.கதிரேசன் செட்டியார்: விக்கிப்பீடியாக் கட்டுரை\nLabels: கட்டுரை, பா.சு.ரமணன், மு.கதிரேசன் செட்டியார்\nஞாயிறு, 23 அக்டோபர், 2016\nபாடலும், படமும் - 14\nபதிப்பகைஞர்க் காற்றாது பாய்திரைநீர்ப் பாழி,\nமதித்தடைந்த வாளரவந் தன்னை,- மதித்தவன்றன்\nவல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,\n( நான்முகன் திருவந்தாதி – திருமழிசை ஆழ்வார் )\nபொழிப்புரை: தன் இயல்பான எதிரியான கருடனுக்கு அஞ்சி, பாயும் அலைகளோடு கூடிய நீருடைய கடல்போலே குளிர்ந்த திருப்படுக்கையைப் புகலிடமாக நம்பி வந்து பற்றின ஒளிபொருந்திய பாம்பாகிய சுமுகனை ஆதரித்து, அந்த ( எதிரியான) கருடனுடைய வலிமை பொருந்திய உடலிலே ஏறவிட்டவனும், சிறந்த திவ்ய மேனியுடையவனான சர்வேஸ்வரனை அன்றி வேறொருவரை என் நா துதி செய்யாது.\nகருடனுக்கு அஞ்சிவந்து அடிபணிந்த சுமுகன் என்ற பாம்பிற்கு விஷ்ணு அபயமளித்த வரலாறு இப்பாடலில் சொல்லப் படுகிறது .\nதிருமால் இந்திரனின் தம்பி, உபேந்திரனாய் அவதரித்தபோது நடந்த சம்பவம் இது. கருடன் அவருக்கு வாகனமாய் இருந்தான். இந்திரனின் தேர்ச்சாரதி, மாதலி, தன் மகளைச் சுமுகன் என்ற நாகலோக இளவரசனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். பாம்பினத்திற்கு எதிரியான கருடனுக்குச் சுமுகன் இரையாவானோ என்று பயந்து, மாதலி இந்திரனின் உதவியை நாடினான். இந்திரன் சுமுகனுக்கு நீண்ட ஆயுள் கிட்ட ஆசீர்வதித்தான். கருடன், திருமாலின் வாகனம் என்ற பெருமையில் சிறிது கர்வம் அடைந்திருந்த தருணம் அது. தன் இயல்பான இரையான ஒரு பாம்பைத் தன்னுணவாகக் கொள்ளவிடாமல் தடுப்பதை ஆட்சேபித்தான். மேலும் திருமாலுக்கே சவாலாய், திருமால் வல்லவரா அல்லது திருமாலையே தாங்கும் தான் வல்லவனா அல்லது திருமாலையே தாங்கும் தான் வல்லவனா என்று வினவினான் கருடன். விஷ்ணு அப்போது தன் வலது கையைக் கருடன் மேல�� வைத்து, அந்த பாரத்தைத் தூக்கச் சொன்னார். அந்த எடையைத் தாங்கமுடியாமல் தவித்த கருடன் விஷ்ணுவின் மன்னிப்பைக் கோரினான். இச்சமயத்தில், கருடனுக்கு அஞ்சின சுமுகன் பாம்பின் வடிவத்தில் விஷ்ணுவின் அடியில் சரணடைந்திருந்தான். விஷ்ணு சுமுகனைக் கருடனின் உடலில் ஏற்றிவிட்டு, கருடனைச் சுமுகனுடன் நட்புடன் இருக்கப் பணித்தார். கருடனும் அப்படியே நடந்து கொண்டான்.\nஇந்தச் சம்பவத்தை அழகாக ஓவியத்தில் வடித்துள்ளார் வினு.\nLabels: திருமழிசை ஆழ்வார், பாடலும் படமும், வினு\nசனி, 22 அக்டோபர், 2016\nரா.பி.சேதுப்பிள்ளையின் உரைநடைக்கு இதோ ஒரு காட்டு\nமாலைப் பொழுதில் மெல்லிய தென்றல் மிதிலை மாநகரில் வீசுகின்றது. மாடங்களில் அமைந்த மணிப் பூங்கொடிகள் அசைந்தாடுகின்றன. அரச வீதியின் இருமருங்கும் வரிசையின் விளங்கிய வீடுகளினின்றும் எழுந்த வீணையொலி வானின் வழியே தவழ்ந்து வருகின்றது.முத்துப்போற்பூத்து, மரகதம்போற் காய்த்து, பவளம்போற் பழுத்து இலங்கும் கமுகு மரத்திற் கட்டிய ஊஞ்சலில் பருவ மங்கையர் பாடி ஆடுகின்றார். பூஞ்சோலைகளில் பளிங்கு போன்ற பந்துகளை வீசிப் பிடித்துப் பாவையர் விளையாடுகின்றார். அரங்குகளில் நடனமாதர் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்லக் களிநடம் புரிகின்றார். இத்தகைய இன்பம் நிறைந்த அணிவீதியில் கோமுனிவர் முன்னே செல்கின்றார்.மஞ்செனத் திரண்ட மேனியும் கஞ்சமொத் தலர்ந்த கண்களும் வாய்ந்த இராமன் அவர் பின்னே செல்கின்றான். பொன் மேனி வாய்ந்த இலக்குவன் அவன் பின்னே போகின்றான்.\nஅப்பெரு வீதியில் அமைந்த கன்னிமாடத்தின் மேடையிலே மிதிலை மன்னன் மகளாய சீதை மெல்லிய பூங்காற்றின் இனிமையை நுகர்ந்து இன்புறுகின்றாள். அருகே அமைந்த அழகிய துறையில் அன்னம் பெடையோடு ஆடக் கண்டு களிக்கின்றாள். அந்நிலையில் கன்னிமாடத்தின் மருங்கே செல்லும் கமலக்கண்ணன் மேடையிலே இலங்கும் மின்னொளியை நோக்குகின்றான். பருவமங்கையும் எதிர் நோக்குகின்றாள். இருவர் கண்நோக்கும் இசைகின்றன; காமனும் ஒரு சரம் கருத்துற எய்கின்றான். பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணிப்புற்ற இராமன், காதலை மனத்திற் கரந்து, வீதியின் வழியே சென்று மறைகின்றான்.\nசீதையின் கண்வழிப் புகுந்த காதல் நோய் பாலுறுபிரை யெனப் பரவுகின்றது. வீதிவாய்க் கண்ட வீரனது கோலத்தைத் தன் உள்ளத்தில��� அழகொழுக எழுதிப் பார்க்கின்றாள்.\nகாலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் மையல் நோயால் நையலுறுகின்றாள். அகத்தில் நிறைந்து நின்ற அஞ்சன வண்ணத்தை அந்திமாலையிற் கண்டு நெஞ்சம் தளர்கின்றாள். இராப் பொழுதில் எங்கும் அமைதி நிலவுகின்றது. உறக்கமின்றி வாடி வருந்துகின்றாள். அருகிருந்த சோலையில் ஓர் அன்றிற் பறவை அரற்றுகின்றது. துணையின் பிரிவாற்றாது அரற்றிய பறவையின் குரல் சீதையின் காதலைக் கிளருகின்றது. அப்போது மங்கை அக் குரலெழுந்த திசையை நோக்கி,\nஎன்று பழிக்கின்றாள். அந்நிலையில் வெண்திங்கள் வானத்திற் கதிர் வீசி எழுகின்றது. சீதையின் காதல் மேன்மேலும் பொங்குகின்றது. கரு நெருப்பாய்த் தோன்றிய இருளின் இடையே எழுந்த வெண்ணெருப்பே என்று வெம்மை விளைத்த விண்மதியை வெறுக்கின்றாள். அடியுண்ட மயில் போல் அமளியிற் குழைந்து விழுகின்றாள். இராப் பொழுது இவ்வாறு கழித்தொழிகின்றது. காலையில் எழுந்த கதிரவன் ஒளியால் கன்னிமாடத்தினருகே அமைந்த பொய்கையில் செங்கமலங்கள் இதழ் விரிந்து மலர்கின்றன. இரவு முழுவதும் கண்ணுறங்காது வருந்திய சீதை சிறிது களைப்பாறுமாறு அக் கமலப் பொய்கையின் அருகே செல்கின்றாள்.\nஆண்டு மலர்ந்து நின்ற செந்தாமரை மலர்களில் தன் காதலனது கண்ணின் நிறத்தைக் காண்கின்றாள். அம்மலர்களைச் சூழ்ந்து படர்ந்திருந்த தாமரை யிலைகளில் தன் அன்பனது மேனியின் நிறத்தைக் காண்கின்றாள். கண்ணுளே நின்ற காதலனது கண்ணின் நிறமும் மேனியின் வண்ணமும் காட்டி ஒருவாறு மனவாட்டம் தீர்த்த கமலப் பொய்கையை நோக்கி,\nஉண்ணிறம் காட்டி நீர் என்\nமிதிலை மாநகர் வீதியில் நடந்து சென்ற மூவரும் மன்னன் மாளிகையை அடைந்து தனித்தனியே கண்ணுறங்கச் செல்கின்றார்கள். கன்னிமாடத்திற் கண்ட மயிலுடைச் சாயலாளை மனத்திடை வைத்த நம்பியின் கண்ணிலும் கருத்திலும் அக் கன்னியே இலங்குகின்றாள். யாரும் யாவையும் இனி துறங்கும் இராப்பொழுது முழுவதும் நெடுந் துயரால் நலிகின்றான். அவன் காணும் பொருளெலாம் அவள் பொன்னுருவாகின்றன. அந்நிலையில் நம்பியின் உள்ளத்தில் ஒர் ஐயம் பிறக்கின்றது. மாடத்திற் கண்ட மங்கை தான் காதலித்தற்குரிய கன்னியோ அல்லளோ என்று திகைக்கின்றான். அல்லளாயின் எல்லையற்றதன் காதல் என்னாகும் என் றேங்குகின்றான். சிறிது சிந்தனையில் ஆழ்கின்றான்.' என் உள்ளம் நல்வழியிற் செல்லுமே யல்லாது அல்வழியிற் செல்லாது. ஆதலால் என் மனம் பற்றிய மங்கை யான் காதலித்தற்குரிய கன்னியேயாதல் வேண்டும் என்று தடுமாறும் உள்ளத்தைக் தேற்றுகின்றான். பொழுது புலர்ந்ததும் முனிவரும் மைந்தரும் நீராடி நியமம் முடித்து மிதிலை மன்னனது வேள்விச் சாலையை அடைகின்றார்கள்.\nதன் வேள்வியைச் சிறப்பிக்க வந்த தவமுனிவனை மிதிலை மன்னன் உரிய முறையில் வரவேற்கின்றான். மூவரும் முறையாக அமர்ந்த பின்னர் மைந்தர் இருவரையும் மன்னன் மனமகிழ்ந்து பார்க்கின்றான். அவர் முகத்தின் அழகினைக் கண்ணால் முகந்து பருகுகின்றான். அவர் யாரென்று முனிவரிடம் வினயமாக வினவுகின்றான். ”அரசே இவர் விருந்தினர்; உன் வேள்வி காண வந்தார்; வில்லும் காண்பார்; பெருந்தகைமைத் தசரதன் தன் புதல்வர்” என முனிவர் மாற்ற முரைக்கின்றார். அவர் கருத்தறிந்த மன்னன் அகமகிழ்ந்து சீதையின் மணவில்லை எடுத்துவரப் பணிக்கின்றான். மலைபோன்ற வில் மைந்தர் முன்னே வருகின்றது. அவ்வில்லின் தன்மையையும் அதனை வளைக்கும் திறலோன் அடையும் பரிசின் .பெருமையையும் சதானந்த முனிவன் விரித்துரைத்து,\nஅன்றுமுதல் இன்றளவும் ஆரும்.அந்தச் சிலையருகு\nசென்றுமிலர் போயொளித்தார் தேர்வேந்தர் திரிந்துமிலர்\nஎன்றுமினி மணமுமிலை என்றிருந்தேம் இவனேற்றின்\nநன்றுமலர்க் குழற்சிதை நலம்பழுதா காது'\nஎன்கின்றான். எல்லாமறிந்து கோமுனிவர் சடைமுடி துளக்கி இராமன் திருமுகத்தை நோக்குகின்றார். குறிப்பிற் குறிப்புணரும் வீரன், முனிவர் நினைந்தவெல்லாம் நினைந்து, நெடுஞ்சிலையை அனைவரும் அசைவற்றுக் கண்ணிமையாது நோக்குகின்றார். மலையெனக் கிடந்த சிலையை வீரன் மாலை போல் எடுக்கக் காண்கின்றார். இற்ற பேரோசை கேட்கின்றார். மாநிலம் நடுங்க முறிந்து விழுந்த சிலை கண்டு மண்ணவர் கண்மாரி பொழிகின்றார். விண்ணவர் பூமாரி சொரிகின்றார்.\nமணவில்லை வீரன் இறுத்தான் என்னும் செய்தியைச் சீதையிடம் அறிவிக்குமாறு நீலமாலை யென்னும் தோழி விரைந்தோடிச் செல்கின்றாள். ஆடையும் அணிகளும் அலைந்து குலையக் கன்னிமாடத்தை யடைந்த நீலமாலை, வழக்கம் போல் அடிபணிந்து அடங்கி நில்லாது, அளவிறந்த மகிழ்ச்சியால் ஆடுகின்றாள். பாடுகின்றாள். மதுவுண்டவள் போல் களித்தாடும் மாலையை நோக்கி, 'கந்தரி, என்ன நிகழ்ந்தது, சொல்' எனச் சீதை வினவுகின்றாள். வில்லொடிந்த செய்தியை நேராகக் கூறாது, நீலமாலை நெடுங்கதை நிகழ்த்துகின்றாள். 'மாதரசி, தசரதன் என்னும் பெயர் வாய்ந்த மன்னன் ஒருவன் உள்ளான்; அவன் கரி, பரி, தேர், காலாள் என்னும் நால்வகைச் சேனையுடையான்; சிறந்த கல்வி கேள்வியுடையான் நீதிவழுவாத நிருபன். மாரி போல் வழங்கும் வள்ளல். அன்னவன் மைந்தன் அனங்கனையும் வெல்லும் அழகுடையான்; மரா மரம் போல் வலிய தோளுடையான்; திருமாலின் குறியுடையான். இராமன் என்னும் பெயருடையான். அவன் தம்பியோடும் முனிவரோடும் நம் பதி வந்தெய்தினான். திரிபுரமெரித்த புனிதன் எடுத்த வரிசிலையைக் காண விரும்பினான். வில்லை எடுத்து வருமாறு நம் மன்னன் பணித்தான். அது வந்தடைந்தது. முன் பழகியவன் போல் நொடிப் பொழுதில் அதனை எடுத்தான். வளைத்தான். கண்டோர் நடுங்குற வரிசிலை முறிந்து வீழ்ந்தது” என்று சொல்லி முடிக்கின்றாள்.\nஇவ்வாறு நீலமாலை நெடுங்கதை நிகழ்த்தும் பொழுது சீதையின் மனம் ஊசலாடுகின்றது. முனிவனோடும் தம்பியோடும் போந்த தசரத ராமன் மணவில்லை இறுத்தான் என்று நீலமாலை கூறுகின்றாள். ” வில்லை வளைக்கும் திறல் வாய்ந்த வீரனுக்கு என்னை மணஞ்செய்து கொடுப்பதாக வாய்மை தவறாத மன்னன் வாக்களித்துள்ளான். இன்று வில்லை யிறுத்த வீரன் நான் வீதிவாய்க் கண்டு காதலித்த தலைமகனோ அன்றி வேறொருவனோ முனிவனோடு வந்த மேக வண்ணன், தாமரைக் கண்ணன், சிலையை ஒடித்தான் என்று தோழி கூறினாள். ஆம், நான் கண்ட காதலனே அவன்” என்று உள்ளம் தேறி உடல் பூரிக்கின்றாள். ” ஒரு கால் இவ் அடையாளம் எல்லாம் அமைந்த வேறொரு வீரன் வில்லை ஒடித்திருப்பானோ” என்று உள்ளம் தேறி உடல் பூரிக்கின்றாள். ” ஒரு கால் இவ் அடையாளம் எல்லாம் அமைந்த வேறொரு வீரன் வில்லை ஒடித்திருப்பானோ அவன் வேறு, இவன் வேறு என்றால் என் செய்வேன் அவன் வேறு, இவன் வேறு என்றால் என் செய்வேன் நான் வீதியிற் கண்ட காதலனும் வில்லை யொடித்த வீரனும் ஒருவனே யெனில் அவனை மணம் புரிவேன்; இன்றேல் ஆவி துறப்பேன் நான் வீதியிற் கண்ட காதலனும் வில்லை யொடித்த வீரனும் ஒருவனே யெனில் அவனை மணம் புரிவேன்; இன்றேல் ஆவி துறப்பேன் “ என்று உறுதி கொள்கின்றாள்.\nவில்லை யொடித்தமையால் மிதிலை மன்னன் மங்கையை மணத்தற்குரியனாய இராமன் மாளிகையில் விருந்தின னாயிருக்கின்றான். மண மகனாக அனைவராலும் மதிக்கப்படுகி��்றான். எனினும் அவன் உள்ளம் அமைதியுறவில்லை; வில்லிறுத்ததன் பயனாகப் பெற்ற மங்கை, மேடையிலே கண்ட மாதோ, அல்லளோ என்னும் ஐயத்தால் அலமருகின்றது. அம் மங்கையை நேராகக் கண்டாலன்றி ஐயம் தீருமாறில்லை எனக் கருதி அவ்வேளையை எதிர்பார்க்கின்றான். திருமணத்தைச் சிறப்பித்தற்குரிய அரசரும் பிறரும் மிதிலையில் வந்து நிறைகின்றார்கள். தசரத மன்னன், மிதிலையர்கோன் அழைப்பிற்கிணங்க, நால்வகைச் சேனையோடும் உற்றார் உறவினரோடும் எழுந்து வருகின்றான். கோசலநாட்டு வேந்தனை மிதிலை வேந்தன் அன்புடன் வரவேற்கின்றான். இருபெரு வேந்தரும், குறுநில மன்னரும், அருந்தவ முனிவரும் அரச சபையில் நிறைத்திருக்கிறார்கள்.\nசீதையை அலங்கரித்துச் சபைக்கு அழைத்துவருமாறு மிதிலை மன்னன் பணிக்கின்றான். இயற்கை யழகு வாய்ந்த சீதையை நல்லணிகளால் அழகு செய்து தோழியர் அழைத்து வருகின்றார்கள். அன்னமும் அரம்பையரும் நாண அழகுற நடந்து சீதை மணி மன்றத்தினுள்ளே வருகின்றாள். அங்கு நிறைந்திருந்த மாந்தர் விழித்த கண்ணிமையாது நோக்குகின்றார். வில்லை யிறுத்த வீரன் மங்கையைக் காண்கின்றான். தான் முன்னமே கண்டு காதலித்த கன்னியே அவள் என்றறிந்து உளங் குளிர்ந்து விம்முகின்றான். திருமகளுக்குரிய திருமாலே தலைமகனாக வந்தான் என்று வசிட்டமா முனிவர் வாயார வாழ்த்துகின்றார். ”நலமெலாம் ஒருங்கேயமைந்த இந்நங்கை பரிசென்றால் இராமன் இச்சிலையை மட்டுமோ ஒடிப்பான் ஏழு மலையையும் தகர்ப்பானே” என்று கோசிக முனிவர் இறுமாந்திருக்கின்றார். அங்கிருந்த குறுநில மன்னர் முதலாயினோர் கைகூப்பித் தொழுகின்றார்கள். சீதை அழகுற நடந்து தாதையருகில் இட்ட தனியாசனத்தில் அமர்கின்றாள்.\nமன்றத்தின் நடுவே யமர்ந்தும் சீதையின் மனத்தில் நிகழ்ந்த ஐயம் தீரவில்லை. வில்லிறுத்த வீரனை நேராகக் கண்டு ஐயத்தை அகற்ற ஆசைப்படுகின்றாள். அவ் வாசையை நாணம் இடைநின்று தடைசெய்கின்றது. கண்ணெடுத்துப் பார்க்குமாறு உந்தும் காதலைப் பெண்மைக்குரிய நாணம் எதிர்த்து அடக்குகின்றது. ஆசையும் அழிவுறாது பெண்மையும் வசையுறாது கடைக்கண்ணால் நோக்குதல் சாலும் என்றெண்ணுகின்றாள். நடந்து வருகையில் நிலை குலைந்திருந்த கை வளைகளைத் திருத்தத் தலைப்படுகின்றாள். சீதையின் திருமுகச் செவ்வியை நோக்கியிருந்த கண்களெல்லாம் அவள் கை வளை வரிசையில் ஈடுபடுகின்றன. அந்நிலையில் எதிரே இருந்த இராமனைக் கடைக்கண்ணால் கண்டு இன்புறுகின்றாள். கன்னிமாடத்தின் மேடையிலே நின்று கண்ட காதலனே வில்லை யொடித்த வீரன் என்று தெளிகின்றாள். கண் வழிப்புகுந்த தன் கருத்தில் உறைந்த காதலன் வடிவத்தைத் தன்னெதிரே அமர்ந்திருந்த இராமனிடம் கண்டு களிக்கின்றாள். இத்தகைய காதலர் இருவருக்கும் மறுநாட் காலையில் திருமணம் நிகழ்கின்றது.\nமிதிலைக் காட்சியென்னும் காதலர் காட்சியில் கம்பர் அமைத்துள்ள நாடகக் கூறுகள் யாவருக்கும் நன்கு விளங்கும். உருவிலும் திருவிலும் ஒத்த தலைமகனும் தலைமகளும் ஊழ்வினைப் பயனால் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டுக் காதலுறுதலும், அம் மையலை மனத்திலடக்கி நையலுறுதலும், பின்பு அதனை யறிந்த பெற்றோர் காதலர் இருவருக்கும் திருமணம் முடித்தலும் தமிழ்நாட்டுப் பழைய மணமுறையாகும். இன்னும் ஓர் ஆடவனைக் காட்சியாற் காதலுற்ற பின்னர் மற்றொருவனை மனத்திலும் தீண்டாத மாட்சி நிறையமைந்த மங்கையர்க்குரியதாகும். அறநெறி திறம்பாத அருங்காதலை மங்கையர் உயிரினும் உயர்வாகப் போற்றுவர். இத்தகைய அறநெறிக்குச் சான்றாக நின்ற சீதையின் காதலை ஒர் களவியல் நாடகமாக அமைத்தருளிய கம்பர் கவித்திறம் அறிந்து போற்றத் தக்கதாகும்.\n[ நன்றி. கம்பன் கவிதை- நவயுகப்பிரசுராலயம் ; கம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995; ஓவியங்கள்: சக்தி விகடன்]\nLabels: கட்டுரை, கம்பராமாயணம், ரா.பி.சேதுப்பிள்ளை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 98\nதீபாவளி மலரிதழ்கள் - 1\nசங்கீத சங்கதிகள் - 97\nமு.கதிரேசன் செட்டியார் - 1\nபாடலும், படமும் - 14\nசங்கீத சங்கதிகள் - 96\nராஜம் கிருஷ்ணன் - 1\nசுந்தர ராமசாமி - 2\nசுந்தர ராமசாமி - 1\nசங்கீத சங்கதிகள் - 95\nஎஸ். வையாபுரிப்பிள்ளை - 1\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை -1\nபதிவுகளின் தொகுப்பு : 501 -- 525\nசங்கீத சங்கதிகள் - 94\nதென்னாட்டுச் செல்வங்கள் - 20\nசங்கீத சங்கதிகள் - 93\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவத���் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/18021659/Near-Pongalur-In-the-killing-of-the-coconut-businessman.vpf", "date_download": "2019-08-26T09:51:07Z", "digest": "sha1:OOJG52LXS5IRRCQLLVYMAYXL4VNDO3C4", "length": 21275, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Pongalur, In the killing of the coconut businessman Assami arrested || பொங்கலூர் அருகே, தேங்காய் வியாபாரி கொலையில் ஆசாமி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொங்கலூர் அருகே, தேங்காய் வியாபாரி கொலையில் ஆசாமி கைது\nபொங்கலூர் அருகே தேங்காய் வியாபாரி கொலையில் ஆசாமியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணனின் மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுக்காததால் அண்ணனுடன் சேர்ந்து கொன்றதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nதிருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கோவில்பாளைத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). தேங்காய் வியாபாரி. வீட்டின் அருகில் தேங்காய் களமும் வைத்துள்ளார். இவரது மனைவி மாராத்தாள் (58). இவர்களுக்கு ராமேஸ்வரி (26) என்ற மகளும், சண்முகம் (25) என்கிற மகனும் உள்ளனர். இதில் ராமேஸ்வரிக்கு திருமணமாகி சேமலைகவுண்டன்பாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறார். சண்முகத்திற்கு திருமணமாகவில்லை.\nஇந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி சண்முகம் ஆந்திரா சென்று விட்டார். அதன்பின்னர் 11-ந் தேதி காலையில் பழனிசாமி வீட்டிற்கு பால் வியாபாரி சென்றுள்ளார். அப்போது வீட்டின் வராண்டாவில் பழனிசாமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். வீட்டினுள் மாராத்தாள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.\nஇது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாராத்தாளை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nசண்முகம் வெளியூர் சென்றதை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், பழனிசாமியும், அவருடைய மனைவி மாராத்தாளும் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு சென்று பழனிசாமியை கொலை செய்து விட்டு, அவருடைய மனைவியை தாக்கி விட்டு வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன்நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவ��்தது. இதையடுத்து பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்னர்.\nஇந்த கொலை தொடர்பாக அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி, பல்லடம், காமநாயக்கன்பாளையம் மற்றும் மங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை நடந்த பிறகு பழனிசாமியின் தேங்காய் களத்தில் வேலை பார்த்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சித்தே கவுடா உள்பட 2 பேரை காணவில்லை. எனவே அவர்கள் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தேடி கர்நாடக மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு சித்தே கவுடாவின் தம்பி சந்திரசேகர கவுடாவை (48) தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சந்திரசேகர கவுடா, சித்தே கவுடா உள்பட 3 பேர் சேர்ந்து பழனிசாமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகர கவுடாவை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.\nவிசாரணையில் சந்திரசேகரக கவுடா போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-\nதேங்காய் வியாபாரி பழனிசாமியிடம் எனது அண்ணன் சித்தே கவுடா முன்பணம் வாங்கிக்கொண்டு தேங்காய் களத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் வாங்கிய பணத்திற்கு ஈடாக எனது அண்ணனின் மோட்டார் சைக்கிளை பழனிசாமி வாங்கி வைத்துள்ளார். சிறிது காலம் கழித்து வாங்கிய முன்பணத்தை எனது அண்ணன் சித்தே கவுடா, தேங்காய் வியாபாரி பழனிசாமியிடம் திருப்பி கொடுத்துவிட்டார். ஆனால் மோட்டார் சைக்கிளை பழனிசாமி திருப்பி தராமல் இருந்துள்ளார்.\nசம்பவத்தன்று நான், எனது அண்ணனை பார்க்க வந்தேன். அப்போது எனது அண்ணன் இது குறித்து என்னிடம் கூறினார். பணத்தையும் பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிளையும் திருப்பி கொடுக்காமல் இருந்ததால் பழனிசாமியை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.\nஅதன்படி சம்பவத்தன்று இரவு பழனிசாமியின் வீட்டிற்கு நான், எனது அண்ணன் சித்தே கவுடா உள்பட 3 பேர் சென்றோம். அங்கு வீட்டின் வெளியே படுத்திருந்த பழனிசாமிய�� கடப்பாரை கம்பியால் தலையில் அடித்தோம். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அப்போது வீட்டுக்குள் படுத்து இருந்த அவருடைய மனைவி மாராத்தாள் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அவரையும் அதே கம்பியால் கழுத்திலும் குத்தினோம். பின்னர் வீட்டில் இருந்த இரண்டு பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டோம். இதில் பழனிசாமி இறந்து விட்டார்.\nஇவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nஇந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சித்தே கவுடா மற்றும் அவருடன் வேலை பார்த்த மற்றொரு ஆசாமியையும் போலீசார் தேடி வருகிறார்கள். இதில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகர கவுடா மீது கர்நாடக மாநிலத்தில் 2 கொலை வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள மாராத்தாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n1. அரியலூரில் காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்; 3 பேர் கைது\nஅரியலூரில் காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து எழுதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. போலீஸ் எழுத்து தேர்வு, போலி ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்தவர் கைது\nதிண்டுக்கல்லில் நடந்த போலீஸ் எழுத்து தேர்வுக்கு போலி ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.\n3. பணம், நகை கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலி கொன்று புதைப்பு அரசு ஊழியர் கைது\nபொன்னமராவதி அருகே பணம், நகை கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலியை கொன்று புதைத்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. திருச்சியில் தனியார் வங்கியில் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தவர் கைது பரபரப்பு தகவல்கள்\nதிருச்சியில் தனியார் வங்கியில் ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.\n5. விவசாய கடன் வாங்கி தருவதாக ரூ.22½ லட்சம் மோசடி; 2 பேர் கைது\nவிவசாயத்திற்கு வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ. 22½ லட்சத்தை மோசடி செய்ததாக கம்பத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம���பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n2. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\n3. சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி - உடல் உறுப்புகள் தானம்\n4. மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; உயர் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா\n5. பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை: சென்னையில், ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-26T09:03:05Z", "digest": "sha1:MCZVF33TV6OOGLTFB3CMFXUWTF3GSSDY", "length": 19151, "nlines": 405, "source_domain": "www.naamtamilar.org", "title": "புதுச்சேரி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழுப் பொறுப்பாளர்கள்\non: February 25, 2019 In: புதுச்சேரி, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழு | நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழு: மு.சிவக்குமார் (47306392769)...\tRead more\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த …\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/charu-nivedita/existentialismum-fancy-baniyanum-ezhuththu-pirasuram-10014758", "date_download": "2019-08-26T09:49:41Z", "digest": "sha1:HVXOEJGJ64NEQHAU33N366DEIIM6ACZT", "length": 7810, "nlines": 172, "source_domain": "www.panuval.com", "title": "எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் ஃபேன்சி பனியனும் - Existentialismum Fancy Baniyanum Ezhuththu Pirasuram - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஇந்த நாவல் வெளிவந்த புதிதில் பிரம்மராஜன் இது ஜேம்ஸ் ஜாய்ஸின் A Portrait of the Artist as a Young Man நாவலில் ஒரு முக்கியமான கண்ணி உண்டு. எந்த ஒரு இடத்திலும் மதிப்பீட்டு அளவிலான தீர்ப்பை முன் வைக்கும் வார்த்தைகளையோ பார்வையையோ இதில் காண முடியாது. அப்படி ஒரு நாவலை தமிழில் வாசித்தது இல்லை; என்னுடைய மற்ற நாவல்களையும் சேர்த்தே சொல்கிறேன். அந்த வகையில் இந்த நாவல் தனித்தன்மை கொண்டது. -சாரு நிவேதிதா\nஇந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கும் போது கால இயந்திரத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று வ..\nஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை. இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல..\nபழுப்ப�� நிறப் பக்கங்கள் பகுதி -1\nபழுப்பு நிறப் பக்கங்கள்ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல் இங்கே பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் மறைந்துகொண்டே இருக்கின்ற..\nகோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)\nஇமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்..\nகுருதிச்சாரல்(16) - வெண்முரசு நாவல்\nகுருதிச்சாரல் (செம்பதிப்பு) - வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில் :வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து ..\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்)\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்), ஆசிரியர்- சு.வெங்கடேசன் :இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான ''சாகித்ய அகடாமி விருது'' பெற்ற நாவல். ..\nசுபிட்ச முருகன் - எதுவாக\n )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/44039/", "date_download": "2019-08-26T10:21:45Z", "digest": "sha1:6Y5EXE564YJ3LJLITHSPNKP65VZB7KDT", "length": 9343, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்லாந்திற்கு செல்ல உள்ளார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்லாந்திற்கு செல்ல உள்ளார்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்லாந்திற்கு செல்ல உள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை அவர் பின்லாந்திற்கான பயணத்தை ஆரம்பிக்க உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, கைத்தொழில் உள்ளிட்ட துறைகளில் புதிய உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க, பின்லாந்து பிரதமர் யுஹா சிபிலர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை…\nஇலங்கை • ப��ரதான செய்திகள்\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nபிரேஸில் ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் கைது\nஅத்துமீறிய விமர்சனங்கள் – சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமா உச்ச நீதிமன்றம்..\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/temple_special.php?cat=588", "date_download": "2019-08-26T09:37:26Z", "digest": "sha1:V5WWHGA6FZWHQ6DDDUNUZ7ZRA54VBE7S", "length": 9385, "nlines": 147, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " dhyana yoga | தியான யோக ரகசியம் | Temple Special | Temple Special News | Temple Special Photos | Temple Special Videos", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவெள்ளி கேடகத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர் உலா\nபழநி 2வது, ரோப் கார் பணி துவங்கியது\nஉப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஊர்வலம்\nஅருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம்\nகுச்சனுார் சுரபி நதியில் முகம் சுழிக்கும் பக்தர்கள்\nநவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் பக்தர்கள் வழிபாடு\nதஞ்சை அருகே ஒரே நாளில் 5 கோவில் கும்பாபிஷேகம்\nகருவறைக்குள் பெண்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம்\nமாணிக்க விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்\nமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் குவிந்தனர்\nமுதல் பக்கம் » தியான யோக ரகசியம்\nதியான யோக ரகசியம் செய்திகள்\nஒரு பொருள், இறைவன் அல்லது ஆத்மனின் தொடர்ந்த சிந்தனைப் பெருக்கே தியானம். தைலதாரை போன்று கடவுளின், ஒரே எண்ணத்தைச் சதா மனதில் கொள்வதே தியானம். யோகிகள் அதைத் தியானம் எனத் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் பஜன் என்கின்றனர். ஒரு ... மேலும்\nசாத்துவிக உணவை மிதமாக உட்கொள்ளுங்கள். சாதம், காய்கறிகள், பருப்பு, ரொட்டி முதலியவற்றை அதிகமாக உட்கொண்டு வயிற்றைக் கனமாக்கினால் சாதனை தடைப்படும். சாப்பாட்டு ராமன், புலன்வழி நிற்போன், சோம்பேறி முதலியவர்களால் தியானத்தை ... மேலும்\nபுறப்பொருள்கள் இடைவிடாது மூளையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. புலன்களில் ஏற்படும் பதிவுகள் பொறிவாயில்கள் மூலமாக மூளையை அடைந்து மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இப்பொழுது உங்களுக்குப் புறப்பொருள்கள் புலப்படுகின்றன. ... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/03/blog-post_2955.html", "date_download": "2019-08-26T09:46:39Z", "digest": "sha1:NDT2EWEGRBOLLLB2AQI4UYMQRUMVY5ZD", "length": 27541, "nlines": 308, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எதிர்பாராத பதில்கள் - 2.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஎதிர்பாராத பதில்கள் - 2.\nவாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள மூன்று இளவரசர்கள் ஞானி ஒருவரைத் தேடிச்சென்றார்கள். அவர்களை நன்கு வரவேற்று அமரச் செய்த ஞானி மூன்று கோப்பைகளில் தேநீர் கொண்டு வந்து வைத்தார்.\nஒன்று தங்கக்கோப்பை, இரண்டாவது வெள்ளிக்கோப்பை, மூன்றாவது களிமண் கோப்பை.\nஎன்ன செய்வது என்று அறியாது திகைத்த இளவரசர்கள் ஞானியிடமே கேட்டார்கள். இப்படி மூன்று விதமாக வைத்தால் நாங்கள் என்ன செய்வோம் எல்லோரும் தங்கக் கோப்பையைத் தானே எடுக்க நினைப்போம். ஏன் இப்படி வைத்தீர்கள் என்று கேட்டனர்.\nமூன்று கோப்பைகளும் தோற்றத்தில் வெவ்வேறாகத் தெரியலாம். ஆனால் மூன்று கோப்பைகளிலும் உள்ளிருப்பது ஒரே தேநீர்தான்.\nஅந்த தேநீர் போன்றதே வாழ்க்கை. புறத்தோற்றங்களுக்கு மயங்குவோர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாது தவிக்கிறார்கள் என்று விளக்கமளித்தார்.\nஎனது வகுப்பில் வாழ்க்கையைப் பற்றி சொல்வதற்காக இந்தக் கதையை மனதில் வைத்துக்கொண்டு, எனது மாணவர்களில் மூவரை எழச்செய்து அவர்களிடம் கேட்டேன்,\nஎனது வீட்டுக்கு வரும் உங்களுக்கு தங்கம், வெள்ளி, களிமண் என வெவ்வேறு கோப்பைகளில் தேநீர் தந்தால் நீங்கள் எந்தக் கோப்பையை எடுப்பீர்கள் கேட்டேன் இரண்டு மாணவர்களும் நான் முதலில் எடுத்தால் தங்கக் கோப்பையைத் தான் எடுப்பேன் என்றனர். மூன்றாவது மாணவரிடம் கேட்டபோது அவர் சொன்னார்,\nஐயா நான் எந்தக் கோப்பையில் தேநீர் அதிகமாக இருக்கிறதோ அதைத்தான் எடுப்பேன் என்று எதிர்பாராத பதிலைச் சொன்னார். வியந்து போனேன்.\nவாழ்க்கையின் உண்மையும் கூட அதுதான். வாழ்க்கைத் தேவைக்கு மட்டுமா செல்வம் சேர்க்கிறோம். நிறைவான செல்வத்தைத் தானே அனைவரும் விரும்புகிறோம்.\nஜகாங்கீர் – இளமையில் ஏறு போல் நடக்கும் இளையவர்கள் வயதானபின்னர் ஏன் கூனிக் குறுகி பூமியைப் பார்த்தவாறு நடக்கிறார்கள்\nநூர்ஜகான் – தாங்கள் இழந்த நாட்கள் பூமியில் எங்காவது புதைந்து கிடக்கிறதா என்று தேடவே அவ்வாறு நடக்கிறார்கள்.\nநீரே விழுந்தால் நான் என்ன செய்வேன்\nகம்பரும் சோழ மன்னரும் ஆற்று நீரில் கால் வைத்து நடந்தபோது கம்பர் ஆற்று நீரை அள்ளிக் குடி��்தார். அப்போது,\nசோழன் – கம்பரே.. என் காலில் விழுந்த நீரைத்தானே நீங்கள் அள்ளிக்குடிக்கிறீர்கள்\nகம்பர் – நீரே என்காலில் விழுந்தால் நான் என்ன செய்வேன் மன்னா\n(கம்பர் நீரே என்று சொன்ன சொல் இருபொருளுடையது. நீரே என்று நிலத்தில் செல்லும் நீரையும் நீரே என்று எதிரே இருக்கும் சோழனையும் குறிப்பதாகப் பொருள் கொள்ள முடியும். கம்பர் சொன்ன எதிர் பாராத பதிலையும் தமிழின் நயத்தையும் எண்ணி மகிழ்ந்தான் சோழன்.)\nஅறிஞர் ஆல்டன் குள்ளமானவர். அவரைப் பார்த்து அவருடைய வழக்கறிஞராக இருந்த நண்பர் ஒருவர் சொன்னார்.\n“ உங்களை எனது கோட்பாக்கெட்டில் தூக்கி வைத்துக்கொள்ள முடியும்“ என்று.\nஅதற்கு ஆல்டன் அவரைப் பார்த்து,\n” ஓ அப்படியென்றால் உங்கள் தலையைவிட கோட் பாக்கெட்டில் தான் மூளை அதிகமாக இருக்கும்” என்றார்.\nவிருந்தினர் மாளிகை என்ன விலை\nதமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியைக் கல்விக்குடியாக்கிய பெருமை வள்ளல் அழகப்பச்செட்டியாருக்கு உரியதாகும். அவர் ஒரு முறை மும்பை சென்றபோது, ரிட்சு என்னும் (ஓட்டலுக்கு) விருந்தினர் மாளிகைக்குச் சென்றிருக்கிறார்.\nஅதன் உரிமையாளர், அழகப்பச்செட்டியாரின் எளிய தோற்றத்தைப் பார்த்து இங்கு அறை காலியாக இல்லை என்றாராம். இவர் தன்னைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டார் இங்கு அறைகள் உள்ளன என்பதை உணர்ந்த அழகப்பச் செட்டியார். அந்த விருந்தினர் மாளிகை உரிமையாளரைப் பார்த்து,\nஇந்த மாளிகையில் எத்தனை அறைகள் உள்ளன\nநீர் என்ன இந்த ஓட்டலை விலைக்கு வாங்கப் போகிறீரோ\nஅதற்கு ஆம் என்ன விலை என்று அழகப்பர் கேட்க. உரிமையாளர் சில லட்சங்கள் என்று சொல்ல, அடுத்த நிமிடமே தம் காசோலையைக் கிழித்துக் கொடுத்து அந்த விருந்தினர் மாளிகையை விலைக்கு வாங்கிவிட்டார் அழகப்பர்.\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.\nLabels: எதிர்பாராத பதில்கள், குறுந்தகவல்கள், சிந்தனைகள், மாணாக்கர் நகைச்சுவை\nசைவகொத்துப்பரோட்டா April 1, 2010 at 10:54 AM\n//எந்தக் கோப்பையில் தேநீர் அதிகமாக இருக்கிறதோ அதைத்தான் எடுப்பேன் என்று எதிர்பாராத பதிலைச் சொன்னார். வியந்து போனேன்//\nதற்போதைய இளந்தளிர்கள் செழுமையான சிந்தனைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.\nநல்ல பதிவு நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் வள��� என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n//தாங்கள் இழந்த நாட்கள் பூமியில் எங்காவது புதைந்து கிடக்கிறதா என்று தேடவே அவ்வாறு நடக்கிறார்கள்.\nஇந்த வார்த்தைகளும் அதற்கேற்ற புகைப்படமும் மனதை நெகிழ வைக்கிறது.\nஒரு சிறு சந்தேகம். பல பேர் பேசும் பொழுது \"மூலியமாக\" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இது சரியா\nஇதில் எது சரி என்று விளக்கிக் கூறுமாறு தங்களை வேண்டிக் கொள்கிறேன்.\nமுனைவர்.இரா.குணசீலன் April 1, 2010 at 7:13 PM\nமுனைவர்.இரா.குணசீலன் April 1, 2010 at 7:15 PM\nமுனைவர்.இரா.குணசீலன் April 1, 2010 at 7:16 PM\nமுனைவர்.இரா.குணசீலன் April 1, 2010 at 7:17 PM\nமுனைவர்.இரா.குணசீலன் April 1, 2010 at 7:18 PM\nமுனைவர்.இரா.குணசீலன் April 1, 2010 at 7:19 PM\nமுனைவர்.இரா.குணசீலன் April 1, 2010 at 7:20 PM\nமுனைவர்.இரா.குணசீலன் April 1, 2010 at 7:22 PM\nஇதன் மூலமாக என்று சொல்லவந்தவர்கள் தான் அதனை மூலியமாக என்று ஆக்கிவிட்டார்கள் நண்பரே.\nவாயிலாக, வழியாக என இதற்கு இணையான சொற்களாகக் கொள்ளலாம்.\nஎல்லாமே அருமை... தங்க டம்ளர் உள்பட..\nஎங்கள் வள்ளல் அழகப்பரின் நாங்கள் அறிந்த கதையை நீங்கள் சொன்ன பாங்கு அழகு..\nகாரைக்குடியில் சிக்ரி கொண்டு வருவதற்கும் அவர்தான் காரணம்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் ��ித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (���கத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kpa-fiber-optic.com/ta/fiber-optic-light-star-ceiling-kit-lights-car-ceiling-decoration-starry-lights-4.html", "date_download": "2019-08-26T10:19:26Z", "digest": "sha1:RNAIP4LGOETTDAB3O6SKRTRG66STLU6W", "length": 15909, "nlines": 237, "source_domain": "www.kpa-fiber-optic.com", "title": "ஒளியிழை ஒளி ஸ்டார் கூறை கிட் விளக்குகள் கார் உச்சவரம்பு அலங்காரம் விண்மீன்கள் விளக்குகள் - சீனா KepuAi ஒளிமின்", "raw_content": "\nஉமிழும் ஃபைபர் ஆப்டிக் End\nசைட் க்ளோ ஃபைபர் ஆப்டிக்\nதயாரிப்புகள் மற்றும் திட்ட வீடியோக்கள்\nஉமிழும் ஃபைபர் ஆப்டிக் End\nசைட் க்ளோ ஃபைபர் ஆப்டிக்\nஃபைபர் ஆப்டிக் மலர் விளக்கு, உட்புற அலங்காரம் ஆப்டிகல் ஊ ...\nஃபைபர் ஆப்டிக் ஒளி மூலம், illuminator, ப்ரொஜெக்டர்\nஒளியிழை ஒளி ஸ்டார் கூறை கிட் விளக்குகள் கார் ceilin ...\nஒளியிழை லைட்டிங் குளம் கண்ணாடி இழை கேபிள் தரையையும் ...\nஒளியிழை சரவிளக்கின் உணவகம் பதக்கத்தில் ஒளி, சூடான ...\n25W RGBW LED கண்ணாடி இழை மழை திரை நீர்வீழ்ச்சி fibe ...\nRGBW எல்இடி ஒளியிழை ஒளி ஸ்டார் கூறை கிட் விளக்குகள்\nசுவர் மற்றும் ceilin க்கான LED கண்ணாடி இழை நட்சத்திர உச்சவரம்பு கிட் ...\nஒளியிழை ஒளி ஸ்டார் கூறை கிட் விளக்குகள் கார் உச்சவரம்பு அலங்காரம் விண்மீன்கள் விளக்குகள்\nஒளி மூலம்: 5W RGBW + ரேடியோ அலைவரிசை தொலை கட்டுப்படுத்தி\nஅளவு: 200 போக்குகளுக்கு - 450 போக்குகளுக்கு\nவிலை: $ 37- $ 88 (அது மாதிரிகள் தான்)\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\n1. வண்ணமயமான 5W RGBW 8 கலர் எல்இடி ஆப்டிக் விளக்குகள் ஸ்டார் கூறை கிட் மாற்றுதல்\n2. / சுவிட்ச், ரிமோட் கன்ட்ரோல் அல்லது கையேடு, 20m ரிமோட் கண்ட்ரோல் distence, நிற மாற்றம் மற்றும் வேகம் சரிசெய்வது பற்றிய தொலை கட்டுப்பாடு.\n3. எந்த மின்சாரம், வெ���்பம், புற ஊதா, மற்றும் அகச்சிவப்பு தொலை லைட்டிங்.\nமாதிரி ஒளி மூலம் நார் விட்டம்\nஒவ்வொரு இழையின் நீளம் இழைகள் அளவு\nஅல்-QCTZ-1 5W RGBW + ரேடியோ அலைவரிசை தொலை கட்டுப்படுத்தி 0.5mm AiLi ஃபைபர் ஆப்டிக்ஸ் 2m 200 போக்குகளுக்கு\nஅல்-QCTZ-2 2.5m 200 போக்குகளுக்கு\nஅல்-QCTZ -3 3 மா 250 போக்குகளுக்கு\nஅல்-QCTZ-4 3.5m 300 போக்குகளுக்கு\nகவனம் கொள்க: ஒளி இயந்திரம் மின்னழுத்த 12V உள்ளது, சோதிக்க, இல்லையெனில், இயந்திரம் வெளியே எரிந்த இருக்கும் 220V தயவு செய்து contect வேண்டாம்.\nஷென்ழேன் Kepuai ஒளிமின் டெக்னாலஜி கோ, லிமிடெட் ஒரு முன்னணி உற்பத்தியாளர் மற்றும் ஃபைபர் ஆப்டிக் மற்றும் எல்இடி விளக்கு அமைப்புகள் ஒரு விற்பனையாளராக இருக்கிறது 2008 ல் இருந்து.\nநாம் அனுபவம் பல ஆண்டுகளாக தொழிற்சாலையில் நடக்கும் மற்றும் மிகவும் மதிப்புமிக்க சில வழக்கமாக வேலை லைட்டிங் வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டட உலகில்.\nஎங்கள் உடன் வலுவான வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறன்கள் மற்றும் எங்கள் அறிவு ஊழியர்கள், நாங்கள் மேலும், நாம் வேண்டும், எங்கள் 20,000 லாங்காக் மாவட்டத்தில் ஷென்ஜென் சீனாவில் சதுர அடிவாரத்தில் உள்ள வீடு எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் உற்பத்தி கிடைத்த வழங்களை வேண்டும் Huaqiang வடக்கில் proformance கடை வாடிக்கையாளர்கள் 'பாணி சோதனையிடுவதற்காகப் . முழு உற்பத்தி செயல்முறை மீது எங்கள் சுய நம்பிக்கை மட்டுமே நாங்கள், எங்கள் போட்டியாளர்கள் விட உத்தரவுகளை குறித்த சுருக்கக் முன்னணி முறை வழங்க முடியும் என்று ஆனால் ஏத்த எங்கள் வாடிக்கையாளர்கள் 'சரியான தேவைகளுக்கு ஏற்ப அமைப்புகளும் அர்த்தம்.\nநீங்கள் நட்சத்திர விளைவு விளக்குகளுடன் ஒரு சூதாட்ட வெளியே பொருந்தும் வகையில் தேடும் என்பதை எனவே, நிறம் மாறும் விளக்குகள் ஒரு நீச்சல் குளம் நிறுவ, அல்லது நாங்கள் முடியும் உணவகத்தைத் ஒரு என்ற ஒரு வகையான சரவிளக்கின் தருவதற்கு உங்கள் தேவைகளை சந்திக்க ஒரு தீர்வை வழங்க.\nநாம் ஒரு இளம் மற்றும் சக்திவாய்ந்த அணியாகும்.\nஎங்கள் நோக்கம்: வாழ்க்கை தரம் மற்றும் பாதுகாப்பு லைட்டிங் கொணர்தல்.\nஎங்கள் நுகர்வோர், வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தேவைகளை ஃபோகஸ்\nசந்தையில் வெளியே போ மற்றும் கேட்க, கண்காணிக்க மற்றும் அறிய\nஒரு உலகப் பார்வை கொண்டிருக்க வேண்டும்\nஒவ்வொரு நாளும் ��ந்தையில் செயல்படுத்தும் ஃபோகஸ்\nஸ்டாண்டர்ட் தொகுப்பு: அட்டைப்பெட்டி பெட்டி\nசரவிளக்கின் தொகுப்பு: மரத்தாலான பெட்டி\n1, நாங்கள் கலப்பு பயன் இழைகளுடனோ பல்வேறு மாதிரிகள் தேர்வு முடியுமா\nஆமாம், நீங்கள் எந்த வெவ்வேறு மாதிரி தேர்வு செய்யலாம் மற்றும் கலப்பு பயன்படுத்த வேண்டும்.\n2, நாங்கள் மாதிரிகள் பெற முடியுமா\nஆமாம், சோதனை மாதிரிகள் பெற வரவேற்கிறேன்.\n3, எப்படி நான் மூலம் கண்ணாடி இழை வெளிப்புற இயற்கை ஒளி நிறுவ முடியும்\nஅறிவுறுத்தல் இருக்கிறது திரவியங்களையும் வரும் வரைபடங்கள், மட்டுமே அது, எளிய மற்றும் எளிதாக நிறுவ பின்பற்ற.\nஏதேனும் கேள்விகள் இருந்தால், carrie@szkepuai.com எனக்கு மின்னஞ்சல் தயங்க, அல்லது +86 137 6034 3155 ஐ அழைக்கவும்.\nமுந்தைய: கார்டன் ஃபைபர் ஆப்டிக் விளக்கு, பார்க் ஒளியிழை லைட்டிங்\nஅடுத்து: ஃபைபர் ஆப்டிக் லைட் காட்டில் அலங்காரம், தோட்டத்தில், ஹோட்டல் க்கான\nRGBW எல்இடி ஒளியிழை ஒளி ஸ்டார் கூறை கிட் விளக்குகள்\n25W RGBW LED கண்ணாடி இழை மழை திரை நீர்வீழ்ச்சி ...\nஷென்ழேன் KepuAi ஒளிமின் டெக்னாலஜி கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/02/blog-post_7916.html", "date_download": "2019-08-26T09:27:12Z", "digest": "sha1:55AQTYVKDRGT3TSZYDMHJY7JL6ZEV4MA", "length": 9155, "nlines": 54, "source_domain": "www.malartharu.org", "title": "ஆசிட் வீச்சு வைரல்", "raw_content": "\nசமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு பலரை பாதித்து அதன் மூலம் திரும்ப திரும்ப நிகழ்வதே வைரல் நிகழ்வு. வழக்கம் போல இதில் நல்ல வைரல் நிகழ்வுகளும் உண்டு தீய வைரல் நிகழ்வுகளும் உண்டு.\nஅரசியல் கட்சிகள் நெசவாளர்களின் ஒட்டிப்போன வயிறுகளுடன் கஞ்சித்தொட்டி பிரியாணி பாக்கட் விளையாட்டை நடத்திக்கொண்டிருந்த பொழுது மதுரை யாதவா கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒரு நாள் காலை வணக்கக் கூட்டத்தில் கைத்தறி துணிகளை அணிந்தனர். இது ஒரு வைரல் நிகழ்வாக மாறி தமிழகத்தின் அத்துணை கல்லூரிகலின் மாணவர்களும் பெருமிதத்தோடு இதை செய்தனர். இது ஒரு ஆரோகியமான வைரல் நிகழ்வு.\nசமீபத்திய செய்திகளின்படி இளம் பெண்கள் ஆசிட் தாக்குறுதல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வினோதினி இப்போ வித்யா நாளை யார் பெண்ணை சக மனுசியாக நினைக்கப் பயிற்றுவிக்காத சமூக சூழல் ஒரு பிரதான காரணம். மனுவின் நீட்சிதான் இது. எனக்கில்லையாஅப்போ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பது நமது புரையோடிப்போன ஆணாதிக்க சமூகத்தின் நீட்சியே அன்றி வேறென்ன\nமுடியும். சட்ட ரீதியில் ஆசிட் விநியோகத்தை கண்காணிப்பது முதல் படி என்றால், இந்த மாதிரி தாக்குதலில் ஈடுபடும் மன முதிர்வற்ற மிருகங்களை கடினமாக தண்டிப்பதன் மூலம் இந்த வைரலை முற்றிலும் தடுக்கலாம். ஊடகங்கள் இதுகுறித்து விளக்கமாக விமர்சிப்பது அவசியம்.\nகல்வி முறையும் பெற்றோர் அறிவுரையும் சிறு வயதிலிருந்து பெண்ணை ஒரு சக மனுசியாக பார்க்கப் பழக்க வேண்டும். இது ஒன்றுதான் நிரந்தர தீர்வு.\nகுறிப்பாக சில ஊடகங்கள் வினோதினியின்மீதான ஆசிட் வீச்சை மறைமுகமாக ஆதரித்து வருவதும். பெண்ணிய அமைப்புகள் இதற்கெதிராக சட்டப் போரட்டங்களை நடத்தாததும் நல்ல சகுனமாக தெரியவில்லை.\nநல்ல வைரல் நிகழ்வுகள் சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவும். தீய வைரல் நிகழ்வுகள் சமூக சீர்கேடு. இப்போதைக்கு விநோதினிக்காகவும், வித்யாவிற்காகவும் பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/hillary-clinton-06-03-2019/", "date_download": "2019-08-26T09:47:19Z", "digest": "sha1:TV34TL7QLKOKWZDR4UHUAYKRABOXP4CZ", "length": 7671, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை | vanakkamlondon", "raw_content": "\nஅதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை\nஅதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை\nஅமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டனும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர்.\nஇந்த தேர்தலில் ஹிலரி வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்று சிறப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹிலரி தோல்வியைத் தழுவினார்.\nஇந்நிலையில், 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிலும் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.\nஇதுபற்றி முதல் முறையாக கருத்து தெரிவித்த ஹிலரி கிளிண்டன் அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். வரும் பொதுத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nஆனால் ஜனநாயகக் கட்சியில் ஏராளமான போட்டியாளர்கள் இருப்பதால், வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்கிறார் ஹிலரி.\nPosted in விசேட செய்திகள்\n2025ம் ஆண்டிற்குள் வேற்றுகிரக வாழ்க்கையின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படும்\nஅமெரிக்காவில் விஷ ஊசி மூலம் பெண்ணுக்கு மரண தண்டனை\nகனேடிய அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை\nபாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களை ஒளிபரப்ப தடை\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில ந���மிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search?updated-max=2019-06-05T17:44:00%2B05:30&max-results=8", "date_download": "2019-08-26T10:28:30Z", "digest": "sha1:G2JXQUKZHUYCRBRNKNS2G2J4ASPMJGB4", "length": 43616, "nlines": 189, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "| முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 85ஆ\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 85)\nபதிவின் சுருக்கம் : பிரம்மனின் வேள்வியில் பிறந்தவர்கள்; மஹாதேவனின் மகனான பிருகு; அக்னியின் மகனான அங்கிரஸ்; பிரம்மனின் மகனான சுக்கிரன்; பிருகு, அங்கிரஸ் மற்றும் சுக்கிர சந்ததிகள்; பொற்கொடையளிப்பவர்கள் அடையும் கதி...\nவசிஷ்டர் {பரசுராமரிடம்} தொடர்ந்தார், \"ஓ ராமா, பரமாத்மாவோடு அடையாளம் காணப்படும் பெரும்பாட்டனின் சாதனை குறித்த பிரம்ம தரிசனம் என்றழைக்கப்படும் இவ்வரலாற்றை நான் பழங்காலத்தில் கேட்டிருக்கிறேன்.(87) ஓ ராமா, பரமாத்மாவோடு அடையாளம் காணப்படும் பெரும்பாட்டனின் சாதனை குறித்த பிரம்ம தரிசனம் என்றழைக்கப்படும் இவ்வரலாற்றை நான் பழங்காலத்தில் கேட்டிருக்கிறேன்.(87) ஓ பெரும் வலிமை கொண்டவனே, தேவர்களில் முதன்மையானவனும், அச்சந்தர்ப்பத்தில் வருணனின் வடிவை ஏற்றவனுமான தலைவன் ருத்திரன் பழங்காலத்தில் செய்த வேள்விக்கு(88) அக்னியைத் தலைமையாகக கொண்ட தேவர்களும் முனிவர்களும் வந்தனர். (உடல்வடிவத்துடன் கூடிய) வேள்வி அங்கங்கள் அனைத்தும், உடல்வடிவத்துடன் கூடிய வஷத் என்றழைக்கப்படும் மந்திரமும் அந்த வேள்விக்கு வந்தன.(89) எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான சாமங்களும், யஜுஸ்களும் தங்கள் உடல்வடிவத்துடன் அங்கே வந்தன. சொற்களை உச்சரிக்கும் வதிகளால் அலங்கரிக்கப்பட்ட ரிக் வேதமும் அங்கே வந்தது.(90) லக்ஷணங்கள், ஸ்வரங்கள், ஸ்தோபங்கள், நிருக்தங்கள், ஸ்வரங்களின் வகைகள், ஓங்கார அசை, நிக்ரகம், பிரக்கிரகம் ஆகியவை அனைத்தும் மஹாதேவனின் கண்களில் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டன.(91) உபநிஷத்துகள், வித்யை, சாவித்திரி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை அனைத்தும் அங்கே வந்து சிறப்புமிக்கச் சிவனால் ஆதரிக்கப்பட்டன.(92)\nவகை அங்கிரஸ், அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், சுக்ரன், பிருகு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 85அ\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 85)\nபதிவின் சுருக்கம் : அக்னியை விரட்டிச் சென்று பிடித்த தேவர்கள்; தேவர்களால் வேண்டப்பட்ட அக்னி; அக்னி கங்கையைக் கருவூட்டியது; அதை மேருமலையின் சாரலில் விட்ட கங்கை; தத்தெடுத்துக் கொண்ட கிருத்திகை தேவி; தங்கமும், கந்தனும் பிறந்த கதை...\n பலமிக்கவரே, உம்மிடம் இருந்து வரங்களைப் பெற்றவனும், தாரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் பீடித்து வருகிறான். அவனுக்கு மரணத்தை விதிப்பீராக.(1) ஓ பெரும்பாட்டனே, ஓ சிறப்புமிக்கவரே, அவனிடம் இருந்த எழும் பேரச்சத்திலிருந்து எங்களை மீட்பீராக. உம்மைத் தவிரே வேறு புகலிடம் எங்களுக்குக் கிடையாது\" என்றனர்.(2)\nவகை அக்னி, அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், கங்கை, வசிஷ்டர்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 84\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 84)\nபதிவின் சுருக்கம் : தங்கத்தின் தோற்றம்; பொன்தானத்தின் முன்சிறப்புகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n பாட்டா, பலன் நிறைந்த பசுக்கொடை குறித்து எனக்குச் சொன்னீர். கடமைகளை நோற்பவர்களான மன்னர்களின் வழக்கில் அக்கொடை பெரும் பலன்மிக்கதாகும்.(1) கோன்மை {அரசுரிமை} எப்போதும் துன்பம் நிறைந்ததாகும். தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் அது சுமக்கப்பட இயலாததாகும். பொதுவாகவே மன்னர்கள் மங்கல கதிகளை அடையத் தவறுகிறார்கள்.(2) எனினும், எப்போதும் நிலக்கொடை அளிப்பதன் மூலம் அவர்கள் தங்களை (தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும்) தூய்மைப்படுத்திக் கொள்வதில் வெல்கிறார்கள். ஓ குரு குலத்தின் இளவரசரே, பல கடமைகளைக் குறித்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீர்.(3) பழங்காலத்தில் மன்னன் நிருகன் பசுக்கொடையளித்ததையும் எனக்குச் சொன்னீர். பழங்காலத்தில் முனிவர் நாசிகேதர் செய்த செயல்களின் பலன்களையும் எனக்குச் சொன்னீர்.(4)\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், பரசுராமர், வசிஷ்டர்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 83\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 83)\nபதிவின் சுருக்கம் : சுரபி மேற்கொண்ட கடுந்தவத்தையும், பிரம்மன் சுரபிக்குக் க���டுத்த இறவாமை குறித்தும், கோலோகம் தேவலோகத்துக்கு மேலிருப்பதன் காரணத்தைக் குறித்தும் இந்திரனுக்குச் சொன்ன பிரம்மன்...\n யுதிஷ்டிரா, பசுக்கொடையளிப்போரும், புனித நெருப்பில் ஆகுதிகளாகக் காணிக்கையளிக்கப்பட்டவற்றில் எஞ்சியிருப்பதை உண்டு வாழ்வோரும் அனைத்து வகை வேள்விகளையும் எப்போதும் செய்பவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(1) தயிர் மற்றும் நெய்யின் துணையின்றி எந்த வேள்வியையும் செய்ய முடியாது. வேள்வியின் தன்மையே நெய்யைச் சார்ந்திருக்கிறது. எனவே, வேள்வியின் வேராகவே நெய் (அல்லது அதை உண்டாக்கிய பசு) கருதப்படுகிறது.(2) கொடைகளனைத்திலும் பசுக்கொடையே உயர்ந்ததென மெச்சப்படுகிறது. பசுக்களே அனைத்திலும் முதன்மையானவை. புனிதமான அவை, தூய்மை செய்வதிலும், புனிதப்படுத்துவதிலும் சிறந்தவையாக இருக்கின்றன.(3) செழிப்பையும், அமைதியையும் அடைவதற்காக மக்கள் பசுக்களைப் பேணி வளர்க்க வேண்டும். பசுக் கொடுக்கும் பால், தயிர் மற்றும் நெய் ஆகியன அனைத்து வகைப் பாவங்களில் இருந்தும் ஒருவனைத் தூய்மைப்படுத்த வல்லவையாகும்.(4) பசுக்கள், இவ்வுலகிலும், மேலுலகிலும் பெருஞ்சக்தி கொண்டவையாகச் சொல்லப்படுகின்றன. ஓ பாரதக் குலத்தின் காளையே, பசுக்களை விடப் புனிதமிக்கவை வேறு எதுவும் இல்லை.(5)\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், இந்திரன், சுரபி, பிரம்மன்\nகோமயம் மற்றும் கோமியத்தில் ஸ்ரீதேவி - அநுசாஸனபர்வம் பகுதி – 82\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 82)\nபதிவின் சுருக்கம் : ஸ்ரீதேவிக்கும் பசுக்களுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பசுக்களின் சாணத்திலும், சிறுநீரிலும் அந்த ஸ்ரீதேவியே வசிப்பது குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்},[1] \"பசுக்களின் சாணத்தில் ஸ்ரீ {லட்சுமி} இருக்கிறாள் என நான் கேட்டிருக்கிறேன். அஃது எவ்வாறு என்பதை நான் கேட்க விரும்புகிறேன். ஓ பாட்டா, என் ஐயங்களை நீர் அகற்ற வேண்டும்\" என்று கேட்டான்.(1)\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், ஸ்ரீ\n - அநுசாஸனபர்வம் பகுதி – 81\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 81)\nபதிவின் சுருக்கம் : அருளப்பட்டவர்கள் அடையும் பசுக்களின் உலகத்தைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...\n பாட்டா, புனிதப்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் இவ்வுலகில் உயர்வானதும், ஏற���கனவே குறிப்பிடப்பட்ட வேறு புனிதங்கள் யாவற்றையும் விட மிகப் புனிதமானது எது\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், சுகர், வியாசர்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 80\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 80)\nபதிவின் சுருக்கம் : பசுவைக் குறிக்கும் புனித மந்திரங்களை ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்...\nவசிஷ்டர் {மன்னன் சௌதாசனிடம்}, \"பசுக்கள் நெய்யையும், பாலையும் தருகின்றன. அவையே நெய்யின் ஊற்றுக்கண்ணாகவும், {அமுதம் போன்ற} நெய்யில் இருந்து உண்டானவையாகவும் இருக்கின்றன. அவையே நெய்யாறுகளாகவும், நெய்ச்சுழல்களாகவும் இருக்கின்றன. பசுக்கள் எப்போதும் என் வீட்டில் இருக்கட்டும்.(1) நெய்யே எப்போதும் என் இதயமாக இருக்கிறது. நெய்யானது என் தொப்புளிலும் நிறுவப்பட்டிருக்கிறது. நெய்யானது என் அங்கங்கள் யாவிலும் உள்ளது. நெய் என் மனத்தில் வசிக்கிறது.(2) பசுக்கள் எப்போதும் என் முன்னே இருக்கின்றன. பசுக்கள் எப்போதும் என் பின்னே இருக்கின்றன. என் மேனியின் அனைத்துப் பக்கங்களிலும் பசுக்கள் இருக்கின்றன. நான் பசுக்களின் மத்தியிலேயே வாழ்கிறேன்\"(3) என்ற இந்த மந்திரத்தை நீரைத்தொட்டுத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு காலையிலும், மாலையிலும் ஒவ்வொரு நாளும் ஒருவன் சொல்ல வேண்டும். இதனால் அந்த நாளில் தான் இழைக்கும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் அவன் விடுபடுவான்.(4)\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், கல்மாஷபாதன், வசிஷ்டர்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 79\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 79)\nபதிவின் சுருக்கம் : பல்வேறு வகைப் பசுக்களைக் கொடையளிப்பதால் கிட்டும் பல்வேறு வகையான பலன்கள் குறித்து ஸௌதாசனுக்குச் சொன்ன வசிஷ்டர்...\nவசிஷ்டர் {மன்னன் சௌதாசன் (அ) கல்மாஷபாதனிடம்}, \"முற்காலத்தில் படைக்கப்பட்ட பசுக்கள், பெரும் முன்சிறப்புகளுடன் கூடிய நிலையை அடையும் விருப்பத்தில் நூறாயிரம் வருடங்கள் கடுந்தவங்களைப் பயின்றன.(1) உண்மையில், ஓ பகைவரை எரிப்பவனே, அவை தமக்குள்ளேயே, \"இவ்வுலகின் வேள்விகளில் அனைத்து வகையிலும் சிறந்த தக்ஷிணையாக மாறுவோம், எக்குற்றமும் இல்லாதவராவோம்.(2) நமது சாணம் கலந்த நீரில் நீராடுவதன் மூலம் மக்கள் புனிதமடையட்டும். அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் நோக்கில் தேவர்களும், மனிதர்களும் நமது சாணத��தைப் பயன்படுத்தட்டும். நம்மைக் கொடையளிப்பவர்களும் நமக்கான இன்பலோகங்களை அடையட்டும்\" என்று {தங்களுக்குள்ளேயே} சொல்லிக் கொண்டன[1].(3,4)\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், கல்மாஷபாதன், வசிஷ்டர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி ���த்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன��� ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/aiadmk-intends-to-seize-polling-booths-in-theni-congress-complaint-to-the-election-dgp/", "date_download": "2019-08-26T09:44:44Z", "digest": "sha1:BGGIRYMXD3TSGC6GONMKA7HIMAJ4EXAH", "length": 14105, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "தேனி தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக சதி: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»தேனி தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக சதி: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்\nதேனி தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக சதி: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்\nதேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற சதி நடப்பதாக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளனர்.\nதமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங் களை இன்று பிற்பகல் முதல் தேர்தல் ஆணையம் அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. தொலைதூர இடங்களுக்கு முதலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட உள்ளது. அதைத்தொடர்ந்தே அருகில் உள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.\nநாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பரபரப்போடு காணப்படுகின்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உள்பட காவல்துறையினரும் முழுவீச்சில் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், ஓபிஎஸ் மகன் போட்டியிடும் தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற சதி நடப்பதாக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளனர்.\nதேனி நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் ரவிந்திரநாத், திமுக கூட்டணி சார்பில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக கட்சி சார்பில் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். அங்கு பரபரப்பான பிரசாரங்கள் நடைபெற்று முடிந்தது.\nஇந்த நிலையில், அங்கு வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சியினர் சதி செயலில் ஈடுபட்டு வருகின்றனர், என்று காங்கிரஸ் நிர்வாகி தாமோதரன் தலைமையிலான குழுவினர், தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் புகார் மனு கொடுத்தனர்.\nஅதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தாமோதரன், தேனி தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் விரட்டியடிக்க சதி நடப்பதாகவும், பிற்பகல் 2 மணிக்கு மேல் வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஓ.பி.எஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் மீது திமுக வேட்பாளர் காவல்துறையில் ப��கார்\nஅதிமுகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டம்: தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்\nஜோடிக்கப்பட்ட வீடியோ: மத்தியஅமைச்சர் ஸ்மிரிதி ராணிக்கு குட்டு வைத்த தேர்தல் ஆணையம்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/i-feel-nationalists-in-tn-should-vote-for-amma-party-of-dinakaran-subramaniasamy-tweet/", "date_download": "2019-08-26T10:12:46Z", "digest": "sha1:XQT5SIOTLULN5ZESLF26AIX5Z5M7RTNQ", "length": 11990, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "டிடிவி கட்சிக்கு வாக்களிக்கும்படி பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி டிவிட் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»டிடிவி கட்சிக்கு வாக்களிக்கும்படி பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி டிவிட்\nடிடிவி கட்சிக்கு வாக்களிக்கும்படி பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி டிவிட்\nபாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியசாமி, அதிமுகவுக்கு எதிரான டிடிவி தினகரன் கட்சிக்கு வாக்களிக்குமாறு டிவிட் போட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதியஜனதா கட்சி உள்ளது. இரு கட்சியினரும் இணைந்து தங்களது தேர்தல் பிரசாரங்களை முன்ன���டுத்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி வில்லங்கமான டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅதில், தனது தலைமையிலான விராத் இந்து சபையினரோடு கலந்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் எடுத்த முடிவுபடி, தமிழகத்தில் உள்ள தேசியவாதிகள், தினகரன் தலைமையிலான அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்று கூறியுள்ளவர், தேசிய ஒற்றுமைக்கு தினகரனே நல்லவர் என்றும் கூறி உள்ளார்.\nசுப்பிரமணியசாமியின் டிவிட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n2019 லோக்சபா தேர்தல்…தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மவுசு அதிகரிப்பு\nஉருவானது திமுக-காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி\nகருத்துகணிப்பு: தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்….டிடிவி.க்கு 2ம் இடம்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2010/07/blog-post_12.html", "date_download": "2019-08-26T09:54:48Z", "digest": "sha1:3W7P4HFPY3W64RXFGFFQBCVTDBO27HME", "length": 35587, "nlines": 161, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: குறித்து வைக்கிறோம் ராஜராஜசோழரே..", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\nமதுரை மாவட்டத்தின் ஒரு சிற்றூர்.\nதீண்டாமையின் உச்சபட்ச வடிவமாக தலித் மக்களை ஊருக்குள் நுழையவிடாமல் தடுக்கும் 600 அடித் தீண்டாமைச்சுவருடன் இன்றும் சாதியக்கொடுமையின் ரத்த சாட்சியாக வாழும் ஊர்.\nதீண்டாமை ஒழிப்பு முன்னனியும் மார்க்சிஸ்ட் கட்சியும் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்தால் அச்சுவரில் 15 அடி மட்டும் தமிழக அரசால் இடிக்கப்பட்டது.ஆனாலும் அந்தப் 15 அடிப் பாதையைப் பயன்படுத்த ஆதிக்க சாதியினர் அனுமதிக்கவில்லை இன்றும்.ஆதிக்க சாதியினரின் சார்பாக 24 x 7 நாட்களும் இரவும் பகலும் காவல்துறை அங்கே தவம் கிடந்து தீண்டாமைக்குக் காவல் காக்கிறது.சட்டப்படி அரசு இடித்துக்கொடுத்த பாதை வழியே செல்ல அனுமதி கேட்டு உண்ணாவிரதம் இருந்த மக்களைத் தடியடி செய்து ஊர்த்தலைவர் தோழர் பொன்னையா உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அவர்களை ஜாமீனில் வெளியே எடுத்தபோது சிறை வாசலிலேயே 2008,2009 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட பழைய வழக்குகளில் மீண்டும் கைது செய்து அடைத்துள்ளனர்.\nஅந்த 2008 ,2009 வழக்குகள் ஏற்கனவே தமிழக முதல்வர் தலையீட்டின்பேரில் முன்பு கைவிடப்பட்ட வழக்குகளாகும்.\nஉத்தப்புரம் தலித் மக்களின் இன்னும் இரு முக்கியக் கோரிக்கைகள் அவர்களின் பாரம்பரிய அரச மர வழிபாட்டு உரிமையை மீண்டும் தருவதும் (உண்மையில் இந்த அரசமரத்துக்காகத்தான் முதலில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டது) பேருந்து நிழற்குடை அமைத்துத் தருவதும் ஆகும்.மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன் நிழற்குடை அமைக்க தன் எம்.பி நிதியிலிருந்து ரூ.3 லட்சம் ஒதுக்கினார்.ஆனால் அதைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று அப்பணத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்பிவிட்டது.நிழற்குடை கட்டினால் உத்தப்புரத்துச் சாதிமான்கள் கோபித்துக்கொண்டு மலைமேல் ஏறிவிட்டால் என்ன செய்வது என்று மாவட்ட நிர்வாகம் கண்ணீர் வடிக்கிறது.\nஊர்ப்பெரியவர்களை விடுதலை செய்யக்கோரியும் எந்த நியாயமும் அடிப்படையும் இல்லாமல் மறுக்கப்பட்டு வரும் நீதியை உத்தப்புரம் தலித் மக்களுக்கு வழங்கக் கோரியும் தோழர் டி.கே.ரெங்கராஜன்,தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாநிலத்தலைவர் சம்பத்,பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் இன்று 12.7.2010 காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தின் முன் நடைபெற்ற அமைதியான முற்றுகைப்போராட்டத்தின் மீது காவல்துறை ஆத்திரத்தோடு தாக்கித் தடியடி செய்ததில் 40 பேர் காயமடைந்தனர்.\nநாளெல்லாம் உழைக்கும் மக்களுக்காகத் தம் உடல் பொருள் ஆவியனைத்தும் தத்தம் செய்து பாடுபடும் செங்கொடி இயக்கத் தோழர்கள் தாக்கப்பட்டார்கள்.தாக்குதல் அவர்களுக்குப் புதிதல்ல.ஆனால் தாக்கிய காவல்துறையினர் தாழ்த்தப்பட்ட மக்களை���் சாதி சொல்லித் திட்டியபடியும் தலைவர்களைக் கெட்ட வார்த்தைகளில் ஏசியபடியும் தாக்கியுள்ளனர்.\nசாதி காக்கும் அரசு என்று தந்தை பெரியார் அன்று சொன்னது சமத்துவபுர நாயகராகத் தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்ட செம்மொழி நாயகர் முத்தமிழ்க்காவலர் உலகத் தமிழர் தலைவர் ( மைனஸ் தலித் மக்கள்) கலைஞரின் ஆட்சியைத்தான் என்று அன்று யாருக்கும் புரியவில்லை. மேல்சாதியாரின் வாக்குகளுக்காக ( வேற என்னா புளியங்கொட்டை இருக்கு இதிலே )அவர்களைக் குஷிப்படுத்த வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக உத்தப்புரம் தலித் மக்களையும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் தோழர்களையும் குறிவைத்துத் தாக்குகிறது கலைஞர் அரசு. மதுரை தீக்கதிர் புகைப்படக்கலைஞர் லெனின் எடுத்துள்ள புகைப்படங்கள்( கீழே ) கலைஞர் அரசின் வன்கொடுமைகளுக்குச் சாட்சியாக நிற்கின்றன.\nஉரிய நேரத்தில் பாட்டாளி வர்க்கம் பழி தீர்க்கும்\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Monday, July 12, 2010\nபொருள் அரசியல், அரசு, சமூகம், நிகழ்வுகள்\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\n//தாக்குதல் அவர்களுக்குப் புதிதல்ல.ஆனால் தாக்கிய காவல்துறையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சாதி சொல்லித் திட்டியபடியும் தலைவர்களைக் கெட்ட வார்த்தைகளில் ஏசியபடியும் தாக்கியுள்ளனர். சாதி காக்கும் அரசு என்று தந்தை பெரியார் அன்று சொன்னது சமத்துவபுர நாயகராகத் தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்ட செம்மொழி நாயகர் முத்தமிழ்க்காவலர் உலகத் தமிழர் தலைவர் ( மைனஸ் தலித் மக்கள்) கலைஞரின் ஆட்சியைத்தான் என்று அன்று யாருக்கும் புரியவில்லை. மேல்சாதியாரின் வாக்குகளுக்காக ( வேற என்னா புளியங்கொட்டை இருக்கு இதிலே )அவர்களைக் குஷிப்படுத்த வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக உத்தப்புரம் தலித் மக்களையும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் தோழர்களையும் குறிவைத்துத் தாக்குகிறது கலைஞர் அரசு. //\nகாலம் பதில் சொல்லும் தோழர். வேறு ஏதும் சொல்லத்தோன்றவில்லை. :(((\nசாதி தீண்டாமைக்கு எதிரான தங்களது பங்களிப்புகளுக்கு வாழ்த்துக்கள். உங்களது சட்டமன்ற முன்னாள் தலைவர் திருப்பூர் எம்.எல்.ஏ வை நேற்று முன்தினம்தான் கருணாநிதியை பாராட்ட போகிறார் என்பதற்காக நீக்கியதாக அறிந்தேன். இச்செய்தி உண்மையானால் அவரை நீங்கள் சட்டமன்ற தலவைர் பொறுப்பிலிருந்து நீக்கிய அன்றே அல்லவா கட்சியிலிருந்தும் நீக்கி இருக்க வேண்டும்.\nஒரு கட்சி தலைவனை விமர்சிப்பதையும் புகழ்வதையும் ஒரு சட்டமன்ற தேர்தலுக்கும் தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் இடையில் மாற்றிக் கொள்ளும் கட்சியில் இப்படி ஒரு உறுப்பினர் நடந்து கொள்வது சரிதானே.. இத்தகைய அவரது உங்களால் சுட்டப்படும் தவறுக்கு உங்களது கட்சி பொறுப்பு கிடையாதா..\nஎல்லாவற்றையும் விட முதன்மையானது தவறின் தன்மை பற்றிய உங்களது கட்சியின் பிரீயாரிட்டி. எந்த குற்றம் முதன்மையானது (அதாவது கட்சியை விட்டு நீக்குமளவிற்கு) கருணாநிதியை பாராட்டி விழா நடத்துவதா அல்லது 25 இலட்ச ரூபாய் முதலாளிகளின் சார்பில் வசூலித்து தொழிலாளிகளின் எட்டு மணி நேர வேலையை அதிகரிக்க சட்டபூர்வ அங்கீகாரம் கோரி முதல்வரை சந்தித்து கையளித்த்தா...\nதனக்கு தானே பட்டம் கொடுத்து தொலையட்டும். ராஜராஜன் பெயரை அசிங்கப் படுத்த உங்களுக்கு உரிமை கொடுத்தது யார் தோழரே\nதமிழர்களின் நம்பர் ஒன் விரோதி யாரெனில் கருணாநிதிதான். தன் குடும்பத்துக்கோ ஆட்சிக்கோ கேடு எனில் உயிரை எடுக்கவும் தயங்காத குடும்பம் கருணாநிதி குடும்பம். பூலாவரி சுகுமாரன் தொடங்கி, சிம்சன் தொழிற்சாலை, டி.வி.எஸ். தொழிற்சாலை வழியாக செத்து மடிந்த 18 மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் உட்பட கருணாநிதியால் செத்த தமிழர்கள் ஏராளம் ஏராளம். இவர் தான் தமிழகத்தில் மே தினத்துக்கு பூங்கா கட்டியதாக, மே தினத்துக்கு விடுமுறை விட்டதாக வெட்கம் ஏதும் இன்றி அவ்வப்போது கதைப்பார்.\nஇப்போதும் ஊருக்கு நடுவே ராட்சச தனமாய் திமிரோடு எழும்பி நிற்கும் சாதிப்பிரிவினைக் கோட்டை சுவரை உடைக்க துப்பில்லாமல் தமிழனை சாதி ரீதியாய் பிரித்து வைக்கும் கருணாநிதி, பெரியார் என்ற மேன்மை மிகு சொல்லை வாயால் சொல்லவும் தகுதியற்ற கருணாநிதிதான் தான் தலித்துக்கு சம்பந்தி என்று ஒரு போர்டை எடுத்து அவ்வப்போது கழுத்தில் மாட்டிக்கொள்வார்.\nதமிழ் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இரக்கமின்றி அழித்துவிட்டு, தமிழர்களை எப்போதும் சாராய மயக்கத்தில் ஆழ்த்தி வேட்டி அவிழ தெருவில் புரள வைத்துவிட்டு, தமிழகத்தில் சனநாயக இயக்கங்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை போலீஸ் ப்ளஸ் தி.மு.க. ரவுடிகளை ஏவி ரத்தக்காட்டேறித் தனமாய் அடிதடி லத்திசார்ஜ் கேள்வி கேட்பார் இல்லாமல் லாகப்பில் அடைப்பு, கண்காணாத இடத்துக்கு கடத்தி கொண்டுபோய் வைப்பது போன்ற ரவுடித்தனமான ஆட்சியை நடத்திக் கொண்டு, தமிழனை சாதி ரீதியாய் பிரித்துவைத்துவிட்டு , தமிழகத்தை தன் குடும்ப சொத்தாக மாற்றி மாவட்டத்துக்கு ஒரு பிள்ளை என கூறுபோட்டு விற்றுவிட்டு தமிழகத்தையும் தமிழையும் கருணாதி குடும்பம் சீரழிக்குது.\n குறளோவியமும் நெஞ்சுக்குநீதியும் முரசொலியும் படித்து டாஸ்மாக் சரக்கடித்து தெருவில் தூங்குவோமாக வாழ்க கலைஞர்\nகுறித்து வைத்துக்கொள்ள வேண்டியது நாமல்ல..ராஜராஜ சோழர்தான்.தனது ஆட்சிக்காலத்தில் எத்தனை தலித்துகளின் ரத்தம் சிந்தியுள்ளது என அவர்தான் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.இன்னும் எத்தனை காலத்திற்குதான் தலித் வீட்டில் பெண் எடுத்தேன் என்று கதைத்துக்கொண்டே இருப்பாரோ..\nகிட்டத்தட்ட 25 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகின்ற பிரச்சினை இது.\nதமிழக அரசால் மிகச்சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு பிரச்சினையை அரசியல் உறுதி இல்லாத காரணத்தாலும் ஆதிக்க சக்திகளின் வாக்குகளை பெறுவதற்காக\nமட்டுமே பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறது. உத்தமபுரமாக திகழும் என தான் சட்டசபையில் பேசியதை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாத இவர் உலகத் தமிழர்களின் தலைவராம். பல புயல்கள் இன்று தன்னிடம் அடங்கிப்\nபோய் தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல் இலங்கைத்\nதமிழர்களை வைத்து அரசியல் செய்கிற போது மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தீண்டாமை குறித்து நடத்துகின்ற இயக்கங்கள் கலைஞருக்கு\nநெருஞ்சி முள்ளாய் உறுத்துகிறது. அடக்குமுறை மூலமாக மவுனமாகி விடுவார்கள் என்று மனப்பால் குடிக்கிறார், அடக்குமுறையையும் அராஜகத்தையும் சந்தித்தே வளர்ந்த இயக்கம் இதற்கெல்லாம் சளைக்காது. சில துரோகிகளை தம் வசம்\nஇழுத்ததன் மூலம் பலவீனப்படுத்தலாம் என்ற எண்ணமும் பலிக்காது. நாளை\nசிதம்பரத்தில் நடைபெறவுள்ள நந்தன் பாதை வழியே நடராஜர் ஆலயம் நுழையும் போராட்டம் செங்கொடியின் உறுதியை அவருக்கு மீண்டும் புரியவைக்கும்.\nஅந்த புகைப்படங்கள் நான் எடுத்தவை அல்ல. மதுரை மாவட்ட தீக்கதிர் நிருபர்கள் எடுத்தவை. நான் அதனை எனது சக நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் அ��ுப்பினேன். பேஸ்புக்கில் அப்லோடு செய்துள்ளேன். நான் எடுக்காத புகைப்படத்திற்கு எனது பெயர் போடுவது பொருத்தமாக இருக்காது. ஆகவே இந்த பதிவில் எனது பெயர் இருக்க வேண்டிய அவசியம இல்லை. அதனை தயவு செய்து எடுத்துவிடுங்கள்.\nசமத்துவ புரம் கண்ட கலைஞர் ஓட்டுக்காக சாதி வெறியர்களோடு கைகோர்த்து நிற்கிறார்.\nஉரிமையைக் கேட்டால் உதைப்பேன்/கோவிலை கேட்டால் கொமட்டையில் குத்துவேன் என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செய்படுகிறார்கள்,\nமக்கள் போராட்டம் வெல்லும் தோழரே\nதோழர், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே உத்தபுரம் பிரச்னையில் தொடக்கத்தில் இருந்தே முனைப்பு காட்டி வருகின்றது, களத்தில் இறங்கியும் போராடியது, போராடுகின்றது. மற்ற கட்சிகளின் 'கொள்கைகள்', சாதி குறித்த அவற்றின் பார்வைகள் யாவும் உத்தபுரம் பிரச்னைக்கு பிறகு அம்மணமாக தெரிகின்றன. குறிப்பாக 'உலகத்தமிழ் தலைவர்' கட்சியும் 'உலகத்தமிழ் தலைவரும்' பெரியாரின் சிஷ்யர்களாக இருக்கின்றார்களா அல்லது உத்தபுரம் உயர்சாதிக்காரர்களின் அடியாட்களாக இருக்கின்றார்களா என்பதை கடந்த இரண்டு வருட சம்பவங்கள் தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன. இதன்றி தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே கட்சியும் இயக்கமும் நடத்துவதாக கச்சை கட்டிக்கொண்டும் மீசையை முறுக்கிக்கொண்டும் திரிகின்ற வாய்ப்பேச்சு வீரர்களின் 'கொள்கை'யும் அம்பலமாகின்றது. 'உலகத்தமிழ் தலைவரு'க்கு அம்பேத்கர் விருது, சமூகநீதி விருது, அந்த விருது இந்த விருது என்று விருதுகளை கொடுத்து வண்ணமய விழா நடத்தவே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கின்றதே இதனை புரியாதது போல் நடிக்கும் குறுக்குச்சால் ஓட்டும் வாய்ப்பேச்சு வெத்துவேட்டு புரட்சிக்காரர்களையும் இங்கே சாடாமல் இருக்க முடியாது. அவர்கள் எப்போதும் போல காடுகளுக்குள் இருந்து கொண்டு தங்கள் 'புரட்சி'யை நடத்திக்கொண்டே இருக்கின்றார்கள், அரிப்பை தீர்த்துக்கொள்ள அவ்வப்போது ப்ளாக்குகளில், மக்களோடு நிற்கும் இயக்கங்களை வசைபாடுவதையும் தங்கள் பிழைப்பாக நடத்திக்கொண்டே இருக்கின்றார்கள். இந்த வகையில் அவர்களும் 'உலகத்தமிழ் தலைவருக்கு' ஆதரவாகத்தான் இருக்கின்றார்களே தவிர அடிவாங்கி சாகும் தாழ்த்தப்பட்ட மக்களோடு இல்லை. வெகுஜனங்களின் மீதும் வெகுஜன இயக்கங்களின் மீ��ும் வளர்ந்து வரும் தாக்குதல், ராஜராஜசோழன் உள்ளூர கதிகலங்கி இருப்பதையே காட்டுகின்றது. இப்போது அவரது ஒரே கவலை அடித்த கொள்ளையை எப்படி காப்பாற்றுவது, குடும்பத்துக்குள் சச்சரவு இல்லாமல் கொள்ளை பணத்தை எப்படி பங்கு போடுவது என்பதுதான்.\nஎதிர்வினையாற்றிய தோழமை உள்ளங்களுக்கு நன்றி.பாற்கடல் சக்தி அவர்களுக்கு ராஜராஜசோழனை விட கருணாநிதி மோசம் என்கிறீர்களாராஜராஜனுக்கு 15 மனைவிகள்.ராஜராஜப் பெருந்தச்சன்,ராஜராஜப்பெருநாவிசன் என்பது போல பெரிய கோவிலில் பணியாற்றிய பலருக்கும் தன் பெயரிலேயே விருதுகள் கொடுத்தவன்.கண்ணில் காணும் நிலமெல்லாம் தனதே என்று ஆக்கிரமிக்கும் குணம் கொண்டவன் (இலங்கை வரைக்கும்) எனப் பல அம்சங்களில் கருணாநிதி ராசராசனோடு ஒத்துப் போகிறார்.அவரும் விரிம்பி தனக்கு ராஜராஜன் என்று அடைமொழி கொடுத்துக்கொள்கிறார்.எனவே அப்படிக் குறிப்பிட்டேன்.\nஅடுத்து நண்பர் மணிக்கு... உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்களுக்கு இருக்கும் அரசியல் ஞானமும் முன் யோசனையும் எங்களுக்கு இல்லாமல் போச்சே தலைவா..\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/agricultural-forum/ba4bbfb9fbcdb9f-ba8bbfbb0bcdbb5bbeb95b99bcdb95bb3bcd", "date_download": "2019-08-26T09:47:21Z", "digest": "sha1:IXM2OADDR3Z4KWTRAUHPO5BXFKTNII2W", "length": 12329, "nlines": 189, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திட்ட நிர்வாகங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை- கருத்து பகிர்வு / திட்ட நிர்வாகங்கள்\nஅரசாங்க திட்டங்களின் நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான ஆலோசனைகள் குறித்து இங்கு கலந்துரையாடலாம்.\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nஅரசு சலுகைகள் அளிப்பதை நிர்வகிக்கும் முறை by வேல்முருகன் No replies yet வேல்முருகன் December 22. 2018\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும�� தகவல்கள்\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை\nவிவசாயத் துறையில் நிகழும் துன்பங்களும் இன்பங்களும்\nபூச்சு மற்றும் நோய் மேலாண்மை\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nகால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள்\nஇடத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்கள்\nமாய்ந்து போகும் மானாவாரி விவசாயம்\nஅழிந்து வரும் கடல் வளம்\nகால்நடை பராமரிப்பு துறையின் சேவைகள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nசமுதாய நல செவிலியர் துறையின் அடிப்படை செயல் நடைமுறைகள்\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 22, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/03/why-do-u-murder-me.html", "date_download": "2019-08-26T09:43:51Z", "digest": "sha1:FNAYSYHQB23AWESNQ6LDGQLN5AY42MBU", "length": 18040, "nlines": 190, "source_domain": "www.malartharu.org", "title": "ஏன் என்னைக் கொல்கிறீர்கள்? - க.இராமசாமி", "raw_content": "\nஷானின் வாசிப்புலகம். ஷான் கனவுதேசம் என்கிற வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருவது நீங்கள் அறிந்ததே. அவரது பதிவு ஒன்று என்னைக் கவர்ந்ததால் பகிர்கிறேன்.\nஇந்த ஆளை என் புத்தக வேலை தொடர்பாக சென்றபோது அகநாழிகையில்தான் முதலில் சந்தித்தேன். தான் ஒரு வலைப்பதிவர் எனவும் என் பதிவுகளை அவர் படித்து வருவதாகவும் சொன்னார். இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகே இவரும் கவிதை எழுதுவார் என்பதும் இவரது புத்தகமும் அகநாழிகையில் என்னுடைய புத்தகத்துடன் வெளியாகிறது என்றும் தெரியும். வெளியீட்டு விழாவும் ஒன்றாகவே நடந்தது. அதன் பிறகு என் அலுவலகமும் இடம் மாறி அவர் அலுவலகம் இருந்த கட்டிடத்துக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில�� கரா என்று அழைக்கப்படும் இராமசாமி கண்ணன் ஏதோ ஒரு வகையில் என் எழுத்துப் பயணத்தில் பிணைந்திருக்கும் நண்பர். அவரது புத்தகத்தைப் படித்து என் கருத்தைப் பகிரவேண்டும் என்ற மனக்குறிப்பு நீண்ட நாட்களாக இருந்தாலும் அது இன்றுதான் சாத்தியமானது.\nகவிதைகளை தனியாகப் படிப்பதில் இருக்கும் அனுபவமும் அதைத் தொடர்ந்த பாதிப்பும் அவற்றை ஒரு தொகுப்பாகப் படிப்பதில் குறைகிறதோ என்ற ஒரு எண்ணம் எனக்கு உண்டு. கவிதைகள் அடர்த்தியானவை. படித்து முடித்தபின் உள்வாங்க நேரம் பிடிப்பவை. அந்த நேரத்தில் அடுத்த அடர்த்தியான கவிதைக்குள் நுழைவது அயர்ச்சியான விஷயம். சில நேரம் பிறகு படிப்போம் என்று மூடி வைத்து விடுவது உண்டு. இராமசாமியின் புத்தகத்தில் அந்தப் பளு இல்லை. ஒவ்வொரு கவிதையும் அடுத்த கவிதைக்கு இழுத்துச் செல்கின்றன. அப்புறம் படிக்கலாம் என்ற எண்ணம் தோன்றாத அளவிற்கு சுவாரசியமாகவும் இவை இருந்தன.\nசெம்மறி ஆடுகள் நிறைந்த தொடர் வண்டியிலிருந்து\nஉதிர்ந்த ஒரு தழையென மெல்ல நடக்கிறேன்\nகவிதைகள் பெரும்பாலும் தனிமை, துரோகம், சமூகம் சார்ந்து பேசுகின்றன. மனிதத்தின் அழுக்குகளைப் பேசுகின்றன. ஆனால் உள்வாங்கிய எழுத்து என்ற பெயரில் மன ஓட்டங்களை சிதறிய வார்த்தைகளாக்கி, முடிந்தால் புரிந்து கொள் என்று சவால் விடாமல் ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறிய கதையைப் போல் இருப்பது ஒருவேளை தொகுப்பின் சுவாரசியத்துக்கு காரணமாக இருக்கலாம். படிமம், குறியீடு போன்ற நவீனக் கவிதைக் கூறுகளையும் இவர் குறையின்றிப் பயன்படுத்தி இருக்கிறார் என்பதும் சிறப்பே.\nசில இடங்களில் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து இருக்கலாம். புத்தர் வீட்டில் வந்து தங்கும் கவிதை சற்றே நீண்டுவிட்டது போல் எனக்குப்பட்டது. கவிதைகளுக்குத் தலைப்பிடாததால் இது சூப்பர்யா என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் தேநீர் குடிக்க அழைத்துச் செல்லும் நண்பனை மின்வெட்டு இருளில் கழுத்தறுக்கும் கவிதை புத்தகத்தை மூடிய பிறகும் நினைவில் நிற்கிறது. இது தெரியாமல் இத்தனை நாள் உன் கூட டீ குடிக்க வந்துட்டு இருந்தேனே...\nஎன் கூடு திரும்பும் வேளையில்\nஎன்னைத் தடுத்து நிறுத்துகிறீர்கள் நீங்கள்\nஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டு தேடும்\nஅவசரம் தெரிகிறது உன் கண்களில் என்கிறீர்கள்\nகத்தியைத் தொட்ட���ப் பார்க்கிறது கைகள்\nஒருவேளை கத்தியை மறந்துவிட்டதால் இருக்கலாம். எங்களோடு கரா இப்போதெல்லாம் டீ குடிக்க வருவதில்லை. இதைப் படித்த பிறகு அவரைக் கூப்பிடவும் நாங்கள் தயாராக இல்லை. அந்த நேரத்தை இன்னொரு சிறந்த தொகுப்பை உருவாக்குவதில் செலவிடும்படி கிண்டி ஆர் ஆர் டவர்ஸ் IV இலக்கிய சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். ஜோக்ஸ் அபார்ட்... அட்டகாசமான கவிதை இது.\nசீக்கிரம் மின் புத்தகம் போடுங்கப்பா\nபுரிந்து கொள் என்று சவால் இல்லாமல் இருப்பது நன்று...\nகொடுத்த இணைப்பு = வதனப்புத்தகம்...\nஅருமையான நூல் விமர்சனப் பகிர்வு ரசித்தோம்..ஷான் அவர்களுக்கும், தங்களுக்கும் நன்றி\nஅருமையான தொகுப்பு ஒவ்வொரு கவிதையும் நன்று படித்த போது பசி மறந்தது.. மின்நூல் விரைவாக வெளிவர எனது வாழ்த்துக்கள் த.ம 2\nசிறப்பான நடையில் விமர்சித்து இருக்கிறீர்கள் தோழரே வாழ்த்துகளுடன்.\nநற்கவிஞர் க.இராமசமி அவர்களின் மின் புத்தகம் வெளிவர எனது விருப்பமும் வாழ்த்துகளும்.\nநல்ல படைப்பு அனைவரையும் சென்று சேரட்டும்.\nநல்ல பதிவு . பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா ,,,\nநல்ல தொகுப்பு. ஆசிரியருக்கும் மதிப்பீடு செய்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.\n - கவிஞர். க.இராமசாமியை ஷான் அவர்கள் மூலமாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.\n என்னுடைய பகிர்வுகளை வாட்சப்பில் பகிர்ந்து கொள்வதற்கு சிறப்பு நன்றி முடிந்தால் 9003880189 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மெசேஜ்களை பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய எண் தான் முடிந்தால் 9003880189 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மெசேஜ்களை பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய எண் தான்\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/sudan", "date_download": "2019-08-26T10:33:34Z", "digest": "sha1:JRNVNWETGWVZ2572ECLGG2RTVLGGEEGW", "length": 4061, "nlines": 48, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nவெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது\nமின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதீபாவளி சிறப்பு பேருந்துகள் - நாளை முன்பதிவு தொடக்கம்..\nஅதிபர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவாத் திடீர் அறிவிப்பு\nசூடானில் பெரும் அரசியல் குழப்பமாக புதிதாக பொறுப்பேற்ற ராணுவ தளபதியும் பதவி விலகியுள்ளார். ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிபராக இருந்த உமர் அல் பஷீரின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவ அமைச்சராக இருந்த அவாத...\nசூடான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது ராணுவம்\nசூடான் நாட்டில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியை அடுத்து 30 ஆண்டுக்காலமாக நீடித்த அரசு தூக்கியெறியப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட...\n25 ஆண்டுகளில் தனி நபரால் உருவான 100 ஏக்கர் வனம்..\nகூறைப்பட்டு நலிந்து வரும் தொழில் கூடங்கள்..\nஅமைதியா அடி வாங்கு.. ஆசை காட்டி அழைத்துச் சென்று பூசை..\nசாட்சி இனி சட்டைப் பையில்..\nபார்வையாளர்களை கவர்ந்த பூனைகள் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/190690", "date_download": "2019-08-26T09:10:24Z", "digest": "sha1:7LBVWJAEEPTMVGSQSF2LHE2E4CJAWDO3", "length": 21711, "nlines": 469, "source_domain": "www.theevakam.com", "title": "முகேனின் காதலி பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த வனிதா! அதிர்ச்சியில் அபிராமி..!! | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome கலையுலகம் முகேனின் காதலி பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த வனிதா\nமுகேனின் காதலி பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த வனிதா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nஅதில், அபிராமியிடம் முகேனின் காதலி பற்றி வனிதா கூறுகின்றார். முகேன் பின்னால் ஏன் ஓடுகின்றாய் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதேவேளை, முகென் உன்னிடம் துர்கா யார் என்பதை சொல்லி இருக்கானா என்று கூறியதை கேட்டு அபிராமி இல்லை, யார் அது என்று அதிர்ச்சியடைந்துள்ளார்.\nபிக் பாஸ் வீட்டுக்கு விருந்தினராக சென்ற அடுத்த நாளே மீண்டும் வனிதா அவரின் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார் போல இருக்கின்றது என்று பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.\nகடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது…\nவெறும் வயிற்றில் இந்த பானத்தை குடியுங்கள்.. பின் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்..\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\n நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nதளபதி விஜய் குறித்து பிரபாஸ் கூறிய மாஸ் பதில்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபுகழின் உச்சத்தில் இருந்த நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா \nஅந்தாதுன் ரீமேக்கிற்காக எடை குறைந்த ப��ரசாந்த்\nஅப்பா என்று கூறி கொண்டு சேரனுக்கு லொஸ்லியா செய்த துரோகம்..\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்…\nஈழத்து இளைஞன் தர்சனின் குத்தாட்டம்… வைரல் வீடியோ\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/190816", "date_download": "2019-08-26T10:19:57Z", "digest": "sha1:ZBFEOCUBEZ2VJKZ4TP7VIXVJ357VXRH4", "length": 22128, "nlines": 470, "source_domain": "www.theevakam.com", "title": "தாம்பத்யத்தில் தவிர்க்க வேண்டிய விடயங்கள்..!! | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome சிறப்பு இணைப்பு தாம்பத்��த்தில் தவிர்க்க வேண்டிய விடயங்கள்..\nதாம்பத்யத்தில் தவிர்க்க வேண்டிய விடயங்கள்..\nகணவன் மனைவிக்குள் நல்ல ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக அவர்களுக்குள் அன்னோன்யம் அதிகரித்து இருக்க வேண்டும். எத்தனையோ தம்பதிகள் சரி இல்லாததால் எவ்வளவோ பிரச்சனை வருகிறது. அதுமட்டுமா.. இதற்கெல்லாம் காரணம தான் என்ன.. இதற்கெல்லாம் காரணம தான் என்ன.. தாம்பத்யம் உறவு பற்றி பெரிதளவில் புரிதலே இல்லாதது என்று கூட சொல்லலாம்.\nஅதற்கு கணவர் செய்யும் சில தவறுகளும் உள்ளது.\nதாம்பத்தியம் என்பது வெறுமென உடல் ரீதியாக மட்டும் இணைதல் அல்ல. பேச்சாலும், உங்கள் அன்பாலும் இணைவது.\nதாம்பத்தியத்தில் ஈடுபட நீங்களாக அழைக்க எப்போதும் தவறக் கூடாது. கணவன், மனைவி யாராக இருப்பினும், தங்கள் துணை இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என எண்ணுவர். இது தான் தாம்பத்திய உறவில் சுவாரஸ்யத்தை கூட்டும்.\nதாம்பத்ய உறவு முடிந்த உடன் உங்கள் துணையுடன் பேச துவங்குங்கள். இதை தவிர்த்தல் மிகப்பெரிய தவறு. பெண்கள் இதை அதிகம் எதிர்பார்கின்றனர்.\nதாம்பத்யத்தில் ஆண்கள் செய்யம் அடுத்த கட்ட தவறு என்ன தெரியுமா.. தன் துணையுடன் தாம்பத்ய நேரத்தில் அசிங்கமாக பேசுவது..\nஇவை அனைத்தயும் தவிர்தல் மிகவும் நல்லது. அவ்வறு செய்து வந்தால், கணவன மனைவிக்குள் பாசம் அதிகரிக்க செய்யும்.\nஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியுமா \nஇன்றைய (14.08.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஉண்மையாகவே நடிகர் விஜயைப்போல இருக்கும் தமிழ் இளைஞர்..\nஇது தெரிந்த ஆண்களை கண்டிப்பாக பெண்கள் விடவே மாட்டாங்களாம்\nஇந்த விடயங்கள் ஆண்மையை பாதிக்குமா \nஆண்களால் பெண்களை திருப்திப்படுத்த முடியுமா\nபெண்களின் பெரும் கனவு என்ன தெரியுமா \nஆண்களுக்கு என்னென்ன பிரச்சினை இருக்கு தெரியுமா \nஉங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள எது சிறந்த நேரம்..\nஆண் தன்னை விட வயது மூத்த பெண்ணை ஏன் திருமணம் செய்யகூடாது..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கின்றீர்கள் \nஆயுள் முடிவு வரை பிரியங்களை சேர்த்து வைக்க…\nஆண்களை அதிகமாக தாக்கும் நோய் என்ன தெரியுமா \nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=latest&user=sutha", "date_download": "2019-08-26T10:23:34Z", "digest": "sha1:D253HFNACJWXTZVIAELANSTV2OWLJPYZ", "length": 4783, "nlines": 136, "source_domain": "tamilblogs.in", "title": "Latest « sutha", "raw_content": "\nசுருதி : வட இந்தியப் பயணம் (7)\nவட இந்தியப் பயணம், கே.எஸ்.சுதாகர் [Read More]\n’மஞ்சு’ காத்திருப்புகளின் கதை, கே.எஸ்.சுதாகர் [Read More]\nகட்டுபொல் – நாவல் விமர்சனம்\nகட்டுபொல், பிரமிளா, கே.எஸ்.சுதாகர் [Read More]\nயாரோ ஒளிந்திருக்கின்றார்கள் - சிறுகதை\nயாரோ ஒளிந்திருக்கின்றார்கள், கே.எஸ்.சுதாகர், ஞானம் சஞ்சிகைஞானம் சஞ்சிகை நடத்திய அமரர் செம்பியன்செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி - 2018 இல் இரண்டாம் பரிசு பெற்ற கதை.)... [Read More]\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவுஸ்திரேலியா எழுத்தாளருக்கு முதல் பரிசு.\nபோடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2018 [Read More]\nகொங்கை, அண்டனூர் சுரா, கே.எஸ்.சுதாகர் [Read More]\nசுருதி : வளர்த்தவர்கள் – சிறுகதை\nவளர்த்தவர்கள், கே.எஸ்.சுதாகர் [Read More]\nசுருதி : ’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்), கே.எஸ்.சுதாகர், shuruthy blog [Read More]\nசுருதி : மெல்பேர்ண் வெதர் (14)- குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர்,அவளின் விலை 300,000 டொலர்கள், கே.எஸ்.சுதாகர் [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-26T09:23:06Z", "digest": "sha1:EBC54DH7UTSMZESTOZBJTET43PVGMVHP", "length": 5530, "nlines": 32, "source_domain": "www.dinapathippu.com", "title": "டென்னிஸ் Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு / டென்னிஸ்\nபுனே ஓபன் டென்னிஸ் – அசத்தலாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் யார் தெரியுமா\nபுனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் அடுத்த சுற்றுக்கு இந்திய வீரர்கள் சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி ஆகிய இருவரும் தங்களது அசத்தலான ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். புனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் உடல் ரீதியான பிரச்சனை காரணமாக இந்த சீசனில் தடுமாறிய சாகேத் மைனேனி தனக்கு அளிக்கப்பட வைல்ட் கார்டு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியின் தொடக்க சுற்றில் போஸ்னியா வீரரான டொமிஸ்லாவ் பிரிகிசுடன் மோதினார் சாகேத் மைனேனி . […]\nவிம்பிள்டன் டென்னிஸ் முதல் நாள் தொடக்கச் சுற்றில் ஜோகோவிக், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nPosted in: டென்னிஸ், விளையாட்டு\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் நேற்று தொடங்கியது. தொடக்கச் சுற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிக் , கோல்ஸ்கிரெய்பரை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிக் 6-4, 6-4, 6-4 என செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா, மார்கரிடா கஸ்பர்யானை 6-4, 6-1 என வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று லண்டனில் தொடக்கம்\nPosted in: டென்னிஸ், விளையாட்டு Tags: wimbledon 2015, லண்டன், விம்பிள்டன் டென்னிஸ்\nவிம்பிள்டன் டென்னிஸ் 2015, ஜூன் 29 இன்று லண்டனில் கோலாகலமாக தொடங்கியது. குறிப்பாக ஆடவர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் பிலி்ப் கோல்ஸ்கிரைபர் மற்றும் செர்பியாவின் ஜோகோவிச் மோதுகிறார்கள். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், போஸ்னியாவின் டாமிர் ஸும்குரை எதிர்கொள்கிறார். மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவிலன் மகரிட்டா காஸ்பார்யனை எதிர்கொள்கிறார். ரஷ்யாவின் மரியா ஷரபோவா, பிரிட்டனின் ஜோஹன்னா கொன்டா��ை எதிர்கொள்கிறார்.\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108638", "date_download": "2019-08-26T10:00:59Z", "digest": "sha1:RZYCXIJBHXUNL53RYUNIVST6FAZB2AGL", "length": 8952, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு புதுவைக் கூடுகை", "raw_content": "\nஅன்புள்ள நண்பர்களே , வணக்கம் .\nஎழுத்தாளர் திரு. ஜெயமோகனின் நிகழ்காவியமான “வெண்முரசின் 14 வது கலந்துரையாடல் ” 26-04-2018வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசுகுறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன் புடன் அழைக்கிறோம்..\nஇந்த மாத கூடுகையின் தலைப்பு\n“வெண்முரசு 2 வது நூல் மழைப்பாடல்”\nபகுதி ஆறு : தூரத்துச் சூரியன்\nபகுதி ஏழு : நீள் நதி\n26 முதல் 38 வரை உள்ள பகுதிகளைக் குறித்து\nநண்பர் திரு. மயிலாடுதுறை பிரபு அவர்கள் உரையாடுகிறார் .\nநாள்:- வியாழக்கிழமை (26-04-2018) மாலை 6:00 மணி முதல்\n27, வெள்ளாழர் வீதி ,\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nபுதிய வாசகர் சந்திப்பு ஈரோடு\nபசவர், தமிழ் ஹிந்து – உளறல்களின் பெருக்கு\nஇன்றைய காந்திகளின் இடம் - ஒரு கேள்வி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் வி���ா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/congress-dmk-alliance", "date_download": "2019-08-26T10:25:29Z", "digest": "sha1:XKZNY626HJSCDUYKOXRAZA2JIHFWR4TG", "length": 9593, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "காங்கிரஸ்க்கு தி.மு.க. ‘ரெட் அலர்ட்’ | congress dmk alliance - | nakkheeran", "raw_content": "\nகாங்கிரஸ்க்கு தி.மு.க. ‘ரெட் அலர்ட்’\nகாங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருப்பவர் வீரபாண்டி. இவர் மாஜி தலைவர் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளர். இவருக்கும், தி.மு.க., வடசென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபுவுக்கும் ஏற்பட்ட முட்டல், மோதல் விவகாரங்கள் மத்திய சென்னையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.\nஇப்போதைய கள நிலவரப்படி மத்திய சென்னையில் தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் புறக்கணிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து திருநாவுக்கரசர் போட்டியிடும் திருச்சியில் பிரசார பணிகள் முடக்கப்படும் என தி.மு.க., ‘ரெட் அலர்ட்’ விடுத்து இருக்கிறதாம்.\nஇப்பிரச்னையை சமாளிக்க வீரபாண்டியை நீக்கிவிட்டு, இளங்கோவன் ஆசி பெற்ற மாஜி மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யத்தை மாவட்ட பொறுப்பாளராக நியமிப்பது குறித்து, தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஉதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி கூட்டம்..\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கண்டன ஆர்ப்பாட்டம். (படங்கள்)\nஉதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி கூட்டம்..\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/67099-doctors-strike-patients-suffer.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-26T10:35:17Z", "digest": "sha1:VHRVVECBYGFQENE6ORQ73DSKBAEA5N4W", "length": 9686, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் அவதி | Doctors strike: patients suffer", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\nமருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் அவதி\nகும்பகோணம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.\nபணி பாதுகாப்பு வழங்க வேண்டும், முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் இன்று காலை 7.30 மணி முதல் 10 மணி வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.\nமருத்துவர்கள் யாரும் இல்லாததால் புற நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.\nசுட சுட சு��ரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nவெளிநாட்டிற்கு தப்பிக்கும் இயக்குனர், கண்டுபிடித்த சிவகார்த்திகேயன் \nநம்பிக்கை வாக்கெடுப்பு: எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகும்பகோணம் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்\nகும்பகோணம் : பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வீடியோ\nகும்பகோணம்: கேப்டன் விஜயகாந்தின் 67-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nகும்பகோணம்: கிருஷ்ணர், ராதை வேடமிட்ட பள்ளிக் குழந்தைகளின் அழகிய நடனம்\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012256.html", "date_download": "2019-08-26T09:07:49Z", "digest": "sha1:4J54JTTCLC73GLNMFKAISOHDXPYNDSBA", "length": 5660, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நற்றி���ை-4 - ஔவை துரைசாமிப்பிள்ளை", "raw_content": "Home :: இலக்கியம் :: நற்றிணை-4 - ஔவை துரைசாமிப்பிள்ளை\nநற்றிணை-4 - ஔவை துரைசாமிப்பிள்ளை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆரதிகேசவப் பெருமாள் ஆலயம் பாஸன் நாடகங்கள் ஜென் வாழ்வியல் கலை: மௌனத்தின் ஓசை\nகம்பன் கண்ட அரசியல் ஆசை வார்த்தைகள் ஒரு மின்னல் ஒரு தென்றல்\nடான் குயிக்ஸாட் (இரண்டாம் பாகம்) மூச்சு ரகசியங்களும் பயிற்சிகளும் இலக்குகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/latest-cameras-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Electronics&utm_content=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:21:12Z", "digest": "sha1:6LKG66WFLPZC4TTP7GJABFERNZ63KMBL", "length": 24440, "nlines": 451, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள காமெராஸ்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest காமெராஸ் India விலை\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 26 Aug 2019 காமெராஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 1430 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு நிகான் டிஸ் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா ப��சக் 44,799 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான கேமரா கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட காமெராஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nநிகான் ஸ்௭ மிக்கோர... Rs. 263999\nகேனான் ஈரோஸ் ௮௦ட் �... Rs. 72999\nபியூஜிபில்ம் X டீ௨�... Rs. 75000\nசோனி ஆல்பா வைஸ் 6500 ட... Rs. 74990\nசோனி ஆல்பா வைஸ் ௭ம�... Rs. 158990\nபானாசோனிக் டமாகி ஜ... Rs. 86990\nநிகான் ட௫௬௦௦ வித் �... Rs. 50499\nசோனி ஆல்பா வைஸ் ௬௪�... Rs. 96999\n2 இன்ச்ஸ் & அண்டர்\nநிகான் ஸ்௭ மிக்கோர் 24 ௭௦ம்ம் லென்ஸ் டிஜிட்டல் சிலர் கேமரா\nகேனான் ஈரோஸ் ௮௦ட் டிஸ்க்லர் வித் 18 ௧௩௫ம்ம் ஐஸ் ஸ்ம் லென்ஸ்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24 MP\nபியூஜிபில்ம் X டீ௨௦ ஸ்க் முற்றோர் லேஸ் கேமரா வித் 16 ௫௦ம்ம் பி௩ 5 6 சாய்ஸ் B கிட் 50 ௨௩௦ம்ம் பி௪ 7\n- சுகிறீன் சைஸ் 3 cm\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.3 MP\nசோனி ஆல்பா வைஸ் 6500 டிஜிட்டல் சிலர் கேமரா போதிய ஒன்லி\n- சுகிறீன் சைஸ் 7.5 cm\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nசோனி ஆல்பா வைஸ் ௭ம்௩க் மைற்ரோர்ல்ஸ் டிகிட்ட சிலர் கேமரா வித் 28 70 ம்ம் ஜூம் லென்ஸ்\n- சுகிறீன் சைஸ் 3 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.27 MP\nபானாசோனிக் டமாகி ஜிஹ்௪ போதிய ஒன்லி டிஜிட்டல் சிலர் கேமரா\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 Megapixels\nநிகான் ட௫௬௦௦ வித் பேசிக் அசிஎஸ்ஸோரி கிட டிஸ்க்லர் கேமரா போதிய வித் டூயல் லென்ஸ் அபி P டிஸ் மிக்கோர் 18 55 ம்ம் F 3 5 ௬கி வர அண்ட் 70 300 4 6 ௩கி எட் 16 கிபி ஸ்ட் கார்டு பழசக்\n- சுகிறீன் சைஸ் 3.2 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nசோனி ஆல்பா வைஸ் ௬௪௦௦ம் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 18 ௧௩௫ம்ம் ஜூம் லென்ஸ் பழசக்\n- சுகிறீன் சைஸ் 3 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nநிகான் கூல் பிஸ் பி௧௦௦௦ குல்பிஸ் 16 மேப் ௧௨௫ஸ் 3000 ம்ம் ஆப்டிகல் ஜூம் டிஸ்க்லர் கேமரா காம்பெக்ட் டிஜிட்டல் பழசக்\n- சுகிறீன் சைஸ் 8.1 cm\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nநிகான் ட௮௧௦ போதிய ஒன்லி டிஸ்க்லர் கேமரா பழசக்\n- சுகிறீன் சைஸ் 3.2\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 36.3 MP\nநிகான் ட௫௬௦௦ வித் பேசிக் அசிஎஸ்ஸோரி கிட டிஸ்க்லர் கேமரா போதிய வித் சிங்கள் லென்ஸ் அபி P டிஸ் மிக்கோர் 18 55 ம்ம் F 3 5 ௬கி வர 16 கிபி ஸ்ட் கார்டு பழசக்\n- சுகிறீன் சைஸ் 3.2 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nநிகான் ட௩௫௦௦ வித் பேசிக் அசிஎஸ்ஸோரி கிட டிஸ்க்லர் கேமரா போதிய வித் டூயல் லென்ஸ் 18 55 ம்ம் f 3 5 6 G வர அண்ட் அபி P டிஸ் மிக்கோர் 70 300 4 ௩கி எட் பழசக்\n- சுகிறீன் சைஸ் 3 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nநிகான் ட௫௬௦௦ வித் பேசிக் அசிஎஸ்ஸோரி கிட டிஸ்க்லர் கேமரா போதிய வித் சிங்கள் லென்ஸ் அபி P டிஸ் மிக்கோர் 18 55 ம்ம் F 3 5 ௬கி வர 16 கிபி ஸ்ட் கார்டு பழசக்\n- சுகிறீன் சைஸ் 3.2 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nநிகான் ட௩௫௦௦ வித் பேசிக் அசிஎஸ்ஸோரி கிட டிஸ்க்லர் கேமரா அபி P டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் f 3 5 ௬கி வர பழசக்\n- சுகிறீன் சைஸ் 3 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nநிகான் ட௩௫௦௦ வித் பேசிக் அசிஎஸ்ஸோரி கிட டிஸ்க்லர் கேமரா போதிய வித் டூயல் லென்ஸ் 18 55 ம்ம் f 3 5 6 G வர அண்ட் அபி P டிஸ் மிக்கோர் 70 300 4 ௩கி எட் பழசக்\n- சுகிறீன் சைஸ் 3 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nநிகான் ட௮௫௦ டிஸ்க்லர் கேமரா 24 120 ம்ம் வர லென்ஸ் பழசக்\n- சுகிறீன் சைஸ் 3.2\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 45.7 MP\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௧ வித் M ஸுய்க்கோ டிஜிட்டல் 12 ௪௦ம்ம் பி௨ 8 ப்ரோ\n- சுகிறீன் சைஸ் 3 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.3 Megapixels\nநிகான் ட௩௫௦௦ 18 55 ம்ம் f 3 5 ௬கி வர மிக்கோர் 70 ௩௦௦ம்ம் 4 6 ௩கி எட் டிஸ்க்லர்\n- சுகிறீன் சைஸ் 3 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 Megapixels\nகேனான் ஈரோஸ் ௧௩௦௦ட் டிஸ்க்லர் கேமரா போதிய ஒன்லி\n- சுகிறீன் சைஸ் 3 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18 Megapixels\nகேனான் ஈரோஸ் மஃ௧௦௦ 15 ௪௫ம்ம் லென்ஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா\n- சுகிறீன் சைஸ் 2\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nநிகான் குல்பிஸ் பி௧௦௦௦ 24 ௩௦௦௦ம்ம் லென்ஸ் டிஜிட்டல் சிலர் கேமரா\n- சுகிறீன் சைஸ் 3.2 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nநிகான் ட௫ எஸ் போர்மட் டிஸ்க்லர் கேமரா போதிய ஒன்லி\n- சுகிறீன் சைஸ் 3.2 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.8 Megapixels\nபானாசோனிக் ௪க் G செரிஸ் டமாகி தஃ௭கஃவ் K மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 14 42 லென்ஸ் பழசக்\n- சுகிறீன் சைஸ் 3 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nநிகான் ட௩௫௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய வித் டூயல் லென்ஸ் 18 55 ம்ம் f 3 5 6 G வர அண்ட் அபி P டிஸ் மிக்கோர் 70 300 4 ௩கி எட் பழசக்\n- சுகிறீன் சைஸ் 3 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின��னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/whatsapp-appears-have-stopped-working-users-unable-send-some-messages", "date_download": "2019-08-26T09:28:05Z", "digest": "sha1:4ORSUKXSHKHKLCOFFFNDAZFWHI6W6DRN", "length": 21942, "nlines": 288, "source_domain": "www.toptamilnews.com", "title": "’அந்த வாட்ஸ் அப்புக்கே ஒரு பிரச்சினைன்னா நான் எங்கே போய்ண்ணா அழுவேன்?’... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n’அந்த வாட்ஸ் அப்புக்கே ஒரு பிரச்சினைன்னா நான் எங்கே போய்ண்ணா அழுவேன்\nஉற்றார், உறவினர், நண்பர்களுக்கு உடல்நலம் சரியில்லையென்றால் லஞ்சுக்கு அப்புறம் போன் போட்டு விசாரிச்சுக்கலாம் என்று நினைக்கிற இந்த ‘வாட்ஸ் அப்’புக்கு நேற்று கொஞ்ச நேரம் ஹெல்த் பிராப்ளம் என்றவுடன் பதறியடித்து ‘என்னாச்சு என்னாச்சு’ என்று இருப்பு கொள்ளாமல் தவித்தது. அந்தத் தவிப்பானது ‘எதாவது பிரச்சினைன்னா தெய்வத்துகிட்ட போய் நிப்பேன். அந்த தெய்வத்துக்கே பிரச்சினைன்னா நான் எங்கே போய்ண்ணா நிப்பேன்’என்பது போலவே இருந்தது.\nநேற்று இரவு சுமார் 7.30 மணி முதலே வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள், வீடியொக்கள் டவுன் லோடு ஆகவில்லை. ’டவுன்லோடில் பிரச்சினை உள்ளது. இன்னொரு முறை அனுப்பச் சொல்லுங்கள்’ என்று வாட்ஸ் அப் திரையில் காட்டியது. ஆனால் எத்தனை முறை அனுப்பியும் டவுன் லோடு ஆகவில்லை.இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று உலகின் பல பகுதிகளிலும் நேற்று வாட்ஸ் அப் இப்படி ஆகிவிட்டதால் உலகமெங்கிருந்தும் வாட்ஸ் அப்புக்கு என்னாச்சு என்ற குரல்கள் ட்விட்டரில் ஒலிக்க ஆரம்பித்தன.\nவாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சேவைகள் இப்போது ஃபேஸ்புக் சர்வரின் மூலமே இயக்கப்படுகின்றன. அந்த சர்வரில் சில மாற்றங்கள் செய்யப்படுவதால் இப்படி ஆகிறது என்று சிலர் பதிவிட்டார்கள்.ஆனால் நேற்றிரவு பத்து மணி அளவில் ஃபேஸ்புக் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பிரச்சினையை நாங்கள் அறிந்துள்ளோம். சிரமத்துக்கு வருந்துகிறோம், மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக உள்ளோம்’ என்று அறிவித்தது.\nஇன்று காலை 6 மணிக்கு இடப்பட்ட ஃபேஸ்புக்கின் ட்விட்டர் பதிவில், “பிரச்சினை கிட்டத்தட்ட முழுமையாக தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் 100% சேவையை தொடர்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறது. அதுபோலவே இன்று காலை வாட்ஸ் அப்பில் படங்கள் டவுன்லோடு ஆக ஆரம்பித்திருக்கின்றன. மனிதர்கள் பதட்டம் தணிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டார்கள்.\nPrev Articleஇளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் முன்னாள் காதலர் சரண்: பதற வைக்கும் சம்பவம்\nNext Articleஇன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க... நோய்களை விரட்டியடிக்கும் சூப்பர் மந்திரம்\nரக்க்ஷாபந்தன் வாழ்த்துகளுக்கு விதவிதமான ஸ்டிக்கர்கள் | களை கட்டும்…\n இதை செய்து உங்களது தகவல்களை பாதுகாப்பாக…\n40 கோடி பேரின் கைகளில் தவழும் வாட்ஸ் அப்\nவாட்ஸ் அப் உடல்நலத்துக்கு நல்லது- ஆய்வில் தகவல்\nவாட்ஸ் அப்பை ஹேக் செய்யும் பிசாசு... இல்ல இல்ல பிகாசு இதுதானா\nதொடரும் குற்றங்கள்: இளம்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இளைஞர் கைது\nபிக் பாஸ் 3யில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர் யார் தெரியுமா\nமுதன்முறையாக சென்னையில் தொடங்கியது மின்சார பேருந்து சேவை\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஎல்லைமீறிய கொழுந்தன், புகார் செய்த பெண்ணையே பழிதீர்த்த பஞ்சாயத்தார்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nவிநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா\nவிநாயகரை கேலி செய்த சந்திரன்... என்ன ஆச்சு தெரியுமா இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா\nமனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் ஆலயம்\nஅம்பேத்கர் சிலை உடைப்பு: 20 பேர் அதிரடி கைது\nரயில் சேவையில் மாற்றம்... இனி 5 நிமிஷத்துக்கு ஒரு மெட்ரோ ட்ரெய்ன்\nசூடு பிடிக்கும் ஆட்டம்: கவினை நாமினேட் செய்த உயிர் நண்பர்கள்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nசூடு பிடிக்கும் ஆட்டம்: கவினை நாமினேட் செய்த உயிர் நண்பர்கள்\n'என்ன உங்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாங்க': காதலியிடம் கவின் குமுறல்\nகாதலர் தயாரிக்க நயன்தாரா நடிக்க ஒரே கூத்தா இருக்கும் போல...\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nவேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு\nகல்விக்காக மட்டும் புது சேனல்... முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்...\nஅம்பேத்கர் சிலை உடைப்பு: 20 பேர் அதிரடி கைது\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மகள் பி.வி.சிந்து: குவியும் வாழ்த்து\nஆஷஸ் டெஸ்ட்: ஸ்டோக்ஸ் விடாமுயற்சியால்.. இங்கிலாந்து வெற்றி\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nஇன்னும் 5 நாள்தான் இருக்கு... அதுக்குள்ள உங்க பான் எண்ணை ஆதாருடன் இணையுங்க...\nஉச்ச நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை.....\nகாஷ்மீர் குறித்த உங்கள் கருத்து அடுத்த 15 நாட்களில் மாறும்..... கவர்னர் சத்யபால் மாலிக் தகவல்..\nதலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nபனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகணவரின் அன்பு தொல்லை தாங்கல; எனக்கு டைவர்ஸ் வேணும்: இளம்பெண்ணின் வியக்க வைக்கும் காரணம்\nUpல இருக்குறவன் down ஆவுறதும், downல இருக்குறவன் up ஆகுறதும் சகஜம்தானே\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து\nவைகோவின் எம்பி பதவிக்கு ஆபத்து: கொடுத்த பதவியை பறிக்குமா திமுக\nமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் கோயில்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/30324-", "date_download": "2019-08-26T10:55:46Z", "digest": "sha1:2S4KZRQTMDJ5K57DGWPHDTR6UX4XTAPG", "length": 6661, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "மும்பையில் 22 மாடி கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் பலி! | In Mumbai, the 22-storey building fire rescue helicopters!", "raw_content": "\nமும்பையில் 22 மாடி கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் பலி\nமும்பையில் 22 மாடி கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் பலி\nமும்பை: மும்பையில் 22 மாடி வணிக வளாக கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு தீயணைப்பு வீரர் பலியாகியுள்ளார். 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.\nமும்பை அந்தேரியில் 22 மாடி கொண்ட லோட்டஸ் பார்க் என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டடத்தில் ராகேஷ் ரோஷன், அஜய் தேவ்கான் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், இந்த கட்டடத்தின் 21வது மாடியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ��ாற்று பலமாக வீசியதால் 20வது மாடிக்கும் தீ பரவியது.\nஇது குறித்து தகவல் அறிந்ததும் 12 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கட்டத்தில் இருந்தவர்களையும் உடனடியாக அப்புறப்படுத்தினர். இந்நிலையில் கட்டத்தின் மேல் தளத்தில் 30 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால், தீயணைப்பு வீரர்களால் மேல் தளத்திற்கு செல்ல இயலவில்லை.\nஇதையடுத்து, கடற்படை ஹெலிகாப்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன. மேல் தளத்தில் சிக்கியுள்ளவர்ளை கயிறு மூலம் ஹெலிகாப்டர்கள் மீட்டன. இந்த தீ விபத்தில் சிக்கியிருந்த தீயணைப்பு வீரர்களும் மீட்கப்பட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் தீயணைப்பு ஒருவர் பலியாகி உள்ளதாகவும், 6 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து தீ எரிந்து வருவதால், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/13785-oumuamua-is-an-alien-ship?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-08-26T10:26:44Z", "digest": "sha1:QT444HGPIV55V7NTDVMHP65QQIMSJYL4", "length": 5528, "nlines": 21, "source_domain": "4tamilmedia.com", "title": "2017 ஆமாண்டு பூமிக்கு தூரத்தே கடந்த விண்பொருள் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமா? : வலுக்கும் ஆதாரங்கள்", "raw_content": "2017 ஆமாண்டு பூமிக்கு தூரத்தே கடந்த விண்பொருள் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமா\n2017 ஆமாண்டு ஆக்டோபர் 19 ஆம் திகதி பூமியில் இருந்து 33 000 000 கிலோ மீட்டர் தொலைவில் சூரியனை விட்டு விலகிச் செல்லும் வண்ணம் கடந்த ஒமுவாமுவா என்ற விண்கல் அதன் பயணப் பாதை மற்றும் வேறு சில அம்சங்கள் காரணமாக நிச்சயம் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமாகத் தான் இருக்கும் என ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் ஷுமேல் பெய்லி தலைமையிலான விஞ்ஞானிகள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.\nஆரம்பத்தில் இது விண்கல்லா, எரி நட்சத்திரமா அல்லது வேறு எதுவுமா என விஞ்ஞானிகள் குழம்பியிருந்த பட்சத்தில் அதில் இருந்து வந்த சில சிக்னல்கள் மற்றும் எந்தவொரு கி���கம் அல்லது நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையிலும் சிக்காது மிக நேர்த்தியாக அது கடந்து சென்ற விதம் என்பவை ஒமுவாமுவா நிச்சயம் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமாகத் தான் இருக்கும் என்ற சந்தேகத்துக்கு வலுச் சேர்த்துள்ளது.\nதற்போது 650 கோடி ரூபாய் செலவில் ரஷ்யத் தொழில் அதிபர் ஒருவர் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சி முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. இந்த ஒமுவாமுவா விண்பொருள் நிச்சயம் ஒரு ஏலியன் கப்பலாகவே இருந்தால் அது ஏன் பூமிக்கு அருகே வந்து சென்றது என்பதை விரைவில் அறிவது மிக அவசியம் எனவும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2017 இல் இந்த விண்பொருள் தென்பட்ட போது நாசா இது சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வந்த பொருள் தான் என உறுதிப் படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணமாக சூரிய குடும்பத்தில் உள்ள விண்கற்கள் அல்லது வால்வெள்ளிகளின் பதார்த்தங்களின் தன்மை இந்த ஒமுவாமுவாவில் தென்படாததும் கூறப்படுகின்றது.\nமேலும் இது வேகா என்ற விண்மீன் மண்டலத்தில் இருந்து வந்து இருக்குமேயானால், நம் சூரிய மண்டலம் வந்து சேர்ந்து அடைய இதற்கு 600,000 ஆண்டுகள் ஆகி இருக்கும். இதன் வேகத்தைப் பார்த்தால், நம் பால் வெளியில் பல இடங்களில் சுற்றி விட்டு, பின் நம் சூரிய மண்டலத்திற்குள் நுழைந்தது போல் தெரிகின்றது. பால் வெளியில் கோள் ஏதேனும் சிதைந்து அதிலிருந்து ஒமுவாமுவா வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2009/12/blog-post_09.html", "date_download": "2019-08-26T09:35:41Z", "digest": "sha1:UOHSZ4A7QKWHZGB672NAJ3ZUBLKGDQL4", "length": 14967, "nlines": 165, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: சேர தேசத்திலிருந்து வலைப்பூவின் வழியே வந்த பாராட்டு...", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nசேர தேசத்திலிருந்து வலைப்பூவின் வழியே வந்த பாராட்டு...\nசென்ற சனிக்கிழமையன்று எனது சில காதல் கடிதங்களும் காய்ந்த மல்லிகைகளும்\nஎன்ற கவிதையை பதிவிட்டிருந்தேன்.. வழக்கமாய் எனது கவிதையை ரசித்து பின்னூட்டமிடும் நண்பர்கள் கமலேஷ், ரிஷபன் மற்றும் கல்யாணி சுரேஷ் , சே. குமார் போன்றவர்களுடன் ஒரு மலையாள நண்பரின் பின்னூட்டமும் வந்திருந்தது KPS என்பவர் என்னு��ைய கவிதையை பற்றி அவரது வலை பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும்.. அதை கண்டு என் வலைப்பக்கம் வந்து பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.. அவரிடம் திரு.KPS அவர்களின் வலைப்பக்க விபரம் சேகரித்து என்னை பற்றி குறிப்பிட்டிருந்த அந்த பதிவை பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது...திரு.KPS தமிழ் கவிதைகளின் ரசிகர் என்பது புரிந்தது.\nமேலும் எனது கவிதையை அவரது குரலிலேயே பதிவு செய்து அவரது வாசகர்களுக்கு கேட்கும்படி செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. போன மாதம் தான் நான் பதிவெழுதவே ஆரம்பித்தேன்.. பல நண்பர்கள் எனது பதிவையும், கவிதைகளையும் ரசித்து பின்னூட்டமிடும்போது மிகவும் உற்சாகமாய் இருக்கும். எனது மனதில் தீரா ஆசையாய் இருக்கும் எழுத்து மற்றும் கவிதை தாகத்துக்கு வலைத்தளம் ஒரு களமாய் அமைந்தது.. முகம் தெரியா நண்பர்கள் வெளிப்படுத்தும் அன்பு மேலும் என்னை எழுத தூண்டும்... திரு.KPS போன்றவர்கள் வேற்று மொழியிலிருந்தாலும் தனக்கு பிடித்த பதிவை அவரது வலை பக்கத்தில் பதிந்ததோடு தன் குரலில் அதனை சக பதிவர்களுக்கு கொண்டு செல்லவும் முயன்றிருக்கிறார்.. ஒரு நண்பரின் பின்நூட்டத்திர்க்காக என் கவிதையை அப்படியே மலையாளத்தில் எழுதியும் காட்டியிருப்பது கவிதை மேலுள்ள அவரின் தீராத மோகத்தை வெளிப்படுத்துகிறது... என்னின் விட சிறப்பான நல்ல கவிதைகள் வலை பூவில் உண்டு அவைகளும் அவரால் மலையாள வலை உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் கவிதை வீச்சு பரவ வேண்டும் என்பதே என் ஆசை.\nதிரு KPS மற்றும் எனக்கு ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.நன்றி.\nதிரு KPS அவர்களின் பதிவு\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஎதற்கோவென / உரையாடல் கவிதைப் போட்டி\nஎன் கவிதைகளுக்கு வயது 20 அவளுக்கு\nஏன் இறந்தார் ராஜன் தாஸ் SAP / CEO \nசில காதல் கடிதங்களும் காய்ந்த மல்லிகைகளும் ...\nபின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங...\nஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு\nசேர தேசத்திலிருந்து வலைப்பூவின் வழியே வந்த பாராட்ட...\nஇரண்டு பதிவர்களும் எனக்கு கிடைத்த இலவசங்களும்....\nஅக நாழிகை புத்தக வெளியீட்டு விழாவிற்கு நேற்ற...\nஎனக்கான மரணம் உணரும் வரை\nவலையில் கிடைத்த சீனத்து தேவதை\nபலா பட்டறை : என்னை கவர்ந்த முக்கிய பதிவர்களின் முத...\nபலா பட்டற���: பே வாட்ச் கனவுகள்\nசின்ன சின்ன கவிதைகள் ..\nபலாபட்டறை : இயற்கையின் உறவுகள்.\nபலா பட்டறை :: நாலடி கவிதைகள்...\nமுறிந்த காதல் - ஒன்று..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=khalil&si=0", "date_download": "2019-08-26T10:11:27Z", "digest": "sha1:FQXT24526HV5D2DY3AIN7GYS6QQS6TGH", "length": 15156, "nlines": 305, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » khalil » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- khalil\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nபதிப்பகம் : வ��மன் பதிப்பகம் (Veman Pathippagam)\nகலீல் கிப்ரானின் ஆத்ம புரட்சி - Khalil Gibranin Aathma Puratchi\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nஎழுத்தாளர் : ஆ. மா. ஜெகதீசன்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nகலீல் கிப்ரானின் உருவக் கதைகள் வாழ்க்கை வரலாறு - Khalil Gibranin Uruva Kadhaigal Vaazhkkai Varalaru\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆ. மா. ஜெகதீசன்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nகலீல் கிப்ரானின் சிந்தனையும் புன்னகையும் - Khalil Gibranin Sindhanaiyum Punnagaiyum\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nஎழுத்தாளர் : ஆ. மா. ஜெகதீசன்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nஎழுத்தாளர் : ஆ. மா. ஜெகதீசன்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nகலீல் கிப்ரானின் நாடோடி தீர்கதரிசனம் - Khalil Gibranin Naadodi Dheergadharisanam\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nஎழுத்தாளர் : ஆ. மா. ஜெகதீசன்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nகலீல் கிப்ரானின் லெபனானின் மனிதன் - Khalil Gibranin Lebananin Manidhan\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nஎழுத்தாளர் : ஆ. மா. ஜெகதீசன்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழருவி மணியன், மதினிமார்கள் கதை, சிந்தனை கட்டுரை, மாசேதுங், புலிப்பாணி ஜால திரட்டு, muthal uthavi, Iniyan, ஜோதிட நுட்ப, துரத்தும், presidents, பார்த்திபன் கனவு, சு.வேணு கோபால், ராம வி, Prohibition, முதல் முகவரி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் -\nதமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - Tamil Ilakiyamum Peniyamum\nவெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் - Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam\nசர்க்கார் புகுந்த வீடு - Charkkar pukundtha veedu\nபொது அறிவு ஒரு வரிச் செய்திகள் தமிழ்நாடு - Podhu Arivu Oru Vari Seithigal Tamilnadu\nநிறைந்து வாழும் சித்தர்கள் -\nஇந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகளும் கடமைகளும் -\nவானம் வசப்படும் - Vaanam Vasapadum\nதங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12360", "date_download": "2019-08-26T10:02:45Z", "digest": "sha1:SSPD7PSBIQBKGXM3U56DLQOSXUR5SLMU", "length": 6299, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "இயற்கை மொழி தமிழ் » Buy tamil book இயற்கை மொழி தமிழ் online", "raw_content": "\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : அ. சவரிமுத்து\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஅண்ணன்மார் சுவாமி வீரவரலாற்றுக் கலை வேளிர் வரலாறு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இயற்கை மொழி தமிழ், அ. சவரிமுத்து அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அ. சவரிமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅமிழ்த மொழி மூல மொழி\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nவாழும் தமிழ் (சொல்லதிகார ஆராய்ச்சி)\nஅய்யனாரிதனார் அருளிய புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்\nதிருக்குறள் . இனிய எளிய உரை\nஇறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை\nதமிழ்ப் புதுக்கவிதைகளில் அறிவியல் - Tamil Puthukavithaigalil Ariviyal\nதமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள் - Tamil Ilakiyathil Kalvetiyal Koorugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுட்டிக் கதைகள் - Kutti Kathaigal\nதிருவாசகத்தில் உளவியல் - Thiruvasagathil Ulaviyal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D?updated-max=2017-06-18T12:33:00%2B05:30&max-results=20&start=19&by-date=false", "date_download": "2019-08-26T10:22:06Z", "digest": "sha1:OI6RSACREIMQVFYZFGYZEP4FBDJ72JCZ", "length": 176356, "nlines": 269, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அஸ்வத்தாமன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதுரியோதனனுக்கு அஸ்வத்தாமன் கூறிய அறிவுரை - கர்ண பர்வம் பகுதி – 88\nபதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான போர் தொடங்கியது; எதிரிகளை வீழ்த்திக் கர்ணனைத் துளைத்த அர்ஜுனன்; அர்ஜுனன் மீதி பொழிந்த மலர்மாரி; பாண்டவர்களிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு துரியோதனனை அறிவுறுத்திய அஸ்வத்தாமன்; இணங்க மறுத்த துரியோதனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் ஆகாயத்தில், தேவர்கள், நாகர்கள், அசுரர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பெரும் கூட்டங்களாக இருந்த கந்தர்வர்கள், ராட்சசர்கள், அப்சரஸ்கள், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள், அரச முனிகள் ஆகியோரும் அற்புத இறகுகளைக் கொண்ட பறவைகள்[1] ஆகியனவும் அற்புதமான வடிவை ஏற்றன.(1) மனிதர்கள் யாவரும், வானத்தில் அற்புதத்தன்மையுடன் நின்றிருந்த அவர்களையும், இசைக்கருவிகள், பாடல்கள், புகழ் துதிகள், சிரிப்பு, ஆடல்களையும், மற்றும் பல்வேறு வகைகளினான இன்பமான ஒலிகளை எதிரொலித்திருக்கும் வானத்தையும் கண்டனர்.(2)\nஅப்போது மகிழ்ச்சியால் நிறைந்த கௌரவ மற்றும் பாண்டவப் போர்வீரர்கள், இசைக் கருவிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்களாலும், சிங்க முழக்கங்களாலும் பூமியையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கும்படி போராரவாரம் செய்து தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(3) மனிதர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் நிறைந்ததும், கதாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள், குத்துவாள்கள் ஆகியவற்றின் பாய்ச்சலின் விளைவாகப் போராளிகளால் தாங்கிக் கொள்ள முடியாததும், வீரர்களால் நிறைந்ததும், உயிரற்ற உடல்களால் நிறைந்ததுமான போர்க்களமானது, குருதியால் சிவப்பாகி மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது.(4) உண்மையில், குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகியோருக்கிடையிலான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பானதாக இருந்தது. தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் கடுமையான, பயங்கரமான போர் தொடங்கிய பிறகு, சிறந்த கவசம் தரித்திருந்த அவ்விரு வீரர்களில் ஒவ்வொருவரும், திசைகளின் பத்து புள்ளிகளையும், தன்னை எதிர்த்த படையையும் நேரான, கூரிய கணைகளால் மறைத்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏவப்பட்ட கணைகளால் அங்கே உண்டான இருளின் காரணமாக, உமது போர்வீரர்களையோ, எதிரிகளையோ அதற்கு மேலும் வேறு எதையும் பார்க்க முடியவில்லை.(5,6)\n[1] கருடனும், அவனது சந்ததியினரும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஆகாயத்தில் பரவியிருக்கும் ஒளிக்கதிர்கள், சூரியனையோ, சந்திரனையோ நோக்கிக் குவிவதைப் போல, அச்சமடைந்த போர்வீரர்கள் அனைவரும் கர்ணன், அல்லது அர்ஜுனனின் பாதுகாப்பை நாடினார்கள். பிறகு அந்த வீரர்கள் இருவரும், கிழக்கில் இருந்து வரும் காற்றும், மேற்கில் இருந்து வரும் காற்றும் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதைப் போலத் தன் ஆயுதத்தால் மற்றவனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கச் செய்து,(7) மேங்களால் உண்டானதும், ஆகாயத்தை மறைத்திருந்ததுமான இருளை விலக்கி எழும் சூரியனையோ, சந்திரனையோ போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர். தன் துருப்புக்கு உற்சாகமூட்டிய அவர்கள் ஒவ்வொருவரும் {கர்ணனும், அர்ஜுனனும்}, “தப்பி ஓடாதீர்கள்” என்று சொன்னதால், களத்தைவிட்டு அகலாமல் இருந்த எதிரி மற்றும் உமது போர்வீரர்கள்,(8) வாசவனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் சுற்றி நிற்கும் தேவர்களையும், அசுரர்களையும் போல, அவ்விரு வலிமைமிக்கத் தேர்வீரர்களைச் சூழ்ந்து நின்றனர். அப்போது அந்த இரு படைகளும், மனிதர்களில் சிறந்த அவ்விருவரையும், பேரிகைகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒலிகளாலும், சிங்கமுழக்கங்களாலும் வரவேற்றதால்,(9) சுற்றித் திரண்டு முழங்கும் மேகங்களால் வரவேற்கப்படும் சூரியனையும், சந்திரனையும் போல அந்த மனிதர்களில் காளைகள் இருவரும் அழகாகத் தெரிந்தனர்[2]. முழுமையான வட்டமாக வளைக்கப்பட்ட வில்லைத் தரித்து, (சூரிய, அல்லது சந்திர) ஒளிவட்டத்துடன் கூடியவர்களாகத் தெரிந்த அவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் கதிர்களாக அமைந்த ஆயிரக்கணக்கான கணைகளை அந்தப் போரில் ஏவி,(10) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் எரிக்கும் வகையில், யுக முடிவில் எழும் தாங்கிக் கொள்ளப்பட முடியாத இரு சூரியர்களுக்கு ஒப்பானவர்களாகத் தெரிந்தார்கள்.\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், துரியோதனன்\nசல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன் - கர்ண பர்வம் பகுதி – 79\nபதிவின் சுருக்கம் : கர்ணனைக் கண்டு களத்தில் குருதிப்புனலை உண்டாக்கிய அர்ஜுனன்; கர்ணனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று கிருஷ்ணனனிடம் சொன்னது; அர்ஜுனனைக் கண்டு கர்ணனுக்குத் தகவல் தெரிவித்த சல்லியன் கர்ணனை அர்ஜுனனிடம் போரிட வற்புறுத்தியது; சல்லியனின் வார்த்தைகளில் ஆறுதல் அடைந்த கர்ணன், அர்ஜுனனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று சல்லியனுக்கு உறுதியளித்தது; சல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்; அர்ஜுனனுக்கு இணையான போர்வீரன் எவனும் இவ்வுலகில் இல்லை என்று சொன்ன கர்ணன்; அர்ஜுனனைக் கண்டதும் தன் இதயத்திற்குள் அச்சம் நுழைகிறது என்றும், பார்த்தனே வில்லாளிகள் அனைவரிலும் ம��தன்மையானவன் என்றும் சொன்னது; அர்ஜுனனைத் தடுக்கக் கௌரவர்களை ஏவிய கர்ணன்; அவர்கள் அனைவரையும் தாக்கிய அர்ஜுனன்; அஸ்வத்தாமனையும், கிருபரையும் தேரற்றவர்களாகச் செய்தது; பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில நடந்த கடும் மோதல்…\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் அர்ஜுனன், ஓ ஏகாதிபதி, (எதிரியின்) நால்வகைப் படைகளையும் கொன்று, அந்தப் பயங்கரப் போரில் கோபக்கார சூதன் மகனையும் {கர்ணனையும்} கண்டு,(1) சதை, ஊனீர் மற்றும் எலும்புகளுடன் கூடிய பழுப்பு நிறக் குருதி ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(2) மனிதத் தலைகளே அதன் பாறைகளும், கற்களுமாகின. யானைகளும், குதிரைகளும் அதன் கரைகளாக அமைந்தன. வீரப் போராளிகளின் எலும்புகளால் நிறைந்த அது, கருங்காக்கைகள் மற்றும் கழுகுகளின் அலறல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது. குடைகள் அதன் அன்னங்களாகின, அல்லது தெப்பங்களாகின. அந்த ஆறானது, தன் ஓடைகளில் மரங்களை இழுத்துச் செல்வதைப் போல வீரர்களைக் கொண்டு சென்றது.(3) (வீழ்ந்து கிடந்த) கழுத்தணிகள் அதன் தாமரைக்கூட்டங்களாகவும், தலைப்பாகைகள் அதன் சிறந்த நுரைகளாகவும் ஆகின. விற்களும், கணைகளும் அதன் மீன்களாகின; மனிதர்களால் நொறுக்கப்பட்ட கிரீடங்கள் அதன் பரப்பில் மிதந்து கொண்டிருந்தன[1].(4) கேடயங்களும், கவசங்களும் அதன் சுழல்களாகின, தேர்கள் அதன் படகுகளாகின. வெற்றியை விரும்பும் மனிதர்களால் எளிதாகக் கடக்கத்தக்கதாகவும், கோழைகளால் கடக்கப்பட முடியாததாகவும் அஃது இருந்தது.(5)\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சல்லியன்\nகர்ணன் ஏவிய பார்க்கவ ஆயுதம் - கர்ண பர்வம் பகுதி – 64\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனை நோக்கி விரைந்த அஸ்வத்தாமன்; கிருஷ்ணனின் வலக்கரத்தைத் துளைத்த அஸ்வத்தாமன்; களத்தில் பாய்ந்த குருதிப்புனல்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த அர்ஜுனன்; ஐந்திராயுதம் ஏவிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் சாரதியை வீழ்த்திய அர்ஜுனன்; தேரைச் செலுத்திக் கொண்டே போரிட்ட அஸ்வத்தாமன்; கடிவாளங்களை அறுத்த அர்ஜுனன்; தப்பி ஓடிய கௌரவப் படை; தடுத்து நிறுத்திய கர்ணன்; பார்க்கவ ஆயுதத்தை ஏவிய கர்ணன்; கர்ணனிடம் போரிட கிருஷ்ணனிடம் அனுமதி கேட்ட அர்ஜுனன்; யுதிஷ்டிரனைக் கண்ட பிறகு, கர்ணனோடு போரிடலாம் என்று அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைக் காணச் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதே வேளையில் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் தேர்ப்படை சூழ திடீரெனப் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான்.(1) சௌரியைத் {கிருஷ்ணனைத்} தன் துணைவனாகக் கொண்ட வீரப் பார்த்தன், பொங்கும் பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, இயல்பான தூண்டலுடன் விரைந்து வந்த அஸ்வத்தாமனை இயல்பான தூண்டலுடனே தடுத்து நின்றான்.(2) அப்போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் தேர்ப்படை சூழ திடீரெனப் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான்.(1) சௌரியைத் {கிருஷ்ணனைத்} தன் துணைவனாகக் கொண்ட வீரப் பார்த்தன், பொங்கும் பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, இயல்பான தூண்டலுடன் விரைந்து வந்த அஸ்வத்தாமனை இயல்பான தூண்டலுடனே தடுத்து நின்றான்.(2) அப்போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த துரோணர் மகன், அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தான்.(3) கணைகளால் மறைக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களையும் கண்ட (பாண்டவப் படையின்) பெருந்தேர்வீரர்களும், குருக்களும் மிகுந்த ஆச்சரியத்தை அடைந்தனர்.(4) அப்போது அர்ஜுனன் சிரித்துக் கொண்டே ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும் பிராமணனான அஸ்வத்தாமன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த துரோணர் மகன், அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தான்.(3) கணைகளால் மறைக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களையும் கண்ட (பாண்டவப் படையின்) பெருந்தேர்வீரர்களும், குருக்களும் மிகுந்த ஆச்சரியத்தை அடைந்தனர்.(4) அப்போது அர்ஜுனன் சிரித்துக் கொண்டே ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும் பிராமணனான அஸ்வத்தாமன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதத்தை அந்தப் போரில் கலங்கடித்தான்.(5)\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், துரியோதனன்\nமீண்டும் அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன் - கர்ண பர்வம் பகுதி – 59\nபதிவின் சுருக்கம் : தனியனான கர்ணனுக்கும், பாண்டவப் படையினருக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த போர்; திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனைத் தடுத்த சாத்யகி; திருஷ்டத்யும்னனை எதிர்த்து வந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனும், திருஷ்டத்யும்னனும் கடுமொழியில் பேசிக் கொண்டது; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தேரற்றவனாகச் செய்து, அவனைக் கொல்வதற்காக இழுத்துச் சென்ற அஸ்வத்தாமன்; அந்தக் காட்சியைக் காட்டி, அஸ்வத்தாமனிடம் இருந்து திருஷ்டத்யும்னனைக் காக்குமாற அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன்; அஸ்வத்தாமனைத் தாக்கிய அர்ஜுனன்; மீண்டும் தேரில் ஏறிய அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட சகாதேவன்; அர்ஜுனனால் தாக்கப்பட்டு மீண்டும் மயக்கமடைந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைக் களத்தைவிட்டுக் கொண்டு சென்ற அவனது சாரதி; மீண்டும் சம்சப்தகர்களை நோக்கிச் செல்ல விரும்பிய அர்ஜுனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில், யுதிஷ்டிரனின் தலைமையில் பார்த்தர்களும், சூதன் மகன் {கர்ணன்} தலைமையில் நாங்களும் இருந்தபோது, குருக்களும், சிருஞ்சயர்களும் அச்சமில்லாமல் ஒருவரோடொருவர் மீண்டும் மோதிக் கொண்டனர்.(1) அப்போது, கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில், யமனின் அரசாங்கத்தைப் பெருகச் செய்வதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதுமான ஒரு பயங்கரமான போர் தொடங்கியது.(2) துணிச்சல்மிக்கச் சம்சப்தகர்களில் சொற்பமானவர்களே கொல்லப்படாமல் எஞ்சிய போது, குருதிப்புனலை உண்டாக்கிய அந்த மூர்க்கமான போர் தொடங்கியதும்,(3) ஓ ஏகாதிபதி (திருதராஷ்டிரரே}, (பாண்டவத் தரப்பு) மன்னர்கள் அனைவருடன் கூடிய திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் ஆகியோர் அனைவரும் கர்ணனை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.(4) பெரும் அளவிலான நீர்த்தாரைகளை ஏற்கும் மலையைப் போல எவரின் துணையும் இல்லாத கர்ணன், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களும், வெற்றிக்காக ஏங்கியவர்களும், அந்தப் போரில் முன்னேறி வருபவர்களுமான அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் {தனியாக} எதிர்கொண்டான்.(5) கர்ணனோடு மோதிய அந்த வலிமைமிக்க வீரர்கள், மலையுடன் மோதி அனைத்துப் பக்கங்களிலும் சிதறும் நீர்த்திரள்களைப் போலச் சிதறி பிளந்தனர்.(6) எனினும், அவர்களுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடந்த அந்தப் போர் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், சாத்யகி, திருஷ்டத்யும்னன்\n - கர்ண பர்வம் பகுதி – 57\nபதிவின் சுருக்கம் : கௌரவர்களுக்கு உற்சாகமளித்த துரியோதனன்; திருஷ்டத்யும்னன் செய்த அநீதியை நினைவுகூர்ந்த அஸ்வத்தாமன் ஒரு சபத்தைச் செய்தது; போர்க்களத்தின் முதன்மையான போர்வீரர்களைக் காண வந்த தேவர்களும், அப்சரஸ்களும்; அப்சரஸ்கள் சிந்திய தெய்வீக நறுமணத்தை நுகர்ந்த வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு இறந்தது; மூர்க்கமடைந்த போர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துரியோதனன், ஓ பாரதர்களின் தலைவரே, கர்ணனிடம் சென்று, அவனிடமும், மத்ரர்களின் ஆட்சியாளனிடமும், அங்கே இருந்த பூமியின் தலைவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “எம்முயற்சியும் செய்யாமலேயே சொர்க்கத்தின் வாயில்கள் அகலத் திறந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பமானது {நமக்கு} வாய்த்திருக்கிறது. ஓ பாரதர்களின் தலைவரே, கர்ணனிடம் சென்று, அவனிடமும், மத்ரர்களின் ஆட்சியாளனிடமும், அங்கே இருந்த பூமியின் தலைவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “எம்முயற்சியும் செய்யாமலேயே சொர்க்கத்தின் வாயில்கள் அகலத் திறந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பமானது {நமக்கு} வாய்த்திருக்கிறது. ஓ கர்ணா, இத்தகு போரை அடைந்த க்ஷத்திரியர்கள் மகிழ்ச்சியையே அடைகிறார்கள்.(2) ஓ கர்ணா, இத்தகு போரை அடைந்த க்ஷத்திரியர்கள் மகிழ்ச்சியையே அடைகிறார்கள்.(2) ஓ ராதையின் மகனே {கர்ணா}, வலிமையிலும், ஆற்றலிலும் தங்களுக்கு நிகரான துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்களுடன் போரிடும் அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் பெரும் நன்மையையே அடைகிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் அவ்வாறே வாய்த்திருக்கிறது.(3) இந்தத் துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்கள் போரில் பாண்டவர்களைக் கொன்று அகன்ற பூமியை அடையட்டும், அல்லது எதிரியால் போரில் கொல்லப்பட்டு, வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அருள் உலகங்களை வெல்லட்டும்” என்றான் {துரியோதனன்}.(4) துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த க்ஷத்திரியக் காளைகள், உற்சாக நிறைவுடன் உரத்த முழக்கங்களைச் செய்து, தங்கள் இசைக்கருவிகளை இசைத்து, முழக்கினர்.(5)\nவகை அஸ்வத்தாமன், கர்ண பர்வம், துரியோதனன்\nஅஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன் - கர்ண பர்வம் பகுதி – 56\nபதிவின��� சுருக்கம் : அர்ஜுனன், பீமன் மற்றும் கர்ணன் ஆகியோர் ஏற்படுத்திய பேரழிவு; நகுலன் மற்றும் சகாதேவனோடு போரிட்ட துரியோதனன்; துரியோதனனைத் தடுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் வில்லை மீண்டும் மீண்டும் அறுத்த துரியோதனன்; துரியோதனனைத் தேரற்றவனாகச் செய்த திருஷ்டத்யும்னன்; துரியோதனைக் காத்த தண்டதாரன்; பாஞ்சாலத் தலைவர்களைக் கொன்ற கர்ணன்; கர்ணனோடு போரிட முன்னேறிய யுதிஷ்டிரன்; கர்ணனைத் தாக்கிய பாண்டவக்கூட்டம்; பீமனைக் கண்ட அச்சத்தால் உயிரைவிட்ட தேர்வீரர்கள்; சம்சப்தகர்களை வென்ற அர்ஜுனன்; கௌரவப் படையை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அர்ஜுனனைத் தடுத்த அஸ்வத்தாமன்; அர்ஜுனனை விஞ்சி நின்ற அஸ்வத்தாமன்; அர்ஜுனனைக் கண்டித்த கிருஷ்ணன்; அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்; காயம் காரணமாக வெகுதூரம் விலகிச் சென்று ஓய்வெடுத்த யுதிஷ்டிரன்\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதே வேளையில் வைகர்த்தனன் {கர்ணன்}, பாஞ்சாலர்களாலும், சேதிகளாலும், கைகேயர்களாலும் ஆதரிக்கப்பட்ட பீமசேனனைத் தடுத்துக் கணைகள் பலவற்றால் அவனை மறைத்தான்.(1) அந்தப் போரில் பீமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சேதிகள், காருஷர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கர்ணன் கொன்றான்.(2) அப்போது பீமசேனன், தேர்வீரர்களில் சிறந்தவனான கர்ணனைத் தவிர்த்துவிட்டு, உலர்ந்த புற்களை நோக்கிச் செல்லும் சுடர்மிக்க நெருப்பைப் போலக் கௌரவத் துருப்புகளை எதிர்த்துச் சென்றான்.(3) சூதன் மகனும் {கர்ணனும்} அந்தப் போரில் பாஞ்சாலர்கள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களில் ஆயிரக்கணக்கான வலிமைமிக்க வில்லாளிகளைக் கொல்லத் தொடங்கினான்.(4) உண்மையில், மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தன் {அர்ஜுனன்}, விருகோதரன் {பீமன்} மற்றும் கர்ணன் ஆகியோர் முறையே சம்சப்தகர்கள், கௌரவர்கள் மற்றும் பாஞ்சாலர்களைக் கொல்லத் தொடங்கினர்.(5) உமது தீய கொள்கையின் {ஆலோசனைகளின்} விளைவால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அந்த மூன்று பெரும் போர்வீரர்களின் சிறந்த கணைகளால் எரிக்கப்பட்டு, அந்தப் போரில் அழியத் தொடங்கினர்.(6)\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், துரியோதனன், பீமன்\n - கர்ண பர்வம் பகுதி – 55\nபதிவின் சுருக்கம் : நன்கு பாதுகாக்கப்பட்ட யுதிஷ்டிரனை உற்சாகமாக எதிர்த்துச் சென்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைத் தாக்கிய சாத்யகியும், திரௌபதியின் மகன்களும்; பதிலுக்கு அவர்களைத் தாக்கிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த சாத்யகி; சாத்யகியின் சாரதியைக் கொன்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனிடம் பேசிய யுதிஷ்டிரன் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றது; அஸ்வத்தாமனும் விலகிச் சென்றது; கௌரவப் படையை எதிர்த்துச் சென்ற யுதிஷ்டிரன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிநியின் பேரனாலும் {சாத்யகியாலும்} திரௌபதியின் வீர மகன்களாலும் பாதுகாக்கப்பட்ட யுதிஷ்டிரனைக் கண்டு, மன்னனை {யுதிஷ்டிரனை} உற்சாகமாக எதிர்த்துச் சென்று,(1) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கடுங்கணைகள் பலவற்றை இறைத்தபடியே, தன் தேரில் பல்வேறு வழிமுறைகளையும், தான் அடைந்த பெரும் திறனையும், தனது அதீத கரநளினத்தையும் வெளிக்காட்டினான்.(2) தெய்வீக ஆயுதங்களின் சக்தியால் ஈர்க்கப்பட்ட கணைகளைக் கொண்டு மொத்த ஆகாயத்தையே அவன் {அஸ்வத்தாமன்} நிறைத்தான்.(3) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்டதால் எதையும் காண முடியவில்லை. அஸ்வத்தாமனுக்கு முன்பு இருந்த பரந்த வெளியானது, கணைகளின் ஒரே பரப்பாக ஆனது.(4) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் இவ்வாறு மறைக்கப்பட்ட ஆகாயமானது, ஓ பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கத்தால் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட கூடாரம் ஒன்று அங்கே விரிக்கப்பட்டதைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(5) உண்மையில், ஓ பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கத்தால் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட கூடாரம் ஒன்று அங்கே விரிக்கப்பட்டதைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(5) உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பிரகாசமான கணைமாரியால் மறைக்கப்பட்ட ஆகாயத்தில், மேகங்களைப் போன்ற ஒரு நிழல் அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றியது.(6) இவ்வாறு கணைகளின் ஒரே பரப்பாக இருந்த வானத்தில் வானுலாவும் உயிரினமேதும் பறக்க முடியாததை அற்புதம் நிறைந்த காட்சியாக நாங்கள் கண்டோம்.(7)\nவகை அஸ்வத்தாமன், கர்ண பர்வம், சாத்யகி, யுதிஷ்டிரன்\nஅர்ஜுனன் ��ற்றும் சாத்யகியின் ஆற்றல் - கர்ண பர்வம் பகுதி – 30\nபதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும், சாத்யகிக்கும் இடையில் நேர்ந்த போர்; சாத்யகியால் அதிகம் பீடிக்கப்படும் கர்ணனைக் கண்டு சாத்யகியை எதிர்த்துச் சென்ற கௌரவர்கள்; கௌரவர்களை விரட்டிய சாத்யகி; அர்ஜுனனை எதிர்த்த துரியோதனன்; துரியோதனனைத் தேரற்றவனாகச் செய்த அர்ஜுனன் மரணக் கணையொன்றைத் துரியோதனன் மீது ஏவியது; அர்ஜுனனின் கணையை வெட்டிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனைத் திக்குமுக்காடச் செய்த அர்ஜுனன் அடுத்ததாகக் கர்ணனை எதிர்த்துச் சென்றது; சாத்யகியை விட்டுவிட்டு அர்ஜுனனோடு மோதிய கர்ணன்; சூரியன் மறைந்தது; பதினாறாம் நாள் முடிவு...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் வீழ்த்தக் கடினமானவர்களான உமது போர்வீரர்கள், கர்ணனை முன்னணியில் நிறுத்திக் கொண்டு, திரும்பிவந்து, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான ஒரு போரை (எதிரியுடன்) போரிட்டனர்.(1) யானைகள், மனிதர்கள், தேர்கள், குதிரைகள், சங்குகள் ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட பேராரவாரத்தால் தூண்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான யானைவீரர்கள், தேர்வீரர்கள், காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர், கோபத்தால் நிறைந்து, எதிரியை எதிர்த்துச் சென்று, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களின் வீச்சுக்களால் அவர்களைக் கொன்றனர்.(2) அந்தப் பயங்கரப் போரில் யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவையும், மனிதர்களும், கூரிய போர்க்கோடரிகள், வாள்கள், கோடரிகள், பல்வேறு வகைகளிலான கணைகள் மற்றும் தங்கள் விலங்குகள் ஆகியவற்றைக் கொண்டு துணிச்சல்மிக்கப் போர்வீரர்களால் கொல்லப்பட்டனர்.(3)\nவெண்பற்கள், அழகிய முகங்கள், அழகிய கண்கள், சிறந்த மூக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அழகிய கிரீடங்களாலும், காதுகுண்டலங்களாலும், அருளப்பட்டவையும், தாமரை, அல்லது சூரியன், அல்லது சந்திரன் ஆகியவற்றுக்கு ஒப்பானவையுமான மனிதத்தலைகள் விரவிக்கிடந்ததால் பூமியானது மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(4) ஆயிரக்கணக்கான யானைகளும், மனிதர்களும், குதிரைகளும், நூற்றுக்கணக்கான பரிகங்கள், குறுந்தடிகள் {உலக்கைகள்}, ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள் {தோமரங்கள்}, அங்குசங்கள், புசுண்டிகள் மற்றும் கதாயுதங்களால் கொல்லப்பட்ட���. {அவற்றால் சிந்தப்பட்ட} சிந்திய குருதி அந்தக் களத்தில் ஆற்றைப் போன்ற ஓர் ஓடையை உண்டாக்கியது.(5) அந்தத் தேர்வீரர்களும், மனிதர்களும், குதிரைகளும், யானைகளும் எதிரியால் கொல்லப்பட்டு, பயங்கரத் தன்மைகளுடனும், காயங்களின் பிளவுகளுடனும் கிடந்ததன் விளைவால், அண்ட அழிவின் போது மரணத்தின் மகனுடைய {யமனின்} ஆட்சிப்பகுதியைப் போல அந்தப் போர்க்களம் தெரிந்தது.(6)\n மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளும், தேவர்களின் பிள்ளைகளுக்கு ஒப்பாகத் தெரியும் குருக்களில் காளைகளான உமது மகன்கள் அனைவரும், அளவில்லா வலிமையைக் கொண்ட போர்வீரர்களைக் கொண்ட ஒரு படையைத் தங்கள் முன்னணியில் கொண்டு, சிநி குலத்துக் காளையான சாத்யகியை எதிர்த்துச் சென்றனர்.(7) அதன் பேரில் அந்தப் படையானது, மனிதர்களில் முதன்மையானோரும், குதிரைகளும், தேர்களும், யானைகளும் நிரம்பிய அந்தப் படையானது ஆழ்கடலின் உரத்த ஆரவாரத்தை உண்டாக்கி, அசுரர்களின் படைக்கோ, தேவர்களின் படைக்கோ ஒப்பானதாக அழகில் கடுமையாக ஒளிர்ந்தது.(8)\nஅப்போது தேவர்களின் தலைவனுக்கு ஒப்பான ஆற்றலையுடையவனும், இந்திரனின் தம்பியைப் போன்றவனுமான அந்தச் சூரியன் மகன் {கர்ணன்}, சூரியக் கதிர்களுக்கு ஒப்பான காந்தியையுடைய கணைகளால் அந்தச் சிநி குலத்தில் முதன்மையானவனை {சாத்யகியைத்} தாக்கினான்.(9) அந்தப் போரில், அந்தச் சிநி குலத்தின் காளையும் {சாத்யகியும்}, தன் தேர், குதிரைகள் மற்றும் சாரதியாலும், நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவையும், பல்வேறு வகைகளிலானவையுமான பயங்கரக் கணைகளாலும் அந்த மனிதர்களில் முதன்மையானவனை {கர்ணனை} மறைத்தான்.(10) பிறகு, தேர்வீரர்களில் காளையான அந்த வசுசேனன் {கர்ணன்}, அந்தச் சிநி குலத்தின் முதன்மையான வீரனின் {சாத்யகியின்} கணைகளால் ஆழமாகப் பீடிக்கப்படுவதைக் கண்டவர்களும், உமது படையைச் சார்ந்தவர்களுமான அதிரதர்கள் பலர், யானைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களின் துணையுடன் அவனை {கர்ணனை} வேகமாக அணுகினர்.(11) எனினும், பெருங்கடலைப் போன்று பரந்திருந்த அந்தப் படையானது, எதிரிகளும், பெரும் வேகம் கொண்டவர்களும், துருபதன் மகன்களின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவப் போர்வீரர்களால் தாக்கப்பட்டுக் களத்தில் இருந்து தப்பி ஓடியது. அந்த நேரத்தில், மனிதர்களுக்கும், தேர்கள���, குதிரைகள் மற்றும் யானைகளுக்கு ஒரு பேரழிவு நேர்ந்தது.(12)\nஅப்போது, மனிதர்களில் முதன்மையானவர்களான அந்த அர்ஜுனனும், கேசவனும் {கிருஷ்ணனும்}, தினப்படியான தங்கள் வேண்டுதல்களைச் சொல்லி, தலைவன் பவனை முறையாக வழிபட்டு, உமது துருப்புகளை எதிர்த்துத் தங்கள் எதிரிகளான அவர்களைக் கொல்லும் தீர்மானத்துடன் வேகமாக விரைந்தனர்.(13) அவர்களது எதிரிகள் (குருக்கள்), மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், காற்றில் அழகாக அசையும் கொடிகளைக் கொண்டதும், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதுமான அந்தத் தேரின் மீது உற்சாகமற்ற வகையில் தங்கள் கண்களைச் செலுத்தினர்.(14) அப்போது காண்டீவத்தை வளைத்த அர்ஜுனன், தன் தேரில் நர்த்தனம் புரிந்தபடியே, சிறு வெற்றிடத்தையும் விட்டுவிடாமல் ஆகாயத்தையும், முக்கிய மற்றும் துணைத்திசைகள் அனைத்தையும் கணைகளின் மாரியால் நிறைத்தான்.(15) மேகங்களை அழிக்கும் சூறாவளியைப் போல அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், ஆயுதங்கள், கொடிமரங்கள் மற்றும் சாதரிகளுடன் ஆயத்தம் செய்யப்பட்டவையும், தேவர்களின் வாகனங்களைப் போலத் தெரிந்தவையுமான தேர்கள் பலவற்றைத் தன் கணைகளால் அழித்தான்.(16) வெற்றிக் கொடிகள் மற்றும் ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகள் பலவற்றையும், அவற்றை வழிநடத்திய மனிதர்களையும், குதிரைகளுடன் கூடிய குதிரைவீரர்கள் பலரையும், காலாட்படைவீரர்களில் பலரையும் கூட அர்ஜுனன் தன் கணைகளால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(17)\nஅப்போது துரியதோனன், கோபத்துடன் இருந்தவனும், தடுக்கப்பட முடியாதவனும், உண்மையில் யமனுக்கு ஒப்பானவனுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அர்ஜுனனை} எதிர்த்து தனியனாகவே சென்று, அவனைத் {அர்ஜுனனைத்} தன் நேரான கணைகளால் தாக்கினான்.(18) தன் எதிராளியின் {துரியோதனன்} வில், சாரதி, குதிரைகள், கொடிமரம் ஆகியவற்றை ஏழு கணைகளால் வெட்டிய அர்ஜுனன், அடுத்ததாக ஒரு கணையால் அவனது குடையையும் அறுத்தான்.(19) அப்போது ஒரு வாய்ப்பை அடைந்த அவன் {அர்ஜுனன்}, தாக்கப்படும் மனிதனின் உயிரை எடுக்க வல்ல சிறந்த கணையொன்றைத் துரியோதனனின் மீது ஏவினான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அக்கணையை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(20) பிறகு துரோணர் மகனின் வில்லை வெட்டி, தன் கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் கொன்ற பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அடுத்ததாக, கிருபரின் உறுதிமிக்க வில்லையும் அறுத்தான்.(21) பிறகு ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} வில்லை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, அவனது {கிருதவர்மனின்} கொடிமரத்தையும், குதிரைகளையும் வீழ்த்தினான். அடுத்து துச்சாசனனின் வில்லை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் சென்றான்.(22)\nஇதனால் சாத்யகியை விட்டகன்ற கர்ணன், விரைவாக மூன்று கணைகளால் அர்ஜுனனையும், இருபதால் கிருஷ்ணனையும் துளைத்து, மீண்டும் மீண்டும் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(23) கோபத்தால் தூண்டப்பட்ட இந்திரனைப் போலவே அந்தப் போரில் தன் எதிரிகளைக் கொல்லும்போது, கர்ணனால் ஏவப்பட்ட கணைகள் பலவாக இருந்தாலும் அவன் {அர்ஜுனன்} களைப்பெதையும் உணரவில்லை.(24) அதேவேளையில், முன்னே வந்த சாத்யகி, தொண்ணூற்று ஒன்பது {99} கடுங்கணைகளால் கர்ணனைத் துளைத்து, மீண்டும் ஒரு நாறாலும் துளைத்தான்.(25) அப்போது பார்த்தர்களில் முதன்மையான வீரர்கள் அனைவரும் கர்ணனைப் பீடிக்கத் தொடங்கினர். யுதாமன்யு, சிகண்டி, திரௌபதியின் மகன்கள், பிரப்ரகர்கள்,(26) உத்தமௌஜஸ், யுயுத்சு, இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, திருஷ்டத்யும்னன், சேதிகள், காருஷர்கள், மத்ஸ்யர்கள் மற்றும் கைகேயர்களின் படைப்பிரிவினர்,(27) வலிமைமிக்கச் சேகிதானன், சிறந்த நோன்புகளைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன் ஆகிய இவர்கள் அனைவரும், தேர்கள், குதிரைகள், யானைகள், கடும் ஆற்றலைக் கொண்ட காலாட்படைவீரர்கள் ஆகியோரின் துணையுடன்,(28) அந்தப் போரில் கர்ணனை அனைத்துப் பக்கங்களில் சூழ்ந்து கொண்டு, அவனுக்கு அழிவையுண்டாக்கத் தீர்மானித்துக் கடுஞ்சொற்களால் அவனிடம் {கர்ணனிடம்} பேசி, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை அவன் மீது பொழிந்தனர்.(29)\nதன் கூரிய கணைகளால் அவ்வாயுதமாரியை அறுத்த கர்ணன், காற்றானது தன் வழியில் நிற்கும் மரங்களை முறித்துத் தள்ளுவதைப் போல, தன் ஆயுதங்களின் சக்தியால் தன் எதிராளிகளை அகற்றினான்.(30) கோபத்தால் நிறைந்த கர்ணன், தேர்வீரர்கள், பாகர்களுடன் கூடிய யானைகள், குதிரை வீரர்களுடன் கூடிய குதிரைகள் மற்றும் பெரும் கூட்டங்களான காலாட்படைவீரர்களைக் கொல்பவனாகக் காணப்பட்டான்.(31) கர்ணனின் ஆயுதங்களுடைய சக்தியால், அந்தப் பாண்டவர்களின் மொத்�� படையே கிடத்தட்ட கொல்லப்பட்டு, ஆயுதங்களை இழந்தவர்களாக, அங்கங்கள் கிழிந்து சிதைந்தவர்களாக, களத்தில் இருந்து ஓய்ந்து செல்பவர்களாக ஆக்கப்பட்டனர்.(32) அப்போது சிரித்துக் கொண்டிருந்த அர்ஜுனன், தன் ஆயுதங்களால் கர்ணனின் ஆயுதங்களைக் கலங்கடித்து, கணைகளின் அடர்த்தியான மழையால், ஆகாயம், பூமி மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான்.(33)\nஅர்ஜுனனின் கணைகள், கனமான தண்டங்களைப் போலவும், பரிகங்களைப் போலவும் பாய்ந்தன. அவற்றில் சில சதக்னிகளைப் போலப் பாய்ந்தன, சில சீற்றமிக்க இடியைப் போலப் பாய்ந்தன.(34) இவற்றால் கொல்லப்பட்டவையும், காலாட்படை, குதிரை, தேர்கள் மற்றும் யானைகளைக் கொண்டவையுமான அந்தக் கௌரவப்படையானது, அதன் கண்களை அடைத்துக் கொண்டு, உரத்தத் துன்ப ஒலங்களை வெளியிட்டபடி, உணர்வற்றவர்களாகத் திரிந்து கொண்டிருந்தனர்.(35) அந்தச் சந்தர்ப்பத்தில் கொல்லப்பட்ட குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகளும் பலவாகும். மீண்டும் கணைகளால் தாக்கப்பட்டு, ஆழமாகப் பீடிக்கப்பட்டு பலர் அச்சத்தால் தப்பி ஓடினர்.(36)\nவெற்றியடையும் விருப்பத்தால் உமது போர்வீரர்கள், இவ்வாறு போரிட்டுக் கொண்டிருந்தபோது, சூரியன் அஸ்த மலையை அடைந்து அதனுள் நுழைந்தான்.(37) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இருளாலும், குறிப்பாகப் புழுதியாலும், சாதகமாகவோ, பாதகமாகவோ எங்களால் எதையும் காண முடியவில்லை.(38) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இருளாலும், குறிப்பாகப் புழுதியாலும், சாதகமாகவோ, பாதகமாகவோ எங்களால் எதையும் காண முடியவில்லை.(38) ஓ பாரதரே, இரவுப்போருக்கு அஞ்சிய (கௌரவர்களில்) வலிமைமிக்க வில்லாளிகள் தங்கள் போராளிகள் அனைவருடன் களத்தை விட்டுச் சென்றனர்.(39) ஓ பாரதரே, இரவுப்போருக்கு அஞ்சிய (கௌரவர்களில்) வலிமைமிக்க வில்லாளிகள் தங்கள் போராளிகள் அனைவருடன் களத்தை விட்டுச் சென்றனர்.(39) ஓ மன்னா, அந்த நாளின் முடிவில் கௌரவர்கள் சென்றதும், வெற்றி அடைந்ததால் மகிழ்ந்த பார்த்தர்களும், தங்கள் முகாம்களுக்குச் சென்று,(40) தங்கள் இசைக்கருவிகளால் பல்வேறு வகைகளிலான ஒலிகளை உண்டாக்கித் தங்கள் எதிரிகளை ஏளனம் செய்து, அச்யுதனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் பாராட்டினர்.(41) அந்த வீரர்கள் இவ்வாறு படையை விலக்கிக் கொண்டதும், துருப்புகள் அனைத்தும், மன்னர்கள் அனைவரும் பாண்டவர்களை வாழ்த்தினார்கள்.(42) {படைகள்} விலகிய பிறகு, பாவமற்ற மனிதர்களான பாண்டவர்கள், பெருமகிழ்ச்சியடைந்து, தங்கள் பாசறைகளுக்குச் சென்று அங்கே இரவில் ஓய்ந்திருந்தனர்.(43) பெரும் எண்ணிக்கையிலான ராட்சசர்கள், பிசாசங்கள், ஊனுண்ணும் விலங்குகள் ஆகியன, ருத்திரனின் விளையாட்டுக்களத்திற்கு ஒப்பான அந்தப் பயங்கரப் போர்க்களத்திற்கு வந்தன” {என்றான் சஞ்சயன்}.(44)\nகர்ண பர்வம் பகுதி 30-ல் உள்ள சுலோகங்கள் : 44\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், சாத்யகி, துரியோதனன்\n - கர்ண பர்வம் பகுதி – 20\nபதிவின் சுருக்கம் : மலயத்வஜப் பாண்டியனின் பெருமையைக் கேட்ட திருதராஷ்டிரனும் அஃதை உரைத்த சஞ்சயனும்; தனக்கு இணையாக எவரையும் கருதாத பாண்டியன்; கர்ணனின் படையைக் கலங்கடித்தது; பாண்டியனின் ஆற்றலைக் கண்டு வியந்து, அவனைப் பாராட்டி, அவனைப் போருக்கு அழைத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் நாண்கயிற்றை அறுத்து, அவனது குதிரைகளையும், பாதுகாவலர்கள் இருவரையும் கொன்ற பாண்டியன் மலயத்வஜன்; பாண்டியன் மலயத்வஜனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று, அவனது தேரைச் சுக்கநூறாக நொறுக்கிய அஸ்வத்தாமன்; தன்னைத் தேடி வந்த யானையில் ஏறிக் கொண்ட மலயத்வஜப் பாண்டியன்; பாண்டியனின் கரங்களையும், சிரத்தையும் அறுத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை வழிபட்ட துரியோதனன்...\n சஞ்சயா, உலகம் பரந்த புகழைக் கொண்ட பாண்டியனின் பெயரை ஏற்கனவே நீ எனக்குச் சொன்னாய். ஆனால், போரில் அவனது சாதனைகள் உன்னால் உரைக்கப்படவே இல்லை.(1) அந்தப் பெரும் வீரனின் ஆற்றல், ஊக்கம், சக்தி, வலிமையின் அளவு மற்றும் செருக்கை இன்று எனக்கு விபரமாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஆயுத அறிவியலின் முழு அறிவைக் கொண்ட தலைவர்களான பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், அர்ஜுனன், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோர் உம்மால் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனினும், இந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவருக்கும் சக்தியில் மேம்பட்டவனாக, அந்தப் பாண்டியன் தன்னையே கருதினான் என்பதை அறிவீராக. உண்மையில் அவன், மன்னர்களில் எவரையும் தனக்கு நிகராகக் கருதியதே இல்லை.(3,4) கர்ணன் மற்றும் பீஷ்மரையும் அவன் தனக்கு இணையாக ஒருபோதும் ���ற்றதில்லை. வாசுதேவன் {கிருஷ்ணன்}, அல்லது அர்ஜுனனுக்கு எவ்விதத்திலும் குறைந்தவனாகத் தன் இதயத்தால் ஒருபோதும் அவன் ஏற்றதுமில்லை.(5) மன்னர்களில் முதன்மையானவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாண்டியன் இவ்வாறே இருந்தான். அந்தகனைப் போலச் சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டியன், அந்நேரத்தில் கர்ணனின் படையைக் கொன்று கொண்டிருந்தான்.(6)\nதேர்கள், குதிரைகள் ஆகியவற்றால் பெருகியிருந்ததும், காலாட்படைவீரர்களில் முதன்மையானோர் நிறைந்ததுமான அந்தப் படையானது, பாண்டியனால் தாக்கப்பட்டு, குயவனின் சக்கரத்தைப் போலச் சுழலத் தொடங்கியது.(7) மேகக்கூட்டங்களின் திரளை விலக்கும் காற்றைப் போல அந்தப் பாண்டியன், தன்னால் நன்கு ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு, குதிரைகளையும், சாரதிகளையும், கொடிமரங்களையும், தேர்களையும் அழித்து, அதன் ஆயுதங்களையும், குதிரைகளையும் விழச் செய்து, அந்தப் படையைக் கலைக்கத் தொடங்கினான்.(8) மலைகளைப் பிளப்பவன் {இந்திரன்} தன் வஜ்ரத்தால் மலைகளைத் தாக்கி வீழ்த்துவதைப் போலவே பாண்டியனும், கொடிமரங்கள், கொடிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை வெட்டி, அவற்றைத் தரித்திருந்த யானைகளை அதன் சாரதிகளோடும், அவ்விலங்கைப் பாதுகாத்த காலாட்படை வீரர்களோடும் வீழ்த்தினான்.(9) மேலும் அவன், குதிரைகளையும், ஈட்டிகள், வேல்கள் மற்றும் அம்பறாத்தூணிகளுடன் கூடிய குதிரைவீரர்களையும் வெட்டி வீழ்த்தினான். பெரும் துணிவைக் கொண்டவர்களும், போரில் தளராதவர்களும், பிடிவாதம் கொண்டவர்களுமான புளிந்தர்கள், கஸர்கள், பாஹ்லீகர்கள், நிஷாதர்கள், அந்தகர்கள், தங்கணர்கள், தெற்கத்தியர்கள், போஜர்கள் ஆகியோர் அனைவரையும் தன் கணைகளால் சிதைத்த பாண்டியன், அவர்களது ஆயுதங்களையும், கவசங்களையும் இழக்கச் செய்து, அவர்களது உயிரையும் இழக்கச் செய்தான்.(10,11) போரில் நான்கு வகைச் சக்திகளையும் கொண்ட அந்தப் படையைத் தன் கணைகளால் அழித்துக் கொண்டிருந்த பாண்டியனைக் கண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அச்சமற்ற போர்வீரனை நோக்கி அச்சமில்லாமல் சென்றான்.(12)\nஅப்போது புன்னகையுடன் கூடியவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தேரில் நர்த்தனமாடிக்கொண்டிருப்பவனைப் போலத் தெரிந்த அந்தப் போர்வீரனிடம் {பாண்டியனிடம்} அச்சம��்ற வகையில் இனிமையாகப் பேசியழைத்து அவனிடம்,(13) “ஓ மன்னா {பாண்டிய மன்னா}, ஓ மன்னா {பாண்டிய மன்னா}, ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே, உன் பிறவி உன்னதமானதாகவும், கல்வி பெரியதாகவும் இருக்கிறது. கொண்டாடப்படும் வலிமையையும், ஆற்றலையும் கொண்ட நீ இந்திரனுக்கே ஒப்பானவனாக இருக்கிறாய்.(14) பருத்த உன்னிரு கரங்களில் உன்னால் பிடிக்கப்பட்டிருப்பதும், உன் பிடியில் இணைக்கப்பட்ட பெரிய நாண்கயிற்றைக் கொண்டதுமான அந்த வில்லை வளைத்து, வேகமான கணைகளாலான அடர்த்தியான மழையை உன் எதிரிகள் மீது பொழியும்போது, மேகக்கூட்டங்களின் திரளைப் போல நீ அழகாகத் தெரிகிறாய். போரில் என்னைத் தவிர உனக்கு நிகரான வேறு எவரையும் நான் காணவில்லை.(15,16) பயங்கர வலிமையைக் கொண்ட அச்சமற்ற சிங்கமானது, காட்டில் மான் கூட்டங்களை நொறுக்குவதைப் போல, எண்ணற்ற தேர்களையும், யானைகளையும், காலாட்படை வீரர்களையும், குதிரைகளையும் தனியனாகவே நீ நொறுக்குகிறாய்.(17) ஆகாயத்தையும், பூமியையும் உன் தேர்ச்சக்கரங்களின் உரத்த சடசடப்பொலியால் எதிரொலிக்கச் செய்யும் நீ, உரத்த முழக்கங்களைச் செய்து பயிரை அழிக்கும் கூதிர்கால மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிகிறாய்.(18) உன் அம்பறாத்தூணியை வெளியே எடுத்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான உன் கூரிய கணைகளை ஏவி, முக்கண் தேவனுடன் போரிடும் (அசுரன்) அந்தகனைப் போல என்னோடு மட்டுமே நீ போரிடுவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(19)\nஇப்படிச் சொல்லப்பட்ட பாண்டியன், “அப்படியே ஆகட்டும்” என்றான். “தாக்குவாயாக” என்று அவனிடம் சொன்ன துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஆவேசத்துடன் அவனைத் தாக்கினான். பதிலுக்கு மலயத்வஜன் {மலையத்வஜன்}[1], முள்பதித்த ஒரு கணையால் {கர்ணியால்} துரோணர் மகனைத் துளைத்தான்.(20) அப்போது ஆசான்களில் சிறந்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே, முக்கிய அங்கங்களை ஊடுருவவல்லவையும், நெருப்பின் தழல்களுக்கு ஒப்பானவையுமான சில கடுங்கணைகளால் அந்தப் பாண்டியனைத் தாக்கினான்.(21) பிறகு அஸ்வத்தாமன், கூர்முனை கொண்டவையும், முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லவையுமான பிற பெரிய கணைகள் சிலவற்றை, வேறுபட்ட பத்து வகை நகர்வுகளுடன்[2] செல்லுமாறு தன் எதிரியின் மீது மீண்டும் ஏவினான்.(22) எனினும் பாண்டியன், தன் எதிரியின் அந்தக் கணைகள் அனை���்தையும் ஒன்பது கணைகளால் வெட்டினான். மேலும் நான்கு கணைகளால் தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் அவன் பீடித்ததால், அவை விரைவாக இறந்தன.(23) பிறகு, தன் கூரிய கணைகளால் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளை வெட்டிய பாண்டியன், சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதும், நீட்டி வளைக்கப்பட்டதுமான அஸ்வத்தாமனுடைய வில்லின் நாண் கயிற்றையும் அறுத்தான்.(24)\n[1] மதுரை மீனாட்சியம்மனின் தந்தையின் பெயரும் மலயத்வஜப் பாண்டியனே. துரோண பர்வம் பகுதி 23ல் சாரங்கத்வஜன் என்ற பாண்டிய மன்னன் இதே போன்ற பெரும் வல்லமை கொண்டவனாகக் குறிப்பிடப்படுகிறான். சாரங்கத்வஜனின் தந்தை கிருஷ்ணனால் கொல்லப்பட்டதாகவும், அந்தச் சாரங்கத்வஜனுக்குச் சாகரத்வஜன் என்ற பெயரும் உண்டு என்பதாகவும் அப்பகுதியில் குறிப்புகள் இருக்கின்றன. அந்தச் சாரங்கத்வஜனும், இந்த மலயத்வஜனும் ஒருவரா என்பது தெரியவில்லை. ஒன்றாகவே இருக்க வேண்டும்.\n[2] “மேல்நோக்கு, கீழ்நோக்கு, நேர், எதிர் போன்ற பத்து வகை நகர்வுகள். வெவ்வேறு அங்கங்களைத் துளைக்க, வெவ்வேறு வகையான நகர்வுகளில் கணைகளைச் செலுத்த வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். “பத்து வகைப் பாணகதிகளானவை – உன்முகி, அபிமுகி, திரியக, மந்தா, கோமூத்திரிகா, தருவா, ஸ்கலிதா, யமகா, கராந்தா, கருஷ்டா என்பனாவகும். பத்தாவது கதியானது அதிகருஷ்டா என்றும் அழைக்கப்படுகிறது. அது தலையுடன் கூடத் தூரத்தில் போய் விழக்கூடியது” என்று வேறொரு பதிப்பில் குறிப்பிருக்கிறது.\nஅப்போது, எதிரிகளைக் கொல்பவனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, நாண்பூட்டாத தன் வில்லில் நாணைப்பூட்டிய அதே வேளையில், தன் தேரில் வேறு சிறந்த குதிரைகளைத் தன் ஆட்கள் பூட்டிவிட்டார்களா என்பதையும் பார்த்துக் கொண்டு,(25) (தன் எதிரியின் மீது) ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். இதனால், தன் கணைகளைக் கொண்டு அந்த மறுபிறப்பாளன் {பிராமணன்}, மொத்த ஆகாயத்தையும் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தான்.(26) கணை ஏவுவதில் ஈடுபட்டுள்ள உயர்ஆன்ம துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அந்தக் கணைகள் உண்மையில் வற்றாதவை என்பதை அறிந்திருந்தாலும், மனிதர்களில் காளையான அந்தப் பாண்டியன் அவை அனைத்தையும் துண்டுகளாக வெட்டினான்.(27) அந்த அஸ்வத்தாமனின் எதிராளி, அவனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்ட கணைகள் அனைத்தைய���ம் கவனமாக வெட்டி, அம்மோதலில் பின்னவனின் {அஸ்வத்தாமனின்} தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்கள் இருவரைத் தன் கூரிய கணைகளால் கொன்றான்.(28)\nதன் எதிரியால் வெளிக்காட்டப்படும் கரநளினத்தைக் கண்ட துரோணர் மகன், தன் வில்லை வட்டமாக வளைத்து, மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்திரளைப் போலத் தன் கணைகளை ஏவத் தொடங்கினான்.(29) ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, ஒரு நாளின் எட்டுப் பாகத்தில் ஒன்றின் அளவிலான கால இடைவெளிக்குள் {ஏழரை நாழிகை = 2 முகூர்த்தம் = 1 சாமம் = 3 மணிநேர காலத்திற்குள்}[3], அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஒவ்வொன்றிலும் எட்டு இளங்காளைகள் பூட்டப்பட்டு இழுக்கப்படும் எட்டு வண்டிகளால் சுமக்கப்படும் அளவிற்குக் கணைகள் பலவற்றை ஏவினான்.(30) அந்நேரத்தில் சினத்தில் நிறைந்த அந்தகனைப் போலவோ, அந்தகனுக்கே அந்தகனைப் போலவோ தெரிந்த அஸ்வத்தாமனைக் கண்ட மனிதர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்தனர்.(31) மலைகளுடனும், மரங்களுடனும் கூடிய பூமியைக் கோடையின் முடிவில் மழைத்தாரைகளால் நனைக்கும் மேகத் திரளைப் போல, அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிப்படையின் மீது தன் கணைமாரியைப் பொழிந்தான்.(32)\n[3] 1 நாள் = 60 நாழிகை; ஒரு நாளின் எட்டில் ஒரு பாகம் = 7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம். 1 நாழிகை = 24 நிமிடங்கள்; 7 1/2 நாழிகை = 180 நிமிடங்கள் = 3 மணி நேரம். அதாவது ஒரு சாமப் பொழுதிற்குள். பார்க்க: https://ta.wikipedia.org/wiki/நாழிகை. வேறொரு பதிப்பில் இவ்வரி, \"ஐயா, எட்டு எட்டுக் காளைகள் கட்டின எட்டு வண்டிகள் சுமந்துவந்த அவ்வளவு ஆயுதங்களையும் த்ரோணபுத்திரர் மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பிரயோகித்துவிட்டார்\" என்றிருக்கிறது. கங்குலிக்கும் இதற்கும் எண்ணிக்கையில் இரண்டு மடங்கு அளவுக்கு நாழிகையில் வேறுபாடு உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே உள்ளது.\nஅஸ்வத்தாம மேகத்தால் ஏவப்பட்ட அந்தத் தாங்கிக்கொள்ளமுடியாத கணைமாரியை வாயவ்ய ஆயுதத்தால் கலங்கடித்த அந்தப் பாண்டிய காற்று, மகிழ்ச்சியால் நிறைந்து உரத்த முழக்கங்களைச் செய்தது.(33) அப்போது துரோணர் மகன், முழங்கிக் கொண்டிருந்த பாண்டியனுடையதும், மலய மலை பொறிக்கப்பட்டதும், சந்தனக் குழம்பாலும், பிற நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்டதுமான கொடிமரத்தை அறுத்து, பின்னவனின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(34) பிறகு ���ற்றைக்கணையால் தன் எதிரியின் சாரதியைக் கொன்ற அஸ்வத்தாமன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட அந்தப் போர்வீரனின் {மலயத்வஜனின்} வில்லைப் பிறைவடிவக் கணையொன்றால் வெட்டி, தன் எதிரியின் தேரையும் நுண்ணியத் துண்டுகளாகப் பொடியாக்கினான்.(35) தன் ஆயுதங்களால் எதிரியின் ஆயுதங்களைத் தடுத்து, அவனது ஆயுதங்கள் அனைத்தையும் வெட்டிய துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரிக்குத் தீங்கால் மகுடம் சூட்ட ஒரு வாய்ப்பை அடைந்தாலும் கூட, மேலும் சிறிது நேரம் அவனோடு போரிடும் விருப்பத்தால் அவனைக் கொல்லாதிருந்தான்.(36)\nஅதே வேளையில் கர்ணன், பாண்டவர்களின் பெரிய யானைப் படையை எதிர்த்து விரைந்து, அதை முறியடித்து அழிக்கத் தொடங்கினான்.(37) தேர்வீரர்களை அவர்களது தேர்களை இழக்கச் செய்த அவன் {கர்ணன்}, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, நேரான எண்ணற்ற கணைகளால், யானைகளையும், குதிரைகளையும், மனிதப் போர்வீரர்களையும் தாக்கினான்.(38) வலிமைமிக்க வில்லாளியான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைக் கொல்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான பாண்டியனைத் தேரற்றவனாகச் செய்திருந்தாலும், போரிடும் விருப்பத்தில் அவனைக் கொல்லாதிருந்தான்.(39) அந்த நேரத்தில், பெரும் தந்தங்களுடன் கூடியதும், போர் உபகரணங்கள் அனைத்தையும் கொண்டு ஆயத்தம் செய்யப்பட்டதும், வேகமாக ஓடுவதும், பெரும் வலிமையைக் கொண்டதும், அஸ்வத்தாமனின் கணைகளால் தாக்கப்பட்டதும், சாரதியற்றதுமான ஒரு பெரும் யானை, மற்றொரு பகை யானையை எதிர்த்து முழங்கிக் கொண்டே பாண்டியன் இருந்த திசையை நோக்கிப் பெரும் வேகத்துடன் சென்றது.(40) பிளவுபட்ட மலைச்சிகரம் ஒன்றைப் போலத் தெரிந்த அந்த யானைகளின் இளவரசனைக் கண்டவனும், யானையின் கழுத்தில் இருந்து போரிடும் முறையை நன்கறிந்தவனுமான அந்தப் பாண்டியன், மலைச்சிகரத்தின் உச்சியில் உரத்த முழக்கத்துடன் துள்ளிக் குதிக்கும் ஒரு சிங்கத்தைப் போல அந்த விலங்கின் கழுத்தில் விரைவாக ஏறினான்.(41)\nபிறகு, மலைகளின் இளவரசனின் அந்தத் தலைவன் {மலயத்வஜன்}, அங்குசத்தால் யானையைத் தாக்கி, சினத்தால் ஈர்க்கப்பட்டு, ஆயுதங்களைப் பெரும் வேகத்துடன் வீசுவதில் (தான் வேறுபட்டுத் தனித்துவமாகத் தெரிந்த) கவனமான நிதானத்துடன், சூரியனது கதிர்களின் பிரகாசத்துடன் கூடிய ஒரு {வேல்} வேலை ஆசான் ���கனின் {அஸ்வத்தாமன்} மேல் விரைவாக ஏவி உரக்க முழக்கமிட்டான்.(42) மகிழ்ச்சியால் மீண்டும் மீண்டும், “நீர் கொல்லப்பட்டீர், நீர் கொல்லப்பட்டீர்” என்று கூவிய பாண்டியன், ரத்தினங்களாலும், முதல் நீரின் வைரங்களாலும் {மிகத் தூய வைரங்களாலும்}, மிகச் சிறந்த வகைத் தங்கத்தாலும், அற்புதத் துணியாலும், முத்துச்சரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட துரோணர் மகனின் கிரீடத்தை (அந்த வேலைக் கொண்டு) துண்டுகளாக நொறுக்கினான்.(43) சூரியன், சந்திரன், கோள்கள், அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தக் கிரீடம், அந்தத் தாக்குதலுடைய பலத்தின் விளைவால், இந்திரனின் வஜ்ரத்தால் பிளக்கப்பட்ட ஒரு மலைச் சிகரம் பேரொலியுடன் பூமியில் விழுவதைப் போலக் கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.(44)\nஇதனால் பெருஞ்சினத்தால் சுடர்விட்ட அஸ்வத்தாமன், காலால் மிதிபட்ட பாம்புகளின் இளவரசனைப் போல, எதிரியைப் பெரும்வலியால் பீடிக்கவல்லவையும், யமதண்டத்துக்கு ஒப்பானவையுமான பதினான்கு கணைகளை எடுத்துக் கொண்டான்.(45) அக்கணைகளில் ஐந்தால் தன் எதிராளியின் யானையுடைய நான்கு கால்களையும், துதிக்கையையும், மூன்றால் அம்மன்னனின் {மலயத்வஜனின்} இரு கரங்களையும், சிரத்தையும் {தலையையும்} வெட்டிய அவன் {அஸ்வத்தாமன்}, பெரும் பிரகாசம் கொண்டவர்களும், அந்தப் பாண்டிய மன்னனைப் பின்தொடர்ந்து சென்றவர்களுமான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அறுவரை ஆறு கணைகளால் கொன்றான்.(46) நீண்டவையும், நன்கு பருத்தவையும், சிறந்த சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையுமான அம்மன்னனின் {மலயத்வஜனின்} கரங்கள் பூமியில் விழுந்ததும், கருடனால் கொல்லப்பட்ட இரு பாம்புகளைப் போல நெளியத் தொடங்கின.(47) முழு நிலவின் பிரகாசத்துடன் அருளப்பெற்ற முகத்தைக் கொண்டதும், நேர்த்தியான மூக்கையும், சினத்தால் தாமிரமாகச் சிவந்த இரண்டு பெரிய கண்களையும் கொண்டதும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தலையும் தரையில் விழுந்து, இரண்டு பிரகாசமான நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(48)\nதிறன்நிறைந்த அந்தப் போர்வீரனால் {அஸ்வத்தாமனால்}, ஐந்து கணைகளைக் கொண்டு ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட யானையும், மூன்று கணைகளைக் கொண்டு நான்கு துண்டுகளாக வெட்டப்பட்ட மன்னனும், மொத்தமாகப் பத்துத் துண்டுகளாகப் பிரிந்து கிடந்த போது, பத்து தேவர்களுக்காகப் பத்து பகுதிகளாகப் பிரித்துப் படைக்கபட்ட வேள்வி நெய்யைப் போல அது தெரிந்தது.(49) சுடலையில் {சுடுகாட்டில்} சுடர்விட்டெரியும் நெருப்பானது, உயிரற்ற உடலின் வடிவில் நீர்க்காணிக்கையை ஏற்ற பிறகு, நீரால் அணைக்கப்படுவதைப் போலவே, அந்தப் பாண்டிய மன்னன் {மலயத்வஜன்}, எண்ணற்ற குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் துண்டுகளாக வெட்டி, ராட்சசர்களுக்கு அவற்றை உணவாகப் படைத்த பிறகு, இப்படியே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் அமைதிப்படுத்தப்பட்டான்[4].(50) ஆயுத அறிவியலின் அந்த முழுமையான தலைவன் {அஸ்வத்தாமன்}, தான் எடுத்துக்கொண்ட பணியை நிறைவு செய்த பிறகு, அசுரன் பலி {பலிச்சக்கரவர்த்தி} அடக்கப்பட்டதும், விஷ்ணுவை மகிழ்ச்சியாக வழிபட்ட தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலத் தன் தம்பிகளுடன் கூடியவனும் உமது மகனுமான மன்னன் {துரியோதனன்}, அந்தப் போர்வீரனை {அஸ்வத்தாமனை} பெரும் மரியாதையுடன் வழிபட்டான்” {என்றான் சஞ்சயன்}.(51)\n[4] வேறொரு பதிப்பில், “பிதிர்களுக்குப் பிரியனான அந்தப் பாண்டியன் அனேக குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் கால்வேறு கைவேறாகத் துண்டாடி அரக்கர்களுக்கு உணவாக்கிச் சுடலைத்தீயானது உயிரற்றவுடலாகிற ஹவிஸைப் பெற்று மூண்டெரிந்து நீர்ப்பெருக்கால் நனைக்கப்பட்டுத் தணிவது போல ஓய்ந்தான்” என்றிருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nவகை அஸ்வத்தாமன், கர்ண பர்வம், சாரங்கத்வஜன், துரியோதனன், பாண்டியன், மலயத்வஜன்\n - கர்ண பர்வம் பகுதி – 17\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; அர்ஜுனனால் களத்தைவிட்டு விரட்டப்பட்ட அஸ்வத்தாமன் கர்ணனின் படைக்குள் தஞ்சமடைந்தது; சம்சப்தகர்களை மீண்டும் எதிர்த்துச் சென்ற அர்ஜுனனும், கிருஷ்ணனும்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஆகாயத்தில் ஒரே நட்சத்திரக்கூட்டத்திற்குள் நுழையும் போது சுக்ரனுக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையில் நடைபெறும் போரைப் போலவே, கோள்களான சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதியின் காந்திக்கு ஒப்பான அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் அந்தப் போர் நடந்தது.(1) உலகத்தை ���ச்சுறுத்துபவர்களான அவர்கள், சுடர்மிக்கக் கணைகளையே தங்கள் கதிர்களாகக் கொண்டு ஒருவரையொருவர் பீடித்து, தங்கள் சுற்றுப்பாதையில் இருந்து விலகிய இரு கோள்களைப் போல நின்றனர்.(2) அப்போது அர்ஜுனன், அஸ்வத்தாமனின் புருவ மத்தியைத் தன் கணையொன்றால் ஆழத்துளைத்தான். {நெற்றியில்} அந்தக் கணையுடன் கூடிய துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மேல்நோக்கிய கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(3) அஸ்வத்தாமனின் நூற்றுக்கணக்கான கணைகளால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களும் கூட, யுக முடிவில் கதிர்களுடன் கூடிய இரு சூரியன்களைப் போலவே தெரிந்தனர்.(4)\nபிறகு கிருஷ்ணனை மயக்கத்தில் கண்ட அர்ஜுனன், அனைத்துப் பக்கங்களிலும் கணைத்தாரைகளை வெளியிடும் ஓர் ஆயுதத்தை ஏவினான். பிறகு அவன் {அர்ஜுனன்}, இடி, அல்லது நெருப்பு, அல்லது மரணக்கோலுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளால் துரோணர் மகனைத் தாக்கினான்.(5)\nவலிமையும் சக்தியும் கொண்ட அந்தக் கடுஞ்சாதனையாளன் (அஸ்வத்தாமன்), பெரும் வேகம் கொண்டவையும், தாக்கப்பட்டால் காலனையும் வலியை உணரச் செய்பவையும், நன்கு ஏவப்பட்டவையுமான கணைகளால் கேசவன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் துளைத்தான்.(6) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அந்தக் கணைகளைத் தடுத்த அர்ஜுனன், நல்ல சிறகுகளைக் கொண்ட இரு மடங்கு கணைகளால் அவனை மறைத்து, அந்த முதன்மையான வீரனையும் {அஸ்வத்தாமனையும்}, அவனது குதிரைகள், சாரதி மற்றும் கொடிமரத்தையும் மறைத்துச் சம்சப்தகர்களைத் தாக்கத் தொடங்கினான்.(7)\nபார்த்தன் {அர்ஜுனன்}, பின்வாங்காதவர்களான தன் எதிரிகளின் விற்கள், கணைகள், அம்பறாத்தூணிகள், வில்லின் நாண்கயிறுகள், கரங்கள், தோள்கள், இறுக்கப்பிடிக்கப்பட்ட ஆயுதங்கள், குடைகள், கொடிமரங்கள், குதிரைகள், தேர் அச்சுகள், ஆடைகள், மலர்மாலைகள், ஆபரணங்கள், கவசங்கள், அழகிய கேடயங்கள் மற்றும் அழகான தலைகள் ஆகியவற்றை நன்கு ஏவப்பட்ட தன் கணைகளால் பெரும் எண்ணிக்கையில் அறுத்தான்.(8,9) பெரும் கவனத்துடன் போரிடும் வீரர்களால் செலுத்தப்பட்டவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டவையுமான தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன பார்த்தனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் அழிக்கப்பட்டு, அவற்றைச் செலுத்திய வீரர்களுடனேயே கீழே விழுந்தன.(10) அகன்ற தலை {பல்லம��}, பிறை வடிவ {அர்த்தச்சந்திர}, கத்திமுக {க்ஷுரப்ர} கணைகளால் வெட்டப்பட்டவையும், தாமரை, சூரியன், அல்லது முழு நிலவின் அழகுக்கு ஒப்பானவையும், கிரீடங்கள், ஆரங்கள், மகுடங்கள் ஆகியவற்றால் பிரகாசித்தவையுமான மனிதத் தலைகள் இடைவிடாமல் பூமியில் விழுந்து கொண்டிருந்தன.(11)\nஅப்போது தானவர்களின் செருக்கைத் தணிப்பவனான அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கொல்ல விரும்பிய கலிங்க, வங்க மற்றும் நிஷாத வீரர்கள், தைத்தியர்களின் பெரும் எதிரியுடைய {இந்திரனுடைய} யானையின் {ஐராவதத்தின்} காந்திக்கு ஒப்பானதை {யானையைச்} செலுத்திக் கொண்டு, அவனை {அர்ஜுனனை} எதிர்த்து வேகமாக விரைந்தனர்[1].(12) பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த யானைகளின் கவசம், முக்கிய அங்கங்கள், துதிக்கைகள், சாரதிகள், கொடிமரங்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை வெட்டியதால், இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போல அந்த விலங்குகள் கீழே விழுந்தன.(13) அந்த யானைப்படை பிளக்கப்பட்ட போது, மேகக்கூட்டங்களின் திரள்களால் உதயச் சூரியனைத் தடுக்கும் காற்றைப் போலக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அந்த அர்ஜுனன், புதிதாக உதித்த சூரியனின் காந்தியைக் கொண்ட கணைகளால் தன் ஆசான் மகனை {அஸ்வத்தாமனைத்} தடுத்தான்.(14) தன் கணைகளால் அர்ஜுனன் கணைகளைத் தடுத்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளாலேயே மறைத்து, கோடையின் முடிவில் சூரியனையோ, சந்திரனையோ ஆகாயத்தில் மறைக்கும் மேகங்களின் திரளைப் போல உரக்க முழங்கினான்.(15) அந்தக் கணைகளால் ஆழத்துளைத்தக்கப்பட்ட அர்ஜுனன், தன் ஆயுதங்களால், அஸ்வத்தாமனையும், அவனைப் பின்பற்றும் உமது படையினரையும் நோக்கிக் குறிவைத்து, அஸ்வத்தாமனின் கணைகளால் உண்டாக்கப்பட்ட இருளை வேகமாக விலக்கி, நல்ல சிறகுகளைக் கொண்ட கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான்.(16)\n[1] “இங்கே சொல்லப்படும் தைத்தியாரிபுத்வீபம் Daityaripudwipa என்பது யானையின் வடிவத்தைக் கொண்ட ஓர் அசுரன் என்று நீலகண்டரால் பொருள் கொள்ளப்படுகிறது. நான் உரையாசிரியரைப் பின்பற்றுவதற்காக அந்தக் கலவையின் {கூட்டு சொல்லின்} தெளிவான பொருளை நிராகரிக்க முடியாது. தைத்தியர்களின் எதிரியுடைய யானை என்பது யானைகளின் இளவரசனான ஐராவாதம் என்று அழைக்கப்படும் இந்திரனுடைய யானையையே குறிக்கும்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nஅந்தப் போரில் சவ்யசச்சின் {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுத்தான், எப்போது அவற்றைக் குறி பார்த்தான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை யாராலும் காணமுடியவில்லை. யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர், அவனது கணைகளால் தாக்கப்பட்டு உயிரையிழந்து கீழே விழுவது மட்டுமே அங்கே காணப்பட்டது.(17) அப்போது, ஒரு கணத்தையும் இழக்காத துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, பத்து முதன்மையான கணைகளைக் குறிபார்த்து, அவை ஏதோ ஒரே கணையே என்பதைப் போல அவற்றை வேகமாக ஏவினான். பெரும் சக்தியுடன் ஏவப்பட்ட அவற்றில் ஐந்து அர்ஜுனனையும், மற்ற ஐந்து வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தன.(18) அந்தக் கணைகளால் தாக்கபட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும், குபேரனையும், இந்திரனையும் போலக் குருதியில் குளித்தனர். இப்படிப் பீடிக்கப்பட்ட அவ்விரு வீரர்களும், ஆயுதங்களின் அறிவியலில் முற்றான திறன் கொண்ட அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டனர் என்றே மக்கள் அனைவரும் கருதினர்.(19)\nஅப்போது அந்தத் தசார்ஹர்களின் தலைவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனிடம், “(இப்படி அஸ்வத்தாமனை மிதமாக விடுவதால்) ஏன் பிழை செய்கிறாய் இந்தப் போர்வீரனைக் கொல்வாயாக. வேறுபாடின்றி மதிக்கப்பட்டால், சிகிச்சையில்லாமல் தணிக்கப்படாத நோயைப் போல இவர் பெரும் துன்பத்திற்குக் காரணமாவார்” என்றான். மங்கா மகிமை கொண்ட கேசவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறியவனும், மறைக்கப்படாத புரிதல் கொண்டவனுமான அர்ஜுனன், துரோணர் மகனைத் தன் கணைகளால் கவனமாகச் சிதைக்கத் தொடங்கினான்.(20) அப்போது சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் இருந்து பெரும் சக்தியுடன் ஏவப்பட்டவையும், ஆடுகளின் காதுகளைப் போன்ற தலை கொண்டவையுமான கணைகளால் தன் எதிரியின் {அஸ்வத்தாமனின்}, சந்தனக்குழம்பு பூசப்பட்ட பருத்த கரங்களையும், மார்பையும், தலையையும், ஈடற்ற தொடைகளையும் வேகமாகத் துளைத்தான். பிறகு அஸ்வத்தாமனின் குதிரைகளுடைய கடிவாளங்களை வெட்டிய அர்ஜுனன், அந்தக் குதிரைகளையும் துளைக்கத் தொடங்கியதால், அவை {குதிரைகள்} அஸ்வத்தாமனைக் களத்தைவிட்டுப் பெருந்தொலைவுக்குக் கொண்டு சென்றன.(21)\nகாற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகளால் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவனும், பார்த்தனின் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்டவனும், புத்திசாலியுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிறிது நேரம் சிந்தித்த பின், திரும்பிச் செல்லவும், பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரைப் புதுப்பிக்கவும் விரும்பவில்லை.(22) வெற்றியானது எப்போதும் விருஷ்ணிகளின் தலைவனுடனும் {கிருஷ்ணனுடனும்}, தனஞ்சயனுடனும் {அர்ஜுனனுடனும்} இருக்கும் என்பதையறிந்த அந்த முதன்மையான அங்கீரசக் குலத்தவன் {அஸ்வத்தாமன்}, நம்பிக்கை இழந்தவனாக, கணைகளும், ஆயுதங்களும் கிட்டத்தட்டத் தீர்ந்தவனுமாகக் கர்ணனின் படைக்குள் நுழைந்தான்.(23) உண்மையில், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, தன் குதிரைகளைக் கட்டுப்படுத்திய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சற்றே ஆறுதலடைந்து, தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் நிறைந்த அந்தக் கர்ணனின் படைக்குள் நுழைந்தான்.(24) தங்கள் எதிரியான அந்த அஸ்வத்தாமன், மந்திரங்களாலும், மருந்துகளாலும், வழிமுறைகளாலும் உடலில் இருந்து விலக்கப்பட்ட நோயைப் போல, அவனது குதிரைகளால் இவ்வாறு களத்தைவிட்டு விலகிய பிறகு,(25) கேசவனும், அர்ஜுனனும், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், காற்றில் ஆடிய கொடியைக் கொண்டதுமான தங்கள் தேரில் சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(26)\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கிருஷ்ணன்\n - கர்ண பர்வம் பகுதி – 16\nபதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் ...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சம்சப்தகர்களுடன் அர்ஜுனனுக்கும், பாண்டவர்களுடன் பிற மன்னர்களுக்கும் எவ்வாறு போர் நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக.(1) ஓ சஞ்சயா, அர்ஜுனன் அஸ்வத்தாமனுடனும், பூமியின் பிற தலைவர்கள் பார்த்தர்களுடனும் எவ்வாறு போரிட்டனர் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(2)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பாவங்களுக்கும், உடல்களுக்கும், உயிர்களுக்கும் அழிவை உண்டாக்கிய அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை நான் சொல்லும்போது கேட்பீராக.(3) எதிரிகளைக் கொல்பவனான பார்த்தன் {அர்ஜுனன்}, பெருங்கடலுக்கு ஒப்பான சம்சப்தகப் படைக்குள் ஊடுருவி, பரந்த கடலைக் கலங்கடிக்கும் சூறாவளியைப் போல அதை மிகவும் கலங்கடித்தான்.(4) முழு நிலவின் காந்தியைக் கொண்ட முகங்கள், அழகிய கண்கள், புருவங்கள் மற்றும் பற்களால் அலங்கரிக்கப்பட்ட துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் தலைகளைக் கூர் முனைகளைக் கொண்ட அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} அறுத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தண்டுகளில் இருந்து கொய்யப்பட்ட தாமரைகளைப் போல விரைவில் அவற்றை {தலைகளைப்} பூமியில் விரவிக் கிடக்கச் செய்தான்.(5) மேலும் அந்தப் போரில் அர்ஜுனன், சுற்றிலும் நன்கு பருத்தவையும், பெரியவையும், பிரம்மாண்டமானவையும், சந்தனக்குழம்பாலும், நறுமணப் பொருட்களாலும் பூசப்பட்டவையும், ஆயுதங்களைப் பிடியில் கொண்டிருந்தவையும், தோலுறைகளால் மறைக்கப்பட்ட விரல்களுடன் கூடியவையும், ஐந்து தலை பாம்புகளைப் போலத் தெரிந்தவையுமான தன் எதிரிகளின் கரங்களைத் தனது கத்தித் தலைக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுத்தான்.(6)\nமேலும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, குதிரைகளையும், சாரதிகளையும், தேரோட்டிகளையும், கொடிகளையும், விற்களையும், கணைகளையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களையும் தனது அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} மீண்டும் மீண்டும் அறுத்தான்.(7) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் அந்தப் போரில், பல்லாயிரக்கணக்கான கணைகளால் தேர்வீரர்களையும், யானைகளையும், குதிரைகளையும், குதிரைவீரர்களையும் யமனின் வசிப்பிடத்திற்கு மேலும் அனுப்பி வைத்தான்.(8) சினத்தால் நிறைந்த முதன்மையான போர்வீரர்கள் பலர், காளைகளைப் போல முழங்கிக் கொண்டும், பருவகாலத்தில் பசுவுக்கான ஏக்க வெறியுடன் (கூடிய காளைகளைப் போலவே) உரத்த கூச்சல்களுடன் அர்ஜுனனை நோக்கி விரைந்து சென்றனர்.(9) அர்ஜுனன் அவர்களைக் கொல்வதில் ஈடுபட்டிருந்தபோது, மதங்கொண்ட காளைகள் தங்கள் இனத்தில் ஒன்றைத் தங்கள் கொம்புகளால் தாக்குவதைப் போல அவர்கள் அனைவரும் தங்கள் கணைகளால் அவனைத் {அர்ஜுனனைத்} தாக்கினர். அவனுக்கும், அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, மூவுலகையும் வெல்வதற்காகத் தைத்தியர்களுக்கும், வஜ்ரதாரிக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த போரைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.(10)\nதன் ஆயுதங்களால் தன் எதிரிகளின் ஆயுதங்களை அனைத்துப் பக்கங்களிலும் தடுத்த அர்ஜுனன், எண்ணற்ற கணைகளால் வேகமாகத் துளைத்து அவர்களுடைய உயிர்களை எடுத்தான்.(11) தன் எதிரிகளின் அச்சங்களை அதிகரிப்பவனும், ஜெயன் என்று அழைக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மேகத்திரள்களை அழிக்கும் காற்றைப் போல, தன்னால் ஏற்கனவே சிதறடிக்கப்பட்ட அச்சுகள், சக்கரங்கள், கம்புகளைக் கொண்டவையும், போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் சாரதி ஏற்கனவே கொல்லப்பட்டவையும், ஆயுதங்கள் அம்பறாத்தூணிகள் இடம்பெயர்ந்தவையும், கொடிமரங்கள் நொறுங்கியவையும், சேணங்களும், கடிவாளங்களும் பிளக்கப்பட்டவையும், மரக்கூடுகளும் மற்றும் அச்சுகளும் ஏற்கனவே உடைந்தவையுமான தேர்க்கூட்டங்களை நூறு துண்டுகளாக வெட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தபடி, ஒன்றாகச் சேர்ந்து போரிட்ட ஆயிரக்கணக்கான பெரும் தேர்வீரர்களைப் பகைத்துக் கொண்டு, காண்பதற்குப் பிரமாண்டமான சாதனைகளை அடைந்தான்.(12-14)\nசித்தர்கள், தெய்வீக முனிவர்கள் மற்றும் சாரணர்களின் கூட்டங்கள் அனைத்தும் அவனைப் {அர்ஜுனனைப்} பாராட்டின. தெய்வீகப் பேரிகைகள் ஒலித்தன, மேலும் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனின் தலைகளில் மலர்மாரி பொழிந்தன. அப்போது ஓர் அருவமான குரல்,(15) “கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், சந்திரனின் அழகையும், நெருப்பின் காந்தியையும், காற்றின் பலத்தையும், சூரியனின் பிரகாசத்தையும் எப்போதும் கொண்ட இரு வீரர்கள் ஆவர்.(16) ஒரே தேரில் இருக்கும் அவ்விரு வீரர்களும், பிரம்மனையும், ஈசானனையும் போலவே வெல்லப்பட முடியாதவர்களாவர்” என்றது.(17) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, இந்த அற்புதங்களைக் கேட்டுக் கண்ட அஸ்வத்தாமன், அந்தப் போரில் பெரும் கவனத்துடனும், தீர்மானத்துடனும் இரு கிருஷ்ணர்களையும் எதிர்த்து விரைந்தான்.(18)\nகணையைப் பற்றியிருந்த கரங்களுடன் கூடிய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைக் கொல்லும் தலைகளுடன் கூடிய கணைகளை ஏவிக்கொண்டிருந்த அந்தப் பாண்டவனை {அர்ஜுனனைப்} புகழ்ந்து, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(19) “ஓ வீரா, (உன் முன்பாக) வந்து நிற்கும் மதிக்கத்தக்க விருந்தினன் ஒருவனாக என்னை நீ கருதினால், போரின் விருந்தோம்பலை முழு இதயத்துடன் இன்று எனக்குக் கொடுப்பாயாக” என்றான்.(20) இவ்வாறு போரிடும் விருப்பத்துடன் ஆசான் மகனால் {அஸ்வத்தாமனால்} அழைக்கப்பட்ட அர்ஜுனன், தான் ���யர்வாக மதிப்பிடப்பட்டதாகக் கருதி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(21) “சம்சப்தகர்கள் என்னால் கொல்லப்பட வேண்டும், ஆனால் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} என்னை மீண்டும் அழைக்கிறார். ஓ வீரா, (உன் முன்பாக) வந்து நிற்கும் மதிக்கத்தக்க விருந்தினன் ஒருவனாக என்னை நீ கருதினால், போரின் விருந்தோம்பலை முழு இதயத்துடன் இன்று எனக்குக் கொடுப்பாயாக” என்றான்.(20) இவ்வாறு போரிடும் விருப்பத்துடன் ஆசான் மகனால் {அஸ்வத்தாமனால்} அழைக்கப்பட்ட அர்ஜுனன், தான் உயர்வாக மதிப்பிடப்பட்டதாகக் கருதி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(21) “சம்சப்தகர்கள் என்னால் கொல்லப்பட வேண்டும், ஆனால் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} என்னை மீண்டும் அழைக்கிறார். ஓ மாதவா {கிருஷ்ணா}, இந்தக் கடமைகளில் எதை நான் முதலில் செய்ய வேண்டும் மாதவா {கிருஷ்ணா}, இந்தக் கடமைகளில் எதை நான் முதலில் செய்ய வேண்டும் நீ முறையெனக் கருதினால், எழுந்து விருந்தோம்பலை அளித்துவிடலாம்” என்றான் {அர்ஜுனன்}.(22)\nஇப்படிச் சொல்லப்பட்ட கிருஷ்ணன், வேள்விக்கு இந்திரனைக் கொண்டு செல்லும் வாயுவைப் போல, வெற்றியாளனை அறைகூவி அழைக்கும் விதிப்படி அழைக்கப்பட்ட பார்த்தனைத் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அருகில் கொண்டு சென்றான்.(23) ஒன்றிலேயே மனம் நிலைத்திருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, அவனிடம், “ஓ அஸ்வத்தாமரே, அமைதியாக இருந்து, ஒரு கணத்தையும் இழக்காமல், தாக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்வீராக.(24) பிறரைச் சார்ந்திருப்போர்கள், தங்கள் தலைவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளைத் திருப்பிச் செலுத்தும் நேரம் இதோ வந்திருக்கிறது. பிராமணர்களுக்கிடையிலான சச்சரவுகள் நுட்பமானவையாகும். எனினும், க்ஷத்திரியர்களுக்கிடையிலான சச்சரவுகளின் விளைவுகள், வெற்றியாகவும், தோல்வியாகவும் நன்கு உணரப்படுபவையாகும் {இயல்பானவையாகும்}.(25) பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} நீர் வேண்டும் விருந்தோம்பலின் சிறந்த சடங்குகளை அடைவதற்கு, இந்தப் பாண்டுவின் மகனிடம் இப்போது அமைதியாகப் போரிடுவீராக” என்றான்.(26)\nவாசுதேவனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவன், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறி, கேசவனை {கிருஷ்ணனை} அறுபது கணைகளாலும், அர்ஜுனனை மூன்றாலும் துளைத்தான்.(27) அப்போது, சினத்தால் நிறைந்த அர்ஜுனன், மூன்று கணைகளால் அஸ்வத்தாமனின் வில்லை அறுத்தான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மேலும் உறுதிமிக்க மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(28) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அதை நாணேற்றிய அவன் {அஸ்வத்தாமன்}, கேசவனை முன்னூறு {300} கணைகளாலும், அர்ஜுனனை ஓராயிரம் {1000} கணைகளாலும் துளைத்தான்.(29) அப்போது அந்தத் துரோணரின் மகன், அந்தப் போரில் அர்ஜுனனை மலைக்கச் செய்து, ஆயிரக்கணக்கான, பத்தாயிரக் கணக்கான, பத்து இலட்சக்கணக்கான கணைகளை மிகக் கவனமாக ஏவினான்.(30) அந்தப் பிரம்ம உச்சரிப்பாளனின் {அஸ்வத்தாமனின்}, அம்பறாத்தூணிகள், வில், வில்லின் நாண்கயிறு, விரல்கள், தோள்கள், கரங்கள், மார்பு, முகம், மூக்கு, கண்கள்,(31) காதுகள், தலை, அங்கங்கள், உடலின் {தோல்} துளைகள், மேனியின் கவசம், தேர், கொடிமரம் ஆகியவற்றில் இருந்து கணைகள் வெளிப்படத் தொடங்கின.(32) அந்த அடர்த்தியான கணைமாரியால் மாதவனையும் {கிருஷ்ணனையும்}, பாண்டுவின் மகனையும் துளைத்த அந்தத் துரோணர் மகன், மகிழ்ச்சியால் நிறைந்து, மேகக்கூட்டங்களின் பரந்த திரளுக்கு ஒப்பான உரத்த முழக்கத்தைச் செய்தான்.(33)\nஅவனது முழக்கத்தைக் கேட்ட பாண்டுவின் மகன், மங்காப் புகழ் கொண்ட கேசவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ மாதவா {கிருஷ்ணா}, ஆசான் மகன் {அஸ்வத்தாமன்} எனக்குச் செய்யும் பொல்லாங்கைப் பார்.(34) இந்த அடர்த்தியான கணைமாரியால் அவர் நம்மைக் கொல்லவே கருதுகிறார். எனினும், என் பயிற்சியாலும், வலிமையாலும் அவரது நோக்கத்தை இப்போது கலங்கடிக்கப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(35) அஸ்வத்தாமனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக்கிய அந்த முதன்மையான பாரதக் குலத்தவன் {அர்ஜுனன்}, அடர்த்தியான பனியை அழிக்கும் சூரியனைப் போல அவை அனைத்தையும் அழித்தான்.(36) இதன் பிறகு, அந்தப் பாண்டுவின் மகன், குதிரைகள், சாரதிகள், தேர்கள், யானைகள், கொடிமரங்கள் மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோருடன் கூடிய சம்சப்தகர்களை மீண்டும் துளைத்தான்.(37) அங்கே பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும், கால், அல்லது தேர், அல்லது குதிரை, அல்லது யானை ஆகியவற்றுடன் நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும், அர்ஜுனன் கணைகளால் தான் மறைக்கப்பட்டிருப்பதாகக் கருதினர்.(38)\nகாண்டீவத்தில் இருந்து ஏவப்பட���டவையும், சிறகு படைத்தவையும், பல்வேறு வடிங்களிலானவையுமான அந்தக் கணைகள், அந்தப் போரில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்போ, இரண்டு மைல் தொலைவுக்குள்ளோ இருந்த யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களைக் கொன்றன.(39) ஆவலைக் குறைக்கும் மதநீரானது, குமடுகளிலும், பிற அங்கங்களிலும் ஒழுகிக் கொண்டிருந்த யானைகளின் துதிக்கைகள், காட்டில் கோடரியால் வெட்டப்பட்டுக் கீழே விழும் நெடும் மரங்களைப் போல அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} வெட்டபட்டு விழுந்தன.(40) குன்றுகளைப்போன்ற அந்தப் பெரும் யானைகள், இந்திரனின் வஜ்ரத்தால் நொறுக்கப்பட்ட மலைகளைப் போலச் சற்றுப் பிறகே தங்கள் சாரதிகளுடன் கீழே விழுந்தன.(41) மாலை வானில் கரையும் நீர்மாளிகைகளை {மேகங்களைப்} போலத் தெரிந்தவையும், பெரும் வேகமும், நல்ல பயிற்சியும் கொண்டிருந்த குதிரைகள் பூட்டப்பட்டிருந்தவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையுமான தேர்களைத் தன் கணைகளால் நுண்ணியப் பகுதிகளாக வெட்டிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளின் மீது கணைமாரிகளைப் பொழிவதைத் தொடர்ந்தான். தனஞ்சயன் {அர்ஜுனன்}, எதிரியின் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரைவீரர்களையும், காலாட்படை வீரர்களையும் கொல்வதைத் தொடர்ந்தான்.(42,43) உண்மையில், யுக முடிவில் எழும் சூரியனுக்கு ஒப்பான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டு, எளிதில் வற்ற செய்ய இயலாத சம்சப்தகப் பெருங்கடலை வற்ற செய்தான்.(44)\nஅந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, இடியால் மலையைப் பிளக்கும் வஜ்ரதாரியைப்போலப் பெரும் மலைக்கு ஒப்பாக இருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனைப்} பெரும் வேகம் கொண்டவையும், சூரியனின் காந்தியைக் கொண்டிருந்தவையுமான கணைகளைக் கொண்டு ஒரு கணமும் தாமதிக்காமல் மீண்டும் துளைத்தான்.(45) போரிடும் விருப்பத்துடன் கூடிய அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்} சினத்தால் நிறைந்து, வேகமாகச் செல்லும் தன் கணைகளால் அர்ஜுனனையும், அவனது குதிரைகளையும், சாரதிகளையும் துளைப்பதற்காக அவனை அணுகினான். எனினும் அர்ஜுனன், அஸ்வத்தாமனால் தன்னை நோக்கி ஏவப்பட்ட கணைகளை வேகமாக வெட்டினான்.(46) பெரும் கோபத்தில் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் வீட்டிற்கு வந்த விருந்தினனுக்கு அனைத்தையும் அளிக்கும் ஓர் ஈகையாளனைப் போல, விரும்பத்தக்க விருந்தினனான அஸ்வத்தாமனுக்கு அம்பறாத்தூணிகளுக்கு மேல் அம்பறாத்தூணிகளாலான கணைகளை அளித்தான்.(47) பிறகு, தகாத விருந்தினர்களைக் கைவிட்டு, தகுந்தவனை நோக்கிச் செல்லும் ஒரு கொடையாளனைப் போல, சம்சப்தகர்களை விட்ட அந்தப் பாண்டுவின் மகன், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி ஒரு கொடையாளனைப் போல விரைந்தான்[1].(48)\n[1] வேறொரு பதிப்பில் இந்த அத்தியாயம் 52வது பகுதியாகவும், அடுத்தது 53வது பகுதியாகவும் வருகின்றன. கங்குலியில் இந்தப் பகுதி சரியாக ஒட்டவில்லை.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கிருஷ்ணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி ���ுணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷ��ன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/family-gets-36000-compensation/", "date_download": "2019-08-26T10:42:54Z", "digest": "sha1:LTYN4PZTGWTCK72SJNVYDG4F73QGYXOP", "length": 13681, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Family gets 36,000 compensation for made to stand in TNSTC - இல்லாத சீட்டுக்கு கட்டணம் வசூல்: பல ஆயிரம் நஷ்ட ஈடு - நீதிமன்றம்", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ���சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nஅரசு பேருந்தில் இல்லாத சீட்டுக்கு கட்டணம்: பல ஆயிரம் நஷ்ட ஈடு - அதிரடி காட்டிய நீதிமன்றம்\nநின்றுக் கொண்டு பயணம் செய்த 4 பேரின் பேருந்துக் கட்டணம் ரூ.405 மற்றும், நஷ்ட ஈடு வழங்கக்கோரி சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அப்துல்.\nஅரசு பேருந்தில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டும், சீட் இல்லாமல் நின்று கொண்டு பயணம் செய்த வழக்கில் 9 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.\nசென்னை, போரூரில் உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் கடந்த 2010-ல் தனது குடும்பத்தினர் 8 பேருடன் வேதாரண்யம் செல்வதற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்திருந்தார்.\nபயண நாளன்று பேருந்தில் ஏறிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் மொத்தம் 40 பேர் மட்டுமே அந்த பேருந்தில் பயணிக்க முடியும். ஆனால், 36 முதல் 44 வரை (41, 42, 43, 44 உட்பட) இல்லாத சீட்டுகளும் புக்காகியிருந்தன. இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கேட்டதற்கு, அவர்கள் கடுமையான வார்த்தைகளில் அப்துல் மற்றும் அவரது குடும்பத்தினரை திட்டினர்.\nசென்னையிலிருந்து வேதாரண்யம் வரை 350 கி.மீ நின்றுக் கொண்டே பயணம் செய்யும்படி அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். இதனால் கால்வலி ஏற்பட்டு, உடல்நலக் குறைவுக்கு ஆளாகினர் அந்த 4 பேரும். தவிர, பெரும் மன உளைச்சலும் அவர்களை தொற்றிக் கொண்டது.\nஇந்நிலையில் நின்றுக் கொண்டு பயணம் செய்த 4 பேரின் பேருந்துக் கட்டணம் ரூ.405 மற்றும், நஷ்ட ஈடு வழங்கக்கோரி சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அப்துல்.\nஇவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்து கழகத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர்களின் டிக்கெட் கட்டணம் ரூ.405, நிற்க வைத்து அழைத்துச் சென்றதற்கான மருத்துவ செலவு ரூ.789, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.30000/- மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.5000 என மொத்தம் 36,203/- ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்திருக்கிறார்கள்.\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nTamil Nadu news today live updates: காஞ்சிபுரத்தில் வெடித்த மர்ம பொருள்.. ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் பகுதி என தகவல்\nஅரசு கேபிளில் 200வது அலைவரிசையில் கல்வி தொலைக்காட்சி – முதல்வர் பழனிசாமி\nதீவிரவாத அச்சுறுத்தல் : தமிழகத்தில் இருவர் கைது… கேரளாவிலும் தீவிர தேடுதல் வேட்டை\nகிறித்துவ கல்வி நிலையங்கள் குறித்த சர்ச்சையான கருத்தை திரும்ப பெற்ற சென்னை உயர் நீதிமன்றம்\nTamil Nadu news today updates : ரயில்வேயில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை- காந்தி ஜெயந்தி முதல் அமல்\nTamil Nadu news today updates : ‘ஆசிரியர் தகுதித் தேர்வில் வெல்பவர்களுக்கு உடனடி பணி ஆணை’ – அமைச்சர் செங்கோட்டையன்\nTamil Nadu news today updates : சேலத்தில் 66 ஏக்கரில் பஸ் போர்ட் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nTamil Nadu news today updates : ‘மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு’ – ஜல்சக்தி துறை அமைச்சகம்\nவெயிட்டைக் குறைக்க ஏன் ஓடணும் தெரியுமா\n‘தல’ கொடுத்த விருந்து: சொந்த ஊரில் ‘டீம் இந்தியா’வை உற்சாகப்படுத்திய டோனி – சாக்‌ஷி\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்கள் : இந்த அறிவுரைகளை பின்பற்றுங்க, தேர்வுல கலக்குங்க…\nCBSE 10th Board Exam 2020: மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளிகள் சார்பில் அறிவுறுத்தப்பட வேண்டிய விசயங்கள் குறித்து சிபிஎஸ்இ விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.\nசிபிஎஸ்இ தேர்வு முறை மாற்றம்: பலன் கிடைக்குமா\nஅனைத்து கல்வி சீர்திருத்தங்களையும் 9 -12 வகுப்புத் தேர்வுகளை சுற்றியே நடக்கிறது. இது, மாணவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை யாருமே யோசிப்பதே இல்லை.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண���டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/charu-nivedita/athikaaram-amaithi-suthanthiram-ezhuththu-pirasuram-10014777", "date_download": "2019-08-26T09:30:00Z", "digest": "sha1:42DJ7GYJ4LQD7FHARF4DAJUPDH6VOUSL", "length": 6934, "nlines": 153, "source_domain": "www.panuval.com", "title": "அதிகாரம் அமைதி சுதந்திரம் - Athikaaram Amaithi Suthanthiram Ezhuththu Pirasuram - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nநான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்… யாரையும் எதையும் பின்பற்றாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்கள் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும், அறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்க பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி. உங்கள் பாதையை நீங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே சுதந்திரம். அதுவே பரவசம்.\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்���்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/expert-corner/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-4-5-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-1-5-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE/182180", "date_download": "2019-08-26T09:02:01Z", "digest": "sha1:BBZ4AMQPSZJSYXNYMNOTT7HZI7J5OXFW", "length": 3839, "nlines": 106, "source_domain": "www.parentune.com", "title": "என் மகள் வயது 4. 5 அவள் � | Parentune.com", "raw_content": "\nஎன் மகள் வயது 4. 5 அவள் ரொம்ப ஒல்லியாகவே இருக்கிறாள், எல்லா சத்தான உணவு ம் அவளுக்கு தருகிறேன் இருந்தும் அவள் அப்படியே தான் இருக்கிறாள் . அவளுக்கு பிறகு மகன் பிறந்தான் வயது 1. 5, அவனும் அப்படி தான் இருக்கிறான், அவனுக்கு எந்த உணவு கொடுத்தாலும் அவன் வயிற்றுக்கு ஒத்துக்க மாட்டுது, ஒரு நாளைக்கு 3, 4முறை மோஷன் போறான் என்ன செய்றதுனு தெரியல\nஎன் மகளுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 4 மாத வயதாகிறது. அ..\nமுட்டை, இறைச்சி, வெண்ணெய், பாலாடைக்கட்டி, சோயாபீன்..\nஎன் மகளுக்கு 5 வயது. அவளுடைய வீட்டுப்பாடம் சம்பந்த..\nசில பிள்ளைகள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அவ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadai-thengaiyo-song-lyrics/", "date_download": "2019-08-26T10:38:06Z", "digest": "sha1:LOKHFT5SIBV4CIYHMGAHR3L5WV7JP2JX", "length": 10503, "nlines": 262, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadai Thengaiyo Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு\nஆண் குழு : ஹேய்….யா….\nபெண் குழு : ஹே…..ஹே…..\nஆண் குழு : எங்க ரத்னம்\nபெண் குழு : தங்க ரத்னம்\nஆண் குழு : இன்று போ��\nபெண் குழு : என்றும் வாழ்க\nஆண் குழு : எங்க ரத்னம்\nபெண் குழு : தங்க ரத்னம்\nஆண் குழு : இன்று போல\nபெண் குழு : என்றும் வாழ்க\nஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ\nஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ\nகர்மம் தொலையட்டும் கையில எடு\nதர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு\nஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ\nஆண் : ஆடிக்குப் பின்னே தானே\nஆவணி சிட்டு இந்தா தாவணி கட்டு\nஆண் : பள்ளிக்குப் போற புள்ள புத்தகக் கட்டு\nநீ பாரதம் காக்க வேணும்\nபெண் குழு : பஞ்சமென்று வந்தவர்க்கு\nஆண் : சோறு போடு\nஆண் குழு : பாரில் உள்ள செல்வங்களை\nஆண் : கூறு போடு\nநெஞ்சுக்குள்ளே நீ ஒரு நீதி தேடு….\nஆண் குழு : எங்க ரத்னம்\nபெண் குழு : தங்க ரத்னம்\nஆண் குழு : இன்று போல\nபெண் குழு : என்றும் வாழ்க\nஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ\nகர்மம் தொலையட்டும் கையில எடு\nதர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு\nஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ\nஆண் : நல்ல நல்ல தலைவர்கள்\nஆண் : கல்லுக்குள் நாருரிக்கும்\nபெண் குழு : உத்தமருக்கு\nஆண் : அது ஊர் கெடுக்கும்\nதத்துவத்தில் என்றும் இல்லை தகராறு\nஆண் குழு : எங்க ரத்னம்\nபெண் குழு : தங்க ரத்னம்\nஆண் குழு : இன்று போல\nபெண் குழு : என்றும் வாழ்க\nஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ\nகர்மம் தொலையட்டும் கையில எடு\nதர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு\nஆண் : கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ\nஆண் குழு : ஏஹேஹே எங்க ரத்னம்\nபெண் குழு : ஏஹேஹே தங்க ரத்னம்\nஆண் குழு : ஏஹேஹே இன்று போல\nபெண் குழு : ஏஹேஹே என்றும் வாழ்க\nஆண் குழு : ஏஹேஹே எங்க ரத்னம்\nபெண் குழு : ஏஹேஹே தங்க ரத்னம்\nஆண் குழு : ஏஹேஹே இன்று போல\nபெண் குழு : ஏஹேஹே என்றும் வாழ்க\nகுழு : ஏஹேஹே எங்க ரத்னம்\nஇன்று போல என்றும் வாழ்க\nஎங்க ரத்னம் தங்க ரத்னம்\nஇன்று போல என்றும் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0301.aspx", "date_download": "2019-08-26T10:34:51Z", "digest": "sha1:44WEVS72TE5I422NCR3AEK4N5FZR3VZN", "length": 18501, "nlines": 82, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0301 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nசெல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்\nபொழிப்பு (மு வரதராசன்): பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்; பலிக்காத இடத்தில் காத்தால் என்ன\nமணக்குடவர் உரை: தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவ��டத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை.\nஇது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.\nபரிமேலழகர் உரை: சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்\n('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.)\nஇரா சாரங்கபாணி உரை: தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை அடக்குபவனே சினம் காப்பவன் ஆவான். பலிக்காதவனிடத்து அச்சினத்தை ஒருவன் அடக்கினால்தான் என்ன\nசெல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்.\nசெல்-செல்கின்ற; இடத்து-இடத்தில்; காப்பான்-தடுப்பவன்; சினம்காப்பான்-வெகுளான்; அல்இடத்து-அல்லாத இடத்தில் (தன்னிலும் பலமுடையவரிடம்இடத்தில்); காக்கின்-தடுத்தால்; என்-என்ன\nமணக்குடவர்: தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்;\nபரிப்பெருமாள்: தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளானாவான்;\nபரிதி: தனக்குக் கை செல்லுமிடத்தில் சினங்காட்டாது ஒழிக;\nபரிமேலழகர்: தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான்;\n'தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பலிக்குமிடத்துச் சினவாதவனே காப்பவன்', 'செல்லக்கூடிய இடத்தில் செலுத்திவிடாமல் கோபத்தை அடக்குகிறவன்தான் அதை அடக்கினவனாவான்', 'சினம் வராமல் தடுத்துக்கொள்பவன் யாரென்றால், தன் கோபம் செல்லுமிடத்தும் அது வராமல் தடுப்பவனே', 'சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பவனே, அருளால் சினத்தைத் தடுப்பவன் ஆவான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nசினம் செல்லக்கூடிய இடத்தில் செலுத்திவிடாமல் அடக்குகிறவன்தான் வெகுளானாவான் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅல்இடத்து காக்கின்என் காவாக்கால் என்:\nமணக்குடவர்: இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராதத��ாலும் பயனில்லை.\nமணக்குடவர் குறிப்புரை: இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.\nபரிப்பெருமாள்: இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் (பயனில்லை) தவிராததனாலும் பயனில்லை.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.\nபரிதி: தனக்குக் கை செல்லா இடத்திலே சினம் காட்டினாலும் காட்டா விடினும் பிரயோசனம் இல்லை என்றவாறு.\nபரிமேலழகர்: ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்\nபரிமேலழகர் குறிப்புரை: 'செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.\n'ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என் தடாது ஒழிந்தால் என்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பலியா இடத்து எப்படி நடந்தால் என்ன', 'மற்ற இடத்தில் அடக்கினாலென்ன அடக்காவிட்டால்தான் என்ன', 'மற்ற இடத்தில் அடக்கினாலென்ன அடக்காவிட்டால்தான் என்ன', 'அது செல்லாத விடத்து அதனைத் தடுத்தாலென்ன', 'அது செல்லாத விடத்து அதனைத் தடுத்தாலென்ன தடுக்காது விட்டா லென்ன', 'பலியாத இடத்தில் அதனைத் தடுத்தால் என்ன தடுக்காது ஒழிந்தால் என்ன' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஅது செல்லாத விடத்து அதனை அடக்கினாலென்ன அடக்காவிட்டால்தான் என்ன\nசினம் செல்லக்கூடிய இடத்தில் செலுத்திவிடாமல் அடக்குகிறவன்தான் வெகுளானாவான்; அது செல்லாத விடத்து அதனை அடக்கினாலென்ன அடக்காவிட்டால்தான் என்ன\nசெல்லிடம், அல்லிடம் என்பன யாவை\nதன் சீற்றத்தைக் காண்பிக்க இயலும் இடத்தும் அது வராமல் தடுப்பவனே சினம்காப்பான் ஆவான்.\nதன் சினம் தாக்கும் இடத்து அச்சினத்தை எழவொட்டாமல் அடக்குபவனே வெகுளானாவான். அது எந்த விளைவும் உண்டாக்காத இடத்தில் அவன் சினம் வராமல் தடுத்தால் என்ன\nஇக்குறள் சினத்தை யாரிடம் காட்டக்கூடாது என்பதைச் சொல்கிறது. 'நீ சீற்றம் கொண்டால் யார் தாங்கிக் கொள்ளமாட்டார்களோ அவர்களிடம் சினம் கொள்ளாமல் இருப்பதற்கு நீ பழகிக்கொள்ள வேண்டும். உனது சினம் செல்லுபடியாகாத இடத்தில் நீ சினந்தால் என்ன சினக்காமல் இருந்தால் எ���்ன' என்று சினம் கொள்வானை நோக்கிக் கூறுகிறார் வள்ளுவர். வெகுளாமை என்பது வலியவன் சினம் கொள்ளாமையைக் குறித்தது எனச் சொல்லப்படுகிறது.\nமுன்பு வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து (அருளுடைமை 250 பொருள்: தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறைகேடாக நடக்க முயலும்போது, தன்னைக் காட்டிலும் வலுவுமிகுந்தவர் முன்பு தான் நிற்கும்போது உள்ள நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும்) என்ற குறளில் தம்மின் வலியார்க்கு ஒருவர் அஞ்சுதல் இயல்பு என்று சொல்லப்பட்டது. இங்கு எளியார்மேல் சினம் தோன்றுவதைத் தவிர்க்க; அது அருளுடைமைக்கு மாறானது எனக் கூறப்படுகிறது.\nஎவரிடத்து ஒருவன் தன் சினத்தைக் காண்பிக்க முடியுமோ அவரிடத்துச் சினத்தை அடக்கிக் காத்தடக்குவதே சிறப்பாம். சினம் காட்ட இயலாத இடத்தில் சினத்தை அடக்குதல் அடக்காமல் விடுதல் இவற்றுள் ஒன்றும் வேற்றுமை இல்லை. இரண்டும் ஒன்றுதான் எனவும் சொல்லப்பட்டது.\nசெல்லிடம், அல்லிடம் என்பன யாவை\n'செல்லிடம்' என்பதற்கு இயலுமிடத்தே, கை செல்லுமிடத்தில், பலிக்குமிடத்து, பலிக்கும் இடத்தில், எங்கு செல்லுமோ, பலிக்குமிடத்து, பலிக்குமிடத்தில், செல்லக்கூடிய இடத்தில், (சினம்) வெற்றி கொள்ளும் இடத்தில், செல்லுமிடத்தும், தாக்கக் கூடிய எளிய இடத்தில் என்றும்\n'அல்லிடம்' என்பதற்கு இயலாவிடத்தில், கை செல்லா இடத்திலே, பலியாத இடத்து, பலிக்காத இடத்தில், முடியாத இடத்தில், பலியா இடத்து, பலிக்காதவனிடத்து, மற்ற இடத்தில், மற்றை இடத்தில், செல்லாத விடத்து, அல்லாத வலிய இடத்தில் என்றும் உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nபரிமேலழகர் 'செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும் அதாவது (தவத்தின்) ஆற்றலால் தன்னைவிட மெலியாரையும், (தவத்தின்) ஆற்றலால் தன்னைவிட வலியாரையும் என விரிவுரையில் கூறினார்.\nசெல்லிடம் என்பது செல்வம், செல்வாக்கு, வலிவு, முதலியவைகளால் தன்னினும் தாழ்ந்தோரிடம் எனவும் அல்லிடம் என்பது அல்லாத இடம் அதாவது தன்னிலும் பலமுடையவரிடம் எனவும் பொருள்படும்.\nசினம் செல்லக்கூடிய இடத்தில் செலுத்திவிடாமல் அடக்குகிறவன்தான் வெகுளானாவான்; அது செல்லாத விடத்து அதனை அடக்கினாலென்ன அடக்காவிட்டால்தான் என்ன\nயார் மாட்டு வெகுளாமை வேண்டும்\nசினம் ���ெல்லுமிடத்தில் அதனை அடக்குபவனே சினம் காப்பவன் ஆவான். அது செல்லாத விடத்து அதனை அடக்கினால்தான் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-08-26T09:59:53Z", "digest": "sha1:QQFVDQFPZMWELBL6JUT55JUBVPV7W4JS", "length": 4458, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": "“கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?", "raw_content": "\nHome / Uncategorized / “கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n“கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\nஆண்களுடைய தேவைகளும், எதிர்பார்ப்புகளும் அவர்கள் சொல்லாமலேயே நிறைவேறிடும். ஆனால் பெண்களுடைய எதிர்பார்ப்புகள், எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும், கேட்கப்படாத மெல்லிசையாகவே ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படி என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்ற வினாக்களுக்கு விடை சொல்லும் நூல்.ஒவ்வொரு சூழ்நிலையிலும் மனைவி என்பவள் என்ன எதிர்பார்க்கிறாள், கணவன் எப்படியெல்லாம் நடந்து கொண்டால் இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்குமென்று, பலரிடம் கருத்துகள் கேட்டறிந்து எழுதப்பட்ட நூல். காலம் முழுவதும் இனிறய வாழ்வைப் பகிர்ந்து கொள்ளும் ஓர் புனித உறவே கணவன் மனைவி உறவாகும். அப்படிப்பட்ட உறவினில் எந்த ஒரு விரிசலும் இல்லாமல், கண்ணாடியைப் போல் பாதுகாக்க வழிகாட்டுகிறது இந்நூல்.\nBe the first to review ““கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\nகாவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்\nகயிறே, என் கதை கேள்\nஅழகே… ஆரோக்கியமே…\t காதல் வாழ்க\nYou're viewing: “கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/01/To-declare-null-and-void-the-possibility-of-new-currency-notes-of-Rs-2-lakh-the-bank-official-tabloid-information.html", "date_download": "2019-08-26T10:08:29Z", "digest": "sha1:2VG4WHHAITGP6KX5QLBERV6UADBMHR3A", "length": 6675, "nlines": 54, "source_domain": "www.tamilinside.com", "title": "புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்பு: வங்கி அதிகாரி பரபரப்பு தகவல்", "raw_content": "\nபுதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்பு: வங்கி அதிகாரி பரபரப்பு தகவல்\nபுதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்பு: வங்கி அதிகாரி பரபரப்பு தகவல்\nகருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிதாக ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்��து. தற்போது நாடு முழுவதும் ரூ. 2000,ரூ.500 புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் போதிய அளவு பணம் சப்ளை செய்யாததால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளதாக வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:-\nபணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பணம் மதிப்பு குறைப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.\nகார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மட்டுமே மத்திய அரசின் நடவடிக்கையால் பயனடைகின்றன. பாஸ்டன் என்ற ஆலோசனை வழங்கும் தனியார் நிறுவனம் அறிக்கைப்படி இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பணமதிப்பு குறைப்பு நடவடிக்கை பெரும்பாலான பணக்காரர்களுக்கு முன் கூட்டியே தெரிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் இதில் எந்த ரகசியமும்,கட்டுப்பாடும் இல்லை.\n25 சதவீதம் சிறு தொழில் முனைவோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தவறான கொள்கையை புரியாமல் மத்திய அரசு செயல்படுத்தி சிக்கி தவிக்கிறது. கிரடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 48 பைசாவை அமெரிக்காவை சேர்ந்த விசா போன்ற 3 நிறுவனங்களுக்கு வங்கிகள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் போது எவ்வளவு காலம்தான் சர்வீஸ் ஜார்ஜ் இல்லாமல் செயல்படுத்துவர். எனவே 5 மாதத்தில் கார்டு பண பரிவர்த்தனைக்கு சர்வீஸ் சார்ஜ்களை வங்கிகள் பிடிக்கும்.\nபண மதிப்பு குறைப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மத்திய பாதுகாப்பு தொழிற்துறை சங்கங்கள் நாடு முழுவதும் 28-ந்தேதி ஆர்ப்பாட்டம், 31-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.2ஆயிரம் புதிய நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சுயாட்சி தன்மை முழுமையாக போய்விட்டது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13602/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2019-08-26T10:17:14Z", "digest": "sha1:LLMAT2ODDUATVL2Y2II76A65KFDAS53T", "length": 11147, "nlines": 94, "source_domain": "www.tamilwin.lk", "title": "விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் என்ன நிலை ? - திருகோணமலை இளைஞ்ஞார்கள். - Tamilwin.LK Sri Lanka விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் என்ன நிலை ? - திருகோணமலை இளைஞ்ஞார்கள். - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவிளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் என்ன நிலை \nவிளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை விரைவாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று இருந்தது .\nகுறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்றும் கைளிக்கப்பட்டது.\nவிளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவுசெய்யப்பட்டோர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇதன்போது, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தனவிடம் மகஜர் கையளிக்கப்பட்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டோரின் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டுமென பணிப்புரை விடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nமகஜரில் குறிக்கப்பட்டு இருந்தது ,\nஅரச பாடசாலைகளில் விளையாட்டு துறையினை விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் கல்வியமைச்சானது அரச பாடசாலைகளில் காணப்படும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் 3.850 வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டங்களில் விளையாட்டுத் துறையில் தேசிய, மாகாண மட்டங்களில் சாதனை புரிந்தவர்களிடம் விண்ணப்பம் கோரி தகமை அடிப்படையில் 3.850 பேரை தெரிவு செய்திருந்தது.\nகல்வி அமைச்சு கோரிய தகமை அடிப்படையில் கல்வியமைச்சினால் தெரிவு செய்யப்பட்டோர் கடந்த வருடம் நேர்முகத் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டனர்.\nநேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகமையுடைய விண்ணப்பதாரிகள் உடற்தகமை தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nகடந்த 2017இல் உடற்தகமை தேர்வு இடம்பெற்றிருந்தாலும் இந்த வருடம் ஜுன் மாதமளவில் நியமத்துக்கான பெயர்பட்டியலை கல்வியமைச்சு மாகணங்களுக்கு அனுப்பி இருந்தது.\nவிளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனமானது ஜூன் மாதம் 25ஆம் திகதி வழங்குவதற்காக கல்வியமைச்சினால் ஏற்பாடுகள் மேற்க��ள்ளப்பட்டிருந்தும் சில மாகாணங்கள் இழுபறியினால் அந்நியமனம் கொடுபடாமல் இன்றுவரை எந்த தீர்மானமும் இன்றி இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த நியமனத் தாமதத்தால் 3850 இளைஞர்,யுவதிகள் தங்கள் அன்றாட வாழ்வில் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர்.\nஏற்கனவே செய்த தொழில்களை விட்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்துக்காக காத்திருக்கின்றனர்.\nஇரண்டு மாதங்கள் கடந்தும் நியமனம் குறித்தான பல செய்திகள் வெளியாகி உள்ளன.குறித்த நியமனம் அரசினால் இரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதான குறிப்பிடப்பட்டுள்ளத\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-08-26T10:12:27Z", "digest": "sha1:DWHTVXI5IIRDIS6CFTMWUW56KX5JNJNS", "length": 4818, "nlines": 90, "source_domain": "www.tamilwin.lk", "title": "இந்தியச் செய்திகள் Archives - Page 2 of 10 - Tamilwin.LK Sri Lanka இந்தியச் செய்திகள் Archives - Page 2 of 10 - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவெளவால்களால் 9 பேர் பலி\nமாற்றங்கள் வந்தாலும் துரோகம் மாறவில்லை\nவட இந்தியாவில் புழுதிப் புயல் – 40 பேர் பலி\nஇந்திய இராணுவ பிரதானி இலங்கை வருகை\nதமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு – ஜி.கே.வாசன்\n148 கிலோ கஞ்சா பறிமுதல்\nபுற்றுநோயை எதிர்க்கும் அரிசி கண்டுபிடிப்பு\nகாட்டுத் தீயால் 09 பேர் பலி\nஇலங்கையிலிருந்து கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்\nஜம்மு காஸ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nமாலைதீவு அரசின் திடீர் அறிவிப்பு\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Erwin", "date_download": "2019-08-26T09:13:04Z", "digest": "sha1:DJYHRCIXYYBAR6BFZNCSEQEKJ5WXQ3GK", "length": 3368, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Erwin", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்ப��: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஆங்கிலம் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - சிலி இல் பிரபலமான பெயர்கள் - பிரபல% கள் சிறுவன் பெயர்கள் - ஜப்பான் இல் பிரபலமான பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Erwin\nஇது உங்கள் பெயர் Erwin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Sauptika-Parva-Section-13.html", "date_download": "2019-08-26T10:26:22Z", "digest": "sha1:GEMS5D6I2YTQZFOKZ6SCAF3BYO52QJFN", "length": 35711, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிரம்மசிரமேவிய அஸ்வத்தாமன்! - சௌப்திக பர்வம் பகுதி – 13 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சௌப்திக பர்வம் பகுதி – 13\n(ஐஷீக பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணனுடன் சேர்ந்து பீமனைப் பின்தொடர்ந்த பாண்டவர்கள்; நிற்குமாறு அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டும் நிற்காத பீமன்; வியாசருடன் அமர்ந்திருக்கும் அஸ்வத்தாமனைக் கண்ட பாண்டவர்கள்; பிரம்மசிர ஆயுதத்தை வெளியிட்ட அஸ்வத்தாமன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், யாதவர்கள் அனைவரையும் மகிழ்விப்பவனுமான அவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வலிமைமிக்க அனைத்து வகை ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்கும் தன் அற்புதத் தேரில் ஏறிக் கொண்டான்.(1) தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், காம்போஜ இனத்தைச் சேர்ந்த முதன்மையானவையுமான குதிரைகளில் ஈரிணைகள் {இரண்டு ஜோடிகள்} அவ்வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன. அந்தச் சிறந்த தேரின் தூரம் {ஏர்க்கால்} காலைச் சூரியனின் நிறத்தில் இருந்தது.(2) {அந்த ஏர்க்காலின்} ��லப்புறத்தில் சைவியம் என்றறியப்பட்ட குதிரையும், இடப்புறத்தில் சுக்ரீவமும்; பார்ஷினியில் {பின்புறத்தில்} மேகபுஷ்பம் மற்றும் வலாஹகம் என்றழைக்கப்பட்ட இரு குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.(3) அந்தத் தேரில், ரத்திரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீகத் தச்சனால் {விஸ்வகர்மனால்} செய்யப்பட்டதுமான தெய்வீகக் கொடிமரமொன்று மாயனை (விஷ்ணுவைப்) போலவே உயர்ந்து நின்றிருந்தது.(4) அந்தக் கொடிமரத்தின் நுனியில் வினதையின் மகன் (கருடன்) பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். உண்மையில், அந்தப் பாம்புகளின் எதிரியானவன் {கருடன்}, உண்மையின் உடல்வடிவமான {சத்தியரூபியான} கேசவனின் {கிருஷ்ணனின்} கொடிமர உச்சியில் அமர்ந்திருந்தான்.(5)\nவில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான ரிஷிகேசன் {கிருஷ்ணன்} அத்தேரில் ஏறிக்கொண்டான். அவனை அடுத்து தடுத்தற்கரிய சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனும், குருக்களின் மன்னனான யுதிஷ்டிரனும் அதே வாகனத்தில் ஏறினார்கள்.(6) சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிக்கும் தசார்ஹ குலத்தோனின் {கிருஷ்ணனின்} அருகில் அத்தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன்கள் இருவரும், வாசவனின் {இந்திரனின்} அருகில் அமர்ந்திருக்கும் அசுவினி இரட்டையர்களைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.(7) அந்தத் தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, உலகமனைத்தாலும் புகழப்படும் தன் தேரில் அவர்களை ஏறச் செய்து, பெரும் வேகம் கொண்ட அந்த முதன்மையான குதிரைகளைத் தூண்டினான்.(8) பாண்டு மகன்கள் இருவராலும், அந்த யாதவக் காளையாலும் {கிருஷ்ணனாலும்} செலுத்தப்பட்ட அந்தச் சிறந்த வாகனத்தில் இருந்த குதிரைகள் அவர்களை ஏற்றிக் கொண்ட பிறகு திடீரெனப் பறந்தன.(9) அந்தச் சாரங்கபாணியை {கிருஷ்ணனை} அவ்விலங்குகள் பெரும் வேகத்தோடு சுமந்து சென்ற போது, அவற்றின் விரைவால் ஏற்பட்ட ஒலியானது, காற்றின் ஊடாகச் செல்லும் பறவைகளின் ஒலியைப் போலப் பேரொலியாக இருந்தது.(10)\n பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பெரும் வேகத்தில் சென்ற அவர்கள், விரைவாகத் தாங்கள் பின்தொடர்ந்து சென்ற வலிமைமிக்க வில்லாளியான பீமசேனனை அடைந்தனர்.(11) அந்தப் பெருந்தேர்வீரர்கள் பீமனைச் சந்தித்தாலும், எதிரியை நோக்கி மூர்க்கமாகச் செல்பவனும், கோபத்தில் நிறைந்தவனுமான அந்தக் குந்தியின் மகனைத் {பீமன��த்} தடுக்கத் தவறினர்.(12) சிறப்புமிக்கவர்களும், உறுதியானவர்களுமான அந்த வில்லாளிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {பீமன்}, பகீரதனால் கீழே கொண்டுவரப்பட்ட ஆற்றின் {கங்கையாற்றின்} கரையை, மிக வேகமாகச் செல்லும் தன் குதிரைகளின் மூலம் அடைந்தான்.(13) அங்கே நீர் முனையின் {கரையின்} அருகில், உயர் ஆன்மா கொண்டவரும், சிறப்புமிக்கவரும், கரிய நிறத்தவரும், தீவில் பிறந்தவருமான வியாசர் பல முனிவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(14) மேலும் அவன் {பீமன்}, புழுதியால் மறைக்கப்பட்டவனும், குசப்புல்லாலான ஆடை உடுத்தியவனும், தெளிந்த நெய்யை மேனியெங்கும் பூசிக்கொண்டிருந்தவனும், தீச்செயல்கள் புரிபவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அங்கே அவரின் {வியாசரின்} அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.(15)\nவலிமைக்கக் கரங்களைக் கொண்ட குந்தியின் மகன் பீமசேனன், அஸ்வத்தாமனை நோக்கி விரைந்து, கணை பொருத்தப்பட்ட தன் வில்லை எடுத்து, \"நில், நிற்பாயாக\" என்றான்.(16) கையில் வில்லுடன் தன்னை நோக்கி வரும் அந்தப் பயங்கர வில்லாளியையும் {பீமனையும்}, ஜனார்த்தனனின் {கிருஷ்ணனின்} தேரிலிருந்த அவனது சகோதரர்கள் இருவரையும் {யுதிஷ்டிரன் மற்றும் அர்ஜுனனையும்} கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(17) மிகுந்த கலக்கத்தை அடைந்து, தன் நேரம் வந்ததென நினைத்தான். தளர்வடையா ஆன்மா கொண்ட அவன் {அஸ்வத்தாமன்}, (தன் தந்தையிடம் இருந்து தான் அடைந்த) அந்த உயர்ந்த ஆயுதத்தை {பிரம்மசிரத்தை} தன் மனத்தில் அழைத்தான்.(18) பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, தன் இடக்கையால் ஒரு புல்லை {சீழ்கீர்க்கையை {நாணற்புல்லை}} எடுத்தான்.\nபெரும்துன்பத்தில் வீழ்ந்த அவன் {அஸ்வத்தாமன்}, அந்தப் புல்லை உரிய மந்திரங்களுடன் ஈர்த்து, அதைப் பலமிக்க அந்தத் தெய்வீக ஆயுதமாக {பிரம்மசிரமாக} மாற்றினான்.(19) (பாண்டவர்களின்) கணைகளையும், தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட அவர்களையும் {பாண்டவர்களையும்} காணப்பொறுக்காத அவன் {அஸ்வத்தாமன்}, கோபத்தால், \"பாண்டவர்களின் அழிவுக்காக\" என்ற இந்தப் பயங்கரமான வார்த்தைகளைச் சொன்னான்.(20) ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகளைச் சொல்லி, அனைத்துலகங்களும் திகைக்கும் வகையில் அவ்வாயுதத்தை ஏவினான்.(21) யுகத்தின் முடிவில் அனைத்தையும் அழிக்கும் யமனைப் போல, மூவுலகங்களையும் எரிக்கவல்லதாகத் தெரிந்த அந்தப் புல்லில் இருந்து நெருப்புண்டானது\" {என்றார் வைசம்பாயனர்}.(22)\nசௌப்திக பர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 22\nஆங்கிலத்தில் | In English\nவகை அஸ்வத்தாமன், ஐஷீக பர்வம், கிருஷ்ணன், சௌப்திக பர்வம், பீமன், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் ப��்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவ��் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2019/05/13143819/1241492/IPL-2019-Final-MIvCSK-MS-Dhoni-run-out-turning-point.vpf", "date_download": "2019-08-26T10:13:53Z", "digest": "sha1:22P43FMOYNIHODYBCJO6POUH6O4TLYCY", "length": 6189, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: IPL 2019 Final MIvCSK MS Dhoni run out turning point Sachin Tendulkar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎம்எஸ் டோனியின் ‘ரன்அவுட்’ ஆட்டத்தின் திருப்புமுனை: சச்சின் தெண்டுல்கர்\nஐதராபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற எம்எஸ் டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என சச்சின் தெரிவித்தார்.\nஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 148 ரன்கள் அடித்து 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nமும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரும், கிரிக்கெட் சகாப்தமுமான சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘டோனியின் ‘ரன்அவுட்’தான் ஆட்டத்தின் திருப்புமுனை. அதுவே முக்கியமான தருணம். பும்ராவின் பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது. மலிங்கா ஒரு மோசமான ஓவரை வீசினார். ஆனால், கடைசி ஓவரை சிறப்பாக வீசினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு 124 ரன்களை வதை்து கோப்பையை வென்றோம். இதனால் எனக்கு நம்பிக்கை இருந்தது’’ என்றார்.\nஐபிஎல் | எம்எஸ் டோனி | சச்சின் தெண்டுல்கர்\nஎல்லா பெருமையும் அணிக்கே: கங்குலி சாதனையை முறியடித்த விராட் கோலி சொல்கிறார்\nகங்குலி சாதனையை முறியடித்த கோலி\nடெஸ்ட் போட்டியில் பும்ரா புதிய சாதனை\nஆஸ்திரேலியாவுக்கு எமனாக இருந்த நடுவர்\nடெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்தின் சிறந்த சேசிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0696.aspx", "date_download": "2019-08-26T10:36:26Z", "digest": "sha1:2YSEL6ZMVGOTOMJM6MRUTI2DUAX23UGN", "length": 21353, "nlines": 82, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0696 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகுறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில\nபொழிப்பு (மு வரதராசன்): அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.\nமணக்குடவர் உரை: அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க.\nஇது சொல்லுந் திறம் கூறிற்று.\nபரிமேலழகர் உரை: குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி- சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இலவேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக.\n(க���றிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.)\nதமிழண்ணல் உரை: அரசர்களிடம் அல்லது தமக்கு மேலேயுள்ளவர்களிடம் ஏதும் காரியமாகப் பேச நினைக்கின்றபொழுது, அவர்தம் மனக் குறிப்பினையறிந்து, சொல்லுதற்கேற்ற காலத்தையும் நோக்கி, அவர்க்கு வெறுப்பை விளைவிக்காதவையும் மிகவும் வேண்டியளவுமானவற்றை மட்டும் அவர் விரும்பும் வகையில் சொல்லுக.\nகுறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்.\nபதவுரை: குறிப்பறிந்து-இங்கிதம் தெரிந்து; காலம்-பருவம்; கருதி-பார்த்து; வெறுப்பு-விருப்பமின்மை; இல-இல்லாதவைகளை; வேண்டுப-வேண்டியளவுமானவற்றை; வேட்ப-விரும்பும் வண்ணம்; சொலல்-சொல்லுக.\nமணக்குடவர்: அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து;\nபரிப்பெருமாள்: அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து;\nபரிதி: அரசன் குறிப்பறிந்து காலம் அறிந்து;\nகாலிங்கர்: அரசனது உள்ளக் குறிப்பினை ஆராய்ந்து உணர்ந்து தான் சென்று அறிவுரைக்கும் காலத்தையும் கருதிச்சென்று;\nபரிமேலழகர்: அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினை அறிந்து, சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி;\n'அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மன்னனின் குறிப்பறிந்து காலம் பார்த்து', 'குறிப்பினால் உணர்ந்து, அரசன் கோபமாக இல்லாத சமயம் பார்த்து', 'அரசனிடம் ஒரு காரியத்தைச் சொல்லக் கருதினால், அவன் மனக்குறிப்பினை அறிந்து சொல்லுதற்கேற்ற காலத்தையும் அறிந்து', 'அரசரிடம் ஒன்றைப்பற்றிச் சொல்ல விரும்பினால் அவர் குறிப்பு அறிந்து, தக்க காலத்தை நோக்கி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஆட்சித் தலைவர் குறிப்பு அறிந்து, தக்க காலத்தை நோக்கி என்பது இப்பகுதியின் பொருள்.\nவெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்:\nமணக்குடவர்: வெறுப்பில்லாதனவாய்ச் சொல்�� வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க.\nமணக்குடவர் குறிப்புரை: இது சொல்லுந் திறம் கூறிற்று.\nபரிப்பெருமாள்: வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது சொல்லுந் திறம் கூறிற்று.\nபரிதி: சோம்பாமல் அரசனது அவா உள்ளவாறு வசனம் சொல்லுவான் என்றவாறு.\nகாலிங்கர்: உரைக்கும் இடத்து அவர்க்கு வெறுப்பு இல்லனவுமாய்ப் (பின்னும் மிகுதிக் குறை) யின்றி ஒருவண்ணம் வேண்டும் அளவினவுமாய் இருப்பனவற்றையே அரசர் பெரிதும் விருப்புற்றுக் கேட்குமாறு சொல்லுக மன்னனைச் சேர்ந்து ஒழுகும் அமைச்சர் என்றவாறு.\nபரிமேலழகர்: வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக.\nபரிமேலழகர் குறிப்புரை: குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார். [ஏலாக் காலத்தும் -பொருந்தாக் காலத்தும்]\n'வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'வேண்டியவற்றை விரும்புமாறு சொல்லுக', 'அவனிடம் அணுகி, அவன் கேட்ட பின்பு சொல்ல வேண்டியதை அவனுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி விநயமாகச் சொல்ல வேண்டும்', 'அவனுக்கு வெறுப்பு விளையாதனவாய் விரும்பத்தக்கனவாய் உள்ளனவற்றை அவன் விரும்பும் வகையில் சொல்லுக', 'வெறுப்பு இல்லாதவனாய், விரும்புவனவற்றை அவர் விரும்பும் வகையில் சொல்லுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nவெறுப்பு உண்டாக்காதனவாய் வேண்டியளவானவற்றை அவன் விரும்பி ஏற்கும் வகையில் சொல்லுக என்பது இப்பகுதியின் பொருள்.\nஆட்சித் தலைவர் குறிப்பு அறிந்து, தக்க காலத்தை நோக்கி, வெறுப்பு உண்டாக்காதனவாய், வேண்டுப, அவர் விரும்பி ஏற்கும் வகையில் சொல்லுக என்பது பாடலின் பொருள்.\nஆட்சித்தலைவர் நல்ல மனநிலையில் உள்ளபோது பக்குவமாகச் செய்தி��ளை சொல்லுக.\nஆட்சித்தலைவரிடம் செய்திகளைச் சொல்லும்போது, அவன் உள்ளக் குறிப்பை அறிந்து, சொல்வதற்கு ஏற்ற காலத்தையும் எண்ணி, வெறுப்பு கொள்ளத்தகாவனவாயும் சொல்லவேண்டியவனவாயும் உள்ள செய்திகளை உகந்த வகையில் சொல்லுக.\nசேர்ந்தொழுகுவோர் ஆட்சியாளருக்கு எத்தகைய செய்திகளை எந்த வகையில் சொல்ல வேண்டும் என்பதைக் கூறும் பாடல் இது. தலைவருக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று எதை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லக் கூடாது. எந்தச் செய்தியானாலும் அதைத் தெரிவப்பதற்கான முறைமையைப் பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் செய்திக்குரிய பயன் கிடைக்கும். அவனுடைய குறிப்பை அறிந்து, பேசுவதற்கு ஏற்ற காலத்தை ஆராய்ந்து. அவனுக்கு வெறுப்பு உண்டாக்காத, தேவையான செய்திகளையும் அவனுடைய மனம் விரும்பும்படியாக எடுத்துச்சொல்ல வேண்டும்.\nகேட்பவருடைய மனநிலையை அவரது முகமே நன்கு காட்டும். தலைவர்க்கு நெருக்கமாயிருப்பவர்களுக்கு அவரது முகத்தை வாசிப்பது கடினமே அல்ல. அதுபோல் ஏற்புடைய காலத்தை அறிவதும் அவர்களுக்கு எளிதானதுதான். காலமறிந்து சொல்வதைக்கூடக் குறிப்பறிந்து சொல்லாதபோது தீய பயக்கும் ஆதலால் குறிப்பறிதல் முதலில் கூறப்பட்டது. மேலும் செய்தியைச் சுருக்கி, தேவையற்றவற்றை நீக்கி, வேண்டியவற்றை மட்டும் பேசவேண்டும், கேட்பவர் விரும்பி ஏற்குமாறு நயமாகச் சொல்வதும் முக்கியம். செய்தி உரியமுறையில் தலைவனிடம் சென்றடைய வேண்டும் என்பது நோக்கம்.\n'வேண்டுப' என்ற சொல்லுக்குச் சொல்ல வேண்டுவனவற்றை, மிகுதிக் குறையின்றி ஒருவண்ணம் வேண்டும் அளவினவுமாய் இருப்பனவற்றை, பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாவாறு, விருப்பமானவற்றை, மிகவும் வேண்டியளவுமானவற்றை மட்டும், வேண்டியவற்றை, விரும்புகின்றவுமாகிய, சொல்ல வேண்டியதை, அவர் விரும்புவதை, விரும்பத்தக்கனவாய் உள்ளனவற்றை, விரும்புவனவற்றை, தேவைப்படுவனவற்றை, வேண்டியவற்றை, விருப்பமானவற்றை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\n'வேண்டுப' என்றதற்குத் தொல்லாசிரியர்கள் அனைவரும் சொல்லவேண்டுவனவற்றை அல்லது வேண்டும் அளவினவாய் என்று உரைக்க பின்வந்த ஆசிரியர்களில் பெரும்பான்மையோர் விரும்புனவற்றை என்று பொருள் கூறினர். இவற்றுள் இரண்டாவது வகையான உர��� வேண்டுப என்பதற்கு 'விழைப' எனப்பொருள் கொண்டமையால் உண்டாயிற்று போலும், காலிங்கரின் 'மிகுதிக் குறையின்றி ஒருவண்ணம் வேண்டும் அளவினவுமாய் இருப்பனவற்றை' என்ற பொருள் நன்று. பழைய ஆசிரியர்களின் உரையான வேண்டுவனவற்றை என்ற பொருளே ஏற்புடையதும் பொருத்தமானதும் ஆகும்.\nதலைவர் விழைபவற்றைத்தான் அதாவது பிடித்தவற்றை மட்டும்தான் சொல்லவேண்டும் என்றால் ஆலோசகர்களே தேவையில்லை. அவர் விழையாதவையாகவே இருப்பினும் செய்தியை அவரிடம் தக்கமுறையில் சேர்ப்பிப்பது சேர்ந்தொழுகுவாரது கடமையாகும்.\n'வேண்டுப' என்றது வேண்டிய அளவானவற்றை என்ற பொருள் தருவது.\nஆட்சித் தலைவர் குறிப்பு அறிந்து, தக்க காலத்தை நோக்கி, வெறுப்பு உண்டாக்காதனவாய் வேண்டியளவானவற்றை, அவன் விரும்பி ஏற்கும் வகையில் சொல்லுக என்பது இக்குறட்கருத்து.\nசெய்திக்குண்டான பயன் கிடைக்குமாறு மன்னரைச்சேர்ந்தொழுகல் வேண்டும்.\nஆட்சித்தலைவரின் குறிப்பறிந்து ஏற்ற காலத்தைப் பார்த்து வெறுப்பில்லாதனவும் விரும்புகின்றவுமாகிய செய்திகளை அவன் மனம் விரும்புமாறு சொல்லுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B9%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/ta-1336224", "date_download": "2019-08-26T09:13:52Z", "digest": "sha1:WZHQZ3L6AEBHTJQS527T3Y43YSAEBRCG", "length": 4246, "nlines": 6, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "கார்த்தஹேனாவில் திருத்தந்தை திருப்பலி", "raw_content": "\nசெப்.11,2017. செப்டம்பர் 10, இஞ்ஞாயிறு மாலை 4.30 மணிக்கு கார்த்தஹேனா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலி மேடையில் புனித பீட்டர் கிளேவர், புனித மரிய பெர்னார்தா பட்லர் ஆகிய இருவரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. இத்திருப்பலியில் பங்குகொண்ட ஏறத்தாழ ஐந்து இலட்சம் மக்களுக்கு திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், ஒவ்வொருவரின் மனித மாண்புக்காக, குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிந்தோரின் மாண்புக்காக உழையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். இத்திருப்பலியின் இறுதியில், இப்பயணம் சிறப்புற அமைய, தங்கள் கடின உழைப்பாலும், தியாகத்தாலும் உதவிய எல்லாருக்கும், குறிப்பாக, கொலம்பிய அரசுத்தலைவர் ஹூவான் மானிவேல் சாந்தோஸ் மற்றும், அரசு அதிகாரிகளுக்கு நன்��ி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த நாள்கள், மிகவும் உள்ளார்ந்ததாக மற்றும் அழகான நாள்களாக அமைந்திருந்தன. பல அனுபவங்கள் என் உள்ளத்தை ஆழமாகத் தொட்டன. கொலம்பியர்கள் முதல் அடியை எடுத்து வைப்பதோடு திருப்தியடையாமல், ஒவ்வொரு நாளும் வாழ்வுப் பாதையை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். ஏனையோரைச் சந்தித்து நல்லிணக்கத்தையும், உடன்பிறப்பு உணர்வையும் ஊக்குவிக்க வேண்டும். இறுதியாக ஒரு விண்ணப்பம். கொலம்பிய நாடே, உனக்கு, உன் சகோதர சகோதரிகள் தேவைப்படுகின்றனர். அமைதி, வன்முறையற்ற சுதந்திரம் இவற்றை அவர்களுக்கு அளிப்பாயாக. கொலம்பிய மக்களே, என்றென்றும் அமைதியின் அடிமைகளாக இருங்கள் என இருமுறை சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலிக்குப்பின், கார்த்தஹேனா Rafael Nunez விமான நிலையம் சென்று, அதிகாரப்பூர்வ பிரியாவிடை பெற்று உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9_70_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/ta-1339377", "date_download": "2019-08-26T09:52:54Z", "digest": "sha1:TVN3SBNSNPKURP7ERD4XVWU4NXH57QWF", "length": 3042, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "காணாமல்போன 70 ஆயிரம் குழந்தைகள் மீட்பு", "raw_content": "\nகாணாமல்போன 70 ஆயிரம் குழந்தைகள் மீட்பு\nசெப்.27,2017. இந்தியாவில் மத்திய அரசின், 'ஆபரேஷன் ஸ்மைல் (Operation Smile)’ என்ற திட்டத்தால், காணாமல்போன, எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், மீட்கப்பட்டுள்ளனர் என, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் அவர்கள் தெரிவித்தார்.\nடில்லியில், இத்திங்களன்று நடந்த குழந்தைத் தொழிலாளர் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் பேசியபோது, காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்காக, 2015ம் ஆண்டில், 'ஆபரேஷன் ஸ்மைல்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தோம், இதுவரை, எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.\nகுழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், 2022ம் ஆண்டில், நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\n��ுழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் வகையில், குழந்தைத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களை ஒருங்கிணைக்கும், 'பென்சில் (PENCIL)’ என்ற புதிய இணையதளத்தை, ராஜ்நாத் சிங் அவர்கள், இந்நிகழ்வில் அறிமுகம் செய்து வைத்தார்.\nஆதாரம் : தினமலர் /வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/director-gautham-menon-to-direct-ramya-krishnan-in-jayalalithaa-biopic.html", "date_download": "2019-08-26T09:23:56Z", "digest": "sha1:5WNQY22UAOLGZFSKIXYTXPLOK7X5D32Y", "length": 3468, "nlines": 76, "source_domain": "www.cinebilla.com", "title": "தொலைக்காட்சி தொடராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு | Cinebilla.com", "raw_content": "\nதொலைக்காட்சி தொடராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nதொலைக்காட்சி தொடராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரியதர்ஷினி என்ற இயக்குனர் 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சி தொடராக இயக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஇந்த தொடர் 30 எபிசோட்களாக இருக்கும் என்றும், ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:41:35Z", "digest": "sha1:5EVJUJVFZ53AD62OYWYVL43DWCVEWNZ4", "length": 4562, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "தேர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n, தேர்(பெ) = சமயத் திருவிழாக் காலங்களில் உலா வரும் வண்டி.\nதேர்(வி) = அறிந்துகொள், பயில்\n(இலக்கிய மேற்கோள்) - கடலோடா கால்வ னெடுந்தேர் (குறள்-496).\nதேர், தேர்வு, தேர்ச்சி, தேர்தல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 சனவரி 2019, 05:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ���ொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/agate", "date_download": "2019-08-26T09:36:23Z", "digest": "sha1:YZSO36H3SVAGNF464OJYPE743E5P2CBQ", "length": 5101, "nlines": 113, "source_domain": "ta.wiktionary.org", "title": "agate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅகேட் பளிங்கு, அகேட் கல்; அகேற்று\nமணிவகை, இரத்தினங்களில் ஒன்று, பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி, அச்செழுத்து வகை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 23:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/motorola-moto-g-turbo-coming-india-this-week-010520.html", "date_download": "2019-08-26T10:32:38Z", "digest": "sha1:53673NGW5HTM6RMO2T2H5I6XXZPTNS3E", "length": 15067, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Motorola Moto G Turbo coming to India this week - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n1 hr ago நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n2 hrs ago புற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\n2 hrs ago ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\n3 hrs ago 100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nMovies தெரியாமல் உளறிய பிரபாஸ்: கண்டமேனிக்கு கலாய்த்த நெட்டிசன்கள்\nFinance நிதி அமைச்சகம் அதிரடி.. 22 அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய அரசு..\nSports டெஸ்ட் போட்டியை டி 20 ஆக மாற்றிய தனி ஒருவன்.. ஆஸி.யை அலற வைத்து ஆஷஸ் நாயகன்\nNews என்ன நிபந்தனை வேண்டுமானாலும் போடுங்க.. ஜாமீன் கொடுங்க.. ப.சிதம்பரம் சார்பில் கபில் சிபல் வாதம்\nAutomobiles ஐரோப்பாவில் புக்கிங்குகளை அள்ளி குவிக்கும் எம்ஜி இ-இசட்எஸ் மின்சார கார்: அடுத்த சம்பவம் இந்தியாவில்\nLifestyle கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூன்று நாட்களில் இந்தியா வரும் மோட்டோ ஜி டர்போ..\nமோட்டோ ஜி ப்ரியர்களுக்கு ஓர் நற்செய்தி. அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த மோட்டோ ஜி டர்போ இந்தியாவில் இந்த வாரம் வெளியாகும் என்பதை அந்நிறுவனம் சமூகவலைதளத்தின் மூலம் உறுதி செய்திருக்கின்றது.\nமெச்கிகோ சந்தைகளில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவியில் 5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 615, 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nகேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி, எல்டிஈ, வை-பை, ப்ளூடூத் 4.0, 3ஜி, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 2470 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவி இந்திய விலை குறித்து எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை. எனினும் இந்த கருவி மெக்சிகோவில் $283 அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,600க்கு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமலிவு விலையில் சாம்சங் கேலக்ஸி A30s | சாம்சங் கேலக்ஸி A50s அறிமுகம்\nபுற்றுநோய் அபாயம்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது அதிக கதிர்வீச்சு வழக்கு\nகுளோபல் ஸ்மார்ட்போனான விவோ எஸ்1 இன்று முதல் விற்பனை விலை மற்றும் சலுகை விபரம்\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் அறிமுகம் (விலை & அம்சங்கள்).\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nஅறிமுக நிகழ்ச்சிக்கு முன்னாள் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 லீக்\nபல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\nகளமிறங்கும் ஒன்பிளஸ் 7T ப்ரோ கடுப்பாகும் ஒன்பிளஸ் ரசிகர்கள்\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\n4ஜி ஜியோபோன் 3: ஸ்மார்ட்போன் மாடலா அல்ல பியூச்சர் போன் மாடலா\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nவிவோ iQOO ப்ரோ 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-rajya-sabha-polls-candidates-shamugam-advocate-wilson/", "date_download": "2019-08-26T10:46:53Z", "digest": "sha1:FYWKL2AKTBQFWTDAUGZGRJPXOMM5AIEH", "length": 15101, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "dmk rajya sabha polls candidates shamugam advocate wilson - 'நீ வில்சன் அல்ல; வின் சன்' - திமுகவின் இரு மாநிலங்களவை வேட்பாளர்கள், ஓர் பார்வை!", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\n'நீ வில்சன் அல்ல; வின் சன்' - திமுகவின் இரு மாநிலங்களவை வேட்பாளர்கள், ஓர் பார்வை\nதிமுகவின் பல வழக்குகளில், கருணாநிதிக்காகவும், கட்சிக்காகவும் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் வில்சன்\nதமிழகத்திலிருந்து 6 இடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு 3 இடங்கள் தி.மு.க சார்பாக நிரப்பப்பட இருக்கின்றன. இதன் மூலம் மாநிலங்களவையில், தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-ஆக உயரவுள்ளது.\n2019 ஜூலை 18 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மூன்று இடங்களில் இரண்டு இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோரை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.\nபோக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளரான சண்முகம் கலைஞரின் அபிமானத்தைப் பெற்றவர். கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து திமுக தொழிற்சங்க பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நோக்கியா, யமஹா, ராயல் என்பீல்டு நிறுவன தொழிலாளர் பிரச்சனை எழுந்த போது, சண்முகம் முன்னின்று போராட்டத்தை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல், திமுகவின் ஆஸ்தான வழக்கறிஞராக அடையாளம் காணப்பட்டவர் தான் வில்சன். வில்சனின் வாத திறமையை பார்த்த கருணாநிதி, அவரை “நீ வில்சன் அல்ல… வின் சன்” என பாராட்டுவாராம். குட்கா விவகாரத்தை திமுக கையில் எடுத்த போது அதை நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் விளக்கி அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் வில்சனின் பங்கு அதிகம். அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான சர்ச்சை எழுந்த போது, அதை நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் விளக்கி இடைத்தேர்தல் நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர். திமுகவின் பல வழக்குகளில், கருணாநிதிக்காகவும், கட்சிக்காகவும் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் வில்சன்.\n’கழக தலைவர் @mkstalin அவர்களிடம், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் திரு. சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வாழ்த்து பெற்றனர்’#DMK4TN pic.twitter.com/A5XDFqg5Vw\nகருணாநிதி மறைவைத் தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் மறுக்கப்பட்ட போது, அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடி வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாட்டு பாடி நிதி அமைச்சரை வாழ்த்திய ப. சிதம்பரம்.. ஷாக்கான நிர்மலா சீதாராமன்\nநிம்மதி பெருமூச்சு விடுங்கள் மக்களே.. இனி மொபைல் எண், வங்கி எண் எதற்கும் ஆதார் அவசியமில்லை\nஜெ.பாணியில் இறங்கி அடித்த எடப்பாடி… யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவித்து அசத்தல்.\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nரபேல் போர் விமான ஒப்பந்தம்: பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்\nகுடியுரிமை மற்றும் முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\n10% இட ஒதுக்கீடு : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்… விரைவில் சட்டமாக்கப்படும்\n10% இட ஒதுக்கீடு : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்… மாநிலங்களவையில் இன்று விவாதம்\nமுக்கிய திருத்தங்களுடன் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆதி திராவிட மாணவர்கள் கல்விக் கட்டணம்: ஆக.30க்குள் திருப்பித் தர ஐகோர்ட் உத்தரவு\nசரத்குமா���், ராதிகாவுக்கு ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது வாரண்ட்- சைதை நீதிமன்றம் உத்தரவு\n பாலிசி என்ற பெயரில் கால் செய்து 350 பேரை ஏமாற்றிய கில்லாடி பெண்கள்\nஅந்தந்த மொழிகளில் பேசுவதற்காகவே டெலி காலிங் பெண்களையும் வேலைக்கு அமர்த்தி இருக்கின்றனர்.\nஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணையை; அண்டை மாநிலத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு\nபெண் எஸ்.பி ஒருவர் ஐ.ஜி. முருகன் மீது தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஏதேனும் அண்டை மாநில நீதிமன்றத்துக்கோ அல்லது டெல்லி நீதிமன்றத்துக்கோ மாற்ற உத்தரவிட்டுள்ளது.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/165779?ref=home-feed", "date_download": "2019-08-26T09:57:18Z", "digest": "sha1:VVOUQ4LVIKERFZBIK74KBWY5OBCOKULI", "length": 6786, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "குஷ்பு மகளுக்கு இந்த நடிகரை இயக்க வேண்டும் என்று அவ்வளவு விருப்பமாம், யார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கார்த்தியின் கைதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nதல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nநான்காவது ப்ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட் கோபத்தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nகுஷ்பு மகளுக்கு இந்த நடிகரை இயக்க வேண்டும் என்று அவ்வளவு விருப்பமாம், யார் தெரியுமா\nகுஷ்பு தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் போதே இயக்குனர் சுந்தர்.சி-யை திருமணம் செய்துக்கொண்டார். பல வருடங்களாக இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியல், தொகுப்பாளர் ஆகிய பணிகளை செய்து வருகின்றார்.\nஇவருக்கு Avantika, Anandita இரண்டு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே, இதில் Anandita சமீபத்தில��� ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.\nஇதில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்க, விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா என்று பதில் அளித்தது மட்டுமின்றி இதில் விஜய் சேதுபதியை இயக்கவும் தனக்கு ஆசை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/04/30084333/1239337/Dowry-in-the-society-is-dull.vpf", "date_download": "2019-08-26T10:11:35Z", "digest": "sha1:2Z5VK5UNC2G3PZHRHPX3XGD6JGSLBI2F", "length": 20513, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமுதாயத்தில் கரும்புள்ளியாக இருக்கும் வரதட்சணை கொடுமை || Dowry in the society is dull", "raw_content": "\nசென்னை 26-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசமுதாயத்தில் கரும்புள்ளியாக இருக்கும் வரதட்சணை கொடுமை\nமுன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை.\nமுன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை.\nமுன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை. சட்டங்களும், திட்டங்களும் கண் துடைப்பாகத்தான் இருக்கின்றனவே ஒழிய, பெண்களுக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.\nபண்டைய காலத்தில் ‘கொடை‘ என்ற பெயரால் பண பலத்தை காட்டி பெருமையை நிலைநாட்டினர். இவை நாளடைவில் சமுதாயத்தில் தானமாகவும், சீதனமாகவும், வரதட்சணையாகவும் உருவெடுத்தன. மேலும் பெண் வீட்டாரின் பெருமையை காட்ட சீதனங்கள் வழங்கப்பட்டன. மணமகனின் கல்வி நிலை உயர்ந்திருந்தால், செல்வ வீட்டு மணமகளின் பெற்றோர் அதற்கேற்ற வகையில் சீர் தந்து தன் பெருமையை காட்டிக் கொள்வது இன்றும் நடந்து வருகின்ற உண்மையாகும்.\n‘ஏன் என்ற கேள்வி‘ எழாதவரை எதற்கும் விடிவில்லை. பெண் சமுதாயமும் அவ்வாறே ஏனென்ற கேள்வி எழுப்பாமல் எதற்கும் தலையாட்டி வீட்டுக்குள்ளே சிறைப்பட்டு அச்சம், நாணம், மடம் என்ற கடிவாளமிட்ட வாழ்க்கையால் வரன்முறையில் வாழ்ந்து வந்ததினால் தான் பெண் சமு��ாயம் முன்னேறாமைக்கும், வரதட்சணை கொடுமைக்கும் காரணமாக இருந்தது.\nஇன்று முதல்வர், கலெக்டர், விமானி, விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் இருந்தாலும் கூட பெண்ணிற்கு இழைக்கப்படும் தீமைகள் எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் தட்டிக் கேட்கப்படுகின்றன. பெண்ணே, பெண்ணிற்கு எதிரியாகவும் உள்ளார். மாமியார் கொடுமை இதற்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றது. மணமான பெண் பிறந்த வீடே கதியாக திருப்பி அனுப்பப்படுவதற்கும் புகுந்த வீட்டில் பெண்களுக்கு இன்னல்கள் இழைக்கப்படுவதற்கும் அரசு கடுமையான தண்டனைகள் வழங்கி வருகின்றன. இருந்த போதிலும் ஆங்காங்கே கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன.\nபெண்களின் நலன்களுக்கும், பாதுகாப்பிற்கும் பெண்கள் நல உரிமை கழகம், மகளிர் முன்னேற்றக் கழகம் முதலியன அமைந்துள்ளன. இத்தகைய அமைப்புகள் இந்த சிக்கலுக்கு ஓரளவு தீர்வு காண்கிறது. வரதட்சணைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதால் பெண்களுக்கு கல்விக்கென பெற்றோர் பணம் செலவழித்திட தயங்குகின்றனர். பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், வரதட்சணை குறித்து எந்த மாறுபாடும் ஏற்படவில்லை.\nஒவ்வொரு ஆண்மகனும் தன்னளவில் சமுதாய பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு, வரதட்சணை கொடுமையை எதிர்க்கலாம். வறுமையின் நிலையில் வாழும் குடும்பங்களில் ‘வரதட்சணை கொடுமை‘ கோரமாக தாண்டவமாடுகிறது. பெண்ணை பெற்றவர் கடன் வாங்கியாவது திருமணம் நடத்தி வைத்து, திருமணம் முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே மணமகன் கேட்டது கிடைக்காததால் மணமகளை வீட்டிற்கு விரட்டியடிப்பதும், அதனால் அங்கு தந்தை மாரடைப்பால் இறப்பதும் சில குடும்பங்களில் நிகழாமல் இல்லை. அதைபோல் வல்லமை பெற்ற மாமியார்களால் எரிவாயு அடுப்பில் எரிந்து பெண் சாம்பல் ஆவாள். வரதட்சணை கொடுமையின் உச்சக்கட்டம் இதுவே ஆகும்.\nசமுதாயத்தில் வரதட்சணை என்னும் வளர்ந்து வரும் தீயை அணைக்க முன்வர வேண்டும். வருங்கால சமுதாயம் இளைஞர்கள் கையில் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இளைஞர்கள் நினைத்தால் சாதித்துக் காட்ட முடியும். எனவே இளைஞர்களே, இதோ நீங்கள் விழித்திட வேண்டிய காலம். வருங்கால இந்தியாவை காப்போம், முயற்சி எடுத்து முன்னேற்றம் அடைவோம், வரதட்சணை கொடுமையில் இருந்து விடுபட்டு புதிய உலகை படைப்போம்.\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை\nமியான்மர்- நாகலாந்தில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி\nகாஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல்... ராணுவ வீரர் என நினைத்து டிரக் டிரைவரை கொன்ற கும்பல்\nவேலூர்: அரக்கோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nதிருவண்ணாமலை அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி\nநாகை: வேதாரண்யத்தில் இடிக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nஆண்கள் மனைவியை விட்டு விலகி போவதற்கான காரணங்கள்\nபெண்கள் சமையல் எரிபொருளை சிக்கனமாகச் செலவழிக்க வழிகள்\nஏமாற்றும் ஆண்கள்.... விழிப்படையும் பெண்கள்...\nசொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்...\nகுழந்தைக்கான தேடல்... தத்தெடுக்க விதிமுறைகள் தளருமா\nமகளின் தடுமாறும் வயது தவிக்குது தாய் மனது\nகாதலுக்கு மரியாதை இல்லை, அரங்கேறும் ஆணவப் படுகொலைகள்..\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கான அறிவுரைகள்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nகுமரியில் சபலத்துக்கு ஆளான பழ வியாபாரிக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை\nப.சிதம்பரத்தின் தாத்தாவுக்கு 14 நாடுகளில் சொத்துக்கள் - கே.எஸ்.அழகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_177575/20190514202342.html", "date_download": "2019-08-26T10:12:32Z", "digest": "sha1:7QGDWA2KJ46UFS4TIZHNSFDKLGSZM4P3", "length": 8469, "nlines": 70, "source_domain": "kumarionline.com", "title": "பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசியது உண்மை தான் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி", "raw_content": "பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசியது உண்மை தான் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nபாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசியது உண்மை தான் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி\nபாஜகவுடன் பேசவில்லை என்று ஸ்டாலின் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலளித்துள்ளார்.\nதூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவுடன் திமுக பேசிவருவது உண்மைதான் என்று பேட்டியளித்திருந்தார். இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நிரூபிக்கத் தவறினால் நரேந்திர மோடியும், மாநில பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.\nஇதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் திமுக பேசியது என நான் கூறியது உண்மைதான். பாஜகவுடன் திமுக பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன். நான் சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்காது. ஸ்டாலின் அரசியலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், என்னை அரசியலை விட்டு விலகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.\nதோற்க போற கட்சி பிஜேபி அது கூட போய் யாரும் பேச்சுவார்த்தை நடத்துவங்களா. Fraud\nஅக்கா..நீங்க கொஞ்சம் நிரூபிச்சி காட்டிருங்களேன்...நிரூபிக்கலன்னா...இதுதாந் நல்ல சந்தர்ப்பம். பேசாம கட்சிய விட்டு விலகிடலாம்..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொற���ப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாலியல் தொல்லை செய்தவரை அடித்து உதைத்த இளம்பெண் : வேகமாக பரவும் வீடியோ\nகுமரியில் ஜாதிக்காய்கள் அமோக விளைச்சல்: கிலோ ரூ. 1900க்கு விற்பனை\nகுமரி மாவட்டத்தில் காவலர் எழுத்துத் தேர்வு : 7 ஆயிரத்து 369 பேர் பங்கேற்பு\nகுமரி மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்: நாளை துவங்குகிறது\nகுலசேகரத்தில் 500 கிலோ ரப்பர் ஷீட்கள் திருட்டு\nபேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - இளைஞர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0354.aspx", "date_download": "2019-08-26T10:32:32Z", "digest": "sha1:HNHGODL77UVVWTS4IN72CMKJRSBPRJ4J", "length": 22170, "nlines": 81, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0354 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே\nபொழிப்பு (மு வரதராசன்): மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்துவகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.\nமணக்குடவர் உரை: மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.\nபரிமேலழகர் உரை: ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு.\n(ஐந்தாகிய உணர்வு : மனம் , அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.)\nதமிழண்ணல் உரை: மெய்வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்பொறிகளால் அறியத்தக்க அனைத்தையும் ஒருவன் அறிந்திருந்தாலும், அதனால் எப்பயனுமில்லை அவற்றிற்கு அப்பாற்பட்ட உண்மைப்பொருளாம் மெய்ம்மையை அறியும் உணர்வில்லாதவருக்கு.\nஐம்பொறி அற���வுகள் மட்டும் போதா. ஆறாவதாகிய மெய்ம்மையை அறியும் அறிவு வேண்டும்.\nஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.\nபதவுரை: ஐ-ஐந்து; உணர்வு-அறிவு; எய்தியக்கண்ணும்-அடைந்த போதும், ஆயவழியும்; பயம்-பயன், நன்மை; இன்றே-இல்லை; மெய்யுணர்வு-உண்மையறிவு; இல்லாதவர்க்கு-இலாதார்க்கு.\nஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே:\nமணக்குடவர்: மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும் அதனான் ஒருபயனுண்டாகாது;\nபரிப்பெருமாள்: மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும் அதனான் ஒருபயனுண்டாகாது;\nபரிதி: மெய் வாய் கண் மூக்கு செவி இவற்றின் பொறியாவது சோத்திரம் தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணம் என்கின்றவிடத்தும் இத்தன்மையாரது புலன்களைத் துறந்து பயனென்ன;\nகாலிங்கர்: ஓசை முதலாகிய ஐம்புலன்களைத் தனித்தனி அறிந்து வருகின்ற செவி முதலாகிய பொறி ஐந்தும் மற்று ஈண்டு அருந்தவம் இயற்றி அமருலகு ஆளும் அமரர்க்கும் அவா எய்துதல் அரிதாததால், சிறிதுநாள் அச்சிற்றின்பத்தாராகிய மக்களாகப் பிறந்தார்க்கு எவ்வாற்றானும் எய்தாது அன்றே; அஃதன்றி இவர்க்கு அவை நிறைய எய்தியக்கண்ணும் மற்று ஈண்டு ஒழிவன ஆதலால், யாதுமொரு பயனில்லையே;\nபரிமேலழகர்: சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம்;\nபரிமேலழகர் குறிப்புரை: ஐந்தாகிய உணர்வு : மனம், அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது.\n'ஐம்பொறிகளாலும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும் அதனான் ஒருபயனும் உண்டாகாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஐம்புல அடக்கம் இருந்தும் பயனில்லை', 'ஐம்புலன்களால் அறியப்பெறும் அறிவெல்லாம் ஒருவர் அடைந்த விடத்தும் ஒரு பயனும் இல்லை', 'இறைவனை அறிந்துவிட்டாலும் பயன் கிடைக்காது', 'ஐம்புல உணர்ச்சியைத் தம் வயமாகப் பெற்றிருந்தாலும், அதனால் நிலைத்த பயன் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஐம்புல உணர்ச்சிகளை முற்றப்பெற்ற போதிலும், அதனால் பயன் இல்லை ��ன்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.\nபரிப்பெருமாள்: உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது மெய்யுணர்தல் வேண்டும் என்றது.\nபரிதி: மெய்யுணர்வாகிய சிவஞானம் அறியாவிடில் என்றவாறு.\nகாலிங்கர்: யார்க்கு எனின், மெய்ப்பொருளை உணரும் உணர்வில்லாத விரகு இல்லாளர்க்கு என்றவாறு.\nபரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.\nஉண்மையை யறியும் அறிவு/மெய்யுணர்வாகிய சிவஞானம்/மெய்ப்பொருளை உணரும் உணர்வில்லாத விரகு/மெய்யினையுணர்தல் இலாதார்க்கு என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'உண்மை யுணர்ச்சி இல்லாதவர்களுக்கு', 'மெய்ம்மையை அறியும் அறிவில்லாதவர்க்கு', 'அந்த மெய்ப்பொருளை அனுபவித்து உணராதவர்களுக்கு', 'மெய்யுணர் வில்லாதவர்களுக்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nமெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.\nஐயுணர்வு எய்தியக் கண்ணும், மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு அதனால் பயன் இல்லை என்பது பாடலின் பொருள்.\n'ஐயுணர்வு எய்தியக் கண்ணும்' குறிப்பது என்ன\nஆறாவது அறிவே உண்மை காண்பதற்குப் பயன்படும்.\nஉண்மையை அறிய இயலாதவர்களுக்கு சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலனறிவுகளும் இருந்தும் பயன் இல்லை.\nஒருவர் ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் சீரான முறையில் முற்றப் பெற்றுள்ளார். ஆனால் அவர்க்குப் பொருள்களைப் புரிந்துகொள்ளும் உணர்வு இல்லை. அதனால் பொறிகள் ஐந்தினாலும் அறியப் படுவனவெல்லாம் அறிய முடிந்தாலும் அப்புலனறிவுகளால் மெய்யறிவு பெறும் பயன் இல்லை. உற்றறிதல், சுவைத்தறிதல், முகர்ந்தறிதல், கண்டறிதல், கேட்டறிதல் என்ற புலனறிவுகள் உயிர்களுக்கு உண்டு. ஒருவர் இப்புலன்களையெல்லாம் அடக்கி அவற்றை நன்கு செயல்படச் செய்தாலும் அது மட்டுமே உலகப் பொருள்களின் உண்மைத்தன்மையினை அறிதற்கு உதவ முடியாது. அதற்குப் பகுத்துணரும் அறிவு வேண்டும். மெய்ம்மையை உணரக்கூடிய அறிவு இல்லாதவர்களுக்குப் புலனறிவினால் மட்டும் பயன் இல்லை என்கிறது பாடல்.\n'ஐயுணர்வு எய்தியக் கண்ணும்' குறிப்பது என்ன\n'ஐயுணர்வு எய்தியக் கண்ணும்' என்றதற்கு மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், ஓசை முதலாகிய ஐம்புலன்களைத் தனித்தனி அறிந்து வருகின்ற செவி முதலாகிய பொறி ஐந்தும் மற்று ஈண்டு அருந்தவம் இயற்றி அமருலகு ஆளும் அமரர்க்கும் அவா எய்துதல் அரிதாததால் சிறிதுநாள் அச்சிற்றின்பத்தாராகிய மக்களாகப் பிறந்தார்க்கு எவ்வாற்றானும் எய்தாது அன்றே; அஃதன்றி இவர்க்கு அவை நிறைய எய்தியக்கண்ணும், சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்துவகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும், மெய்வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்பொறிகளால் அறியத்தக்க அனைத்தையும் ஒருவன் அறிந்திருந்தாலும், ஐம்புலன்களையும் வென்று தம் நிலையில் இயக்கும் ஆற்றல் பெற்றாலும், ஐம்புல அடக்கம் இருந்தும், ஐம்புலன்களால் அறியப்பெறும் அறிவெல்லாம் ஒருவர் அடைந்த விடத்தும், மெய்ப்பொருளான இறைவனைப் பற்றிய அறிவை அடைந்துவிட்டாலும், ஐம்புலன்களால் உண்டாகும் ஐவகை அறிவும் ஒருங்கே வாய்த்திருந்தாலும், ஐம்புல உணர்ச்சியைத் தம் வயமாகப் பெற்றிருந்தாலும், ஐம்புலன்களையும் தம் வழிப்படுத்தியவிடத்தும், ஐம்புலன்களின் நுட்ப அறிவு வாய்த்திருந்தாலும், புலன்களால் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் திரும்பித் தமக்கு வயப்பட்ட விடத்தும், செல்லுகிற புலன்களின் வேறுபாட்டால் ஐந்து என்று எண்ணப்படுகிற உணர்ச்சியாகிய மனமானது தம் வயப்பட்டதாயினும், ஐந்து உணர்வுகள் எய்திய இடத்தும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nஐம்புலன்களை வென்று நிற்கும் ஆற்றலைச் சிறப்பித்துப் போற்றுபவர் வள்ளுவர். இங்கு கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதல் என்னும் ஐயுணர்வு எய்திய நிலையிலும் மேம்பட்ட நிலை மெய்யுணர்வோடு இருத்தல் என்கிறார். அந்த நிலையை எய்த ஐம்புலன் உணர்வு மட்டும் பயன்படாது அதாவது அது மெய்யுணர்தலுக்கு உதவாது. பகுத்தறிந்து மெய்ப்பொருளை உள்ளத்தால் உணரக் கூடிய தன்மையே வேண்டுவது. அதைப் பயின்று பெறவேண்டும் எனக் குறிப்பால் சொல்லப்படுகிறது.\nஐயுணர்வு எய்தல் என்பதற்கு வ உ சிதம்பரம் பிள்ளை 'ஐ யுணர்வுகள் எய்தலாவது, தேச காலங்களால் தடுக்கப்படாது ஐம்புலங்களையும் ஐம்பொறிகள் அறிதல். அஃ��ாவது, கண் மூன்று காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் உள்ள பொருள்களைக் காண்டல்; அவ்வாறே செவி, மூக்கு, மெய், வாய் என்னும் மற்றைய நான்கு பொறிகளும் முறையே மூன்று காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் உள்ள ஓசை, நாற்றம், ஊறு, சுவை என்னும் மற்றைய நான்கு புலங்களையும் அறிதல்' என உரை வரைந்தார். ஐம்பொறிகள் மூலம் காலம், இடம் கடந்து ஐம்புலன்களையும் அறிதல் என்னும் இவர் உரை மெய்யுணர்தலுக்கும் விளக்கம் போல அமைந்துள்ளது.\n'ஐயுணர்வு எய்தியக் கண்ணும்' என்றதற்கு ஐந்துவகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் என்பது பொருள்.\nஐம்புல உணர்ச்சிகளை முற்றப்பெற்ற போதிலும், மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு அதனால் பயன் இல்லை என்பது இக்குறட்கருத்து.\nபொருள்களைப் பகுத்தறிய முடியாதவர் மெய்யுணர்தல் பெறமுடியாது.\nமெய்ம்மையை அறிய முடியாதவர்களுக்கு ஐம்புல அடக்கம் இருந்தும் பயனில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/10/medell%C3%ADn_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/ta-1335929", "date_download": "2019-08-26T09:36:57Z", "digest": "sha1:HEVTY35NFJIJ6XZLQED2FLFRIDKEL5K7", "length": 9914, "nlines": 11, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "Medellín விமானத்தள திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை", "raw_content": "\nMedellín விமானத்தள திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை\nசெப்.10,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, தன்னால் அழைக்கப்பட்ட சீடர்கள், தொழுநோயாளிகள், ஊனமுற்றோர், பாவிகள் என பல்வேறு வகைப்பட்ட மக்களையும் தங்கள் பாதையில் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை தெளிவாக உரைக்கிறார், இயேசு. இந்த உண்மைச் சூழல்கள், நிலைபெற்ற விதிகளைத் தாண்டிச் செல்வதை எதிர்பார்க்கின்றன. சட்டத்திற்கு தவறான விளக்கம் கொடுத்து, அதற்குள்ளேயே முடங்கிப்போகும் பரிசேயர்களின் சுதந்திரத்திலிருந்து வேறுபட்டது, இயேசு, தன் சீடர்களுக்கு வழங்கும் சுதந்திரம்.\nசட்டங்களை மேலோட்டமாகக் கண்டு, அதில் நிறைவைப் பெற இயேசு வரவில்லை, மாறாக, சட்டங்களை நிறைவேற்றவே அவர் வந்தார். நம்மிடமும் அதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார். எது வாழ்வில் முக்கியமானதோ, அதைத் தேடிச் செல்வதையும், நம்மைப் புதுப்பிப்பதையும், அதில் நம்மை ஈடுபடுத்துவதையு���், மூன்று விடயங்களாக நம்மிடம் எதிர்பார்க்கிறார் இயேசு.\nஎது அத்தியவாசியமானதோ அதைத் தேடிச் செல்லவேண்டும். வாழ்விற்குத் தேவையான மதிப்பீடுகளில் ஆழமாகச் செல்வதைக் குறித்து நிற்கிறது இது. சீடத்துவம் என்பது, கடவுள் மற்றும் அவரின் அன்பில் வாழும் அனுபவமே. இது, தேங்கி நிற்கும் ஒன்றல்ல, மாறாக, கிறிஸ்துவை நோக்கி சென்று கொண்டேயிருக்கும் ஒன்று. இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுத்து, ஒவ்வொரு நாளும் நம்மை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒன்றாகும். இந்த வார்த்தைகள், நம் சகோதர சகோதரிகளின் தேவைகளையும், பசியால் வாடுவோர் மற்றும் நோயாளிகளின் துன்பங்களையும் நாம் அறியச் செய்கின்றது.\nஇரண்டாவதாக, புதுப்பிக்கப்படுதல். அன்று, இறுகிய மனநிலையிலிருந்த சட்டவல்லுனர்களை விடுவிக்க, இயேசு அவர்களை உலுக்கியதுப்போல, இன்று, தூய ஆவியானவர், திருஅவையைப் பிடித்து உலுக்குகிறார். தன் சுகங்களையும், பொருள் ஆசைகளையும் விட்டு திருஅவை வெளிவர வேண்டும் என விரும்புகிறார். புதுப்பித்தல் குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை. திருஅவைக்கு புதுப்பித்தல் தேவைப்படுகின்றது. பசியின் அழுகுரல்களும், நீதிக்கான தாகமும், நம்மை நோக்கி எழுந்து, புதிய பதிலுரைகளை எதிர்நோக்கும்போது, மனவுறுதியையும் தியாகத்தையும் உள்ளடக்கிய புதுப்பித்தல் தேவைப்படுகின்றது. கொலம்பியாவின் சூழல்கள், இயேசுவின் வாழ்வு வழிகளை பின்பற்ற, அவரின் சீடர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. அன்பு என்பது, வன்முறையற்ற, ஒப்புரவு மற்றும் அன்பின் செயல்பாடுகளாக மாற்றம் பெறவேண்டிய தேவை உள்ளது.\nமூன்றாவதாக, நாம் நம்மை முற்றிலுமாக ஈடுபடுத்தவேண்டும். தாவீதும், அவருடன் சென்றவர்களும், பசியாக இருந்தபோது, கோவிலுனுள் சென்றது போலவும், இயேசுவின் சீடர்கள் பசியாய் இருந்தபோது, தானியக் கதிர்களை கொய்து உண்டதுபோலவும், நாம் துணிவுடன் செயல்படவேண்டியுள்ளது. எத்தனையோ பேர் இன்று, பசியால் வாடுகின்றனர், கடவுளை அறியும் பசியால், மாண்பைப் பெற எழும் பசியால், துடிக்கின்றனர். ஏனெனில், அவர்களுக்கு அவை கொடுக்கப்படவில்லை. திருஅவை என்பது, எல்லையை காத்து நிற்கும் நிலையம் அல்ல. அது திறந்த கதவுகளைக் கொண்டது. வரவேற்க மறுக்கும் இதயம் கொண்டவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கமுடியாது. திருஅவைக்குள் அனைவரும் வரவேற���கப்படுகிறார்கள், இங்கு பாகுபாடுகள் இல்லை. நாம் வெறும் ஊழியர்களே. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இடம்பெறும் சந்திப்பிற்கு நாம் தடைபோட முடியாது. மக்கள் கூட்டத்தைக் கண்ட இயேசு, தன் சீடர்களை நோக்கி, 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்று கூறினார். இதுதான் நம் பணியும்கூட. கடவுளின் அப்பத்தை உண்ண, கடவுளின் அன்பை உண்ண, நாம் உயிருடன் வாழ உதவும் அப்பத்தை உண்ண, நாம் பணியாற்ற வேண்டும். இன்றைய திருவழிபாட்டில் நினைவு கூரப்படும் புனித பீட்டர் கிளாவர், இதனை நன்கு புரிந்துகொண்டு செயலாற்றினார். 'என்றென்றும் கறுப்பின மக்களின் அடிமை' என தன்னை அறிவித்து, அவர்களின் துன்பங்களை அகற்ற பாடுபட்டார்.\nவிசுவாசம் மற்றும் நற்செய்தி நம்பிக்கையில் உங்களை உறுதிப்படுத்த நான் இங்கு வந்துள்ளேன். உறுதிப்பாட்டிலும் சுதந்திரத்திலும் இயேசுவில் நிலைத்திருங்கள். அவரில் நிலைத்திருப்பதே, நமக்கு சுதந்திரத்தை வழங்குகிறது. என்ன செய்தாலும் அதில் இயேசுவை வெளிப்படுத்துங்கள். இயேசுவின் பாதையை துணிவுடன் மேற்கொள்ளுங்கள்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-26T10:00:11Z", "digest": "sha1:HQK7JPD67XXEMSAN5NM6ENZDDNXGXMYI", "length": 29127, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நடராசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசைவர்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், அவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே கூத்தன் (வடமொழி - நடராசர்) திருக்கோலம் ஆகும். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்.\nபத்தாம் நூற்றாண்டின் சோழர் காலத்திய வெண்கல நடராஜர் சிலை, லாஸ் ஏஞ்சலஸ் அருங்காட்சியகம்\nபஞ்சகுண சிவமூர்த்திகளில் நடராசர் ஆனந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.\nநடராசர் என்ற சொல்லானது நட + ராசர் என பகுந்து நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.\nகூத்தன் என்றால், கூத்து எனும் ஆடல் கலையில் வல்லவன் என்று பொருள். மேலும் ஞான கூத்தன் என்றும் சிவபெருமான் வழங்கப்படுகிறார்.\nசிவபெருமானை சபேசன் என்று அழைக்கின்றார்கள். இதற்கு \"சபைகளில் ஆடும் ஈசன்\" என்று பொருள். பொற்சபை (கனக சபை), வெள்ளி சபை (ரஜித சபை), தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்று ஐந்து சபைகளில் சிவபெருமான் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன. இச்சபைகள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன.\nஅம்பலம் என்ற சொல்லிற்கு திறந்தவெளி சபை என்று பொருளாகும். இந்த வகையான அம்பலத்தில் சிவபெருமான் ஆடுவதால் அம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். தில்லையாகிய சிதம்பரத்தில் ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அம்பலத்தாடுபவன், அம்பலத்தரசன் என்றும் அழைக்கப்படுகிறார்.\nசைவ ஆகமங்களிலும், சிற்பநூல்களிலும், பல்வேறு சைவ நூல்களிலும் நடராசர் தோற்றத்தின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. கோயில் கட்டிடச் சிற்பங்களிலும், வணக்கத்துக்குரிய சிலைகளாகவும் காணப்படும் உருவங்களும் நடராசர் தோற்றத்தை விளக்குகின்றன. ஊன்றியிருக்கும் கால், குப்புற விழுந்து கிடக்கும் முயலகன் என்ற அசுரனின் முதுகின்மீது ஊன்றப்பட்டுள்ளது. இடது கால் உடம்புக்குக் குறுக்காகத் தூக்கப் பட்ட நிலையில் உள்ளது. நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற் கையில், உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற் கையில் தீச்சுவாலையும், ஏந்தியிருக்க, வலப்புறக் கீழ்க் கை அடைக்கலம் தரும் நிலையில் (அபயஹஸ்தம்) உள்ளது. இடது கீழ்க் கை தும்பிக்கை நிலை (கஜஹஸ்தம்) எனப்படும் ஒருநிலையில், விரல்கள், தூக்கிய காலைச் சுட்டியபடி அமைந்துள்ளது.\nமயிலிறகுபோல் வடிவமைக்கப்பட்ட தலை அணி ஒன்றும், பாம்பும் இத் தோற்றத்தின் தலையில் சூடப்பட்டுள்ளது. இவற்றுடன், கங்கையும், பிறையும் சடையில் காணப்படுகின்றன. முடிக்கப்படாத சடையின் பகுதிகள் தலைக்கு இருபுறமும், கிடைநிலையில் பறந்தபடி உள்ளன. இடையில் அணிந்துள்ள ஆடையின் பகுதிகளும் காற்றில் பறக்கும் நிலையில் காணப்படுகின்றன.\nநடராசர் தோற்றத்தின் பல்வேறு அம்சங்களுக்கான விளக்கங்களும், காரணங்களும் பழங்கதைகள் ஊடாகவும், தத்துவங்களாகவும் சை��� நூல்களிலே காணக்கிடைக்கின்றன. சிவனின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை, படைத்தலையும், அடைக்கலம் தரும் கை, காத்தலையும், தீச்சுவாலை, அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகிய முத்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.\nஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது. முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.\nபொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தி ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்\nஅவற்றில், சேஷநாகம் - கால சுயற்சியையும், கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும், கங்கை - அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும் குறிக்கின்றன.\nபின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம்.\nஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.\nவலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.\nதூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.\nமுன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குற��க்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.\nபின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.\nஅடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது.\nநடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம். இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது\nபொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்\nபரத நாட்டியத்தில் ஒற்றைக் காலில் நின்ற நிலையிலான நடனத் தோற்றம் (நடராசரை குறிக்கிறது)\nசிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு.\nநடராச உருவத்தின் தத்துவம் பின்வருமாறு[1]:\nஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றல் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்)\nஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்\nஇன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலை குறிக்கும்\nஇன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலை குறிக்கும்\nதூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.\nநடராசர் என்றாலே தில்லை என்று அழைக்கப்படும் சிதம்பரம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது. பஞ்ச சபைகளில் இத்தலம் கனக சபை என்று போற்றப்படுகிறது. அம்பலத்தில் இது பொன்னம்பலமாகும்.\nதில்லையில் நடனமாடும் முன்பு இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை எனும் தலத்தில் நடராசர் தனிமையில் நடனமாடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தை ஆதி சிதம்பரம் என்றும், இத்தல இறைவன் ஆதிசிதம்பரேசுவரர் என்றும் அழைக்கின்றனர்.இங்குள்ள நடராசர் ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே காட்சியளிக்கிறார்.மார்கழித் திருவாதிரை அன்று மட்டும் சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார். அம்பலவாணர் அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தை தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது\nமதுரையில் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் சிவபெருமான், ஆயிரங்கால் மண்டபம், மதுரை\nஎப்போதும் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் சிவ பெருமான், இச்செப்புத் திருமேனியில் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடுகின்றார். ஒரே காலை ஊன்றி ஆடினால் இறைவனுக்குக் கால் வலிக்குமே என்றெண்ணிப் பாண்டிய மன்னன் கால்மாறி ஆடும்படி வேண்டியதால் சிவ பெருமான் கால்மாறி ஆடியதாகக் புராணங்கள் சொல்கின்றன. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின், சுவாமி சன்னதியில் வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடிய நடராசர் திருமேனி உள்ளது.\n\"வற்றாத வடஅருவி படிந��து சங்க வீதிதனில் வலங்கொண்டேகி\nபற்றாத பிறைமவுலிப் பரமனையும் தேவியையும் பணிந்து போற்றிக்\nகற்றார்களுடன் கூடிக் கண்ணுதல் சீர்பாடி ஒரு கடிகைப் போது\nகுற்றாலத்து இருந்தவர்கள் கையிலாயத்திருப்பர் கற்ப கோடி காலம்\"\nCERN ஆய்வகத்தில் நடராசர் சிலைதொகு\nசெர்ன் ஆய்வகத்தில் நடராஜர் சிலை\n2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் ஜெனிவாவில் உள்ள CERN (European Center for Research in Particle Physics) ஆய்வகத்திற்கு ஆறு அடி உயரம் கொண்ட நடராசர் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நடராசர் நடன கோலத்தில் காட்சி தரும் இச்சிலை அந்த ஆய்வகத்திற்கு இந்தியாவுடன் இருந்த பல்லாண்டு கால தொடர்பை சுட்டிக்காட்டும் பொருட்டு வழங்கப்பட்டது. உலகத்தின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் காரணமாக கருதப்படும் இந்த பிரபஞ்ச நடனத்திற்கும், நவீன இயற்பியலுக்கும் உள்ள தொடர்புகளை சுட்டிக்காட்டும் விதமாக முனைவர் ஃப்ரிட்ஜாஃப் காப்ரா (Fritjof Capra) விளக்கியுள்ள சிறப்பு வாய்ந்த வரிகளும் அதில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.\nஅதாவது, \"நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இந்திய கலைஞர்கள் சிவபெருமானின் நடன கோலத்தை வெண்கலத்தில் வடித்துள்ளனர். நம்முடைய காலத்தில், இயற்பியல் வல்லுனர்கள் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரபஞ்ச நடனத்தினை வருணித்துள்ளோம். இந்த பிரபஞ்ச நடனத்தின் உருவணி மெய்ஞானத்தையும், அறிவியலையும் ஒன்றிணைக்கிறது.\" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் \"TAO OF PHYSICS\" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இந்து மதத்திற்கும், இயற்பியலுக்கும் உண்டான தொடர்புகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.\nNataraja பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nதரவுத்தளப் பதிவு #Q545244 விக்கித்தரவுகளிலிருந்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/165789?ref=home-latest", "date_download": "2019-08-26T10:03:36Z", "digest": "sha1:Y7WUIGFJJETU7A3X2EGQT4WA42GAO4ZM", "length": 7823, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கேரளாவில் மலையாள நடிகர்களை விட விஜய்க்கு தான் ரசிகர்கள் அதிகம்! எம்.எல்.ஏ.வின் பேச்சால் சர்ச்சை - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கார்த்தியின் கைதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nதல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nநான்காவது ப்ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட் கோபத்தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nகேரளாவில் மலையாள நடிகர்களை விட விஜய்க்கு தான் ரசிகர்கள் அதிகம்\nகேரளாவில் பிற மொழி படங்கள் தான் அதிக வசூலை ஈட்டுகிறது என்பது சமீப காலமாகவே இருந்து வருகின்ற நிலைப்பாடு தான். குறிப்பாக விஜய்யின் படங்கள் வசூலை குவிக்கின்றன. சமீபத்தில் கூட ஒடியன் படத்தை இயக்கிய ஷிரிக்குமார், விஜய் படங்களை தான் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்று கூறியிருந்தார். அவர் சொல்வது உண்மை என்பது போல விஜய்யின் சர்கார் படத்திற்கு இந்தியவிலேயே உயரமாக 175யில் கட் அவுட் கேரளாவில் வைக்கப்பட்டது.\nதற்போது கேரள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜிடம், மலையாள நடிகர்களைவிட, தமிழ் நாட்டு நடிகர் விஜய்க்கு இருக்கும் வரவேற்பு குறித்து வருத்தத்துடன் ஒருவர் விமர்சித்தார்.\nஅதற்கு ��ம்.எல்.ஏ.ஜார்ஜ், மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் திரையரங்குகள் முன் கூடி விஜய் கட்- அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர் என்று நேரடியாக கூறிவிட்டார். இது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/169758?ref=view-thiraimix", "date_download": "2019-08-26T09:58:12Z", "digest": "sha1:FJRGBOREDZKQAIL4OOF4GK6TZKHF3OEU", "length": 6765, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ஹாலிவுட் பட ரீமேக்கில் நடிக்கவுள்ளாரா விமல்? யார் ஹீரோயின் என்று தெரிந்தால் ஷாக்காகிடுவீர்கள் - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கார்த்தியின் கைதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nதல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nநான்காவது ப்ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட் கோபத்தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஹாலிவுட் பட ரீமேக்கில் நடிக்கவுள்ளாரா விமல் யார் ஹீரோயின் என்று தெரிந்தால் ஷாக்காகி���ுவீர்கள்\nகளவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விமல். இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் ஹாலிவுட்டில் இயக்குனர் Anne Fletcher இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான தி ப்ரோபோசல் படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாம். இதில் நடிகர் விமல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் ஸ்ரேயா சரண் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் ஆர்.மாதேஷ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படும் இப்படத்திற்கு சண்டைக்காரி என தலைப்பிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10030347/The-issue-between-the-two-sides-the-temple-festivities.vpf", "date_download": "2019-08-26T09:52:16Z", "digest": "sha1:WM33D4RIF7OZ6AQXI2EKZRLM5IYY5CEA", "length": 12314, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The issue between the two sides: the temple festivities for the 5th year || இரு தரப்பினர் இடையே பிரச்சினை: 5-வது ஆண்டாக கோவில் திருவிழா நிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇரு தரப்பினர் இடையே பிரச்சினை: 5-வது ஆண்டாக கோவில் திருவிழா நிறுத்தம்\nகுஜிலியம்பாறை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்டு வரும் தொடர் பிரச்சினை காரணமாக 5-வது ஆண்டாக கோவில் திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 03:03 AM\nகுஜிலியம்பாறை ஒன்றியம், சின்னுலுப்பை ஊராட்சி செல்லப்பட்டநாயக்கன்பட்டியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். இங்கு மாரியம்மன், பகவதியம்மன், காளியம்மன் ஆகிய கோவில்கள் இங்கு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் வரி வசூல் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் திருவிழா தொடர்பாக கூட்டம் நடத்துவதும், பின்னர் வரி வசூல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினையில் திருவிழா நிறுத்தப்படுவதுமாக இருந்தது.\nஇந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தனியே கூட்டம் நடத்தி திருவிழா மற்றும் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து வரிவசூலில் ஈடுபட்ட ஒரு தரப்பினர், 20 வீட்டாரை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களிடம் வரி வசூல் செய்யாமல், கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாவை நேற்று கொண்டாட முடிவு செய்தனர்.\nஇந���தநிலையில் இந்த பிரச்சினை குறித்து அதே ஊரை சேர்ந்த பொம்மன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்து கோவில் திருவிழா நடத்த வேண்டும் என கடந்த 4-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதைத்தொடர்ந்து கோவில் திருவிழாவை ஒன்று சேர்ந்து நடத்த வேண்டும் என நேற்று முன்தினம் குஜிலியம்பாறை போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. இதைத்தொடர்ந்து இருதரப்பினர் இடையே சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டு, ஒன்று சேர்ந்து திருவிழா நடத்த சம்மதம் தெரிவித்தால் மட்டுமே திருவிழா நடத்த அனுமதிக்க முடியும் என கூறி, நேற்று நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாவை போலீசார் நிறுத்தினர்.\nஇக்கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இருதரப்பினர் இடையே ஏற்பட்டு வரும் தொடர் பிரச்சினை காரணமாக, 5 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n2. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\n3. சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி - உடல் உறுப்புகள் தானம்\n4. மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் சீருடையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை; உயர் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா\n5. பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை: சென்னையில், ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/05/15152031/1241857/chocolate-ice-cream-homemade.vpf", "date_download": "2019-08-26T10:11:25Z", "digest": "sha1:NK7LPDHDPMHGJMK575ZDEOOSPQ36LQKK", "length": 16927, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் ஐஸ்கிரீம் || chocolate ice cream homemade", "raw_content": "\nசென்னை 26-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் ஐஸ்கிரீம்\nகுழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஹெவி கிரீம் - 1 1/2 கப்\nபால் - 1/2 கப்\nகோகோ பவுடர் - 1/4 கப்\nஇன்ஸ்டன்ட் காபி தூள் - 1/2 தேக்கரண்டி\nசக்கரை - 1/2 கப்\nநாட்டு சக்கரை (கரும்பு சக்கரை) - 1/4 கப்\nஉப்பு - 1/4 தேக்கரண்டி\nவெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி\nசாக்லேட் சிப்ஸ் - விருப்பத்திற்கு ஏற்ப.\nபாலை நன்றாக காய்ச்சி பிரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைத்து கொள்ளவும்.\nஒரு அகன்ற பாத்திரத்தில் கோகோ பவுடர், சக்கரை, நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை), இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.\nஅனைத்து நன்றாக கலந்த பின்னர் அதனுடன் காய்ச்சி குளிர வைத்த பால் சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.\nஅடுத்து அதனுடன் ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஇந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை எடுத்து அதை மிக்சியில் போட்டு 30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.\nஇதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பிரிட்ஜ் ப்ரீசரில் வைக்கவும். இது போன்று 3 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.\nகடைசியாக இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கி ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்.\nஇப்போது சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்\n1. பிரீசரை அதிகமான குளி��்ச்சியில் வைக்கவும்.\n2. மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது. அதற்கு மேல் சுற்றினால் கிரீம் வெண்ணை ஆவதற்கு வாய்ப்புகள் அதிக வாய்ப்புள்ளது.\n3. அமுல் ஹெவி கிரீம் கொண்டு செய்து பாருங்கள். இல்லையெனில் 35% மேல் கொழுப்புள்ள எந்த கிரீம் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசாக்லேட் | ஐஸ்கிரீம் |\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை\nமியான்மர்- நாகலாந்தில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி\nகாஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல்... ராணுவ வீரர் என நினைத்து டிரக் டிரைவரை கொன்ற கும்பல்\nவேலூர்: அரக்கோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nதிருவண்ணாமலை அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி\nநாகை: வேதாரண்யத்தில் இடிக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்\nகுளுகுளு மாம்பழ கிரீம் புட்டிங்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nகுமரியில் சபலத்துக்கு ஆளான பழ வியாபாரிக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை\nப.சிதம்பரத்தின் தாத்தாவுக்கு 14 நாடுகளில் சொத்துக்கள் - கே.எஸ்.அழகிரி\nதன��த்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/charu-nivedita/arsm-porul-inbam-10000053", "date_download": "2019-08-26T09:29:12Z", "digest": "sha1:ELQX6DZIFIYM7RNZPXSDZHXBG4FW2DTU", "length": 8377, "nlines": 179, "source_domain": "www.panuval.com", "title": "அறம் பொருள் இன்பம் - Arsm porul inbam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\n சட்டை கிழிந்து விட்டால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இந்த ஜனன மரண சுழற்சியில்தான் பாவம் புண்ணியம் என்பதும் சேர்கிறது\nஅனல் காற்றுஅனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வ..\nஅதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்\nஎட்வர்ட் சய்த், இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், ஆர்.பரந்தாமன், காமராசர், காந்தி அடிகள், பெருஞ்சித்திரனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் குறித்த அ.மார்க..\nலண்டனிலிருந்து வெளிவரும் ‘எதுவரை’ இணைய இதழில் 2012 - 13இல் வெளிவந்த கண்ணனின் கேள்வி - பதில் இந்நூல். ‘காலச்சுவடு’ தொடர்பான வாசகரின் விமர்சனங்களையும்..\nவைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல..\nநேர்காணல்கள், கேள்வி-பதில்கள் என்பது எழுத்திற்கு அப்பால் எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டும் முயற்சிகள். சொந்த வாழ்க்கை அன்றாட அனுபவங்களை, படித்த, ..\nபோதியின் நிழல்இது ஒரு பயணத்தின் கதை. அதே சமயம் ஒரு பயணியின் கதை. பௌத்தத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு துறவி, தன்னை ஆட்கொண்ட அந்த மார்கத்தின் ஊற்றைத் தேடி..\nஇன்னொருவனின் கனவுஒவ்வொரு சினிமாவும் ஒரு தனிமனிதனின் கனவு. அந்த கனவுகளை சமகால வாழ்வின்முன் வைத்து சுவாரசியமாக ஆராய்கிறது இந்நூல்.இதை எழுதியிருக்கும் கு..\nஇன்னொருவனின் கனவுஒவ்வொரு சினிமாவும் ஒரு தனிமனிதனின் கனவு. அந்த கனவுகளை சமகால வாழ்வின்முன் வைத்து சுவாரசியமாக ஆராய்கிறது இந்நூல்.இதை எழுதியிருக்கும் கு..\nவேழாம்பல் குறிப்புகள்’அந்திமழை’ இணைய இதழில் எழுதிய பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கே��ள அரசியல், பண்பாட்டைப் பற்..\nநீ பாதி நான் பாதி\nநீ பாதி நான் பாதி -திருமண வாழ்வில் நிகழும் சகல பிரச்சனைகளையும் புதிய கோணத்தில் அணுகி தீர்வு காண இப்புத்தகம் உதவும். இந்திய குடும்ப பிரச்சனைகளை, குறிப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pappapappan-song-lyrics/", "date_download": "2019-08-26T09:50:24Z", "digest": "sha1:FP7PLZNDMXJZOXHZATQDKEGDUTOORX73", "length": 10163, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pappapappan Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஹரிணி, சைந்தவி\nபாடகர் : யுவன் ஷங்கர் ராஜா\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : பப்ப பப்பான்\nபெண் : பப்ப பப்பான்\nஆண் : அடி ராசாத்தி ரோசாப்பூ\nஎன்ன சொல்ல என் ரா தூக்கம்\nபெண் : உன் பொல்லாத\nஆண் : யே பப்ப பப்பான்\nஆண் : யே கொடி இடை\nநேத்து முத்தம் கித்தம் தந்து\nபெண் : வாழையடி வாழை\nஎன்ன வாழ வையு நாளை\nஆண் : உன்ன அப்படியே\nஅடி அஞ்சாறு ஆசை மட்டும்\nஆண் : யே பப்ப பப்பான்\nஆண் : அடி ராசாத்தி ரோசாப்பூ\nஎன்ன சொல்ல என் ரா தூக்கம்\nகோக்க வா வா வாடி\nபெண் : உன் பொல்லாத\nஆண் : யே மஞ்ச முகம்\nபெண் : யே விடுகதை\nவேணாம் நீ விடும் கதை\nஆண் : உன் பூ போட்ட\nஅதில் வெள்ளி விழா படம்\nஆண் : அடி ராசாத்தி ரோசாப்பூ\nஎன்ன சொல்ல என் ரா தூக்கம்\nகோக்க வா வா வாடி\nபெண் : உன் பொல்லாத\nபோவேன் போ போ போடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_177062/20190503174224.html", "date_download": "2019-08-26T10:09:07Z", "digest": "sha1:74PQ42MWZ6AH2CZNAZGX2GK2HJ7TIKK3", "length": 6945, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "9 தோற்றங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி!", "raw_content": "9 தோற்றங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019\n» சினிமா » செய்திகள்\n9 தோற்றங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி\nஜெயம் ரவி தனது 24வது படத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்பது வெவ்வேறு தோற்றத்தில் நடிக்கிறார்.\nநடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் 24ஆவது படமாக வரவிருக்கும் கோமாளி படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று (மே 2) மாலை வெளியானது. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சம்யுக்தா ஹெக்டே மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.\n\"படத்தில் ஒரு பெரிய காலகட்டத்தில் நடக்கும் நிகழ்ச���சிகள் இடம்பெறும், அதனால் அவர் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்பது வெவ்வேறு தோற்றத்தில் காணப்படுவார்” என இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் கபிலன் வைரமுத்து. இந்தப் படத்தைக் கோடை விடுமுறைக்குப் பின் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியன் 2 படத்தில் விவேக்: கமல், ஷங்கருக்கு நன்றி\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை மிரட்டல் : விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையிடம் புகார்\nரஜினி - கமல் படங்களுக்கு இசை: அனிருத் பெருமிதம்\nநயன்தாராவை தரிசித்த அர்ச்சகர்கள்: வைரலாகும் புகைப்படம்\nஅஜித் ரசிகர்களால் ரூ.5.5 லட்சம் சேதம் : நஷ்ட ஈடு கோரும் பிரான்ஸ் நிறுவனம்\nகதாசிரியர் கலைஞானத்துக்குச் சொந்த வீடு வாங்கித்தருவேன் : ரஜினி வாக்குறுதி\nஎதை அரசியலாக்க வேண்டும் என புரிந்து கொள்ளுங்கள் : ரஜினிகாந்த் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2009/04/blog-post_21.html", "date_download": "2019-08-26T09:55:49Z", "digest": "sha1:BC66VATJOBATGOQ6AHBFCTIUZI5LRZF7", "length": 52071, "nlines": 230, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: குழந்தைகளுக்கான புத்தகம் என்னும் வன்முறை", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\nகுழந்தைகளுக்கான புத்தகம் என்னும் வன்முறை\nநேற்று முன்தினம் ப்ராடிஜி –prodigy பதிப்பகத்தார் நடத்திய குழந்தைகளுக்கான எழுத்துக்கள் மீதான கலந்துரையாடலில் பங்கேற்றது ஒரு நல்ல அனுபவம்.நாங்கள் பாரதிபுத்தகாலயத்தின் சார்பாக ஜூன் மாதத்தில் நடத்தவிருக்கும் குழந்தைகளுக்கான எழுத்து பற்றிய பட்டறையை வடிவமைக்க இந்தக் கலந்துரையாடலில் வந்த பல கருத்த��க்கள் உதவும் என நம்புகிறேன்.\nதமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்ற பேரில் பெரும் குப்பைகள் –நீதிக்கதைகள்-மற்றும் புராணக்கதைகள் என்ற பேரில் கொட்டப்பட்டு வரும் இந்நாளில் இன்னும் நல்ல புத்தகங்களைத் தயாரித்து வழங்க கூட்டு முயற்சிகள் –விவாதங்கள்-கலந்துரையாடல்கள் தேவை.வந்துள்ள சில நல்ல முயற்சிகள் மீதும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தேவை.\nசோவியத் யூனியன் இருந்த நாட்களில் ஏராளமான வண்ண வண்ணப் புத்தகங்கள் மிக மிகக் குறைந்த விலையில் கிடைத்தன.உலகத்துக்கெல்லாம் கப்பல் கப்பலாக ஓசியில் புத்தகம் அனுப்பி ஓய்ந்துபோன தேசமல்லவா அது.\nஅதை விட்டால் தமிழில் அந்தக்காலத்தில் கண்ணன் வந்துகொண்டிருந்தது. எங்கள் ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியிலிருந்து 7 மைல் நடந்து சாத்தூருக்குப்போய் கண்ணன் வாங்கி வருவேன்.அப்படி இழுத்தது கண்ணன்.அதை நடத்திய எழுத்தாளர் ஆர்.வி சமீபத்தில்தான் காலமானார்.அம்புலிமாமாவும் பின்னர் வந்த சிவகாசிப் படக்கதை-காமிக்ஸ் புத்தகங்களும் மிகப்பெரிய ஈர்ப்புகளாக இருந்தன.\nஇன்று தமிழகத்தில் பதிப்பகங்கள் பெருத்துவிட்ட சூழலில் புத்தகக் கண்காட்சிகள் பத்து இருபது இடங்களில் பரவலாக நடத்துவது பழக்கமாகிவிட்ட ஒரு பின்னணியில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்கிற பெரிய மார்க்கெட் பெரிய பதிப்பகங்களின் நாவில் நீர் சுரக்க வைப்பது சகஜம்.\nபள்ளிக்கூடங்களுக்குப் போய் சில ஆசிரியர்களைப் பிடித்து நூலகத்துக்கு மொத்தமாக புத்தகங்களை வாங்கிப் போட வைத்துவிட முடிகிறது.இந்த ஏரியாவில் முடிசூடா மன்னனாக முன்னர் NCBH மட்டும் இருந்து வந்தது. இப்போது போட்டி அதிகமாகி விட்டது. நல்லது.அப்படிப் போட்டியினால் நிறையக் குழந்தைகளுக்கான புத்தகங்கள் வந்தால் நமக்கு நல்லதுதானே\nஆனால் மார்க்கெட்டை மட்டும் மனதில் கொண்டு புத்தகங்களை அடித்துத் தள்ளினால் குப்பைகூளம்தான் மறுபடியும் சேரும். அப்படிச் செய்துவிடாதீர்கள் என எல்லாப் பதிப்பகத்தாரையும் அன்போடு கேட்டுக்கொள்வோம்.\nஇதில் பதிப்பகம் நடத்துவோரின் சார்பு- மற்றும் புத்தகம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் அவர்கள் கொண்டிருக்கும் புரிதல்தான் முக்கியப் பங்காற்றுகின்றன.\nஇந்தக் கலந்துரையாடலில் கூட நீதிக்கதைகளை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்ற��� ஒரு பெரியவர் கேட்டார்.அந்தக்காலத்தில் நீதிக்கதைகளைப் படித்துத்தான் நாங்களெல்லாம் வளர்ந்தோம்.இப்போ பூராவும் டிவி சினிமான்னு ஆகிப்போச்சு என்று வருத்தப்பட்டார்.\nநீதிக்கதைகள் படித்து வளர்ந்த இந்திய படித்த வர்க்கம் உருவாக்கியுள்ள இந்த சமூகம் நல்லா இல்லை அல்லவா ஆகவே அவற்றை நாம் பெருக்கித்தள்ளியாக வேண்டும்.தவிர குழந்தைகளுக்கு நீதியும் அறிவுரையும் சொல்வதுபோல ஒரு அராஜகம் உலகத்தில் எதுவும் கிடையாது. குழந்தைகளுக்கு அது பிடிப்பதுமில்லை.\nசரி. இப்போது நம்முடைய குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் பதிப்பகங்களிடமிருந்து நேரடியாகக் குழந்தைகளுக்குப் போய்ச்சேருவதில்லை.அவை ஒன்று பெற்றோர் மூலமாக அல்லது ஆசிரியர்/பள்ளிக்கூடம் மூலமாகத்தான் குழந்தைகளைச் சென்றடைகின்றன. இரா.நடராசன் அக்கூட்டத்தில் சொன்னதுபோல குழந்தைகளுக்கான புத்தகங்களை – நூலகத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியின் மூலம் – ஒருபோதும் குழந்தைகள் தேர்வு செய்வதில்லை.எல்லா வகுப்புகளிலிருந்தும் மாணவ மாணவியரை அழைத்துக்கொண்டு கூட்டமாக புத்தகக் கடைகளுக்குப் போய் அவர்களைத் தேர்வு செய்யச்சொல்லி புத்தகங்களை அள்ளி வருகிற ஒரு தலைமை ஆசிரியரை-ஒரு ஆசிரியரை நம் நாட்டில் காட்ட முடியுமா அந்த ஆசிரியருடைய அறிவுக்கும் புரிதலுக்கும் ஏற்ப தேர்வு செய்து அடுக்கப்பட்ட புத்தகங்களே பள்ளிக்கூட நூலகங்களில் உள்ளன.அவற்றையும் யாரும் தொடாமல் பார்த்துக்கொள்ள ஒரு நூலகரை நியமித்துள்ளது தனிக்கதை.நூலகர் பள்ளிக்கூடத்தின் மற்ற எழுத்தர் பணிகளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பார்.பாவம்.\nபெற்றோரின் புத்தக ரசனை-புத்தக்க் காதல் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இதே கல்விமுறையால் வளர்த்தெடுக்கப்பட்ட முன்னாள் குழந்தைகள்தானே நம்முடைய கல்விச்சாலைகள் பன்னிரண்டு ஆண்டுகள் உழைத்து புத்தகக்காதலர்களாக வெளியே வரவேண்டிய நம் குழந்தைச் செல்வங்களை புத்தக விரோதிகளாக மாற்றக் கடுமையான பணியாற்றி வருகின்றன.இதியெல்லாம் தாண்டித்தான் பிள்ளைகள் சரியான புத்தகங்களைத் தற்செயலாகக் கண்டடைந்து படிக்கிறார்கள்.அது எல்லோருக்கும் வாய்க்காதல்லவா நம்முடைய கல்விச்சாலைகள் பன்னிரண்டு ஆண்டுகள் உழைத்து புத்தகக்காதலர்களாக வெளியே வரவேண்டிய நம் குழந்தைச் செ��்வங்களை புத்தக விரோதிகளாக மாற்றக் கடுமையான பணியாற்றி வருகின்றன.இதியெல்லாம் தாண்டித்தான் பிள்ளைகள் சரியான புத்தகங்களைத் தற்செயலாகக் கண்டடைந்து படிக்கிறார்கள்.அது எல்லோருக்கும் வாய்க்காதல்லவா முறைசார் கல்வியிலேயே இதற்கான ஏற்பாடு –புத்தக வாசிப்புக்கு ஆதரவான சூழல் இருந்தால் நாம் எல்லோருமே புத்தக் காதலர்களாக மாறியிருப்போம்.தலைமுறைகள் கடந்தும் நம் நாட்டில் இதுவிசயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.அதுபற்றிய ஒரு தன்னுணர்வும் சமூகத்தில் உருவாகவில்லை.\nஆங்கிலக் கல்வி பயிலும் நகர்ப்புரக்குழந்தைகள் சிலர் தீவிரமான புத்தக வாசிப்பாளர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான நல்ல நல்ல புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன.தவிர வசதியுள்ள வீட்டுப்பிள்ளைகளுக்கு சொந்தமாக பாக்கெட் மணியும் உள்ளது.\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் என்று இன்று நாம் தயாரித்து வழங்குபவையெல்லாமே படித்த மத்திய தர வர்க்கத்துக்க் குழந்தைகளுக்காக மட்டுமேதான்.பல்வேறு பொருளாதார மற்றும் கலாச்சாரப் பினனணியில் வளரும் பல்வேறு அடுக்குகளில் வாழும் குழந்தைகள் பற்றி நாம் யோசிப்பதே இல்லை. அரைகுறைப்படிப்பாளிகளாக drop out ஆன குழந்தைகளாக நகரத்து வீதிகளிலும் கிராமத்து சிறு தொழில்களிலும் உழலும் குழந்தை உழைப்பாளிகளான வாசகர்கள் பற்றி எந்தப் பதிப்பகத்தாரும் எந்த எழுத்தாளரும் கவலை கொள்வதில்லை என்று சுயவிமர்சனமாக நாம் விவாதிக்க வேண்டும்.\nவயது வாரியாக குழந்தைகளைத் தரம் பிரித்து அவர்களுக்கான புத்த்கங்கள் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.\nபாரதி புத்தகாலயம்,தாரா பதிப்பகம்,NCBH, குழந்தைகளுக்கான நேஷனல் புக் ட்ரஸ்ட் ,ப்ராடிஜி என எல்லோரும் கூடிப் பேசி இன்னும் சரியான திசை நோக்கி நகர வேண்டும். எழுத்தாளர்கள் இதில்\nமிக முக்கியப்பங்காற்றவேண்டியுள்ளது. அதுபற்றித் தனியே விரிவாகப் பேசலாம்.\nதயாரிப்பிலிருந்து விநியோகம் வரை குழந்தைகளுக்கான புத்தகம் என்கிற துறையில் அவர்களின் பங்கு ஏதுமில்லாத ஒரு வன்முறை நம் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கிறது.திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.அவசரமாக நாம் தலையிட வேண்டும். நாம் என்பது இதுபற்றி அக்கறை உள்ள எல்லோரையும்.\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Tuesday, April 21, 2009\nபொருள் குழந்தைகள், பண்பாடு, புத்தகம்\nகிழக்குப் பதிப்பகத்தின் பட்டறையில் நீங்கள் கலந்துகொள்வது சரியா முதலாளித்துவ சிந்தனையுடன் செயல்படும் பதிப்பகமே அவர்கள். காசு கிடைக்குமானால் பொதுவுடமை முதல் சோதிடம் வரை எல்லாம் பதிப்பிப்பார்கள். உங்களைப் போன்ற பொதுவுடமைவாதிகள் அவர்களோடு சேர்ந்து வேலை செய்வது சரியா முதலாளித்துவ சிந்தனையுடன் செயல்படும் பதிப்பகமே அவர்கள். காசு கிடைக்குமானால் பொதுவுடமை முதல் சோதிடம் வரை எல்லாம் பதிப்பிப்பார்கள். உங்களைப் போன்ற பொதுவுடமைவாதிகள் அவர்களோடு சேர்ந்து வேலை செய்வது சரியா எனக்கு புரியவில்லை. எனவே கேட்கிறேன்... தவறாக நினைக்க வேண்டாம்.\nகுழந்தைகளுக்கான நூல்கள் பற்றிய என் ஒரு ஆதங்கம், அவற்றின் மொழி/நடை. 'அமர்ந்திருக்கின்றார்கள்' என்பது போன்ற நீளமான சொற்கள் எந்தக் கவலையும் இன்றி குழநதைகளுக்கான நூல்களில் காணப்படுகின்றன.\nபல ஆண்டுகளுக்கு முன் நான் நேஷனல் புக் டிரஸ்ட் ஆலோசனைக் குழுவில் (advisory committee) இருந்த போது இது பற்றி விவாதிக்க ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். கி.ரா, வாசந்தி, நான் ஆகியோர் பேச்சுத் தமிழுக்கு அருகாக நடை அமைய வேண்டும் என வலியுறுத்தினோம். பள்ளி ஆசிரியர்கள் அந்தக் கருத்தைக் கடுமையாக் எதிர்த்தார்கள். குழந்தைகள் கொச்சையான வழக்கில் எழுதத் தலைப்படுவார்கள் என்பது அவர்கள் அபிப்பிராயம்.\nஇதற்கேனும் உங்கள் பயிலரங்கில் (பட்டறை வேண்டாம் தோழர்) பதில் கிடைக்குமா\nயாரோடும் பழகாமல் எப்படி பொதுவுடமைக் கருத்தை வேறு ஆட்களிடம் கொண்டு செல்வீர்கள் எத்தனை பிற்போக்கான கொள்கை உடையவராக இருந்தாலும் காலத்தின் கட்டளையை நிறைவேற்ற அரசியல் அரங்கில் நாம் அவர்களோடு சேர்ந்து இயங்கவில்லையா\nஎங்கிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் இருந்தாலும் அங்கு போக நாம் தயங்கக் கூடாது.அப்படி ஒதுங்கினால் அல்லது ஒதுக்கினால் நஷ்டம் நமக்குத்தான்\nபதிவுக்கும் கேள்விக்கும் நன்றி. வணக்கம்\nஉங்கள் கருத்துத்தான் எனக்கும்.குழந்தைகளுக்கு எழுதப்படும் விஷயம் சீரியஸ்ஸானதாகவும் புதுசாகவும் அவர்கள் அறிவுக்குத் தீனியாகவும் அதே சமயம் நிச்சயமாக மிக இலகுவான வடிவத்திலும் மொழியிலும் இருக்க வேண்டும்.இலகுவான பேச்சு வழக்குக்குப் பக்கத்திலான மொழியில் அறிவுக்குத் தீனியிடாதா விசயங்கலை எழுதினாலும் குழந்தைகல் நிராகரிப்பார்கள் என்பது என் அனுபவம்.என்னுடைய ‘ இருட்டு எனக்குப் பிடிக்கும்’ என்கிற புத்தகத்தில் பாதிக்கு மேற்பட்ட கட்டுரைகள் தோல்விதான்.\nஅப்புறம் சார், ஒரு ஏழு அல்லது எட்டாம் வகுப்புப் படித்த குழந்தைகள் என்னிடம் கேட்ட கேள்வி இப்போதும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது “ என்னா சார் கட்டுரைன்னு சொல்றீங்க ஆனா ஒரு முன்னுரை இல்லை.உப தலைப்பு இல்லை.முடிவுரை எதுவுமில்லை...”\nஏழு வருடத்தில் நம் பிள்ளைகளின் மனநிலையை பள்ளி தகவமைத்து விடுகிறது.அவர்களேகூட பேச்சுத் தமிழை வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.ஆகவே நாம் அதற்கும் முந்திய வயதுக் குழந்தைகலிடமே பேச்சுத் தமிழுக்கு அருகான மொழியிலான எழுத்தைக் கொண்டு சேர்த்துவிட வேண்டும்.\nபள்ளி முழுமையாக அவர்களின் mindset ஐ தனக்கானதாக வடிவமைக்கும் முன்பாக..\nவிளக்கத்திற்கு நன்றி. தற்போது புரிகிறது. நமக்கான வாய்ப்புகளாகவே இதுபோன்ற பட்டறைகளை நோக்க வேண்டும். காலப்போக்கில் இவர்களையும் நாம் வென்றெடுக்க வேண்டும். சரிதானே...\nகுழந்தைகளை நம்மைவிட புத்திசாலிகள். பல சமயங்களில் நம் அறிவுக்கண்ணைத் திறப்பவர்களே அவர்கள்தான். நான் திருவண்ணாமலையில் இரவு பாடசாலையில் பணிபுரிந்தபோது எட்டாவது படிக்கும் ஒரு கிராமத்து சிறுமி “வரலாறு பாடங்களில் ஏன் வரலாறு 1947ஆம் வருடத்தோடு நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு வரலாறு எதுவும் இல்லையா\nஎனக்குப் பொட்டில் அடித்தாற் போலிருந்தது. பதில் சொல்லமுடியாமல் திணறினேன். பின்னர் அடுத்த அமர்வில் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நடந்ததை சுருக்கமாக விவரித்தேன்.\nவன்முறை என்பது சரியான வார்த்தை. முக்கியமான ஒரு விஷயத்தை விட்டுவிட்டீர்கள் - படங்கள். சோவியத் யூனியன் பதிப்பகங்களின் சிறுவர் நூல்கள் பல சமயங்களில் கடினமான நடையில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் அழகான சித்திரங்களும் உருவாக்கத் தரமும் ஈடுகட்டின.\nஇங்கு குழந்தைகளுக்கான புத்தகங்களுக்குப் படம் வரையும் மரபு இல்லை. வாண்டுமாமா புத்தகங்களுக்குச் செல்லம் வரைந்தவை தவிர நல்ல சித்திரங்கள் எதையும் நான் பார்த்ததில்லை. குழந்தைகளுக்குப் படங்களுடன் நல்ல புத்தகங்களைத் தர சோவியத் யூனியனிலிருந்து ராதுகா பதிப்பகம் வர வேண்டியிருந்தது. பத்திரிகைகள் இருந்தன, ஆனால் அவை ஒருபோதும் புத்தகங்களுக்கு ஈடாக முடியாது.\nஇப்போது தூளிகா போன்ற சில பதிப்பகங்கள் 'மாடர்ன் ஆர்ட்' பாணி குழப்பிய படங்களைப் போட்டு (படுசுமாரான மொழிபெயர்ப்பில்) அநியாய விலையில் சிறுவர் நூல்களை விற்கின்றன. தமிழில் அது கூட இல்லை. காரணம், படம் வரைய ஆள் இல்லை. இங்கே குழந்தைகள் புத்தகங்களுக்கு யார் வரைகிறார்கள் ஜெயராஜ், ஸ்யாம் மற்றும் வேறு யாராவது. ஆமாம், நிலைமை அவ்வளவு மோசம் ஜெயராஜ், ஸ்யாம் மற்றும் வேறு யாராவது. ஆமாம், நிலைமை அவ்வளவு மோசம் இங்கே பெரியவர்களுக்காக வரையவே ஆளில்லை\nமொழிநடை பற்றி சொல்லவே வேண்டாம். குழந்தைகளுக்கு எளிய நடையில் எழுத வேண்டும் என்று சொல்பவர்களும் கடினமான நடையில்தான் எழுதுகிறார்கள். அதற்கு என்ன செய்வது ராதுகா பதிப்பகப் புத்தகங்களின் எண்ட்பேப்பரில் வருவது போல 'இந்தப் புத்தகம் பற்றிக் கருத்து எழுதி அனுப்புங்கள்' என்று போடலாமா ராதுகா பதிப்பகப் புத்தகங்களின் எண்ட்பேப்பரில் வருவது போல 'இந்தப் புத்தகம் பற்றிக் கருத்து எழுதி அனுப்புங்கள்' என்று போடலாமா\nகுழந்தைகளுக்கெதிரான வன்முறை பற்றி தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறீர்கள். மேற்படி கலந்துரையாடல் உங்களுக்கு உற்சாகத்தைவிடவும் உறுத்தல்களையே அதிகப்படுத்தி அனுப்பிவைத்தது போல் தெரிகிறது. பெரியவர்களின் 'நலனுக்காக'க் குழந்தைகள் படும்பாட்டைக் காட்டிலும், 'அவர்களது நலனுக்காக'ச் செய்யப்படும் ஏற்பாடுகளால் அதிகம் காயப்பட்டு நிற்கிறார்கள் என்பது உண்மைதான். பள்ளியில் குழந்தைகளை நாயடி பேயடி அடிக்கிற ஆசிரியர்/ஆசிரியை கூட அந்த 'சத்திய பிரமாணம்' எடுத்து வந்துதான் அந்த சாத்து சாத்துகின்றனர்.\nகாய்கள், கனிகள் போன்றவற்றைவிட உதவாத பேக்கரி, பிட்சா, ஃபாஸ்டா வகையறாக்களை வெளுத்துக் கட்டத் தயாராக நிற்கிற இந்தக்கால நகரங்கள்வாழ் மத்தியதர, உயர் மத்தியதர வீட்டுப் பிள்ளைகள் விஷயத்தில் கூட நல்ல அம்சங்கள் அவர்களுக்கு வழங்கப்படும் விதத்தில் உள்ள கோளாறுதான் காரணம் என்று புலப்படுகிறது. 'வழங்கல்' முக்கியமானது. குழந்தைகளை அவர்தம் சுயமரியாதை ஊனப்படுத்தப்படாதவாறு அவர்களுக்குச் சிறந்த வாழ்வியல் அம்சங்களை அம்சமாக அறிமுகப்படுத்தமுடியும். குழந்தைகளுக்காக இலக்கியம் படைக்க விரும்புபவர்களுக்கு இதில் கவனம் வ���ண்டும்.\nகுழந்தைகளுக்கான படைப்புகளைப் படைக்கும்போது கூடுதலாக ஒரு சிரமம் உண்டு.\nமுகத்திற்கு நேரே போட்டு உடைத்துவிடுவார்கள்......\nஅவர்கள் மனத்தைத் தீண்டிவிட முடிந்துவிட்டாலோ\nஅதிலிருந்து இரண்டு விள்ளல்களை எடுத்து\nபெற்றோருக்கும் ஊட்டி அவர்கள் இன்புறக்\nநீதிக்கதைகள் மற்றும் புராணக்கதைகள் வழியாக மதம் என்னும் விஷ விதைகளையும் விதைத்து கொண்டுருக்கிறார்கள்.\n//ஒரு வன்முறை நம் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கிறது.திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.அவசரமாக நாம் தலையிட வேண்டும்//\nநாம் என்ன செய்ய வேண்டும்\nநீதிக்கதைகள் மற்றும் புராணக்கதைகள் வழியாக மதம் என்னும் விஷ விதைகளையும் விதைத்து கொண்டுருக்கிறார்கள்.\n//ஒரு வன்முறை நம் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கிறது.திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.அவசரமாக நாம் தலையிட வேண்டும்//\nநாம் என்ன செய்ய வேண்டும்\nநான் உங்கள் வலைக்கு இன்று தான் வருகை புரிந்தேன்.. பல புதிய பின்னுட்டங்களை பார்த்தேன்....\n”அது என்ன மாலன் சார்”........... எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு காலத்தில் கூரிய ரஜினி சாரின் ஞபகம் வருகிறது...\nராமகிருஷ்ணன் ரஜினியை சார் என்றதால் நாம் யாரையும் சாரென்று அழைக்க்ப்படாதா என்ன ஒரு மரியாதைக்காக சார் போடுவது தப்பில்லை.நெருன்க்கமாகப் பழகிவிட்டால் அப்புறம் சார் போய்விடும்.\nகுழந்தகளுக்கான புத்தகங்களை நாம் எல்லோருமே உருவாக்க முயற்சிக்க வேண்டும்.அதில் சக படைப்பாளிகளாக- Co-writers ஆக குழந்தைகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.படங்கள் வரைய நாம் ஓவியர்களைத் தேடணும் என்பது எல்லா நேரமும் தேவையில்லை.குழந்தைகளிடமே வரையக்கேட்டு வாங்கலாம்.வம்சி புக்ஸ் வெளியிட்ட சகானாவின் மொழிபெயர்ப்பு நூலுக்கு 10 வயது வம்சிதான் ஓவியர்.அற்புதமாக வரைகிறார்.மாரீஸ்ஸின் பையன் சசி என்ன தீர்மானமான கோடுகளோடு வரைகிறான்.அடேயப்பா எல்லாக் குழந்தைகளும் ஓவியர்கள்தாம்.நாம்தான் அவர்கலைப் பொருட்படுத்துவதே இல்லையே -அவர்களுக்கான புத்தகம் என்கிரபோதுகூட.\nமதிப்புற்குரிய பெரியோர்களுக்கு எனது வணக்கம்.\nநம்மிடம் ஏற்கனவே அனேக நல்ல புத்தகங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.\nஉதாரணமாக ,தெனாலி ராமன், பரமார்த்த குரு, முல்லா நஸ்ருதீன், ஈசாப் குட்டி கதைகள் போன்ற கதைகள் காலம் காலமாக பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவராலும் விரும்பபடுகிற ஒன்று. மற்றும் இன்றைய சூழலில் வரும் புத்தகங்கள் தொலைகாட்சியில் வரும் பாத்திரங்களையே அடிப்படயாக வைத்து வருகிறது. குழந்தைகளுக்கும் அதில் வரும் பாத்திரங்கள் தங்களுக்கு ஏற்கனவே பரீட்சயம் ஆகி உள்ளதால் அதனை பற்றி கற்பனை செய்து கொள்ள எதுவாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. நம் குழந்தைகள் பேச்சு போட்டியில் வீர சிவாஜி தன் தாயாரிடம் கதை கேட்டு வளர்ந்தார் என பேசுவார்கள், நம் குழந்தைகளுக்கு இன்று தொலைக்காட்சியை அனைத்து விட்டு எத்தனை தாய்மார்கள் கதை சொல்லுவார்கள். நான் புதிய முயற்சியை வரவேற்கிறேன் ஆனால் பழைய கதைகள் பிரயோஜனம் இல்லை என ஒத்துக்கொள்ள மறுக்கிறேன்.இன்று க்ரேயான்ஸ் என்ற மெழுகினால் ஆனா வர்ண பூச்சுக்கள் மற்றும் ஓவிய புத்தகங்களையும் பெற்றோர்கள் வாங்கி கொடுத்து விட்டு தங்கள் கடனை முடித்துகொள்கிறார்கள். ஆயிரம் புத்தகங்கள் வந்தாலும் பெற்றோர்களின் மூலமே அது குழந்தையை அடையும் அதற்கான முயற்சியை நாம் மேற்கொள்வது சிறப்பு.\nஉங்கள் முயற்சிக்கு என மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநீதிக்கதைகள் படித்து வளர்ந்த இந்திய படித்த வர்க்கம் உருவாக்கியுள்ள இந்த சமூகம் நல்லா இல்லை அல்லவா ஆகவே அவற்றை நாம் பெருக்கித்தள்ளியாக வேண்டும் // ஹா ஹா அருமை.\n\"நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் செய்ய நினைத்தால் அவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருங்கள்.\" - 'புதிய குழந்தை'யில் ஓஷோ சொன்னது ஞாபகம் வருகிறது.\nபடிப்பார்வம் உள்ள குழந்தைகளை கடினமான மொழிநடை பாதிக்காது என்றே நினைக்கிறேன். ராதுகா பதிப்பகத்தின் அப்பாவின் கடிதம் என்று நினைக்கிறேன் புத்தகத்தை அவர்களுடைய பெயர் வாழிடம் போன்ற எதுவும் புரியாமலேயே சிறுவயதில் பலமுறை வாசித்திருக்கிறேன். எனவே கடின மொழிநடை அவர்களை உயர்த்துமே தவிர தோய்வடையச்செய்யாது என்றே நினைக்கிறேன். கருத்தாழத்தைப்பொறுத்தவரை உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து இல்லை.\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2008/09/", "date_download": "2019-08-26T09:53:34Z", "digest": "sha1:ZBNOQYMM3IROXLH3CMBFB7B2ZRMV6TCD", "length": 44308, "nlines": 216, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: September 2008", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் கொடுக்கும் தமிழ்ப்பெ(பு)ண்ணு\nவணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன்.\n4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள்\n5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. போன்றவற்ரை பாத்தாலே போதும்.)\n1)முதலில் உங்கள் கணணி மற்றும் அச்சு இயந்திரத்தையும் இயக்கி சிறிது நேரம் சூடாக விடவும்.\n2) கணணி சூடாகி விட்டதா இப்பொழுது தமிழ் நெற் அல்லது புதினம் பதிவு போன்ற செய்தித் தளங்களை திறந்து இன்றைய செய்திகளைப் படியுங்கள்.\n3) இப்பொழுது ஏதோ ஒரு செய்தியைப் பார்த்ததும் உங்கள் மூளையில் ஒரு மின்குமிழ்(பல்ப்பு) விட்டு விட்டு எரியத் தொடங்கும்.(அது நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்தியாகத்தானிருக்கும்)\n4)உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த அந்தச் செய்தியை ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.\nஇனி செய்முறை (இதுதான் சரியான கஸ்ரமானது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யவும்)\nமுதலில் சூடாகிய உங்கள் கணணியில் உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த செய்தி(உதாரணமாக கடைசியாக வவுனியா ஜோசப் படைமுகாம் மீதான விமானத்தாக்குதல்) நடந்த இடத்தின் ஊரின் பெயரை கூகிழ் வரை படத்தில் சிறிதளவு போடவும்.இப்பொழுது அது நன்றாக வந்து விட்டதா. அடுத்ததாக விக்கிபீடியாவி்ல் சிறிதளவு கலந்து மேலதிக மணம் குணம் நிறைந்த தவவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.அவை புலிகளின் விமானம் எப்படி எந்தப் பாதையால் வவுனியா வந்தடைந்தது என்பதனை விரிவாக சேர்க்க வரை படத்த்திலும் தேடலாம். அல்லது உங்களிற்கு ஊரில் பேருந்து நடத்துனராக அதாவது (பஸ் கொண்டக்டர்) இருந்த அனுபவம் போதும்.அதாவது சில ஊர்களின் பெயரை வரிசையாக போடவும்.உதாரணமாக யாழ்ப்பாணம். அஞ்சுசந்தி.ஆனைக்கோட்டை. மானிப்பாய்.சண்டிலிப்பாய்.சங்\nபண்டத்தெரிப்பு.மாதகல் .சில்லாலை ஏறு எண்டு பஸ்கொண்டக்ரர் சொல்லுறமாதிரி .கிளிநெச்சியிலை இருந்து வவுனியா வரை படஉதவியுடன்.சில ஊர்களின்ரை பெயரை வரிசையாய் போடலாம்.இதில் தமிழ் அகராதியில் இருந்தும் சில சொற்களைச்சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அத்துடன் இந்தத் தாக்குதலிற்கு என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆயுதங்களின் பெயரும் சில இராணுவச் சொற்களையும் சேர்த்தால் சுவையை அதிகரிக்கலாம். இறுதியாக அடுத்த தாக்குதல் எங்கே எப்பொழுது நடக்கும் என்றொரு ஊகத்தினையும் மேலே தூவிவிடுங்கள். இப்பொழுது சுடச்சுட சுவையான சமையல் தயார். இதனை நீங்கள் அச்செடுத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இணையத்தளங்களிற்கும் பத்திரிகைகளிற்கும் பரிமாறலாம்.\nஜயையோ.......சத்தியமாய் நான் சமையல்குறிப்புத்தான் எழுதத் தொடங்கினனான். எழுதிமுடிச்சுப்போட்டு கடைசியாப்பாத்தால் அரசியல் இராணுவ ஆய்வு மாதிரி வந்திட்டுது.இப்ப எங்கடையாக்கள் பலர் அரசியல் இராணுவ ஆய்வு செய்யிறம் எண்டு எழுதிறது சமையல் குறிப்புகள் மாதிரி இருக்கிறதாலை அதுகளைப் படிச்சு குழம்பிப் போய் சமையல் குறிப்பு எழுத வந்த நானும் குழம்பி அரசியல் ஆய்வு செய்யிறதெப்பிடி எண்டு எழுதிப்போட்டன். சரி மினக்கெட்டு எழுதிப்போட்டன் இனி என்ன செய்யிறது படிக்கவேண்டியது உங்கடை தலைவிதி. அதனாலை இதையும் படியுங்கோ அடுத்த தடைவை உண்மையாவே கூழ் காச்சிறது எப்பிடியெண்டு செய்முறையோடை வாறன். என்னுடைய இந்தச் சமையல் முறையைப்பார்த்து யாராவது இராணுவ அரசியல் ஆய்வாளர்கள் மனம்நொந்திருப்பின் அவர்களிற்கு என்னுடைய வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு த���ாடங்குறன்.\n4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள்\n5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. போன்றவற்ரை பாத்தாலே போதும்.)\n1)முதலில் உங்கள் கணணி மற்றும் அச்சு இயந்திரத்தையும் இயக்கி சிறிது நேரம் சூடாக விடவும்.\n2) கணணி சூடாகி விட்டதா இப்பொழுது தமிழ் நெற் அல்லது புதினம் பதிவு போன்ற செய்தித் தளங்களை திறந்து இன்றைய செய்திகளைப் படியுங்கள்.\n3) இப்பொழுது ஏதோ ஒரு செய்தியைப் பார்த்ததும் உங்கள் மூளையில் ஒரு மின்குமிழ்(பல்ப்பு) விட்டு விட்டு எரியத் தொடங்கும்.(அது நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்தியாகத்தானிருக்கும்)\n4)உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த அந்தச் செய்தியை ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.\nஇனி செய்முறை (இதுதான் சரியான கஸ்ரமானது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யவும்)\nமுதலில் சூடாகிய உங்கள் கணணியில் உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த செய்தி(உதாரணமாக கடைசியாக வவுனியா ஜோசப் படைமுகாம் மீதான விமானத்தாக்குதல்) நடந்த இடத்தின் ஊரின் பெயரை கூகிழ் வரை படத்தில் சிறிதளவு போடவும்.இப்பொழுது அது நன்றாக வந்து விட்டதா. அடுத்ததாக விக்கிபீடியாவி்ல் சிறிதளவு கலந்து மேலதிக மணம் குணம் நிறைந்த தவவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.அவை புலிகளின் விமானம் எப்படி எந்தப் பாதையால் வவுனியா வந்தடைந்தது என்பதனை விரிவாக சேர்க்க வரை படத்த்திலும் தேடலாம். அல்லது உங்களிற்கு ஊரில் பேருந்து நடத்துனராக அதாவது (பஸ் கொண்டக்டர்) இருந்த அனுபவம் போதும்.அதாவது சில ஊர்களின் பெயரை வரிசையாக போடவும்.உதாரணமாக யாழ்ப்பாணம். அஞ்சுசந்தி.ஆனைக்கோட்டை. மானிப்பாய்.சண்டிலிப்பாய்.சங்\nபண்டத்தெரிப்பு.மாதகல் .சில்லாலை ஏறு எண்டு பஸ்கொண்டக்ரர் சொல்லுறமாதிரி .கிளிநெச்சியிலை இருந்து வவுனியா வரை படஉதவியுடன்.சில ஊர்களின்ரை பெயரை வரிசையாய் போடலாம்.இதில் தமிழ் அகராதியில் இருந்தும் சில சொற்களைச்சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அத்துடன் இந்தத் தாக்குதலிற்கு என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆயுதங்களின் பெயரும் சில இராணுவச் சொற்களையும் சேர்த்தால் சுவையை அதிகரிக்கலாம். இறுதியாக அடுத்த தாக்குதல் எங்கே எப்பொழுது நடக்கும் என்றொரு ஊகத்தினையும் மேலே தூவிவிடுங்கள். இப்பொழுது சுடச்சுட சுவையான சமையல் தயார். இதனை நீங்கள் அச்செடுத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இணையத்தளங்களிற்கும் பத்திரிகைகளிற்கும் பரிமாறலாம்.\nஜயையோ.......சத்தியமாய் நான் சமையல்குறிப்புத்தான் எழுதத் தொடங்கினனான். எழுதிமுடிச்சுப்போட்டு கடைசியாப்பாத்தால் அரசியல் இராணுவ ஆய்வு மாதிரி வந்திட்டுது.இப்ப எங்கடையாக்கள் பலர் அரசியல் இராணுவ ஆய்வு செய்யிறம் எண்டு எழுதிறது சமையல் குறிப்புகள் மாதிரி இருக்கிறதாலை அதுகளைப் படிச்சு குழம்பிப் போய் சமையல் குறிப்பு எழுத வந்த நானும் குழம்பி அரசியல் ஆய்வு செய்யிறதெப்பிடி எண்டு எழுதிப்போட்டன். சரி மினக்கெட்டு எழுதிப்போட்டன் இனி என்ன செய்யிறது படிக்கவேண்டியது உங்கடை தலைவிதி. அதனாலை இதையும் படியுங்கோ அடுத்த தடைவை உண்மையாவே கூழ் காச்சிறது எப்பிடியெண்டு செய்முறையோடை வாறன்.\nசாதனை . சாதனை . மாபெரும் உலக சாதனை இருநநூறு மணித்தியாலங்கள் இடைவிடாது நடனமாடுகிறார்.அடாது மழை பெய்தாலென்ன. விடாது புயல் அடித்தாலென்ன.கொழுத்தும் வெய்யிலடித்தாலும் கொண்ட கொள்கை மாறாது குறித்த நேரம்வரை ஆடி உலக சாதனையை நிலை நாட்டுவார். வாருங்கள் வந்து உங்கள் ஆதரவினை வாரி வழங்குங்கள்..... என்ன சாத்திரி இதுவரை எழுதிக்கிழிச்சது காணாதெண்டு இப்ப புசிசா ஆடிக்கிழிக்கபோறாராக்கும் அதுவும் உலக சாதனையாம் எண்டிற உங்கள் அனுதாபப் பார்வை விழங்கினாலும் . இது நான் சாதனை நிகழ்த்தேல்லை இந்த அறிவிப்புக்கள் யாழில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் காரில் ஒரு ஸ்பீக்கரைக் கட்டி ஊர்ஊராய் சொல்லிக்கொண்டு திரிவினம்.இந்த சாதனை விசயமும் குனியா .மேனியா போலை ஒரு வியாதிமாதிரி பரவிஊருக்கு ஒரு இளைஞராவது சாதனை நிகழ்த்தப்போறன் எண்டு வெளிக்கிட்ட காலம். யாழ்குடாவிலை இந்த சாதனை நிகழ்த்திறதை தொடக்கி வைத்தவர் என்று பார்த்தால் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் 1975ம் ஆண்டு மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையைக்கடந்து இந்தியாவின் தமிழ்நாட்டு தனுஸ்கோடி கரையைத்தொட்டு மீண்டும் மன்னாரை வந்தடைந்து ஒரு சாதனையை நிகழ்த்தினார்.அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து வெவ்வேறை சாதனைக��் என்று மொத்தமாக ஏழு சாதனைகளை செய்து ஊலகசாதனைப்புத்தகமான கின்னசில் இடம்பிடித்தார்.\nகடைசியாய் பிரான்ஸ் இங்கிலாந்துக்கிடையிலான கால்வாயை கடந்து சாதனை செய்ய முற்பட்டபொழுது அந்தச்சாதனையாளன் இறந்து போனார்.இந்தச் சாதனையாளன் தொடக்கி வைத்ததுதான் பிறகு ஊருக்கொருத்தராய் சாதனை செய்யிறம் எண்டு வெளிக்கிட்டவை.தொடர்ந்து கைதட்டி சாதனை . தொடர்ந்து நடனமாடி சாதனை . சைக்கிளோட்டிறது.தலைகீழாய் நடக்கிறது என்று ஆளாளுக்கு வெளிக்கிட்டிச்சினம். ஆனால் மப்பிலை தலைகீழாய் நடந்து சாதனை செய்தவையளும் இருக்கினம்.ஆனால் அதெல்லாம் கின்னசிலை சேர்க்கமாட்டாங்கள்.சரி ஆனந்தனுக்கு அடுத்தபடியாய் கனக்க சாதனை செய்யவெளிக்கிட்டவர் எண்டு பாத்தால்.யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேந்த நசீர் எண்டிற தமிழ்முஸ்லிம் ஒருத்தர்.இவர் யாழ்ப்பாணம் முத்தவெளியிலை ஒரு கண்ணாடிக் கூட்டுக்குள்ளை பல விசப்பாம்புகளோடை இருந்து சாதனை செய்யிறாராம் எண்டு கேள்விப்பட்டு நானும் சைக்கிளை எடுத்து மிதிச்சுக்கொண்டு முத்தவெளிக்கு ஓடிப்போய் பாத்தன்.\nஒரு கண்ணாடிக கூட்டுக்குள்ளை சில பாம்புகள் பாவம் அடிச்ச கோரவெய்யில் வெக்கை தாங்காமல் சரியான சாப்பாடும் இல்லைப்போலை மூலைக்கு ஒண்டாய் சுருண்டு போய்கிடந்திதுகள் நடுவிலை நசீர் ஒரு கதிரையை போட்டிட்டு அவரும் வெக்கை தாங்க ஏலாமல் ஒரு விசிறியாலை விசிக்கினபடி இருந்தார்.நசீரும் ஏதோ பெரிய அனகொண்டா மாதிரி மலைப்பாம்புகளை கழுத்திலை சுத்திக்கொண்டு நாலைஞ்சு நாகபாம்பு அவரைச்சுத்தி படமெடுத்தபடி நிக்குமெண்டு நினைச்சு ஓடிப்போன எனக்கு ஏமாற்றம்தான்.ஆனாலும் படமெடுத்தவை அது பாம்பு இல்லை யாழ்ப்பாண ஈழநாடு பத்திரிகையிலையிருந்து வந்த படப்பிடிப்பாளர். படமெடுத்து அது அடுத்தநாள் பேப்பரிலை செய்தியாவும் வந்தது. அடுத்தாய் ஒருநாள் றோட்டாலை காரிலை ஸ்பீக்கரை கட்டி சாதனை உலகசாதனை சங்கானையில் அரைப்பனை உயரத்தில் அந்தரத்தில் ஆடி சாதனை செய்கிறார் வாருங்கள் வந்து பாருங்கள் எண்டு ஒருத்தர் அலறிக்கொண்டு போனார். சங்கானையிலை அரைப்பனையிலை ஆடினால் அது சங்கானை சாதனையல்லோ இவரென்ன உலகசாதனையெண்டுறார்.சிலநேரம் ஆடுறவருக்கு சங்கானைதான் உலகமோ எதுக்கும் ஒருக்கால் போய் பாப்பம் எண்டு நினை���்சு சங்கானைக்கு சைக்கிளை மிதிச்சன் சங்கானை பிள்ளைச்சுண்டு மைதானத்தடியிலை பாட்டுகேட்டிது. அங்கைதான் உலகசாதனை நடக்குதாக்கும் எண்டு நினைச்சு உள்ளை போனால் ஒரு பனையை அரைவாசியளவில் தறித்து அதிலை இரண்டு ஸ்பீக்கர் கட்டி எம்.ஜி.ஆரின் வெற்றிய நாளை சரித்திரம் சொல்லும் எண்டு பாட்டுபோய்க்கொண்டிருக்க அதுக்கும் மேலை ஒரு பலகையை மேடைபோல பொருத்தி அதுக்குமேலை ஒருத்தர் எம்.ஜி.ஆரின் பாட்டுக்கு கையை காலை ஆட்டினபடி நிண்டார்.அதை ஒரு பெரிய கூட்டமே ஆவெண்டு அண்ணாந்து பாத்தபடி நிண்டிச்சினம்.\nநானும் கொஞ்ச நேரம் அண்ணாந்து பாத்து கழுத்து நோவெடுக்க கீழை குனிஞ்சு பக்கத்திலை நிண்ட ஒருத்தரிட்டை இவர் எத்தினை மணித்தியலம் ஆடப்போறார் எண்டு கேட்டன்.அதுக்கு அவரும் தம்பி வெளிநாடு ஒண்டிலை யாரோ எட்டுநாள் ஆடிசாதனை செய்தவங்களாம் . அதை முறியடிக்க இவர் பத்துநாள் ஆடுறதாய் முடிவெடுத்திருக்கிறார்.எண்டார்.வெளிநாடெண்டால் எந்த நாடு எண்டு திருப்பிக் கேட்டன் அவரும் தாடையை சொறிஞ்சபடி ரஸ்யாவே அமெரிக்காவே சரியாத்தெரியேல்லை ஆனால் ஆரோ ஆடினவங்களாம் எண்டார்.ஆனால் அந்த நேரம் எனக்கு உந்த உலகஅறிவு பெரிசா இருக்காதததாலை அமெரிக்காவிலையோ ரஸ்யாவிலையோ ஒருத்தரும் அரைப்பனையிலை ஆடினதாய் நான் கேள்விப்படேல்லை அதாலை சரி நம்ம ஊர்காரன் ஒருத்தன் அந்தச் சாதனையை முறியடிக்கப்போறான் எண்டுசந்தோசப்பட்டுக்கொண்டிருக்க. பக்கத்திலை இருந்த வேறை இரண்டு பேர் அண்ணாந்து பாத்தபடி இன்னொரு ஆராச்சியிலை ஈடுபட்டுக்கொண்டிருந்திச்சினம். அது என்னவெண்டால்.பனையை முழுதாய் தறிக்கிறதெண்டால் சுலபம். ஆனால் பாதியிலை தறிச்சிருக்கிறாங்கள் உண்மையிலை கெட்டிக்காரர். இதையும் உலக சாதனையிலை சேர்க்கவேணுமெண்டு கதைச்சுக்கொண்டு நிண்டிச்சினம்.எனக்கும் அது ஆச்சரியமாத்தான் இருந்தது அப்பதான் அடிப்பனையை உத்துப்பாத்தன். பாதியாய் தறிச்ச பனங்குத்தியை கீழை கிடங்கு கிண்டி தாட்டிருந்தது. ஆடுறவர் சாப்பிட மட்டும் நேரமெடுத்து உண்மையிலேயே தொடர்ந்து பத்துநாள் ஆடுவாரா இல்லாட்டி இரவு பன்னிரண்டு மணியளவிலை பாட்டையும் நிப்பாட்டிப்போட்டு எல்லாரும் படுக்கப் போனால்பிறகு இவரும் பனையாலை இறங்கி படுக்கப்போடுவாராஎண்டு யாரையாவது கேக்க நின��ச்சாலும் எதுக்கு அடுத்த ஊருக்கு வந்து அனியாயமாய் அடிவாங்குவானெண்டு நினைச்சுக்கொண்டு அங்கை ஆவெண்டு அண்ணாந்து பாத்துக்ககொண்டிருந்த சனங்களும் அதை பாக்க பக்கத்து ஊரிலை இருந்து வேலை மினக்கெட்டு போன என்னை மாதிரி அக்கள் இருக்கும் மட்டும் இப்பிடி சோதனையான சாதனையள் நடக்கத்தான் செய்யுமெண்டு நினைச்சபடி ஊருக்கு வந்திட்டன்.\nஒருநாள் நாங்கள் வழைமைபோலை கோயிலடி மண்டபத்திலை கச்சான் கடலை வாங்கி சாப்பிட்டபடி அரட்டையடிச்சுக்கொண்டிருக்கேக்குள்ளை ஏதோ கதையிலை எங்களுக்குள்ளை ஒரு பந்தயம் வந்திட்டுது அது என்னவெண்டால் யார் அதிகளவான கச்சான் கடைலை சாப்பிடுறது எண்டதுதான் பந்தயம். அதிலை நானும் இன்னொரு நண்பனுக்குமிடையிலை போட்டிவந்திட்டுது நண்பன் தான் 3 கிலோ கச்சான் சாப்பிடுவன் எண்டான் நான் ஏதோ ஒரு வேகத்திலை 5 கிலோ சாப்பிடுவன் எண்டிட்டன்.உடைனையே எல்லாரும் சேந்து என்னை பப்பாவிலை ஏத்திவிட்டு அப்பிடி நான் 5 கிலோ கச்சான் சாப்பட்டு சாதனை செய்தால் நாங்கள் மாலை நேரத்திலை மருதடிச்சந்தியிலை இருக்கிற குமார் கடையிலை குடிக்கிற பிளேன்ரீயும் வடையும் ஒரு மாதத்துக்கு எனக்கான செலவு தங்களுடையது எண்டு முடிவெடுத்திட்டாங்கள். உடைனையே சந்தர்ப்பம் காத்திருந்த என்ரை உயிர் நண்பன் இருள்அழகன் எல்லாரிட்டையும் காசு சேர்த்து ஓடிப்போய் கச்சான் கடைக்காறியிட்டை விசயத்தை சொல்லி 5 கிலோ கச்சானை நிறுத்துத் தரச்சொல்லி கேட்கவும் . கச்சான் கடைக்காறிக்கு ஒரே புழுகம் இன்னும் தேவையெண்டால் கேளுங்கோ உடைனை சுடச்சுட வறுத்துத்தாறன் எண்டு சொல்லி 5 கிலோ கச்சானை நிறுத்து. மொத்தமாய் கச்சான் வாங்கினதுக்காக மேலதிகமாய் இலவசமாய் இன்னும் இரண்டு கை கச்சானையும் அள்ளிப்போட்டு குடுத்துவிட்டாள்.\nஇருள் அழகன் கச்சானை கொண்டுவந்து எனக்கு முன்னால் கொட்டினதுமே எனக்கு அடிவயித்திலை ஒரு இலேசான மாற்றம் தெரிஞ்சிது.ஒரு மாதிரி சமாளிச்சுக்கொண்டு ஒரு நிபந்தனையை வைச்சன் அதாவது கச்சான் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் எனக்கு பிளேன்சோடா வாங்கித்தரவேணும் இதுதான் நிபந்தனை அதுக்கும் எல்லாரும் தலையாட்ட.எல்லாரும் கச்சானை உடைச்சு உள்ளங்கையிலை வைச்சு தேச்சு தோலை ஊதி ஊதி என்ரை கையிலை தர பிளேன் சோடாவை குடிச்சபட�� என்ரை கச்சான் தின்னும் உலக சாதனை ஆரம்பமானது.கோயிருக்கு கும்பிட வந்தவையள் கூட கொஞ்ச நேரம் மடத்தடியிலை நிண்டு என்ரை உலக சாதனையை ரசிச்சு பாத்திட்டு \"\" இவன் ஏற்கனவே பித்தம் பிடிச்ச ஆள் மாதிரி இதுக்குள்ளை கச்சானை திண்டு இன்னும் பித்தம் தலைக்கேறி விசராக்கப்போகுது\"\" எண்டு வாயார வாழ்த்திவிட்டுப்போனார்கள்.இரண்டு கிலோ தாண்டியதுமே வயித்துக்குள்ளை வாயுக்குமிழிகள் ஓடிவிழையாட ஆரம்பிச்சது.மூன்றாவது கிலோவைத் தொட்டதும் முட்டிமோதிக்கொண்டிருந்த வாயுபகவான் வழிகிடைத்த இடத்தால் டர்ர்ர்ர்...................டர்ர்ர்ர்.......................என்று வெளியேறத்தொடங்கவே நானும் காற்றோட்டமாய் வயற்கரைப்பக்கமாய் சரிந்திருந்தபடியே மிச்ச சாதனையை தொடர்ந்தேன்.பிளேன் சோடா குடித்த வாயு வாயால் ஏவறையாய்(ஏப்பமாய்) வெளியேறிக்கொண்டிருந்தது.நலாவது கிலோவை கஸ்ரப்பட்டு அனுப்பிக்கொண்டிருக்க வயிற்ரை பிரட்டி சத்தி(வாந்தி) வாற மாதிரி இருக்கவே .\nநண்பர்களிடம் போட்டி விதியில் சின்ன மாற்றம் செய்து சத்தி எடுத்திட்டு தொடந்து சாப்பிடலாமா எண்டு கேட்டுப்பாத்தன். அப்பிடியெல்லாம் செய்யமுடியாது அப்பிடிச்செய்தால் பந்தயத்தில் தோத்துப்போனதாக தீர்மானம் கொண்டுவருவோமெண்டு மிரட்டினார்கள். இவங்டை பெரிய ஜ.நா. சபைத்தீர்மானம் என்று நினைத்தபடி அடுத்த பிடி கடைலையை வரியல் போட்டேன் அவ்வளவுதான் உவ்வாய்ய்ய்க்........எண்டு ஏதோ அணை உடைஞ்சு வெள்ளம் வந்த மாதிரி சத்தி(வாந்தி) வந்து அந்த வெள்ளத்திலை எனக்கு முன்னாலை இருந்த நண்பர்கள் எல்லாரும் நனைஞ்சு போச்சினம். பிறகென்ன என்னைத் திட்டியபடியே கொயில் கிணத்திலை எல்லாரும் குளிச்சிட்டு மடத்தையும் கழுவிசுத்தம் செய்துபோட்டு போட்டினம். அண்டைக்கு கடைலை சாப்பிடுற போட்டியிலை தோத்துப்போனாலும் இண்டைக்கு வெளிநாட்டிலை இருந்தபடி கணணியிலை கடலை போடுறதிலை உலக சாதனை நிகழ்த்தியே தீருவது எண்டு உறுதியாய் இருக்கிறன்\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஅமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் ...\nநீங்களும் செய்து பாக்கலாம் சாத்திரி(ஒரு பேப்பர்) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2012/02/", "date_download": "2019-08-26T09:58:19Z", "digest": "sha1:MWDRA22ZMPAIUYUG3YPEL53OKWICP3EE", "length": 79116, "nlines": 220, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: February 2012", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nசிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை\nசிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை\nஅண்மையில் என்னுடைய பதிவுகளில் சிறுவர்கள் மீதான பாலியல் விடயத்திளையும் எனக்கு சிறியவயதில் நடந்ததொரு அனுபவத்தினையும் எழுதியிருந்தேன். அதனை படித்த பலரும் தங்களிற்கும் நடந்த சம்பவங்களை பகிர்ந்திருந்தனர். பொதுவாக இதனைப்பற்றி எமது தமிழ் சமூகத்தில் நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு.ஆனாலும் எமது சமூகத்தில் எமது குடும்ப உறவுகளாலோ அல்லது குடும்பத்தின் நெருங்கிய நட்புக்களாலோ சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது ஆனால் அது வெளியில் வருவதில்லையென்பதுதான் சோகமானது. இதற்கு உதாரணமாக அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தையே விபரிக்கலாம்.வெளிநாடுகளில் எம்மவர்கள் பணம் சேர்ப்பதை மட்டுமே குறியாக நினைத்து பெரும்பாலானவர்களின் வாழ்க்கை ஓடுகின்றது.\nஅதற்காக பெரும்பாலான குடும்பத்தவர்கள் தங்கள் வீடுகளில் தனியானவர்களை தங்கவைத்து வாடைகை வாங்குவார்கள். சில வருடங்களிற்கு முன்னர் பாரிஸ் புறநகர் பகுதியில் யரடயெல ளழரள டிழளை வசிக்கும் எனது நண்பன் ஒருவனிற்கு நடந்த சம்பவத்தையும் இங்கு எழுதுகிறேன்.நண்பனிற்கு ஒரேயொரு மகள் இருந்தாள் அவளிற்கு அப்பொழுது 11 வயது ஆகியிருந்தது நண்பன் தன்னுடைய மனைவியின் நெருக்கிய உறவுக்காரர் ஒருத்தரை தனது வீட்டில் தங்கவைத்திருந்து (அவரும் திருமணமானர் மனைவி பிள்ளைகள் ஊரில் இருந்தனர்) வாடைகைப்பணமும் அதைவிட சாப்பாட்டு காசும் தனியாக வாங்கிக்கொண்டிருந்தார். ஒருநாள் நண்பனும் மனைவியும் வேலைக்கு போயிருந்த நேரம் அந்த நபர் தண்ணியடித்து விட்டு கணணியில் நீலப்படத்தை போட்டுவிட்டு அந்த சிறுமியை பார்க்கும்படி வற்புறுத்தியதோடு பலாத்காரம் செய்யவும் முயன்றிருக்கிறார் சிறுமி அவர் கையை கடித்து விட்டு தப்பியோடி குளியலறையில் புகுந்து கதவை பூட்டிக்கொண்டு இருந்துவிட்டாள். விடயம் பிழைத்துப் போனதால் அவர் வீட்டிலிருந்து ஓடிவிட்டார். பின்னர் வீடுவந்த தந்தையிடம் சிறுமி அழுதபடி விடயத்தை சொல்லவே என்ன செய்வதென்று தெரியாமல் அவர் எனக்கு போனடித்து ஆலோசனை கேட்டிருந்தார். உடனடியாக காவல்த்துறையில் முறையிட்டுவிட்டு மகளை வைத்தியரிடம் அழைத்துப்போகவும் மிகுதியை அவர்கள் பார்ப்பார்கள் என்று ஆலோசனை கூறியிருந்தேன். ஆனால் அவரது மனைவி அதற்கு உடன்படவில்லை காரணம் சம்பந்தப் பட்டவர் அவரது நெருங்கிய உறவினர்.\nசொந்தத்திற்குள் சண்டை வரும் என பயந்தார்.அடுத்தது போலிஸ் வழக்கு என்று போனால் மகளின்எதிர்காலம்கெட்டுவிடும்.\nஇந்த இரண்டு பயத்தாலும் அவர்கள் சரியான நடவடிக்கைகள் எடுக்காமல் மகளிடமும் இந்த விடயத்தை யாருடமும் சொல்லகூடாது என மிரட்டியதோடு பாடசாலைக்கு போனால் அவர்களிடம் மகள் சொல்லி விடுவாள் அல்லது அவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்கிற பயத்தில் சிலநாட்கள் அவளை பாடசாலைக்கும் அனுப்பவில்லை. ஆனால் வழக்கு பதிவு செய்ததாகவும் போலிசார் சம்பந்தப்பட்டவரை தேடுவதாகவும் அவன் என்னிடம் பொய் சொல்லியிருந்தான். சிலநாள் கழித்து நான் அவனிற்கு போனடித்து என்ன நிலைமை என கேட்ட பொழுது போலிஸ் இன்னமும் ஆளை தேடுவதாக சொன்னான் . உடனேயே நான் அவனிடம் சம்பத்தப்பட்டவனின் பெயர் விபரம் அதே நேரம் அவனின் படம் என்பனவற்றை எனக்கு உடனடியாக அனுப்பும்படி\nசொன்னதும் நண்பனிற்கு புரிந்துவிட்டது நான் எங்காவது எழுதிவிடுவேன் அல்லது வானலைகளில் கதைத்துவிடுவேன் என்கிற பயத்தில் வழக்கு பதியவில்லை என்கிற உண்மையை சொல்லியதோடு மகளும் இப்பொழுது வழமைக்கு திரும்பி பாடசாலை போகிறாள் பிரச்சனையில்லை பேசாமல் விடு என்றான்.ஆனால் நான் விடாமல் நண்பனோடு சண்டை பிடித்தபொழுது எங்கடை பிள்ளையை கவனிக்க எங்களுக்கு தெரியும் உவர் ஏன் தேவையில்லாமல் எங்கடை பிரச்சனைக்குள்ளை தலையை விடுறார் என்று அவனது மனைவியின் குரல் எனக்கு கேட்டது. நீ தவறு விடுகிறாய் இதற்கான விலை பெரிதாய் இருக்குமெண்டு நான் நண்பனிடம் சொல்லிவிட்டு தொ.பேசியை துண்டித்துவிட்டேன்.\nஅதன்பின்னர் நானும் அவனுடன் தொடர்பு கொள்வது கிடையாது ஆனால் சம்பவம் நடந்ததன் பின்னர் மிகவும் கெட்டிக்காரியான அந்த சிறுமி பாடங்களில் கவனத்தை செலுத்தவில்லை தாய் தந்தை பொய் சொல்லு என்று சொல்லிக் கொடுத்த பொய்யை தாய் தந்தையருக்கே சொல்த் தொடங்கினாள்.13 வது வயதில் பாடசாலை நேரம் வேறு சிலருடன் கஞ்சா பத்திக்கொண்டிருந்த அவளை காவல்துறை பிடித்து தந்தையிடம் ஒப்படைத்தது. கோபத்தில் தந்தை இடுப்பு பட்டியை கழற்றி மேசமாக அடித்ததில் அவளே காவல்துறையை அழைத்தாள். கவல்துறை அவனை கைது செய்தது மகள் பாராமரிப்பு நிலையத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டாள். அவனிற்கு ஒண்டரை வருசம் சிறை சிறையால் வெளியே வந்தவன் எனக்கு போனடித்து விபரத்தை சொல்லி எனக்கு மகளை பாக்கவேணும் ஏதாவது உதவி செய்யடா என்றான். நானும் முயற்சித்தேன் ஆனால் மகள் மறுத்துவிட்டாள்.நண்பனின் மனைவியும் மனநிலை பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில். நான் நண்பனிடம் சொன்னது நீ அதிக விலை கொடுத்துவிட்டாய் ஒன்றுக்கும் உதவாத கௌரவம் பார்த்து நீ உன்னுடைய உற்றார் உறவினர்களிற்காகவும் போலியான மரியாதைக்காகவும் இன்று நடு றோட்டில்.\nஉளவியல் மருத்துவர்கள் இது பெடோபிலியா என்கிற நோய் இப்படியானவர்களை மருத்துவம் மூலமே குணப்படுத்தவேண்டும் தண்டனை கொடுக்கக்கூடாது என்கிறார்கள். உளவியல் மருத்துவர்களே இப்படித்தான் அண்மையில் நோர்வே நாட்டில் ஒரு தீவில் கூட்டத்தில் புகுந்து 80 பேரிற்கு மேல் சுட்டுக்கொன்ற ஒருவனை மனநோயாளி மருத்துவம் கொடுக்கவேண்டும் என்கிறார்கள். இதுவே மேலை நாடுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட அமைப்பில் உள்ள ஒருவர் செய்தால் வன்முறை தண்டனை கொடுக்கவேண்டும் என்கிறார்கள். உளவியலை விட்டுவிடுவோம். ஆனால் நாம் எமது குழந்தைகளை இப்படியானவர்களிடமிருந்து பாதுகாக்க என்ன செய்யலாம்.தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு காட்டும் அக்கறையை கொஞ்சம் உங்கள் குழந்தைகளின் மேல் காட்டுவது மிக அவசியம்.\n1)குழந்தைகளிற்கு மற்றையவர்களின் சாதாரண தொடுகை விபரீதமான தொடுகை இரண்டிற்குமான வித்தியசங்களை சொல்லிக் கொடுங்கள்.\n2)அவர்கள் சொல்லும் எந்த சின்ன விசயத்தையும் காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். எந்த குறை சொன்னாலும் அதற்கு திட்டாமல் உற்சாகபடுத்தி முழுமையாக சொல்ல வையுங்கள். முக்கியமாக குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை நாம் மறக்க கூடாது.\n4)சக மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.\n5)நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்கள் அனாவசியமாக முத்தமிடுவதை தவிர்க்க சொல்லுங்கள்.\nஅண்மையில் இந்தியாவில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஒருவர் மீதான வழக்கின் தீர்ப்பில் துஸ்பிரயோகம் செய்பவர்களின் ஆண்மையை நீக்கும் சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்படவேண்டும் என்று தீர்ப்பு கூறியிருந்தார். அதாவது ஊர்பாசையிலை சொல்லப்போனால் நலமடிப்பது. இது பல நாடுகளில் சட்டமாகவே உள்ளது. சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் ஆண்களிற்கு இந்தச் சட்டத்தை போடலாம் ஆனால் பெண்களிற்கு யாமறியோம் பராபரமே...\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.2\nஅவள்பெயர் மல்லிகா(உண்மைப்பெயர்தான்)சிறியைவிட அவளிற்கு இரண்டுவயது குறைவு தலைக்கு எண்ணெய்வைத்து வழித்து இழுத்து பின்னப்பட்ட இரட்டைப்பின்னல். கறுப்பாக இருந்தாலும் களையான முகம். சிறியின் வீட்டிற்கு மாலை நேரத்தில் புல்லுக்கட்டு தலையில் சுமந்து வரும் அவளது தாயின் பின்னால் கையில் ஒரு தடியை வைத்து மரம் செடிகளிற்கு அடித்து அவைகளை உறுக்கி வெருட்டி குழப்படி செய்யக்கூடாது ஒழுங்கா படிக்கவேணும் என்று அவைகளோடு விழையாடியபடியே வருவாள்.அவளின் தாயார் வீடுகளிற்கு போய் மாவிடிப்பது கூட்டிபெருக்குவது வயல்களில் கூலிவேலை செய்வது இதுதான் அவரது தொழில். தந்தை அதிகம் படிக்காதவர். ஆனால் வாக்கு வேட்டைக்காக சிறிலங்கா சுததந்திரக்கட்சியின் வேட்பாளர் வினோதனின் புண்ணியத்தில் அவரிற்கு மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வாசல் காவலாளி வேலை. லீவுநாள்களில் ஊரில் உள்ளவர்களின் வீடுகளிற்கு வேலியடைப்பது குளைவெட்டுவது என்கிற வேலைகளை செய்வார் மல்லிகா ஒரேயொரு மகள்தான் அவரது இலட்சியமெல்லாம் தானும் தன்னுடைய சமூகமும் அதிகளவு படிப்பறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள் எனவே மல்லிகாவை எப்படியாவது பெரிய படிப்பு படிப்பித்து பெரியாளாக்குவது மட்டுமே அவரது இலட்சியம்.அவர்கள் கோயில் காணியில் ஒரு குடிசைபோட்டு வசித்துவந்தனர்.அவனின் வீட்டிற்கு வேலைக்காக வரும் காலங்களில் அவர்களிற்கு தேனீர் குடிப்பதற்கென்றே தனியாக சில கிளாசுகள் வீட்டின் பின்பக்கம் வைக்கப்பட்டிருக்கும் அதனை அவர்களே எடுத் கழுவி நீட்டினால்தான் அதில் தேனீர் கொடுக்கப்படும். தாயர் வேலை செய்யும பொழுது மல்லிகா அவளுடைய புத்தகங்களை கொண்டுவந்து படித்துக்கொண்டிருப்பாள். ஒருநாள் அவள் சிறியிடம் எனக்கு நெல்லிக்காய் பிடுங்கி தாறியளோ என்றதும் நெல்லி மரத்தில் பாய்ந்து ஏறியவன் அதன் கிளைகளை பிடித்துஉலுப்ப கீழே விழுந்த நெல்லிக்காய்களை ஓடியோடி மல்லிகா பொறுக்கி சேர்த்தாள். மரத்தைவிட்டு கீழே இறங்கியவனிடம் உங்களுக்கு வேணுமோ என ஒரு நெல்லிக்காயை நீட்ட அவனும் அதைவாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்க அதை கவனித்த அவனது அம்மம்மா அவசரமாக வீட்டிற்குள்ளே கூப்பிட்டவர்\nஅவன் காதில் பிடித்து முறுக்கியபடி\nஉனக்கு எத்தினை நாள் சொல்லியிருக்கிறன் அவளோடை சேராதையெண்டு கேக்கமாட்டியா வீட்டிலைதானே நெல்லிமரம் நிக்கிது அவளிட்டையா வாங்கி தின்னவேணும்.\nஏன் அவளிட்டை வாங்கி திண்டால் என்ன\nஅவங்களிட்டை ஒண்டும் வாங்கி தின்னக்கூடாது அவங்கள் வேறை சாதி நாங்கள் வேறை சாதி.\nவாய்க்குவாய் கதையாதை அவளோடை நீ இனி சேந்ததை கண்டால் இனி அடிதான் கவனம்.\nஆனால் அதைப்பற்றியெல்லாம் அவனிற்கு கவலையில்லை வீட்டிற்கு தெரியாமலேயே வயல்களில் அவளோடு சேர்ந்து வெள்ளரி பிஞ்சுகளை களவெடுத்து தின்பது பட்டம்விடுவது . காய்ந்து கிடக்கும் வழுக்கையாற்று மணலில் விழையாடுவது மழைக்காலங்களில் வால்பேத்தை பிடிப்பது அவ்வப்பொழுது அவளுடன் அவனை அவனது உறவுகள் யாராவது கண்டால் திட்டு அல்லது ஓரிரண்டு குட்டுவிழும்.\nவருசாவருசம் கோயில் திருவிழா தொடங்க முதல் கோயிலின் சட்ட விழக்குகள் அனைத்தும் கழற்றி எண்ணெய் கழிம்புகளை துடைத்து சுத்தம் செய்வது வழைமை ஒரு சட்டவிளக்கில் 108 விளக்குகள் இருக்கும் . அப்படி ஒவ்வொரு வாசலிற்கும் ஒவ்வொரு சட்டவிளக்கு பொருத்தியிருந்தார்களை அவைகளை சுத்தம் செய்வது பெரியவேலை நாள்கணக்கில் துப்பரவு வேலை நடக்கும். அப்படித்தான் அந்த வருடமும் சிறியும் அவனது சித்தப்பாவோடு அவனது நண்பன் ஒருவருமாக சட்டவிளக்குகளை துடைத்துக்கொண்டிருந்தபொழுது தேனீர் எடுத்துவருவதற்காக சித்தப்பா வீட்டிற்கு போயிருந்தார். அந்த நேரம் கோயிலில் வெளியே வந்த மல்லிகா கற்பூரம் கொழுத்தி கும்பிட்டுவிட்டு விபூதி குடுவையில் கையை விட்டாள் ��ிபூதி இல்லை அங்கிருந்தபடியே சிறியிடம் உள்ளே விபூதி எடுத்துத் தரும்படி கேட்டாள் சிறி தனது கைகளைகாட்டி கையெல்லாம் எண்ணெய் நீயே உள்ளை வந்து எடு என்றான் உள்ளே வந்தவள் விபூயை எடுத்து தான்பூசிவிட்டு கையில் கொஞ்சத்தை எடுத்தவள் அம்மாக்கு காச்சல் அதுதான் கற்பூரம் கொளுத்தின்னான் விபூதி கொண்டு போய் பூசிவிடப்போறன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தேனீருடன் வந்த சித்தப்பா அவளை கண்டதுமே ஏனடி உள்ளை வந்தனி என்று கத்தியபடி அவளை விரட்ட கையில் பொத்திப் பிடித்த விபூதியுடன் அவன் ஓடித்தப்பிவிட்டாள்.\nமுச்சுவாங்கியபடி வந்த சித்தப்பா அவளை ஏன் உள்ளை விட்டனீங்கடளா என்று அவர்களை பாத்து கத்த சிறியின் நண்பன் இவன்தான் அவளை உள்ளை கூப்பிட்டவன் என்று போட்டுக்கொடுத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். சித்தப்பாவின் கோபம் பல பூவரசந் தடிகளை முறியவைத்தது. கோயிலில் இருந்து வீடுவரை கலைத்து கலைத்து அடித்து ஓய்ந்தார்.மல்லிகா அவரது கண்களில் படாமல் ஒழித்துத் திரிந்தாள்.\nஅப்படியான ஒரு நாளில்.மாரிக்காலம் .மழை வெள்ளம் வரும் காலங்களில் குடிசைகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து அங்குள்ள தேவாலயத்திலோ அல்லது பாடசாலையிலோ குடிபெயர்வது வழைமை. அந்த வருடமும் பெருவெள்ளத்தில் இடம் பெயர்ந்தவர்களில் மல்லிகாவின் குடும்பமும் ஒன்று. மாரிக்காலம் முடிந்து பாடசாலை தொடங்கும் போது மல்லிகாவின் பாடசாலை சீருடை வீட்டில் புகுந்த வெள்ளத்தில் பழுதாகிப் போய்விட்டதால் சாதாரண சட்டையுடன் பாடசாலைக்கு போன மல்லிகாவை சீருடை போடாமல் பாடசாலைக்கு வரவேண்டாமென அவளது வகுப்பு ஆசிரியை திட்டி அனுப்பியிருந்தார்.புது துணிவாங்கி சீருடை தைத்து வரும்வரை பாடசாலை போகமுடியாதென மல்லிகா அவனிடம் சொல்லி கவலைப்படவே அவனிற்கு ஒரு யோசனை தோன்றியது நேராக தன்னுடைய வீட்டிற்கு போனவன் அவனது தங்கைகளின் சீருடைகளில் ஒன்றை களவாய் எடுத்துக்கொண்டு போய் மல்லிகாவிடம் கொடுத்துவிட்டான். ஆனால் அவனது தங்கைகள் படித்தது மானிப்பாய் மகளிர் கல்லூரி மல்லிக படித்தது சண்டிலிப்பாய் இந்து மகாவித்தியாலயம்.மானிப்பாய் மகளிர் கல்லூரி சீருடைகளில் மானிப்பாய் மகளிர் கல்லூரி என்கிற சுருக்கம் MLC என சிறியதாய் ஒரு பட்டி வைத்து தைக்கப்பட்டிருக்கும்.அதைப்பற்றி அவனும் யோசிக்கவில்லை மல்லிகவிற்கும் அதைப்பற்றி சிந்திக்கின்ற வயது இல்லை.\nஅவள் அந்த சீருடையுடன் பாடசாலைக்கு போனதும் வகுப்பு ஆசிரியை சீருடையை கவனித்துவிட்டு யாரிட்டை களவெடுத்தாயென கேட்டு அவளிற்கு அடிக்கவே அவளும் நடந்த விடையத்தை சொல்லியிருக்கிறாள். அந்த ஆசிரியை அவனிற்கு உறவுக்காரர்வேறு பிறகென்ன ஏதோ இழவு செய்திபோல அவனது உறவுக்காரர்கள் எல்லாரிற்கும் செய்தி பரவியது.அன்று மாலையே அவனது அம்மம்மா வீட்டில் கண்டன கூட்டம் கூடியிருந்தது.அக்கம் பக்கத்து வீட்டு வேலிகளிலும் தலைகள் முளைத்திருந்தது.மல்லிகாவின் தாயும் தந்தையும் கைகளை கட்டியபடி வீட்டு முற்றத்தில் பவ்வியமாக தலையை குனிந்தபடி நின்றிருந்தனர். அவரகளிற்கு பின்னால் மிரண்ட விழிகளுடன் மல்லிகா மறைந்து நின்றிருந்தாள்.சிறியின் குடும்பத்தினர் அனேகமானவர்களுடன் அந்த ஆசிரியையும் வந்திருந்தார். பஞ்சாயத்தை தாத்தா தொடக்கினார்.\nஏனடா நடந்தது உனக்கு தெரியாதே\nஇல்லை ஜயா நடந்தது சத்தியமா எனக்கு தெரியாது நான் வேலைக்கு போட்டன் இவளும் புத்தியில்லாமல் சட்டையை போட்டு பிள்ளையை பள்ளிக்கூடத்தக்கு அனுப்பிப் போட்டாள்.\nதாத்தா மல்லிகாவின் பக்கம் பார்வையை திருப்பினார்.\nஜயா வழக்கமா நீங்கள் பழைய உடுப்புக்கள் தாறனீங்கள் தானே. தம்பி அப்பிடித்தான் இதையும் தாறார் எண்டு நான் நினைச்சிட்டன் சட்டை தோச்சு எடுத்துக்கொண்டந்திருக்கிறன் இந்தாங்கோ .\nஎன்று சட்டையை முன்னால் நீட்டவே .கோபமாக யாருக்கடி வேணும் இந்த சட்டை என்று அதை பறித்து முற்றத்தில் எறிந்த அவனின் தாயார். என்ன திமிர் இருந்தால் அவள் போட்ட சட்டையை என்ரை மகளுக்கு போடச்சொல்லி திரும்ப கொண்டுவருவாய் என்று ஒரு அறையும் மல்லிகாவின் தாயார் கன்னத்தில் விழுந்தது.\nபிழை முழுக்க இவனிலை அதுகளிலை கோவிச்சு பிரயோசனம் இல்லை முதல்லை உன்ரை மகனை திருத்து என்று தாத்தா மகளை சாந்தப் படுத்தினார்.\nஎன்னட்டையும் உந்த வயசிலை இரண்டு பெட்டையள் இருக்க உவன் ஏனோ தெரியாது உந்த நளத்திக்கு பின்னாலைதான் திரியிறான். என்று தன்னுடைய எதிர்கால கவலையை மாமி வெளிட்டார்.\nமாமியை அவன் முறைத்து பார்க்கவே .இஞ்வை பாருங்கோ என்னையே முறைக்கிறான் என்று மாமாவை உருப்பேத்த . மாமாவின் கையில் பூவரசந்தடி. உடனேயே அவனது அப்பாவிற்க��� கௌரவப்பிரச்சனையானது மாமாவின் தடியை வாங்கி அவரே மாமிட்டை மன்னிப்பு கேளடா என்றபடி அவனில் அடித்து முறித்தார். அவன் அழக்ககூட இல்லை அசையாமல் நின்றிருந்தான். அப்பொழுதுதான் அங்கு வந்த சித்தப்பா நேராக மல்லிகாவிடம் போனவர் அவளது தலைமயிரை பிடித்து இழுத்து கன்னத்தில் ஒரு அறைவிட்டவர். அண்டைக்கு தப்பிஓடிட்டாய் நாயே இண்டைக்கு உன்னை விடமாட்டன் என்றபடி அவளை நிலத்தில் போட்டு கையாலும் காலாலும் அடிக்க அவளது தாய் மல்லிகாமீது விழுந்து தடுக்க ஒரே கூச்சல். அவன் எதுவும் செய்ய முடியவில்லை அப்பொழுதுதான் அவனிற்கு அழுகை வந்தது.\nஅதற்கிடையில் அவனது அம்மம்மா விலக்குபிடித்து மல்லிகா குடும்பத்தை அனுப்பிவிட்டதோடு இனி அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவேண்டாம் எனவும். அதனையும் மீறி அவன் மல்லிகாவுடன் கதைத்தால் அவனை பாடசாலை விடுதியில் சேர்த்துவிடுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அழுதபடியே இரத்தம் கலந்த எச்சிலை துப்பியபடி மல்லிகா அவனை திரும்பி திரும்பி பார்த்படி போய்க்கொண்டிருந்தாள்.\n1984 ம் ஆண்டு அதே சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார் கோயில் திருவிழா நெருங்கிக்கொண்டிருந்தது. இந்தமுறை திருவிழாவிலை பெடியள் எல்லாரையும் உள்ளை விடப்போறாங்களாம்..\nஇப்பிடித்தான் பத்து வருசத்துக்கு முதலும் சிலபேர் உள்ளை போகவெளிக்கிட்டு வெட்டு குத்திலை முடிஞ்சு ஒரு கொலையும் விழுந்து மூண்டு வருசமா திருவிழாவும் இல்லாமல் இருந்தது. திரும்பவும் அந்தநிலைதான் வரும் போலை.\nஇந்தமுறை பெடியளல்லோ முன்னுக்கு நிக்கிறாங்கள் அவங்களிட்டை துவக்கல்லோ இருக்கு இவையின்ரை வாளுகள் பொல்லுகளாலை ஒண்டும் செய்யேலாது கட்டாயம் அவங்கள் உள்ளை விடத்தான் போறாங்கள். இப்படி ஊரில் கதை நடந்துகொண்டிருந்தது.\nதிருவிழாவிற்கு முதல்நாள் இரவு கோயிலின் தேர்முட்டியில் இளைஞர்கள் குழுவும் கோயிலின் உள்ளே கோயில் நிருவாகக் குழுவும் ஆலோசனை நடாத்திக் கொண்டிருந்தார்கள். சிறியும் அவனது நண்பன் நந்தனும் தங்கள் நண்பர்களிற்கு அடுத்தநாள் திட்டத்தை விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். வேணுமெண்டால் எங்கடையாக்களையும் (புளொட்)வரச்சொல்லுறன் எண்டான் காந்தன். எங்கடை தோழர்களையும் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கூப்பிடவா எண்டான் மதி. யாராவது எதிர்த்து கதைச்சா போட்டு தள்��ிட்டு அடுத்த வேலையை பாப்பம்;எண்டான் யோகராஜன்(ரெலோ).வேண்டாம் நாங்கள் சார்ந்த இயக்கங்களை இதுக்கை இழுக்காமல் முடிந்தளவு நாங்கள் இந்த ஊர்காரர் எண்ட அளவிலையே பிரச்சனையை முடிப்பம் இதுவே சிறியினதும் நந்தனுடையதும் முடிவாக இருந்தது.\nஅப்பொழுது கோயில் நிருவாக சபையில் இருந்த வயதானவரான ஆனால் எல்லாராலும் மதிக்கப்படுபவரான பழைய சிங்கப்பூர் பெஞ்சனியர் அமுதராசா அங்கு வந்தார். அவர் இளையவர்களின் செயற்பாடுகளிற்கு ஆதரவு கொடுப்பவர். அதனாலேயே கொயில் நிருவாகம் அவரை பெடியளுடன் கதைக்க அனுப்பியிருந்தது. அங்கு வந்தவர் தம்பியவை நான் இருந்தசிங்கபூரிலை கோயிலுக்கை எல்லாரும் போகலாம். ஆனால் இஞ்சை அப்பிடியில்லை அவங்கள் சுத்தபத்தம் இல்லாமல் தண்ணியடிச்சிட்டு வருவாங்கள் அதாலைதான் உள்ளை விடேலாது மற்றபடி வேறை பிரச்சனை ஒண்டும் இல்லை. எதுக்கும் யோசியுங்கோ எண்டார். ஜயா எல்லாரும் குளிச்சு சுத்தமாய் வேட்டியோடைதான் வருவினம். தண்ணியடிச்சிட்டு யாராவது வந்தால் நாங்களே உள்ளை விடமாட்டம் நாளைக்கு பிரச்சனை பண்ணாமல் பேசாமல் இருக்கச் சொல்லுங்கோ . பிரச்சனை பண்ணினால் பிறகு நாங்கள் வாயாலை கதைக்கமாட்டம் எண்டதை மட்டும் அவையிட்டை சொல்லிவிடுங்கோ.\nமறுநாள் திருவிழா தொடங்கிவிட்டிருந்தது ஏதும் பிரச்சனைகள் வந்தால் பாதுகாப்பிற்கென புலிகள் அமைப்பினை சேர்ந்தவர்கள் சிலர் ஒரு வானில் வெளிவீதியில் ஆயுதங்களுடன். வானிற்கு உள்ளேயே இருந்தனர். மற்றைய சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கோயிலின் உள்ளே போய்விட்டிருந்தனர். கோயிலுக்குள்ளை வந்திட்டாங்கள் ஆனால் என்ன நடந்தாலும் உவங்களை சாமிதூக்கவிடுறேல்லை என்று கோயில் நிருவாகத்தை சேர்ந்தவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். திருவிழாவின் இறுதிகட்டம் நெருங்கியது சாமிதூக்கவேண்டும். ஊர் இளைஞர்கள் திட்டமிட்டபடி ஏற்கனவே தயாராய் நின்றவர்களை விலக்கிவிட்டு ஊர் இளைஞர்களே சாமியை தூக்கினார்கள்.இதை கோயில் நிருவாகம் எதிர்பார்க்கவில்லை காரணம் சாமி தூக்கிய இளைஞர்கள் எல்லாருமே அவர்களது உறவுகள் என்பதால் ஆளையாள் பார்த்தபடி நின்றனர். சாமியை தூக்கியவர்கள் சிறிது தூரம் வந்ததும் தயாராய் நின்றிருந்தவர்களிடம் தோள் மாறியது. அப்பொழுதான் பெடியங்கள் தங்களை சுத்திப்போட்டாங்கள் என்பது அவர்களி���்கு புரிந்தது. என்ரை பிணத்தை தாண்டித்தான் இண்டைக்கு சாமி போகும் என்றபடி வெறிநாயைப்போல பாய்ந்து வந்தஅவனது சித்தப்பாவின் முகத்தில் ஓங்கி அவனது கை அறைந்தது. தட்டுத்தடுமாறி நிமிர்ந்தவரின் பட்டுவேட்டியில் அவரது முக்கிலிருந்து ஒழுகிய இரத்தம் கோலம் போட்டுக்கொண்டிருந்தது. வேறு சிலரும் சாமிதூக்கியவர்கள் மீது பாய இழுபறியில் சாமியை நிலத்தில் வைத்துவிட்டு கைகலப்பு தொடங்கவே நிலைமை மோசமாவதை உணர்ந்த நந்தன் வேகமாக வெளியே வானிற்கு ஓடிப்போனவன் அதிலிருந்த எஸ். எம்.ஜி துப்பாக்கியை எடுத்தவன் வானத்தை நோக்கி சில குண்டுகளை தீர்த்துவிட்டுஇண்டைக்கு சிலபேர் செத்தால்தான் திருவிழாநடக்குமெண்டால் சாக விரும்பிறவன் எல்லாம் வெளியாலை வா ..என்று கத்தினான்.\nதுப்பாக்கி சத்தத்திற்கு எல்லாரும் பயந்துபோயிருந்தனர்.அங்கு எரிந்துகொண்டிருந்த கற்பூரத்தின் மீது ஆவேசமாக அடித்து இனி செத்தாலும் நான் இந்த கோயில் பக்கம் வரமாட்டன் என்று சத்தியம் செய்த அவனது சித்தப்பா பிள்ளையாரே நீ உண்மையான சாமியாய் இருந்தால் அடுத்த திருவிழாவுக்குள்ளை இவங்களுக்கு நீ யாரெண்டு காட்டு என்று சாபமும் போட்டுவிட்டு சித்தி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து போய்விட்டார். கோயில் நுளைவின் எதிர்ப்பாளர்களும் பயந்துபோன சில குடும்பத்தவர்களும் அங்கிருந்து போய்விட சாமி ஊர்வலம் வழைமைபோல நடந்து முடிந்தது.இறுதியாக சாமியின் அலங்காரங்களை அகற்றி தீபாராதனை காட்டும்வரை ஒருவர் பஞ்சபுராணம் பாடவேண்டும். வழைமையாக பஞ்சபுராணம் பாடும் பாலுஅண்ணர் முன்னாலைவந்து தலைக்குமேல் கைகளை கூப்பி திரச்சிற்றம்பலம் என்று தொடங்கவும். அவர் அருகில் போன அவன்' அண்ணை இண்டைக்கு உங்களுக்கு வேறை வேலை போய் பஞ்சாமிர்தம் குடுக்கிறவேலையை பாருங்கோ பஞ்சபுராணம் வேறை ஒராள் பாடுவார் ' எண்டதும் அவர் அங்கிருந்து போய்விட அதுவரை உள்ளே வராமல் வெளியிலேயே நின்றிருந்த மல்லிகா வைஅவன் அழைத்தான். தயங்கியபடி உள்ளே வந்தவளிடம் கெதியாய் போய் பஞ்சபுராணத்தைபடி ஜயர் காவல் நிக்கிறார் என்றவும். முன்னால் சென்ற மல்லிகா கைகள் கூப்பி கண்களை மூடி திருச்சிற்றம்பலம் என்று தொடங்கி கண்களில் நீர் செரிய பஞ்சபுராணங்களை பெருத்த குரலெடுத்து பாடத் தொடங்கினாள்.\nதிருமணமாகி கொலண்டில் ���ரண்டு பிள்ளைகளிற்கும் தாயாகி வாழ்ந்து வரும் மல்லிகா கடந்த வருடம் ஊரிற்கு போய்விட்டு வந்து அவனிற்கு போனடித்தவள். ஊருக்கு போனனான் கோயிலுக்கும் போயிருந்தனான். கோயிலுக்குள்ளை போகேக்குள்ளை நந்தனையும் உங்களையும்தான் நினைச்சனான். நந்தனின்ரை பேரிலை அன்னதானமும் குடுத்தனான். கோயில் திருத்திறாங்கள் காசு குடுத்தவையின்ரை பெயரை கல்லிலை பதிக்கிறாங்களாம். கல்லிலை நந்தனின்ரை பெயரை பதிக்கச்சொல்லி காசு குடுத்திட்டு வந்தனான். ஏனெண்டால் அவனின்ரை நினைவு கல்லை உடைச்சுப்போட்டாங்கள் அதோடை அவனின்ரை பெயரிலை இருந்த வீதி பெயர் பலகையும் இப்ப இல்லை கோயில் கல்லிலையாவது அவனின்ரை பெயர் இருக்கும். எண்டாள்.\nஇந்தியப்படை முல்லைத்தீவு அலம்பில் காட்டுபகுதியில் புலிகளின் தலைமையை குறிவைத்து முற்றுகையிட்டபொழுது அதனை உடைப்பதற்காக ஒரு குழுவிற்கு தலைமைதாங்கி போரிட்டு நந்தன். கப்ரன் நந்தனாக வீரச்சாவடைந்துவிட்டான் .சிறுவயது நண்பனின் நினைவுகளுடன் இந்த பதிவை எழுதியிருந்தேன் . அடுத்த வாரம் அடுத்த பதிவில் சந்திப்போம்.\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.\nஇங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழுது ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே இது சாத்தியமா இவங்களிற்கு தேவையில்லாத வேலை என்று கேலி பேசியபொழுது அந்த ஒரு சிலர் ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடாத்தி உலகையே திரும்பி பார்க்கவைத்தனர். அதன் சரி பிழைகள் அதன் தோல்வி தோல்வியின் காரணங்கள் பலஇயக்க மோ���ல்கள் என்பவற்றிக்கும் அப்பால் ஒரு போராட்த்தினை நடாத்தி காட்டியதோடு மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும் பாட்டியின் அல்லது இன்னொருவரின் துணையோடு போய்க்கொண்டிருந்த தமிழ் பெண்கள் கைகளில் ஆயுதங்களோடு காடுகளிலும் கடலிலும் சமரிட்ட சாதனையை நடாத்தி தமிழ்கலாச்சாரம் என்றால் இப்படித்தான் என்கிற பிற்போக்குகளை தகர்த்திருந்தனர்.\nஆனாலும் இத்தனை நடந்து முடிந்தபின்னரும் 30 வருட யுத்தமும். புலம்பெயர் வாழ்வு மேலைத்தேய கலாச்சாரம் மேலைத்தேய சிந்தனைகளாவது தமிழ் சமூகத்தின் பல பிற்போக்குத்தனங்களை மாற்றியிருக்கின்றதா என்று பார்த்தால் அதன் பலாபலன் ஏமாற்றத்தினையே தருகின்றது. இப்படியான தொரு தமிழ் சமுகத்தில் அதுவும் யாழ்ப்பாண குடியில் பிறந்து இதே சமூகத்துடனானதும் ஆயுதத்தை கையில் தூக்கிய ஒரு இயக்கதிலும் ஒரு இலட்சியத்தோடு சேர்ந்து பின்னர் புலம் பெயர்ந்துவாழும் என்னுடைய சொந்த அனுபவத்தின் இன்னொரு தனிப்பட்ட வாழ்வின் பக்ககங்களே இவை. இது யாரையும் குத்திக்காட்டவோ அல்லது நானும் சமூதாயத்தை திருத்தப் போகிறேன் என்கிற பேர்வழியின் எழுத்தோ அல்ல. வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே.இந்தத் தொடரை படிக்கும் போது என்னைப் போலவே படிக்கிறவர்களும் அதே பேன்ற சம்பவங்களை சந்தித்திருப்பீர்கள். அவற்றை உங்களால் எழுதவோ அல்லது மற்றவர்களிடம் பகிரவோ முடியாமல் போகலாம் ஆனால் அந்த சம்பவங்கள் உங்கள் மனக்கண்ணில் ஒரு தடைவை நிச்சயம் வந்து போகும். அதே நேரம் நான் என்னுடைய அனுபவங்களை நாவலாகவும் எழுதத் தொடங்கியிருப்பதால். அந்த நாவலில் இந்த விடையங்களும் சேர்ப்பதற்கு இலகுவாகவும் இருக்குமென்பதால் என்னுடைய பெயரிலேயே சிறி என்கிற ஒரு பாத்திரத்தினை உருவாக்கி இந்தத் தொடரில் உலாவ விடுகிறேன். சிறியோடு நீங்களும் பயணியுங்கள்......\nபி.கு என்னுடைய மனைவிக்கு ஏற்கனவே என்னைப்பற்றிய விபரங்கள் பெரும்பாலும் தெரிந்திருந்தது பின்னர் என்னைப்பற்றிய சகல விபரங்களையும் அவரிற்கு தெரிவித்த பின்ரே எங்கள் திருமணம் நடந்தது எனவே இதை எழுதுவதும் அவரிற்கு தெரியும் எனவே எங்கள் தனிப்பட்ட வாழ்கையிலும் எவ்வித பிரச்சனைகளும் வராது என்பதை உறுதி செய்தபின்னரே எழுதத் தொடங்குகிறேன்.\nசிறியின் சின்ன வயதுப்பராயம். ஒருவயதாக இருக்கும் ப���தே சிறுநீரக நோயினால் தாக்கப்பட்டதில் சிறப்பாக கவனிக்கப்படவேண்டிய காரணத்தால் அவனது அம்மம்மாவினால் பொறுப்பெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றான். நினைவு தெரியாத காலத்திலேயே அம்மம்மாவுடன் வளர்ந்ததால் அவனிற்கு நினைவு தெரிய வந்த காலங்களில் அவன் அம்மம்மாவையே அம்மா என்று அழைக்கத் தொங்கியது மட்டுமல்ல எவ்வித கவலைகளுமற்ற செல்லப்பிள்ளையாக வளர்ந்துவந்த காலங்கள். அவனிற்கு அப்பொழுது ஒன்பது வயது அவனது வீட்டிற்கு அருகிலேயே நகைசெய்யும் ஒருத்தர் இருந்தார்(பத்தர் அல்லது தட்டார்) அவரிற்கு ஒரு நகைக்கடையும் இருந்தது கடையின் பிற புறத்தில் நகை வேலைகள் செய்வார்கள். அவரது மகனிற்கும் சிறிக்கும் ஒரேவயது மட்டுமல்ல இருவரும் ஒரே வகுப்பிலேயே படித்தும் வந்தனர். சிறி மாலை நேரங்களில் அவனுடன் விழையாடப் போவதோடு அங்கு நகை செய்வதையும் வேடிக்கை பார்ப்பான். நகை செய்பவர்கள் துருத்தியில் நெருப்பை பெரிதாக்கி அந்த நெருப்பை வாயில் ஒரு சிறிய குளாயை வைத்து ஊதி நெருப்புச்சுவாலையை வேகமாக ஒரு இடத்தில் குவியவைத்து அதன் நுனியில் தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ உருக்குவதை மாயவித்தைபோல பார்த்து ரசிப்பது அவனது வழமை. சிலநேரங்களில் அந்த நகை செய்பவர் தன்னுடைய மகனை தன்மடியில் இருத்தி குளாயால் நெருப்பை ஊதவைத்து பொன்னை எப்படி உருக்குவது என்று பழக்குவார் சிறிக்கும் அதைபோல செய்து பார்க்கவேண்டும் போல் இருக்கும். நீண்டநாட்களதாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறியை ஒருநாள் அவர் நீயும் செய்து பாரக்கப்போகின்றாயா என்றதும் சிறிக்கு அளவற்ற சந்தோசம். அவர் சிறியை அழைத்து தனக்கு முன்னால் மடியில் இருத்தி ஒரு மரத்தண்டில் பொற்கம்பியை வைத்து குளாயை அவனது வாயில் வைத்து ஊதச்சொன்னார்.பெற்கம்பி உருகியது. வீட்டிலும் மறுநாள் பாடசாலையிலும் அவன் அதை பெருமையாக சொல்லி ஆனந்தப்பட்டான்.\nபின்னர் பலதடைவைகள் அவர் தன்மடியில் அவனை இருத்தி அதேபோல ஊதவிட்டிருக்கிறார். அன்றும் ஒருநாள்மாலை அப்படித்தான சிறி நண்பனைத்தேடி அவன் வீட்டிற்கு சென்றபொழுது நண்பனின் தந்தையைத்தவிர வேறு யாரும் வீட்டில் இல்லை .அன்று லீவுநாள் கடை பூட்டியிருந்தது. அவர் மட்டும் நகை செய்து கொண்டிருந்தார்கடையின் பின்பகுதியில் வழைமைபோல அவரது வேலையை வேடிக்கை பார���த்துக்கொண்டிருந்தவனை தன்னுடைய மடியில் இருத்தியவர் ஊதும் குளாயை கொடுத்தார். சிறியும் ஊதிக்கொண்டிருக்கும் பொழுது அவரது நடவடிக்கைகளில் ஏதோ மாற்றத்தை அவதானித்தான். அவரது கை அவனது தொடைகளை தழுவத் தொடங்கியபெழுது திடுக்கிட்டு எழுந்திருக்முனைந்தபொழுதுதான் பார்த்தான் அவர் உடுத்தியிருந்த வேட்டியை முழுதுமாக விலக்கியிருந்தார். ஓட வெளிக்கிட்டவனை இழுத்து பிடிக்கவே அவன் பலத்தசத்தமாய் சத்தம்போட்டு அழத்தொடங்க இங்கை நடந்ததை வீட்டிலை சொல்லாதை அப்பிடி சொன்னாயெண்டால் கடையிலை மோதிரத்தை களவெடுத்திட்டாயெண்டு எல்லாரிட்டையும் சொல்லுறதோடை மட்டுமில்லாமல் பொலிசிலை பிடிச்சு குடுத்துடுவன் என்று மிரட்டி அனுப்பி விட்டிருந்தார்.\nஅவன் வீட்டிலும் எதுவும் சொல்லவில்லை எப்படி சொல்வதென்றும் அவனிற்கு தெரிந்திருக்கவில்லை ஆனால் அவன் அன்றிலிருந்து நண்பனுடன் கதைப்பதை நிறுத்திவிட்டிருந்ததோடு மட்டுமல்லாமல். அவரை கண்டாலே அவனிற்கு வெறுப்பும் பயமும் வரும் அவரை பார்ப்தையும் தவிர்த்துவந்தான். ஆனால் அந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மனநிலை மீண்டுவர நீண்டகாலங்கள் எடுத்தது. இப்பொழுது அவனிற்கு பதினேழு வயது அவர் மீதான பயம் போய் விட்டிருந்தது. ஆனாலும் அந்த சம்பவத்திற்காக அவரை பழிவாங்கவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் போகவில்லை அதற்கான தருணமும்வந்தது அந்த வருடம் அவர்கள் கோயில் திருவிழா . திருவிழா முடிவதற்கிடையில் பத்தனிற்கு பாடம் படிப்பிப்பது என்று திட்டம் போட்டு அதற்கு உதவியாக இன்னொரு நண்பனையும் சேர்த்துக்கொண்டான். அன்று அவர்களது திருவிழா நாள் அன்றிரவு திருவிழா முடிந்து அவரது மனைவி பிள்ளைகள் எல்லாரும் வீட்டிற்கு போய்விட அவர்மட்டும் கடைசியாக கணக்கு வழக்கு முடித்துவிட்டு தனியாக வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு போகும் வழியில் இருந்த வீதி விளக்கை சிறி ஏற்கனவே கல்லெறிந்து உடைத்துவிட்டு இருட்டில் அவனது நண்பனுடன் பதுங்கியிருந்தான்.\nஅவர்களது கைகளில் தேடித்தேடி சேகரித்த காச்சோண்டி (காஞ்சவண்டி)குளைகளும் நாயுருவி குளைகளையும் சேர்த்து கடிட்டி தயாராக வைத்திருந்தார்கள். தேவாரம் பாடியபடி வந்தவரை பாய்ந்து நிலத்தில் விழுத்தி வேட்டியை உருவிவிட்டு உச்சிமுதல் உள்ளங்காலவரை கையிலிருந்த குளைக்கட்டுக்களால் அடிக்க அவரது ஜயோ சத்தத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ரோச் லைற்றுடன் வரும்பொழுது அவரது வேட்டியையும் எடுத்தக்கொண்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்கள்.மறுநாள் நேற்று ராத்திரி யாரோ பத்தனுக்கு காஞ்சோண்டியாலை அடிச்சுப்போட்டாங்களாம் உடம்புமுழுக்க வீங்கிபோச்சுதாம் உடம்புமுழுக்க சுடுசாம்பல்தடவி வாழையிலை கிடத்தியிருக்காம். ஊர்சனத்தின்ரை நகையிலை சேதாரம் எண்டு பவுண் உரஞ்சுற உவனுக்கு உது வேணும் எண்டு ஊர்ச்சனங்கள் கதைத்தார்கள். ஆனால் அடிச்சவங்கள் ஏதும் கோபமெண்டால் தடி பொல்லாலை அடிக்காமல் எதுக்கு காஞ்சவண்டியாலை அடிச்சவங்கள் அதுவும் வேட்டியை ஏன் கோயில் மடத்திலை போட்டிருந்தவங்கள் என்கிற ஆராச்சிகளும் நடக்காமலில்லை. ஆனால் அடிவாங்கியவரிற்கு யார் அடித்தார்கள் ஏன் அடித்தார்கள் என்பது தெரியும் அவரும் அதை வெளியில் சொல்லவில்லை.\nஇங்கு பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவேளை தனக்கு நடந்ததை அன்றே கூறியிருந்தால் பெரியவர்கள் கேட்டிருப்பார்களா அவன் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமா அல்லது நகைக்கடைக்காரர் மோதிரத்தை களடிவடுத்துவிட்டான் என்பது தான் பெரிதளவும் நம்பப்பட்டிருக்கும். சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்லாதே என்று அவனை யே மீண்டும் அவனது உறவுகள் மிரட்டிஅடக்கியிருக்கும். அல்லது அவனது வீ¨ட்டிற்கும் நகைக்கடைக்காரரிற்கும் இதுபற்றி பேசாமல் வேறு ஏதாவது தகராறு நடந்திருக்குமே தவிர பாதிக்கப்பட்டவனிற்கான எவ்வித ஆறுதலோ உளவியல் சிகிச்சைகளோ நிச்சயம் நடந்திருக்காதது மட்டுமல்ல குற்றவாளிக்கும் எவ்வித தண்டனையும் கிடைத்திருக்காது ஏனெனில் எமது சமுதாயஅமைப்பே அப்படியானதுதான்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nசிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்...\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2018/08/12/2017-greenhouse-gases-surge/", "date_download": "2019-08-26T10:19:59Z", "digest": "sha1:6DMWCX6I7O22NPAEX4BTF5T3MWMWSPNS", "length": 39989, "nlines": 167, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக�� கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது ! | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nபூகோள வடிவம் கணினி யுகத்தில்\nஓகோ வென்றிருந்த உடல் மேனி இன்று\nபூகோள மஸ்லீன் வாயுப் போர்வை\nமூச்சடைத்து விழி பிதுக்க இன்று\nதூயதாக்கத் தொழில் நுணுக்கம் தேவை \nகரங் கோத்து பூமி காக்க யாவரும்\nஉப்பு நீர்க் கடல்தான் உயரும் \nதானியப் பயிர் விளைச்சல் குறையு ம்,\nஉணவுப் பயிர்கள் சேத மாகும் \nபூதளவியல் சீர்குலைப்பு, பருவச் சுழற்சி, காலநிலைப் பாதிப்புகளை விளைவிப்பதால், அது அனைத்துப் பூகோள மாந்தரின் பிரச்சனையாக ஆகிவிட்டது. அதைத் தீர்வு செய்ய முற்படும் போது, மனித இனத்தில் சில பிரிவினர் நிச்சயம் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க முடியாது. உலக சமூக மாந்தர் முன்வந்து, பூதள மாந்தர் உரிமை, தேவைகளை நோக்கி, அதைப் பயின்று ஆய்வு செய்து, முழுக் கவனமுடன் சீர்ப்படுத்த இப்போது எடுத்து நடத்த முற்பட வேண்டும்.\nஜான் கார்ல்சன் [சட்டப் பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம்]\nகரங் கோத்துப் புவிகாக்க யாவரும்\nசூடேற்றப் பிரளயத்தில் நாமென்ன செய்யலாம் \n1. இல்லை என்று மறுத்து உடல் நோயில் சாகலாம்.\n2. சிகரெட் புகைப்பதை நிறுத்தலாம்.\n3. பெட்ரோல், டீசல் வாகனப் புகைகளைக் குறைக்கலாம்.\n4. வேனிற் காலத்தில் வனங்களில் யாரும் தீமூட்டாது கண்காணிக்கலாம்.\n5. தொழிற்துறைக் கரிப்புகை மூட்டத்தை வடிகட்டலாம்; . நிலக்கரி மின்சக்தி நிலையங்களுக்கு புதிய எரிசக்தி தேடலாம்.\n6. நகரங்களின் புகைமூட்ட மாசுகளுக்கு இயற்கையின் பங்கு 30% மனிதரின் பங்கு 70%.\nவெப்பக்கனல் அடைப்பக வாயுக்கள் தீவிர எழுச்சி மிகையாதல்\n2017 ஆண்டில் பூகோளச் சூடேற்ற வெப்பக்கனல் அடைப்பக வாயுக்களின் [Greenhouse Gases] சேமிப்பு பேரளவு மிகையாகி உள்ளது என்று 2018 ஆகஸ்டு முதல் தேதி அமெரிக்காரிவின் முக்கிய அறிவிப்பு ஒன்று ஆண்டறிக்கையில் வெளியிட்டுள்ளது. துருவப் பகுதி களில் சூடேற்றத்தால் பனிக்குன்றுகள் பேரளவு உருகி கடல் மட்டம் ஏறி வேனிற் காலத்தில் பேய்மழை பெய்கிறது. அந்த பருவகால ஆண்டறிக்கை 60 நாட��களின் 450 உலக விஞ்ஞானிகள் கூடித் தயாரித்து 2017 சிறப்பு வெளியிட்டது. அதே ஆண்டில்தான் அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் “பாரிஸ் சூடேற்றக் குறைப்பு உடன்படிக்கையை “ முறித்துக் கொண்டார். அந்த உன்னத உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு 190 உலக நாடுகள் கரிவாயு புகைமூட்டத்தைக் குறைப்பதாக உறுதி கூறியுள்ளன. உலகிலேயே சைனாவுக்கு அடுத்தபடியாக சூழ்வெளி மாசு மூட்டம் நிறைந்த நாடு அமெரிக்காதான். கடந்த அதிபர் பரோக்கபாமா கையெழுத்தை முறித்து புதிய அதிபர் டிரம்ப் வெளிவந்து விட்டார்.\n2017 ஆண்டு முடிவில் கண்டது : கரிவாயு [கார்பன்டையாக்சைடு] திரட்சி சராசரி ஆண்டுக்கு 405 ppm [ parts per million] ஏறிவிட்டது. அந்த அளவு கடந்த 800,000 ஆண்டுகளின் உச்ச உயர்வு என்பது தெரிய வருகிறது. உச்ச உஷ்ண அளவு 110 டிகிரி F [43.4 டிகிரி C] [அர்ஜென்டைனா ஜனவரி 27, 2018] . 1980 ஆண்டு முதல் பனிக்குன்றுகள் உச்சியிலிருந்து 70 அடிக்குக் [22 மீடர்] கீழாக உருகித் தணிந்துள்ளன. 1993 முதல் கடல் மட்டம் 3 அங்குலம் [7.7 செ.மீ உயர்ந்துள்ளது. இந்த பெருத்த மாறுதல்களால் சில இடங்களில் பெரு வறட்சி சில இடங்களில் பேய்ழை வட அமெரிக்க, கனடா நாடுகளின் வனங்களில் பெருந்தீ மயம் ஆயிரக் கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாயின ஆயிரக் கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாயின லட்சக் கணக்கான மக்கள் வீடிழந்து புலப்பெய்ர்ச்சி \n2013 மே மாதம் நவீன வரலாற்றில் முதன்முறையாக கரியமில வாயுத் திரட்சி 400 ppm [parts per million] என்று ஹவாயியில் உள்ள மௌனா லோவா நோக்ககக் கருவிகள் [Mauna Loa Observatory] காட்டி ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக நிபுணர் வெளியிட்டு உள்ளார்கள். சென்ற முறை பூதளவியல் நிபுணர் இம்மாதிரி 400 ppm அளவு கரியமில வாயுத் திரட்சி [Concentration] இருந்தது முன்பு மூன்று – ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே “பிளியோசீன்” காலத்தில் [Pliocene Epoch] இருந்ததாக தற்போது நம்புகிறார்கள். அப்போது பூகோளத்தின் உஷ்ணம் : 3.5 முதல் 9 டிகிரி F [ 2 to 5 டிகிரி C ] இப்போது உள்ளதை விட மிகையாக இருந்திருக்கிறது. அந்தப் பிளியோசீன் யுகத்தில் மரங்கள் ஆர்க்டிக் கடல் வரை [Arctic Tundra] வளர்ந்திருந்தன. கடல் மட்டம் உயர்ந்து 65 அடி முதல் 80 அடி வரை பொங்கி எழுதிருந்தது \n“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும் அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும் அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும் வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும் அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும் அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும் நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”\n“கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது. சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.”\n“கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சி��� சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும். கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது. அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”\n“55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது. அந்த மாதிரி வெப்ப யுகம் “சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது. அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது.”\n“மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது. அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று. வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது. மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது.”\nடோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்\n“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும் அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும் அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன�� பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும் வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும் அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும் அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும் நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”\nபல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் க��ட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]\nசூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்\nபூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் \nபூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும். வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும் சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன. ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே. ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.\nசமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார். மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது. பூகோளச் சூ��ேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது. உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.\nசூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் \nபூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன. துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம். கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகளும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தனமாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன. நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது. மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன \n1. கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5] எண்ணிக்கை இரட்டித்துள்ளது.\n2. கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.\n3. குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.\n4. 7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.\n3. குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.\n4. 7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.\nமேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.\n1. அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.\n2. கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.\n3. 2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.\n4. 2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.\n5. வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.\n6. நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.\nசூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும். அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது. நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும். அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் \n1 thought on “2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nPingback: 2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99144", "date_download": "2019-08-26T10:17:20Z", "digest": "sha1:DOFF72M32WDANYP7S3W4CBL4GIYOYZWE", "length": 46628, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "சபரியின் ‘வால்’ -தூயன்", "raw_content": "\n« வெற்றி -கடிதங்கள் 8\nமின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன் »\nதாமஸ் டிரான்ஸ்டோமரின் கவிதைகளை மொழிபெயர்த்ததன் (உறைநிலைக்கு கீழே) வழியாகத்தான் சபரிநாதன் என்கிற பெயர் பரிச்சயம். அதன் பிறகு வால் தொகுப்பு வாசித்ததும் அவரின் முந்தைய தொகுப்பான களம் காலம் ஆட்டம் தேடி வாசித்தேன். இடையே ஜெயமோகன் தளத்தில் தேவதச்சம் கட்டுரை மற்றும் தேவதச்சன் பற்றிய உரை. சமீபத்தில் இடைவெளி இதழில் வெளிவந்த பிரவீண் பஃறுளி எடுத்த நேர்காணல். ஆக சபரிநாதனுடன் எந்தவித உரையாடலையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் எழுத்துகள் மூலகமாகத்தான் அவரைப் பற்றிய சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது.\nஇரண்டாயிரத்தின் தொடக்கம் தமிழ் இலக்கியச் சூழலில் புதிய வாசல்களை அமைத்துக்கொண்டது எனலாம். நவீன கவிதையின் அகம் தன்னளவில் ஆழப்படுத்தியும் விரிந்தும் உருமாறியது இப்போதுதான். படைப்பூக்கம் பற்றிய சுயமதிப்பீடுகள் தோன்றியதும் வாசிப்பு, விமர்சன வெளியில் இணையத்தின் பங்கெடுப்புகளும் அதை நோக்கிய விவாதங்களும் பாசீலனைகள் என ஒரு மறுமலர்ச்சிக்கான சாத்தியங்கள் ஏற்பட்டன. பிந்தைய காலனியத்துவத்தும் பொருளீயல் நுகர்வு கலாசாரம் உலகமயமாக்கல், பொருளாதாரம் மற்றும் தாரளமயமாக்கல்; சார்ந்த மதிப்பீடுகள் என சமூகம் அதன் வரலாற்றின் அதன் ஒட்டுமொத்த அவநம்பிக்கைகளையும் ஏற்றுக்கொண்டும் விலகியும் இருக்க வேண்டியதாகியது. இச்சூழலில் தான் இணையத்தளமும் தொழில்நுட்பங்களும் ஒரு காலனிய மனோபாவத்துடன் நம்மை ஆக்கிரமிக்கின்றன. கிட்டத்தட்ட சுவாதீனமற்ற இருப்பு. இலங்கையின் போருக்கு பிந்தை வாழ்வின் அவலங்களையும் நிதர்சனங்களையும் குறித்த இலக்கியங்கள் தவிர்த்து தொண்ணூறுகளுக்கு முந்தைய வாழ்வில் பிரதிபலித்த அதிகாரத்தின் மீதான ஆவேசங்களோ நுகர்ச்சந்தைகளின் மீதான வெறுப்புகளோ அரசியலுக்கு எதிரான அவநம்பிக்கைகள் மாக்ஸியப் பார்வை சார்ந்த மதிப்பீடுகள் என இருப்பின் சகலமும் பாதிக்கின்ற படைப்புகள் இப்போது எழவில்லை. மாறாக குதூகலமனோபாவம், ஊடகங்கச் சுதந்திரம், பகடித்தனம் என முற்றிலும் நவீனத்துவத்தை சுதந்திரமாக சிருஷ்டித்துக் ஒருவித ‘இறுக்கமற்ற மனமே’ எடுத்துக்கொண்டது. .\nஇத்தகையச் சூழலில் தான் சபரிநாதன் போன்றவர்கள் எழுத் தொடங்குகிறார்கள். எண்பதுகளின் இறுதியில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு இரண்டாயிரத்தின் தொடக்கம் ஒருவகையில் குதுகலத்தையும் மனக்கிளர்ச்சிகளையும் ஆசைகளையும் கொடுத்ததெனச் சொல்லலாம். தொழில்நுட்பமும் இணையமும் ஹாலிவுட் படங்களில் வரும் இராட்சஸ வெளவால்களாக ஏகாந்தங்களின் கூரைகளைப் பிடித்து தொங்கவராம்பித்தன. பனையோலைக் குடிசைகளிலும் அலுமினியக் காளான்கள் மொட்டை வெயிலில் மினுங்கிக் கொண்டிருந்தன. கழுதைகள் காணாமல் போனதும் பன்றிகள் இ���ப்பெருக்கம் குறைந்ததும் குரங்குள் மரம் ஏற மறந்ததும் இந்த இரண்டாயிரத்தில் தான். கல்லூரி முடிந்து நான் பார்க்கும் கிராமம் கிட்டத்தட்ட முற்றாக தன்னை அழித்துக்கொண்டு வேறொன்றாக உருமாற்றிக்கொண்டு நின்றது. பிள்ளை பிராயத்து பொழுதுகள் விழுங்கப்பட்டு அங்கு வெற்று சூன்யமே நிரம்பியிருந்தது. இழந்துவிட்ட தொண்ணூறுகளின் வாழ்வைத் தேடி மனம் சஞ்சலம் கொள்கிறது. இத்தகைய சஞ்சலத்தைப் பிரதிபலிக்கு ‘நடுகல், ‘இது வெளியேறும் வழி அன்று போன்ற கவிதைகளில் என்னால் கண்டுணர முடிந்தது.\n‘இது வெளியேறும் வழி அன்று கவிதையில் கேஸ் 1,2,3,4 என ஒவ்வொரு சாட்சியாகச் சொல்லிக்கொண்டே வருகிறார். அதன் முடிவில் இப்படியொரு வரி எழுகிறது. ‘எல்லாவற்றுக்கும் சாட்சியாக நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்’ இது கவிதைசொல்லியின் ஆழ் மனச் சிக்கல்களில் எழுகின்ற வினா. குற்றவுணர்வின் மனப்பிம்பம் என்றே சொல்ல முடிகிறது. இது போன்று கவிதைகளுக்குள் எழும் குற்றவுணர்வும் கேள்விகளும் தர்க்கத்தோடு அக்கவிதை சொல்லியைத் துரத்திக் கொண்டே வருகின்றது.\n‘1. 12. 12 என்றதொரு கவிதையின் கடும் குளிர்காலத்தைக் குறிப்புணர்த்திவிட்டு தன் பிறந்த ஊரின் வெப்பத்தை எண்ணிக்கொண்டிருக்கும் கவிஞனை ஆழ்ந்து வாசிக்கையில் மட்டுமே உணர முடியும். ஸ்தூலவுடலில் எஞ்சியிருக்கும் வெப்பத்தை நினைவுகளில் பத்திரப்படுத்தும் மனம் அங்கு காட்டப்படுகிறது.\nநோபல் விருதுக்கான உரையில் நெரூதா இப்படிச் சொல்கிறார். ‘சாதாரண மக்களுடன் தவிர்க்க முடியாத வகையில் கொள்ளும் தொடர்புகளால் மட்டுமே, ஒவ்வொரு காலத்திலும் சிறிதுசிறிதாகக் கவிதை இழந்துவரும் மகத்துவத்தைத் திருப்பியளிக்க்க முடியும். ’ கவிதைகளில் வரலாற்றில் அதிகமும் சாதாரண மக்களின் நுண் அசைவுகளால் நிரப்பியதெனச் சொல்ல முடியும். ஏனெனில் இங்கு சாதாரண மக்களின் எளிய ஒரு செயல்பாடுகூட அழகிலாகச் சொல்லப்பட்டது. காரணம் அவர்கள்தான் நூற்றாண்டுகள் தோறும் குற்றச்சாட்டுகளை சுமந்தலைபவர்கள். காலானி மனோபாவத்திற்கு ஆட்படுகிறவர்கள். சபரியின் பல கவிதைகள் அன்றாட வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் சிறு சினுங்கல்களும் பொறுப்புகளும் அதனூடே எழும் சிரமங்களையும் சித்திரங்களாக்குகின்றன. இது தேவதச்சனின் அன்றாட வாழ்விலிருந்து சற்று வெளிவட்டத்தில் இயங்குகிறது எனலாம். தேவதச்சன் தன் அன்றாட நிகழ்வுகளை சித்தரிக்கும் பிரக்ஞை அல்ல சபரியினது. சமயங்களில் தேவதச்சனிடமிருந்து விலகி அதை அங்கதமாகவும் காட்டுகிறார். வீட்டுக்காரர் கவிதையில வரும் குடும்பஸ்தர்ää மூன்று குரங்குகள் கவிதை- ஏழைத் தந்தை, நாற்பது வயதைத் தாண்டிய தட்டச்சர் என அக்கதாப்பாத்திரங்களை காணலாம்.\nசபரியின் கவிதைகளில் சுகுமாரனின் ‘பற்றி எரிவதையோ’, வெய்யிலின் கோபத்தையோ காட்டுவதில்லை மாறாக மெல்லிய தொனியை மட்டுமே கொண்டுள்ளது. அதே சமயம் மொழிபெயர்ப்புக்கான லயத்;தின் தோற்ற மயக்குமும் அத்தொனிக்கு உண்டு. இத்தகைய லயம் அக்கவிதைக்குள் அந்நியத்தன்மை உருவாக்கிவிடுகிறது. கீழிறங்கும் படிகள் கவிதையை உதாரணப்படுத்தலாம். புறவயமாக அக்கவிதை ஒரு மலையுச்சியின் பாதைகளையே கற்பனைப் படுத்துகிறது. மாறாக சொல் உத்தியில் வெளிப்படும் அந்நியப் பரப்புத் தன்மை, புறவுலகக் காட்சியை பார்க்கும் மோனநிலை என அக்கவிதையை நெருக்கமாக உணரத் தடை செய்துவிடுகிறது. இது போன்ற மொழிபெயர்ப்பு லயம் சபரியின் கவிதைகள் சிலவற்றில் சித்தரிப்புகளில் வழிய நுழைந்துகொள்கிறது.\nகுறுந்தொகைக்கு நிகராக காமத்தை நான் அதிகம் ரசித்து வாசித்தது சங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகளில் மட்டுமே.\nஎன்கிற கவிதை மறுபடியும் மறுபடியும் எழுந்து அழியாச் சித்திரமாகவே என்னுள் உருவாகிவிட்டது.\nகவிதை பற்றிய கட்டுரைகள் நூலில் ஆனந்த் இப்படி எழுதியிருப்பார்: ‘வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு மனநிலைகளில்,வெவ்வேறு அகச் சூழலில் ஒரே கவிதை ஒரே வாசகனிடத்தில் வெவ்வேறு அகநிலைகளைத் தோற்றிவிக்க முடியும்’’ இதே போன்று சபரியின் மின்மினயே கவிதை உணர்ந்தேன். முதல் முறை தொகுப்பை வாசிக்கையில் எளிதில் கடந்து விட்டேனா அல்லது அதை வெறும் அழிகியல் காட்சியாக எண்ணிக்கொண்டேனாவெனத் தெரியவில்லை. பின் அந்திப் பொழுதில் மழை ஓய்ந்த தருணத்தில் சட்டென அக்கவிதை எனக்கு காமத்தை நினைவூட்டியது. சிறுவயதில் மின்மினியைக் கண்டு ஆர்பரித்திருக்கிறேன் பின்னாலில் வியந்திருக்கிறேன் இப்போதும் அது எனை இருளிலிருந்து தீண்டும் காமமாக இருந்து கொண்டிருக்கிறது. மின்மினி பேன்டஸியான கிரியேச்சர். பல்லூயிரியாளர்கள் அதைப் பற்றி ஆராய்ந்து சலித்திருக்கிறார்கள். மனி�� மனம் எப்போதுமே பறப்பதற்கு ஆசைக் கொண்டது. மின்மினி பறந்து கொண்டே சுடரும் ஓர் உயிர். அதிலும் இருளில் டார்ச்சைக் கட்டிக்கொண்டு பறப்பதே அச்சிறு பூச்சியின் மீதிருக்கும் பற்றுதலை அதிகமாக்குகிறது. கிட்டத்தட்ட எல்லா கவிஞர்களும் மின்மினியைத் தொட்டுவிட்டிருக்கிறார்கள். இக்கவிதை வரிகளை மனிதனின் தேடலாகப் பார்க்கலாம் ஆனால் இதை காமத்தினுள் தளும்பும் முற்றாத மனத்துடன் ஒப்பிடுகிறேன். ‘யார் தொட்டு எழுப்பியது உனை, எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்’ என்னும் வரிகள் என் ஆழ்மனதைப் பார்த்து ஒரு கணம் வெட்கப்புன்னகை செய்கின்றன. ஆமாம் காhமம் விழித்துக்கொள்ளும் கணம் அது. அதற்கு முன்பு வரை காமம் ஊமையாய், குருடனாய்,ä முடவனாய் தான் தன் ஊனவுடலுடன் கிடந்திருக்கிறது. அது முளைவிடும் கணம் மறுபடியும் மறுபடியும் வாசிக்கையில் என்னால் உணர முடிகிறது.\nயார் தொட்டு எழுப்பியது உனை\nஎந்தக் கரம் உணக்கு பார்வை தந்தது\nஎவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்\nகனவா நனவா கருத்த வெட்ட வெளியில்\nஎதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்\nஎதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்\nஎதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்\nஎத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்\nபித் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்.\nசங்கர்ராமசுப்ரமணியனின் காட்டும் காண்பரப்பை சபரியிலும் உணர முடியும். ’அத்திசை\nஅக்காளும் தங்கையும் வருகிறார்கள் மச்சுக்கு\nஎங்கள் பக்கம் அவர்கள் குட்டிப்பிசாசுகள் என அழைக்கப்படுகின்றனர்\nஅக்கா எதையோ கை காட்டுகிறாhள் தங்கை திரும்புகிறாள் அந்தப்பக்கம்\nஎவ்வளவோ முடியுமோ அவ்வளவு நீட்டிச் சுட்டுகிறாள் மூத்தவள்\nநுனிகாலில் எம்பி எம்பி அங்கிங்கசைந்து காணத் துடிக்கிறாள் சின்னவள்\nஒத்திசைந்த நற்கணம் இருவரும் சேர்ந்து கைநீட்டிச் சிரிக்கிறார்கள்.\nஅறையில் இருந்து வெளிவந்தவன் பார்க்கிறான்.\nஇந்த கவிதையில் காட்டப்படும் காண்பரப்பானது அழிகிய கோட்டோவியம் போன்றது. அவ்வளவு நீட்டிச் சுட்டுகிறாள் மூத்தவள்,ä நுனிகாலில் எம்பி எம்பி அங்கிங்கசைந்து காணத் துடிக்கிறாள் சின்னவள் என்கிற வரிகள் தங்கள் இருப்பிலிருந்து விடுபடுவோ அல்லது அழகியலின் விளிம��பைத் தொட்டுவிடவோ துடிக்கும் பெண்பிள்ளைகளின் சித்திரத்தை கற்பனையில் கூட்டுகிறது. அங்கு அவர்கள் காண்பதைத் தவிர வேறொன்றுமில்லை மற்றவர்களுக்கு. அது கணநேரச் சந்திப்பு மட்டுமே.\nபொதுவாக நம்மில் பலருக்கு நவீனக் கவிதைகள் புரிபடாதவைகளாக இருப்பதற்கு காரணம் உரைநடைகளை வாசிப்பது போலவே கவிதைகளையும் எடுத்துக்கொள்வது. கவிதைக்கான மனநிலை என்பது அது தன்னளவில் உருமாறிக்கொள்வதே. கவிதைக் குறித்த ஆனந்தின் வரிகளை இங்கு நினைவுபடுத்தலாம்\nவால் தொகுப்பிலிருக்கும் பல கவிதைகளில் ஓர் இளைஞனின் உருவத்தை என்னால் கற்பனை செய்துகொள்ள முடிந்தது. அவன் மிகவும் தனிமை விரும்பி, சோம்பலை கொண்டாடுபவன், தன்னைச் சுற்;றி உருளும் சருகைக்கூட உற்று நோக்குபவன். தன் பசிக்கான தேடுதலிலும் பொறுமையைக் கடைபிடிப்பவன், பெரும் இரைச்சலுக்கு செவிகளை இறுகப்பொத்திக்கொள்பவன், அழுத்தங்களை மீன் தொட்டி உடைப்பது போல தூர எடுத்துச் சென்று எரிய வேண்டுமென நினைப்பவன்(இது ஒருவிதமான குரூர அமைதியும் கூட) தட்டச்சருக்கு நேர்ந்தவை, தனிச்சாமரம்,ä ஹாரன், நிழலுள்ளிருந்து, பிரம்மச்சாரியின் சமையலறை போன்ற கவிதைகளில் அந்த இளைஞனை நினைவு கூர்கிறேன். கிட்டத்தட்ட சபரியின் ஏனையக் கவிதைகளிலும் இவனே கவிதைசொல்லியாகவும் சமயங்களில காணும் காட்சியாகவும் வருகிறான். ஆனால் அதே இளைஞன் சில இடங்களில் சுய எள்ளலுக்குள்ளாக்கப்படும் சுதந்திரத்தையும் கொண்டிருக்கிறான். ‘மறதி’ கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.\nகாற்றில்லாத போதில் பூ மரம் என்றொரு கவிதை நீர் தளும்பலின் தனிமையைப் போல அழகான ஒன்று. எனக்கு எப்போதோ வாசித்த ஸ்ரீநேசனின் இலைச் சருகு கவிதையை நினைவுக்கு வந்தது.\nஎண்ணெய் பிசுபிசுக்கும் பவுடர் பூசிய முகத்தோடு\nதன் குழந்தைக்காகத் காத்திருக்கிறாளோ என்னவோ\nபூத்துத் தளும்பும் நாட்டுவாகை மரம்\nகொஞ்சம் (கொஞ்சம்தான்) உன்னி அந்தத் தாழ்கொப்பை உலுக்குமாறு\nநான் அந்தக் குழந்தையிடம் சொல்வேன்\nஎத்தனை துடிக்கும் மஞ்சள் மலர்களுக்குக் கீழே அது பிறந்தது என்று\nதன்னுணர்வையும் காணுதலையும் இணைக்கும் திரையாக இக்கவிதையில் நிகழ்வதை அறியமுடிகிறது. கர்ப்பிணி பெண்ணொருத்தியின் தனிமையை கவிதைசொல்லி காட்டுகிறார். அவள் எதற்கு நிற்கிறாளென்பது தெரியாது. ‘அதைவிடத் துய��மானது’ என்றொரு வரியில் அவளைப் போன்றே நிற்கும் பூத்துக் குலுங்கி ஈன்றுவிட்டிருக்கும் வாகையின் தனிமையைத் துணைக்கழைக்கிறார். அடுத்தவரியில் ‘அந்தத் தாழ்கொப்பை உலுக்குமாறு யாராவது சொல்லுங்களேன்’ என்கிறார். அப்போது அவர்கள் இருவருக்குமான(மரம், அவள்) அக்கணச்சூன்யத்தை களைக்க எத்தனிக்கும் கவிதைசொல்லியின் பிரக்ஞையைக் காட்டுகின்றன. கவிதை முடிக்கும் போது ‘நான் அந்தக் குழந்தையிடம் சொல்வேன் எத்தனை துடிக்கும் மஞ்சள் மலர்களுக்குக் கீழே அது பிறந்தது’ என்கிற வரிகள் பிரக்ஞை மனம் முழுமுற்றாக தன்னை நனவிலியிலிருந்து பிரித்துக்கொண்டு கவிதைசொல்லியின் யதார்த்தவுலகிற்குள் நுழைந்துவிடுகிறது. ஆனால் வாசகனின் பிரக்ஞைக்ப்பால் கடைசி வரிகளுக்கு முந்தைய கணமே எஞ்சி விடுகிறது.\nNarrative poems எனச் சொல்லப்படும் சித்தரிப்பு பாணி கவிதைள் இன்று அதிகம் எழுதப்படுகின்றன. கிட்டத்தட்ட கதை போலவே. மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பெருப்பாலும் அப்படி கதை போல பிரக்ஞையில் எழுதப்படுபவை. சபரியும் இத்தகையப் பாணிக் கவிதைகளை எழுதியிருக்கிறார். அதில் சிலவற்றை சிறு குறிப்புகளோடு முன்வரைவு படுத்தி புதிய பரீட்சார்த்தத்தை செய்கிறார். ஜம்போ சர்க்கஸ், மீசைக்காரர், சூப் ஸ்டால் போன்ற கவிதைகளில் முதலில் சித்திரமொன்றை எழுப்பிவிட்டு பின் கவிதைசொல்லியின் குரல் எழும்.\nசமீபத்தில் இரயில் பயணம் செய்கையில் இடம் கிடைக்காமல் லக்கேஜ் கேரியரில் ஏறி அமர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அங்கு ஏழு எட்டு வயதுள்ள இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள். இரயிலை நிறுத்துவதோ அல்லது மேற்கூரையை தலையால் முட்டி உடைக்கவோ திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள். கீழே பெரியவர்களைப் பார்த்து கூச்சலிட்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள். என்னிடமிருந்து தொடுதிரை செல்போனைக் கண்டதும் ‘கேம் இருக்கா’ என்றான் மிரட்டும் தோனியில் ஒருவன். கீழே விழுவது போல பாவனை செய்து எனை பதறச் செய்து விளையாண்டார்கள். அவர்களுக்கு இரயில் புறவையமாகப் பார்ப்பதுபோலவே அப்போதும் விளையாட்டு பொருளாகத்தான் இருந்தது. அதன் மீது பெரும் ஆச்சர்யமமெல்லாம் இல்லை. எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு தெரியாததுபோல பாவனைக் காட்டி ஒருவன் அமர்ந்திருந்தான். அதுபோன்ற ஒரு சிறுவன் சபரிநாதனின் பெரும்பாலான கவிதைகளில் வருகிறான். இச்சமூகத்தை நோக்கி குசும்பாகப் பரிகசிக்கும் அவனுக்கு இந்த வாழ்வின் அர்த்தங்கங்களும் அர்த்தமின்மையும் நன்றாகவே தெரியும் ஆனாலும் அதை கிள்ளிவிட்டு தூர நின்று சிரிக்க வேண்டுமென்கிற உணர்வு உண்டு. (அப்படி தூர நின்று தான் அதை சிரிக்க வேண்டியதாகவும் இருக்கலாம்)\nசபரியின் கவிதைகளில் வரும் சிறுவன் குடும்ப உறுவுகளில் நடக்கும் விநோதங்களிலும் பங்கெடுப்பவன். தங்கை பிடித்த முயல் கவிதையில் புதுமாப்பிளையின் தோளைத் தட்டிக்கொடுத்து நகர்கிறான்.\nசபரியின் கவிதையில் பெண் பாத்திரங்கள் :\nசபரியின் பெண் பாத்திரங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். மத்யமர்கள். சமூகத்தை நோக்கி குரல் உயர்த்த சலித்துக்கொள்பவர்கள். வாழ்வின் ளயகந ளனைந ல் இருப்பவர்கள். மத்யமர்களுக்கே உரிய பாவனையான குடும்பத் தலைவனையும் சகோதரர்களையும் சக ஊழியர்களை மட்டுமே குற்றம் சொல்பவர்கள். அங்கு முலையை விலக்கிக் காட்டியழைக்கும் வேசிளோ, பிள்ளைக்கும் பசியை பங்கிடும் பஸ்ஸ்டாண்டு வாசிகளோ, கடை வேலை முடித்து பேருந்து விரையும் இளைஞிகளோ தோன்றுவது இல்லை. ‘ஓர் இந்திய விளம்பரக் குடும்பம்- மத்யமர்களைப் பற்றி சித்தரப்பு பாணியிலான அபாரமான ஒன்று. தமிழில் மத்யமர்களை இவ்வளவு அங்கதத்துடன் எழுதியவர்கள் மிகச் சிலரே. இக்கவிதையின் தலைப்பே அங்கதத்துடன் தொடங்கும்.\n‘மனம் கட்டவிழும்போது, சுயம் விடுதலையையும் நேரடியான சுய அனுபவத்தையும் அடைகிறது. மகிழ்ச்சி கொள்கிறது. மனம் பலதளங்களைக்கொண்டது. ஒவ்வொரு தளத்திலும் பல நிலைகளை மேற்கொள்ள வல்லது. ஒரு குறிப்பிட்ட கவிதை எந்தத் தளததில் எந்த நிலையை மேற்கொள்கிறதோ அதே தளத்தில் அதே நிலையை வாகனின் மனமும் சுயேச்சையாக மேற்கொள்கிறது. ’ இதை மனம் கட்டவிழ்தள் என்கிறார்; ஆனந்து. ஆழ்மனம் கட்டவிழ்ந்தலில் எழுதப்படும் கவிதையை மேல் மனத்தால் எப்போதுமே உணர முடியாது. கவிதைகள் குறித்து நாம் உரையாடுவதற்கு காரணமும் இந்த ஆழ்மனத் தளத்தை சென்று தொடுவதற்குத்தான். என்னளவில் கவிதைக்குறித்த நிறைய உரையாடல்கள் அமைத்துக்கொள்வதுதான் அதனை புரிந்துகொள்ள வழிகளில் ஏற்படுத்திக்கொடுக்கும். நண்பர் துரைக்குமரனுடன் வால் குறித்த நிறைய உரையாடல்களை நான் ஏற்படுத்திக்கொண்டேன். இங்கு அத்தகைய உரையாடல்கள் அரிதாகவே அமைந்துவிட்டுள்ளது.\nமுதல் தொகுப்பில் பல கவிதைகளிலிருந்த தவிப்பும், நிராதரவும், கைவிடப்படுவதும், முதிரா மனமும் கொண்ட கவிதைசொல்லியின் குரல் ஊடுபாவியிருப்பது வால் தொகுப்பில் இல்லை. முற்றிலும் மேம்பட்ட மனோபாவம். ‘இது இப்படித்தான் நடக்கிறது’ என்கிற திடத்துடன், சாவகாசமாக எதிர்கொள்கிற உணர்வு, கோபமற்ற குரல் கிட்டத்தட்ட முதிர்ந்ததொருச் சித்திரத்தை நம்மால் காண முடியும். சமயங்களில் மேட்டிமைத்தனத்துடனும். அடுத்தத் தொகுப்பு இதற்கு எதிரானதாகவும் அமையலாம்.\nவிஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது பெறும் சபரிநாதனுக்கு வாழ்த்துக்கள்\n(சித்தனவாசல் இலக்கியச் சந்திப்புக்காக எழுதப்பட்டு வாசிக்கப்படாத கட்டுரையின் முழுமை)\nசீர்மை (2) - அரவிந்த்\nஜல்லிக்கட்டும் மரபும் - கண்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகர��் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-26T09:52:20Z", "digest": "sha1:EJLSAHJLP6ZUQK6WCHROAJKPV6CIFBKP", "length": 14509, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தோனேசியா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுப் பகுதியில் 6.9...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியா – எத்தியோப்பியா விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு\nஇந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் :\nஇந்தோனேசியாவில் இன்று 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் போராட்டங்களின் போது ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் பலி\nஇந்தோனேசியாவில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் பணிச்சுமையால், 272 அரசு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்…\nஇந்தோனேசியாவில் செலவினங்களை குறைப்பதற்காக ஜனாதிபதி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் 6.1 அளவில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவின் பபுவாவில் பெய்த கனமழையில், 50 பேர் பலி…\nஇந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் ஜனவரியில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 133 பேர் பலி\nஇந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் இன்றிரவு 6.2 ரிக்டர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nஇந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள...\nஉலகம் • ��ிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்….\nஇந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் அடுத்தடுத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுனாமி என்னும் ஆறாவடு- தொகுப்பு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nவழமைக்கு மாறான காலநிலை. மேகங்கள் இருண்டு போயிருந்தன...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் மேலும் சுனாமி உருவாகக்கூடும் என எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 இந்தோனேசிய சுனாமி தாக்கம் – 168 பேர் பலி – 745 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 168 பேர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 7 கல்லூரி மாணவர்கள் பலி\nஇந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் 188 பயணிகளுடன் பயணித்த விமானம் கடலில் விழுந்து விபத்து\nஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மூவர் பலி – இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nபசுபிக் நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் 1000க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை ஏற்படுத்திய நிலநடுக்கத்தினையடுத்து எரிமலை வெடிப்பு\nஇந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇயற்கை சீற்றத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட சுமார் 2 லட்சம் மக்களுக்கு உடனடி உதவி தேவை\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது… August 26, 2019\nவிடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019\nமீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள் August 26, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மகாவல்லி உற்சவம் August 26, 2019\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2017/08/blog-post_10.html", "date_download": "2019-08-26T10:23:28Z", "digest": "sha1:BEL73PN3E2DKVJOIBWA5DXRRIJC4J65S", "length": 9089, "nlines": 105, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: ஸிஸியின் அபார இராஜதந்திரம்", "raw_content": "\nஸிஸியின் இராஜதந்திரத்தை புகழும் ட்ரம்ப்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பயங்கரவாத இக்வான் அரசியல் தலைவர் முர்ஸியின் வாலைப் பிடித்ததால், மத்திய கிழக்கில் அமெரிக்கா படுதோழ்வி அடைந்தது. ஸவூதி, எகிப்து, எமிரேட்ஸ் லிபியா போன்ற பல நாடுகளின் நட்பை இழந்தது உலகறிந்த விடயம்.\nஒபாமாவை விட பயங்கரமான \"முஸ்லிம் எதிர்ப்பு\" கொள்கையுடன் அரசியலில் பிரவேசித்தார் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப். இதுவும் அனைவரும் அறிந்த விடயம்.\nஆனால் பல தடவைகள் எகிப்து ஜனாதிபதி ஸிஸியுடன் தொடர்பு கொண்ட ட்ரம்ப், ஸிஸியின் கருத்துக்களாலும் நிகரற்ற சாதனைகளாலும் கவரப்பட்டு, பல விடயங்களில் ஸிஸியினால் ஆளப்படுகிறார்.\nஸிஸி அசைக்க முடியாத வீரர், எகிப்தின் பலமே மத்திய கிழக்கின் பலம், ஸிஸி விரும்பும் பயங்கரவாத ஒழிப்புக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு எதிர்காலம் உண்டு, கட்டார் பயங்கரவாதத்தின் ஆணிவேர் என்று ஸிஸி கூறுவது உண்மையே போன்ற கருத்தக்களை ஸிஸியிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளார் ட்ரம்ப். இதனை அமெரிக்க பிரபல பத்திரிகையான NEWSWEEK இல் அரசியல் ஆய்வாளர்கள் பகிரங்கப் படுத்தியுள்ளனர்.\nஅரபியிலும் ஆங்கிலத்திலும் உள்ள இச்செய்திகளை படித்தாவது, இது வரை காலமும் \"ஸிஸி நிகரற்ற அரபு தலைவர்\" என்று நாம் அடிக்கடி எமது ஊடகங்கள் மூலம் சொல்வதன் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். எமது கருத்துகளுக்கு மாற்றமாக இலங்கையில் உள்ள இக்வான் சார்பு தமிழ் வஹாபி பத்திரிகைகளும், சில இக்வான் பேச்சாளர்களும் பரப்பும் ஸிஸி விரோத கருத்துக்கள் உலக அரசியல் மேடையில் எடுபடாத போலியானவை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.\nமத்திய கிழக்கு அரசியலில் நடப்பது என்ன என்பதை 2011 முதல் நாம் எழுதும் கருத்துக்களே அடிக்கடி காலத்தால் நிரூபிக்கப்படுகின்றன என்பதையும் வஹாபி இக்வான் பத்திரிகைகள் எழுதும் கருத்துக்கள் காலத்தால் பொய்ப்பிக்கப்படுகின்றன என்பதையும் அடிக்கடி நாம் இங்கு அனுபவ ஆதாரங்கள் மூலம் எடுத்துக் காட்டுவது ஏனென்றால், படித்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இக்வான் வஹாபிகளின் போலியான \"கவர்ச்சியான\" கருத்துக்களில் மயங்கி , மத்திய கிழக்கு விவகாரத்தில் மட்டுமல்ல, மார்க்க விடயங்களிலும் தமது ஈமானை இழக்கக்கூடாது என்ற நல்ல நோக்கம் தான். அதுவல்லாமல் இதனால் நாம் அடையும் நன்மை ஒன்றுமில்லை. எமக்கு யாரும் தொழில் தரவுமில்லை, பணம் தரவுமில்லை, பதவி தரவுமில்லை என்பதை கஹடோவிடா மக்கள் யாவரும் அறிவர்.\nஅல் அஹ்ராம் அரபு பத்திரிகை :\nNEWSWEEK அமெரிக்க பத்திரிகை :\nNEWSWEEK அமெரிக்க பத்திரிகை :\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஇஸ்ரேல் 25 வருடத்தில் அழியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/04/blog-post_7.html", "date_download": "2019-08-26T10:23:14Z", "digest": "sha1:LP5XR2CFBQ5J54V42BBMVC5553MJCBWR", "length": 12931, "nlines": 68, "source_domain": "www.desam4u.com", "title": "ம.இ.கா மீது வீண் குற்றச்சாட்டுகள்!நம்பிக்கை கூட்டணி இந்தியர்களுக்கு பதிலடி கொடுங்கள்! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்", "raw_content": "\nம.இ.கா மீது வீண் குற்றச்சாட்டுகள்நம்பிக்கை கூட்டணி இந்தியர்களுக்கு பதிலடி கொடுங்கள்நம்பிக்கை கூட்டணி இந்தியர்களுக்கு பதிலடி கொடுங்கள்\nம.இ.கா மீது வீண் குற்றச்சாட்டுகள்நம்பிக்கை கூட்டணி இந்தியர்களுக்கு பதிலடி கொடுங்கள்\nஜொகூர் பாரு, ஏப்ரல் 7- ம.இ.கா மீது நம்பிக்கை கூட்டணி இந்தியர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுங்கள் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nம.இ.கா மீது நம்பிக்கை கூட்டணியில் இருக்கும் இந்தியர்கள் பழி சுமத்தி, வசை பாடி வருகின்றனர். இதை நிறுத்த ஆங்காங்கே இருக்கும் ம.இ.கா தலைவர்கள் பதிலடி கொடுக்க வேண்டும். ம.இ.கா மீது அவதூறு பரப்புவோர் சொல்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.\nம.இ.கா எந்த காலத்திலும் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு\nதுரோகம் செய்தது கிடையாது. ஒரு காலகட்டத்தில் ம.இ.காவுக்கு எந்த நிதியும் வந்தது கிடையாது. இதனால், இந்திய சமுதாயத்திற்கு நிதியுதவி செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் டத்தோஸ்ரீ நஜிப் காலத்தில் ம.இ.காவுக்கு நிதியுதவி கிடைத்தது. ம.இ.கா போல் தேசிய முன்னனிக்கு ஆதரவாக இருந்த மற்ற இந்திய கட்சிகளும் நிதியுதவி பெற்றன. இதனால் கடந்த காலங்களில் ம.இ.காவுக்கு நிதி வந்தது. இதனை இவர்கள் திருடி விட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையல்ல என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.\nஇதனை இந்திய சமுதாயம் உணரும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இந்நிலையில் பாஸ் கட்சியுடன் ம.இ.கா கொண்டுள்ள உறவானது ம.இ.காவை வலுப்படுத்தவேயன்றி வேறு காரணம் இல்லை. பாஸ் கட்சியினால் மலேசிய இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.\nஇதுவரை பாஸ் கட்சியினர் எந்த ஆலயத்தையும் உடைத்தது கிடையாது. கிளந்தான் மாநிலத்தை 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் பாஸ் கட்சி எந்த ஆலயத்தையும் உடைத்ததில்லை. இந்து சமய வழிபாட்டிற்கு தடையாக இருந்ததில்லை.\nபாஸ் கட்சியுடன் ம.இ.கா கொண்டுள்ள உறவானது ம.இ.காவை ஒரு வலுவான கட்சியாக உருவாக்கி எதிர்காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு நன்மையைக் கொண்டு வரும். நாட்டின் அடுத்த பொதுத்தேர்தலில் ம.இ.கா எல்லா நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் வெற்றி பெறுவதற்குரிய நடவடிக்கையில் இறங்க பாஸ் கட்சியுடனான நல்லுறவு வகை செய்யும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சொன்னார்.\nம.இ.கா மறுசீரமைக்கப்படும் அதேவேளையில் ம.இ.கா உறுப்பினர்கள் அடையாளம் முடுக்��ிவிடப்படும். அடுத்த பொதுத்தேர்தலை நோக்கி பயணிக்கும் நடவடிக்கையில் ம.இ.கா இறங்கும் என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியை ஜொகூர் ம.இ.கா தலைவர் வித்யானந்தன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்து நிகழ்வில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் 50 ஆயிரம் வெள்ளியை 5 நிகழ்ச்சிகளுக்கு பிரித்து கொடுப்பதாக வாக்குறுதியளித்தார்.\nஇதில் மாநில ம.இ.கா துணைத் தலைவர் திரு.சுப்பையா, தேசிய முன்னனி தலைவர், மசீச மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&si=0", "date_download": "2019-08-26T10:09:05Z", "digest": "sha1:DY7FGUATP6NGBFW4DRYQIO4VTUO6FN2N", "length": 12660, "nlines": 248, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » புகழ்ந்தி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- புகழ்ந்தி\nவிழி வேள்வி - Vili Velvi\nபார��வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காத்து. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.\nஇந்தியாவின் தென்கோடி கிராமத்தில் பிறந்த வெங்கடசாமி என்ற சிறுவனின் உள்ளத்தில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : மு. சிவலிங்கம் (M.Shivalingam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபடிக்க பலன் தரும் ஸ்ரீ வேங்கடேச புராணம்\nஓம், நமோ நாராயணா என்ற நாமம் சொல்லி, தேவர்கள் புகழ்ந்திருடும் திருவேங்கட மலைவாசனை - கலியுக வரதனை ஸ்ரீநிவாஸனை - பாலாஜியை - கோவிந்தனை - மாதவனை - மதுசூதனனை - கேசவனை - நாளெல்லாம் துதித்துப் போற்றுவோமாக. [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : நாகர்கோவில் கிருஷ்ணன் (Nagercoil Krishnan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎண்டர்பிரைசஸ், க. மாதவ், புரட்சி, அருட்செல்வர், பத்து கட்டளை, என்னுடைய நாடு, ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், அன்ன காமாட்சி அம்மாள், ஞாயிறு, விளிம்புக்கு, Yogasanangal, சிவகுமார், சோலை மலை, டாக்டர் அப்துல் கலாம், குற்ற பரம்பரை\nகோயில் சொல்லும் கதைகள் -\nதமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள் - Tamilaka Naddupuraviyal Aaivugal\nஉஷார் உள்ளே பார் - Ushaar\nசினிமா சிற்பிகள் - Cinema Sirpigal\nஉச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி - Uchakatta Sathanaikaana Vazhikaati\nநீங்களாக இருங்கள் - Neengalaga Irungal\nபொன் மகள் வந்தாள் - Pon Magal Vanthal\nதிரைகளுக்கு அப்பால் - Thiraigalukku Appal\nசிநேகிதியின் மண்மணக்கும் பாரம்பரிய சமையல் ரெசிபிகள்\nமாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும் - Maatin Noigalum Maruthuva Muraigalum\nசத்தமின்றி யுத்தம் செய் (அறிமுகம் ட்யுராங்கோ) - Sathamindri Yutham Sei (Arimugam Duraanco)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2013/02/16/abdul-jabbar-story-varambu/", "date_download": "2019-08-26T09:32:59Z", "digest": "sha1:VZJYMW2AVYLG235P7BDL2MH32YQFKTVP", "length": 47433, "nlines": 613, "source_domain": "abedheen.com", "title": "வரம்பு (சிறுகதை) – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nவரம்பு (சிறுகதை) – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்\n16/02/2013 இல் 12:00\t(சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்)\nயா அல்லாஹ், ’குமர்’ஐ வைத்துக்கொண்டு கலங்கும் வாப்பாக்களுக்குத்தான் குமுறல் புரியும். ‘இஸ்லாமியச் சிறுகதைகள்’ தொகுப்பிலிருந்து நன்றியுடன் பதிவிடுகிறேன்… – ஆபிதீன்\nவரம்பு – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்\nஅவருடைய கல்யாணம் பதிமூன்று வயதில்.\nபன்னிரண்டு வயதில் ஐந்தாம் வகுப்பு பாஸ் செய்தார். மேலே படிக்க வேண்டுமென்றால் வெளியூருக்குத்தான் போக வேண்டும்.\nஅவருடைய உம்மா, “ஓதியாச்சி, படிச்சாச்சி, இனி பொழய்க்கிற காட்டைப் பார்த்துப் போக வேண்டியதுதான்” என்றாள்.\nவாப்பாவோ, ‘கையெழுத்து போடவும், கணக்கு வழக்குகளைப் பார்க்கவும் தெரிந்தால் போதும். மற்ற அனுபவப் படிப்புகளையெல்லாம் கொழும்பில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று அங்கிருந்து வரும்போதே கையுடனேயே மகனுக்கும் சேர்த்து ‘கொரண்டைன்’ பாஸ் கொண்டு வந்து விட்டார்.\nஇடையில் தக்கடி பெத்தாதான் பேரனுக்கு தண்ணியிலே தத்து இருக்குது. ஆகையினாலே கல்யாணத்துக்கு முன்னாலே கடல் கடந்து போவது நல்லதல்ல என்று ஒரே பிடி பிடித்தாள். தத்து பித்தை விட தன் வயதான காலத்தில் பேரன் இன்னும் ஒரு ஐந்தாறு ஆண்டு காலம் தன்னுடன் இருப்பானே என்கிற பாச உணர்வே முக்கியம்.\nதாய் சொல்லத் தட்டவும் முடியாமல் மகனை விட்டுவிட்டுப் போகவும் இஷ்டமில்லாமல் கச்சி வாவா மரிக்கார் ஓர் உபாயம் செய்தார். தன் தங்கை மகள் ஏழு வயது ஐசாவை தன் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்.\nஅந்தச் செல்லக் கல்யாணம் நடந்த சின்னாட்களில் வாப்பாவும், மொவனும் கப்பலேறி கொழும்புக்குப் போய்விட்டார்கள்.\nஆறு வருடங்களுக்குப் பிறகு பெண் புத்தி அறிஞ்சி பெரிய மனுஷியாகி கோலாகலச் சடங்குகள் எல்லாம் முடிந்த பிற்பாடு அவர் ஊர் திரும்பினார்.\nநிக்கா(ஹ்) ஏற்கனவே முடிந்திருந்ததால் இனி கையழைத்துக் கொடுக்கும் சடங்கு ஒன்றே பாக்கி. ஓ… அதைத்தான் எவ்வளவு விமரிசையாகச் செய்தார்கள்.\nமுதல் நாள் பெண் வீட்டில் ஊர்ச்சாப்பாடு. மறுநாளும் ஊரையெல்லாம் கூட்டி மாப்பிள்ளை வீட்டில் தாவத்து , தொடர்ந்து ஏழு நாட்களுக்கு தண்ணி குடிச்சோறு என்கிற பெயரில் சொந்தத் தாய் பிள்ளைகளுக்கெல்லாம் விருந்து. மரவணை நாற்பது நாட்கள் மீன் மரக்கறி கிட்டே வந்துடப்படாது. கிடாய் கோழி… கிடாய் கோழி…\n���க்கடிப்பெத்தா கிழவி மூன்று நாட்கள் இராப்பகல் பொண்ணு மாப்பிள்ளை கூடவே இருந்தாள். முதியவளா, நீங்க கிழவன் கிழவியவளா என்பாள். “புருஷன் பொண்டாட்டின்னு ஆனப்புறம் அதென்ன மேக்கப் பாத்துக்கிட்டும் கெழக்கே பாத்துக்கிட்டும் பேச்சி” என்பாள். இப்படி தனக்குத் தெரிந்த எல்லா வழிமுறைகள் மூலமாகவும் அவர்கள் கூச்சத்தை விட்டு விலக கொஞ்சம் கொஞ்சமாக முயன்று முயன்று.. அதன் மூலம் அவர்களது வெட்கம் கொஞ்சம் கொஞ்சமாக அறுந்து அறுந்து அறுந்து…\n அறைக்கு உள்ளேயிருந்து வெளி வந்த அந்த அதிகாரியின் அதட்டலான குரல் கேட்டு சிந்தை அறுந்தது.\nதுணித் தொப்பியை சுருட்டி மடக்கி ஜிப்பா பைக்குள் வைத்துக்கொண்டு, தோளில் கிடந்த துண்டை எடுத்து முழங்கையில் போட்டுக்கொண்டு பவ்யமாக தாடி மீசையுடன் வாழ்க்கையில் இனியும் அடிபட ஏதும் இல்லை என்னுமளவுக்கு நைந்துபோன அந்தக் கிழ உருவம் உள்ளே நுழைந்தபோது, அதைப் பார்த்த அந்த அதிகாரிக்கு தன் கேள்வியின் கடைசி இரண்டு எழுத்துக்கள் ‘டானா’ கொஞ்சம் நெஞ்சை உறுத்த அது தொண்டையில் ஏதோ செய்தது.\nசற்று குரலை சரிசெய்துகொண்டே கேட்டார் “பேரென்ன..\n“நல்ல பேர்தான்.. மகளுக்குக் கல்யாணம் செய்து வச்சீரா பெரியவர் ஆம் என்பது போல் தலை குலுக்க.. எத்தனை வயசாச்சி பெரியவர் ஆம் என்பது போல் தலை குலுக்க.. எத்தனை வயசாச்சி” என்று கேள்வியை நீட்டினார்.\n“இல்ல உம்ம பொண்ணுக்கு.. பெரியவர் பதில் சொல்லத் துவங்கு முன்பு அதிகாரி தொடர்ந்தார். உள்ளது உள்ளபடி சொல்லனும்; பொய் சொல்லிச் சமாளிக்கனும்னு நெனய்க்காதீர்.”\n“இல்லேசமான்… அது எஸ்.எஸ்.எல்.ஸி. படிச்சிருக்கு.”\n“அப்ப வயது ரொம்பக் கொஞ்சமாத்தான் இருக்கும். பதினெட்டு வயசுக்கு முந்தி கல்யாணம் செஞ்சி வைக்கிறது சட்டப்படி குத்தம். தெரியுமா.”\n“தெரியுமா.. தெரிஞ்சேதான் செஞ்சீரா.. அப்ப உம்ம சும்ம விடப்படாது. சட்டத்தை விடும்வே. இருபத்தியோரு வயசிலெதான் ஒரு பெண்ணோட உடல் பூரண வளர்ச்சி பெறுது. இரிபத்தஞ்சு வயசிலேதான் அவ ஒரு கருவச் சுமக்கத் தயாராவுறா.. இதெல்லாம் ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்கறது.. பதினைஞ்சு வயசுலே புள்ள பெத்து, முப்பது வயசுலே சம்பந்தம் கண்டு முப்பத்தொன்னுலே பாட்டியாகி.. ச்சே..”\n“இல்லேசமான்.. நல்லாத் தெரியும். அதன் கொடுமையை நேரடியா அனுபவிச்சவன் நான். என் கல்யாணம் ம��டிஞ்சப்போ என் பொண்டாட்டிக்கு வயசு ஏழு. வாழ்க்கையைத் தொடங்கினப்போ வயசு பதிமூணு.. பதினைஞ்சி வயசிலே கையிலே கொழந்த.. அது நடக்கிறதுக்கு முன்னேயே இடுப்புலே ஒண்ணு. வயத்துலே ஒண்ணு. பெத்துப் போட்டு.. செத்தது போக… மிச்சம் நாலு.. அத்தனையும் பொட்டை… மிஞ்சுனதுலே கடைசிலே அவளும் ஒருத்தி. என் பொண்டாட்டி.”\nபெரியவர், பதிலான விரக்தியுடன் தலையை ஆட்டினார். சூழ்நிலையின் இறுக்கத்தை சற்று தளர்த்தும் எண்ணத்திலோ என்னவோ, “ஏன் உங்கள்ல இருக்கும்போது கூட நாலு கட்டலாமே\n“எங்கேசமான், ஒன்னுக்கே தாளம், அதனாலேதான் ஒருத்தி போனப்புறமும் கூட இன்னொன்னை கட்டிக்கல. அது மட்டுமல்ல. அத்தனையும் பொட்டப் புள்ளைய்ங்க, காக்காக் கூட்டுல கலேடுத்து எறிஞ்ச மாதிரி ஆயிடும், சரிவராது.”\n“என்னவே உம்ம பாடு அவ்வளவு கஷ்டமா.”\n“இல்லேசமான், கொழும்பு போக்குவரத்து இருந்த வரைக்கும் ஓஹோன்னுதான் இருந்தோம். அது நின்னதோட எல்லாம் போச்சி. இங்குள்ள கொடுக்கல் வாங்கல் முறைகள் தெரியாம, ஆட்களைப் புரிஞ்சிக்காமா ஒழுங்கான ஒரு வேலையைத் தேடிக்குறதுக்குண்டான படிப்பும் இல்லாம.. யார் யார் பேச்சையெல்லாமோ கேட்டு யார் யாரையெல்லாமோ நம்பி, இருக்கிற வூட்டைத் தவிர எல்லாமே காலி. அடகு வச்சா வட்டியிலேயே முங்கிடும்னுட்டு வித்துச்சுட்டே திண்ணுப்புட்டோம். எங்க வெவசாயி, சத்தியத்துக்கும் கட்டுப்பட்டு, பாட்டத்துக்கு நெல் தந்துகிட்டு இருந்தாரு.. அவர் மக்க தலை எடுத்ததோட அதுவும் நின்னுபோயி அரை வயித்துக் கஞ்சிலேயும் பல்லி விழுந்த கதை…”\n“அழகா கதை சொல்தீர்வே.. ஆனா மக கல்யாணத்தை தடபுடலா நடத்தி இருக்கீறே..\n“இல்லேசமான், என் புள்ளைக்களுக்கு மத்தியிலேன்னுட்டு இல்லே பொதுவாகவே அந்தப் பொண்ணு பார்க்க அழகா லட்சணமா இருக்கும். படிச்சி வேற இருக்கு. எங்கள்லே அரேயியாவிலேர்ந்து வந்த ஒரு பையன் எங்கே எப்படிப் பார்த்தானோ, அல்லது கேள்விப்பட்டானோ தெரியாது. கட்டுனா அதத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்லயே நின்னுருக்கான். தாயும் தகப்பனும் எங்கிட்டே வந்தாங்க.. காதுலெ கழுத்துலே போடறதுக்கோ, கல்யாணச் செலவுக்கோ எங்கிட்டே ஏதுவாக்கரிசி\n“அது நாங்க பார்த்துக்கிறோம். நீங்க பொண்ண மட்டும் கொடுங்கோன்னாங்க. கல்யாணத்தில் நான் போட்டுக்கிட்டிருந்த லுங்கி ஜிப்பாகூட மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தந்த���ுதான்.” பெரியவரின் குரல் கம்மத் தொடங்கியது.\n“சரி இவ்வளவு தூரம் வந்துட்டாங்கல்ல. இன்னும் ஒரு ரண்டு வருஷம் கழிச்சி முடிச்சித் தாரேன்னு சொல்லி இருக்கலாமில்லியா\n“இல்லேசமான், பையனுக்கு இப்பவே இருபத்தொன்பது முடியப்போவுது. இப்போ போனா இனியும் ரெண்டு வருஷம் கழிச்சித்தான் வரமுடியும். அப்போதைக்கும் ரொம்பப் பிந்திடும். அத்தோட ஒத்தப்பட வயசிலேயே அவன் கல்யாணத்தை முடிச்சுப்போட வேணும்னு அவனோட வாப்பா உம்மாவுக்கு நிர்ப்பந்தம்.”\n“ஒன்னை இப்படிச் செய்துட்டீர். மத்த பொண்ணுகளுக்கு இப்படி கல்யாணம் செஞ்சு வய்க்க மாட்டீர்னு என்ன நிச்சயம். சரி அதுகளுக்கு என்ன வயசாச்சி\nபெரியவர் பதில் சொல்லவில்லை. தலை குனிந்தவராக உள்ளங்கையை திரும்பத் திரும்ப மலர்த்தியும் நிமிர்த்தியும் பார்த்துக் கொண்டிருக்கவே அதிகாரி தொடர்ந்தார். “நீரு சரிப்பட்டு வரமாட்டீர்வே. கேட்டா பதில் சொல்வேண்ணா எப்படி\nபெரியவர் பதில் சொன்னார். “ஒருத்திக்கு இருபத்திமூணு. மத்தவளுக்கு இருபத்தியாறு. மூத்தவளுக்கு.. – தொண்டை வரண்டு குரல் உடைய சிரமத்துடன் தொடர்ந்தார், இருக்குறயேதுலே மூத்தவளுக்கு வயசு இருபத்தொன்பது..”\nஅழுகையை அடக்க வாயை மூடினார். சப்தம் நின்றது. கண்களை மூடினார். ஆனால் கண்ணீர் நிற்கவில்லை.\nஅதிகாரி முழங்கைகளை மேசையில் ஊன்றியவாறு விரல்களைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டிருந்த தாளைக் கையால் கசக்கிச் சுருட்டி பந்துபோல ஆக்கி தன் முஷ்டிக்குள் வைத்து அடக்கிப் பிடித்துக்கொண்டு “சாய்பே நீர் போவும். மற்றதுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் தீர்மானமாக.\nநன்றி : சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள், இஸ்லாமிய இலக்கியக் கழகம்\nகதையின் கடைசி புள்ளியை மட்டும் கனகச்சிதமாக தட்டச்சு செய்து சேவை செய்த சென்ஷிக்கும் அதற்கு பலத்த சிபாரிசு செய்த தம்பி ஆசிப்மீரானுக்கும் நன்றி. நல்ல புள்ளையிலுவ…\nசங்கு (சிறுகதை ) – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்\nஜெண்டில்மேன் அப்துல் ஜப்பார் – ‘காற்று வெளியினிலே’ நூலிலிருந்து சில பக்கங்கள்\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களது நேர்காணல்\nஇந்த கடைசி பெண்ணைப் போல ஒன்று எக்குத்தப்பாய் அழகாக இருக்க வேணும் .. இல்லை ..ஒவ்வொருத்திக்கும் 100 பவுன் முடிந்து வைத்திருக்கனும் .. பேச்சு பெருசா பேசுவாங்க மஹர��� குடுப்போம்னு \nஇந்தியாவில் கிருஸ்தவப் பெண்கள் முக்காடிட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லீம் பெண்கள் உறைபோட்டு மூடிவைத்திருக்கிறார்கள். இந்துப் பெண்கள் கல்வி இல்லாமல் சொத்து இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று சுதந்திரம் கொடுத்தால் அதை வகிக்க அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டிவரும். அதுபோலவே இன்று எல்லா ஆண்களுக்கும் நிர்வாக சபை மெம்பர் பதவி கொடுத்தால் ஆண்கள் அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டிவரும். எல்லோருக்கும் படிப்பு கொடுக்க வேண்டும். உலக விஷயங்களைக் கற்க தாளாரமாய் வசதி அளிக்க வேண்டும். 18-வயது 20-வயது ஆன பிறகே கல்யாணம் செய்து வாழ்க்கையில் ஈடுபடச் செய்ய வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2011/08/31/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3/", "date_download": "2019-08-26T09:11:25Z", "digest": "sha1:QV5DLCBV735AZNLRABKGNWEOG7I3WFLH", "length": 22420, "nlines": 192, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மனுநீதிச் சோழனும் மரண தண்டனையும் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்க��் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nமோனாலிஸா திருட்டும் ஒரு கவிஞனின் கைதும் →\nமனுநீதிச் சோழனும் மரண தண்டனையும்\nPosted on 31 ஓகஸ்ட் 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nசிரமறுத்தல் வேந்தருக்கு பொழுதுபோக்கு மற்றவர்க்கோ உயிரின் வாதை” என்பது பாரதிதாசனின் வரி. இன்றைக்கு வேந்தர்களில்லை, அவர்களிடத்தில் தலிபான்கள், பேட்டை ரவுடிகள் அவர்களின் புரவலர்களான அரசியல்வாதிகள் போக சிந்தனையிலும் பண்பாட்டிலும் வளர்ந்துள்ளதாக நம்பப்படும் நவீன உலகில் சில அரசாங்கங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். கொலைக்களத்திற்கு அழைத்துபோகப்படுபவர்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல. தவிர தண்டனையென்பது குற்றவாளிக்கான நீதிசார்ந்தது அல்ல தண்டனை வழங்குபவருக்கான நீதிசார்ந்தது. பல நேரங்களில் செய்த குற்றத்தைவிட செய்தவன் யார் என்ற அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது. வாள்பிடித்தவன் நீதிபதி, எதிராளி ஆடு. நான்காண்டுகளுக்கொரு முறை மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் மாநாடு கூட்டப்படுகின்றது. முதல் மாநாடு 2001ல் பிரான்சு நாட்டில் ஸ்ட்றாஸ்பூர் நகரில் கூடியது. அடுத்த மாநாட்டினை கனடாவில் மோரியால் நகரில் கூட்டினர். மூன்றாவது மாநாடு மீண்டும் பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் கூடியது. இப்போது நான்காம் முறையாக இம்மாதம் (பிப்ரவரி 24,25,26) சுவிஸ் நாட்டில் ஜெனிவா நகரில் கூடியுள்ளது. கடந்த முறை பிரான்சு நாட்டின் அப்போதைய அதிபர் சிராக்கின் ஆதரவுடன் கூட்டப்பட்ட மாநாட்டில் உலகெங்குமிருந்து சுமார் ஆயிரம்பேர் அரசு மற்றும் அரசுசாரா அமைப்பு நிறுவனங்கள் சார்பில் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாட்டின் செயல்பாடுகளை, அரசியல்களை தீர்மானிக்கவல்ல சூத்ரதாரிகளை மாநாட்டில் பங்கெடுக்கச் சொல்வதன்மூலம் அந்நாடுகளின் அரசியற் சட்டங்களிலிருந்து மரணதண்டனையை ஒழிக்க இயலுமென சமூக ஆர்வலர்கள் நினைக்கிறார்கள்.\nஅமெரிக்கா, சீனா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளுக்குள்ளும் அரசியல்சட்டத்தின் உதவியோடு நடத்தும் சிரமறுத்தலில் ஒற்றுமை இருக்கிறது. உலகில் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் 98 விழுக்காடு மரண தண்டனைகளை இம்மூன்று நாடுகளும் நிறைவேற்றுகின்றன. ஜனநாயகத்தைப் பேணுவதாக நம்பப்படும் அமெரிக்காவில் வெள்ளையரை காட்டிலும் பிறருக்கு(அ���ர் கறுப்பரோ ஆசியரோ) மரணத் தண்டனை விதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அமெரிக்காவில் குற்றவாளிகளாகக் கருதி தீர்ப்பு வழங்கப்பட்டவர்களில் ஏழு சதவீதத்தினர் மறு விசாரணையில் அப்பாவிகளென தெரியவந்திருக்கிறது. மீதமுள்ள 93 சதவீதத்தினரில் 20 சதவீதத்தினரே மரண தண்டனைக்குறிய குற்றவிதிகளுக்குப் பொருந்துகிறார்கள் எனப்பார்க்கிறபோது இப்பிரச்சினையிலுள்ள விபரீதம் தெரியவரும். மனிதகுல பிரச்சினைகளுக்கு மார்க்ஸியமே தீர்வு என்று நம்பியகாலங்களிலும் சரி இன்றைக்குப் படுத்த படுக்கையிலிருக்கும் மார்க்ஸியத்தைத் தேற்ற, தனியுடமையை ஔடதமாக ஊட்டுகிற நவீன சோஷலிஸ சீனர்களுக்குஞ் சரி சுதந்திரம் என்ற சொல் கொடுங்கனவு. மார்க்ஸிய தோழர்களான சீனர்களின் சிந்தனையில் இன்று சிவப்பில்லை, மாறாக கைகள் என்றும்போல சிவப்பானவை. உயிரைக் குடித்து சிவந்தவை, மரண தண்டனை விதிப்பதில் ஆர்வம் அதிகம். அரசாங்கத் தரப்பில் வருடத்திற்கு ஆயிரமென்று நேர்த்திக்கடன் செலுத்துவதாகத் தெரிகிறது. இணைய தளங்களில் உள்ள தகவல்கள் வருடத்திற்கு 7000மென்று தெரிவிக்கின்றன. சீனர்களை அறிந்தவர்களுக்கு இந்த எண்ணிக்கை வேறுபாட்டில் வியப்புகளில்லை. ஈரான் நாட்டிலும் ஆண்டு தோறும் 300லிருந்தோ 400பேர்கள்வரை கல்லால் அடித்தோ, தூக்கிலிடப்பட்டோ கொல்லப்படுகிறார்களெனச் சொல்லப்படுகிறது. பத்தொன்பது வயது, பதினாறு வயதென்றுள்ள பெண்கள்கூட பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கொல்லப்படுகிறார்கள். இங்கும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படும் எண்ணிக்கைக்கும் உலக மனிதர் ஆணையம் வெளியிடும் தகவல்களுக்கும் மலைக்கு மடுவுக்குமான பேதங்கள் உள்ளன. சிறுவயதினரின் தவறுகளுக்கு மரணதண்டனையை தீர்ப்பாக வழங்கிய பின்னர் தண்டனையை நிறைவேற்ற பதினெட்டுவயது ஆகவேண்டுமென மரனத்தின் வாசலில் அவர்களை நிறுத்திவைப்பது ஆகக் கொடுமை. அண்மையில் எதிர்கட்சி ஆதரவாளர்கள் பலருக்கு ஈரான அரசாங்கம் தூக்குத் தண்டனை வழங்கியது. பொதுவாக மரணதண்டனைக்கான குற்றச்சாட்டுகளில் நியாயமிருப்பதுபோல தோற்றம் உருவாக்கப்பட்டிருப்பினும், கணிசமான வழக்குகளில் உண்மைக்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. அமெரிக்க நாட்டில் மரணதண்டனைக்கான வாய்ப்பு கறுப்பரினத்திற்கு அதிகம் அவ்வாறே ஈரானிலும், சீனாவிலும் ஆட்சியாளர்களை விமர்சிப்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது விஷ ஊசியால் சாகடிக்கப்படுவார்களென்பதும் உண்மை. ஈரானிலும் சீனாவிலும் குற்றவாளிகள் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லக்கூட அனுமதிக்கபடுவதில்லை, வழக்கறிஞர்கள் உதவிக¨ளையெல்லாம் அவர்கள் கேட்டு பெறமுடியாது.\nகடந்த காலங்களில் பிரெஞ்சுப் புரட்சி அரசியல் எதிரிகளின் தலைகளை கொய்திருக்கிறது. தொடர்கொலைகள் புரிந்தவர்கள் மாத்திரமல்ல குற்றமற்ற அப்பாவிகளையும் கொன்றிருக்கிறார்கள். இதை அடிப்படையாகக்கொண்டு பல நாவல்களும் புனைவுகளும் பிரெஞ்சு மொழியில் வந்திருக்கின்றன. அந்நியன் கதைநாயகன் தமது நண்பனுக்கு உதவப்போய், மரணத்தண்டனை பெறுவான். இன்றைக்குப் பிரான்சு நாட்டின் நிலைமை வேறு, மரண தண்டனையை 1981லிருந்து முற்றாக ஒழித்திருக்கிறார்கள். இந்தியாவில் மரண தண்டனைகள் அதிகம் விதிக்கப்படுவதில்லை மிக அரிதாகத்தான் நிறைவேற்றபடுகின்றன எனக்கூறியபோதிலும் அப்பணியைச் சமூக குற்றவாளிகளும் காவல் துறையினரும் செய்வது பலரும் அறிந்த செய்தி.ஒருமுறை இந்தியாவிற்கு பிரெஞ்சு நண்பர் ஒருவருடன் வந்திருந்தேன். வழக்கறிஞராக இருந்த ஒரு நண்பரைத் தேடி சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். அங்கிருந்த மனுநீதிச் சோழன் சிலை குறித்து விசாரிக்க, நீதி விஷயத்தில் சோழனுக்கென்று புனைந்தோதப்பட்ட நேர்மையை விளக்கிக் கூறினேன். நண்பர் சிரித்தார். இருபது ஆண்டுகால நண்பர், நானிருக்கும் நகரில் ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமைகூடும் தத்துவவாதிகளின் உரையைக் கேட்க அவரும் வருவார், அப்படித்தான் எங்கள் நட்பு வளர்ந்தது. இப்போது மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் அணியில் தீவிர உறுப்பினர். கன்றிற்காக சோழன் தனது மகனைக் கொன்ற கதையின் தீர்ப்பில் உடன்பாடில்லை என்பதுபோல அல்பெர் கமுய் வார்த்தையில் அதை Absurdism என வர்ணித்தார். எங்கள் தமிழர் வாழ்க்கை இது போன்ற கற்பனை குறியீடுகளால் ஆனதென்ற உண்மையை சொல்ல வெட்கப்பட்டு எனக்கும் சிரித்து மழுப்பவேண்டியிருந்தது.\nமொழிவது சுகம் – கட்டுரை தொகுப்பிலிருந்து\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் சென்னை -11 பதிப்பில் விரைவில் வெளிவர உள்ளது\nமோனாலிஸா திருட்டும் ஒரு கவிஞனின் கைதும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/165762", "date_download": "2019-08-26T10:17:31Z", "digest": "sha1:IBCSIJJEY57C5UOHSKRNNGW2OVXTIT7G", "length": 6891, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "நீண்ட நாட்களுக்கு பிறகு அதிரடியாக களத்தில் இறங்கிய நண்பன் பட நடிகர்! மிரட்டல் லுக் இதோ - Cineulagam", "raw_content": "\nவிஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஹிட்டடித்த படம்- பிரபலம் கூறிய தகவல்\nவிஜய் 64 படம் இப்படித்தான் இருக்குமாம் மேலும் பல தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமிராக பேசிய லொஸ்லியா... அதிரடியாக நோஸ்கட் செய்த கமல் வாழ்த்து கூறிய ஈழத் தமிழர்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகையா இது இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண் லொஸ்லியாவின் முகத்திரையை கிழித்த ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nகண்ணீர் விட்டு கதறிய முகேன் 19 வருட வாழ்க்கையை வாழாத தர்ஷன் 19 வருட வாழ்க்கையை வாழாத தர்ஷன்\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nபட்டுப்புடவையில் தமிழ் பெண்ணாக ஜொலித்த வெளிநாட்டு பெண்... கடல்விட்டுத் தாண்டி வந்த காதல்\nதலைகுனிந்து கண்ணீர் சிந்திய கவின்... கமல் முன்பு வெளியான முகேனின் பள்ளிப்பருவ ரகசியம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு அதிரடியாக களத்தில் இறங்கிய நண்பன் பட நடிகர்\n���டிகர் ஸ்ரீகாந்த ஒரு நேரத்தில் லவ் ஹீரோவாக சினிமாவில் வலம் வந்துகொண்டிருந்தார். அவரின் முதல் படமான ரோஜா கூட்டம் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.\nஅவரின் நடிப்பில் பின்னர் பல படங்கள் வந்தன. அதில் விஜய்யுடன் நடித்த நண்பன் அவருக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. 2012 க்கு பிறகு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.\nஇந்நிலையில் தற்போது மஹா படத்தில் நடித்து வருகிறார். ஜமீல் இப்படத்தை இயக்க ஹன்சிகாவும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஸ்ரீகாந்தின் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:31:04Z", "digest": "sha1:EBGX5MZAMLNT4PQJ4XUOBQDRSLXSOMHQ", "length": 10639, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாராளுமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nபோர் மற்றும் கலவரங்களில் பாதுக்கப்பட்டவர்களிடம் நாளை மறுதினம் முதல் தகவல் திரட்டப்படும் ; இழப்பீட்டுக்கான அலுவலகம்\nநாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் மூன்று தசாப்தகால போர் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்த...\nசலிந்த திசாநாயக்க பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தியவர் : ரணில்\nசாலிந்த திசாநாயக்க வடக்கில் இருந்த பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்ப்பை ஏற்படுத்தி வந்தவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங...\nசூதாட்ட நிலைய உரிமையாளர்கள், உறவினர்கள் விளையாட்டு சங்கங்களில் பதவி வகிக்க முடியாது ;ஹரின்\nவிளையாட்டுத்துறை சட்ட விதிகளுக்கமைய சூதாட்ட பு���்கி உரிமையாளர்கள் அவரது சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் உறவினர்கள் என எவர...\nசட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுச் சென்று அது நிறைவேற்றப்படவில்லை என்றால் அதனை கிழித்து குப்பையில் போடுங்கள் ; நா.தர்மகுலசிங்கம்\nபாராளுமன்றத்தில் இழுவைப் படகுகளுக்கு தடைச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டும் இன்று வரை அதை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. பாராளும...\nகாணி உரித்து இல்லாதவர்களுக்கு உரித்துரிமை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்கட்சி தடுத்துள்ளது ; லக்ஷ்மன் கிரியெல்ல\nகாணி உரித்து இல்லாதவர்களுக்கு உரித்துரிமை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்க்கட்சி நீதிமன்றம் சென்று த...\nதிங்களன்று கூடும் ஐ.தே.க.வின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முக்கிய தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழுவின் கூட்டம் அடுத்த திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.\nதெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒருமாதம் நீட்டிக்க தீர்மானம்\nஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்...\nஜனாதிபதி தேர்தல் பிற்போடப்படுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது ; வாசுதேவ\nஜனாதிபதி தேர்தலையும், மாகாண சபை தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது என்பது சாத்தியமற்றதொரு விடயம். மாகாண சபை தேர்தலை விர...\nதெரிவுக்குழுவின் செயற்பாடுகளை மக்கள் ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர் ;சபாநாயகர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை பொதுமக்க...\nகோப் குழு நடவடிக்கைக்கு ஊடக அனுமதி வழங்கியுள்ளமை ஆரோக்கியமானதாக அமையும் - சபாநாயகர்\nஈஸ்டர் தாக்குதல் குறித்து அறிக்கையிட நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எவ்வாறு மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்ப...\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ta-1335797", "date_download": "2019-08-26T09:43:16Z", "digest": "sha1:VFIGFCSUFO6R6AZL4ZE4F6A3IBZJRFJA", "length": 10314, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "வில்லாவிசென்சியோவில் ஒப்புரவு நிகழ்வுகள்", "raw_content": "\nசெப்.09,2017. கொலம்பிய நாட்டின் வில்லாவிசென்சியோ நகரில், இவ்வெள்ளி மாலை 3.30 மணிக்கு, Las Malocas பூங்காவில் தேசிய ஒப்புரவுக்கான செபக் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். 2002ம் ஆண்டு மே 2ம் தேதி Bojayá ஆலயம் தாக்கப்பட்டதில், உருவிழந்த, எரிந்த சிதைந்துபோன, கால்கள் இல்லாத கறுப்புநிற இயேசுவின் திருச்சிலுவை, இச்செபக்கூட்டம் நடைபெற்ற மேடையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டுகளில் நடந்த வன்முறை மற்றும் தீமைகளை நினைவுபடுத்துவதாக இச்சிலுவை உள்ளது. அந்த ஆலயம் தாக்கப்பட்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொலம்பிய உள்நாட்டுப்போரின் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர், முன்னாள் புரட்சிக்குழுவினர் ஆகியோரின் பிரதிநிதிகள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். வில்லாவிச்சென்சியோ பேராயர் Oscar Urbina Ortega அவர்கள் முதலில் வரவேற்றுப் பேசினார். பின் அமைதி பற்றிய பாடல் பாடப்பட்டது. கொலம்பியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்த சண்டையில் பலவிதமாகப் பாதிக்கப்பட்ட நான்கு பேர் சாட்சியம் சொன்னார்கள். ஒவ்வொருவரும் சாட்சியம் சொல்லியபின், அத்திருச்சிலுவையின் முன் மெழுகுதிரிகளை ஏற்றிவைத்தனர்.\nதிருத்தந்தையின்முன் சாட்சியம் சொன்னவர்களில் ஒருவரான Pastora Mira என்பவர், போரில் தனது மகளையும் மகனையும் இழந்தவர். தற்போது, தனது மகனைக் கொலைசெய்தவர்களில் ஒருவரைப் பராமரித்து வருகிறார். அடுத்து சாட்சியம் சொன்ன Luz Dary என்பவர், நிலக்கண்ணி வெடியால் கடுமையாய்க் காயப்பட்டு துன்புற்றவர். எனினும் தற்போது குணமடைந்து, மக்களில் அச்சத்தையும், மனக்காயத்தையும் போக்குவதற்கு உழைத்து வருகிறார். மற்ற இருவரும் முன்னாள் வன்முறை புரட்சிக்குழுக்களைச் சார்ந்தவர்கள். வன்முறையின் கொடுமைகளை ஏ��்ற இவர்கள், அவை தங்கள் வாழ்வை எவ்வாறு மாற்றியுள்ளன எனப் பகிர்ந்து கொண்டனர். தேசிய ஒப்புரவு செப நிகழ்வில் திருத்தந்தை ஆற்றிய உரையில், பலரின் சார்பாக, சாட்சியம் சொன்ன இவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இவர்கள் அனுபவித்த துன்பங்களையும் வேதனைகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்களிடம் தற்போது காணப்படும் அன்பு மற்றும் மன்னிப்பைக் கேட்டபோது, நான் மிகவும் மனம் உருகினேன். வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும், வேதனையும் நம் வாழ்வை மிஞ்சவிடாமல் மன்னிப்பை இவர்கள் விதைத்திருக்கின்றார்கள் என்ற திருத்தந்தை, அமைதிக்கும் ஒப்புரவுக்கும் அழைப்பு விடுத்தார்.\nஇந்தப் பூங்காவில் ஒப்புரவு செப நிகழ்வை நிறைவுசெய்து, அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள los Fundadores பூங்கா சென்றார் திருத்தந்தை. இங்கு தேசிய ஒப்புரவின் நினைவுச்சின்னமாக அமைக்கப்பட்டுள்ள திருச்சிலுவையின்முன் சிறிதுநேரம் அமைதியாக செபித்தார் திருத்தந்தை. இந்நிகழ்வில் கொலம்பிய அரசுத்தலைவர் ஹூவான் மானுவேல் சாந்தோஸ் கால்தெரோன், சிறார், பழங்குடியின மக்கள் குழு என ஏறத்தாழ நானூறு ஆகியோர் கலந்துகொண்டனர். சிறார் திருத்தந்தையுடன் அச்சிலுவையின் முன் சென்றபோது, பாடகர் குழு, மரபுப் பாடல் ஒன்றை பாடியது. இந்த நினைவுச்சின்னத்தில், அந்த நாட்டில் அண்மை ஆண்டுகளில் வன்முறைக்குப் பலியானவர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாகவும் இது உள்ளது. இராணுவம் அமைதிக்குரிய மணியை ஒலித்த பின், சிறிதுநேரம் அமைதியில் அனைவரும் செபித்தனர். பின், புதுப்பிக்கப்பட்ட வாழ்வின் அடையாளமாக திருத்தந்தை ஒரு மரத்தை நட்டார். வெண்ணிற ஆடையணிந்த இரு சிறாரும் அங்கு நின்று திருத்தந்தைக்கு உதவினர். ஒப்புரவு நிகழ்வுகள் என்பதால், இவற்றில் பங்குகொண்டவர்களில் ஏறத்தாழ அனைவருமே வெண்ணிறத்தில் ஆடை அணிந்திருந்தனர்.\nஇந்நிகழ்வை நிறைவுசெய்து பொகோட்டாவுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நகர் திருப்பீடத் தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார். ஒவ்வொரு நாள் இரவும், இத்தூதரகத்தின்முன் ஒரு குழுவினர் கூடுகின்றனர். “முதல் அடியை எடுத்து வைப்போம்”என்ற இப்பயணத்தின் கருப்பொருளை மையப்படுத்தி இக்குழு கூடுகிறது. இவர்களுக்கு ந���்வார்த்தைகள் சொல்லி அன்றைய நாளை நிறைவு செய்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். கொலம்பியாவில், ஏன் உலகெங்கும் மக்கள் மனங்களில் அமைதியும் ஒப்புரவும் மன்னிப்பும் நிலவுதாக. திருத்தந்தை, கொலம்பியத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, செப்டம்பர் 11, வருகிற திங்களன்று வத்திக்கான் வந்தடைவார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/migraine-headache-curing-grandma-s-remedies-07-23-16/", "date_download": "2019-08-26T09:52:53Z", "digest": "sha1:2CZIQUPFUCN4ZKZLCD7ZNMVOGD5POURT", "length": 10728, "nlines": 126, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்! | vanakkamlondon", "raw_content": "\nஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்\nஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்\nஎதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு.\nஉடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும்.\nகுறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது.\nஇந்த ஒற்றைத் தலைவலியை தூண்டி விடும் காரணிகளை கண்டறிந்து தடுப்பது என்பது மிகவும் இயலாத காரியம் ஆகும். உங்களை அறியாமலே, ஒற்றை தலைவலியானது உங்களை ஆட்கொண்டு, நேரம் செல்லச் செல்ல அதிகரிப்பதை நீங்கள் சில சமயங்களில் உணரலாம்.\nபொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.\n1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.\n2. கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.\n3. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்�� முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.\n4. அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.\n5. 200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு, 8. 100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு ஆகிய கலவைகளின் சாறுகளை சம அளவு எடுத்து தினமும் பருக வேண்டும்.\n6. வாசனை எண்ணெய்யால் தலைக்கு ஒத்தடம் தரலாம். தேய்த்து விடலாம்.\n7. பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு தலையில் தேய்த்து குளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.\n8. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.\nPosted in மகளிர் பக்கம்\nபிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா\nகர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்.\nஇதனை செய்து உற்சாகத்துடன் பணியாற்றுங்கள்.\nஜெர்மனி நாட்டில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பயங்கரவாதி தற்கொலை\n225 பேர் சீனாவில் கனமழைக்கு பலி\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-016.html", "date_download": "2019-08-26T10:25:29Z", "digest": "sha1:FOUA2DT2WJ24Q3FU5SGLNMJ2B7PPR2ED", "length": 35234, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கௌரவர்களின் படை! - பீஷ்ம பர்வம் பகுதி - 016 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 016\n(பகவத்கீதா பர்வம் – 4)\nபதிவின் சுருக்கம் : கௌரவப் படையின் தயாரிப்��ுகள் மற்றும் கௌரவத் தரப்பில் பதினோரு பிரிவுகளில் நின்றவர்கள் குறித்துத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் விவரிப்பது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"இரவு கடந்ததும், \"அணிவகுப்பீர் அணிவகுப்பீர்\" என்று மன்னர்கள் அனைவரும் எழுப்பிய குரலொலி பெரிதாக இருந்தது. சங்கொலிகள் மற்றும் சிங்க கர்ஜனையை ஒத்திருந்த துந்துபி ஒலிகளோடும், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, குதிரைகளின் கனைப்பொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகள், ஆரவாரமிக்க யானைகள் மற்றும் {வீரர்களின்} கூக்குரல்களோடும், கைக்கொட்டல் ஒலிகளோடும், போராளிகளின் முழக்கங்களோடும் எழுந்த ஆரவாரம் எங்கும் பெரிதாக இருந்தது.\nகுருக்கள் மற்றும் பாண்டவர்களின் பெரும்படைகள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சூரிய உதயத்தில் எழுந்து, தங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் நிறைவு செய்தனர். பிறகு சூரியன் எழுந்ததும், உமது மகன்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்பிலும், தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் உரிய கடும் ஆயுதங்களும், கவசங்களும், இருதரப்பின் பெரிய மற்றும் அற்புதமான படைகளும் முழுமையாகக் காட்சியளித்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும், மின்னலுடன் கலந்த மேகங்களைப் போல அங்கே காட்சியளித்தன. அபரிமிதமாக நின்று கொண்டிருந்த தேர் படையணிகள் நகரங்களைப் போலத் தோற்றமளித்தன.\nஅங்கே இருந்த உமது தந்தை {பெரியப்பா பீஷ்மர்}, முழு நிலவைப் போல ஒளிவீசிக் கொண்டிருந்தார். விற்கள், வாள்கள், ரிஷ்டிகள் {இருபுறக் கூர் கொண்ட கத்திகள்}, கதாயுதங்கள், ஈட்டிகள், வேல்கள் மற்றும் பல்வேறு வகைகளிலான பிரகாசமிக்க ஆயுதங்களைத் தரித்தபடி படைவீரர்கள் (தங்களுக்கு) உரிய அணிகளில் தங்கள் நிலைகளை ஏற்றனர். {கௌரவர்களாகிய} நமக்கும், எதிரிக்கும் சொந்தமான பிரகாசமிக்கக் கொடிமரங்கள் பல்வேறு வடிவங்களிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தன. தங்கத்தால் செய்யப்பட்டு, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு, நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரும் பிரகாசம் கொண்ட ஆயிரக்கணக்கான கொடிகள், போருக்காகக் காத்திருக்கும் வீரப் போராளிகள் கவசம் தரித்துக் கொண்டு கொடிக்கம்பங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல அழகாக இருந்தன. காளைகளைப் போன்ற நீண்ட கண்களைக் கொண்ட மனிதர்களில் முதன்மையானோர் பலர், அம்பறாத்தூணிகளுடனும், தோலுறைக் கவசங்கள் கொண்ட கைகளுடனும், தங்கள் பிரகாசமிக்க ஆயுதங்களை உயர்த்திய படி தங்கள் படைப்பிரிவின் தலைமையில் நின்று கொண்டிருந்தனர்.\nசுபலனின் மகன் சகுனி {1}, சல்லியன் {2}, ஜெயத்ரதன் {3}, விந்தன் மற்றும் அனுவிந்தன் என்ற அவந்தியின் இளவரசர்கள் இருவர் {4}, கேகயச் சகோதரர்கள் {5}, கம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் {6}, கலிங்கர்களின் ஆட்சியாளன் சுருதாயுதன் {7}, மன்னன் ஜயத்சேனன் {8}, கோசலர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன் {9}, சத்வ குலத்துக் கிருதவர்மன் {10} ஆகிய மனிதர்களில் புலிகளும், (அந்தணர்களுக்கு) அபரிமிதமான தானங்களை அளித்து வேள்விகளைச் செய்தவர்களுமான இந்தப் பத்துப் பேரும் {பத்து அணிகளைச் சேர்ந்தவர்களும்}, கதாயுதங்களைப் போன்று தோற்றமளித்த கரங்களுடனும், பெரும் துணிவுடனும் ஆளுக்கொரு அக்ஷௌஹிணி துருப்புகளின் தலைமையில் நின்றார்கள்.\nஇவர்களும், இன்னும் பல மன்னர்கள் மற்றும் இளவரசர்களும், கொள்கைகளை அறிந்த வலிமைமிக்கத் தேர் வீரர்களும், துரியோதனனின் உத்தரவுக்குப் பணிந்து, கவசம் தரித்தபடி, தங்கள் தங்களுக்குரிய படைப்பிரிவுகளில் நின்றார்கள். கருப்பு மான் தோல் உடுத்தியவர்களும், பெரும் பலம் உடையவர்களும், போரில் சாதித்தவர்களுமான அவர்கள் அனைவரும் துரியோதனனின் நிமித்தமாகத் திறன்மிக்கப் பத்து அக்ஷௌஹிணிகளின் தலைமையில் நின்று உத்தரவிட்டபடியே பிரம்மனின் உலகத்தை அடைவதற்கு மகிழ்ச்சியாகத் தயாரானார்கள்.\nதார்தராஷ்டிரத் துருப்புகளை உள்ளடக்கிய, கௌரவர்களின் பதினோராவது {11} பெரும் படைப்பிரிவானது, அந்த முழுப் படைக்கும் முன்னணியில் நின்றது. அந்தப் படைப்பிரிவின் முன்னணியிலேயே சந்தனுவின் மகன் {பீஷ்மர்} நின்றார். தனது வெள்ளைத் தலைப்பாகை {வெண்கிரீடம்}, வெண்குடை, வெண்கவசம் ஆகியவற்றைத் தரித்திருந்த பீஷ்மர், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தவறாத ஆற்றலுடன் உதிக்கும் சந்திரனைப் போல இருப்பதை நாங்கள் கண்டோம்.\nதங்கப் பனை மரம் பொறித்த கொடியுடன், வெள்ளியாலான தேரில் வீற்றிருந்த அந்த வீரரைக் {பீஷ்மரைக்}, குருக்களும் {கௌரவர்களும்}, பாண்டவர்களும் வெண்மையான மேகங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போலக் கண்டார்கள். திருஷ்டத்யும்னன் தலைமையில் நின்ற சிருஞ்சயர்களுக்கு மத்தியில் உள்ள பெரும் வில்லாளிகள், (பீஷ்மரைக் கண்டு), வலிமைமிக்கச் சிங்கம் ஒன்று கொட்டாவி விடுவதைக் காணும் சிறு விலங்குகளைப் போலத் தெரிந்தார்கள். உண்மையில், திருஷ்டத்யும்னன் தலைமையில் இருந்த போராளிகள் அனைவரும், அச்சத்தால் தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, இவையே உமது படையின் அற்புதமான பதினோரு {11} பிரிவுகளாகும். அப்படியே பாண்டவர்களின் ஏழு {7} பிரிவுகளும் மனிதர்களில் முதன்மையானோராலேயே பாதுகாக்கப்பட்டது. உண்மையில், ஒன்றை ஒன்று நோக்கிக் கொண்டிருந்த அந்தப் படைகள் இரண்டும், பெரும் முதலைகள் நிறைந்தவையும், கடுமையான மகரங்களால் கலங்கடிக்கப்பட்டவையுமான யுக முடிவின் இரு கடல்களைப் போலத் தெரிந்தன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இதற்கு முன் எப்போதும், இது போன்ற, இந்தக் கௌரவர்களுடையதைப் போன்ற இரு படைகள் மோதியதை நாம் கண்டதோ, கேட்டதோ இல்லை\" என்றான் {சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சஞ்சயன், திருதராஷ்டிரன், பகவத்கீதா பர்வம், பீஷ்ம பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்ய���் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/cold-cough-remedy-tips/", "date_download": "2019-08-26T10:44:40Z", "digest": "sha1:COKEIZ5PG4LIWPW6YQB24WP22HTX4UYO", "length": 14205, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சளி, இருமல் தொல்லையை போக்க டிப்ஸ் - Cold, Cough Remedy tips", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nசளி, இருமல் தொல்லையை போக்க டிப்ஸ்\nசளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபட இயற்கையான வழிமுறைகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்\nசளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, இரவு படுக்கும் பொழுது, இருமல் படுத்தி எடுத்துவிடும். இந்த சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபட இயற்கையான வழிமுறைகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.\nஇஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.\nநான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம்.\nசிறிது ஆளி விதையை நீரில் கொதிக்கவைத்தால் பசை மாதிரி ஆகிவிடும். இதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான (Antibiotics) எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் குறையும்.\nகருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.\nசூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாட்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.\nஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது.\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nKrishna jeyanthi wishes 2019: கிருஷ்ணரின் அற்புத படங்கள், நண்பர்களுக்கு வாழ்த்து அனுப்பி மகிழுங்கள்\nஇஞ்சி, லெமன், தேன் கலவை: அட… தொப்பையை குறைப்பது இவ்வளவு சுலபமா\nஇந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களில் சில…\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : வேலைக்கு செல்லும் பெண்கள் ஒரே நாளில் வீட்டை அலங்கரிப்பது எப்படி\nநீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்\nகீட்டோவில் இது புதிது.. சீஸ் சிப்ஸ் செய்வது எப்படி\nவீடியோ: அடிபட்ட கன்றுக்குட்டியை அழைத்துச் சென்ற வாகனத்தின் பின்னால் ஓடிய மாட்டின் தாய்ப்பாசம்\nநடைமுறையில் இருப்பதை மாற்றும் போது பிரச்சனை வரவே செய்யும் – துபாயில் மோடி பேச்சு\nGraphene Batteries : எதிர்கால பேட்டரிகள் இதை நம்பித்தான்… அசத்த இருக்கும் சாம்சங்\nSamsung batteries technology : வருகின்ற 2020 அல்லது 2021ம் ஆண்டு முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படலாம்.\nஜுபிடரோடு மோதிய விண்கோள்- வைரலாகும் ஜிஃப் புகைப்படம்.\nimpact on Jupiter: இதற்கு முன்னர், 1994-ம் ஆண்டு வால்மீன் ஷூமேக்கர்-லெவி 9 என்ற விண்கோள் ஜுபிடரைத் தாக்கியதையே நாம் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய ���ச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/reliance-jio-may-top-indias-mobile-phone-market-by-2021/", "date_download": "2019-08-26T10:51:26Z", "digest": "sha1:2UYSCVDKCXEJDZGNYCGU4F5PT6M3AT6E", "length": 15038, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Reliance Jio 2021ம் ஆண்டில் சிறந்த நெட்வொர்க் சேவையை வழங்கும் நிறுவனமாக மாறும் - Reliance Jio may top India’s mobile phone market by 2021", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\n2021ம் வருடத்தில் ரிலையன்ஸ் ஜியோ தான் இந்தியாவின் நம்பர் 1...\nசிறந்த நெட்வொர்க் சேவைகளை வழங்கி வரும் ஏர்டெல்லின் இடத்தினை பிடிப்பது தான் ஜியோவின் நோக்கம்.\nReliance Jio : முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரைச் சொல்லி இந்தியாவின் அதிகமான வாடிக்கையாளர்களை சம்பாதித்த ஒரு நிறுவனமாக மாறிவிட்டது. குறைவான கட்டணத்தில் நிறைவான சேவையை தரும் நிறுவனமாக அது மாறியிருக்கிறது என்பதற��கு மாற்றுக் கருத்தே இருக்காது.\n2021ம் ஆண்டு, அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்காக ஜியோ மாறும் என்ற கருத்தினை வெளியிட்டிருக்கிறார்கள் சான்ஃபோர்ட் சி பெர்ன்ஸ்டெய்ன், க்ரிஸ் லேன் மற்றும் சாமுவேல் சென் ஆகியோர் அடங்கிய குழு கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.\nஇன்று வெளியான இந்த கருத்துக் கணிப்பில் ஏர்டெல், வோடஃபோன், மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் ஜியோவுடன் போட்டி போடுவடுதில் பின்வாங்கி வருகின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஏன் (Reliance Jio) ஜியோ நிறுவனம் \nஒரு வருடம் முழுமையாக இலவச கால்கள் என்ற அறிமுகச் சலுகையுடன் வெளியானது தான் ரிலையன்ஸின் புதிய சேவையான ஜியோ.\nசீனாவிற்கு அடுத்த படியாக மிகப் பெரிய நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றியதில் மகத்தான பங்கினை வகிக்கிறது ஜியோ.\n4ஜி சேவையை அறிமுகப்படுத்திய பின்பு, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து டேட்டாவிற்காக கட்டணங்களை வசூல் செய்யத் தொடங்கியது இந்நிறுவனம்.\nகிட்டத்தட்ட 227 மில்லியன் வாடிக்கையாளர்களை தற்போது கொண்டிருக்கிறது ஜியோ. இந்தியாவின் மூலை முடுக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்த ஒரு நிறுவனமாக வளர்ந்தது ஜியோ,\nஇந்த அதி தீவிர வளர்ச்சியானது நெட்வொர்க் இண்டஸ்ட்ரீயில் வளர்ந்து வந்த சிறு சிறு நிறுவனங்கள் அனைத்தையும் காலி செய்துவிட்டு மிகப் பெரிய பெயருடன் உருவானது ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய சேவையான ஜியோ.\nதற்போது வரை ஏர்டெல் நிறுவனம் தான் இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் சேவையை வழங்கி வரும் நிறுவனம் ஆகும்.\nஏர்டெல்லின் இடத்தை பிடிக்குமா Reliance Jio \nசிறந்த நெட்வொர்க் சேவைகளை வழங்கி வரும் ஏர்டெல்லின் இடத்தினை பிடிப்பது தான் ஜியோவின் நோக்கம். 2021ம் ஆண்டிற்குள் அதற்கான இடத்தினை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் இறங்கியுள்ளது ஜியோ நிறுவனம்.\nஇந்த முதல் இடத்தினை அடையும் வரையில் ஜியோ தங்களின் செல்போன்களான ஜியோ போன்கள், 4ஜி போன்கள் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்த வண்ணமே இருக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.\nமேலும் படிக்க : வருடம் முழுவதும் இலவச இண்டெர்நெட் டெலிபோனிக் சேவையை வழங்கும் பி.எஸ்.என். எல்\nஇனி ஜியோவின் ஜிகா ஃபைபர் கனெக்சனை பெறுவது மிக சுலபம்…\nஸ்டார்ட்அப் நிறுவ��ங்களுக்கு உதவும் ஜியோ- மைக்ரோசாஃப்ட் கூட்டணி\nJio GigaFiber : ஜியோ ஜிகாஃபைபர் கனெக்சனை பெறுவது எப்படி\nஇந்த கனெக்சன் வாங்குறவங்களுக்கு ஒரு எல்.இ.டி டிவி ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரி – ஜியோவின் புதிய அறிவிப்பு\nஇன்டர்நெட் அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்க – இந்த செய்தி உங்களுக்காகத்தான்…\nரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் இவ்வளவா\nஜியோவின் ஆண்டு விழா… எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் புதிய சலுகைகளுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்\nஜியோ, பிஎஸ்என்எல் போட்டியை சமாளிக்க அதிரடியாக களமிறங்கியது ஏர்டெல்\nஒரே இணைப்பில் டி.வி, போன், இண்டர்நெட்… ஜியோவின் சூப்பர் ஐடியா….\nஉதய் அண்ணாவை கூட்டிட்டு போயிருந்தா ஃபேமிலி டூர்தான்: சபரீசன் டெல்லி விசிட்டை கலாய்த்த நெட்டிசன்கள்\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் இல்லா பள்ளிகள் உருவாக்க வேண்டும்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nVijay - Ajith: ஒவ்வொரு நடிகரும் தங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜா��்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107672", "date_download": "2019-08-26T09:14:17Z", "digest": "sha1:ADMGYTPFRSWUB7XQUADMWNL4WXCIPG23", "length": 23109, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிளம்புதல்,பெண்கள்", "raw_content": "\n« தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nஇமையத் தனிமை – 3\nஇமையத் தனிமை – 2\nஉங்களின் இணையதளம் மீண்டும் இயங்குவதிலும் ’’இமைக்கணம் ’’ துவங்கியதிலும் மிக்க மகிழ்ச்சி. வருடங்களாக , நாள் தவறாமல் வாசித்தும் அலுப்போ சலிப்போ ஏற்படாமல் சிறிய இடைவெளிக்கே பித்துப்பிடித்தது போலாகும் வாசகர்கள் நாங்கள். இடைவெளி குறித்து வந்திருக்கும்க டிதங்கள் அனைத்தும் பிரதி எடுத்து பெயர் மட்டும் மாற்றி எழுதினது போலிருக்கின்றது. இப்போது மீண்டும் வாசிக்கத் துவங்கியபின்னர் முன்பைவிட இன்னும்மகிழ்ச்சியாக இருக்கின்றது. அரியதையும் மிகப்பிரியமானதையும் தொலைத்து, வருந்தி, பின் மீண்டும் அது திரும்பக்கிடைக்கையில் ஏற்படும் சந்தோஷம் இது.\nஇமயத்தனிமை மற்றும் நல்லிடையன் நகர் வாசித்து முடித்தேன். இமயத்தனிமை முடிந்ததும் உங்களுக்கு எழுதனும்னு நினைத்திருந்தேன் தனிப்பட்ட துயர்களின் நினைவு இமயத்தனிமை வாசிக்கையில் மட்டும் குறுக்கிடவேயில்லை என்பதை வாசித்து முடிந்தபின்னரே அறிந்தேன் ஆழ்ந்து வாசித்தேன். இப்போது இந்த பதிவையும் வாசித்ததால் சேர்த்தே எழுதுகிறேன்.\nமிக மிகத்தனிமையான ஒரு பயணமும், நெரிசலாக இரைச்சலாக திரளாக கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் மக்களுடன் மனைவி மற்றும் நண்பர்களுடன் இன்னொரு பயணமுமாக முற்றிலும் எதிர் எதிரானவை இவையிரண்டும் ஆனால் எத்தனை மாறுபட்ட அனுபவங்கள்\nஉங்களின் பயண அனுபவப்பதிவுகள் ��வறாமல் ஏற்படுத்தும் பொறாமை உணர்வு இப்போதும் இருக்கிறது எனினும், இமயப்பயணம் பொறாமையுடன் எனக்கு என் இயலாமை குறித்து கழிவிரக்கத்தையும் உண்டுபண்ணியது. அப்படி ஒரு தனிமைப்பயணம் எனக்கெல்லாம் சாத்தியமே இல்லாததால் வழக்கம் போல உங்களுடன் எழுதுக்கள் வழியே அதே இடங்களுக்கு சென்று வரும் உணர்வை இமயத்தனிமை ஏற்படுத்தவில்லை\nஅப்படி தன்னத்தனியே குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கூட சொல்லிக்கொள்ளாமல் வெரும் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிவிட்டு மிக அத்யாவசியமான குளிராடைகள் கூட எடுத்துக்கொள்ளாமல் நினைத்தது நினைத்தபடியும், போட்டது போட்டபடியும் கிளம்பும் ஒரு பாக்கியம் உங்களுக்கு இருப்பது அதிசயமாக இருக்கின்றது.\nஉங்களின் எல்லாப் பயணப்பதிவுகளயும், நானும் அங்கேயே சென்று வந்தது போல வாசிக்க முடிந்த என்னால் மானசீகமாகக்கூட இமயம் வரை வர இயலவில்லை, உள்மனதிற்கு தெரிந்திருக்கும் போல, இது அசாத்தியம் எனக்கெல்லாம் என்று எனவே அந்த 3 பகுதிகளையும் அவற்றிற்கு வெளியிலிருந்து வாசித்ததை உணர முடிந்தது என்னாலேயே. இருந்தும் அந்த வீட்டுத்தங்கல் விலாசம் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்\nவாழ்வு இதுவரை என்னை இப்படி, முடியும் முடியாதென்று எந்த முன்முடிவையும் எடுக்க விட்டதில்லை என்பதனால் எப்போதாவது ஒரு சாத்தியம் இருக்குமேயானால் அப்போது தேவைப்படலாமென்று குறித்து வைத்துக்கொண்டேன்\nஅந்த தனிமை , மலைமுகடுகளில் மெல்லப்படரும் பொன்னொளி, கன்ணாடிச்சுவர்களாலான அறை, ஆப்பிள் தோட்டம், ஊசியிலைக்காடுகள் பனி அடர்ந்த சாலைகள், என்று எல்லாமே கனவுலகம் போல பிரமை தந்தது வாசிக்கையில். அப்படி ஒரு கனவுச்சூழலில் குளிர்மிக்க இரவில் , கைவிடப்பட்ட உணர்வும் பச்சாதாபமும், துயருமின்றி , விடுதலை உணர்வுடன் bondless ஆக கிடைத்த ஒரு தனிமையும் சேர்ந்து உங்களுக்கு கிடைத்தது போல யாருக்கும் கிடைக்கவே கிடைக்காது.\nஇந்த கோவில் பயணமும் வரிவரியாக வாசித்தும் புகைப்படங்களைப் பார்த்தும் நானும் திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பியது போலவே உணர்ந்தேன். உங்களுடன் எப்போதுமிருக்கும் நண்பர்களையெல்லாம் பார்த்தால் பொறமையாக இருக்கிறது, மழையத் துரத்துதலாகட்டும், இந்த வெண்ணை சாத்துதலாகட்டும் பல்வேறு இடங்களுக்கு உங்களுடன் பயணிக்கும் கொடுப்பினை இருக்கு இவர்களுக்கெல்லாம் இந்த ஆண்கள் உலகில். ஒரே பொறாமையாய் ஏன் இந்த முறை எரிச்சலாக்வுமே இருந்தது. ஏற்கனவே யோகேஸ்வரனுக்கு, அவர் உங்களுடன் புதுவைக்கு வந்து இருசக்கர வாகனத்துக்கு அருகில் புகைப்படம் எடுத்துக் கொண்டதைப் பகிர்ந்துகொண்டபோது , எரிச்சலில் கொடுத்தது போல் இப்போது எல்லாருக்குமே சாபமிட்டிருகிறென்’\nஅடுத்த ஜென்மத்திலும் நீங்கள் இப்படியே ஜெயமோகனாகவே பிறந்து எழுத்தாளராக இருந்து நான் அப்போது ஆணாய் பிறக்காட்டியும் பரவாயில்லை இப்போது உங்களுடன் எப்பொவும் இருக்கும் எல்லா ஆண்களும் என்னைப் போலவே வாசிப்பில் ஆர்வமுள்ள வீட்டிலும் வெளியிலும் உழைத்துக்கொண்டு, கரண்டி ஒரு கையிலும் வெண்முரசு இன்னொரு கையிலுமாய் பிடித்துக் கொண்டு அல்லல்படும் பெண்ணாகவே பிறக்கட்டுமென..\nஎப்போதாவ்து ஒருவேளை எனக்கும் இப்படி ஒரு தனிமைப் பயணம் அருளப்படுமேயானால் அந்தப்புறப்பாடு நிச்சயம் திரும்பி வருமொன்றாக இருக்காது அதைமட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும்\n// எல்லாவற்றிலிருந்தும் காலத்திலேறி மீளமுடியும் என்ற வாய்ப்பைப் போல வாழ்க்கையின் அருள் வேறில்லை.// இந்த வரிகளை என் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன்\nஇடைவெளி முடிந்து இணையம் வாசிக்க கிடைத்தற்கும், இமைக்கணத்திற்கும், பயணப்பதிவுகளுக்கும், அனைத்திற்கும் நன்றியுடன்\nபுறவயமான எல்லைகள் அளிக்கும் மூச்சுத்திணறலை எவரும் மறுக்கமுடியாதுதான். ஆனால் அதை எண்ணி எண்ணி மனம்புழுங்குவது ஒருவகை பொறுப்புதுறப்புதான். பழிகளை வேறெங்கோ ஏற்றுவது அது. உண்மையில் பெண்களுக்கு இங்கே ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை. இந்தியா பெண்களுக்கு அத்தனை பாதுகாப்பான நாடு அல்ல.\nஆனால் சென்ற தலைமுறையுடன் ஒப்பிட்டால் பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் நூறுமடங்கு. வேலைசெய்ய, பயணம் செய்ய, தானாக முடிவெடுக்க உரிமை வந்துள்ளது. செல்வம் சார்ந்த தனியுரிமை உள்ளது. அந்த உரிமைகளை எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. அதன் உச்ச சாத்தியம் வரைப் பயன்படுத்திவிட்டு மேலே கோருவதைத்தான் புரிந்துகொள்ளமுடியும். பெரும்பாலும் தயக்கம், எதிர்காலம் பற்றிய மிகையான அச்சம், சலிப்பு, பிறபெண்களுடன் நல்ல��றவை அமைக்கமுடியாத தனிமை காரணமாகவே பெண்கள் தங்கள் வட்டத்திற்குள் ஒடுங்கிக்கொள்கிறார்கள்.\nஒரு கட்டத்திலேனும் எழுந்து பயணம்செய்யத் தொடங்கலாம். அது அளிக்கும் உளவிடுதலை எல்லையற்றது. திடீரென்று இல்லமும் உறவுகளும் அல்ல உலகம் எனத் தெரியத்தொடங்கும்.\nஅதேபோல ஆண்களும் கட்டற்ற சுதந்திரம் உடையவர்களல்ல. எண்ணிப்பாருங்கள், தமிழ் எழுத்தாளர்களில் என்னைப்போல பயணம்செய்பவர் வேறு எத்தனைபேர் என்னைவிடச் செல்வமும் பின்னணியும் உடையவர்கள் உண்டு. தங்கள் வட்டங்களை விட்டு வெளியே செல்ல இயலவில்லை. சூழல் அவர்களை கவ்விக்கொண்டிருப்பதாக எண்ணுகிறார்க, உண்மையில் சூழலை அவர்கள் கவ்விக்கொண்டிருக்கிறார்கள்.\nஅதைத்தவிர மெய்யாகவே பொறுப்புகளால் கட்டப்பட்டவர்கள் பெரும்பாலான ஆண்கள். பொருளியல் எல்லைகள், உறவுகளின் கட்டாயங்கள். அதைக்கடந்து செல்வது எளிதல்ல. எல்லாருக்கும் வெளி அளந்தே அளிக்கப்பட்டிருக்கிறது. முடிந்தவரைப் பெரிய உலகை அமைப்பது அவரவர் பொறுப்பு\nகாட்சியூடகமும் வாசிப்பும் - ஓர் உரையாடல்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 90\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/more-20000-police-chennai-protection", "date_download": "2019-08-26T10:15:16Z", "digest": "sha1:RRJ73QDD6OH6ORCIU5EYAAN73V5WMK3N", "length": 9295, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாளை 20,000 த்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!! | More than 20,000 police in Chennai for protection!! | nakkheeran", "raw_content": "\nநாளை 20,000 த்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு\nநாளை சென்னையில் 20,000 பேருக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட உள்ளனர்.\nசென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 2,500 இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் சென்னையிலுள்ள பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், எண்ணூர், திருவொற்றியூர் கடல்பகுதிகளில் கரைக்க போலீசார் அனுமதி அளித்துள்ள நிலையில் நாளை நடக்கும் விநாயகர் சிலைக்கரைப்பு ஊர்வல நிகழ்ச்சிக்கு பாதுகாப்பளிக்க சுமார் 20,000 போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"புல்லட் பைக் ரூ.45 ஆயிரம், பைக் ரூ.35 ஆயிரம்\"...சென்னையில் கூவி விற்ற கொள்ளையர்கள்\nசிலைகளை உடைக்கலாம் சித்தாந்தத்தை சிதைக்க முடியாது... கோவையில் பேருந்து மீதான கல்வீச்சில் சிக்கிய கடிதம்\nவேதாரண்யத்தில் புதியதாக நிறுவப்பட்டது அம்பேத்கர் சிலை\nவேதாரண்யம் கலவரத்திற்கு போலிஸ் பற்றாக்குறையும் ஒரு காரணம்; வேதனையில் சமூக ஆர்வலர்கள்\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா\nஅம்பேத்கர் சிலை சேதம்- பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்.\nகுடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பு\nஅம���பேத்கர் சிலை உடைப்புக்கு திராவிட ஆட்சியே காரணம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குற்றச்சாட்டு\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/earthquake-japans-kyushu-island", "date_download": "2019-08-26T10:16:12Z", "digest": "sha1:SQFGABSAT6LLU2ZG7Y4IQOY7DLPEQU4L", "length": 9378, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கியூஷு தீவில் பயங்கர நிலநடுக்கம்... பீதியில் பொதுமக்கள்... | earthquake in japans kyushu island | nakkheeran", "raw_content": "\nகியூஷு தீவில் பயங்கர நிலநடுக்கம்... பீதியில் பொதுமக்கள்...\nஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள கியுஷு தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டது. மியாசகி பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 8.48 க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் இதனால் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாணியம்பாடியில் நில அதிர்வு - அதிகாரிகள் விசாரணை\nபொது இடங்களில் புகை பிடித்தால் 2 லட்சம் அபராதம்... புதிய சட்டத்தை அமல்படுத்தியது ஜப்பான் அரசு...\nதலைவர்களை அடுத்தடுத்து சந்திக்கும் மோடி...வைரலாகும் செல்ஃபி புகைப்படங்கள்\n12 ஆயிரம் மக்களை பரிதவிக்க வைத்த ஒற்றை நத்தை... உலகையே ஆச்சரியப்பட வைத்த வினோத சம்பவம்...\nஅமேசான் காட���டில் 44,000 வீரர்கள்... பிரேசில் அரசின் அதிரடி நடவடிக்கை...\nவயதானவரை தாக்கிய முதலை... முதியவருக்கு வலியை காட்டிலும் அதிர்ச்சியை கொடுத்த அதன் பெயர்..\n'160 கிலோ மீட்டர் வேகம்... 100 கிலோ மீட்டர் பயணம்' வாகன ஓட்டிகளை அலறவிட்ட சிறுவன்\nஎனது வாழ்க்கை நரகமாக இருக்கிறது... தயவுசெய்து விவாகரத்து தாருங்கள்.... வினோத காரணத்துக்காக விவாகரத்து கேட்கும் பெண்...\nஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்\nரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ...\nபாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார் தயாரிக்கும் விவேகம் பட வில்லன்\nவைரலாகும் புகைப்படம்... பிரியா ஆனந்த எடுத்த திடீர் முடிவு\n பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஒற்றை ஆளாக அடித்து நொறுக்கிய இளம்பெண்\n\"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு\" - சீறிய சிதம்பரம்\nஅபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்...\"பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை\nபன்னிரெண்டு மணி நேரத்தில் அம்பேத்கரின் புதிய சிலை\nதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த எடப்பாடி போட்ட திட்டம்\nஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்\nஅடக்கி வாசித்த காங்கிரஸ், தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/hindi-singapoor.html", "date_download": "2019-08-26T10:21:57Z", "digest": "sha1:DFUA4OA3B42NRZKHP4LMPGEN2XQLCPP3", "length": 7978, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "இந்தி மொழியில் அறிவிப்பு, மன்னிப்பு கோரியது சிங்கபூர் தேசிய மருத்துவமனை - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிங்கப்பூர் / இந்தி மொழியில் அறிவிப்பு, மன்னிப்பு கோரியது சிங்கபூர் தேசிய மருத்துவமனை\nஇந்தி மொழியில் அறிவிப்பு, மன்னிப்பு கோரியது சிங்கபூர் தேசிய மருத்துவமனை\nமுகிலினி August 13, 2019 உலகம், சிங்கப்பூர்\nசிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை அதன் சுவரொட்டியில் தமிழ் மொழிக்கு பதிலாக இந்தி மொழியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.\nசுவரொட்டியில் \"பயன்படுத்தப்பட்ட போர்வைகளைக் கூடையில் போடவும் \" என்று எழுதப்பட்டிருந்து. அதில் மாண்டரின், மலாய், ஆங்கிலம், இந்தி மொழிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றான தமிழ் இடம்பெறவில்லை. அதைக் கண்டித்து சமூக ஊடகங்களில் இணையவாசிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.\nதற்போது அந்தச் சுவரொட்டி அகற்றப்பட்டுவிட்டதாகவும்\nமருத்துவமனை கூறியது.சம்பவம் தொடர்பாகக் கருத்து கூறியவர்களைத் தொடர்புகொண்டதாகவும், அவர்களின் புரிந்துணர்வுக்கு நன்றி தெரிவித்ததாகவும் மருத்துவமனை குறிப்பிட்டது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nதமிழருக்கு இல்லையெனில் சிங்களவருக்கும் இல்லை\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழும...\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்ப...\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்திருக்கும்; பேரவையின் இணைத் தலைவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/9484-", "date_download": "2019-08-26T09:02:56Z", "digest": "sha1:ELQZB6UZGT377STDXD3EFHFVIIPXHL6S", "length": 5941, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரை ஆதீன சொத்துக்களை அபகரிக்க முயலவில்லை: நித்யானந்தா | Not try to seize Madurai Atheenam's property says Nithyananda", "raw_content": "\nமதுரை ஆதீன சொத்துக்களை அபகரிக்க ம���யலவில்லை: நித்யானந்தா\nமதுரை ஆதீன சொத்துக்களை அபகரிக்க முயலவில்லை: நித்யானந்தா\nமதுரை: மதுரை ஆதீன சொத்துக்களை தாம் அபகரிக்க முயலவில்லை என்று நித்யானந்தா கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,\"அமெரிக்காவில் கலிபோர்னியாவில் நிதி மோசடி தொடர்பாக நித்யானந்தா அமைப்பிற்கு எதிராக நீதிமன்றம் உத்தர விட்டது. கலிபோர்னியா வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை.நித்யானந்தா பீடம் மட்டும்தான் என்னுடையது.எனது பெயரில் உள்ள நிறுவனங்கள் அமைப்புகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.\nமதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடங்களில் வாடகைதாரர்கள் காலி செய்யுமாறு எனது சீடர்கள் மிரட்டவில்லை.மருத்துவமனை, பள்ளிகளை புறநகர் பகுதியில் அமைப்பதைவிட நகருக்குள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் காலி செய்யுமாறு கூறி வருகிறோம். ஜூலை 30-ம் தேதி ஆஜராகும்படி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிடவில்லை.\nசிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும்படிதான் சம்மன் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் 6 மாதங்களுக்கு முன் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டேன். அங்கு சென்று வந்த பின்பு சிபிசிஐடி முன் ஆஜராவேன்.\nமதுரை ஆதீன சொத்துக்களை அபகரிக்க முயலவில்லை.ஆதீன சொத்துக்கள், நிறுவனங்கள் அனைத்தும் மூத்த ஆதீனம் பெயரிலேயே இருக்கும்.அவர் உத்தரவுபடி செயல்படுவேன்”என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2014/12/", "date_download": "2019-08-26T10:48:57Z", "digest": "sha1:7ORG6QPXBVOLKGCKWEYHJZBFI6ZACFJU", "length": 12998, "nlines": 176, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: December 2014", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஆயுத எழுத்து நாவல் பற்றி மலைகள் இதழில் தமிழ்க்கவி அவர்கள் ..\n“ஆயுத எழுத்து“ ( நாவல் ) “ படித்ததில் புரிந்தது“ / தமிழ்க்கவி\nDec. 02 2014, இதழ் 63, டிசம்பர், பதிப்பக அலமாரி, முதன்மை 5 no comments\nபோராட்டம் வலுவிழந்து நிற்கும் காலப்பகுதியில் வரும் ஒப்புதல் வாக்குமூலம்.1983ம் ஆண்டு தின்னவேலித்தாக்குதலோடு தொடங்கும்.கதை பரந்து விரிந்த போராட்டத்தின் பல பரிமாணங்களை விளக்குகிறது\n”அப்பு ராசா வாடா போராட எண்டால் வரமாட்டாங்கள்” அவர்களை களத்துக்கு அனுப்ப சாம, தா���, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும் கையாளவேண்டித்தான் வரும்.இங்கு அந்த காரணங்களில் சில வெளிவருகிறது.\n1987க்குப்பினனரான காலத்தில் நடக்காத எதையும் புலிகள் செய்யவில்லை. இந்திய ராணுவத்தின் அனுசரணையுடன் ஆள் பிடித்தவர்களால் தமிழீழப்பிரதேசமே அரண்டு போய்க் கிடந்ததை நாம் மறக்க முடியுமா இயக்கத்துக்கு போவதற்கு பல காரணங்கள்உண்டு.\nசிலவற்றை முடிச்சவிழ்க்கிறது. ஆயுத எழுத்து. போர் பிரபலமடைந்ததே இயக்க மோதல்கள் தொடங்கியபின்னர்தான்.அதையும் புலிகள்தான் தொடக்கி வைத்தார்களா தனிப்பட்ட பகைகளால் நடந்த அசம்பாவிதங்கள். உயிர் நண்பா்களால் விடுவிக்கப்பட்டபுலியால், உயிர் நண்பனைக் காப்பாற்ற மனசில்லாமற் போனதும், வெட்கமற்று விரிகிறது காரணத்தோடும் காரணமேஇல்லாமலும் மனித உயிரகள் தமர் பிறர் என்றில்லாமல் காவு கொள்ளப்பட்ட விந்தை. வலக்கரத்தில் துப்பாக்கி பிடித்தபின் இடக்கரத்தால் மாலை போட்டு வீரவணக்கம் செலுத்தும்..அசகாய சூரத்தனம்..ஒருபுறம்.\nபெண்கரும்புலிகளின் போ் சொல்ல முடியாத சாதனைகள்.\n“வாய்விட்டு போ் சொல்லி அழ முடியாது\nவெறும் வார்த்தைகளால்… உன்னை தொழ முடியாது… இவரகள் புகழ் பாட முடியாது எனற பாடலடிகளுக்கு விளக்கம் வெளியிடப் பட்டுள்ளது.\nஒருதேச விடுதலைப் போராட்டத்தின் மறுபக்கம் உடைக்கப்பட்டிருக்கிறது.அது ஆயுத எழுத்தாக வெளிவந்திருக்கிறது.\n”நீதி வழங்கப்பட்டால் போதாது…நீதிவழங்கப் பட்டதாக காட்டப்பட வேண்டும்” என்றசட்டப் பழமொழிக்கமைய அதிக நீதியை கடைப்பிடிக்க முடியாத நிலையே உலக யதார்த்தமாகும்.\nஇந்த நுாலின் தாத்பரியமும் அதில் வரும் ஒரு பாத்திரத்தால் பேசப்படும்.” எனது நாட்டுக்காகவும் எமது மக்களுக்காகவும்” என்ற போர்வையில் நடந்தேறிய அராஜகங்கள்தான்..என துடைத்தெறிய முடிகிறதா பாருங்கள்.\nதிட்டங்களைத் தீட்டி ஏவாமல் ஏவப்பட்டவரே திட்டங்களைத் தீட்ட முடிந்துள்ளது.\n“சினைப்பர் “திரைப்படத்தில் வருவது போல ” அங்க அறைக்குள்ள இருந்து திட்டம் போடுறவன்ர கட்டளைகள நாங்க நிறைவேற்ற முடியாது. இஞ்ச என்ன சூழ்நிலை இருக்கோ அதற்கு ஏற்றமாதிரிதான் நாங்கள் செயல்பட முடியும்”\nமற்ற இயக்கப் போராளிகள் பரவலாக வந்து போகிறார்கள். இயக்க மோதல்கள் மிக தெளிவாக அதற்கான துாசுக் காரணங்களுடன் விபரிக்கப்படுகிறது.மனித உய��ர் நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி பந்தாடப்பட்டுள்ளது.\nகதைக்கு தேவையானதற்கு மேலாகவே உடலுறவுச் சம்பவங்கள் ஏராளமாக,தாராளமாக.உள்ளது சில இடங்களில் அது தேவையானதாக உள்ளது இன்னொரு வகையில் பழைய மித்திரன் தொடர்களான ,பட்லீ, அலீமாராணி, பூலான்தேவி தொடர்களை நினைவூட்டத் தவறவில்லை. ஆடை களையும் வரை அருகிலிருந்து குறிப் பெடுக்கும் எழுத்தாளர்களைப் போலல்லாது விடயத்தைசுருங்கச்சொல்லி விலகி விடுகிறார். சாத்திரி\nகற்பனையல்ல நிஜம். என்பது சிறீசபாரத்தினம் கொலைச்சம்பவஙகளில் விழிகளைத் திறந்து வைத்திருக்கிறது\nஎல்லாம் சரி இப்போது எதற்காக இதையெல்லாம் வெளியே சொல்லவேண்டும். தகவல்களை வைத்துக் கொண்டிருக்க முடியாமல் தத்தளித்து கொட்டிவிட்டார் ஆசிரியா். கொடூரமான சம்பவங்கள்ஊடாக பயணிக்கும்போதும் எழுத்தில் எள்ளல் சுவை துள்ளி நடை போடுகிறது. எல்லாம் நானே என்பதான கர்வம் தொனிக்கிறது.\nஆயுத எழுத்துக்குள் மக்கள் எவ்வளவு மட்டமாக முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுபல இடஙகளில் செரிமானமாகாமல் வலிக்கிறது.அழகான இந்த ஆயுத எழுத்தை எழுதிய நபர் இங்கு நடமாடுவது நானல்ல,இது உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நபர்களைப் பொருத்திப்பாருங்கள்.என்கிறார்.\nஇவைபற்றி இயக்கவேறுபாடின்றி எல்லோரும் கருத்துக் கூறப் போகிறார்கள். எனபது சர்வ நிச்சயம். ஆசிரியரின் தீர்க்க தரிசனம் அல்லஇது\nஏற்கெனவே தெரிந்திருந்தும் நாம் பேசாது விட்ட பல விடயங்களை உடைத்து வெளிவந்திருக்கிறது ஆயுத எழுத்து .ஒரு சுய விசாரணை கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து மீளெழுகைக்கான வழிகாட்டலாக…..நிச்சயமாக இது இருக்கவேண்டாம்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஆயுத எழுத்து நாவல் பற்றி மலைகள் இதழில் தமிழ்க்கவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6913", "date_download": "2019-08-26T10:35:43Z", "digest": "sha1:AO6JIYIVZIKVHDF674AAJV2O4WEMLXC5", "length": 5288, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கம்பு பணியாரம் | Rye bureau - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கார வகைகள்\nகம்பு, புழுங்கல் அரிசி - தலா 1 கப்,\nபாசிப்பருப்பு - 1/2 கப்,\nபொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/2 கப்,\nகடுகு, உளுந்து - தலா 1/2 டீஸ்பூன்,\nஉப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.\nஅரிசி, கம்பு, பாசிப்பருப்பை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய் சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். சிறிது உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 4 மணி நேரம் புளிக்க விடவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, இஞ்சி சேர்த்து வதக்கி மாவு கலவையில் கொட்டி நன்கு கலந்து சூடான பணியாரச் சட்டியில் நல்லெண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\nபட்டன் தட்டை (அ) மதுர் தட்டை\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/190698", "date_download": "2019-08-26T10:50:18Z", "digest": "sha1:WCATCQ6JHZPVS2HBFWAMFBSXMTMWB6GV", "length": 23223, "nlines": 475, "source_domain": "www.theevakam.com", "title": "வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடியுங்கள்..!! பின் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்..!! | www.theevakam.com", "raw_content": "\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு – ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை\nவிக்னேஸ்வரனிடம் துாது சென்ற மகிந்தவின் சகா சவேந்திர சில்வா கதைத்தது என்ன\n : எதிர்காலத்தில் எந்த தவறு நடக்காதெனவும் தெரிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தில் ஒரு முக்கிய காட்சி காப்பி அடிக்கப்பட்டதா\n கவின் சொன்ன அந்த வார்த்தைதான் காரணமா\nஉறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு பிறந்த சிசு மரணம்\nசிலாபம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அரிவாளால் மிரட்டப்பட்ட தாதியர்கள்\nவெளிநாட்டு பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்\n57எம்.பிக்கள் எடுத்த திடீர் முடிவு\nHome ஆரோக்கியச் செய்திகள் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடியுங்கள்.. பின் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்..\nவெறும் வயிற்றில் இந்த பானத்தை குடியுங்கள்.. பின் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்..\nக்ரீன் டீ குடித்த பின்னும் ஏன் உடல் எடை குறையவில்லை என்று கவலைப்படுவதுண்டு.\nஎப்படி குடிக்க வேண்டும் என்ற ட்ரிக்கை தெரிந்து கொண்டால் உடல் எடையை குறைக்கலாம்.\nஅதன் வெப்ப நிலை, வாசனைப் பொருட்கள் என பலவிஷயங்கள் அதன் சத்துக்களை பாதிக்கின்றது.\nவாசனை க்ரீன் டீ பாக்கெட் வாங்குகிறீர்களா\nஇப்போது சாமந்தி , பெர்ரி டீ என பல வகை வாசனை பொருட்களை சேர்த்து க்ரீன் டீ கடைகளில் விற்கப்படுகிறது.\nஆனால் அந்த பொருட்கள் க்ரீன் டீயிலுல்ள சத்துக்களை பாதிக்கும். சுத்தமான வேறு வாசனைகள் கலக்காத க்ரீன் டீயே உடலுக்கு முழு சத்தையும் தரும்.\nவாங்கி எத்தனை நாட்களுக்கும் குடிக்க வேண்டும்\nதேயிலை தூள் எப்போது பாக்கெட் செய்யப்படுகிறது என்பது மிக முக்கியம். ஏனென்றால் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் 6 மாதத்திற்கு பின் அதன் சக்தியை இழந்துவிடும்.\nஆகவே பாக்கெட் தயாரிக்கப்பட்ட சில மாதங்களில் உபயோகித்துவிடுங்கள். அதன் பின் உபயோகித்தாலும் பயன் இருக்காது.\n1 மி.லி க்ரீன் டீ தூளில் 8-10 கப் அளவு தேநீர் தயார் செய்து குடிக்கலாம். டீ பாக்கை விட நேரடியாக தேயிலை தூளை நீரில் கொதிக்க விடுவதால் அதன் பலன் நிறைய கிடைக்கும்.\nஅதிலுள்ள கேடசின் என்ற பாலிஃபீனால் உடல் எடையை குறைக்கும். குடல்களில் படியும் கொழுப்பை கரைக்கும். புற்று நோயை தடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே தினமும் தரமான க்ரீன் டீயை குடியுங்கள்.\nமுகேனின் காதலி பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த வனிதா\nசெஞ்சோலையில் உயிர்நீத்த மாணவச் செல்வங்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் பங்கேற்க அழைப்பு\nதப்பிதவறி கூட சீரகத்தை அதிகமா சாப்பிடாதீங்க\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையும்\nகாலை சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிங்கள்\nஎலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா \nமுடக்கத்தான் கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா\nஆரோக்கியத்தின் அரு மருந்தே ரசம் தான்..\nவெறும் வயிற்றில் காபி குடித்தால் என்ன நடக்கும்\nஉயிரை பறிக்கும் கொடிய விஷமாக மாறிய வாழைப்பழம்\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க\nஉடலுக்கு குளிர்ச்சியை தரும் லிச்சி பழம்..\nசிக்கன், மட்டனை விட இந்த சைவ உணவுகளில் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%90%E0%AE%B7%E0%AF%80%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-26T10:25:41Z", "digest": "sha1:YJ7YKJQZH6JQ3ZI23ZRGNDXISL22GLYO", "length": 50209, "nlines": 188, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஐஷீக பர்வம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சௌப்திக பர்வம் பகுதி – 18\n(ஐஷீக பர்வம் - 09)\nபதிவின் சுருக்கம் : கிருதயுக முடிவில் தேவர்கள் செய்த பெரும் வேள்வி; வேள்வியை அழித்த ருத்திரன்; ருத்திரனின் உதவியின் மூலம் வெற்றியை அடைந்த அஸ்வத்தாமன்...\nஅந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, \"கிருத யுகம் {தேவயுகம்} கடந்ததும், ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய தேவர்கள், அதற்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி முறையான ஆயத்தங்களைச் செய்தனர்.(1) தெளிந்த நெய்யையும், தேவைப்படும் வேறு பொருட்களையும் சேகரித்தனர். அவர்கள், தங���கள் வேள்விக்குத் தேவையான பொருட்கள் என்ன என்பதை மட்டும் திட்டமிடாமல், வேள்விக்கொடைகளில் தங்களுக்குச் சேர வேண்டிய பங்குகளைக் குறித்தும் தீர்மானித்துக் கொண்டனர்.(2) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மையில் ருத்திரனை அறியாத தேவர்கள், அந்தத் தெய்வீக ஸ்தாணுவுக்கு எந்தப் பங்கையும் ஒதுக்கவில்லை.(3) மான்தோல் உடுத்துபவனான ஸ்தாணு, வேள்விக் கொடைகளில் தனக்கு எந்தப் பங்கையும் தேவர்கள் ஒதுக்காததைக் கண்டு, அந்த வேள்வியை அழிக்க விரும்பி, அந்நோக்கத்திற்காக ஒரு வில்லைக் கட்டமைத்தான்.(4) வேள்விகள், லோக வேள்வி, தனிச்சிறப்புகளடங்கிய சடங்குகளுடன் கூடிய வேள்வி {கிரியா வேள்வி}, அழிவில்லாத இல்லற வேள்வி {கிருஹ வேள்வி}, ஐந்து மூலகப் பொருட்கள் மற்றும் அவற்றின் சேர்மங்களில் இன்புற்று மனிதன் நிறைவை அடக்கிய வேள்வி {பஞ்சபந்ரு வேள்வி} என நான்கு வகை வேள்விகள் இருக்கின்றன. இந்த நால்வகை வேள்விகளின் மூலமே இந்த அண்டம் உதித்தது[1].(5)\nவகை அஸ்வத்தாமன், ஐஷீக பர்வம், கிருஷ்ணன், சிவன், சௌப்திக பர்வம்\nபிரம்மனால் படைக்கப்பட்ட மற்றொரு படைப்பாளன் - சௌப்திக பர்வம் பகுதி – 17\n(ஐஷீக பர்வம் - 08)\nபதிவின் சுருக்கம் : தனியொருவனாக இருந்து கொண்டு அஸ்வத்தாமனால் பலரை எவ்வாறு கொல்ல முடிந்தது என்று கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷடிரன்; மஹாதேவனின் மகிமை குறித்துச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; உயிரினங்களைப் படைக்குமாறு சிவனிடம் சொன்ன பிரம்மன்; சிவன் தவம் செய்தது; அந்நேரத்தில் மற்றொருவனை உண்டாக்கி உயிரினங்களைப் படைக்கச் செய்த பிரம்மன்; தவம் நிறைந்து திரும்பிய சிவன் கோபம் கொண்டு மஞ்சவான் மலைக்குச் சென்றது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"உறங்கும் வேளையில், அந்த மூன்று தேர்வீரர்களால் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, பெருந்துயரில் இருந்த யுதிஷ்டிரன், தசார்ஹ குலோத்தனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) \"ஓ கிருஷ்ணா, பாவம் நிறைந்தவரும், இழிந்தவரும், போரில் பெருந்திறமற்றவருமான அஸ்வத்தாமரால் வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள் அனைவரையும் எவ்வாறு கொல்ல முடிந்தது கிருஷ்ணா, பாவம் நிறைந்தவரும், இழிந்தவரும், போரில் பெருந்திறமற்றவருமான அஸ்வத்தாமரால் வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள் அனைவரையும் எவ்வாறு கொல்ல முடிந்தத���(2) அதே போலவே, ஆயுதங்களில் சாதித்தவர்களும், பேராற்றல் கொண்டவர்களும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எதிரிகளுடன் போரிட வல்லவர்களுமான துருபதன் பிள்ளைகள் அனைவரையும் அந்தத் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமரால்} எவ்வாறு கொல்ல முடிந்தது(2) அதே போலவே, ஆயுதங்களில் சாதித்தவர்களும், பேராற்றல் கொண்டவர்களும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எதிரிகளுடன் போரிட வல்லவர்களுமான துருபதன் பிள்ளைகள் அனைவரையும் அந்தத் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமரால்} எவ்வாறு கொல்ல முடிந்தது(3) எவனுடைய முன்பு, பெரும் வில்லாளியான துரோணராலேயே தோன்ற முடியாதோ அந்த முதன்மையான தேர்வீரனான திருஷ்டத்யும்னனை அவரால் எவ்வாறு கொல்ல முடிந்தது(3) எவனுடைய முன்பு, பெரும் வில்லாளியான துரோணராலேயே தோன்ற முடியாதோ அந்த முதன்மையான தேர்வீரனான திருஷ்டத்யும்னனை அவரால் எவ்வாறு கொல்ல முடிந்தது(4) ஓ மனிதர்களில் காளையே, போரில் நம் மக்கள் அனைவரையும் தனியொருவராகக் கொல்லவதற்கு அந்த ஆசான் மகனால் {அஸ்வத்தாமரால்} என்ன காரியம் செய்யப்பட்டது\" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(5)\nவகை ஐஷீக பர்வம், கிருஷ்ணன், சிவன், சௌப்திக பர்வம், பிரம்மன்\n - சௌப்திக பர்வம் பகுதி – 16\n(ஐஷீக பர்வம் - 07)\nபதிவின் சுருக்கம் : கருவை மீட்பேன் என்று சொன்ன கிருஷ்ணன்; அஸ்வத்தாமனைச் சபித்தது; கிருஷ்ணனின் சாபத்தை அங்கீகரித்த வியாசர்; சாபத்தை ஏற்றுக் கொண்டு, தன் தலையில் இருந்த மணியைக் கொடுத்த அஸ்வத்தாமன்; திரௌபதியிடம் திரும்பிச் சென்ற பாண்டவர்கள்; திரௌபதியிடம் மணியைக் கொடுத்த பீமன்; அம்மணியைத் தலையில் சூடிக்கொள்ளுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன திரௌபதி...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} (பாண்டவப் பெண்களின் கருவறையில்) அவ்வாயுதம் ஏவப்படப்போவதை அறிந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, உற்சாகம் நிறைந்த இவ்வார்த்தைகளை அவனிடம் {அஸ்வத்தாமனிடம்} சொன்னான்:(1) \"பக்தி நோன்புகளை நோற்கும் ஒரு குறிப்பிட்ட பிராமணர், இப்போது அர்ஜுனனின் மருமகளாக இருப்பவளான விராடனின் மகள் {உத்தரை} உபப்லாவ்யத்தில் இருக்கும்போது அவளைக் கண்டு,(2) \"குரு குலம் அருகிப் போகும்போது உனக்கு ஒரு மகன் பிறப்பான். இந்தக் காரணத்திற்காக அந்த உன் மகன் பரீக்ஷித் என்ற பெயரால் அழைக்கப்படுவான்\" என்றார்.(3) அந்தப் பக்திமானின் வார்த்தைகள் உண்மையாகும். பாண்டவர்கள் பரீக்ஷித் என்ற பெயரில் ஒரு மகனை {பேரனை} அடைவார்கள்\" என்றான் {கிருஷ்ணன்}.(4)\nவகை அஸ்வத்தாமன், ஐஷீக பர்வம், கிருஷ்ணன், சௌப்திக பர்வம், திரௌபதி, பீமன்\nஆயுதத்தைத் திருப்ப முடியாத அஸ்வத்தாமன் - சௌப்திக பர்வம் பகுதி – 15\n(ஐஷீக பர்வம் - 06)\nபதிவின் சுருக்கம் : தன் ஆயுதத்தை விலக்கித் திருப்பிக் கொண்ட அர்ஜுனன்; தன் ஆயுதத்தை விலக்கிக் கொள்ள முடியாத அஸ்வத்தாமன், அதைப் பாண்டவப் பெண்களின் கருவறையை நோக்கிச் செலுத்துவது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ மனிதர்களில் புலியே, நெருப்பைப் போன்ற காந்தியைக் கொண்ட அவ்விரு முனிவர்களையும் கண்டவுடனேயே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் தெய்வீகக் கணையைத் திரும்பிப் பெறத் தீர்மானித்தான்.(1) கரங்களைக் கூப்பிக் கொண்ட அவன், அம்முனிவர்களிடம், \"நான் இவ்வாயுதத்தைப் பயன்படுத்தும் போது, \"(எதிரியின்) அந்த ஆயுதம் தணிவடையட்டும்\" என்று சொல்லியே ஏவினேன்.(2) நான் இந்த உயர்ந்த ஆயுதத்தைத் திரும்பப் பெற்றால், பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தன் ஆயுதத்தின் சக்தியால் எங்கள் அனைவரையும் எரித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.(3) நீங்கள் இருவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். எங்கள் நன்மையையும், மூன்று உலகங்களின் நன்மையையும் பாதுகாக்கும்படியான ஏதாவது வழிமுறையை ஆலோசிப்பதே உங்களுக்குத் தகும்\" என்றான்.(4)\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், ஐஷீக பர்வம், சௌப்திக பர்வம், வியாசர்\n - சௌப்திக பர்வம் பகுதி – 13\n(ஐஷீக பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணனுடன் சேர்ந்து பீமனைப் பின்தொடர்ந்த பாண்டவர்கள்; நிற்குமாறு அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டும் நிற்காத பீமன்; வியாசருடன் அமர்ந்திருக்கும் அஸ்வத்தாமனைக் கண்ட பாண்டவர்கள்; பிரம்மசிர ஆயுதத்தை வெளியிட்ட அஸ்வத்தாமன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், யாதவர்கள் அனைவரையும் மகிழ்விப்பவனுமான அவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வலிமைமிக்க அனைத்து வகை ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்கும் தன் அற்புதத் தேரில் ஏறிக் கொண்டான்.(1) தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், காம்போஜ இனத்தைச் சேர்ந்த முதன்மையானவையுமான குதிரைகளில் ஈரிணைகள் {இரண்டு ஜோடிகள்} அவ்வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன. அந்தச் சிறந்த தேரின் தூரம் {ஏர்க்கால்} காலைச் சூரியனின் நிறத்தில் இருந்தது.(2) {அந்த ஏர்க்காலின்} வலப்புறத்தில் சைவியம் என்றறியப்பட்ட குதிரையும், இடப்புறத்தில் சுக்ரீவமும்; பார்ஷினியில் {பின்புறத்தில்} மேகபுஷ்பம் மற்றும் வலாஹகம் என்றழைக்கப்பட்ட இரு குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.(3) அந்தத் தேரில், ரத்திரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீகத் தச்சனால் {விஸ்வகர்மனால்} செய்யப்பட்டதுமான தெய்வீகக் கொடிமரமொன்று மாயனை (விஷ்ணுவைப்) போலவே உயர்ந்து நின்றிருந்தது.(4) அந்தக் கொடிமரத்தின் நுனியில் வினதையின் மகன் (கருடன்) பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். உண்மையில், அந்தப் பாம்புகளின் எதிரியானவன் {கருடன்}, உண்மையின் உடல்வடிவமான {சத்தியரூபியான} கேசவனின் {கிருஷ்ணனின்} கொடிமர உச்சியில் அமர்ந்திருந்தான்.(5)\nவகை அஸ்வத்தாமன், ஐஷீக பர்வம், கிருஷ்ணன், சௌப்திக பர்வம், பீமன், வியாசர்\nகிருஷ்ணச் சக்கரம் கேட்ட அஸ்வத்தாமன் - சௌப்திக பர்வம் பகுதி – 12\n(ஐஷீக பர்வம் - 03)\nபதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தைக் கொண்டவனாதலால் பீமனின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு யுதிஷ்டிரனை வேண்டிய கிருஷ்ணன்; அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தை அடைந்த வரலாறு; கிருஷ்ணனின் சக்கரத்தை அடைவதற்காகத் துவாரகை சென்ற அஸ்வத்தாமனின் துணிபு; அவனால் சக்கரத்தை உயர்த்த இயலாமை; கிருஷ்ணனின் கடிந்துரை; பீமனைப் பாதுகாக்க யுதிஷ்டிரனிடம் வேண்டிய கிருஷ்ணன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"தடுக்கப்படமுடியாதவனான பீமசேனன் புறப்பட்டதும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனான அந்த யதுகுலத்தின் காளை {கிருஷ்ணன்}, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம்,(1) \"ஓ பாண்டுவின் மைந்தரே {யுதிஷ்டிரரே}, உமது தம்பி, தன் மகன்களின் படுகொலைகளால் உண்டான துயரத்தில் மூழ்கி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமரைக்} கொல்லும் விருப்பத்தில் போரிடத் தனியொருவராகச் செல்கிறார்.(2) ஓ பாண்டுவின் மைந்தரே {யுதிஷ்டிரரே}, உமது தம்பி, தன் மகன்களின் படுகொலைகளால் உண்டான துயரத்தில் மூழ்கி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமரைக்} கொல்லும் விருப்பத்தில் போரிடத் தனியொருவராகச் செல்கிறார்.(2) ஓ பாரதக் குலத்தின் காளையே, உமது தம்பியர் அனைவரிலும், பீமரே உமக்கு அன்பானவர். அவர் பெரும் ஆபத்தில் வீழ்ந்தும், நீர் ஏன் இன்னும் காக்க முயலவில்லை பாரதக் குலத்தின் காளையே, உமது தம்பியர் அனைவரிலும், பீமரே உமக்கு அன்பானவர். அவர் பெரும் ஆபத்தில் வீழ்ந்தும், நீர் ஏன் இன்னும் காக்க முயலவில்லை(3) பகை நகரங்களை அடக்கவல்ல துரோணர், தன் மகனுக்கு {அஸ்வத்தாமருக்கு} அறிவித்த பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது, மொத்த உலகத்தையும் எரிக்கவல்லதாகும்.(4) சிறப்புமிக்கவரும், உயர்ந்த அருளைக் கொண்டவரும், வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான அந்த ஆசான் {துரோணர்}, அந்த ஆயுதத்தைத்தான் மகிழ்ச்சியுடன் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுத்தார்.(5)\nவகை அஸ்வத்தாமன், ஐஷீக பர்வம், கிருஷ்ணன், சௌப்திக பர்வம், யுதிஷ்டிரன்\n - சௌப்திக பர்வம் பகுதி – 11\n(ஐஷீக பர்வம் - 02)\nபதிவின் சுருக்கம் : திரௌபதியை யுதிஷ்டிரனிடம் அழைத்து வந்த நகுலன்; மயக்கமடைந்த திரௌபதி; அஸ்வத்தாமனைப் பாண்டவர்கள் கொல்லவில்லையெனில் பிராயத்தில் அமரப்போவதாகத் தீர்மானித்த திரௌபதி; அவளுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; அஸ்வத்தாமனைக் கொன்று அவனுடைய தலையிலுள்ள மணியைக் கொண்டு வரச் சொன்ன திரௌபதி; நகுலனைச் சாரதியாகக் கொண்டு அஸ்வத்தாமனைக் கொல்லப் புறப்பட்ட பீமன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ ஜனமேஜயா, போரில் தனது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆன்மா பெருந்துயரில் மூழ்கியது.(1) அந்த மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளை நினைத்துப் பார்த்ததும் அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதியை ஆழமான சோகம் ஆட்கொண்டது.(2) உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்த அவனுடைய கண்கள் கண்ணீரால் குளித்தன. அப்போது அவனது நண்பர்களும் கவலையில் மூழ்கியிருந்தாலும், அவனுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினர்.(3) அந்நேரத்தில் {தன் அண்ணனின்} குற்றேவல்களை நிறைவேற்றுவதில் திறம் கொண்டவனான நகுலன், பெரும் துயரில் இருந்த இளவரசி கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்}, சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில் அங்கே வந்து சேர்ந்தான்.(4)\nவகை ஐஷீக பர்வம், சௌப்திக பர்வம், திரௌபதி, நகுலன், பீமன், யுதிஷ்டிரன்\n - சௌப்திக பர்வம் பகுதி – 10\n(ஐஷீக பர்வம் - 01)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கு நடந்த செய்தியைச் சொன்ன திருஷ்டத்யும்னனின் சாரதி; திரௌபதியை அழைத்து வர நகுலனை அனுப்பிய யுதிஷ்டிரன்; முகாமை அடைந்து, மாண்டு கிடக்கும் தன் தரப்பினரைக் கண்டு அழுது புலம்பிய யுதிஷ்டிரன்...\nவைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், \"அந்த இரவு கழிந்ததும், திருஷ்டத்யும்னனின் சாரதியானவன், உறங்கும் வேளையில் ஏற்பட்ட அந்தப் பேரழிவைக் குறித்த செய்தியை மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தான்.(1)\nவகை ஐஷீக பர்வம், சௌப்திக பர்வம், நகுலன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்ட��ாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் து���்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2012/", "date_download": "2019-08-26T10:19:14Z", "digest": "sha1:GCUJ7BGMVP2XMHZNDVMSKDM52W7U63FV", "length": 75102, "nlines": 1105, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 2012", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 30 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 6\n‘கல்கி’ விகடன் ஆசிரியராக இர���ந்தபோது, பல ‘புதிய’ எழுத்தாளர்களை எழுத்துலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார். இவர்களில் அரியக்குடியாரும் ஒருவர். இதோ அவர் 1938 ‘விகடன்’ தீபாவளி மலரில் எழுதிய ஒரு அபூர்வமான கட்டுரை அவருக்கே உரித்தான நகைச்சுவையும் கட்டுரையில் பரிமளிப்பதைப் பார்க்கலாம்\n[ நன்றி : விகடன் ]\nஅய்யங்காரின் பிளேட் : ‘கல்கி’\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி\nசங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்\nLabels: அரியக்குடி, கட்டுரை, சங்கீதம், விகடன்\nவெள்ளி, 28 டிசம்பர், 2012\nதென்னாட்டுச் செல்வங்கள் - 6\n235. சீறிய அழகும் ஆறிய அழகும் ( திருவாரூர்)\nஇன்று ஆருத்திரா தரிசனம் அல்லவா\nதிருவாரூரில் உள்ள நடராஜரையும், துர்க்கையையும் ‘சில்பி’யின் கண்மூலமும், ‘தேவ’னின் கைமூலமும் தரிசிக்கலாமா\n‘1948-இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய தொடரில் இது 235-ஆவது கட்டுரை.\nவியாழன், 27 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 5\n[ மேற்கண்ட படம் எனக்கு அரியக்குடி ராமானுஜ ஐயங்காரையும், பாலக்காடு மணி ஐயரையும் நினைவுறுத்துகிறது\nசங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம்\nசங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி\nசங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்\nLabels: சங்கீதம், நகைச்சுவை, விகடன்\nதிங்கள், 24 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 4\nநான் ஒரு சங்கீத கலாநிதி . . .\n நான் ஒரு சங்கீத கலாநிதி பயன்படுத்திய சில நூல்களை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லவந்தேன் அவ்வளவுதான் ( இதுவே அவரைப் பற்றி இங்கு ஒரு மடல் இடும் உரிமையை எனக்குக் கொடுக்கிறது, அல்லவா\nஇதோ அந்த நூல்களின் சில பக்கங்கள்:\nஎன்னிடம் எப்படி அந்த நூல்கள் வந்தன என்பதைவிட, அந்தச் சங்கீத கலாநிதியைப் பற்றி அறிந்துகொள்வது இன்னும் முக்கியமல்லவா\nஇதோ பிரபல வழக்கறிஞர் வி. ஸி.கோபாலரத்னம் அவர்களின் கட்டுரை\n[நன்றி : விகடன் ]\nசில சங்கீத வித்வான்கள் பற்றி டி.எல்.வெங்கடராமய்யர்\nLabels: கட்டுரை, சங்கீதம், டி.எல்.வெங்கடராம அய்யர், விகடன்\nஞாயிறு, 23 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 3\nசங்கீத சீசன் 1953 : ஆடல் பாடல் -2\nஅதே 53- சங்கீத சீசனில் ‘விகடனில்’ வந்த இன்னொரு ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ:\nஅந்த வருடம் பாடிய மணக்கால் ரங்கராஜன் அவர்களைப் பற்றி நிறைய எழுதலாம்.\nஒரே ஒரு சின்ன தகவல் மட்டும்--இப்போதைக்கு அவர் “எங்கள் தெரு மாப்பிள்ளை’ அவர் “எங்கள் தெரு மாப்பிள்ளை’ ஆம், நான் சென்னையில் தியாகரா�� நகரில் இருந்த அதே தெருவின் கோடியில், பிரபல எழுத்தாளர் ‘துமிலன்’ குடியிருந்தார். அவருடைய மகள் பத்மாவிற்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ரங்கராஜன் , பிறகு அவரையே மணம் செய்துகொண்டார் என்பது வரலாறு ஆம், நான் சென்னையில் தியாகராய நகரில் இருந்த அதே தெருவின் கோடியில், பிரபல எழுத்தாளர் ‘துமிலன்’ குடியிருந்தார். அவருடைய மகள் பத்மாவிற்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ரங்கராஜன் , பிறகு அவரையே மணம் செய்துகொண்டார் என்பது வரலாறு (அண்மையில் அவருடைய ரசிகர் லண்டன் பத்மநாப ஐயர் ரங்கராஜனைப் பற்றி எடுத்த ஆவணப் படம் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.)\nடி.எல்.வெங்கடராமய்யரைப் பற்றி இதில் படித்திருப்பீர்கள்.\nஅவருக்கு அறுபதாம் ஆண்டு நிறைவும் இந்த சீஸனில் நடந்தது என்று நினைக்கிறேன். அவரைப் பற்றி விகடனில் வந்த ஒரு கட்டுரையும் என்னிடம் உள்ளது.\nசீஸன் 53 : 3\nசீசன் 54 : 1\nமற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், விகடன்\nபுதன், 19 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 2\nஉயிரும், உணர்ச்சியும் கொண்ட சித்திரங்களால் கர்நாடக சங்கீத வித்வான்களை நம் கண்முன் நிறுத்தியவர் ‘விகடன்’ ஓவியர் மாலி.\nஇவருக்கு முன் தமிழிதழ்களில் இத்தகைய சித்திரங்கள் வரவில்லை என்றே தோன்றுகிறது.\n“ மாலி என்றழைக்கப்படும் மகாலிங்கம் விகடனில் ஒரு சகாப்தம். ஆனந்த விகடன் என்பது என்ன மாதிரியான பத்திரிகை, அதன் காரக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்று நம் கையில் தவழும் விகடனுக்கான அஸ்திவாரம் அமைத்தவர் மாலிதான்” என்கிறார் ‘கோபுலு’\n1930 -களில் மாலி “ஆனந்த விகடனில்” வரைந்த சில படங்கள் இதோ:\nஏழு ஸ்வரங்களுக்கு ஏற்றம் கொடுத்த ஏழு வித்வான்கள் \nLabels: சங்கீதம், மாலி, விகடன்\nதிங்கள், 17 டிசம்பர், 2012\nதென்னாட்டுச் செல்வங்கள் - 5\nஆவுடையார் கோவில் தலக் கதை ...\n’சில்பி’யின் மனைவியின் பெயர் பத்மா; சில்பியின் இயற்பெயர் சீனிவாசன்.\nமனைவியின் பெயரையும் தன் பெயரின் இறுதியையும் சேர்த்து, கிரிதரனுக்குப் பத்மவாசன் என்று நாமகரணம் செய்து, தன் சீடனாக அவரை ஏற்றுக்கொண்டார் ‘சில்பி’ இன்று பிரபல ஓவியராக விளங்கும் பத்மவாசன் சொல்கிறார்:\n”சில்பி அவர்கள் படம் வரைவதை ஒரு தவமாக வைத்திருந்தவர். கடுமையான ஆசார அனுஷ்டானங்களும், நியம நிஷ்��ைகளும் அவருக்கு உண்டு. பயங்கரமான கோபக்காரர் வேறு படங்கள் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று தன்னை வருத்திக் கொள்ளலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது.\nஅவர் வீட்டில் பல நோட்டுப் புத்தகங்களில் விதவிதமான முகங்கள் வரையப்பட்டிருப்பதை ஒரு சமயம் கண்டு, ‘இவை என்ன \nஅது, அவரது பயிற்சி முறை என்று சொன்னார்.\nதினமும் பொழுது விடிந்ததும் ஒரு நோட்டுப் புத்தகம், பென்சிலுடன் ட்ராமில் ஏறி உட்கார்ந்து கொள்வாராம். (தொடக்க காலங்களில்) ‘இன்று ஐம்பது முகங்களையாவது வரையாமல் சாப்பிட மாட்டேன்’ என்று சபதம் செய்து விட்டு, ட்ராமில் தமக்கு எதிரே அமருகிறவர்களைப் பார்த்துப் பார்த்து சளைக்காமல் வரைந்து கொண்டே இருப்பாராம். ஐம்பது முகங்களைச் சரியாக வரைந்த பின்னரே உணவு படங்கள் சரியாக அமையாவிட்டாலோ, அத்தனை பேர் அகப்படா விட்டாலோ அன்று பட்டினி தானாம்\n எப்படிப்பட்ட ஒரு தீவிரம் இருந்தால் இத்தனை நெஞ்சுரம் வந்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்த்தேன்.\nதொழிலில் வெறித்தனமான ஈடுபாடும் வெற்றி பெரும் உத்வேகமும் உள்ள யாருமே இப்படித்தான் — உழைப்பதற்கு அஞ்சுவதில்லை.“\n[ நன்றி: ஜெயித்த கதை, ஔரங்கசீப் (பா.ராகவன்), மதி நிலையம், 1999.\n48-இல் வந்த மேலும் இரு கட்டுரைகள் இதோ:\n’சில்பி’யின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்: மற்ற கட்டுரைகள்\nவிண்மீது மோதுகின்ற கலசம் கொண்ட\nவிசுவநாதர் எழுந்தருளும் கோயில் தன்னில்\nகண்காணத் தென்காசி நகரில் அங்கே\nகவினழகுச் சிலயாக நிற்கும் மாரா\nமண்மீது வாழ்கின்ற மக்கள் உன்றன்\nவடிவழகைக் கண்டாலே காதல் தானே\nஉண்டாகி ஓடாதோ ஆறாய் எங்கும்\nஓரம்பை விடுவதுவும் தேவை ஆமோ\nஅறியாத பருவத்தார் நெஞ்சம் மீதும்\nஅடுக்கடுக்காய் ஐங்கணைகள் எறிவாய் நீயே\nசெறிவான செந்தமிழர் கோட்டம் கட்டிச்\nசெப்பமுடன் நினைத்தொழுதார் முந்தை நாளில்\nநிறையாத இன்பங்கள் நித்தம் தந்தும்\nநிலமெங்கும் உயிர்வளரும் நின்னால் அன்றோ\nமறைவாக நின்றென்றும் அம்பை விட்டு\nமையலென்னும் பயிர்வளர்க்கும் மன்னன் நீயே.\nதென்றலெனும் தேரேறி நேரில் இங்கே\nதென்பாண்டி நாட்டிற்கே வந்தாய் மாரா\nதென்றலது என்றென்றும் பொதியம் என்னும்\nசெந்தமிழர் நன்னாட்டு நிதியம் ஆகும்\nகன்னலதை வில்லாக்கிக் கண்கள் காணக்\nகவினழகாய் வந்தனையே காமன் நீயே\nமன்னுபுகழ் ��ுத்தமிழாம் மொழியின் முன்னே\nகன்னல்வில் செயலற்றுப் போகும் கண்டாய்.\nகுற்றாலக் குறவஞ்சி எனுமோர் நூலில்\nகொஞ்சுதமிழ் முழங்குவதைக் கேட்டால் போதும்\nவற்றாத ஊற்றாகக் காதல் நெஞ்சில்\nமடைதிறந்த் வெள்ளமெனப் பெருகிப் பாயும்\nபற்றேதும் இல்லாத பத்தர் கூடப்\nபாசத்தால் பரிதவிக்கச் செய்யு மாறு\nகற்றோரும் கல்லாரும் களிக்கும் வண்ணம்\nகற்கண்டாய்ப் படைத்துளதைப் பார்த்தால் போதும்.\nகரும்பாலே வில்செய்து மலர்கள் வைத்துக்\nகணையாக விடுகின்ற வேலை வேண்டாம்\nசுரும்பெல்லாம் நாணாகும் தேவை இல்லை\nசுகமெல்லாம் தானாகப் பெருக்கும் காதல்\nஅரும்பெல்லாம் மலராகும் முப்பால் பார்த்தால்\nஅழகெல்லாம் கண்முன்னே தானே தோன்றும்\nவிருந்தாக இதையுண்ணும் மக்கள் நெஞ்சில்\nவெள்ளமென இன்பங்கள் பற்றும் தானே.\nபாண்டியனின் சங்கத்தில் தலைமை ஏற்றுப்\nபைந்தமிழை வளர்த்தவனாம் பரமன் நாடு;\nஆண்டவனே ஆடல்பல செய்த ளித்த\nஅழகுதமிழ் நாட்டினிலே முன்னோர் அன்று\nவேண்டியுனைத் தொழுதிடவே நோன்பும் செய்து\nவிருப்பமுடன் பாடியதால் வந்தாய் போலும்,\nஆண்டுதொறும் உன்புகழை நெஞ்சில் வைத்தே\nஅழகான லாவணிகள் பாடும் நாடு.\nஐந்திணையைப் பாடுகின்ற மக்கள் எங்கள்\nஅகமெல்லாம் காதலென்றும் ஆறாய்ப் பாயும்\nஐங்கரனின் தம்பியெனும் குமரன் கண்டார்\nஅனங்கனுனை ஏறெடுத்தும் பார்ப்பர் உண்டோ\nபைந்தமிழர் நன்னாட்டுப் பெண்டிர் என்னும்\nபாசமுகம் இருக்கையிலே வேறென் வேண்டும்\nஐங்கணையை வைத்திங்கே யாதே செய்வாய்\nஐந்தருவி வீழுகின்ற அழகாம் நாட்டில்\nஎன்பதனால் நீயேதான் சிலையாய் மாறி\nஎழிலாகக் கண்முன்னர் உள்ளாய் போலும்\nநின்விரலின் நகவழகும் கரும்புத் தோகை\nநெடுகெங்கும் ஓடுகின்ற நரம்பும் கூட\nமன்பதையில் கற்சிலையில் காணும் வண்ணம்\nவடிப்பதுவும் இயலுவதும் உண்டோ, இல்லை\nநன்கிதனை நானறிவேன் நீயே தானே\nநானிலத்தில் படிவமென நிற்கின் றாயே.\nமங்கலம் பொங்கிட மன்பதை வாழ்ந்திட\nதிங்களைச் சூடியும் தீயினை ஏந்தும்\nஐங்கணை விட்டிட ஆணை கொடுத்திட\nஅங்கம் நடுங்கி அலறிச் சிலையென\nமீண்டும் அவனையே வேண்டிடத் தேவர்\nதீண்டிடச் சொல்வது தீயை எனவே\nமாண்டுயிர் போகும் மரணம் அணைக்கும்\nஆண்டவன் பக்கம் சிலையென ஆனாள்\nஅன்னப் பறவை எழிலார் உடல்மேல் அ\nஎன்னத் தெரிய இரதியும் இங்கே\nகன்னக் கதுப்பைக் கிளியும் தடவிக்\n���ன்னப் புதையல் வனிதையாய் இவ்விடம்\nஅமுதக் கலசம் அணிமணி சூடி\nகுமுதம் விழியெனக் கொஞ்சும் முகத்தில்\nசிமிழே மதுவைத் திரட்டிய செவ்விதழ்\nதமிழே மகளெனத் தாரணி மீதில்\nமாரன் மனத்தினில் மையல் விளைத்திடும்\nநேரில் நிலத்தினில் காதற் பயிரென\nபாரோர் பருக அமுதைப் பெருக்கிடும்\nசீரார் தமிழரின் சிற்பக் கலைஞரின்\nLabels: கட்டுரை, சில்பி, தேவன், விகடன்\nசனி, 15 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 1\nசங்கீத சீசன் 1953: ஆடல் பாடல் -1\nஎம்.கே.தியாகராஜ பாகவதரின் தமிழிசைக் கச்சேரியின் சில பகுதிகளை சென்னை வானொலி ஒலிபரப்புகிறது.\n2009-இல் பத்மஸ்ரீ விருது வாங்கப்போகும் டாக்டர் ஜான் ரால்ஸ்டன் மார் வித்வத் சபையில் ஒரு பிரசங்கம் செய்கிறார்.\nஅரியக்குடி ராமானுஜ ஐயங்கார் எதிரில் உட்கார்ந்திருக்கும் மந்திரி ஸி. சுப்ரமணியத்தைப் பார்த்தவாறே “ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே” என்று பாடுகிறார்.\nஇவையெல்லாம் எப்போது நடந்தன என்று கேட்கிறீர்களா\nபுல்லாங்குழல் இசைக்கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளைக்குச் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப் பட்ட ஆண்டு.\nஐம்பதுகளில் ‘ஆனந்தவிகடனில்’ ஆடல் பாடல் என்ற தலைப்பில், சென்னையில் நடக்கும் இசை விழாக்கள் பற்றிப் படங்களும் , கட்டுரைகளும் வாராவாரம் வரும். அவற்றில் சிலவற்றை உங்கள் முன்வைக்கிறேன்.\nவிகடனில் அந்த 53 சீஸனில் வந்த முதல் ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ\nமேலும் அந்த ஆண்டில் வந்த சில கட்டுரைகள் உள்ளன ....\nசீஸன் 53 : 3\nசீசன் 54 : 1\nமற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், விகடன்.\nவெள்ளி, 14 டிசம்பர், 2012\nதென்னாட்டுச் செல்வங்கள் - 4\nகிருஷ்ணாபுரம், நெல்லை, ஆவுடையார் கோவில்\n’சில்பி’ என்றாலே பலருக்கும் அவர் ‘விகடனில்’ வரைந்த ஓவியங்கள் தாம் நினைவுக்கு வரும். இது நியாயம்தான். ஏனென்றால் சில்பி விகடனில் 22 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார். இருப்பினும், சில்பியின் ஓவியங்கள் மற்ற பல இதழ்களிலும் பவனி வந்திருக்கின்றன.\n1945-இலிருந்து விகடனில் முழுநேர ஓவியராய் இருந்த ‘சில்பி’, 1960-இல் விகடனை விட்டு நீங்கியபின், பவன்ஸ் ஜர்னல், அமுதசுரபி, கலைமகள், தினமணி கதிர், இதயம் பேசுகிறது என்று பல இதழ்களில் ஓவியங்கள் வரைந்துள்ளார். ( விகடனைத் தவிர, மற்ற இதழ்களில் ‘சில்பி’ வரைந்த ஓவியங்களும் தொகுக்கப்பட்டு நூல்களாக வரவேண்டும்\nசில நூல்களைச் ‘சில்பி’யின் ஓவியங்கள் அலங்கரித்திருக்கின்றன . உதாரணமாக, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட கண்ணதாசனின் “ அர்த்தமுள்ள இந்துமதம்” என்ற 10 நூல்களின் ஒரு தொகுப்பு முழுதும் ‘சில்பி’யின் அற்புத சித்திரங்கள் இருக்கும் . தினமணி கதிரில் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற ஒரு தொடரில் சில்பியின் ஓவியங்கள்\nவந்ததென்று படித்திருக்கிறேன். இந்தத் தொடர் நூலாக வெளிவந்ததா என்று தெரியவில்லை. ( வேறு நூல்களில் சில்பியின் ஓவியங்கள் இருப்பது தெரிந்த ரசிகர்கள் இப்பதிவின் பின்னூட்டத்தில் அவற்றின் பெயர்களைத் தெரிவிக்கலாம்.)\nஇப்போது , மேலும் சில ‘தென்னாட்டுச் செல்வங்களை’க் கண்குளிரப் பார்க்கலாமா ‘தேவன்’ மூலமாகக் கற்கள் சொல்லும் கதைகளையும் படிக்கலாமா ‘தேவன்’ மூலமாகக் கற்கள் சொல்லும் கதைகளையும் படிக்கலாமா ( இவை யாவும் 1948-இல் விகடனில் வந்தவை. ஆம், 60-ஆண்டுகளுக்கு முன்பு ( இவை யாவும் 1948-இல் விகடனில் வந்தவை. ஆம், 60-ஆண்டுகளுக்கு முன்பு\n[ நன்றி : விகடன் ]\n“கற்கள் சொல்லும் கவிதைகளை” அனுப்புகிறார் சிவசூரி.\nஅரச குமாரியும் அருந்தவப் புதல்வனும்\nதன்னந் தனிமையை விரும்பி - பெரும்\nமின்னற் கொடியென வளர்ந்து - ஒளி\nகன்னற் கதுப்புகள் சிவந்து -எழிற்\nஇன்னும் வேறென வேண்டும் - என\nகாலை எழிலெலாம் கலந்து -இரு\nமாலை மதியெனக் குளிர்ந்து - ஒரு\nசோலை மலரென மணந்து- சுகம்\nவேலை நிகர்விழி விரிந்து - இள\nரதியெனக் கண்முன் படர்ந்திட - புது\nகதியிவன் எனவே தொடர்ந்திட - அவன்\nமதிமனம் மற்றவை மறந்திட - சுக\nநிதநிதம் அவளுரு அருந்திட- ஒரு\nநரைதிரை தோன்றிய வடிவில் - செந்\nஅரையதன் அழகவன் நோக்க - அவன்\nகரையதை உடைத்துக் காதல் - ஒரு\nவரைநிகர் தோளினை மறைத்த- புது\nஒருவிரல் தனையுடன் அசைத்து -அவன்\nதிருமகன் முனமிடை ஒசித்து - எழிற்\nபெருநிதி எனஅவன் நினைக்க - அந்தப்\nதிருமகள் எனஅவள் உதித்தாள்- அந்தத்\nவான்மதியைப் பெண்ணாக்கி வளர்கதிரை உடலாக்கி\nமீன்கொடியை விழியாக்கி மின்னலதை இடையாக்கி\nவான்சிலையை நுதலாக்கி வடிவழகுப் புருவமெனத்\nதேன்கரும்பை விடுத்துவிட்டுத் தென்றலெனும் சுகமளிக்கும்\nதானமரும் ஊர்தியினைத் தண்ணளியால் உடனனுப்பிக்\nகான்மயிலைக் குழலாக்கிக் காதலெனும் பயிர்வளர்க்க\nஞானமுனி அவனெதிரே நளினமிகு நங்கையென\nஊனுருக்க மதனனவன் உலவேனவே விடுத்தனனோ\nகாலிரு���்கும் சிலம்புடனே கைவளையும் சிரித்துவர\nநூலிடையால் மனத்துள்ளே நுழைந்துவிட்ட வேதனையால்\nவேல்விழியைப் பார்த்திடவும் வெங்கனலைப் பொழிந்திடவே\nசீலமிகு முனிகுமரன் சித்தமெல்லாம் இழந்தனனே\nகாலமெல்லாம் தவமிருந்தும் காதலினால் முனிகுமரன்\nஞாலமதில் நிலையழிய நங்கையென வந்ததுவும்\nசாலமிகு மதனனவன் தந்திரத்தால் செய்துவிட்ட\nகோலமதன் கொடுமையினைக் கொண்டனனோ தவப்பயனாய்\nநெற்றிக் கண்ணனைப் பற்றிய சினத்தில்\nநின்றிடும் ரோமம் நிறைந்தவனாய் - கரும்\nநிழலெனத் தோன்றும் உடலுடனே- அந்த\nகேடயம் தூக்கிய கோலனென- வரும்\nகுத்திட் டிருக்கும் கேசத்தைப் பின்னிக்\nகொண்டை போட்டுப் பிறந்தவனை - விழி\nகோபக் கனலில் வெடித்தவனை - இரு\nகோரைப் பல்லைக் கடித்தவனைக் குன்றென நிற்கும் தோளுடனே - வெகு\nசிற்பியின் கையுளி செதுக்கிய கல்லில் -கடும்\nசீற்றம் பொங்கிடச் செய்துவிட்டான் -சில்பி\nசித்திரம் தனிலதை வடித்துவிட்டான் - நம்\nசிந்தையில் தனியிடம் பிடித்துவிட்டான்சீறும் பத்திரன் நிழலதுவும் - பகை\nவற்றா நதியென வளங்கள் பெருக இவன்\nநற்றாள் பற்றுவர் நானிலந் தன்னில்- அடி\nபற்றிய பத்தரைப் பாரினில் காக்கும் -அவர்\nபாவமும் பயமும் பொடிபடப் போக்கும் - வீரபத்திரன் சீரினைப் பகரவந்தேன்- என்\nகண்ணிரண்டில் பொங்குதீயைக் காட்டு வீர பத்திரனைக்\nகல்லொன்றில் காட்டிவைத்தான் சிற்பி -அதைக்\nகாலடிகள் பட்டவிடம் தொட்டவிடம் எங்கும் பெரும்\nபூகம்பம் வந்ததுபோல் ஆட்டம் -அந்தப்\nபொன்னுலகில் எல்லோரும் ஓட்டம் - ஒரு\nபெண்ணைமணம் செய்தவனின் சீரொன்றும் அறியாத தக்கன்\nபேதைமையால் முறைதன்னை மறந்தான் - அந்த\nபூதகணம் பின்தொடர நாதனவன் முன்நடக்கப்\nபொங்கியெழும் ஈசன்முகச் சீற்றம் - அந்தப்\nகண்ணிமைகள் விண்ணிருக்கப் பார்க்குவிழி மண்ணிருக்க\nஆலகாலம் உண்டவன்போல் வந்தான் - பெரும்\nபெண்மயில்கள் அஞ்சிடவே போகும்வேளை வந்ததென\nமண்மீது தக்கனவன் கிடந்தான் - அவன்\nபின்னிவைத்த சடைமுடி பீடுடனே தாங்கியவன்\nபெம்மானின் அம்சமென உதித்தான் - தக்கன்\nதூக்கிவைத்த மான்மழு தொங்குகின்ற பாம்புடனும்\nதோன்றுமதி கொண்டவனே விதித்தான் - இவனந்தத்\nஆவுடையார் கோவிலிலே அற்புதமாய்க் காணும்படி\nஆக்கிவைத்த கற்சிலையைக் கண்டோம் - அதன்\nசூரதீரன் வாளெடுத்துத் தக்கனுடல் தன்னில்படு வேகம்\nகோரமுடன் குத்துவதை��் காட்டும் - சிலை\nவீர பத்ர சாமி சொல்லை வேதம் போல எண்ணியே\nவேக வேகம் படைகள் போக வீறு கொண்டு முன்னரே\nதாரை தட்டை மேளம் கொம்பு தம்மை எல்லாம் முழங்கியே\nதானை போடும் தாள மோடு வானை அதிர வைத்திடும்\nசூர தீரர் சூழ நேரில் தோன்றும் வீர தளபதி\nதூணில் இங்கு சிற்ப மாகத் துணிவை ஊட்டக் காணுறான்\nஆர வாரம் செய்த வண்ணம் ஆடிப் பாடி வருகிறான்\nஆல காலம் உண்ட தேவர் ஆணை எங்கும் நாட்டவே.\nவில்லைப் போல வளைந்த மேனி விளையும் வலிமை காட்டவே\nவீர வாளும் கையு மாக விண்ணைத் தீண்டும் கோலமாய்\nமல்லர் போலும் உருண்ட தோளும் மலையைப் போலும் மார்புடன்\nவந்து நிற்கக் கண்ட வையம் வணங்கி நெஞ்சம் மகிழவே\nஎல்லை யின்றி அழகை யெல்லாம் ஏந்தி நிற்கும் சிலையிதை\nஇங்கு வந்து போன பேர்கள் இதயம் ஏங்கும் நிலையதைச்\nசொல்ல வேண்டி மார்க்கம் தேடி சுற்றிச் சுற்றி அலையவே\nசொக்கிப் போன புலவர் பாடல் சூட்டிப் பார்க்கத் துணிவரே.3)\nதண்டை யாட சிலம்பு மாட சலங்கை கூட ஒலிக்கவே\nதங்க மாலை வைர மாலை தாவி மார்பில் குதிக்கவே\nகொண்டை கொண்ட கோல மோடு கொம்பும் ஊதி வருகிறான்\nகொஞ்சம் கூட அச்ச மின்றிக் குழந்தை கூடப் பார்க்குதே\nகெண்டை போல விழியி ரண்டும் கிளுகி ளுப்பை ஊட்டுதே\nகீர்த்தி மிக்க மூர்த்தி கண்டு கிறுகி றுத்துப் போகவே\nவண்டின் கூட்டம் வந்து தேனை மாந்தி மாந்தி மகிழவே\nவாசம் வீசும் பூவை ஏந்தும் வடிவைக் கண்டு களிக்குதே.\n4)இங்கு மங்கும் தோலின் மேலே எழிலை ஊட்டும் மடிப்புடன்\nஎன்பும் கூடத் தெரியும் வண்ணம் இந்தச் சிலையைச் செய்துளார்\nதொங்கு மீசை தோன்றும் போதும் துளியும் கோப மின்றியே\nதுண்டு கூட ஆடும் அந்தத் தோளும் இன்ப மூட்டுதே\nசிங்கம் போல நடைந டந்தும் சிரிப்பைச் சிந்தக் காண்பதால்\nதென்றல் வந்து தீண்டு தென்று சிந்தை மகிழ்ந்து போகுதே\nஅங்க மெங்கும் அணிகள் சூடி ஆடிப் பாடும் அழகினை\nஆசை கொண்டு பாடும் போது அவனி மறைந்து போகுதே.\nLabels: கட்டுரை, சில்பி, தேவன், விகடன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 6\nதென்னாட்டுச் செல்வங்கள் - 6\nசங்கீத சங்கதிகள் - 5\nசங்கீத சங்கதிகள் - 4\nச��்கீத சங்கதிகள் - 3\nசங்கீத சங்கதிகள் - 2\nதென்னாட்டுச் செல்வங்கள் - 5\nசங்கீத சங்கதிகள் - 1\nதென்னாட்டுச் செல்வங்கள் - 4\nபாடலும், படமும் - 1: வெள்ளைத் தாமரை . . .\nதென்னாட்டுச் செல்வங்கள் - 3\nதுப்பறியும் சாம்பு -5: ‘மடையன் செய்கிற காரியம்‘\nமனம் போன போக்கில் : கவிதை\nதென்னாட்டுச் செல்வங்கள் - 2\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்��ிர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-exam-model-questions-003737.html", "date_download": "2019-08-26T09:35:50Z", "digest": "sha1:OWBFKQICQQXU4JWITOPQLBMYH5EDAQL7", "length": 22755, "nlines": 158, "source_domain": "tamil.careerindia.com", "title": "'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா? | Tnpsc exam model questions - Tamil Careerindia", "raw_content": "\n» 'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\n'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\nதேர்வுக்கு தயாராவதும், போருக்கு தயாராவதும் ஒன்றுதான் சரியான பயிற்சியும், முயற்சியும் இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை. சரியான பயிற்சி இருக்கும் போது வெற்றியானது நம்மை விட்டு விலகுவதும் இல்லை நம்மை கைவிடுவதும் இல்லை.\nஎங்கையே கேட்ட ஸ்லாங் மாதிரி இருக்கா, அதை விடுங்க அரசு தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் இருப்பவர்களுக்கு பத்திரிகை வாசிப்பு பயிற்சி என்பது அத்தியாவசியமான ஒன்று.\nஇதோடு, என்ன பாடத்திட்டமே அதை மட்டும் சரியான முறையில், மீண்டும், மீண்டும் படிப்பது மிக முக்கியம். பல்வேறு விதமான தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கான சில மாதிரி வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n1. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன\nவிளக்கம்: முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடியது. முதலைகளில் சராசரி வாழ் நாள் 70 ஆண்டுகள் ஆகும்.சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.\nஆஸ்திரேலிய மிருககாட்சி சாலையில் உள்ள நன்னீர் முதலையில் ஒன்று 130 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.\n2. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது\nவிளக்கம்: 1895 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சபர்மதி ஜெயில் குஜராத்தில் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் அமைந்துள்ளது. 1922 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி சில நாட்களுக்கு இங்கு சிறை வைக்கப்பட்டார்.\n3. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன\nவிளக்கம்: பிளிம்சால் கோடு என்��து கப்பல்களில் அதிகபட்ச எடை ஏற்றும் அளவைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கோடு. இக்கோடு சாமுவேல் பிளிம்சால் என்னும் ஆங்கிலேயரின் நினைவாக வைக்கப்பட்டது. இவர் ஒரு அரசியல்வாதியும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.\nஇக்கோடு நீரில் மூழ்குமானால் அது கப்பலில் அதிக எடை ஏற்றப்பட்டிருப்பதையும் கப்பலின் பாதுகாப்பின்மையையும் அடையாளம் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.\n4. \"ஸ்லம் டாக் மில்லியனர்\" திரைப்படம் எத்தனை தலைப்புகளில் ஆஸ்கர் விருது வென்றது\nவிளக்கம்: மும்பைக் குப்பத்தில் வளர்ந்த ஜமால் மாலிக் என்ற சிறுவன் எப்படி கோடி, கோடியாக அள்ளுகிறான் என்பதுதான் கதை.\nமுழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்ற 'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை (சவுண்ட் மிக்சிங்) மற்றும் சிறந்த படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட 8 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.\n5. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் எந்தப் பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியுள்ளது\nவிடை: பிரிவு எண் 136\nவிளக்கம்: இந்திய நீதித்துறை, நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும்.\nநீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலோ, ஒரு மாநிலத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலோ ஏற்படும் பிரச்சினைகளில் நடுநிலையாளராக செயல்படும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டது.\nஅந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பில் அல்லாததாக அறிவிக்க முடியும்.\n6. தமிழ்நாட்டில் எத்தனை காவல்நிலையங்கள் உள்ளன\nவிளக்கம்: தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (டிஜிபி) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.\n7. நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன\nவிளக்கம்: இந்தியா தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழ���்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன.\nபரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது.\n8. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது\nவிளக்கம்: பிரம்மபுத்திரா ஆறு ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும். திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற இடத்தில் பிறக்கிறது.\nதிபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு உட்பட பல பள்ளத்தாக்குகளின் வழி கிழக்கு நோக்கி பயணப்பட்டு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப் பகுதியை அடைகிறது.\n9. துப்பறியும் போலீஸ் படையில் பன்றிகளைப் பயன்படுத்தும் நாடு எது\nவிளக்கம்: ஜெர்மனி என்ற ஆங்கிலச் சொல் இலத்தீனிய ஜெர்மானியா என்பதிலிருந்து வந்துள்ளது. 82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ.\n10. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்\nவிடை: மேரி கியூரி (இயற்பியல் - 1903)\nவிளக்கம்: மேரி க்யூரி போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார்.\n(இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா\nசுற்றுலா, பயணத்தில் ஆர்வ மிக்கவரா நீங்கள்\nடிஎன்பிஎஸ்சி 2019: தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\n1 hr ago அரசாங்கத்திற்கே அல்வா. ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\n3 hrs ago வெற்றிகரமாக தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி: அனைத்து பள்ளிகளிலும் நேரலை\n1 day ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n1 day ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\nNews இந்த வருடத்திலேயே முதல் முறை.. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.72.25-ஆக சரிவு\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance 800 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்..\nMovies நடிகர் சங்க கட்டடம்... ஹைதராபாத்... விஷால் திருமணம் பாதியில் நின்றதற்கு இதுதான் காரணமா\nSports PKL 2019 : எந்தப் பக்கம் போனாலும் அடி.. பெங்களூருவிடம் சரணடைந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nLifestyle உலக பேட்மிண்டன் சாம்பியன் சரித்திர நாயகி சிந்து... சில சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...\nAutomobiles பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/155063?ref=archive-feed", "date_download": "2019-08-26T10:00:33Z", "digest": "sha1:SOFVTSPOJGUHGTPMBOMTJSXLRGUERA74", "length": 7240, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "சமந்தா கணவர் கையில் இருக்கும் டாட்டூவுக்கு இதுதான் அர்த்தமா? - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கார்த்தியின் கைதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nதல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nநான்காவது ப்ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட் கோபத்தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nசமந்தா கணவர் கையில் இருக்கும் டாட்டூவுக்கு இதுதான் அர்த்தமா\nதங்கள் மனதிற்கு நெருக்கமான ஒன்றை பற்றி டாட்டூ போட்டுக்கொள்வது பலரும் செய்யும் விஷயம் தான். ஆனால் நடிகைகள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை.. உடலின் பல்வேறு இடங்களிலும் டாட்டூ போட்டுள்ளதை நாம் பார்த்திருப்போம்.\nநடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யா தன் கையில் யாருக்கும் புரியாத ஒரு டாட்டூவை போட்டுள்ளார். அதை பார்த்து ஒரு ரசிகர் ட்விட்டரில் காமெடியாக பதிவிட்டிருந்தார. \"மோர்ஸ் கோடு படி இது சமந்தாவை அவர் திருமணம் செய்த நாள் 6-10-17 என்பதை குறிக்கும்\" என அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.\nஅந்த ட்விட்டை பார்த்த சமந்தா \"அது என்ன என தெரிந்துகொள்ள அதிக ஆர்வமாக உள்ளீர்கள் போல\" என பதிலளித���துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026240.html", "date_download": "2019-08-26T09:49:16Z", "digest": "sha1:BVNCCMQKLNEY4UQFRIIGSS62NKJZNB63", "length": 5942, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள்\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள், பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅலைகள் பதினொரு நிமிடங்கள் பிரதிமா ஸ்வப்ன வாசவதத்தம்\nகலைமாமணி வி.சி.குகநாதன் உரையாடும் காந்தி சில தீவிர இதழ்கள்\nதேங்காய் இளவரசனும் வாழைப்பழ மந்திரியும் ஸ்போக்கன் இங்கிலீஸ் தமிழ் மூலம் ஆங்கிலம் பேசலாம் ரம்மி and ஜோக்கர் (பரத் சுசிலா வரிசை - 5)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_177665/20190516133713.html", "date_download": "2019-08-26T10:12:51Z", "digest": "sha1:WJUTIOSDBZ6JCSL6ZHRD4SH34I4ANNDB", "length": 6376, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "படகிலிருந்து தவறி கடலில் விழுந்த மீனவர் மாயம்", "raw_content": "படகிலிருந்து தவறி கடலில் விழுந்த மீனவர் மாயம்\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nபடகிலிருந்து தவறி கடலில் விழுந்த மீனவர் மாயம்\nகுளச்சல் அருகே மீன்பிடித்தபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்த மீனவரைத் தேடும் பணி 2ஆவது நாளாக நடைபெற்றது.\nகன்னியாகுமரி, அஞ்சுக்கூட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சகாய வில்சன் (43). இவர் சென்ற திங்கள்கிழமை குளச்சல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் 14 பேருடன் மீன்பிடிக்கச் சென்றார். குளச்சல் மணக்குடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார். சக மீனவர்கள் அவரைத் தேடினர்.\nஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இ���ுகுறித்து குளச்சல் கடலோரப் பாதுகாப்பு காவல் துறைக்கும், சகாய வில்சனின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோரப் பாதுகாப்பு காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், 2ஆவது நாளாக தேடும் பணி தொடர்ந்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாலியல் தொல்லை செய்தவரை அடித்து உதைத்த இளம்பெண் : வேகமாக பரவும் வீடியோ\nகுமரியில் ஜாதிக்காய்கள் அமோக விளைச்சல்: கிலோ ரூ. 1900க்கு விற்பனை\nகுமரி மாவட்டத்தில் காவலர் எழுத்துத் தேர்வு : 7 ஆயிரத்து 369 பேர் பங்கேற்பு\nகுமரி மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்: நாளை துவங்குகிறது\nகுலசேகரத்தில் 500 கிலோ ரப்பர் ஷீட்கள் திருட்டு\nபேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - இளைஞர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/314/kavya-pathippagam/", "date_download": "2019-08-26T10:03:48Z", "digest": "sha1:VT3FEICFUPJYWIVBX2BBQECWRDHNBBDL", "length": 16725, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Kavya Pathippagam(காவ்யா பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎழுத்தாளர் : ஈரோடு அறிவுக்கன்பன்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஃபிரெஞ்சு இலக்கிய வரலாறு - Frenchu Ilakkiya Varalaaru\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஎழுத்தாளர் : (தொ) சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஅகநானூற்றுப் பதிப்பும் பின்புலமும் - Aganaanoottru Pathippum Pinpulamum\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஎழுத்தாளர் : வ. பாரத்வாஜர்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஅக்னி பரீட்சை - Agni Paritchai\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஅக்னியும் மழையும் (க்ரிஷ்கார்னாட்) - Agniyum mazhaiyum (Girish karnad)\nஎழுத்தாளர் : பாவண்ணன் (மொ)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஎழுத்தாளர் : வெங்கட் சாமிநாதன் (Vengkad Samin-Athan)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஎழுத்தாளர் : பாவண்ணன் (Paavannan)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமனைவி சொல்லே, Kurippugal, நடமாடும், சோதிடம், சுவை மருத்துவம், சிநேகிதியே, மயிலம்மா போராட்டமே வாழ்க்கை, ழ பதிப்பகம், thamiz, அணுபவங்கள, போலி, பர்வ, 5 s, சொந்தக் காலில் நில், தாமரைக் குளம்\nசிறுதானிய சமையல் மற்றும் சாறுகள் - Siruthaaniya Samayal Matrum Saarugal\nஉள்ளம் மறக்குதில்லை உன்னை - Ullam Marakuthilai Unnai\nஇந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை - Inthu Muslim Mothalgal Ennum Prachanai\nவாழ்க்கை வரலாறு வரிசையில் போதி தர்மர் - Vazhkai Varalaaru Varisaiyil Pothi Dharmar\nதப்பித்தே தீருவேன் - Thapithey Theeruvean\nதமிழ் உரை class 8 புதிய சமச்சீர் பாடத்திட்டம் -\nஇந்திய வனச்சட்டம் - India Vanasattam\nபிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்) - Prabhakaran Oru Vazhkai\nசூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam\nகாய்கறிகளின் சத்தும் பயனும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/thirukameeshwarar-temple-chariyat-narayanasamy-kiran-bedi-participation/", "date_download": "2019-08-26T09:29:32Z", "digest": "sha1:GOK4NMFYDV3BJ5B3IEELXKTADRDZB3PJ", "length": 12976, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "திருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம்: வடம் இழுத்த நாராயணசாமி, கிரண்பேடி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»திருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம்: வடம் இழுத்த நாராயண��ாமி, கிரண்பேடி\nதிருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம்: வடம் இழுத்த நாராயணசாமி, கிரண்பேடி\nபிரச்சித்தி பெற்ற புதுச்சேரி திருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசை யாக நடைபெற்றது. தேரின் வடத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் இழுத்தனர்.\nமாநிலத்தின் அதிகாரம் யாருக்கு என சண்டையிட்டு வரும் இருவரும் ஒன்றாக சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்தது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.\n1400 ஆண்டுகள் பழைமையானது திருக்காமீஸ்வரர் சிவன் கோவில். இது புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூரில் உள்ளது. இங்கு அம்பாளாக கோகிலாம்பிகை வீற்றிருக்கிறாள். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதேரோட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அவர்க ளுடன் அமைச்சர்கள் நமச்சிவாயம் கந்தசாமி சபாநாயகர் சிவக்கொழுந்து வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பாலன் தீப்பாய்ந்தான் சுகுமாறன் ஆகியோரும் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.\nமுன்னதாக கோவிலுக்கு வந்த கிரண்பேடி அங்கு சாமி தரிசனம் செய்தார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஆடிப்பூரம்: ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்\nஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/news/sports/", "date_download": "2019-08-26T10:00:16Z", "digest": "sha1:4DYP76J4QCWLRU7MM46XZWL2D4Q2NKIN", "length": 10900, "nlines": 108, "source_domain": "seithichurul.com", "title": "முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி", "raw_content": "\nமேற்கிந்திய தீவுகள் அணியை வதம் செய்த இந்தியா 318 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக டி20 தொடர், ஒருநாள் போட்டி தொடர்களில் வென்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி...\nஇஷாந்த் புயலில் சிக்கி மேற்கிந்திய தீவுகள் அணி பரிதாபம்: இந்தியா அசத்தல் பந்துவீச்சு\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சென்னையில் தற்கொலை\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கோலி அடித்த சதத்தால் தகர்ந்த பல சாதனைகள்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி...\nமழையால் ரத்தானது இந்தியா, மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி\nஇந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்தாகியுள்ளது. முன்னர் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த நிலையில் ஒருநாள் போட்டி தொடர் நேற்று தொடங்கியது....\nகடைசி போட்டியிலும் வாகை சூடிய இந்தியா: 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தல்\nஇந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது 20 ஓவர் போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி மூன்றாவது போட்டியில் எந்தவித அழுத்தமும்...\nஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்: தென்னாப்பிரிக்காவின் வேகப்புயல் கரையை கடந்தது\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தான் மிகவும் விரும்பும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ��றிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கையாக விளங்கி...\nமேற்கிந்திய தீவுகளுக்கெதிரான 20 ஓவர் போட்டி: தொடரை கைப்பற்றி அசத்தியது இந்தியா\nஇந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியை இந்தியா ஏற்கனவே வென்றுள்ள நிலையில் நேற்றைய இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில்...\nஜம்மு காஷ்மீரில் ராணுவ பணியில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் தோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல வீரருமான தோனி இந்திய ராணுவத்தின் பாராஷுட் ரெஜிமென்ட் பிரிவில் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு இந்திய...\nஇந்திய பெண்ணை திருமணம் செய்ய உள்ள பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாகிஸ்தான் வீரர் இந்திய பெண்ணை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இந்தியாவின் ஹரியானவை சேர்ந்த...\nசினிமா செய்திகள்1 min ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்11 mins ago\nகார்த்தியின் கைதி எப்போ ரிலீஸ் தெரியுமா\nசினிமா செய்திகள்1 hour ago\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/168492?ref=view-thiraimix", "date_download": "2019-08-26T10:00:38Z", "digest": "sha1:2YCRIYN5AYCYCSQE2P4ZMBIZWMB4HBQZ", "length": 6917, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "சின்னத்திரைக்கு வரும் நயன்தாரா! பிரபல தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Cineulagam", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கார்த்தியின் கைதி ப��த்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nபுதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல் கதறி அழும் சேரன்... அசிங்கப்படுத்திய கமல்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nதல-60ல் அஜித்தின் கதாபாத்திரம் இது தானாம், மீண்டும் சரவெடி\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇலங்கை பெண்கள் என்ன நினைப்பார்கள் லாஸ்லியாவுக்கு கமல் கோபத்துடன் கொடுத்த அட்வைஸ்\nநான்காவது ப்ரொமோவில் கமல் வைத்த ட்விஸ்ட் கோபத்தில் மண்டையை பிய்த்துக்கொண்ட கஸ்தூரி\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரிக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் என்ன செய்தார் தெரியுமா அவர் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nதெலுங்கு பிக்பாஸ் சென்சேஷன் நடிகை நந்தினி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\n பிரபல தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகை நயன்தாரா தான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் நடித்து வரும் நம்பர் 1 நடிகை. அவர் விஸ்வாசம் படத்திற்கு பிறகு விஜய்63 மற்றும் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது நயன்தாரா சின்னத்திரைக்கு வரவுள்ளதாக கூறி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஆனால் என்ன நிகழ்ச்சி என்பது பற்றிய விவரம் எதுவும் வராததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அவர் எதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரோ என மற்றொரு புறம் சில ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2016/12/page/2/", "date_download": "2019-08-26T09:30:08Z", "digest": "sha1:IFXRKZLJAGPARXLWCVNAGRSWAAABROBA", "length": 26069, "nlines": 447, "source_domain": "www.naamtamilar.org", "title": "2016 Decemberநாம் தமிழர் கட்சி Page 2 | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅலுவலக திறப்பு விழா-கொடியேற்றும் விழா-கமுதி\nகொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல்\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகூடலூர் தொகுதியின் களப்போராளி கார்மேகம் காலமானார்\nகூடலூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டவரும், கூடலூரின் ஈடு இணையற்ற களப்போராளியுமான கார்மேகம் அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு நாம் தமிழர் கட்சி தனது புகழ் வணக்கத்தைச் செலுத்த...\tRead more\n‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் மற்றும் ‘காவிரிச்செல்வன்’ விக்னேசு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மன்னார்குடி\non: December 18, 2016 In: கட்சி செய்திகள், காணொளிகள், தஞ்சாவூர் மாவட்டம்\n‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் மற்றும் ‘காவிரிச்செல்வன்’ விக்னேசு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மன்னார்குடி ————————...\tRead more\n17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பழங்காநத்தம் (மதுரை)\non: December 14, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், போராட்டங்கள், மதுரை மாவட்டம்\n17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பழங்காநத்தம் (மதுரை) ================================== ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் தமிழர் தொன்ம வீர...\tRead more\nஇனியவளே உனக்காக – புத்தக வெளியீட்டு விழா | சீமான் சிறப்புரை\non: December 11, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\n10-12-2016 “இனியவளே உனக்காக” புத்தக வெளியீட்டு விழா – காமராசர் அரங்கம் | சீமான் சிறப்புரை ——————��————...\tRead more\nஅன்பு வேண்டுகோள்: தம்பி விக்னேசு நினைவேந்தல் நிகழ்வுக்கு நிதியுதவி தருக\non: December 08, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள்: தம்பி விக்னேசு நினைவேந்தல் நிகழ்வுக்கு நிதியுதவி தருக அன்பின் உறவுகளுக்கு, வணக்கம் ‘உயிரைவிட உரிமை மேலானது’ என்று போதித்த நம் தேசியத் தலைவர் மேதகு...\tRead more\nபன்முகத்தன்மை கொண்ட ஆளுமை ஐயா சோ இராமசாமி – சீமான் இரங்கல்\non: December 07, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான சோ இராமசாமி அவர்கள் இன்று 06-12-2016, புதன்கிழமை அதிகாலையில் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்...\tRead more\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை\non: December 06, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை – சீமான் புகழாரம் இதுகுறித்து நாம் தமிழர் கட்சிய...\tRead more\nமுதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று மீண்டும் முழு பலத்தோடு பணியை தொடர சீமான் விருப்பம்\non: December 05, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\n05-12-2016 முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று மீண்டும் முழு பலத்தோடு பணியை தொடர சீமான் விருப்பம் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று...\tRead more\nதன் உற்ற துணையை இழந்து வாடும் ஐயா நல்லகண்ணு அவர்களின் துயரத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கிறது\non: December 01, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nமண்ணுக்கும் மக்களுக்குமான தூய அரசியலை மேற்கொண்டு எங்களை போன்ற தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் விளங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்ம...\tRead more\nஅலுவலக திறப்பு விழா-கொடியேற்றும் விழா-கமுதி\nகொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்…\nவேதாரண்யத்தில��� அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த …\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/210216?ref=archive-feed", "date_download": "2019-08-26T09:57:00Z", "digest": "sha1:2A4BALBY2CBQXE73KJI6EWACQV6VCGWR", "length": 9873, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம்: ரணில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம்: ரணில்\nஅனைவருக்கும் சொந்தமாக காணி உரிமையை வழங்க வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் இன்று நடைபெற்ற 7 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.\nநாட்டு மக்களுக்கு நாங்கள் ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுத்தோம். தற்போது பிரதான பணியாக காணி உரிமைகளை வழங்கி வருகின்றோம்.\nஇதன் பின்னர் நாங்கள் கொண்டு வரும் புதிய சட்டத்தின் மூலம் உங்கள் அனைவருக்கும் சொந்தமாக காணிகளை வழங்குவோம்.\nபயிர் செய்யும் காணிகளின் உரிமையை வழங்குவோம். மக்கள் அனைவரும் வீட்டு உரிமையை வழங்கி வருகிறோம். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு கிராமங்களிலும் நகரங்களிலும் மலையகத்திலும் வட��்கு, கிழக்கிலும் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.\n13 வருடங்கள் கல்வியை கட்டாயமாக்கியுள்ளோம். அதேபோல் டிஜிட்டல் மயப்படுத்ததலின் உரிமையை வழங்கியுள்ளோம். தற்போது அனைத்து வீடுகளிலும் செல்போன்கள் உள்ளன.\nபொருளாதாரமும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. டிஜிட்டல் மயமாகும் இடமே அபிவிருத்தியடையும். எவருக்காவது டிஜிட்டல் அறிவு இல்லை என்றால், அவர் சமூகத்தில் இருந்து விலக்கப்படுவார்.\nகிராம மட்டங்களில் டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்த உள்ளோம். அத்துடன் எந்த சமயத்தை பின்பற்றும் உரிமை தற்போதுள்ளது.\nகலாசாரத்தை கடைபிடிக்கும் உரிமையுள்ளது. இந்த உரிமைகள் அனைத்தையும் நாங்கள் வழங்கியுள்ளோம். வேறு யார் உரிமைகளை கொடுத்தனர்.\nஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கமே இந்த உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை பாதுகாத்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:28:37Z", "digest": "sha1:Q6CZQAYNBD6GAUQQC2BWHLEZ67IPBIFG", "length": 10281, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இராணுவத்தினர் | Virakesari.lk", "raw_content": "\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nவாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் மானிப்பாயில் கைது\nமானிப்பாய் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளில் வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நேற்று ம...\n2 ஆம் இணைப்பு ;- விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடவே இராணுவம் குவிப்பு\nகிளிநொச்சி வட்டக்கச்சி கிருஷ்ணர் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைகப்பட்டிருக்கலாம...\nகிளிநொச்சியில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினரால் பதற்றம்\nகிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவ...\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது\n'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழ் மக்களை நம்ப வைத்துக் காலத்தைக் கடத்துவது ஒன்றே எஞ்சியிருக்கிறது.\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளத...\nஎக்னெலிகொட விவகாரம் ; குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவத்தினரிடம் காணாமலாக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்\nஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்ட...\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் ; வேடிக்கை பார்த்த இராணுவத்தினர்\nயாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே இன்று மாலை 4 மணியளவில் கைக்கலப்பு இடம்பெற்றதில் நான்கு மாணவர்...\nஇராணுவத்தினரின் தொடரும் அடாவடி நடவடிக்கை ; மணல் ஏற்றியவர்களை நோக்கி துப்பாக்கி சூடு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில் அம்பகாமம் மம்மில...\nவரலாற்றில் என்றுமில்லாத பாதுகாப்புடன் நல்லூர் க��்தன் திருவிழா \nயாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணக் குடாநாடு 3 அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு...\nயாழில் இராணுவத்தினர் குவிப்பு ; பாதுகாப்பு தீவிரம்\nயாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப...\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-26T09:47:10Z", "digest": "sha1:HNFX55AGCY7GUSDTVGIHHQJIPNDHQDAZ", "length": 9553, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வழிபாடு | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10 பேர் காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nஇந்தியாவில் விவசாயி ஒருவர், தனது வீட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார்.\nஆலய வழிபாட்டில் சமத்துவம் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம்\nவறணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்\nதேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டாம் - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்\nபாதுகாப்புக்காரணங்கள��க்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்...\nஆலய வாசலில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு:யாழ்-துன்னாலை பகுதியில் சம்பவம்\nஆலய தரிசனத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் ஆலய வாசலிலே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.\nபிரதமரான பின் மஹிந்தவின் முதல் விஜயம்\nநாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு, கங்காராம விஹாரையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதன்...\nயாழில் இராணுவத்தினரின் விசேட வழிபாடு\nஇலங்கை இராணுவத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட இராணுவத்தினர் விசேட மதவழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.\nயாழ்.கோட்டை பகுதியில் அகழ்வு ஆராய்சியில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஆடிப்பிறப்பை முன்னிட்டு கோட்டை வைரவருக்கு பொங்கல் வைத்து வழ...\nதேவாலயத்துக்கு வழிபாடு நடத்த சென்ற கிறிஸ்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்\nஇந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்துக்கு வழிபாடு நடத்த சென்ற கிறிஸ்தவர்கள் 4 பேர் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு படுக...\nமூகாம்பிகை அம்மனை வழிபட்ட பிரதமர் ரணில் : நாளை மோடியுடன் சந்திப்பு\nபிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்­தி­யாவின் கர்­நா­டக மாநிலம் உடுப்­பியில் உள்ள கொல்லூர் மூகாம்­பிகை அம்மன் ஆல­யத்தி...\nமேலாடையற்ற ஏழு சிறுமிகள் கடவுளராக வழிபாடு\nஅறுபது கிராமங்களின் சுபீட்சத்துக்காக ஏழு சிறுமிகளை மேலாடை இன்றி இரண்டு வாரங்கள் கோயிலில் வைத்து பெண் கடவுளராக வழிபட்ட சம...\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2019-08-26T09:56:06Z", "digest": "sha1:ZHXU3OPC2M5KKUNPWNQGEUP3S75ZM6R6", "length": 20785, "nlines": 92, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: பொங்கல் திரைப்படங்கள்", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடி���ாது எதுவும்\nஆடுகளம்,காவலன்,சிறுத்தை ,இளைஞன் என்று எண்ணி நாலே படங்கள் இந்தப் பொங்கலுக்கு வந்துள்ளன.\nமுக்கியமான தமிழ் வார இதழ்களில் இளைஞன் தவிர்த்த மற்ற மூன்று படங்களுக்கான விமர்சனங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன.ஆகவே முதலில் இளைஞன் படத்தைப் பார்ப்போமே என்று மனதில் இரக்கம் இயல்பாகத் தோன்றவே --படம் பார்த்த 12 பேரோடு 13 ஆவது ஆளாக நாமும் போய் அமர்ந்தோம்.(படம் வெளியான ஐந்தாம் நாள் அது).நமக்கேற்பட்ட இந்த இரக்க உணர்வு படத்தைத் தயாரித்தவர்களுக்கு நம் மீது இல்லையே என்கிற ஏக்க உணர்வைப் படம் தந்தது.\nதமிழினத்தலைவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் கதை,திரைக்கதை,வசனத்தில் உருவான படம் இது. மட்டுமன்றி,இது கலைஞரின் 75ஆவது படம் என்கிற முத்திரையோடும் வந்துள்ள படம்.மற்றபடி கலைஞரின் குடும்ப நடிகர்கள் குஷ்பூ,கவிஞர் பா.விஜய்,சுமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். குடும்பத் தயாரிப்பாளர் கோயம்புத்தூர் மார்ட்டின் கோடிகள் கொட்டி இப்படத்தைத் தயாரித்துள்ளார்.படம் பார்த்து முடிந்ததும் நம் மனதில் ஓடிய ஒரு நினைப்பு- இப்படத்தைக் கலைஞர் தன்னுடைய நண்பர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கலாமே என்பது. திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி துவங்கிய புதிதில் லண்டன் பிபிசிக்கு அளித்த நேர்காணலில் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்கிற கேள்விக்கு அண்ணாயிசம்தான் என் கொள்கை என்று பளிச்செனப் பதிலளித்தார்.அண்ணாயிசம் என்றால் என்ன என்று மேலும் விளக்கம் கேட்கப்பட்டபோது ‘ கேபிடலிசம்,சோசலிசம்,கம்யூனிசம் இந்த மூன்றும் சேர்ந்ததுதான் அண்ணாயிசம் என்று பதிலுரைத்தார்.என்னதான் கலைஞருக்கு எதிராகக் கொடி பிடித்துக் கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் பிடித்திருந்தாலும் கலைஞர் எம்.ஜி.ஆர் மீது கொண்ட அன்பு மட்டும் மாறவே இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டாக இப்படம் அமைந்துள்ளது.\nஆம். அண்ணாயிசம்தான்-எம்.ஜி.ஆர்.சொன்ன அண்ணாயிசம்தான்- இப்படத்தின் கதை.\nஒரு கோட்டைச்சுவருக்குள் கொத்தடிமைகளாக உழைப்பாளி வர்க்கம்.அவர்களின் விடுதலைக்காகப் போராடும் ஒரு இளைஞன்.போராட்டத்துக்குத் தேவையான புரட்சிகரமான துண்டுப்பிரசுரங்கள் அச்சாவது அந்தக் கொடுமைக்காரக் கோமானின் வீட்டிலேயே.கோமானின் தங்கை தானே அவற்றை அச்சிட்டுப் புரட்ச���யாளர்களுக்கு வழங்குகிறாள்.கோட்டைச்சுவரை உடைக்க அதுவரை ஐடியாவே இல்லாமல் புரட்சிப் பாட்டுக்கள் மட்டும் பாடிக்கொண்டிருந்த(அவ்வப்போது வசனங்களும் பேசிக்கொண்டிருந்த) தொழிலாளி வர்க்கத்துக்கு அவள்தான் திட்டம் தீட்டிக்கொடுக்கிறாள்.ஏனெனில் அவள் ஒரு மெக்கானிக்கல் எஞ்சினீயர்.அந்தக்கப்பல் கட்டும் தொழிற்சாலையை அப்படியே தொழிலாளிகளுக்கே தானமாக எழுதிவைக்கத்திட்டமிடுகிறார் அப்பா முதலாளி.அதை அறிந்த மகன் முதலாளியும் அவன் மனைவியான சேனா ( வசந்த சேனையை விடமாட்டேன் என்கிறார் ) வும் அப்பாவை விஷம் தந்து தலையணையால் முகத்தை அமுக்கிக் கொன்று கடலில் வீசி விடுகிறார்கள்.ஆகவே அப்பாவின் மகள் புரட்சியாளர்களோடு சேர்ந்து விடுகிறார்.இப்படி முதலாளித்துவத்துக்குள் சோசலிசமும் சோசலிசப்புரட்சியின் பங்காளியாக முதலாளித்துவமும் என பின்னிப்பிணைய விட்டுக் கதை போகிறது. உங்களுக்கு வயசாகிப்போச்சு உடம்பு சரியில்லே ..பேசாம ஓய்வெடுக்கப்போங்க என்று அடிக்கடி தடாலடி செய்யும் மகன் பேசும் வசனங்கள் ஒரு வெந்த புண்ணிலிருந்து வரும் வசனங்களோ என்று நமக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது உண்மை.\nஇந்தக் கதையைக்கூட மன்னித்துவிடலாம்.வடிவேலுவை இவ்வளவு கோரமாக தமிழ்சினிமா வரலாற்றில் யாருமே பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்- அதை மன்னிக்கவே முடியாது.1940களில் சுமாரான தமிழ் சினிமாக்களில் வந்த மொக்கை நகைச்சுவைக்காட்சிகளின் அப்பட்டமான பிரதியாக நகைச்சுவைக்காட்சிகள். படமே ஒட்டுமொத்த நகைச்சுவையாக இருக்கையில் தனி காமெடி ட்ராக் வைத்திருக்க வேண்டாம் என்றும் தோன்றியது.\nஇந்தக் காத்துட்டுப் பெறாத கதையை வைத்துக்கொண்டு வெனிஸ்,ஐரோப்பா,சிங்கப்பூர் ,மலேசியா என்று ஊர் ஊராக வேறு போய் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்..அராஜகமன்றி வேறென்ன இன்னும் பராசக்தி காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கதை மற்றும் திரைக்கதை ஆசிரியரை அங்காடித்தெரு ,களவாணி,மைனா போன்ற படங்களைப் பார்க்க வைத்தால் தாவலை.எப்படியெல்லாம் தமிழ் சினிமா மாறிப்போச்சு இவங்க எங்கே இருக்காங்க இன்னும் பராசக்தி காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கதை மற்றும் திரைக்கதை ஆசிரியரை அங்காடித்தெரு ,களவாணி,மைனா போன்ற படங்களைப் பார்க்க வைத்தால் தாவலை.எப்படியெல்லாம�� தமிழ் சினிமா மாறிப்போச்சு இவங்க எங்கே இருக்காங்க என்னா கொடுமை சார் இது.\nகற்பனையான கொடுமைகளைப் படத்தில் காட்டிக்கொண்டு நிஜவாழ்வில் ரெட்டணைத் துப்பாக்கிச்சூடு முதல் ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம்வரையான நிஜமான கொடுமைகளுக்கு முகம் திருப்பிக் கொண்டிருக்கும் கலைஞரின் இந்தப் படத்துக்கு இளைஞன் என்று பேர் வைத்திருக்கிறார்கள்.படத்தில் இளமை எங்கும் இல்லை.கலைஞரே கதை வசனம் எழுதியிருக்கிறார்.படத்தில் கலையும் இல்லை.\nவார இதழ்கள் இப்படத்துக்கு விமர்சனம் எழுதாமல் மௌனம் சாதித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் துணிச்சலாகும். அர்த்தமுள்ள மௌனங்கள்.\nவந்திருக்கும் நாலு படங்களில் நாலுவரி பாராட்டி எழுதணும் என்றால் அது ஆடுகளம் படம் பற்றி மட்டுமே எழுத முடியும்.கொலைகளுக்கு வாய்ப்புள்ள கதையாகத் தேர்ந்தெடுக்கும் கோடம்பாக்கம் பார்முலா இதிலும் உண்டு என்றபோதும் மதுரை வட்டார மண்வாசனையோடு கதை சொல்ல முயற்சி எடுத்துள்ளார்கள்.சேவல் சண்டையைப் பின்னணியாக வைத்து மதுரை,திருப்பரங்குன்ற வட்டாரத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.தனுஷ் முதல் சேவல்கள்(கிராபிக்ஸ் உதவியுடன்)வரை எல்லோருமே யதார்த்தமாக நடித்துள்ளார்கள்.ஜி.வி.பிரகாஷின் இசையும் வேல்ராஜின் கேமிராவும் புதிய அனுபவம் தருகின்றன.ஈழத்துக்கவிஞர் வ.ஐ.ச.செயபாலன் படத்தில் குரோதமும் துரோகமும் செய்யும் பெரிய அண்ணணாக சிறப்பாக நடித்துப் படத்தைத் தூக்கியிருக்கிறார்.\nஎல்லாப்படங்களிலுமே குத்தும் வெட்டும் கொலையும் என வந்துகொண்டே இருப்பது பெரும் அயர்ச்சியையும் மனச்சோர்வையும் அவநம்பிக்கையையும் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.குத்துவெட்டுக்கதாநாயகனான விஜய் காவலன் படத்தில் குத்து வெட்டு இல்லாத பணக்கரப்பெண்ணைக் காதலிக்கும் காவக்காரப்பையனாக ( ஸ்... அம்மா..மதுரைவீரன் படத்திலிருந்து எத்தனை கதை இப்படி..தாங்க முடியல சாமி) வந்திருப்பது பரவலாக பத்திரிகைகளால் பாராட்டப்பட்டுள்ளது.இது பாடிகார்டு எனப்படும் மலையாளப்பட மறு உருவாக்கப்படம்.\nகார்த்திக் ரெட்டை வேடத்தில் கலக்கும் சிறுத்தையும் பொங்கலன்று உருமத் தொடங்கியது.தெலுங்கில் ‘விக்கிரமார்குடு’வாக உறுமியதுதான் தமிழில் சிறுத்தையாக உறுமிக்கொண்டிருக்கிறது.ஒரு போலீஸ்காரராகவும் ரவுட���யாகவும் நடித்தால்தான் பெரிய ஹீரோ ஆக முடியும். ஆகவே கார்த்தியும் பெரிய ஹீரோ ஆகிவிட்டார் என்பதற்கு மேல் இப்படத்தில் சொல்ல ஏதுமில்லை.\nஒரு சமூகப் பிரச்னையைச் சொல்ல-அல்லது ஒரு படைப்பாளியின் மனதில் எழும் கலைசார் –வாழ்வு சார் உணர்வும் அக்கறையும் அழகியலும் கொண்ட- ஒரு படம் எடுக்கணும் என்று யாரும் நினைப்பதில்லை.ஒரு ’ஹிட்’ கொடுக்கணும்.அதுக்குள்ள ஒரு நல்ல கதை இருந்தாலும் எங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபமில்லை என்கிறதுதான் கோடம்பாக்கத்தின் நிலை –இன்றுவரை தொடரும் சோகம். ஆனால் நல்ல சினிமா எது என்பது தெரிந்துதான் இருக்கிறது.அது வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் எச்சரிக்கைதான் தமிழ்த் திரையுலகைத் தலைமை தாங்குகிறது.அதன் வெளிப்பாடுகளாகவே இந்த நாலு படங்களும் வந்துள்ளன.\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Saturday, February 05, 2011\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/23/trappists_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/ta-1338680", "date_download": "2019-08-26T10:03:05Z", "digest": "sha1:TZ4CSZKGSQBNX4A2GTOKWW4IR573RF5V", "length": 3600, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "'Trappists' துறவு சபையின் உறுப்பினர்களை சந்தித்த திருத்தந்தை", "raw_content": "\n'Trappists' துறவு சபையின் உறுப்பினர்களை சந்தித்த திருத்தந்தை\nசெப்.23,2017. இன்றைய உலகின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில், செபம், ஆழ்நிலை தியானம், பிறரன்பில் ஈடுபாடு போன்ற செயல்பாடுகளின் சாட்சிகளாகச் செயல்பட, 'Trappists' என்றழைக்கப்படும் துறவு சபையின் உறுப்பினர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.\nகடுமையான ஒழுங்குமுறை விதிகளைக் கடைபிடிக்கும் Cistercian துறவு சபை எனவும் அழைக்கப்படும் Trappists துறவு சபையின் பொது அவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உரோம் நகருக்கு வருகை தந்துள்ள உறுப்பினர்களை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்க��ய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளைத் தேடுதல், செபித்தல், மற்றும் பிறரன்புப்பணிகளின் உன்னத சாட்சிகளாக அவர்கள் திகழ்வதற்கு தான் ஊக்கமளிப்பதாகக் கூறினார்.\n'இறைவனின் இல்லத்தில் யாருக்கும் தொல்லையில்லை, சோகமுமில்லை' என்று புனித பெனடிக்ட் கூறிய சொற்களை மேற்கோள் காட்டிப் பேசியத் திருத்தந்தை, பிறரன்பின் ஈடுபாடு என்பது, Trappist துறவு சபையினர், தங்கள் சபையின் தனிவரத்திற்கு விசுவாசமாக இருப்பதன் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.\nஇறைப்புகழுக்கும், மனிதர்களின் நன்மைக்கும் என்ற கொள்கையை தொடர்ந்து செயல்படுத்தி வரும் இத்துறவு சபை, திருஅவைக்கும், சமூகத்திற்கும், உழைப்பதற்குரிய புதிய வாய்ப்புக்களை கண்டுகொள்வதாக என்று வாழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947614", "date_download": "2019-08-26T10:29:32Z", "digest": "sha1:VLG6OTYM7VTBNSIAXUDX4N7B5C5W36MT", "length": 10579, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "விரட்டி, விரட்டி கடிக்கும் வெறிநாய்களால் பாதிப்பு கடையம் யூனியனை பொட்டல்புதூர் மக்கள் முற்றுகை | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nவிரட்டி, விரட்டி கடிக்கும் வெறிநாய்களால் பாதிப்பு கடையம் யூனியனை பொட்டல்புதூர் மக்கள் முற்றுகை\nகடையம், ஜூலை 18: பொட்டல்புதூரில் மக்களை கடித்து அச்சுறுத்தி வரும் வெறிநாய்களை பிடிக்க வலியுறுத்தி தமுமுகவினர், கடையம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில், கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெறிநாய்கள் விரட்டி, விரட்டி கடித்து வருகின்றன. இதுவரை 15 பேர், நாய் கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரவே குழந்தைகள் பயப்படுகின்றனர். பொட்டல்புதூரில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க வலியுறுத்தி தமமுகவினர், ஊராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆனால் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நேற்று கடையம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை செயற்குழு உறுப்பினர் மீரான்முகைதீன் தலைமை வகித்தார்.\nஒன்றிய தலைவர் மதார் கனி லெப்பை, ஒன்றிய செயலாளர் கோதர்மைதீன், மனிதஉரிமைகள் அணி மாவட்ட செயலாளர் ஆதம்பின் ஹனிபா, மனிதஉரிமைகள் அணி மாவட்ட பொருளாளர் பொட்டல் சலீம், மனிதஉரிமைகள் அணி மாவட்ட துணை செயலாளர் அன்சர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலியார்பட்டி ஹாலித், அசார், பொட்டல்புதூர் தங்கள், கானா அலி, சாகுல், சாதிக், முகம்மது அலி, மைதீன், அம்மா சேட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தகவலறிந்த கடையம் எஸ்ஐ ஜெயராஜ், சிறப்பு எஸ்ஐ கண்ணன் தலைமையிலான போலீசார், விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகையா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசினார். இதில் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது, நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இன்று (18ம் தேதி) மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்து தமுமுகவினர் கலைந்து சென்றனர்.கடும் வாக்குவாதம்\nபேச்சுவார்த்தையின்போது பிடிஓ முருகையா, நாய்களை பிடிப்பதற்கு பன்றி பிடிக்கும் நபர்கள் இருந்தால் தெரிவியுங்கள். நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம், என்றார். மேலும் நாய்கள் குறித்த எச்சரிக்கையை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்வதற்கு உங்களிடம் நல்ல குரல் வளம் மிக்க நபர் இருந்தால் வாருங்கள் என்றும் கூறினார். இதற்கு நாங்களே எல்லா வேலையும் செய்தால், நீங்கள் எதற்கு அதிகாரி என்று இருக்கிறீர்கள் எனக் கேட்டு தமுமுகவினர் கோஷமிட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.\nநாங்குநேரியை புறக்கணித்த அரசு பஸ் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தம்பதி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரை\nசாரல் மழையால் நீர்வரத்து வேகமாக நிரம்புகிறது பரிவிரிசூரியன் குளம் பணகுடி, ஆக. 22: பணகுடி அருகே உள்ள பரிவிரி\nவாக்கிங் சென்றவரிடம் செயின் பறித்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை\nநெல்லை மாவட்டத்தில் இன்று முதல் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்\nகளக்காடு அருகே பைக் திருட்டு\nசதுரங்க போட்டியில் வடகரை ஜாய் பள்ளி மாணவர்கள் வெற்றி\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13773/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-08-26T10:16:58Z", "digest": "sha1:DMVWJO6YEEYUNVMPWVIOJLNLNQVYLV5F", "length": 7361, "nlines": 89, "source_domain": "www.tamilwin.lk", "title": "இலங்கை கிறிக்கேட் அணியின் நிலை - Tamilwin.LK Sri Lanka இலங்கை கிறிக்கேட் அணியின் நிலை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇலங்கை கிறிக்கேட் அணியின் நிலை\n14வது ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஸ் அணியிடம் 137 ஓட்டங்களினால் தோல்விகண்டது.\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்தப் போட்டி இடம்பெற்றது.\nபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றது.\nபங்களாதேஷ் அணி சார்பில் முஸ்பிகுர் ரஹிம் 144 ஓட்டங்களை அதிகூடுதல் ஓட்டங்களாக பெற்றுக்கொடுத்தார்.\nஇலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 4 விக்கட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தார்.\nஇதையடுத்து, 262 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 35.2 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.\nஇலங்கை அணி சார்பில் டில்ருவான் பெரேரா 29 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.\nஇதேவேளை, இன்றைய தினம் பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான போட்டி பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உ���்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/3/", "date_download": "2019-08-26T10:14:33Z", "digest": "sha1:4BA5BEFNEO6RVMHQ5JOQSHRPMZNQCLJJ", "length": 5064, "nlines": 90, "source_domain": "www.tamilwin.lk", "title": "விளையாட்டு Archives - Page 3 of 14 - Tamilwin.LK Sri Lanka விளையாட்டு Archives - Page 3 of 14 - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\n4:1 என்ற வாக்குறுதியினை காப்பாற்றிய இங்கிலாந்து அணி\nசம்பியனுடன் இலங்கைக்கு வந்த வலைப்பந்தாட்ட அணி\nசதத்துடன் நிறைவுக்குவந்த குக்கின் கிறிக்கேட் வாழ்க்கை\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஆசிய போட்டியின் இறுதிக்கு இலங்கை தெரிவு , வெற்றிக்கு காரணமான யாழ் வீராங்கனை\nஅடுத்த போட்டியுடன் குக் ஓய்வு\nமீண்டும் கோலி முதல் இடத்தில்\nசீன வீராங்கனையின் புதிய சாதனை\nவிளையாட்டு பயிற்றுணர்களுக்கான நியமனங்கள் விரைவில்\n2018 ஆனா சிறந்த விளையாட்டு வீரருக்கான பட்டியலில் மெஸ்சி இல்லை\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள��� நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Glenda", "date_download": "2019-08-26T09:42:31Z", "digest": "sha1:5P6L33S5FCRPTG2HXGTBEU565K5CL4LP", "length": 3476, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Glenda", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஐரிஷ் பெயர்கள் - பிரபல% கள் பெயர்கள் - கியூபா இல் பிரபலமான பெயர்கள் - இத்தாலி இல் பிரபலமான பெயர்கள் - பிரேசில் இல் பிரபலமான பெயர்கள் - பொலிவியா இல் பிரபலமான பெயர்கள் - பிரேசில் இல் பிரபல பெண் பெயர்கள் - குவாத்தமாலா இல் பிரபலமான பெயர்கள் - எக்குவடோர் இல் பிரபலமான பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Glenda\nஇது உங்கள் பெயர் Glenda\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/health-beauty-skin-papaya-face-pack/", "date_download": "2019-08-26T10:55:31Z", "digest": "sha1:PLDIER6325C7VDLKVD4NTYJNGUTLVI3I", "length": 13455, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Payaya Face pack for skin Brightness - முகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்!", "raw_content": "\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nதேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளி முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று அழுக்கை நீக்குகிறது.\nஅழகு என்று வந்து விட்டால் மட்டும் ஆண், பெண் என்ற பேதமே இல்லை. மாசு மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாக சருமம் மிக சீக்கிரமே பொலிவிழந்து விடுகிறது, அதன் மென்மை தன்மையையும், ஈரப்பதத்தையும், அழகையும் இழந்து போவதை யாரும் விரும்ப மாட்டார்கள். பார்லருக்கு செல்ல விருப்பமில்லாதவர்களுக்காகவே இந்த பப்பாளி டிப்ஸ்.\nவறண்ட சருமம் உள்ளவர்களுக்கான பேக் இது. தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளி முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று அழுக்கை நீக்குகிறது.\nபப்பாளியின் விழுது – ¼ கப்\nதேன் – ½ தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி\nஇவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்தில் நான்கு நாட்கள் இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.\nபப்பாளி மற்றும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்\nபப்பாளி மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும். மேலும் இது முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது.\nபப்பாளி விழுது – தேவையான அளவு\nஆரஞ்சு சாறு – 3 தேக்கரண்டி\nஒரு பௌலில் பப்பாளி விழுது தேவையான அளவு எடுத்து கொண்டு, அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனால் முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும்.\nபப்பாளி, வாழைப்பழம் மற்றும் வெள்ளரி\nசருமத்தை பிரகாசமாக்க வாழைப்பழம், வெள்ளரி மற்றும் பப்பாளி ஆகிய மூன்றையும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். பப்பாளி, வெள்ளரி மற்றும் வாழைப்பழம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனை ம��கம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 10-12 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி விடவும். இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது.\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nKrishna jeyanthi wishes 2019: கிருஷ்ணரின் அற்புத படங்கள், நண்பர்களுக்கு வாழ்த்து அனுப்பி மகிழுங்கள்\nஇஞ்சி, லெமன், தேன் கலவை: அட… தொப்பையை குறைப்பது இவ்வளவு சுலபமா\nஇந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களில் சில…\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : வேலைக்கு செல்லும் பெண்கள் ஒரே நாளில் வீட்டை அலங்கரிப்பது எப்படி\nநீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்\nகீட்டோவில் இது புதிது.. சீஸ் சிப்ஸ் செய்வது எப்படி\nAadai Tamil Movie In TamilRockers: இதுக்காகவா அமலாபால் இவ்வளவு கஷ்டப்பட்டாங்க..\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nஎதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம்\nTamil Nadu news today live updates: தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.\nTomorrow Weather : ‘மீண்டும் மழை இருக்கு’ – மாவட்டம் வாரியாக லிஸ்ட் போடும் தமிழ்நாடு வெதர்மேன்\nToday Weather, Tomorrow Weather : பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், சேலத்திலும் நிச்சயம் மழை பெய்யும் என்பது உறுதி\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு\nAadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nமாற்றத்தை மாணவர்களிடமிருந்து துவங்கிய சிபிஎஸ்சி.. மாணவர் ஒருநாளைக்கு 1 லிட்டர் சேமிக்க வேண்டுமாம்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/world-cup-cricket-2019-prize-money-and-wimbledon-prize-money/", "date_download": "2019-08-26T10:34:51Z", "digest": "sha1:XNFM44GJJ6PXU4QO5CW2HMBPQN6DWY6I", "length": 16890, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "world cup cricket 2019 prize money and wimbledon prize money - தலை சுற்ற வைக்கும் பரிசுத் தொகை! கிரிக்கெட்டை அசால்ட் செய்த விம்பிள்டன்... தெறித்து ஓட வைக்கும் கால்பந்து!", "raw_content": "\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதலை சுற்ற வைக்கும் பரிசுத் தொகை கிரிக்கெட்டை அசால்ட் செய்த விம்பிள்டன்... தெறித்து ஓட வைக்கும் கால்பந்து\nகிட்டத்தட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் அணிக்கு பகிர்ந்து அளிக்கப்படும் தொகையை, விம்பிள்டன் சாம்பியன் தனியாக தட்டிச் செல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியும், விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியும் ஒரே நாளில் நடந்ததால், ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட விளையாட்டு விருந்து அளித்திருக்கிறது நேற்றைய ஞாயிற்றுக் கிழமை.\nகிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், சூப்பர் ஓவர் மூலம் இங்கிலாந்து வெற்றிப் பெற்று முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியது, நியூசிலாந்து அணி தொடர்ந்து இரு உலகக் கோப்பையிலும் இறுதிப் போட்டியில் தோற்று பெரும் ஏமாற்றமடைந்தது. அதிலும், நே���்றைய தோல்வியெல்லாம் வேற ரகம் எனலாம். அதை தோல்வி என்றே நம்மால் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது நியூசிலாந்தின் போராட்டம்.\nமேலும் படிக்க – நியூசிலாந்தின் அசராத போராட்டத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா – ஐசிசி விதிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்களின் கண்டனக் குரல்கள்\nஎது எப்படியோ, இங்கிலாந்து தான் இப்போது சாம்பியன்\nஇந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் மொத்த பரிசுத் தொகை $10 மில்லியன்.(ரூ.69.6 கோடி). இதில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு $4 மில்லியன் பரிசும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு $2 மில்லியன் பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றிலேயே இதுதான் அதிக பரிசுத் தொகையாகும்.\nஅரையிறுதியில் தோற்ற அணிக்கு $800,000 பரிசும் வழங்கப்பட்டது. இந்திய அணி இத்தொகையை தான் பெற்றது.\nகிரிக்கெட்டின் இந்த பரிசுத் தொகைக்கே ஆச்சர்யப்பட்டால் எப்படி… விம்பிள்டன் டென்னிஸ் கதையை கேளுங்க..\nநேற்று நடந்த விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரரும், நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர். இதில், ஜோகோவிச் ஐந்தாவது முறையை விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதில், விம்பிள்டன் தொடரின் மொத்த பரிசுத் தொகை $49 மில்லியன் டாலராகும். இந்தியத் தொகையில் 341 கோடி. உலகக் கோப்பை கிரிக்கெட் பரிசுத் தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு $3.14 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கிடைக்கும்.\nகிட்டத்தட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் அணிக்கு பகிர்ந்து அளிக்கப்படும் தொகையை, விம்பிள்டன் சாம்பியன் தனியாக தட்டிச் செல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்…\nகடைசியாக, உச்சபட்ச பரிசுத் தொகை கொண்ட விளையாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள். 2018ல் நடந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மொத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா\n$400 மில்லியன் டாலர். அதாவது, ரூ.2,786 கோடி. 2018 ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகையின் மதிப்பு என்பது, 6க்கும் மேற்பட்ட ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகையை விட அதிகமாகும்.\nஜிம்மி நீஷமின் சூப்பர் ஓவர் சிக்ஸ்; இறுதி மூச்சை நிறுத்திய பயிற்சியாளர் – உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நெகிழ்ச்சி\nஒரே ���ாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\n‘தோற்றாலும், ஜெயித்தாலும் மீசையை முறுக்கு’ – 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பயணம்… ஒரு பார்வை\nநியூசிலாந்தின் அசராத போராட்டத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா – ஐசிசி விதிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்களின் கண்டனக் குரல்கள்\nNew Zealand VS England 2019 Score: உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து கடைசி வரை உயிரை விட்டு போராடிய நியூசிலாந்து\nEng vs Nz Final: கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றது\nICC World Cup Final NZ vs ENG Preview: நீங்கள் மெகா பலத்தோடு வந்தாலும், நியூசி.,யை சாதாரணமாக வீழ்த்த முடியாது\nAustralia VS England 2019 Score: ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி – இங்கிலாந்து அசத்தல் வெற்றி\n’45 நிமிட மோசமான கிரிக்கெட்டால் ஒட்டுமொத்த ஆதிக்கமும் வீண்; இதயம் நொறுங்கியது’\n’ஏ.எல்.விஜய் இனிமையானவர்’ – அமலா பால்\nஎன்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்கும் அபாயம்\nCPI, TMC, Faced with the risk of losing their national party status: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதனுடைய தேசியக் கட்சிகள் என்ற அந்தஸ்தை இழக்கும் அபாயத்தை சந்தித்துள்ளன. 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பிறகு வரை அந்த கட்சிகள் மீதான மறு ஆய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளன.\nஅதிமுக எம்.பி ரவிந்திரநாத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nMadras High Court issues notice to Ravindranath Kumar:தேனி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தொடர்ந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம், எம்.பி ஓ.பி.ரவிந்திரநாத் குமார் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nஇன்றைய உச்ச நடிகைகளின் மாஜி நட்புகள்.. ஃபோட்டோ ரீவைண்ட்\nபிக்பாஸில் இன்னொரு வாய்ப்பு கொடுத்தும் உதறிவிட்டு வெளியேறிய கஸ்தூரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கம்… அனிருத் இசை – ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப���பு\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\nகொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டாமா ஜான்வி கபூரின் புத்தக சர்ச்சை\nகாப்பான் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. உங்களின் பிஎஃப் தொகைக்கு நீங்கள் இனிமேல் பெற போகும் வட்டி இதுதான்\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nதிருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?category=10", "date_download": "2019-08-26T09:50:37Z", "digest": "sha1:DVK3J2GOXBUC62XXFY2JX6RUBLZYTLIV", "length": 9437, "nlines": 189, "source_domain": "tamilblogs.in", "title": "கல்வி « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஅக்கரைக்கு இக்கரைபச்சை..... [Read More]\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு... | திண்டுக்கல் தனபாலன்\n// மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்... வாழும் வகை புரிந்து கொண்டான்... இருந்த போதும் மனிதனுக்கு - ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ... // இருட்டினில் வாழும் இதயங்களே கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்... நல்லவர் உலகம் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்... எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை...... [Read More]\nசிந்திக்க ஒரு பகிர்வு... எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா, எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு... அது என்னான்னா… [Read More]\nநீ வெற்றி பெற வேண்டும் என விரும்பினால்..\nதமிழனின் தன்னம்பிக்கையை எப்படி பட்டது தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்தவுவதுதான் வலைபதிவு [Read More]\nமுயற்சி கூட்டல் பயிற்சி = வெற்றி\nதமிழனின் ���ன்னம்பிக்கையை எப்படி பட்டது தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்தவுவதுதான் வலைபதிவு [Read More]\nவிவேகானந்தரின் தன்னம்பிக்கை பொன் மொழிகள்.\nதமிழனின் தன்னம்பிக்கையை எப்படி பட்டது தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்தவுவதுதான் வலைபதிவு [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-100\nமீண்டும் தொடரும் இயற்கையின் இம்சைகள் [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-38..\nஎங்கோ நடக்கிறது எவரோ பாதிப்பு அடைகிறார் [Read More]\nDr B Jambulingam: புத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nபுத்தகமும் புதுயுகமும் நூல் மதிப்புரை, இந்நூல் வாசிப்பு மற்றும் நூல் தொடர்பாக, ராமகிருஷ்ண விஜயம், தினமணி, புதிய தலைமுறை-கல்வி, தினமலர் போன்ற இதழ்களில் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் எழுதியுள்ள கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாக அமைந்துள்ளது. [Read More]\nநான் ஒரு ஆசிரியர்.........ஒரு மருத்துவர... [Read More]\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nதமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்Ĩ... [Read More]\n_ஒருவர் தினமும் கோவிலுக்கு \"\"திருī... [Read More]\nகரந்தை ஜெயக்குமார்: கல்வியே அழகு\nபணியாற்றுகின்ற இடத்தில், நாம், யாராலும், தவிர்க்க இயலாத மனிதராக இருக்க வேண்டும் [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/66553-zomato-pune-hotel-fined-rs-55-000-for-delivering-chicken-instead-of-paneer.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-26T10:37:17Z", "digest": "sha1:LBAISB2NNJM5R7DZXL6LR6A5DHPHEJMY", "length": 11109, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "வெஜ்ஜுக்கு பதில் நான் - வெஜ் அயிட்டம் டெலிவரி... சொமட்டோவுக்கு ஃபைன்! | Zomato, Pune hotel fined Rs 55,000 for delivering chicken instead of paneer", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\nவெஜ்ஜுக்கு பதில் நான் - வெஜ் அயிட்டம் டெலிவரி... சொமட்டோவுக்கு ஃபைன்\nமகாராஷ்டிர மாநிலம், புணே நகரை சேர்ந்த வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக். இவர், உணவு வகைகளை ஆன்-லைனில் ஆர்டர் பெற்று, வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே வந்து அவற்றை விநியோகம் செய்துவரும் சொமட்டோ நிறுவனத்தில் சைவ உணவு வகையான பனீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்துள்ளார்.\nஆனால், அந்நிறுவன ஊழியர் பட்டர் சிக்கனை இவருக்கு விநியோகம் செய்துள்ளார். தேஷ்முக் அதனை சுவைத்து பார்த்த பின்புதான், தமக்கு அசைவ உணவு வகையை நிறுவனம் தவறுதலாக வழங்கியுள்ளதை உணர்ந்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அவர், இதுதொடர்பாக புணே நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, \"சொமட்டோ நிறுவனம் மற்றும் இவ்வழக்கில் குறிப்பிட்டப்பட்டுள்ள ஹோட்டல் சேவை குறைபாடாக செயல்பட்டுள்ளது விசாரணையில் உறுதியாகிறது. எனவே, இரண்டு நிறுவனங்களும் இணைந்து மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் தர வேண்டும்\" என உத்தரவிட்டுள்ளார்.\nஇதனிடையே, \"தேஷ்முக் ஆர்டர் செய்த பனீர் பட்டர் மசாலாவுக்கான தொகை அவருக்கு திரும்ப தரப்பட்டுவிட்டது. ஆனாலும், எங்கள் நிறுவனத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக அவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்\" என சொமட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதுள்ளல் இசையுடன் வெளியான 'சாஹோ'.பட 'காதல் கிறுக்கோ' பாடல்\nஅரியமங்கலம் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து: தீயை அணைக்க போராடும் வீரர்கள்\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி... இந்தியா Vs நியூசிலாந்து செமி ஃபைனல் மேட்ச் நடைபெறுவதில் சிக்கல்\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n120 பச்சிளம் குழந்தைகளை வெள்ளத்தில் இருந்து மீட்ட வீரர்கள்\nபுனேவில் கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; மாணவர்கள் 9 பேர் பலி\n... கொடு ரூ.10,000 அபராதம்\nபுனே- சுவர் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n6. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000007340.html", "date_download": "2019-08-26T09:09:43Z", "digest": "sha1:A6RMXHZCOG52PGJ725AMCLD2MO7HX3K4", "length": 5495, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "குழந்தைகள்", "raw_content": "Home :: மொழிபெயர்ப்பு :: குழந்தைகள்\nபதிப்பகம் வ உ சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஒலிப்புத்தகம்: அன்பே, அருளே மந்திரவாதி மன்னர் Shivaji\nஎன் சீஸை நகர்த்தியது யார் நான் உன்னை நீங்க மாட்டேன் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம்\nஸ்ரீ விஜயீந்திர விஜயம் - முதல் பாகம் வி��ர்வை சிந்துவோம் மேன்மை பெறுவோம் அருள்விளக்க மாலை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/218075?ref=archive-feed", "date_download": "2019-08-26T09:09:26Z", "digest": "sha1:YOECXRC3VLI6MAWYSE4ZIPX2CZSBMOOH", "length": 6831, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்கும் நிலை வரும்! கல்முனையில் கருணா எச்சரிக்கை - முக்கிய செய்திகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்கும் நிலை வரும் கல்முனையில் கருணா எச்சரிக்கை - முக்கிய செய்திகள்\nமக்கள் தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் பல செய்திகளை எமது இணையத்தளத்தினூடாக உங்களுக்கு தந்த வண்ணமே உள்ளோம்.\nஅந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-26T09:32:48Z", "digest": "sha1:W5MOW4IHGH42RKADBNOGO6AKZNB7AP5J", "length": 8797, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிவகார்த்திகேயன் | Virakesari.lk", "raw_content": "\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nசிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பொலிவூட் நடிகர்\nசிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ ’படத்தில் வில்லனாக நடிக்க பொலிவூட் நடிகர் அபய் தியோல் ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n‘அருவி’ இயக்குனருக்கு வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் எம்முடைய இரண்டு நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக அப்பட நாயகனும் முன்னணி நடிகருமான சிவகார்த்திகேயன் ப...\nசிவகார்த்திகேயன் அளித்த வாக்கு செல்லுபடியாகுமா ; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nசிவகார்த்திகேயன் பதிவு செய்த வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத ச...\nநடிகையான மற்றொரு விமான பணிப்பெண்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என...\nசிவகார்த்திகேயனுடன் கொமடி நடிகர் விவேக் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். சீம ராஜா’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்தி...\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக “மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு..\n“மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு..\nசிவகார்த்திகேயன் நிறைவேற்றிய வீராங்கனைகளின் ‘கனா’\nமுன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் விவசாயத்திற்கும், விளையாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அவரது தயாரிப்பில் உருவான...\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் கனா படத்தின் டீஸர் மற்றும் ஓடியோ இம்மாதம் 23 ஆம் திகதி வெளியாகும் என்று சிவகார...\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட மிஷ்கின் படம்\nநடிகர் சிவகார்த்திகேயன், மிஷ்கின் சுசீந்திரன், விக்ராந்த் நடிப்பில் தயாராகி வரும் “ச��ட்டுப் பிடிக்க உத்தரவு” படத்தின் பர...\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-08-26T09:58:35Z", "digest": "sha1:LWJZKEP3KZUS4ST666GLLWS2XL7K5CUO", "length": 9251, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தோனி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து சு.க.வுடன் இனி பேச வேண்டிய தேவை கிடையாது - பொதுஜன பெரமுன\nசிலாபம் விபத்தில் ஒருவர் பலி : 10 பேர் காயம்\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nதொடரிலிருந்து விலகிய தோனியின் அடுத்த திட்டம்...\nமேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், அந்த தொடரில் இருந்...\nதோனியின் சர்ச்சைக்குரிய ரன்அவுட் தலையெழுத்தை மாற்றியதா\nநிஸிலாந்துடனான நேற்றைய முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தோனி ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய...\n'ஐ.சி.சி.யின் விதிமுறையை தோனி மீறவில்லை'\nஐ.சி.சி.யின் விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனி மீறியுள்ளதாக ஐ.சி.சி. முன்வைத்த குற்றச்சாட்டை இந...\nதுடுப்பெடுத்தாடும் போது எதிரணியின் களத்தடுப்பை சரிசெய்த தோனி\nபங்களாதேஷ் அணியுடனான பயிற்சிப் போட்டியின்போது தோனி பங்களாதேஷுன் களத்தடுப்பை சரிசெய்துள்ளார்.\nஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற 12 ஆ���து ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் மலிங்கவின் சிறப்பான பந்து வீச்சினால் மும்பை...\nஇம்ரான் தாகீரின் பின்னால் ஓட முடியாது - தோனி\nநானும் வோட்சனும் நூறு சதவீதம் உடற் தகுதியை இழந்து விட்ட நிலையில் இம்ரான் தாகீரின் பின்னால் ஓடுவது கடினமான விடயம் என சென...\nஅதை சொன்னால் ஏலத்தில் என்னை யாரும் வாங்க மாட்டார்கள்\nஐ.பி.எல். தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுக்களினால் ஐதராபாத் அணியை வீழ்த்தி...\nஜடேஜாவின் 100 ஆவது விக்கெட்டும் தோனியின் 100 ஆவது வெற்றியும்\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் நேற்றிரவு ஜெய்ப்பூரில் இடம்பெற்ற 25 ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் பந்தில்...\n'கேப்டன் கூல்' தகுதியை இழந்தாரா தோனி\nராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி விதிமுறைகளை மீறி ம...\nசென்னை மைதானம் குறித்து தோனி அதிருப்தி\nசென்னை, சேப்பாக்கம் மைதானத்தின் நிலைமை குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.\nபௌத்தமும் சைவமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ; சபாநாயகர்\n200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப்\nகனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nகிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t103425-topic", "date_download": "2019-08-26T10:26:03Z", "digest": "sha1:6SNL55F6TW4SSYGBRG2OZWH3K5XZDJL3", "length": 35110, "nlines": 321, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நிபந்தனைகள் அவசியம் இல்லை\n» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்\n» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்\n» கிஸ் அடித்தால் டைவர்ஸ் குறையும்\n» கோமாளி – திரை விமரிசனம்\n» உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்:\n» தீபாவளி சிறப்பு பஸ்கள் - நாளை முன்பதிவு தொடக்கம்\n» முதல்வர் முருகேசன் வாழ்க.\n» இன்று நான் ரசித்த பாடல்\n» உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா\n» அமேசன் என்கிற ஆச்சரியம்\n» ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை\n» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\n» “காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்\n» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\n» குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி: அரசுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரை\n» சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு\n» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்\n» ஞானிகளின் அருளை பெற வேண்டுமா -{ஞானி ரைக்வர் கதை}\n» `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்\n» ராக பந்தம் உள்ளவர்கள், செய்த அந்திம சடங்கு\n» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா\n» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்\n» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-\n» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது\n» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\n» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை\n» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\n» அற்புத கான்டாக்ட் லென்ஸ்\n» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி\n» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்\n» விருப்பம் : ஒரு பக்க கதை\n» வாய்ப்பு – ஒரு பக்க கதை\n» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» தீர காதல் காண கண்டேனே\n» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்\n» வலைப்பேச்சு - ரசித்தவை\n» காது – ஒரு பக்க கதை\n» கைதட்டல் – ஒரு பக்க கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள் :: தலைசிறந்த பெண்கள்\nஆண்களால் மட்டுமே செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் மோட்டார் பம்பு���ளுக்கு காயில் சுற்றுவது, ரீ வைண்டிங் செய்வது போன்ற கடினமான வேலைகளை மிக நேர்த்தியாக படு சுத்தமாக செய்து அதகளம் செய்து வருகிறார் ஜெயசீலா, கோவை.\nபாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் கணவர் தேவதாஸ் நடத்தி வரும் ஒர்க்ஷாப்பில் மிக்சி, கிரைண்டர், மோட்டார் பம்புகளுக்க ரீ வைண்டிங் மற்றும் ரிப்பேர் வேலை பார்க்கிறார்.\nநீங்க எப்படி இந்த தொழிலுக்குள் நுழைந்தீர்கள்\nகுமரி மாவட்டத்தில் தள்ளாத்தி என்ற சின்ன கிராமம்தான் என்னுடையது. படிப்பு எட்டாங்கிளாஸ். எங்க திருமணத்துக்கு முன்னால இவர் கிரைண்டர் தொழில் பண்ணிக்கொண்டிருந்தார். அதில் ஏகப்பட்ட நட்டம். பிறகு ஒரு சிறிய இடத்தை வாடகை பிடித்து சின்ன சின்ன ரீ வைண்டிங் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். தினமும் இவருக்கு சாப்பாடு எடுத்து போவேன். இவர் செய்யும் வேலைகளை உன்னிப்பாக கவனிப்பேன். சில சமயம் என்னை விட்டு விட்டு வெளியே செல்லும்போது நானே காயில் கட்டுவதும், ரீவைண்டிங் செய்வதுமாக வேலைகளை மெள்ள பழக ஆரம்பித்தேன். இவர் படும் அல்லாட்டாங்களை பார்த்து மெதுவாக இவரிடம் நானும் உங்களுக்கு உதவியாக இந்த வேலைகளை செய்கிறேன்னு சொன்னேன்.\nஅவரோ, இதெல்லாம் கரண்ட் சம்பந்தப்பட்ட நுணுக்கமான உள்வேலை. டெஸ்டிங். அது இது என ஆண்களையே பெண்டை நிமிர்த்திவிடும். பேசமா இரு அனுப் பிட்டார். ஆனாலும் என் ஆர்வம் தணியலை. அவர் செய்யும் வேலைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். சின்னச் சின்ன வேலைகளை செய்து காண்பித்தேன்.\nஉங்க மனைவியின் தொழில் ஆர்வம் பற்றி சொல்ல முடியுமா என்று கணவர் தேவதாசிடம் கேட்டோம்.\nசரியான கிராமத்து பொண்ணுங்க இவ. இன்னிக்கு பாத்தீங்கன்னா இந்த தொழில்ல பரபலமாயிட்டாங்க. சும்மா பெருமைக்காக சொல்லலைங்க. அவங்க என்னை விட நல்லாவே ரீவைண்டிங் பண்றாங்க. இப்ப நான் ஆர்டர் எடுக்க மட்டும் தான் வெளியே போறேன். நான் இன்னொரு ஆர்டர் எடுத்துவருவதற்குள் முதலில் வந்த மோட்டார் ரெடியாகிவிடும். இது வரை யாரும் இவங்க வேலையில் எந்தகுறையும் சொன்னதில்லை. மாறாக இவங்களால பழுது நீக்கப்பட்ட மோட்டார் ரொம்ப நாளைக்கு நல்லா உழைக்குதுன்னு பாராட்டுறாங்க என்று நெகிழ்ச்சியடன் பேசிக் கொண்டே போன கணவரை. ஆசுவாசப்படுத்தி விட்டு ஜெயசீலா தொடர்ந்தார்.\nமற்றவங்க பாராட்டுகளை விட ���ங்க சம்பந்தியம்மா என்னுடைய வேலைகளை பார்த்துட்டு நான் உங்க சம்பந்தின்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு. எங்களால இது மாதிரி செய்ய முடியலேன்னு ஆதங்கமா இருக்குன்னு சொன்னது தான் பெருமையா இருந்தது. எந்தவொரு பெண்ணானாலும் சரி, அவங்க படிச்சுருக்காங்களோ, இல்லையோ ஏதாவது ஒரு தொழிலை நல்லா கத்துகிட்டு கைவசம் வச்சுக்கணும். எப்பவும் அது நிச்சயமாக கைகொடுக்கும் என்று முடித்தார். தன் கையிலிருந்த மோட்டாரின் காயில் கம்பிகளில் இருந்த சிக்கல்களை பிரித்துகொண்டே.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\nநான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.\nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\n@ராஜு சரவணன் wrote: பெண்களால் எல்லாம் முடியும்\nநான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.\nபாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு\nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\n@ராஜு சரவணன் wrote: பெண்களால் எல்லாம் முடியும்\nநான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.\nபாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு\nஅவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்\nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\nஆண்ட்டி ன்னு தமிழ் ல சொல்லுங்க\nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\n@செம்மொழியான் பாண்டியன் wrote: ஆண்ட்டி ன்னு தமிழ் ல சொல்லுங்க\nவேணுமுன்ன ஆண்டி என்று சொல்லலாம்\nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\n@ராஜு சரவணன் wrote: பெண்களால் எல்லாம் முடியும்\nநான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.\nபாலா யென் இவ்வளவு கோபமா இருக்கா���ு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\n@ராஜு சரவணன் wrote: பெண்களால் எல்லாம் முடியும்\nநான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.\nபாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு\nஅவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்\nயாரு அது ராஜு, எனக்கு சுத்தமாய் புரியலை..............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\n@ராஜு சரவணன் wrote: பெண்களால் எல்லாம் முடியும்\nநான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.\nபாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு\nஅவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்\nயாரு அது ராஜு, எனக்கு சுத்தமாய் புரியலை..............\nபுகைப்படத்தில் இருப்பவரைத் தெரிகிறதா அம்மா நான் அப்படித்தான் தெரிந்துகொண்டேன்\nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\n@ராஜு சரவணன் wrote: பெண்களால் எல்லாம் முடியும்\nநான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.\nபாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு\nஅவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்\nயாரு அது ராஜு, எனக்கு சுத்தமாய் புரியலை..............\nபுகைப்படத்தில் இருப்பவரைத் தெரிகிறதா அம்மா நான் அப்படித்தான் தெரிந்துகொண்டேன்\nஓ........ஓகே ஓகே..புரிந்துவிட்டது நன்றி பாண்டியன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\nசெப்புக்கம்பி சுற்றும் அவருடைய மனைவி அவருக்கு கிடைத்த தங்கக்கம்பி.\nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\n@ராஜு சரவணன் wrote: பெண்களால் எல்லாம் முடியும்\nநான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும் காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.\nபாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு\nஅவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான்\nஅதன் வந்துட்டேன் ல சிரிக்க சொல்லலாமே\nRe: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள் :: தலைசிறந்த பெண்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மரு���்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7360:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87&catid=102:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&Itemid=1055", "date_download": "2019-08-26T10:26:03Z", "digest": "sha1:HFMBGWRXWL44PI3WOS7BAVB4R5KTBTBR", "length": 7577, "nlines": 109, "source_domain": "nidur.info", "title": "தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!", "raw_content": "\nHome குடும்பம் பெற்றோர்-உறவினர் தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே\nதாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே\nதாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே\nதன் அன்னை மறைந்தபோது ஒருவர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார். இந்த அளவு அழுவதற்குக் காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார்.\nஅதற்கு அவர், \"எப்படி நான் அழாமல் இருக்க முடியும் சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒரு வாசல் மூடப்பட்டு விட்டதே சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒரு வாசல் மூடப்பட்டு விட்டதே\nதாயுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே நீங்கள் சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒன்று உங்கள் கண் முன்னால் இருக்கிறது.\nஎவர் தன் தாயின் மனதை குளிர வைக்கிறாரோ அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்வார்.\nஏனென்றால் ஒரு தாய் தன் மகனைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள்ளும், வாய்விட்டும் தனது மகன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று தான் 'துஆ' செய்வார்.\n\"உங்கள் பெற்றோர்களைப் பேணுங்கள். அவர்கள் உங்களுக்கு அநீதி இழைத்தாலும் சரி, அநீதி இழைத்தாலும் சரி, அநீதி இழைத்தாலும் சரி\" என மூன்று முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nதனது தாய் உயிருடன் இல்லையே என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேதனைப்பட்டதாக துணைவியர் (ரளியல்லாஹு அன்ஹுமா) அறிவிக்கின்றனர்.\n\"மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே திரும்பி வருதல் உண்டு.\" (அல்குர் ஆன் 31:14)\n\"உம்முடைய ரப்பு அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ...‘ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் . அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும்.\" (அல்குர் ஆன் 17:23)\nஎனவே பெற்றோரைப் பேணுவோம், அதிலும் குறிப்பாக நம் தாயை கண் போல் பாதுகாப்போம். அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2015/11/", "date_download": "2019-08-26T09:00:54Z", "digest": "sha1:OUEOLTY7AEOODF3CKUZXNNB6Q24SIN72", "length": 46275, "nlines": 847, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: November 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 25 நவம்பர், 2015\nஅரியும் அரனென் றறி : கவிதை\n[ சங்கர நாராயணன்; சில்பி : நன்றி: விகடன் ]\n25 நவம்பர், 2015. கார்த்திகை தீபத் திருநாள்.\nமும்மூர்த்திகளும் பங்குபெறும் அருணாசல புராணக் கதையை எல்லோரும் கேட்டிருப்பர்.\nசங்கீத வித்வான் எம்.டி. ராமநாதன் இயற்றிய ‘ஹரியும் ஹரனும் ஒன்றே’ என்ற பாடலை அண்மையில் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஅப்போது நான் எழுதின இந்த வெண்பாக்கள் நினைவுக்கு வந்தன.\n1. அரியும் அரனென் றறி;\nசிலேடை வெண்பா ( இரட்டுற மொழிதல் )\nநாகம்மேல் வாழ்வதால் நாரி உறைவதால்\nகோகுல நாமத்தால் கோயிலால் -- ஆகம்\nஅரவிந்தம் அக்கத்தால் அஞ்சக் கரத்தால்\nஅரியும் அரனென் றறி .\nநாகம்- பாம்பு/மலை ; கோயில் - சிதம்பரம்/சீரங்கம் ;\nஅரவிந்தம் - தாமரை: அரவு இந்து அம் ( பாம்பு, சந்திரன், நீர்) ;\nஅக்கம் - கண்/ருத்திராக்ஷம் ; அஞ்சக்கரத்தால் - அம் சக்கரத்தால் (அழகிய\nசக்கரத்தால்) ; அஞ்சு அக்கரத்தால் (பஞ்சாக்ஷரத்தால்.)\nஅரன்: (கயிலை)மலைமேல் வாழ்வதால், ( உமை என்ற) நாரி உடலில்\nஉறைவதால், பசுக்க���ட்டம் இருக்கும் 'பசுபதி' என்ற பெயரால், சிதம்பரத்தால்\n, உடலில் பாம்பு, சந்திரன், (கங்கை) நீர் ருத்திராக்ஷம் இருப்பதால்,\nஅரி: (அனந்தன்/ஆதிசேஷன் என்ற) பாம்பின்மேல் வாழ்வதால்,\n(அல்லது சேஷாசலம்/திருவேங்கடம் என்ற மலைமேல் வாழ்வதால்)\n(திருமகள் என்ற) நாரி உடலில் உறைவதால், கோகுலம் உள்ள 'கோபாலன்'\nஎன்ற பெயரால், சீரங்கத்தால், உடலில் இருக்கும் தாமரைக் கண்களால்,\nஅரியும் அரனும் ஒன்றென அறிவாயாக.\n2. அரனும் அயனும் அரி.\nஇன்னொரு சிலேடை ( முவ்வுற மொழிதல்)\nமுருகனில் சேர்ந்ததால் முத்தொழிலில் ஒன்றால்\nஅருணா சலக்கதை ஆனதால் வேதப்\nபிரணவம் போற்றலால் பெண்ணுடற் பங்கால்\nபிரணவம் =ஒம் = அ( அயன்) +உ(அரி) +ம்(அரன்)\nசிலேடை உள்ள மரபுக் கவிதைகளில் வெண்பா வடிவமே அதிகம்.\nசிலேடை வெண்பா இயற்ற விரும்பும் அன்பர்கள் காளமேகத்தின் பல சிலேடை வெண்பாக்களைப் படித்தால், அவற்றின் அமைப்புப் பற்றித் தெரியும்.\nநஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்\nவெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த்\nதேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்\nமிகுதியான மலர்கள் தேனைப் பொழிந்து கொண்டிருக்கும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே , வாழைப்பழம் பாம்புக்கு ஒப்புடையதாகும்.\nபாம்பிடம் நஞ்சு இருக்கும். பாம்பு தன் தோலை உரிக்கும். சிவபெருமான் முடிமேல் இருக்கும். கொடிய சினத்தில் அதன் பல்லால் கடிக்கப்பட்டால் உயிர் மீளாது.\nவாழைப்பழம் நன்கு கனிந்ததால் நைந்து போயிருக்கும். வாழைப்பழத்தின் தோல் உரிக்கப்படும். சிவபெருமான் படையலில் மேலான பொருளாக இருக்கும். துணையுணவாகக் கொள்ளுங்காலத்தே ஒருவர் பல்லில் பட்டால் அப் பழம் மீண்டுவராது. ( வெஞ்சினம் /வியஞ்சனம் - தொடுகறி; துணை உணவு )\nமேலும், அழகான எதுகைகளும், ஒவ்வொரு அடியிலும் 1,3 சீர்களில் மோனைகளும் ஓசைச் சிறப்பைக் கொடுப்பதைக் கவனிக்கவேண்டும்.\n( நாதர்முடி - இங்கே ‘ர்’ அலகு பெறாது , சீர் கூவிளங்காய்தான் , கனிச் சீர் அல்ல.)\nவெள்ளி, 20 நவம்பர், 2015\nமழை(1) முதல் சினிமா(5) வரை\nதினமணி நாளிதழ் இந்த வருட காந்தி ஜெயந்தி ( 02/10/15) அன்று கவிதைமணி என்ற ஒரு பகுதியை தங்கள் இணைய தளத்தில் தொடங்கியது.\nவாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதப்படும் கவிதைகளில் சில தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு திங்களன்றும் அப்பகுதியில் வெள��யாகின்றன.\nஅப்படி அண்மையில் வெளியான என் சில கவிதைகள்.\nயாருக்கு வேண்டுமய்யா இந்த அடைமழை\nவாய்த்துநம் நாட்டினில் வந்திடா தோவறட்சி\nகுட்டிச் சுவராய்ப் போகும் அய்யா\nசட்ட திட்டம் போதா துங்க\nவெட்டிப் பேச்சு மேடைப் பேச்சால்\nதிட்ட வட்ட மாகச் சொல்றேன்\nபட்ட துன்பம் சொல்லும் ஜனங்க\nசுட்டிப் பசங்க மனத்தில் உண்மை\nகுட்டிப் பசங்க வீடு போயி\nபுட்டி போடும் வீடும் மாறும்\nகலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க\nவலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.\nவழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த்தேவி.\nவிழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: “மானுடனே\nபரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட\nஅருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க\nஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;\nநாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்\nபூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்\nமாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ\nபெண்ணின் மணமென்னும் போதினிலே – அந்தப்\nகண்ணின் மணியாய் வளர்ந்தவளோ – தாலி\nமைந்தன் திருமணம் ஆனபின்பும் – தாய்\nமந்திரம் போட்டவள் சொற்படியே – பிள்ளை\nஉள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் – இந்த\nதள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ – ஒரு\nஅங்குள்ள திரவியத்தைத் தேடு “\nதிங்கள், 16 நவம்பர், 2015\nசாவி ‘தினமணி கதிர்’ ஆசிரியராக இருந்தபோது, ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தமிழ்வாணன் சொன்னது:\n“ தமிழகத்தில் எழுத்தாளர்களிடையே உள்ளத்தில் மிகுந்து இருப்பது\nபொறாமை தான். தான் எழுதி முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பதை விட அவனை அமுக்குவது எப்படி என்பது தான் அதிகமான எண்ணமாக இருக்கிறது.\nஎன் படத்தை என் பத்திரிகையில் தவிர வேறு யாரும் போடுவது கிடையாது. சாவி அவர்கள்தான் முதன் முதலாக என்னுடைய படத்தை ‘தினமணி கதிர்’ அட்டையில் போட்டார்.\nஅவர் ஒருவரால் தான் அப்படிச் செய்ய முடியும்.”\nகலைமாமணி விக்கிரமன் 'இலக்கியப் பீட'த்தில் ( டிசம்பர் 99)\nஇதழில்) தமிழ்வாணனின் படத்தை அட்டையில் வெளியிட்டு, அவரைப் பற்றி ஓர் அருமையான கட்டுரையும் எழுதினார். இதோ அது\n[ நன்றி : இலக்கியப்பீடம் ]\nLabels: கட்டுரை, தமிழ்வாணன், விக்கிரமன்\nதிங்கள், 9 நவம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 58\nசுதேசமித்திரன் பத்திரிகையின் தீபாவளி மலர்களில் 60 -களில் தவறாமல் பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம்பெறுவது வழக்கம். நான்கு பாடல்களை இங்கே முன்பே இட்டிருக்கிறேன். ( கீழிணைப்புகளைப் பார்க்கவும்.)\nமேலும் இரு பாடல்கள் இன்று எனக்குக் கிட்டின. 1962, 1966-இல் வெளியான பாடல்கள். இதோ\n[ நன்றி: சுதேசமித்திரன் ]\nதிருநாளுக்கேற்ற இரு சிவன் பாடல்கள்\nசங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், பாபநாசம் சிவன்\nவெள்ளி, 6 நவம்பர், 2015\n[ நன்றி : கல்கி; ஸ்ரீநிவாசன் ராமமூர்த்தி ]\nகல்கியைப் பற்றி . . .\nLabels: கட்டுரை, கல்கி, நகைச்சுவை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅரியும் அரனென் றறி : கவிதை\nசங்கீத சங்கதிகள் - 58\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nமோகமுள் - 1 தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது. ஸாகர் தான் ஓவியர். அவர...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1343. சங்கீத சங்கதிகள் - 198\nகண்டதும் கேட்டதும் - 9 “ நீலம்” 1943 சுதேசமித்திரனில் வந்த இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக் கட்டுரையில் : டி.ஆர்.மகாலிங்க...\n1342. மொழியாக்கங்கள் - 1\nபந்தயம் மூலம்: ஆண்டன் செகாவ் தமிழில்: ஸ்ரீ. சோபனா ‘சக்தி ‘இதழில் 1954 -இல் வந்த கதை. [ If you ha...\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nஐம்பதுகளில் ஒரு நாள். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன். அப்போது பக்கத்தில் உட...\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள் ரா.கி. ரங்கராஜன் ரா.கி. ரங்கராஜன் பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் சில: ஹென்றி ஷாரியர...\n1141. பாடலும் படமும் - 43\nஇராமாயணம் - 15 யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம் [ ஓவியம் : கோபுலு ] வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீ...\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம். “ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம...\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nதீராத விளையாட்டுப் பிள்ளை பி.ஸ்ரீ. ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்ட...\n கொத்தமங்கலம் சுப்பு [ ஓவியம்: கோபுலு ] 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_762.html", "date_download": "2019-08-26T10:11:18Z", "digest": "sha1:PO5WKTFCUWDVTRDZWHGFEEIKPIQ47MCK", "length": 11257, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தி சோதனை.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தி சோதனை..\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தி சோதனை..\nஇந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வானில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை தேஜாஸ் போர் விமானத்தில் இருந்து செலுத்தி சோதிக்கப்பட்டது.\nகோவா கடற்பகுதியில் நேற்று முன்தினம் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை நிகழ்வுகள் அனைத்தையும் அதிநவீன கேமராவுடன் வேறு 2 தேஜாஸ் போர் விமானத்தில் சென்று ராணுவ அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தேஜாஸ் போர் விமானம் நிறைவேற்றி இருந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றதற்காக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.\nஇந்த சோதனை வெற்��ியடைந்ததன் மூலம் தேஜாஸ் போர் விமானத்துக்கான இறுதி ஒப்புதல் கிடைப்பது மேலும் வேகமெடுக்கும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தில் ஏவுகணைகள் உள்ளிட்ட போர் தளவாடங்களை இணைப்பதற்கு ஏற்கனவே ஒப்புதல் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தி சோதனை.. Reviewed by Unknown on Sunday, April 29, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய�� மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947615", "date_download": "2019-08-26T10:31:04Z", "digest": "sha1:KDQAAO4FMYDKGGYTA6LMZ76VGC7WP5UR", "length": 5844, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தெற்குபனவடலியில் வேதசத்திய பெருவிழா | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nநெல்லை, ஜூலை 18: தெற்கு பனவடலி யெகோவா ஷாலோம் இல்ல வளாகத்தில், எல்ஏசி ஊழியம் - தேவர்குளம் சேகரம் இணைந்து வேதசத்திய பெருவிழாவை நடத்துகின்றன. நாளை (19ம் தேதி) முதல் 21ம் தேதி வரை 3 நாட்கள் இப்பெருவிழா நடக்கிறது. மாலை 6.30 மணி முதல் நடைபெறும் வேதசத்திய பெருவிழாவில் திருவனந்தபுரம் எல்ஏசி ஊழிய ஸ்தாபனர் வில்சன் பங்கேற்று தேவசெய்தி வழங்குகிறார். மேலும் எல்ஏசி ஊழிய குழுவினர்களின் பாடல் ஆராதனை இடம்பெறுகிறது. தேவர்குளம் சேகரகுரு ஏசாயா ராஜசிங் மற்றும் சபை ஊழியர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nநாங்குநேரியை புறக்கணித்த அரசு பஸ் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தம்பதி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரை\nசாரல் மழையால் நீர்வரத்து வேகமாக நிரம்புகிறது பரிவிரிசூரியன் குளம் பணகுடி, ஆக. 22: பணகுடி அருகே உள்ள பரிவிரி\nவாக்கிங் சென்றவரிடம் ச���யின் பறித்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை\nநெல்லை மாவட்டத்தில் இன்று முதல் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்\nகளக்காடு அருகே பைக் திருட்டு\nசதுரங்க போட்டியில் வடகரை ஜாய் பள்ளி மாணவர்கள் வெற்றி\nமுழங்கால் மூட்டு வலி... நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nநாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்\nசூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்\nபோர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்\n26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2008/12/blog-post_23.html", "date_download": "2019-08-26T10:01:26Z", "digest": "sha1:LTSCCHQZ4L5MWKFZDW6I5DAN5ZIAGNG4", "length": 55593, "nlines": 152, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பரிசுத்தமானவன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , தடை செய்யப்பட்ட நாவல் � பரிசுத்தமானவன்\nஒரு நாவலுக்குப் பின்னணியில் எத்தனை வீரியத்தோடு சமகாலச் சம்பவங்களும், சரித்திரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை ஆச்சரியத்தோடு புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் படிக்க வேண்டியது வால்டர் எழுதிய 'கேண்டிட்'டாகத்தான் இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.\nகணிதத்தில் இன்றும் மிக முக்கியமானதாக கருதப்படுகிற கால்குலஸ் குறித்து சமகால விஞ்ஞானிகளான ஐசக் நியுட்டனும், லெய்ப்னஸும் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திய போது, லெய்ப்னஸ் 'எல்லாம் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கிறது. நடப்பவை அனைத்தும் நன்மைக்குத்தான்\" என்று பைபிளின் சாற்றில் ஊறிய விஞ்ஞானம் ஒன்றை முன் வைக்கிறார். வரலாறு, தத்துவம், விஞ்ஞானம், இலக்கியம் என 21,000 புத்தகங்களை தன் வீட்டில் சேகரித்து, படித்து உருவாகியிருந்த வால்டர் இந்த விவாதத்தில் நியூட்டன் பக்கம் நிற்கிறார். நடப்பவை அனைத்தும் நன்மைக்கு என்றால் சமூகம் என்றென்றைக்கும் மாறவே மாறாது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. மனித ���ரிமைகள், மதச் சுதந்திரம் போன்ற கருத்துக்களில் உறுதியாயிருந்த வால்டர், லெய்ப்னஸின் கருத்துக்கள் நடைமுறை வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பொருந்தாதவை என்பதை இந்த நாவல் முழுக்க எள்ளி நகையாடியபடி சொல்லிக் கொண்டே வருகிறார். 1755ல் லிஸ்பனிலும், போர்ச்சுக்கல்லிலும் ஏற்பட்ட பூகம்பத்தில் லட்சக்கணக்கில் மக்கள் அவதிப்பட்டதை பார்த்த வால்டர், \"எல்லாம் ஒழுங்காக கடவுளால் அமைக்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட துயரங்களை ஏன் மக்கள் அனுபவிக்க வேண்டும்' என எழுப்பிய கேள்வியே 'கேண்டிட்'டாக பரிணமித்திருக்கிறது.\nநாவலையும், வால்டரின் வாழ்வையும் படிக்கிறபோது இன்னொரு விஷயம் தெளிவாகிறது. முப்பது அத்தியாயங்களிலும் நாவலின் கதாநாயகன் கேண்டிட் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் முன்னறிவிப்பின்றி நகர்ந்தபடி இருக்கின்றன. மரணத்தின் கதவுகளைத் திறந்து பார்த்துவிட்டு மனிதர்கள் திசையற்று அலைந்து கொண்டு இருக்கிறார்கள். நாவலின் கதாநாயகன் கேண்டிட் உயிருக்காகவும், காதலுக்காகவும் ஓடிக்கொண்டே இருக்கிறான். வால்டரும் அதுபோலத்தான் இடம் விட்டு இடம் பயணித்துக்கொண்டே இருந்திருக்கிறார். தான் வாழ்ந்த 18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த சமூக அமைப்புக்கு எதிரான சிந்தனை அவரை சும்மா இருக்க விடவில்லை. பிரெஞ்சு சமூக அமைப்பையும், கிறித்துவ வறட்டுத்தனங்களையும், நேர்மையற்ற நீதித்துறையையும் கடுமையாகச் சாடிய கருத்துக்கள் நாடு விட்டு நாடு அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. சிறைகள் அவருக்காக எப்போதும் வாயைப் பிளந்தபடி காத்துக் கொண்டிருந்தன. பாரிஸிலிருந்து, இங்கிலாந்துக்கு, திரும்பவும் பாரிஸுக்கு, அங்கிருந்து பெர்லினுக்கு, பிறகு ஜெனிவாவுக்கு என நகர்ந்தபடி இருந்தார். தான் ஓடிய அந்தக் கால்களைத்தான் தன் நாவலின் கதாநாயகனுக்கும் வால்டர் கொடுத்திருக்க வேண்டும்.\nஇந்த நாவல் 1759ல் வெளி வந்தது. கத்தோலிக்க உலகின் உயர்ந்த பீடமான வாடிகனிலிருந்து நாவலுக்கு எதிராக கருத்து வெளியிடப்பட்டது. பிஷப் எட்டெய்னி ஆண்டனி, \"இந்த நாவலை தேவாலயச் சட்டத்தின் பிரகாரம் யாரும் வெளியிடவோ, விற்கவோ அனுமதியில்லை\" என்று அறிவித்தார். ஜெனிவா, பாரீஸ் தெருக்களில் நாவல் பிரதிகள் எரிக்கப்பட்டன. ஆச்சரியமான செய்தி இன்னொன்றும் உண்டு. 1930ல் கூட இந்த நாவலை ஒழுக்கக் கேடானது என்று அமெரிக்க சுங்க அதிகாரிகள் கைப்பற்றித் தடை செய்திருக்கின்றனர். ஹாவர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துதான் தடையை நீக்கி இருக்கின்றனர். இரண்டரை நூற்றாண்டுகளாக இந்த நாவல் கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் தாங்கியபடி பயணித்துக் கொண்டு இருக்கிறது. கத்தோலிக்க மத நம்பிக்கைகளுக்கு எதிரான கிண்டல் தொனி நாவல் முழுக்க நிறைந்திருக்கிறது. கதாநாயகன் பெயரே நாவலின் தலைப்பாகவும் இருக்கிறது. CANDIDE என்னும் பிரெஞ்சு வார்த்தை, ஆங்கிலத்தில் CANDID என்னும் வார்த்தையாக இருக்கிறது. வெண்மை, வெளிப்படையானவன், கெட்டுப்போகாத ஆன்மா என்றெல்லாம் அர்த்தங்கள் கொண்டிருக்கிறது. தமிழில் பரிசுத்தமானவன் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.\nவெஸ்ட்ஃபலியா நகரத்தில் பரோன் என்பவரின் அரண்மனையில் கேண்டிட் வசித்து வருகிறான். பரோனின் சகோதரிக்கும், அருகில் வசித்து வந்த ஒரு மனிதனுக்கும் பிறந்தவன்தான் கேண்டிட் என்று அரண்மனையில் உள்ள பழைய வேலைக்காரர்களுக்குத் தெரிந்திருக்கிறது. தன் அந்தஸ்துக்கு சம்பந்தமில்லாத மனிதனை மணப்பதற்கு பரோனின் சகோதரி முன்வரவில்லை. பரோனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகள் பெயர் குயுனகண்ட். ஆசிரியர் பங்ளாஸின் 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்னும் பார்வை கேண்டிட்டிற்குள் படிந்திருக்கிறது. குயுனகண்ட்டின் அற்புத அழகில் மயங்குகிறான் கேண்டிட். ஒரு திரை மறைவில் பொறி பறந்த கண்களோடும், நடுங்கிய முழங்கால்களோடும், உருகிய உதடுகளோடும் அவளை முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போது பரோன் பார்த்து விடுகிறான். கேண்டிட்டை அடித்து அரண்மனையை விட்டு வெளியே அனுப்பி விடுகிறான்.\nபனி விழும் வெளியில் பசியால் வாடி செய்வதறியாமல் உறைந்து போகிறான் கேண்டிட். சத்திரம் ஒன்றில் இரண்டு மனிதர்கள் ஆறுதல் தருகிறார்கள். அவர்கள் பல்கர்களின் இராணுவத்திடம் அவனை ஒப்படைத்து விடவும் நடுங்கிப் போகிறான். நாளடைவில் அசாதாரண வீரனாக கருதப்படுகிறான். அராபஸ் என்பவனுடைய படையோடு யுத்தம் நடக்கும்போது கேண்டிட் தப்பி ஹாலந்துக்கு செல்கிறான். பசியால் வாடுகிறான். ஒரு துண்டு ரொட்டி தருவதற்கு மதபோதகன் ஒருவன் மறுத்து புறக்கணிக்கிறான். ஜாக்குவாஸ் என்பவர் கேண்டிட்டை தனது ஆசிரமத்தில் பராமரிக்கிறார்.\nதெருவில் ஒருநாள் நடந்து செல்லும் போது பரிதாபகரமான பிச்சைக்காரனை பார்க்கிறான். நாணயங்களை வீசுகிறான். பிறகுதான் தெரிகிறது, அது அவனுடைய ஆசிரியர் பங்ளாஸ்தான் என்பது. வெஸ்ட்பாலியா அரண்மனை மீது நடந்த கொடூரமான தாக்குதலில் பரோன் கொல்லப்பட்டு விட்டதாகவும், குயுனகண்ட் கற்பழிக்கப்பட்டதாகவும் இடைப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறான். காதலியின் நினைவில் வாடி, 'நடந்த இதெல்லாம் நன்மைக்கா' என கேண்டிட் வாதிடுகிறான். தனிப்பட்ட மனிதர்களின் இதுபோன்ற துயரங்கள் எல்லாம் பொது நன்மைக்குத்தான் என்று பங்ளாஸ் சமாதானப்படுத்துகிறான்.\nநாட்கள் கடக்கின்றன. ஜாக்குவாஸ், கேண்டிட், பங்ளாஸ் மூவரும் லிஸ்பனுக்கு வேலை நிமித்தமாக செல்கின்றனர். சூறைக்காற்றால் தூக்கியெறியப்பட்ட மனிதன் ஒருவனைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஜாக்குவாஸ் இறந்து போகிறார். அந்தப் பயணியோடு இவர்கள் இருவரும் தப்பித்து கரையேறுகின்றனர். பெரும் பூகம்பம் ஏற்பட்டு அந்த நகரத்தையே சிதைத்துப் போட்டு விடுகிறது. அழிவுகளுக்கு மத்தியில், கேண்டிட், பங்ளாஸ், அந்த மற்றொரு பயணியும் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர். மூடநம்பிக்கைகள் மிகுந்த கூட்டம் ஒன்று அவர்களைப் பிடித்து கடவுளுக்கு உயிர்பலி கொடுக்க முடிவு செய்கிறது. பங்ளாஸை தூக்கிலிட கொண்டு செல்கின்றனர். கேண்டிட் அங்கிருந்து தப்பிக்கிறான்.\nவயதான ஒரு அம்மா அவனைக் காப்பாற்றி காயங்களுக்கு சிகிச்சை அளிக்கிறாள். அங்கு கேண்டிட் குயுனகேண்ட்டை சந்திக்கிறான். ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் திளைத்து நிற்கும் அவனிடம் நடந்த கதையை விவரிக்கிறாள் அவள். வெஸ்ட்பாலில் நடந்த சண்டையில் எதிரிப் படைவீரர்களால் கற்பழிக்கப்பட்ட அவள், பலரால் அனுபவிக்கப்பட்ட பிறகு இப்போது ஒரு யூதனிடமும், தேவாலய கண்காணிப்பாளனிடமும் இருப்பதாகச் சொல்லி முடிக்கிறாள். அப்போது அங்கு அந்த யூதன் வரவும், நடக்கும் சண்டையில் அவனைக் கொன்று விடுகிறான் கேண்டிட். அதே நேரத்தில் தேவாலய கண்காணிப்பாளனும் வந்து விடுகிறன். அவனையும் கொன்றுவிட்டு, குதிரையில் ஏறி வயதான அம்மா மற்றும் குயுனகண்ட்டோடு தப்பிக்கிறான்.\nகேடிஸ் என்னும் நகரத்��ை அடைகிறார்கள். கேண்டிட் இராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறான். பராகுவேவிலிருந்து கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களை விரட்டுவதற்கு அனுப்பப்படுகிறான். உலகத்தில் துயரங்களையே மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. புயுனஸ்ஏருக்கு கப்பல் வருகிறது. படைகளை கண்காணிக்க, நம்பிக்கைக்குரிய கேண்டிட்டை கவர்னர் அனுப்புகிறான். அவன் இல்லாத சமயத்தில் அழகு மிகுந்த குயுனகண்ட்டை மணக்க கவர்னர் திட்டமிடுகிறான். துறைமுகத்தில் ஒரு ஸ்பானிய கப்பலில் வந்திறங்கிய அதிகாரிகள் சிலர் தேவாலயக் கண்காணிப்பாளனைக் கொன்றவனைத் தேடுவதை அறிந்து, அங்கிருந்து கேண்டிட் ஒரு பணியாளோடு தப்பித்துச் செல்கிறான். பராகுவே படைகளோடு சேர்ந்து கொள்கிறான். அங்கு பரோனின் மகனை, அதாவது குயுனகண்ட்டின் சகோதரனைச் சந்திக்கிறான். குயுனகண்ட்டைத் தான் காதலிப்பதாகச் சொன்னதை, அவளது சகோதரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கேண்டிட்டின் பிறப்பே தவறானது எனச் சொல்கிறான். அவனை வாளால் குத்திவிட்டு, கேண்டிட் மீண்டும் பணியாளோடு தப்பித்து தென் அமெரிக்காவுக்குச் செல்கிறான்.\nஏராளமான இடையூறுகளிலிருந்து பிழைக்கிறார்கள். அங்குமிங்கும் உலவிக் கொண்டிருக்கும் போது, நிலத்திற்கடியில் செல்லும் ஒரு நதியைப் பார்க்கிறார்கள். அதன் போக்கிலேயே சென்றால், எல்டோரோடா என்னும் ஒரு மறைவான நகரம் இருக்கிறது. அங்கு ஒரே ஒரு மதம் மட்டுமே இருக்கிறது. மதச் சண்டைகளோ, உள்நாட்டுக் கலவரங்களோ இல்லை. அரசன் உயர்ந்த பண்புகளோடு காணப்படுகிறான். வைரங்களும், விலையுயர்ந்த கற்களும் கூழாங்கற்களைப் போல நிலத்தில் இறைந்து கிடக்கின்றன. குயுனகண்ட் இல்லாமல் அந்த சொர்க்கத்தில் கேண்டிட்டால் இருக்க முடியவில்லை. அவளைத் தேடிப் புறப்படுகிறான். நகைகள் சுமந்த நூறு செம்மறியாடுகளை அரசன் அவனுக்கு அளித்து வழியனுப்புகிறான்.\nவழியில் கப்பற் கொள்ளையர்களிடமிருந்து தப்பி வர, இரண்டு செம்மறியாடுகளே மிஞ்சுகின்றன. நகை சுமந்த ஒரு செம்மறியாட்டை கவர்னரோடு பேரம் பேசி குயுனகண்ட்டை அழைத்துக் கொண்டு வெனிசுக்கு வருமாறுச் சொல்லிவிட்டு, தனியாக வெனிசுக்கு முதலில் கேண்டிட் பயணம் செய்கிறான். மீதமிருக்கும் ஒரே ஒரு செம்மறியாடும் திருடு போய்விட, வெறுங்கையோடு நிற்கிறான். மார்ட்டின் என்பவனின் ஆதரவு கிடைக்கிறது. வெனிசுக்கு வருகிறார்கள். குயுனகண்ட்டையும், பணியாளையும் தேடி அலைகிறார்கள். உலகம் பைத்தியம் போல இருப்பதாகவும், மனிதர்கள் கடும் துன்பத்தில் உழல்வதாகவும் மார்ட்டின் சொல்கிறான்.\nஒருநாள் மாலையில் தனது பணியாளை சந்திக்கிறான். குயுனகண்ட் கான்ஸ்டாண்டிநோபிளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறான் அவன். மார்ட்டினோடும், பணியாளோடும் மீண்டும் பயணம் தொடர்கிறது. வழியில் ஓரிடத்தில் இரண்டு அடிமைகளை சந்திக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமில்லை. பங்ளாஸும், குயுனகண்ட்டின் சகோதரனும்தான். தூக்குக்கயிறின் முடிச்சு சரியாகப் போடப்படாததால் பங்ளாஸ் பிழைத்திருக்கிறான். அவன் இப்போதும் 'நடப்பது எல்லாம் நன்மைக்கே' என்று சொல்கிறான். அனைவரும் கான்ஸ்டாண்டிநோபிளை நோக்கிச் செல்கிறார்கள். அங்கு அந்த வயதான அம்மாவோடு குயுனகண்ட்டை சந்திக்கிறார்கள். அழகு எல்லாம் போய் அருவருப்பாய் இருக்கிறாள். கேண்டிட் அவளை அந்த நிலையிலும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொல்கிறான். அவளது சகோதரன் அப்போதும் கேண்டிட்டின் பிறப்பு குறித்துச் சொல்லி மறுக்கிறான். அவனை அழைத்துக் கொண்டு போய் அடிமையாகவே இருக்குமாறு விட்டுவிட்டு, மற்ற அனைவரும் ஒரு நிலத்தை வாங்கி அதில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.\n\"தத்துவங்களுக்குள் அடைத்துக் கொள்ளாமல் வாழ வேண்டும். அப்போதுதான் எதையும் எதிர்கொள்ள முடியும்\" என்கிறான் மார்ட்டின். பங்ளாஸ் அவனது கருத்துக்களில் இன்னமும் விடாப்படியாக இருக்கிறான். கேண்டிட்டிடம் \"எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று இணைந்து ஒரு நல்ல முடிவுக்காக நடக்கின்றன. நீ பரோன் அரண்மனையில் இருந்து வெளியேற்றப்படாவிட்டால், தூக்குத்தண்டனையிலிருந்து தப்பிக்கா விட்டால், கத்தோலிக்க தேவாலய கண்காணிப்பாளனை கொன்றிருக்கா விட்டால், எல்டோராடாவிலிருந்து வந்திருக்கா விட்டால், அனைத்து நகைகளையும் செம்மறியாடுகளையும் இழந்திருக்காவிட்டால், இப்போது குயுனகண்ட்டோடு இணைந்து இந்தப் பழங்களையும், கடலைகளையும் ருசித்துக் கொண்டிருக்க முடியாது\" என்று சொல்கிறான். \"சரி..சரி... முதலில் நமது நிலத்தை பயிர் செய்வோம்\" என்கிறான் கேண்டிட். கதை இப்படியாக முடிகிறது.\nமதக்குரோதமும், ���ிருட்டுத்தனமும், தேவையற்ற போர்களும், சூழ்ச்சியும், வஞ்சகமும், மூர்க்கத்தனமும், தேவாலய பித்தலாட்டங்களும் நிறைந்த ஐரோப்பியச் சமுதாயத்தை நாவலின் களமாக்கி இதென்ன உலகம் என வால்டர் எழுப்பிய கேள்விதான் பீடங்களை உலுக்கியிருக்க வேண்டும். மதம் விதைத்திருக்கும் நம்பிக்கைகள் மலட்டுத்தனமானவை என்னும் வால்டரின் அடியை ஒரு கன்னத்தில் கூட தாங்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை.\nஇதை நாவல் என்று சொல்ல முடியாது, இலக்கியத் தரமற்றது என்றெல்லாம் கருத்துக்கள் வந்திருக்கின்றன. கொச்சையான பாலியல் விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்றும் கூட முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் இலக்கிய உலகில் ஒரு முக்கிய நாவலாக இதனை பலரும் முன்வைத்துப் பேசுகின்றனர். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களும், ஏராளமான கட்டுரைகளும், கவிதைகளும், நாடகங்களும் எழுதியிருந்தாலும், அவரது படைப்பில் தலைசிறந்ததாக கேண்ட்டிட் மதிக்கப்படுகிறது. அரண்மனையின் படாடோபத்தில் ஆரம்பித்து, தங்களுக்கான கொஞ்சம் நிலத்தில் உழைத்து வாழும் நிலைக்குக் கொண்டு வந்து முடித்திருப்பதில் முக்கிய செய்தி இருக்கிறது. வாழ்வின் நம்பிக்கை உயிரோட்டமானதாய் மாறும் இடத்தில் கதை முடிந்திருக்கிறது. கதையில் மாற்றத்தை நோக்கி நகருகிற மனிதனாக கேண்டிட் இருக்கிறான். பங்ளாஸ், குயுனகேண்ட்டின் சகோதரன் என மற்றவர்கள் தங்கள் மூட நம்பிக்கையிலிருந்தும், வறட்டுத்தனத்திலிருந்தும் கொஞ்சம் கூட பின் வாங்காதவர்களாக கடைசி வரை இருக்கிறார்கள். அதுதான் கேண்டிட்டின் வார்த்தைகளோடு கதை நிறைவடைகிறது.\nஇருக்கும் அமைப்பிலிருந்து மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாயிருந்ததால்தான் வால்டரின் கருத்துக்கள் தீப்பொறியாக, 1761ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. அந்த மாற்றம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு வேறுவிதமான கருத்துக்கள் இருந்தன. ஜனநாயகத்தில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. \"இருநூறு எலிகளுக்குப் பதிலாக ஒரே ஒரு சிங்கம் இருப்பதே மேலானது\" என்று மனிதாபிமானமிக்க ஒரு அரசனின் கீழ் சர்வாதிகார அமைப்பையே அவர் முன்மொழிந்தார். மதத்திற்கும், அரசுக்கும் தொடர்பு இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். நாவலில் வருக��ற, தென் அமெரிக்காவின் எல்டோராடா நாடு அப்படிப்பட்ட கனவுலகமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து நிறைய விவாதங்கள் இருந்தாலும், பதினெட்டாம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளராக, இலக்கியவாதியாக வால்டர் நிலைபெற்று விட்டார்.\nஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் இல்லாத காலத்தில் துணிவோடு தனது சிந்தனைகளை வெளியிட்ட வால்டர் ஒரு ஆச்சரியமான மனிதராகவே தென்படுகிறார். இந்து சமயச் சடங்குகளையும் காசியின் புனிதத்தையும் கேள்விக்குள்ளாக்கிய 'வாட்டர்' திரைப்படத்திற்கு எதிராக சீறிய கோபத்தையும், இந்து மன்னன் சிவாஜியின் பிறப்பு குறித்த தகவலோடு வெளிவந்த 'Shivaji: The Hindu King in Islamic India' நாவலை வெளியிட்ட புனேவில் இருக்கும் Bhandarkar Oriental Research Institute -ஐ தாக்கிய வன்முறையையும் பார்த்துப் பழகிய தேசத்திற்கு வால்டரின் எழுத்துக்கள் மேலும் மேலும் ஆச்சரியமளிப்பதாகவே இருக்கும்.\nஇதுவரை எழுதிய பக்கங்களின் தொகுப்பு - வாருங்கள்\nTags: இலக்கியம் , தடை செய்யப்பட்ட நாவல்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/riyuniyan-13-02-2019/", "date_download": "2019-08-26T09:50:03Z", "digest": "sha1:WS7PVTWS64HXPXPLWTSA7ETWD22GUVHJ", "length": 9056, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ரீயூனியன் தீவிற்கு சென்றோரை அழைத்து வர நடவடிக்கை | vanakkamlondon", "raw_content": "\nரீயூனியன் தீவிற்கு சென்றோரை அழைத்து வர நடவடிக்கை\nரீயூனியன் தீவிற்கு சென்றோரை அழைத்து வர நடவடிக்கை\nசட்டவிரோதமாக ரீயூனியன் தீவிற்கு சென்ற நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 70 போரையும் நாளைய தினம் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்தது.\nபிரான்ஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற படகொன்று காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.\nவே-பிரஷங்கா எனப்படும் நீண்ட நாள் மீன்பிடி படகொன்றே காணாமல் போயிருந்தது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் படகோட்டியாக செயற்பட்ட நபர், குறித்த 70 பேரிடமும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரை அறவிட்டு பிரான்ஸின் ரீயூனியன் தீவு வரை அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇம்மாதம் 05 ஆம் திகதி படகிலிருந்தவர்கள் ரீயூனியன் தீவைச் சென்றடைந்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, புத்தளம், அம்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 70 பேர் மடகஸ்காருக்கு 175 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ரீயூனியன் தீவிற்கு சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.\nஇவ்வாறு சென்றுள்ளவர்களுள் 5 சிறு பிள்ளைகளும், 8 பெண்களும் அடங்குவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்தது.\nPosted in விசேட செய்திகள்\nடுவிட்டர், பேஸ்புக்கில் இணைந்த அமெரிக்க உளவு அமைப்பு\nபயங்கரவாத தாக்குதல் – சுவிஸ் இலிருந்து வந்த தமிழ் குடும்பம் பலி\nபேட்டரியை விழுங்கி அவஸ்தைப்பட்ட 5 வயது சிறுவன் 65 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பேசத்தொடங்கினான்\nபிரான்ஸ் ஆளுகையின் கீழுள்ள ரீயூனியன் தீவு அருகே சிக்கிய இலங்கையர்கள்\nஇடுப்பு பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும் நாகாசனம்\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Cataleya", "date_download": "2019-08-26T09:11:39Z", "digest": "sha1:GI6YT46IRWXPRQZJ63O3SVK2VMA4TF4S", "length": 3487, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Cataleya", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - பிரபல% கள் பெயர்கள் - சிலி இல் பிரபலமான பெயர்கள் - பெரு இல் பிரபலமான பெயர்கள் - ஹங்கேரி இல் பிரபலமான பெயர்கள் - இத்தாலி இல் பிரபலமான பெயர்கள் - ருமேனியா இல் பிரபலமான பெயர்கள் - இத்தாலி இல் பிரபல பெண் பெயர்கள் - ருமேனியா இல் பிரபல பெண் பெயர்கள் - கொலம்பியா இல் பிரபலமான பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Cataleya\nஇது உங்கள் பெயர் Cataleya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/66994-central-govt-replied-on-neet-exam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-26T10:29:21Z", "digest": "sha1:IOMGAB4K3AZJWVM4ZMZGHDI5Y4SSQVPD", "length": 10296, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை: மத்திய அரசு | Central govt replied on neet exam", "raw_content": "\nவிவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம்\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி\nபுதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது- அதிமுக வெளிநடப்பு\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை: மத்திய அரசு\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநேற்று நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விலக்கு கோரி திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.\nஅதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்ததாவது:\nமருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் விலக்கு கேட்டு கோரிக்கை வைத்திருந்தன. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ல் 10டி பிரிவானது மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்த பரிந்துரைக்கிறது. இது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துகிறது. எனவே குறிப்பிட்டு சில மாநிலங்களுக்கு மட்டும் விலக்கு அளிப்பது என்பது சாத்தியமாகாது.\nஅதுபோன்று நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமாக பதில் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n6. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2020ம் ஆண்டு நீட் தேர்வு அறிவிப்பு வெளியானது\nநீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nபோராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nசட்டவிரோத மணல் குவாரிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n1. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n2. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n3. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\n4. இடி இடிக்கும் போது அர்ஜூனா என்பது ஆன்மிகமா\n5. கவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n6. மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து\n7. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nபிரதமர் மோடி பெற்றுள்ள சர்வதேச விருதுகள் எத்தனை தெரியுமா\nகாஞ்சிபுரம்: மர்ம பொருள் வெடித்த விபத்தில் ம���லும் ஒருவர் பலி\nபாஜக தலைவர் போல் செயல்படுகிறார் சத்யபால் மாலிக்: ஆதிர்ரஞ்சன்\nகடந்த ஓராண்டில் இந்தியா இழந்த சிறந்த தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/panithuli-panithuli-song-lyrics/", "date_download": "2019-08-26T10:17:00Z", "digest": "sha1:3ASSNRBNEYILR6QERXMCHYZDI2JXMUM6", "length": 10682, "nlines": 265, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Panithuli Panithuli Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : கரு கரு கரு கரு\nதக தக தக தக தங்க\nபெண் : உன் பனி துளி\nபனி துளி பனி துளி\nஏனோ என் சூரியன் சூரியன்\nஉருகுது ஏனோ இது நனவாய்\nதோன்றும் கனவு இது காலையில்\nதோன்றும் நிலவு இது கண்ணை\nஆண் : காதலா காதலா\nபெண் : உன் பனி துளி\nபனி துளி பனி துளி\nஏனோ என் சூரியன் சூரியன்\nபெண் : கரு கரு கரு கரு\nதக தக தக தக தங்க\nஆண் : விரல்களும் நகங்களும்\nபெண் : எண்ணி அதை பார்த்ததில்லை\nஆண் : ஏதோ ஒரு தென்றல்\nபெண் : ஓ… உன்னை நானும்\nஎன்னை நீயும் எங்கே என்று\nஆண் : நம்மை சுற்றி\nபெண் : பேசும் போதே பேசும்\nஆண் : உன் பனி துளி\nபனி துளி பனி துளி\nஏனோ என் சூரியன் சூரியன்\nஉருகுது ஏனோ ஓஓ ஓஓ\nபெண் : முகத்திரைகுள்ளே நின்று\nஆண் : பொய்யால் ஒரு மாலை\nகட்டி பூசை செய்து சூடினாய்\nபெண் : நிழல்களின் உள்ளே\nஆண் : நீயாய் அதை சொல்வாய்\nஎன்று நித்தமும் நான் வாடினேன்\nபெண் : சொல்ல நினைத்தேன்\nஆண் : சொந்தம் என்று யாரும்\nஆண் : உன் பனி துளி\nபனி துளி பனி துளி\nஏனோ என் சூரியன் சூரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/208718?ref=archive-feed", "date_download": "2019-08-26T09:00:14Z", "digest": "sha1:E5ITN335JKKHRGPBRQ2GDAL6RLAEL4T2", "length": 9315, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் நன்மை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவரவு செலவுத் திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனி���்பட்ட ரீதியில் நன்மை\nஅரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால், வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவது சிரமமாக இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nகொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nவரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவி அவசியம், இதனால், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் நன்மை கிடைக்கும் யோசனைகளும் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் இம்முறை வரவு செலவுத்திட்டம் மூலம் மக்களின் மனத்திற்குள் பல கனவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த கனவுகள் நனவாகுமா என்பதே பிரச்சினை. மேலும் நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றி பேசாத, தேர்தலை மாத்திரம் இலக்கு வைத்து வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது.\nவரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான யோசனை தோல்வியடைந்தால், அரசாங்கமும் முடிவுக்கு வந்து விடும். இதனை புரிந்துக்கொண்டு செயற்படுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027331485.43/wet/CC-MAIN-20190826085356-20190826111356-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}