diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1561.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1561.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1561.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22131", "date_download": "2019-06-27T09:28:42Z", "digest": "sha1:D4UJ7H7LL75PYS7PTEXHDQBZNCGZBVZT", "length": 9532, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மணப்பாட்டில் கோலாகலம் : திருச்சிலுவை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nமணப்பாட்டில் கோலாகலம் : திருச்சிலுவை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nஉடன்குடி: மணப்பாடு திருச்சிலுவை திருத்தல 439வது மகிமைப் பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற 14ம் தேதி திருச்சிலுவை ஆசீர் நிகழ்ச்சி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு கடற்கரையில் மணல் குன்றின் மீதுள்ள திருச்சிலுவை திருத்தலத்தின் 439வது மகிமை பெருந்திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் முதல் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியும், தொடர்ந்து வீரபாண்டிபட்டினம் பங்குத்தந்தை ஆண்ட்ரூ டி ரோஸ் தலைமையில் கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. இதில் பங்குத்தந்தையர்கள் செட்ரிக்பீரிஸ், செல்வன், ததேயுஸ், அருமைநாதன், சகாயம், ரோஷன், எட்வின் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.\nதிருவிழாவையொட்டி தினமும் காலை 5.15 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலியும், 5.30க்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் செப்.13ம் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோசுக்கு வரவேற்பு, மாலை ஆராதனை, கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த உபால்டு சிறப்பு மறையுரை நிகழ்த்துகிறார்.\n14ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாள திருப்பலி, காலை 6 மணிக்கு திவ்ய ஐந்து திருக்காய சபையினர் பவனி வந்து மகிமைப்பெருவிழா திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர், 11 மணிக��கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. கேரளா, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து திருவிழாவில் கலந்து கொள்வர். பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியஜான் கோஸ்தா, உதவி பங்குத்தந்தை மரியசேவியர் ராஜா, திருத்தல ஆன்மகுரு தெயோபிலஸ், பாக்கியபவுல் மற்றும் அருட்சகோதரிகள், புனித யாகப்பர் ஆலய நல கமிட்டி, மணப்பாடு இறைமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.\nதீய எண்ணங்களை உள்ளத்திற்குள் புகுத்தாதீர்கள்\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு\nமியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு\nசீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்\nஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-electricity-charge-is-rising-soon-in-tamil-nadu-351996.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-27T08:33:51Z", "digest": "sha1:7PXS2RL7CUNFXODF6HHKLGTNNK6Y2XKO", "length": 17946, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்வாரியத்தின் இழப்பு கிடுகிடு அதிகரிப்பு.. தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயருகிறதா? | The electricity charge is rising soon in Tamil Nadu.. Action to compensate losses - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now ராமலிங்கம் படுகொலை.. முக்கிய குற்றவாளி மைதீன் அகமது சாலி எர்ணாகுளத்தில் கைது\n18 min ago ஜம்மு-காஷ்மீரில் 30 ஆண்டுகளில் முதல்முறை.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நிகழ்ந்த அதிசயம்\n37 min ago அண்ணன் யோக்கியத.. இன்னுமா புரியல.. தினகரனை விளாசிய நமது அம்மா\n43 min ago பாசிசம், கோயபல்ஸ் பிரசாரம்... பாஜகவை கிழித்து தொங்கவிட்ட வங்கத்து பெண்புலி மகுவா மொய்த்ரா\nMovies Vijay sethupathi:��ிஜய் சேதுபதி சார் ஒரு நாளைக்கு எத்தனை ஷிப்ட்\nSports இதுதான் பலவீனம்.. உண்மைகளை மறைக்கும் கோலி படை.. இன்று தெரிந்துவிடும்.. இந்திய அணிக்கு வார்னிங்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nFinance சொன்னா கேளுங்கப்பா.. அமெரிக்காவை பகைச்சுக்காதீங்க.. இது நமக்கான சிறந்த தருணம்.. பனகாரியா\nLifestyle இந்த ராசிக்காரங்க உங்க மேல அக்கறை காட்டுனா நம்பிராதீங்க... எல்லாம் வெறும் நடிப்புதான்...\nAutomobiles பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியமளிக்கும் போட்டி முடிவு... வீடியோ\nTechnology நம் வயது, இருப்பிடம் போன்ற தரவுகளுக்கு விலை ரூ350\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்வாரியத்தின் இழப்பு கிடுகிடு அதிகரிப்பு.. தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயருகிறதா\nசென்னை: தமிழகத்தில் 30 சதவீத அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமின்வாரியத்தின் இழப்பை ஈடுகட்டுவதற்காக 30 சதவீத அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார வாாியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nதமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் ஆண்டுதோறும் வரவு செலவு அறிக்கையை அளிக்குமாறு மின்வாரியத்திடம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியது.\nஇந்நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழக அரசு 2 மாதங்களுக்கு முன்பே கணிசமான அளவு மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.\nஆனால் அப்போது தேர்தல் சமயம் என்பதால் வாக்கு வங்கியை யோசித்து, மின் கட்டண உயர்வை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. தற்போது தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், ஏற்கனவே முடிவு செய்து வைத்துள்ள மின் கட்டண உயர்வை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆயத்தமாகியுள்ளதாக கூறியுள்ளது.\nதிட்டமிட்டுள்ளபடி மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், சாதாரண மின்நுகர்வோர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் பெரும் சுமையா��� இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலத்தின் தற்போதைய மின்தேவை 14,500 மெகா வாட்டாக உள்ளது. அதே நேரம் உற்பத்தி செய்யப்படும் மி்சாரத்தின் அளவு 11,000 மெகாவாட் மட்டுமே. இதனால் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் ரூ.5.50 பைசா என்ற கூடுதல் விலைக்கு, தனியாரிடமிருந்து 4500 மெகாவாட் மின்சாரத்தை தமிழக மின்வாரியம் வாங்கி வருகிறது.\nஇதுபோன்ற நடவடிக்கைகளால் மின்வாரியத்தின் மொத்த இழப்பு ரூ.7,818 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தகவல் கூறியுள்ளனர். இந்த இழப்பை ஈடுகட்டவே தற்போது நுகர்வோர்கள் தலையில் கை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஏற்கனவே 2 மாதங்களுக்கு ஒருமுறை தான் நுகர்வோரிடமிருந்து மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏற்கனவே அதிகமான மின் கட்டணத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅண்ணன் யோக்கியத.. இன்னுமா புரியல.. தினகரனை விளாசிய நமது அம்மா\nதீபாவளிக்கான ரயில் டிக்கெட்... முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது\nசென்னை அருகே சோகம்.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலி\nஎன்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. பதறல் வீடியோ.. குவியும் கண்டனங்கள்\nமெரினா கடற்கரை 'போர்' தண்ணீர் பிரெஸ்ஸாக இருக்கும்.. ஆனால்.. எச்சரிக்கும் மெட்ரோ வாட்டர் நிர்வாகம்\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nகாலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\nஇன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\nவாங்க ஏரி குளங்களை தூர்வாருங்க... பொதுமக்கள்.. தனியாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு\nகூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelectricity rise tamilnadu மின் கட்டணம் உயர்வு தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-sweet-shop-workers-prepare-sweets-with-modi-masks-351177.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-27T08:42:15Z", "digest": "sha1:IYEWB453NSWDMYRPNXBLUTZQ3FJ5CQWW", "length": 17567, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "லட்டு மோடி எங்கே.. ஜாங்கிரி மோடியை எங்கப்பா காணோம்.. கலகலக்கும் மும்பை ஸ்வீட் கடை! | Mumbai sweet shop workers prepare sweets with modi masks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n8 min ago நாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\n14 min ago பண்ணையில் வேலை செய்ய மாட்டீயா.. தலித் இளைஞரை ஆடையை கழற்றி கொடூரமாக வெளுத்த உயர்ஜாதி இளைஞர்கள்\n19 min ago எதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\n25 min ago தலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக\nMovies Kizhakku Vasal Serial: தேவராஜுக்கு பதில் மகனும் நாகப்பனுக்கு பதில் மகளும் என்ன ஊர்டா இது\nAutomobiles ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி\nFinance என்னய்யா சொல்றீங்க.. விவசாயிகள் மீதே வழக்கா.. BT ரக பருத்தி நடவு செய்ததாலா\nTechnology உயர்தொழில்நுட்பத்தில் அதிரவிடும் ரிலையன்ஸ் ஜியோ: சமாளிக்குமா ஏர்டெல்.\nSports நீங்கள் அதிகம் டிரெய்னிங் எடுக்க வேண்டும்.. கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலட்டு மோடி எங்கே.. ஜாங்கிரி மோடியை எங்கப்பா காணோம்.. கலகலக்கும் மும்பை ஸ்வீட் கடை\nமும்பை: மும்பையில் ஒரு ஸ்வீட் கடைக்கு திமுதிமுவென ஸ்வீட் ஆர்டர் வந்து குவிந்துள்ளதாம். வந்த ஆர்டர் எல்லாம் பாஜகவிடமிருந்தாம்.\nஇதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கடைக்காரர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர். ஓனர்தான் குஷியாக இருக்கிறார் என்று பார்த்தால் கடை ஊழியர்கள் அதற்கு மேல்... வேற லெவல் சிந்தனைக்குப் போய் விட்டனர். அதற்கு மேல் அவர்கள் செய்த வேலைதான் இந்த செய்திக்கே காரணம்.\nஎக்ஸிட் போல் முடிவுகளில் பாஜகதான் மீண்டும் ஆட்சியமைக்கப் போவதாக கூறியுள்ளதால் பாஜகவினர் தடபுடலாக தயாராகி வருகின்றனர் மே 23ம் தேதியை வரவேற்க.\nஆட்சி அமைக்க அழைக்கக் கோரி ஜனாதிபதியிடம் கடிதம்.. நாயுடு யோசனையை நிராகரித்த மமதா\nஉள்ளுக்குள் ஒரு பக்கம் லேசான உதறல் இருந்தாலும் கூட எப்படியும் நமது ஆட்சிதான் மறுபடியும் வரும் என்ற நம்பிக்கை பாஜகவினர் மத்தியில் பலமாக காணப்படுகிறது. இதனால் கொண்டாட்டங்களுக்கும் ஒரு பக்கம் தயாராகி வருகின்றனராம் பாஜகவினர்.\nமும்பையைச் சேர்ந்த ஒரு ஸ்வீட் கடை படு குஷாலாக மே 23ம் தேதியை நோக்கி தயாராகி வருகிறது. காரணம் இல்லாமலா. அந்தக் கடைக்கு திடீரென வந்து குவிந்த ஆர்டரால் கடைக்காரர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனராம்.\nபொரிவலி பகுதியில் உள்ளஅந்த ஸ்வீட் கடைக்கு 2000 கிலோ இனிப்பு தயாரித்து வழங்குமாறு பாஜகவின் மும்பை வடக்கு தொகுதி எம்பி வேட்பாளர் கோபால் ஷெட்டி ஆர்டர் கொடுத்துள்ளாராம். எல்லாம் லட்டு, ஜிலேபி உள்ளிட்ட இனிப்புகளாம்.\nபெரிய ஆர்டர் பல்க்காக வந்து குவிந்து விட்டதால் கடைக்காரர்கள் படு வேகமாக தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எப்படி தெரியுமா.. மோடி முகமூடியைப் போட்டுக் கொண்டு லட்டு தயாரித்து வருகின்றனர். ஊழியர்கள் மிகவும் ஹேப்பியாக உள்ளதால் மோடி முகமூடிக்கு மாறி விட்டதாக கடைக்காரர் கூறுகிறார்.\nநடத்துங்க நடத்துங்க ஜி.. நல்லா நடத்துங்க ஜி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனைவி கழுத்தை நெரித்து கொலை... தற்கொலை என நாடகமாடிய கணவன்\nடிக்கெட் எடுக்க வந்த பெண் பயணியின் செல்போனை அமுக்கிய கிளர்க்... அப்புறம் அடிதடிதான்\nஆறுமாத குழந்தைக்கு தாய்... உறவுக்கு அழைத்த நபர்... மறுத்ததால் நேர்ந்த விபரீதம்\nஎன்னதான் நடக்கிறது ரிசர்வ் வங்கியில்.. துணை ஆளுநர் வைரல் ஆச்சாரியா ராஜினாமா\nஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலில் திடீர் தீ விபத்து... ஒருவர் பலி என தகவல்\nபாலத்திற்கு கீழே மனநலம் பாதித்த பெண் பலாத்காரம் - சீரழித்த கொடூரன் கைது\nமும்பையில் சைபர் குற்றங்களை விசாரிக்க தனி போலீஸ் நிலையம்.. 10 மாடிகளை கொண்ட வளாகமாக அமைகிறது\nபாப்பா சாக்லேட் தறேன்... 4 வயது சிறுமியிடம் அசிங��கம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்\nராகுல் இதை செய்யாததால் தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது.. பாபா ராம்தேவ் அருமை விளக்கம்\nமாலேகான் குண்டுவெடிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய பிரக்யாசிங் மனு தள்ளுபடி\nஅய்யா மழையை பாத்தீங்களா.. கடைசியா கேரளா வந்துச்சு.. அப்புறம் காணாமபோச்சு.. மோசமான அபாயத்தில் இந்தியா\nஹெல்மெட் போடலையா விட்ருங்க அப்புறம் பாத்துக்கலாம்.. அடடே முதல்வர்\nமும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறுவயதில் வசித்த வீடு உள்பட 14 சொத்துக்கள் ஏலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai bjp narendra modi மும்பை பாஜக நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/10/119484/", "date_download": "2019-06-27T09:20:29Z", "digest": "sha1:5AEJGVOTJQ4CYFDUNXPGAHPVPIW2YY7R", "length": 8438, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன – ITN News", "raw_content": "\nகேரள மாநிலத்திற்கு உதவிகளை வழங்க தயார் : பாகிஸ்தான் பிரதமர் 0 24.ஆக\nமறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிக்கிரியை இன்று 0 17.ஆக\nஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன 0 17.ஜூன்\nஇஸ்ரேல் பொது தேர்தலின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்றை;ய தினம் இத்தேர்தல் இடம்பெற்றது. முடிவுகளின் பிரகாரம் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகுவின் லிகுட் கட்சியும், எதிர்கட்சியின் பிரதான வேட்பாளரான பெனி டென்சின் நீலம் மற்றும் வெள்ளை முன்னணியும் தலா 35 ஆசனங்களில் வெற்றிப்பெற்றுள்ளன. இதனால் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இஸ்ரேல் பாராளுமன்றத்தின் 120 ஆசனங்களுக்காக தேர்தல் இடம்பெற்றது. 2 கட்சிகளும் தாமே வெற்றிப்பெற்றதாக கூறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் எதிர்கட்சியே பலமடைந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் வரலாற்றில் இதுவரை எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மையை பெற்று கொள்ள முடியவில்லை. இதனால் தற்போதைய அரசாங்கம் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இம்முறை இஸ்ரேல் பொது தேர்தலில் 6.3 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 47 கட்சிகள் தேர்தலில் போட்டியிட��டன.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி\nதேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\nஉலக கிண்ண தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதியடைவதற்கான இறுதி வாய்ப்பை இழந்தது தென்னாபிரிக்கா\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஅண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த சாய்ஷா\nவிஜய் சேதுபதி படத்திற்கு யு.ஏ சான்றிதழ்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-namitha-05-08-1629909.htm", "date_download": "2019-06-27T08:37:43Z", "digest": "sha1:L43CKBOPYJOPW5XA6BQQSJAUZX6SYIV2", "length": 8711, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "பொட்டு படத்தில் அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக நமீதா! - Namitha - நமீதா | Tamilstar.com |", "raw_content": "\nபொட்டு படத்தில் அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக நமீதா\nதமிழ் படமுன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. பிரபல ஹீரோக்களின் ஜோடியாகவும், கவர்ச்சி வேடத்திலும் கலக்கிய இவர் ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாக இடம் பிடித்தார்.\n‘மச்சான்ஸ்’ என்ற வார்த்தையை விதம் விதமாக சொல்லி மகிழ வைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் நடித்து வந்த நமீதா நடிப்புக்கு சமீபகாலமாக சிறிய இடைவெளி ஏற்பட்டது. இப்போது மீண்டும் தமிழ் திரை உலகில் மறு பிரவேசம் செய்து இருக்கிறார்.\nபரத் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பொட்டு’. இதில் நமீதா நடிக்கிறார். இனியா, சிருஷ்டி டாங்கே ஆகிய நாயகிகளும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, பரணி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, ஷாயாஜிஷிண்டே, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nவடிவுடையான் இயக்���ும் இந்த படத்தில் நமீதா அபூர்வ சக்திகளை அடக்கி ஆளும் பெண் மந்திரவாதியாக நடிக்கிறார்.\nபரத் மருத்துவ கல்லூரி மாணவராக நடிக்கிறார். பேய் படமாக இது உருவாகிறது.\n“மூன்று நாயகிகளில் ஒருவரான நமீதா வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். இது அவருக்கு திருப்புமுனை படமாக அமையும்” என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.\nஇனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்யும் ‘பொட்டு’ படத்துக்கு அம்ரீஷ் இசை அமைக்கிறார். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.\n▪ நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்\n▪ திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\n▪ மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா\n▪ நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n▪ திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.\n▪ “நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை\n▪ திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா\n▪ உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா\n▪ BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்\n▪ பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/2018/07/13/200-toronto-police-officers-service/", "date_download": "2019-06-27T08:57:43Z", "digest": "sha1:O5W76K4K2TOEGX2O6VZRJA25IIVGQQIB", "length": 37957, "nlines": 481, "source_domain": "canada.tamilnews.com", "title": "Tamil News: 200 Toronto police officers service, France Tamil News", "raw_content": "\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\nரொறன்ரோ பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் தொடர் குற்றச்செயல்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு புதிய பொலிஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. 200 Toronto police officers service\nரொறன்ரோவில், கடந்த சில மாதங்களாக குறித்த பகுதிகளில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளது.\nஇதனால் எதிர்வரும் காலங்களில் இரவில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக ரொறன்ரோவின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅந்தவகையில் பொலிஸார் இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணிவரைக்கும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.\nகடந்த ஆண்டில் 212 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 26 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமன்றி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 188 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், குறிப்பாக 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nநாயகராவில், வார இறுதி நாட்களை கொண்டாட சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஓவியாவுக்கு ஆரவ் மேல் இருந்தது காதல் ஆனால் யாஷிகாவுக்கு மகத் மேல் இருப்பது \nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nஜனநாயத்துக்கு மேல் நடத்தப்பட்ட படுகொலைக்கு வழங்கிய தண்டப்பணம்\nபெண் நிருபரிடம் கனடா பிரதமர் தகாத முறையில் நடந்த கொண்டதாகப் புகார்\nஇஸ்லாமிய புனித இடங்களில் நிர்வாண போட்டோஷூட் (புகைப்படம் உள்ளே)\nஆறு மாதத்தில் மட்டும் 78 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நடந்த கொடுமை\nசிதறிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Shares முன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் தி��தி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nசிதறிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!/", "date_download": "2019-06-27T08:13:43Z", "digest": "sha1:OSKRRVJS3QSI5GD55ZWH4EKMU6EOVBBV", "length": 1981, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும்!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும்\nஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும்\nவன்னியில் 20 ஆயிரத்திற்கும் அதிமான மக்களை படுகொலை செய்து தடையங்களை அழித்துள்ளது ராஜபக்சே அரசு. சிறீ லங்காவில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை விவாதிக்க உடனடியாக ஐ.நா மனித உரிமை சபையின் 11வது சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆதரவுடன் ஜெர்மனி அழைப்பு விடுத்திருந்தது.அக்கூட்டத்தில் அணிசேரா நாடுகளின் பெயரில் சிறீலங்கா தன்னைத்தானே...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: ஈழம் உலகம் அரசியல் மனிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munaivaramani.blogspot.com/2012/03/", "date_download": "2019-06-27T08:09:43Z", "digest": "sha1:NHYQKRM6ARVPXUQFPFOXU2GAY6PN4YIV", "length": 45605, "nlines": 316, "source_domain": "munaivaramani.blogspot.com", "title": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI: March 2012", "raw_content": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI\nசெம்மொழித் தமிழுக்கு ஓரு வலைப்பூ மாலை\nசெவ்வாய், 27 மார்ச், 2012\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 90\n81. குறுந்தொகையை மேற்கோளாக எடுத்தாண்ட பழைய உரையாசிரியர்கள் எத்தனை பேர்\n29 என்பது உ.வே.சாமிநாதையர் கருத்து.\n82. பழைய உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்ட குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை\n83. குறுந்தொகையில் மிகுதியான பாடவேறுபாடுகளைக்காட்டிய உரைகாரர்யார்\nரா. இராகவையங்கார் (2960 பாடவேறுபாடுகள்).\n84. குறுந்தொகைப் பாடல்களை மிகுதியான முறை மேற்கோள் காட்டிய பழைய உரைகாரர்யார்\n85. பழைய உரைகாரர்களால் மிக அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட பாடல் எது\n14 உரைகாரர்களால் 16 முறை எடுத்துக்காட்டப்பட்ட பாடல் குறுந்தொகையின் 2 ஆம் பாடல்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 89\n76. குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களில் மிக அதிகமான பாடல்களைப் பாடிய புலவர் யார்\n77. குறுந்தொகைப் பாடல்களுக்கு முதன்முதலில் திணை வகுத்து, முதல் உரையும் முதல் பதிப்பும் செய்தவர் யார்\nதிருக்கண்ணபுரத்தலத்துச் சௌரிப் பெருமாள் அரங்கன் (1915ஆம் ஆண்டு).\n78. குறுந்தொகைப் பாடல்களின் அடியளவு என்ன\n4 அடிமுதல் 8 அடிவரை. (307,309 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளைக் கொண்டுள்ளன).\n79. குறுந்த��கைக்குப் பழங்காலத்தில் உரை எழுதியோர் யார்\nபேராசிரியர் (380 பாடல்கள்), நச்சினார்க்கினியர் (20 பாடல்கள்). இவ்வுரைகள் கிடைக்கவில்லை.\n80. குறுந்தொகைப் பாடல்களுள் யாருடைய கூற்றாக அமைந்த பாடல்கள் மிகுதியானவை\nதலைவி கூற்று (180 பாடல்கள்).\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 88\n71. தன் குடும்பம் வறுமைப்பட்டதற்காகத் தந்தையின் பொருளைக் கேளாது ஒருநேர உணவினைக் குறைத்து வாழ்ந்த மானமிகு மங்கையைப் பாடிய நற்றிணைப் புலவர் யார்\n72. குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்\nபூரிக்கோ (சுவடிகளில் தொகை முடித்தான் என்றுள்ளது. எனவே, தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் பூரிக்கோவே ஆகலாம்).\n73. குறுந்தொகை பாடிய புலவர்களின் தொகை என்ன\n74. ஆசிரியர் பெயர்அறியப்படாத குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை\n75. பாடல்தொடரால் பெயர்பெற்ற குறுந்தொகைப் புலவர்களின் எண்ணிக்கை\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 21 மார்ச், 2012\nபுதுவை உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி பட்டிமன்ற நிகழ்ச்சி 20.03.2012\nபுதுச்சேரியில் கல்வியியல் கல்லூரிகள் பல உள்ளன. அவற்றுள் தனித்தன்மை சான்ற கல்லூரியாகத் திகழ்வது திருக்கனூரில் இயங்கிவரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி ஆகும். அக்கல்லூரியின் தனித்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்வது நேற்று (20.03.2012) நடைபெற்ற நிகழ்ச்சியாகும். பொதுவாக ஒருவருடைய மணிவிழா நிகழ்ச்சியை ஒரு மண்டபத்தில் வைத்து உறவினர்களை அழைத்து மகிழ்வதே நாம் அன்றாடம் கண்டுவரும் நிகழ்ச்சியாகும். ஆனால் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் திருமிகு இலட்சுமணன் அவர்கள் தன்னுடைய மணிவிழாவை ஒரு இலக்கிய நிகழ்ச்சியாகவும், இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியாகவும் அமைத்து, கல்லூரியின் இலக்கிய மன்றத்தில் அதனை நடத்திக் காட்டினார்.\nமாணவர்கள் இளம்வயதிலேயே மதுவின் கொடுமையையும், வண்முறையால் விளையும் தீமைகளை அறிந்து விழிப்புணர்வடையும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது மதுவா, வன்முறையா என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும், கட்டுரைப்போட்டியும் அவ்விழாவில் நடத்தப்பட்டு,வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிச��கள் வழங்கப்பட்டன.\nகல்லூரி மாணவர்களுக்கு அதே தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அவர்களும் விழிப்புணர்வுக் கருத்துக்கள் சென்றடையும் வகையில் தம் மணிவிழாவை விழிப்புணர்வு நிகழ்வாகக் கொண்டாடினார். நிகழ்ச்சியின் காட்சிகள் இவை:\nவரவேற்புரையாற்றுகின்றார் தமிழ்த்துறைப் பேராசிரியர் திருஞானசம்பந்தம் அவர்கள்.\nபள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்ற மாணவி\nமணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்\nமணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்\nமணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்\nமணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல் .\nஉஷா இலட்சுமணன் கல்லூரி மாணவர்கள் பேச்சாளராகப் பங்கேற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் பேசுகின்றார் முனைவர் ஆ.மணி.\nதமது பள்ளிக் கல்வி ஆசிரியருடன் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் அவர்கள்.\nபேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்குதல்.\nபட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி ஒருவருக்குப் புத்தகப் பரிசு வழங்குகின்றார் கல்லூரியின் செயலர் திருமதி உஷா இலட்சுமணன் அவர்கள்.\nபட்டிமன்ற நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்ற முனைவர் ஆ.மணி அவர்களுக்கு ஆடை அணிவிக்கின்றார் கல்லூரித் தாளாளர் அவர்கள்.\nஉடன் கல்லூரியின் செயலர் திருமதி உஷா இலட்சுமணன் அவர்கள்.\nபட்டிமன்ற நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்ற முனைவர் ஆ.மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகின்றார் கல்லூரித் தாளாளர் அவர்கள். உடன் கல்லூரியின் செயலர் திருமதி உஷா இலட்சுமணன் அவர்கள்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 மார்ச், 2012\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனச் செய்யுளியல் கருத்தரங்கு 11.03.2012\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் தமிழ்க் கவிதையியலும் சங்க இலக்கியமும் (செய்யுளியல்) என்ற தலைப்பில் மூன்றுநாள் (09.03.12 முதல் 11.03.12 வரை) கருத்தரங்கு சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடைபெற்றது. பொதுவாகப் பாடத்திட்டம் வரையறுக்கும்போதே முந்தைய தலைமுறையினர் தொல்காப்பியப் பொருளதிகாரம் (செய்யுளியல் நீங்கலாக) என்று பாடம் வைத்தே செய்யுளியலை படிக்கவிடாமல் செய்து விட்டனர். இந்தச் சூழலில் முனைவர் இரா. சம்பத் அவர்கள் செய்யுளியல் பற்றிய கருத்தரங்கை நடத்தியது தமிழர் தம் செய்யுள் மரபை இளைய தலைமுறையினர் அறிவதற்குப் பெரிதும் பயனுடையதாகும்.\nஇக்காலத்தில் பலரும் நிலவுக்குச் சென்று வந்தாலும் ஆம்ஸ்ட்ராங் பெயரே இன்னும் மனத்தில் நிற்பதுபோலச் செய்யுளியல் என்றாலே இக்கருத்தரங்கே பலரின் நினைவில் வந்து நிற்கும். இத்தகைய அரிய கருத்தரங்கை நடத்திய புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவன இயக்குநர் முனைவர் பக்த வத்சல பாரதி அவர்களுக்கும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. சம்பத் அவர்களுக்கும், முனைவர் சிலம்பு. செல்வராசு அவர்களுக்கும் நிறுவனப் பேராசிரியர்களுக்கும் தமிழுலகம் நன்றிக் கடன்பட்டுள்ளது.\nகருத்தரங்கின் மூன்றாம் நாள் முற்பகலில் முனைவர் மீனாட்சி முருகரத்தினம் அவர்கள் பொருள் புலப்பாட்டு உறுப்புக்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் நடந்த அமர்வில் முனைவர் ஆ.மணி, முனைவர் அ.செல்வராசு உள்ளிட்ட பேராசிரியர்கள் உரையாற்றினர். கருத்தரங்கக் காட்சிகள் இவை:\nமுனைவர் மீனாட்சி முருகரத்தினம் அவர்களின் பொருள் புலப்பாட்டு உறுப்புக்கள் என்ற தலைப்பிலான சிறப்புரை\nமுனைவர் சிலம்பு செல்வராசு அவர்களின் நிகழ்ச்சி இணைப்புரை\nமுனைவர் ஆ.மணி. உரைப்பொருண்மை : தொல்காப்பிய வனப்புக் கோட்பாடு - அழகு\nமுனைவர் சியாமளா. உரைப்பொருண்மை : மெய்ப்பாடு.\nமுனைவர் கலைமகள். உரைப்பொருண்மை : மெய்ப்பாடு.\nமுனைவர் பா.இளமாறன். உரைப்பொருண்மை : மாட்டு.\nமுனைவர் மம்முது. உரைப்பொருண்மை : பா, ஒசை.\nமுனைவர் புவனேஸ்வரி. உரைப்பொருண்மை : கலிப்பா.\nமுனைவர் செ.வை. சண்முகம் ஐயா அவர்கள் உள்ளிட்ட அவையினர்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 6 மார்ச், 2012\nபாரதிதாசன் பல்கலைக் கழகச் செவ்விலக்கியக் கருத்தரங்கு 03.03.2012\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பெரியார் உயராய்வு மையத்தில் செவ்விலக்கிய நூல்களில் பகுத்தறிவுச் சிந���தனைகள் என்னும் பெயரிய மூன்றுநாள் கருத்தரங்கு (01.03.2012 முதல் 03.03.2012 வரை) நடைபெற்றது. சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை முனைவர் இரா. அறவேந்தன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். ஆற்றலும் பண்பும் மிகுந்த அவர்கள் நடத்தும் கருத்தரங்குகள் தனித்தன்மை சான்றவை. அவர்களின் விருந்தோம்பல் பண்பும் திட்டமிடலும் நாம் கற்றுக் கொள்ளவேண்டியவை.\nமுனைவர் பெ.மாதையன் ஐயா அவர்கள் தலைமையிலும், ஆய்வுரையோடும் நடைபெற்ற ஆறாம் அமர்வில் முனைவர் தி. தாமரைச்செல்வி அவர்கள் நாலடியாரில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும், முனைவர் ஆ. மணி அவர்கள் குறுந்தொகையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும், முனைவர் அ. சதிஷ் அவர்கள் ஐங்குறுநூற்றில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும், திரு. அ. புவியரசு அவர்கள் முதுமொழிக் காஞ்சியில் பகுத்தறிவுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். கருத்தரங்கக் காட்சிகள் இதோ.:\nமுனைவர் பெ.மாதையன் ஐயா அவர்கள் : தலைமையுரையும் ஆய்வுரையும். உரைப்பொருண்மை: எட்டுத்தொகை புற நூல்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்.\nமுனைவர் தி. தாமரைச்செல்வி அவர்களின் உரைப்பொழிவு : நாலடியாரில் பகுத்தறிவுச் சிந்தனைகள்\nமுனைவர் ஆ. மணி அவர்களின் உரைப்பொழிவு : குறுந்தொகையில் பகுத்தறிவுச் சிந்தனைகள்\nமுனைவர் அ. சதிஷ் அவர்களின் உரைப்பொழிவு : ஐங்குறுநூற்றில் பகுத்தறிவுச் சிந்தனைகள்\nதிரு. அ. புவியரசு அவர்களின் உரைப்பொழிவு : முதுமொழிக் காஞ்சியில் பகுத்தறிவுச் சிந்தனைகள்\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 2 மார்ச், 2012\nமயிலம் தமிழ்க்கல்லூரிச் சிலப்பதிகாரப் பயிலரங்கு 01.03.2012\nமயிலம் தமிழ், கலை,அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் கடந்த 27.02.2012 முதல் 07.03.2012 வரை பத்துநாள் பயிலரங்கு ஒன்றைச் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிதிநல்கையில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் ஐயா அவர்கள் நடத்தி வருகின்றார். ஆர்வமும் உழைப்பும் உடையோரைக் கைதூக்கிவிட்டுப் பாராட்டும் பண்பும், இனிமையான பேச்சும் கொண்ட அவர்கள் நடத்துகின்ற பயிலரங்கில் இரண்டாம் ஆண்டாக இவ்வாண்டும் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.01.03.2012 முற்பகல் அமர்வில் சிலப்��திகார மொழி ஆளுமை என்ற பொருண்மையில் முனைவர் செ.வை.சண்முகம் ஐயா அவர்களும், சிலப்பதிகார விழுமியங்கள் என்ற தலைப்பில் ஆ.மணியும் உரையாற்றினர். பயிலரங்கக் காட்சிகள் இவை:\nமுனைவர் செ.வை. சண்முகம் ஐயா அவர்களின் உரை: சிலப்பதிகார மொழி ஆளுமை.\nமுனைவர் ஆ.மணி அவர்களின் உரை: சிலப்பதிகார விழுமியங்கள்\nமுன்னிருக்கையில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. இலட்சாராமன் ஐயா அவர்கள்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் இளம் தமிழறிஞர் விருது\n31.\tதிருக்குறள்: பரிமேலழகரின் இலக்கணவுரையும் இராமாநுச கவிராயரின் புத்துரையும் துறு ஆங்கில மொழிபெயர்ப்பும் (முதல் இருபத்து நான்கு அதிகாரங்கள் மட்டும்), தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 304, ISBN: 978-93-5311-769- 3.\n30.\tபெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம் – ஓர் ஆய்வு, லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 304, ISBN: 978 – 93- 85643- 53- 4.\n29.\tபகுத்தறிவுப் படைப்பாளர்கள் (பேரா. இ.கி. இராமசாமி பவள விழாக் கருத்தரங்கக் கட்டுரைகள்), லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 304, ISBN: 978 – 93- 85643- 45- 9.\n28. பேராசிரியர் இ.கி. இராமசாமி பவள விழா மலர், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 252, ISBN: 978 – 93- 85643- 31- 0.\n27.\tசெம்மொழி இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக். 256, ISBN: 978– 81–909392 – 4 – 6.\n26.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 2, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.312. ISBN 978 – 81 – 910738 – 6 - 7.\n25.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 1, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.440. ISBN 978 – 81 – 910738 – 5 - 0.\n24.\tகுறுந்தொகைத் திறனுரைகள் (விரிவாக்கிய மூன்றாம் பதிப்பு), தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 160, ISBN: 978-93-5311-318-6.\n23.\tதிருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n22.\tகுறுந்தொகை: அருணாசல தேசிகர் பதிப்பும் பதிப்புநெறிகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 576, ISBN: 978-93-5311-212-7.\n21.\tபதிப்பாசிரியர் தெ.பொ.மீ., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n20.\tபழந்தமிழ் உரைகளில் விழுமியங்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 860 – 3.\n19.\tசிறுகதை மரபும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்��ேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 801 – 6.\n18.\tநெடுநல்வாடை: திணைச்சிக்கலும் தீர்வும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 301 – 1.\n17.\tஅறிஞர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுநெறியியல், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 510 – 7.\n16.\tசிவகங்கைச் சரித்திரக்கும்மி (எ) சிவகங்கை நகர்க் கும்மி, காவ்யா, சென்னை, 2017, பக். 768. ISBN: 978 – 93 – 86576 -22 – 4.\n15.\tஉரை இலக்கிய ஆய்வுகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 81 – 910738 – 9 – 8.\n14.\tதமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும். லாவண்யா பதிப்பகம், சென்னை, 2016, பக். 640, ISBN: 978 – 93 – 85643 – 24 – 0.\n13.\tகுறுந்தொகைப் பயிரியல் கல்வி, லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 02 – 5.\n12. திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்\n11.\tகுறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 01 – 5.\n10.\tசெவ்வியல் ஆய்வுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 00 – 2.\n9.\tசெவ்வியல் இலக்கண, இலக்கியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 06 – 9.\n8.\tதமிழ்ப் பதிப்பியல் நெறிகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.160, ISBN: 978 – 93 – 85643 – 09 – 1.\n7.\tதொல்காப்பியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.144, ISBN: 978 – 93 – 85643 – 04 – 8.\n5.\tஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.176. ISBN 978 – 81 – 910738 – 3 - 6.\n4.\tகுறுந்தொகை உரைநெறிகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.304. ISBN 978 – 81 – 910738 – 1 – 2.\n3.\tசெம்மொழித்தமிழ் ஆய்வுரைகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2010. பக். 144. ISBN 978 – 81 – 910738 – 0 – 5.\n2.\tகாலந்தோறும் தமிழ் இலக்கியம், செம்மொழிக் கழகம், சென்னை, 2009. பக். 176. ISBN 978 – 81 – 909171 – 0 – 0.\n1.\tகுறுந்தொகைத் திறனுரைகள், தமிழன்னை ஆய்வகம், கெங்குவார்பட்டி, 2005. பக். 112.\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 90\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 89\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 88\nபுதுவை உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி பட்டிமன்ற...\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனச் செய்யுளி...\nபாரதிதாசன் பல்கலைக் கழகச் செவ்விலக்கியக் கருத்தரங்...\nமயிலம் தமிழ்க்கல்லூரிச் சிலப்பதிகாரப் பயிலரங்கு 01...\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியா��� வளர்...\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்\nபல்கலைக் கழக நிதிநல்கைக் குழு\nமதுரை காமராசர் பல்கலைக் கழகம்\n(அமெரிக்க வாழ் நட்பினர் திருமதி வைதேகி அவர்கள் தாமே தமிழ் இலக்கியங்களைக் கற்று, இணையத்தில் தமிழ்ப்பணி செய்து வருபவர். அவர் இடைச்சொல் பற...\nபுறநானூறு - ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கவுரைப் பதிப்பு ( 1960)\nபுறநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. அவ்வுரை உ.வே.சா.வின் குறிப்புரையோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை பழையவுரைய...\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 96\nதிணை இலக்கியம் 111. இந்திர விழா பற்றி முதன்முதலில் கூறும் பாடல் இடம்பெற்ற நூல் எது ஐங்குறுநூறு ( 62 ஆம் பாடல்). 11...\nதொல்காப்பிய இளம்பூரணர் உரை – ஒரு அறிமுகம்\nதொல்காப்பியம் தமிழின் முதன்மை நூல். தமிழ் மரபைக் பேரளவில் கட்டியுரைக்கும் நூல். அந்நூலுக்கு இளம்பூரணர் எழுதியுள்ள உரையின் பொருளதிக...\nஅகநானூறு - நித்திலக்கோவை- ந.மு.வே. உரைப் பதிப்பு 1957\nஅகநானூறு மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிந்ததே ( முதல் பகுதி களிற்றியானைநிரை (1-120 பாடல்கள்), இரண்டாம் பகுத...\nகுறுந்தொகை - தமிழண்ணல் உரை 2002\nகுறுந்தொகை சங்க நூல்களில் மிகுதியான உரைகாரர்களால் எடுத்தாளப்பெற்ற நூல் மட்டுமல்ல, மிகுதியான பதிப்புக்களைப் பெற்ற நூலுமாகும். அவ்வகையி...\nதமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 68\nஇலக்கணம் - பிற இலக்கண நூல்கள் அறுவகை இலக்கணம் ( 19 ஆம் நூற்.) 1. அறுவகை இலக்கணம் குறிப்பு வரைக \nதமிழ் இலக்கிய வினாடி- வினா\nகடந்த 2002 இல் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர் மாணவர்களிடையே தமிழார்வம் பெருகும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற...\nநீலகேசி சமயதிவாகர வாமனமுனிவர் உரைப்பதிப்பு (1936)\nஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்பெறும் நீலகேசியின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை . நீலகேசிக்கு உரை எழுதியவர் சமயதிவாகர வாமனமுனி...\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 95\nதிணை இலக்கியம் 106. ஆசி ரி யப்பாவின் மிகக் குறைந்த அடிகளுடைய தொகை நூல் எது ஐங்குறுநூறு (மிகக் குறைந்த அடி : 3 அடிகள்) 10...\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர் - வி.உமாபதி - சிலம்பிலும்சிந்தாமணியிலும் கலைகள் முனைவர் தா.ஏ.ஞானமூர்த்தி பூசாகோ கல்லூரி, கோவை 1983 க.மனோன்மணி - க��்பராமாயணம் எதிர்த் தலை...\nதமிழ் நூல்கள் - 9 - 71. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் களவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம். 72. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 200...\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\nதமிழ் ஆய்வுகள் | தமிழ் கட்டுரைகள் | தமிழ் மாதிரி ஆய்வுகள் | Tamil Aaivugal | Tamil Essay | Tamil Phd | Tamil Research | தமிழ் முனைவர் பட்டம்\nசங்க இலக்கியக் காட்சிகள் 1\nசங்க இலக்கியக் காட்சிகள்- பயிர்களும் உயிர்களும் -\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8631:%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D&catid=102:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&Itemid=1055", "date_download": "2019-06-27T09:19:48Z", "digest": "sha1:Y3JZGRP53QBROWYAGBIAWC6WSU5WWX3W", "length": 8360, "nlines": 115, "source_domain": "nidur.info", "title": "\"மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம் ஹலால்களை பேணி நடப்பேன்\"", "raw_content": "\nHome குடும்பம் பெற்றோர்-உறவினர் \"மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம் ஹலால்களை பேணி நடப்பேன்\"\n\"மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம் ஹலால்களை பேணி நடப்பேன்\"\n\"மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம் ஹலால்களை பேணி நடப்பேன்\"\nநான் சிறுவனாக இருக்கும் போது என் தாய் என்னை அருகில் அழைத்து, உதடுகள் ஒட்டாமல் 'ஹலால்' என்று சொல் பார்ப்போம் என்றார்கள்.\nநான் 'ஹலால்' என்று சொன்ன போது என் உதடுகள் ஒட்டவில்லை.\nமிகவும் மகிழ்ச்சியுடன் அம்மா என் உதடுகள் ஒட்டவில்லை என்று சொன்ன போது, என்னை கட்டியணைத்து முத்தமிட்டார்கள்.\n இப்பொழுது உதடுகள் ஒட்டாமல் 'ஹராம்' என்று சொல் பார்ப்போம் என்றார்கள்.\nநான் எவ்வளவோ முயன்றும் 'ஹராம்' என்று, ‘ம்’ ஐ சொல்லும் போது என் உதடுகள் ஒட்டிக் கொண்டன.\nஅம்மா எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை என்று சொன்னேன்.\nகலகல என சிரித்த என் தாய், ''இது தான் மகனே ஹராமிற்கும் ஹலாலிற்கும் உள்ள வித்தியாசம்'' என்றார்கள்.\n''எப்பொழுதும் ஹலாலாக்கப்பட்டவை உனக்கு நன்மையின் வாசல்களைத் திறக்கும். இம்மை மறுமைக்கான எல்லா நன்மைகளையும் அது உருவாக்கும். மாறாக, ஹராமாக்கப்பட்டவைகள் உனக்கு நன்மைதரும் எல்லா வாசல்களையும் அடைத்து விடும். உன் உதடுகள் எப்பொழுதும் ஹலாலானவற்றிற்காகவே திறந்திருக்கட்டும். ஹராமானவற்றை கண்டால் உன் உதடுகளை இருக மூடிக்கொள்''. என்றார்கள் என் அன்னை.\nஅதன் பிறகு, நான் ஏதாவது நல்லது செய்தால் உதடுகள் விரிய என்னை பார்த்து புன்னகைப்பார்கள்.\nஏதேனும் தவறு செய்தால் உதட்டை இருக்க மூடிக் கொண்டு கவலையுடன் என் அன்னை என்னைப் பார்ப்பார்கள்.\nஇத்தகைய நிலையில் தான் நான் வளர்ந்தேன்.\nநான் பெரியவனான பின், என் தாயார் மறைந்தார்கள்.\nஅவர்களுக்கு கஃபனிட்ட பின் இறுதி முறையாக அவரின் முகத்தை பார்த்து நெற்றியில் முத்தமிட குனிந்தேன்.\nஅழகிய என் தாயின் முகம் உதடுகள் விரிய புன்னகைத்த நிலையில் கண்டேன்.\nபொங்கி வரும் அழுகையை கட்டுபடுத்தியவனாக என் அன்னையின் நெற்றியில் முத்தமிட்டு,சொன்னேன்\n அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம், ஹலால்களை பேணி நடப்பேன்.”\n. ஒரு தாய் தன் உதிரத்தை பாலாக்கி தன் குழந்தைக்கு புகட்டும் போதே அவனுக்கு ஹலால் எது ஹராம் எது என்பதை எளிய முறையில் கற்றுக் கொடுத்தால் அவன் தலை சிறந்த மூஃமினாக திகழ்வான்.\nஒரு குழந்தைக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் முதல் ஆசான் தாய்தானே\nஹலால் என்றால் திறக்கும் உதடுகள் ஹராம் என்றால் மூடிக் கொள்ளும்.\n- அரபியில் முஹம்மது ராத்திப் அன்னாபிலிஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-27T08:50:37Z", "digest": "sha1:PFGSXLWEMT3FT4S5E7I2RV3H3VYF7AG7", "length": 59235, "nlines": 206, "source_domain": "www.amarx.in", "title": "ஆனந்த விகடன் : செய்தியும் சிந்தனைகளும் – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஆனந்த விகடன் : செய்தியும் சிந்தனைகளும்\nஆனந்த விகடன் : செய்தியும் சிந்தனைகளும்\n[ஆனந்த விகடன் ‘செய்தியும் சிந்தனையும்’ தொலைபேசி உரை நிகழ்ச்சியில் சென்ற ஜூலை 3ம் வாரத்தில் அன்றைய முக்கிய செய்திகள் குறித்துப் பேசியவை]\n1. இடியும் கட்டிடங்கள் சாகும் தொழிலாளிகள்..\nஇரண்டு வாரங்களில் இரண்டாம் முறையாக இடிபாடுகளில் சிக்கி மக்கள் இறந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. போன வாரம் முகலிவாக்கத்தில் கட்டிக் கொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் செத்துப் போனாங்க. நேற்று பொன்னேரிக்குப் பக்கத்தில ஒரு தனியார் குடோனின் 20 அடி உயர சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து ஒரு குழந்தை உட்படப் 11 பேர் பரிதாபமாகச் செத்துப் போயிருக்கிறாங்க.\nஇரண்டிலுமே செத்துப் போனவங்க எல்லோரும் கட்டிடத் தொழிலாளிகள். நமது தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க தவிர ஆந்திரா, ஒடிசா முதலான மாநிலங்களிலிருந்து தொழில் செய்து பிழைப்பதற்காக இங்கு வந்து குறைந்த ஊதியத்தில் வேலை செய்து கொண்டிருந்த வெளி மாநிலத் தொழிலாளிகள்.\nபெரிய அளவு மழை வெள்ளம் கூட இல்லை. பருவ மழை இப்போதுதான் தொடங்கி இருக்கு. அதற்குள் இந்த விபத்துக்கள். இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி இப்படி கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்கள் சாவது அதிகமாகி வருது. இரண்டு வருடத்துக்கு முன்னால் ஶ்ரீ பெரும்புதூருக்குப் பக்கத்தில ஜேப்பியார் தொழில் நுட்பக் கல்லூரிக்கான கட்டிடம் ஒன்ணு இப்படிக் கட்டிக்கொண்டிருக்கும்போது இடிஞ்சு விழுந்து 10 வெளி மாநிலத் தொழிலாளிங்க செத்துப் போனாங்க.\nபோன வருடம் மும்பையில அடுத்தடுத்து இரண்டு கட்டிடங்கள் இடிஞ்சு விழுந்து ஒண்னுல 74 பேரும் இன்னொண்ணுல 61 பேரும் செத்துப் போனாங்க.\nஇந்த விபத்துகள் எதுவும் புயல், வெள்ளம், நில நடுக்கம் மாதிரி இயற்கைச் சீற்றங்களால் நடந்தது இல்ல. முழுக்க முழுக்க இவை மனிதர்கள்தான் இந்த அழிவுக்குக் காரணம்.\nவிதிகளை மீறி, சட்ட விரோதமா கட்டிடங்களைக் கட்டுவதன் விளைவு இது. இப்படி விதிகளை மீறுவதில் பெரிய அளவு லஞ்சம், ஊழல் பங்கு வகிக்குது. இப்பவெல்லாம் ஒருவர் சொந்தமா ஒரு வீடு கட்ட ஆரம்பிச்சா பட்ஜெட்ல ஒரு லட்ச ரூபா லஞ்சத்துக்குன்னு ஒதுக்கி வைக்க வேண்டி இருக்கு. இப்படி கோடிக் கணக்கில முதலீடு பண்ணி இன்னும் பல கோடிக் கணக்கில லாபம் சம்பாதிக்கிற பெரிய கட்டிட நிறுவனங்கள் விதிகளை மீறிக் கட்டுறதுக்கு எத்தனை கோடி வேணும்னாலும் லஞ்சம் கொடுக்கத் தயாரா இருக்காங்க. கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கிற பஞ்சாயத்து, நகராட்சி. மாநகராட்சி, பெரு நகர வளர்ச்சிக் குழுமம் – CMDA இதில் எல்லாம் கட்டிட அனுமதி வழங்கும் துறையில போதிய அளவில் அதிகாரிகள், வல்லுனர்கள் இல்லை என்பது ஒரு பக்கம். இருக்கிறவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகளா இருக்கிறது இன்னொரு பக்கம். விதி மீறல் கண்காணிப்புக் குழு என ஒண்ணு பேருக்கு இருக்கு. அதுக்குப் பெரிய அதிகாரமில்ல. ஒழுங்கா அதைக் கூட்டுவதும் கிடையாது.\nவிதிமீறிக் கட்டப்படும் கட்டிடங்களை இடிச்சால்மட்டும் பத்தாது. கட்டிய பில்டர், அநுமதி அளித்த அதிகாரி எல்லோரும் கடுமையா தண்டிக்கப்படணும். பொறுப்பான சமூக உணர்வாளர்கள், வல்லுனர்கள அடங்கிய விதி மீறல்கண்காணிப்புக் குழுக்களை அமைத்து அவற்றிற்கு உரிய அதிகாரமும் அளிக்கப்படணும்.\nபுலம் பெயர்ந்து வரும் தொழிலாளிகளா இருந்தாலும், உள்ளூர்த் தொழிலாளிகளா இருந்தாலும் அவர்கள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பணியிடப் பாதுகாப்பு உறுதி செய்யப்படணும். வெளி மாநிலத் தொழிலாளிகள்தான் அதிகம் சுரண்டப் படுறாங்க. அவங்களுக்குக் கேட்க நாதி இல்லை என்பதற்காகத் தான் நம்ம ஊர் முதலாளிகளும் ஒப்பந்தக்காரர்களும் அவங்களை வேலைக்கு வச்சுக்கிறாங்க. அவங்களுக்கு பணி இடப் பாதுகாப்பு மட்டுல் இல்லாம பாதுகாப்பான தங்குமிடங்களும் செய்து தரப்படணும். இவற்றை அரசாங்கம் உரிய முறையில் கண்காணிக்கணும்.\nஒரு உண்மையை நாம மறக்கக் கூடாது. “லஞ்சம் கொல்லும்”. “ஊழல் மக்களை அழிக்கும்” என்பதுதான் அது.\n2. பா.ஜ.க அரசின் பட்ஜெட்\nபா.ஜ.க அரசின் முதல் பட்ஜெட் முந்தைய காங்கிரஸ் அரசின் தொடர்ச்சியாக உள்ளது என்பதை மேலோட்டமாக அதைக் கவனிப்பவர்கள் கூடப் புரிந்து கொள்ள முடியும். ஆட்சிக்கு வந்து 45 நாட்களுக்குள் வேறென்ன செய்துவிட முடியும் என அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. அதில் உண்மை இருந்த போதிலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர்கள் தரப்பில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உருவாக்கப்பட்டதால், இப்போது அந்த எதிர்பார்ப்புகளை நோக்கி எதுவும் செய்யப்படாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் அரசு கடைசியாக அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கு 4.1 சதம் என்றால் பா.ஜ.க பட்ஜெட்டிலும் அதுதான்., ரெவின்யூ செலவு அதிகரிப்பாக காங்கிரஸ் அறிவித்தது 1.5 லட்சம் கோடி. பா.ஜ.க வும் அதுதான் சொல்லி இருக்கு. இப்படி நிறையச் சொல்லலாம். வருமான வரி விலக்கு அதிகரிப்பும் பெரிசா இல்ல. 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க ஒதுக்கியுள்ள நிதி வெறும் ஏழாயிரம் கோடிதான்,\nஇன்சூரன்ஸ், பாதுகாப்பு ஆகிய துறைகளில் நேரடி அந்நிய முதலீடு காங்கிரஸ் பட்ஜெட்ல 29 சதம். பா.ஜக்வோ இன்னும் ஒரு படி மேலே போய் 49 சதம் ஆக்கிட்டாங்க.\nஏற்கனவே அயல் உறவுக் கொள்கை, குறிப்பா ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு எல்லாவற்றிலும் காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கையைத்தான் பா.ஜ.க அரசு கடை பிடிக்கிறது என்கிற விமர்சனம் இருக்கு. இப்ப பொருலளாதாரக் கொள்கையிலும் வித்தியாசம் இல்லை என்பது தெரிஞ்சு போச்சு.\nதங்களோட இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவது என்கிற அம்சத்தில் மட்டுந்தான் பா.ஜ.க அரசு காங்கிரஸ் ஆட்சியிலிருந்து வேறுபடுது.\nஇதில ரொம்ப வருந்தத் தக்க விசயம் என்னன்னா, இதுவரைக்கும் இதே கொள்கைகளுக்காக காங்கிரசை விமர்சித்த ஊடகங்கள் எல்லாம் இப்ப எந்த விமர்சனமும் இல்லாம புதிய ஆட்சியைக் கொண்டாடுவதுதான்.\nவிமர்சனத்துக்குரிய அம்சங்களை யாராவது சுட்டிக் காட்டினால், காங்கிரஸ் ஆட்சியிலும் அப்படித்தானே நடந்தது என்பதுதான் அவர்களின் பதிலாக் இருக்கு. ஆக, ஆட்சியில இருக்கும்போதும் காங்கிரசையும் தி.மு.கவையும் திட்டுவது, ஆட்சியில இல்லாதபோதும் இன்றைய ஆட்சியாளர்களின் தவறுக்காகவும் மறுபடியும் காங்கிரசையும் தி.மு.கவையும் திட்ட்வது என்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.\n3. இந்த வேட்டி விவகாரம்\nசென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி அரி பரந்தாமனும் இரு மூத்த வழக்குரைஞர்களும் வேட்டி அணிந்து சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்ட செய்தி நேற்று சட்டமன்றம் வரைக்கும் வந்துள்ளது.\nஇந்தப் பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ள நாம் இரண்டு உண்மைகளைக் கணக்கில் கொள்ளவேண்டும் 1. இத்தகைய மேல்தட்டு வர்க்கங்களுக்கான கிளப்புகளில் வேட்டிக்கு மட்டுமல்ல பைஜாமா, குர்தா, காலர் இல்லாத டீ சர்ட்டுகள், செருப்பு ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை. 2. இது சென்னை கிளப்பில் மட்டுமல்ல இந்தியாவெங்கிலும் உள்ள மேல் தட்டு வர்க்க கிளப்புகள் எல்லாவற்றிலும் உள்ள நடைமுறைதான், 2002ம் ஆண்டில் பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக் கழக இயக்குநர் மோகன் கோபால் இப்படி வேட்டி செருப்பு அணிந்து வந்த காரணத்திற்காக பெங்களூரு கிளைப்பில் அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையாகியது. மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின் சத்யஜித்ரேயின் மருமகன் அசோக் சட்டர்ஜிக்கும் இதே காரணத்திற��காக அங்கு அநுமதி மறுக்கப்பட்டது.\nஆக இது அடிப்படையில் ஒரு மேல் தட்டு வர்க்க மனோபாவம். காலனீய எச்ச சொச்சம். மேல் தட்டினர் தம்மை அடித்தட்டு மக்களின் அடையாளங்களிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ளும் ஒரு திமிர் நடவடிக்கை என்றே கொள்ள வேணும்.\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது போன்ற ஆடை விதிகளும் பண்பாட்டுத் தடைகளும் பல மட்டங்களில் சமூகத்தில் செயல்படுவதைக் காணலாம். அரசு நிறுவனங்களிலும் கூட உண்டு. சென்ற ஆண்டில் ஆதார அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கவந்த துப்பட்டா அணியும் வழக்கமில்லாத பெண்கள் வெளியே அனுப்பப்பட்டார்கள். படத்தில் முகம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது தவிர வேறு விதிகள் ஏதும் இல்லாத போதும் இப்படிச் செய்யப்பட்டது. தமிழக அரசு பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் அவர்களுக்குச் சவுகரியமான உடை ஆகிய சுடிதார் அணிய அனுமதிக்கப்படுவதில்லை.\nகிராமங்களில் இன்னும் கூட தாழ்த்தப்ப்பட்ட மக்கள் செருப்பு அணியக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு செல்லக் கூடாது என்றெல்லாம் எழுதப்படாத விதிகள் செய்ல்பட்டுக் கொண்டுதான் உள்ளன. நான்காண்டுகளுக்கு மும் மதுரையை அடுத்த வில்லூரில் இப்படியான ஒரு பிரச்சினையில் துப்பாக்கிச் சூடு வரை சென்றது. இன்றும் கூட பெரிய ஷாப்பிங் மால்களில் கைலி அணிந்து செல்வதற்கு இடமில்லை. இத்தனைக்கும் கைலி என்பது ஒரு தமிழர் ஆடை. தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களுக்குக் கைலி அணிந்தே சென்றார். ஷர்ஜா, துபை போன்ற முஸ்லிம் நாடுகளில் நம் தமிழ் முஸ்லிம்கள் கைலி அணிந்து பொது இடங்களில் செல்வதற்குத் தடை உள்ளது,\nஆடை என்பது நமது சவுகரியத்திற்காக உள்ளது. பண்பாடு என்பதற்கு ஒரு தொடர்ச்சியும் உண்டு அதேபோல அதில் கலப்பிற்கும் இடம் உண்டு. பேன்ட், சர்ட், சுடிதார் என்பதெல்லாம் இப்போது ஏதேனும் ஒரு நாடு அல்லது இனத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கக்கூடிய உடைகள் அல்ல. இன்றைய கலகட்டத்திற்குரிய உடைகளாக அவை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன, வேட்டியாக இருக்கட்டும், சுடிதாராக இருக்கட்டும் இவற்றை கண்ணியமற்ற உடைகள் என்பதாகக் காண்கிற நிலை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.\nவக்கீல்கள் கருப்புக் கோட், அதற்கு மேல் நீண்ட கருப்பு அங்கி ஆகியவற்றைக் கட்��ாயம் அணிந்துதான் நீதிமன்றங்களுக்கு வரவேண்டும் என்பது உட்பட அனைத்து ஆடை விதிகளும் ஒழிக்கப்பட வேண்டும்.\n4. இஸ்ரேலின் கொலை வெறித் தாக்குதலும் இந்தியாவின் மௌனமும்\nநேற்று மாநிலங்கள் அவையில் இஸ்ரேல் காஸாவில் நடத்தும் கொலை வெறித் தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நேரம் ஒதுக்க வேண்டினர். இதை அயலுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தடுத்து நிறுத்தியுள்ளார்.\nஇரு தரப்பினருமே நமக்கு வேண்டியவர்கள்தான், எனவே நாம் ஒன்றும் பேச முடியாது எனக் கூறியுள்ளார். இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதம். அடிப்படை அற நெறிகளுக்கு மட்டுமல்ல அயலுறவு நெறிகளுக்கும் எற்புடையதல்ல. இன்று நடப்பது இரு தரப்பினருக்கு இடையேயான சமமான போருமல்ல. முதற்கட்டத் தாக்குதலில் 193 பலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், மாற்றுத் திறனாளிகளின் இல்லங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளன. இவை ஏதோ குறி தவறி நடந்த தாக்குதல்கள் அல்ல. இஸ்ரேல் நாட்டுத் தலைவர்கள் இதை வெளிப்படையாகவே சொல்லிச் செய்கின்றனர். “காஸாவைக் கற்கால நிலைமைக்குக் கொண்டு செல்வோம்” “அனைத்து சக்தியையும் திரட்டி அழிப்போம்” என்றெல்லாம் சூளுரைக்கின்றனர்.\nமூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கொன்றது நாங்கள் இல்லை என் பலஸ்தீனிய அமைப்புகள் அனைத்தும் மறுத்துள்ளபோதும் இஸ்ரேல் அவர்கள்தான் இதைச் செய்துள்ளனர் எனத் தன் தாக்குதலுக்கு நியாயம் சொல்கிறது.றது. ஆதாரம் என்ன என ஐ.நா இஸ்ரேல் அரசைக் கேட்டதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால் தாக்குதல்கள் தொடர்கின்றன.\nபலஸ்தீனியர்களின் ஹமாஸ் அமைப்பும் ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது என்றாலும் இதுவரை ஒரே ஒரு இஸ்ரேலியர்தான் கொல்லப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்புடன் நல்ல உறவில் இல்லாத தற்போதைய எகிப்து அரசு முன் வைத்தப் போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளது. அதை ஒட்டி இஸ்ரேல் தனது இரண்டாம் கட்டக் குண்டு வீச்சைத் தொடங்கியுள்ளது.\nஇஸ்ரேலின் போர் நிறுத்த வாக்குறுதிகளை நம்பவே இயலாது. அப்படித்தான் 2008ல் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்ட இஸ்ரேல் பின்னர் சிறையிலுள்ள ஒரு இஸ்ரேலியன் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒரு காரணத்தைச் சொல்லி மீண்டும் போரைத் தொடங்கியது. அந்த���் போரில் மட்டும் சுமார் 1200 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமக்குள் எதிர் எதிராக நின்ற பலஸ்தீனிய அமைப்புகளான ஹமாசும் ஃபடாவும் சென்ற ஏப்ரலில் இணைந்து காசாவில் ஒரு “ஒற்றுமை அரசு” (unity Govrnment) அமைத்ததை இஸ்ரேலால் செரித்துக் கொள்ள இயலவில்லை. அதன் விளைவுதான் இந்தத் தாக்குதல்.\nமூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கொல்லப்பட்ட போது “ஒரு தந்தை என்கிற முறையில்” கண்ணீர் வடிப்பதாகச் சொன்ன ஒபாமா அந் நிகழ்ச்சிக்கு முன் இரு பலஸ்தீனிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் பின் ஒரு பலஸ்தீனியச் சிறுவன் உயிருடன் எரிக்கப்பட்டதையும் கண்டிக்கவில்லை. சுமார் 250 பலஸ்தீனச் சிறுவர்கள் நீண்ட காலமாக இஸ்ரேலியச் சிறையில் அடைபட்டுக் கிடப்பது குறித்தும் பேசியதில்லை.\nபலஸ்தீனர்களின் உரிமையை இந்தியா எப்போதுமே அங்கீகரித்து வந்துள்ளது. இந்நிலை 1998ல் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி வந்தபோது மாறியது. இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுத்தது. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சி நேரு காலத்திய அணுகல் முறையைக் கைவிட்டு பா.ஜ.க தொடங்கிய வழியிலேயே சென்றது.\nஇன்று பா.ஜ.க அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலில் “நடுநிலைமை” வகித்துக் கொலைக்குத் துணை போகிறது.\nகுடிமக்களாகிய நாம் இதைக் கண்டிக்க வேண்டும். அறம் சார்ந்த ஒரு அயலுறவுக் கொள்கைக்காகப் போராட வேண்டும்.\n5. கல்வி நிறுவனகளில் கட்சி சார்ந்தோரை நியமிக்கக் கூடாது\nபா.ஜ.க அரசின் கல்வி சார்ந்த இரு நடவடிக்கைகள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக எல்லப்பிரகத சுதர்ஷன் ராவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரலாற்றுத் துறையில் எந்தப் பங்களிப்பையும் செய்ததில்லை. இது ஒரு தகுதியற்ற நியமனம் என உலகப் புகழ் பெற்ற வரலாற்றறிஞர்களான ரொமிலா தப்பார், டி.என்.ஜா போன்றோர் கண்டித்துள்ளனர்.\nசென்ற முறை பா.ஜ.க தலைமையில் ஆட்சி நிறுவப்பட்டபோது இதே ICHR அமைப்பின் தலைவராக பி.ஆர்.குரோவர் என்பவர் நியமிக்கப்பட்டார். அப்போதும் இதே போல சர்ச்சை எழுந்தது. அதோடு ஏற்கனவே பணியில் இருந்த புகழ்பெற்ற வரலாற்றறிஞர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டனர், இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (ICSSR) பி.எல்.சோந்தி என்கிற அவர்கள் கட்சியின் முன்னாள் எம்.பி ஒ��ுவர் நியமிக்கப்பட்டார்.\nஇந்த நியமனங்களும் பணி நீக்கங்களும் கல்வியாளர்களால் அப்போது கடுமையாக எதிர்க்கப்பட்டன. இது போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள், கல்விக் கொள்கைகளை வகுக்கும் நிறுவனங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும். இவைகளில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப் படுபவர்கள் உலக அளவில் கல்விக் குழுமங்களால், ஆராய்ச்சி அறிஞர்களால் மதிக்கப்படுபவர்களாகவும் சாதனை புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.\nஆளுங் கட்சி தனது கருத்தியலைக் கல்விக் கூடங்களில் புகுத்தும் நோக்கத்திற்காகத் தகுதியற்றவர்களை நியமிக்கக் கூடாது. தங்கள் நோக்கத்திற்காக வரலாற்றைத் திரித்து இளம் நெஞ்சங்களில் வெறுப்பை விதைக்கக் கூடாது. தற்போது ICHR தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்ஷன் ராவ் எழுதிய கட்டுரை ஒன்று நேற்று சர்ச்சைக்குள்ளானது.\nஇந்தியச் சாதி அமைப்பு வரலாற்றில் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளது எனவும், அதனால் யாரும் பாதிக்கப்பட்டதோ இல்லை பயனடைந்ததோ கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். இது ஆட்சியில் உள்ளவர்களுக்குப் பிடித்த கருத்தாக இருக்கலாம். ஆனால் இது கல்வியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக் கருத்து அல்ல. வரலாற்றில் புத்தர், பெரியார், அம்பேத்கர் போன்றோர் சாதிமுறையை எதிர்த்துள்ளனர்.\nகல்வி சார்ந்த இன்னொரு அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. CBSE அமைப்பு தனது 15,000 பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தை சமஸ்கிருத வாரமாகக் கொண்டாட வேண்டுமாம். அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லியுள்ளனர். 1. சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாயாம். 2. சமஸ்கிருதம் மட்டுமே இந்திய வரலாற்றுடன் பிரிக்க இயலாது இணைந்துள்ளதாம்.\nஇரண்டு கருத்துக்களுமே ஏற்புடையதல்ல. சமஸ்கிருதம் எல்லா மொழிகளின் தாய் என்கிற சனாதனக் கருத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பொய் என நிறுவப்பட்டு விட்டது. வில்லியம் ஜோன்ஸ், ராபர்ட் கால்டுவெல் ஆகியோர் சமஸ்கிருதமும் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை என மொழி இயல் அடிப்படையில் நிறுவினர். இது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முடிவு, சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. திராவிட மொழிகள் தான் இந்திய மண்ணில் தோற்றம் கொண்டவை. சமஸ்கிருதத்தை எல்லா மொழிகளுக்கும் தாய் என்பது எத்தனை பெரிய அபத்தம்.\nபல்வேறு மொழிகளும், இனங்களும், மக்கட் பிரிவுகளும் உள்ள நாட்டில் இது போன்ற கருத்துக்கள் நாட்டு ஒற்றுமையைக் கெடுக்கும். யாரேனும் ஒரு தரப்பினர் செய்தால் கூட அவர்களின் கருத்து அது என விட்டு விடலாம். ஒரு அரசே இப்படிச் செய்யலாமா. கல்விக் கொள்கைகள் எதுவாயினும் அவை போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, தேசிய அளவில் விவாதிக்கப்பட்டே முடிவு செய்யப்பட வேண்டும்.\n6. நதி நீர்ப் பிரச்சினைகள் : மத்திய அரசுக்கு உறுதி வேண்டும்\nநதி நீர்ப் பிரச்சினையில் ஒரு புறம் தமிழக மக்களுக்கு ஆறுதலும் இன்னொரு புறம் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. சென்ற 13 அன்று முல்லைப் பெரியார் அணையின் 13 ஷட்டர்களும் திறக்கப்பட்டு நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படும் முயற்சி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தமிழக விவசாயிகளுக்கு மகிழ்சியளிக்கும் செய்தி.\nதான் அளித்துள்ள தீர்ப்பின்படி 192 டி.எம்.சி நீரைத் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்குத் தான் ஆணையிட முடியாது எனச் சென்ற 15 அன்று காவிரி நடுவர் மன்றம் மறுத்துள்ளது வேதனை அளிக்கும் செய்தி. உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி நடுவர் மன்றம் ஒதுங்கிக் கொண்டதை ஒட்டி தஞ்சையில் இன்று கடைஅடைப்பையும், டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை இடும் போராட்டத்தையும் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.\nநதி நீர்ப் பிரச்சினை, கடலில் மீன் பிடிக்கும் பிரச்சினை ஆகியவற்றில் பாரம்பரிய உரிமை என்பது மிகமுக்கியமான ஒன்று. அந்த வகையில் முல்லைப் பெரியாறு பிரச்சினை ஆகட்டும், காவிரிப் பிரச்சினை ஆகட்டும் தமிழக விவசாயிகளின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது.\nபாரம்பரிய உரிமை என்பது தவிர சமீபத்திய இவை தொடர்பான நடுவர் அமைப்புகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழக விவாசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்தே வந்துள்ளன. காவிரி நதி நீர்ப்பங்கீட்டைப் பொருத்தமட்டில் ஆண்டுக்கு 192 டிஎம்.சி நீர் என்பது தவிர, மாதந் தோறும் இதை எவ்வாறு பிரித்தளிக்க வேண்டும் என்பதும் வரையறுக்கப் பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க ஒரு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி ஏ���ாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. கர்நாடக அரசு இந்த நடுவர் தீர்ப்பை மதிக்கவில்லை.\nமுல்லைப் பெரியாறு அணையில் ஒரு நேரத்தில் 152 அடி வரை நீர் தேக்கப்பட்டு வந்தது, அணை பலவீனமாக உள்ளது என்கிற காரணத்தைச் சொல்லி நீர்த்தேக்கம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தமிழக அரசோ 142 அடி வரைக்குமாவது நீர்மட்டத்தை உயர்த்தக் கோரிகை வைத்து நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் நியமித்த வல்லுனர் குழு அணை முழுப் பாதுகாப்புடன் இருப்பதாக உறுதி கூறியது, சென்ற மே மாதம் உச்ச நீதி மன்றம் தமிழகக் கோரிக்கையை ஏற்று 142 அடியாக நீர் மட்டத்தை உயர்த்த அனுமதி அளித்து ஆணையிட்டது.\nஇத்தனைக்குப் பின்னும் இன்று கர்நாடக அரசும், கேரள அரசும் இம்முடிவுகளை ஏற்க மறுக்கின்றன. கர்நாடக அரசு தமிழகப் பங்கை அளிக்க மறுக்கிறது. மேலாண்மை வாரியம் அமைக்க முட்டுக்கட்டை போடுகிறது. கேரள அரசோ புதிய அணை கட்டியே தீருவேன் என ஒற்றைக்காலில் நிற்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுக்கிறது.\nஇப்படியான சூழல்களில் இத்தகைய நடுநிலை நிறுவனங்களின் தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதில் மத்திய அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அது பக்கச் சார்பு எடுக்க வேண்டியதில்லை. ஆனால் அதே நேரத்தில் அது நடுவர் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் உறுதி காட்ட வேண்டும். கூட்டாட்சி முறை நிலைத்து நிற்பதற்கு இந்த உறுதி மிக முக்கியம்.\nமத்திய அரசு உடனடியாக காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக நதி நீர்ப் பங்கை உறுதி செய்ய வேண்டும். புதிய அணை கட்டும் கேரள முயற்சியைத் தடுக்க வேண்டும்.\nஅரசியல் கட்சிகள் முக்கியமாக தேசிய அளவிலான கட்சிகளும் இடதுசாரிகளும் இரு மாநிலங்களிலும் இரு வேறு குரல்களில் பேசுவதை நிறுத்தி ஒற்றைக் குரலில் பேச வேண்டும்; நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்.\nஇல்லையேல் இந்தப் பிரச்சினைகளை மூலதனமாக்கி ‘சிவசேனை’ பாணியிலான ஒரு இனவாத வன்முறை அரசியலை முன்னெடுக்க முனைவோருக்கே இச்சூழல் பயன்படும்.\n7. உக்ரேன் நெருக்கடியும் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும்\nமலேசிய விமானம் MH 17 சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பலியாகியுள்ளது எல்லோருக்கும் கவலை அளிக்கும் செய்தி.. விலை மதிக்க முடியாத 298 உயிர்கள் பலியானது தவிர உலக அளவில் ஒரு அரசியல் நெருக்கடி ஒன்று ஏ��்படுமோ என்கிற அச்சத்தையும் இந்த நிகழ்ச்சி எற்படுத்தியுள்ளது.\nபயணிகள் விமானத்தை வீழ்த்தியது யார் என்பது உறுதியாக இதுவரை கண்டுபிடிக்கப் படாதபோதும், ரசிய ஆதரவு கிரீமியப் போராளிகளே இதற்குக் காரணம் என்கிற கருத்து இன்று பலமாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவும் இதர நேடோ நாடுகளும் இப்படிச் சொல்லுகின்றன. ஏற்கனவே கிரீமியப் பிரச்சினையைக் காரணம் காட்டி ரசியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இன்னும் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது.\nஉக்ரேன் அரசு இன்னும் ஒருபடிமேலே போய் ரசியப் படைகளே நேரடியாக இதைச் செய்திருக்க வேண்டும் என்கிறது. ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அதனால் தர இயலவில்லை. இன்னொரு பக்கம் கிரீமியப் போராளிகள் இதை உக்ரேன் அரசுதான் செய்திருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் இதை யாரும் நம்பத் தயாராக இல்லை.\nசுட்டு வீழ்த்தப்பட்ட MH 17 விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது அதைச் சுட்டு வீழ்த்த வேண்டுமானால்.தீவிரமான ரடார் தொழில் நுட்பமும் அதற்குரிய ஏவுகணைக் கருவிகளும், அவற்றை இயக்கும் பயிற்சியும் தேவை. ரசிய ஆதரவுக் கிரீமியப் போராளிகளுக்கு ரசியா பயிசி அளிப்பது உண்மைதான். ஆனால் ஒரு இரண்டு வாரப் பயிற்சி இதற்கெல்லாம் போதாது. உக்ரேனிய இராணுவத்திலிருந்து பிரிந்து வந்து போராளி அமைப்புகளில் இணைந்தவர்கள் இதைச் செய்திருக்கலாம் என்றொரு கருத்தும் உண்டு.\nசென்ற சில நாட்களில் உக்ரேன் எல்லை மீது பறந்துகொண்டிருந்த நான்கு விமானங்கள் இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டன. மற்ற மூன்றும் போர் விமானங்கள். இதில் இரண்டைச் சுட்டு வீழ்த்தியதற்கு போராளிகள் உரிமை கோரியுள்ளனர். ஆனால் இவை தாழப் பறந்தவை. சாதாரணத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிகப் பயிற்சி இல்லாதவர்களும் இதைச் செய்ய முடியும். ஆனால் மலேசிய விமானம் உட்பட மற்ற இரு விமானங்களையும் தாங்கள் சுடவில்லை எனப் போராளிகள் சொல்கின்றனர்.\nநடுநிலை விசாரணை ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ள ரசிய அதிபர் புடின், “கிரீமியாவில் அமைதி நிலைநாட்டப் படுவதற்குக் தடையாக இருந்தவர்களே இதற்குப் பொறுப்பு” என்றுள்ளார். அதாவது உக்ரேனிய அரசும் அதற்கு ஆதரவாக உள்ளவர்களுமே காரணம் என்கிறார்.\nஉக்ரேனின் கிழக்குப் பகுதில் உள்ள கிரீமியாவும் செவஸ்டாபோல��ம் ரசிய மொழி பேசுபவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகள்.. சென்ற பிப்ரவரியில் உக்ரேனில் நடைபெற்ற ஒரு ஆட்சி கவிழ்ப்பை ஒட்டி இப்பகுதிகள் ரசியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தன. ஒரு வாக்கெடுப்பு நடத்தி 90 சதத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கருத்தை ஆதரித்து ரசியாவுடன் சேர்வதாக அறிவித்த போதும் நேட்டோ நாடுகளும் ஐ.நாவும் இதை ஏற்கவில்லை. எல்லை ஓரங்களில் ரசிய மற்றும் உக்ரேனியப் படைகள் குவிக்கப்பட்டுள்ள பின்னணியில்தான் இன்று இந்த மலேசிய விமானம் பயணிகளோடு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது..\nஎப்படி ஆயினும் பயணிகள் விமானத்தைச் சுட்டுவீழ்த்தி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத் தக்கது. இது வரை வரலாற்றில் குறைந்த பட்சம் ஏழு முறை இப்படி நடந்துள்ளன. இதில் 1988ல் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய ஈரானிய விமானமும் அடக்கம். இதிலும் 290 பேர்கள் கொல்லப்பட்டனர்.\nபோரும், ஆயுதப் போராட்டங்களும் மக்களின் உயிர்களை மதிப்பதில்லை. தேச இறையாண்மை என்கிற பெயர்களில் அரசுகளும், நாட்டு விடுதலை என்கிற பெயர்களில் போராளிகளும் இப்படியாக ஆயுதம் தரிக்காத மக்களின் கொலைகளை நியாயப் படுத்துவதை ஏற்க இயலாது. எல்லாவற்றையும் கொள்கைகளைச் சொல்லி நியாயப்படுத்திவிட இயலாது.\nPosted in நேர்காணல்கள்Tagged ஆனந்த விகடன், இஸ்ரேல், உக்ரேன், கல்வி, காங்கிரஸ் அரசு, தொழிலாளிகள், நதி நீர்ப் பிரச்சினைகள், பட்ஜெட், பா.ஜ.க அரசு, மத்திய அரசு, விபத்துகள்\nஅ.மார்க்சுக்கு என்ன நடந்தது இலங்கையில்\nகுடிசை வாழ் மக்களின் பிரச்சினையை தலித் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்\nஉளவுத் துறையிடம் காவல் அதிகாரம் இருக்கக் கூடாது\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nமணிமேகலையின் ஊடாகப் பண்டைய தமிழ் நகரங்கள் குறித்து ஒரு குறிப்பு\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/mayawathi-akhilesh-press-meet/", "date_download": "2019-06-27T08:47:39Z", "digest": "sha1:76TMUBP6ZXEEWCR3FD2KHCJHWDXENGWK", "length": 9939, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "உ.பி.யில் மாயாவதி, அகிலேஷ் தொகுதி உடன்பாடு: பாஜக, காங்கிரஸ் தோல்வி உறுதியானது! – heronewsonline.com", "raw_content": "\nஉ.பி.யில் மாயாவதி, அகிலேஷ் தொகுதி உடன்பாடு: பாஜக, காங்கிரஸ் தோல்வி உறுதியானது\nவரும் மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதனை மாயாவதி, அகிலேஷ் இருவரும் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.\nவரும் மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வியூகம் அமைத்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் மக்களவை தேர்தலில் கைகோத்துள்ளன.\nஉத்தரபிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 73 இடங்களில் வென்று பெரும் சாதனை படைத்தது. எனவே வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்க பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் நடவடிக்கை எடுத்து வந்தன.\nஇந்த நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் லக்னோவில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இருவரும் கூறியதாவது\nசமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் எங்கள் கூட்டணி சார்பாக வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம். ஆனால், பிரதமர் நரேந்திர தாமோதருக்கு எதிராக நிச்சயம் வேட்பாளரை நிறுத்துவோம்.\nஉத்தரபிரதேசத்தில் காங்கிரஸூக்கு செல்வாக்கு இல்லை. அக்கட்சியின் வாக்குகள் எங்கள் அணிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. எனவே அக்கட்சிக்கு கூடுதலாக எந்த தொகுதியையும் ஒதுக்க நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் எங்கள் கூட்டணியில் இணையாவிட்டாலும், இந்த 2 தொகுதிகளில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை.\nஎஞ்சியிருக்கும் இரு தொகுதிகளை சிறு சிறு கட்சிகளுக்கு அளிக்க உள்ளோம்.\nமாயாவதி – அகிலேஷ் தொகுதி உடன்பாடு காரணமாக உத்தரபிரதேசத்தில் வ���ும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் தோல்வி உறுதியாகிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.\n← விஸ்வாசம் – விமர்சனம்\n‘புகையில்லா போகி பண்டிகை’ கொண்டாடுக: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்\nமத்திய அமைச்சருக்கு விஜயகாந்த் ‘பெப்பே’: பா.ஜ.க. அதிர்ச்சி\nநடிகை / கின்னஸ் சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா மரணம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் அபத்தமான பதிலும்\nகாவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\n“ஹவுஸ் ஓனர்’ படம் என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது\nகொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\n‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nமாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி அவதூறு: இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’: பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது\n’கூர்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமேடையில் கண்ணீர் விட்டு அழுத ‘தும்பா’ படத்தின் நாயகி\nதேனி மாவட்டம் கொடுவிளார்பட்டியில் நிறைய சொந்தபந்தங்கள் சகிதம் அடிதடி பேர்வழியாக ஜாலியாக, சந்தோஷமாக வாழ்ந்துவருபவர் அஜித் குமார். அவரது ஊருக்கு மருத்துவ முகாமுக்காக வரும் டாக்டரான நயன்தாராவுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?p=2820", "date_download": "2019-06-27T08:52:08Z", "digest": "sha1:E4BQ5FMTKLDSDM4NVI7XB46GB2QEHSPJ", "length": 5583, "nlines": 125, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » பயிர்க்காப்பீட்டு திட்டம்", "raw_content": "\nகரும்பு, வாழை, உளுந்து, கடலை, பயறுக்கு, பாதுகாப்பு\nரபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களான கரும்பு, வாழை, உளுந்து, பயறு, கடலை ஆகிய பயிர்களுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பயிருக்கு காப்பீடு செய்யப்படும் தொகை, செலுத்தவேண்டிய பிரிமியம், பிரிமியம் செலுத்தவேண்டிய கடைசி நாள் வருமாறு.\nபயிர் காப்பீடு செய்யப்படும் தொகை\nஏக்கருக்கு ரூ. பிரிமியம் அளவு செலுத்த வேண்டிய\nமொத்த பிரிமியம் ரூ. கடன் வாங்கும் சிறு/குறு மற்றும் இதர\nவி���சாயிகள் ரூ. கடன் வாங்காத சிறு/ குறு\nவிவசாயிகள் ரூ. பிரிமியம் செலுத்த கடைசிநாள்\n[நடவு அல்லது விதைத்த ஒரு மாதத்திற்குள்]\nகடன் வாங்கும் சிறு/குறு விவசாயிகளுக்கும் இதர விவசாயிகளுக்கும் 50 சத மான்யமும் கடன் வாங்காத சிறு/குறு சிவசாயிகளுக்கு 55 சத மான்யமும் வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் உங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது உங்களுக்கு சேமிப்பு கணக்குகள் உள்ள தேசிய வங்கியிலோ பிரிமியத்தொகையை செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு 9443780661 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு பயிர்க்காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.பழனியப்பன் தெரிவிக்கின்றார்.\nதகவல் அளித்தவர் முருகன், MSSRF, திருவையாறு\nTags: உளுந்து, கடலை, கரும்பு, பயறுக்கு, பயிர்க்காப்பீட்டு, பாதுகாப்பு, வாழை · Posted in: விவசாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3122:2008-08-24-15-46-32&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-06-27T08:23:40Z", "digest": "sha1:SUJOE4Z7NSAO57L3NJVVCYXU3VSUSRFY", "length": 9803, "nlines": 139, "source_domain": "www.tamilcircle.net", "title": "சேசு பொழிந்த தெள்ளமுது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் சேசு பொழிந்த தெள்ளமுது\nமேதினிக்குச் சேசு நாதர் எதற்கடி\nவெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா - அவர்\nகாதினிக் கும்படி சொன்னசொல் ஏதடி\nகர்த்தர் உரைத்தது புத்தமு தென்றறி தோழா - அந்தப்\nபாதையில் நின்று பயனடைந்தார் எவர்\nபாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்\nஏதுக்கு நன்மைகள் ஏற்கவில்லை உரை தோழி - இங்கு\nஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா.\nஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி\nஇந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக\nமோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி\nமுன்-மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்\nநாசம் விளைக்க நவின்றது யாதடி\nநால் வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்\nஆசை மதம்புகப் பேதம் அகன்றதோ\nகங்குள்ள மூதேவி இங்கும் முளைத்தனள் தோழா\nசொல்லிய சேசுவின் தொண்டர்கள் எங்கடி\nதொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அந்தப்\nபுல்லிய பேதத்தைப் போக்கினரோ அவர்\nபோதாக் குறைக்குமுப் போகம் விளைத்தனர் தோழா - அடி\nஎல்லையில் பேதம் இழைத்தது தான் எவர்\nஇந்த நெடுஞ்சட்டை அந்தகர��� அறி தோழா - முன்பு\nவல்லவர் சேசு வகுத்தது தான்என்ன\n\"மக்கள் எல்லாம்சமம்\" என்று முழக்கினர் தோழா\nஈண்டுள்ள தொண்டர்கள் என்ன செய்கின்றனர்\nஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்தினர் தோழா - அடி\nவேண்ட வரும்திருக் கோயில் வழக்கென்ன\nமேற்குலம் தாழ்குலம் என்று பிரித்தனர் தோழா - விரல்\nதீண்டப் படாதவர் என்பவர் யாரடி\nசேசு மதத்தினை தாபித்த பேர்கள்என் தோழா - உளம்\nதூண்டும் அருட்சேசு சொல்லிய தென்னடி\n\"சோதரர் யாவரும்\" என்று முழங்கினர் தோழா\nபஞ்சமர் பார்ப்பனர் என்பதெல் லாம்என்ன\nபாரத நாட்டுப் பழிச்சின்னத் தின்பெயர் தோழா - இங்குக்\nகொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ\nகொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு\nநெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன\nநேர்மையில் கோயில்வி யாபாரம் செய்வது தோழா - இந்த\nவஞ்சகர்க் கென்ன வழுத்தினர் சேசுநல் தோழி - இன்ப\nவாழ்க்கை யடைந்திட யார்க்கும் சுதந்தரம் என்றார்\nநாலு சுவர்க்கு நடுப்புறம் ஏதுண்டு\nநல்ல மரத்தினிற் பொம்மை அமைத்தனர் தோழா - அந்த\nஆலயம் சாமி அமைத்தவர் யாரடி\nஅறிவை இருட்டாக்கி ஆள நினைப்பவர் தோழா - மக்கள்\nமாலைத் தவிர்த்து வழிசெய்வ ரோஇனித் தோழி - செக்கு\nமாடுக ளாக்கித்தம் காலைச்சுற் றச்செய்வர் தோழா - அந்தக்\nகோலநற் சேசு குறித்தது தானென்ன\nகோயிலென் றால்அன்பு தோய்மனம் என்றனர் தோழா\nஆண்மைகொள் சேசு புவிக்குப் புரிந்ததென்\nஅன்பெனும் நன்முர செங்கும் முழக்கினர் தோழா - அந்தக்\nகேண்மைகொள் சேசுவின் கீர்த்தி யுரைத்திடு தோழி - அவர்\nகீர்த்தி யுரைத்திட வார்த்தை கிடைக்கிலை தோழா - நலம்\nதாண்டவம் ஆடிடச் செய்தவரோ அவர்\nதன்னைப் புவிக்குத் தரும்பெரு மானவர் தோழா - அந்த\nஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர்\n\"அன்னியர்ரு தான்\"என்ற பேதமி லாதவர் தோழா.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=924:2008-04-27-07-34-00&catid=39:2007&Itemid=59", "date_download": "2019-06-27T09:11:16Z", "digest": "sha1:Y7WOBE4APNHGYJU7BUW5IZH3DX6ACISK", "length": 12686, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "அறுத்த கோழியைப் பார்த்துச் சிரித்ததாம் - வறுத்த கோழி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் அறுத்த கோழியைப் பார்த்துச் சிரித்ததாம் - வறுத்த கோழி\nஅறுத்த கோழியைப் பார்த்துச் சிரித்ததாம் - வறுத்த கோழி\nSection: புதிய கலாச்சாரம் -\n\"ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற பழமொழிக்கு இது புதுமொழி. கோகோ கோலாவைப் போலவே \"கென்டகி வறுத்த கோழிக்கறி' என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் முக்கியமானதொரு பண்பாட்டுக் குறியீடு. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் என்ற தகுதியில் அமெரிக்கச் சட்டியில் விழுந்து புரண்ட ரோனேன் சென் என்ற கோழி, அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது கேள்வி எழுப்பும் எல்லாக் கட்சிகளையும் \"தலையறுந்த கோழிகள்' என்று எள்ளி நகையாடியிருக்கிறது. \"தலையறுந்த கோழிகளோ' தம் பெயருக்கேற்பத் துள்ளினவேயன்றி அந்தத் தூதரைத் தூக்கியெறிய இயலவில்லை.\n\"\"அமெரிக்க அதிபரே சொன்னபிறகு இவர்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது'', \"\"இந்தியா குண்டு வெடித்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அமெரிக்க அரசு தனிப்பட்ட முறையில் கூறியிருக்கிறது.'' இவை ரோனேன் சென்னின் \"வாதங்கள்'. \"\"இதுவரை நாம் கண்ட அமெரிக்க அதிபர்களிலேயே இந்தியாவுக்கு பெரிதும் நேசமானவர் ஜார்ஜ் புஷ்தான்... அவர் என்னிடம் அன்பாக நடந்து கொண் டார்... தேச பக்தர்களாக இருந்தால் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும்.'' இவை மன்மோகன் சிங்கின் \"வாதங்கள்'. ஒரு ஒப்பந்தத்தின் மீது குறிப்பான கேள்விகள் எழுப்பப்படும்போது உரிய விவரங்களுடன் அவற்றுக்கு யோக்கியமான முறையில் பதில் சொல்லவேண்டும். அமெரிக்க அடிமைத்தனத்தில் ஆழ அமிழ்த்தி வறுத்து எடுக்கப்பட்ட இந்தக் கோழிகள், இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தம் குறித்த பிரச்சினையை ஏதோ மாமன்மச்சான் உறவுமுறை விவகாரத்தை விளக்கும் மொழியில் பேசுகிறார்கள். சொல்வதற்கு நேர்மையான பதில் ஏதும் இல்லை என்பது மட்டும் காரணமல்ல, இவர்களுக்கும் அமெரிக்க வல்லரசுக்குமிடையில் வெளியே சொல்லிக் கொள்ள முடியாத ஒரு கள்ள உறவொன்று நிலவுவதையும் அவர்களது மொழி நிரூபிக்கிறது. ஒப்பந்தம் குறித்து என்ன கேள்வி எழுப்பினாலும் இவர்கள் ஆத்திரமடைந்து பிதற்றுவதும் இந்த ஐயத்தை உறுதி செய்கிறது.\nஇவ்வொப்பந்தம் நிறைவேற்றப்படுவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கமோ, தனது அறிவுத்துறைக் கைக்கூலிகளான பத்திரிகையாளர்களை ஏவி விடுகிறது. \"\"திருவோடு ஏந்தி நின்று கொண்டிருந்த பழைய இந்தியாவையே இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், புதிய வளர்ந்து வரும் இந்தியாவின் வலிமை தெரியாமல் தாழ்வுணர்ச்சியில் பேசுகிறார்கள்'', \"\"ஒப்பந்தத்தில் உள்ள சொற்களை விடுங்கள். அமெரிக்காவை சரிசமமாக எதிர்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை எதிர்ப்பாளர்களிடம் இல்லை'', \"\"இறையாண்மை போய்விடும் என்கிறார்களே, இறையாண்மை என்பது மக்களின் இதயத்தில் அல்லவா இருக்கிறது. 100 கோடி மக்களை அமெரிக்கா அடிமைப்படுத்திவிட முடியுமா என்ன'' இப்படி வல்லரசு போதையை ஏற்றி விட்டு, அப்பட்டமான அடிமைத்தனத்தை இந்த ஒப்பந்தம் திணிப்பதை அடியோடு மறைக்கின்றன பத்திரிகைகள்.\nஇந்த வாதங்களுக்கு இணையாக, ஆத்திரம் கொப்புளிக்க ஆளும் வர்க்கப் பத்திரிகைகள் வெளிப்படுத்தும் கருத்துகள் அவற்றின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகின்றன. \"\"எதிர்ப்பவர்கள் இந்த ஒப்பந்தத்தில் பிரச்சினை என்பதனால் எதிர்க்கவில்லை, இவர்கள் எப்படி இருந்தாலும் அமெரிக்க எதிர்ப்பாளர்கள், எனவே இவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை'', \"\"ஒவ்வொரு அயலுறவுக் கொள்கையையும் ஓட்டுக்கு விட்டுத் தீர்மானிக்க முடியுமா என்ன'', \"\"அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றியெல்லாம் மக்கள் கவலைப்படப் போவதில்லை. கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மன்மோகன் சிங் துணிச்சலாக இதனை அமலாக்கம் செய்யவேண்டும். கூடவே மக்கள் நலத்திட்டங்கள் (கவர்ச்சித் திட்டங்களை) சிலவற்றை அறிவித்தால் மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலைச் சந்திக்கலாம். இன்னும் கூடுதலான இடங்களையும் கைப்பற்றலாம்'' என்று காங்கிரசுக்கு தைரியம் கூறுகின்றனர் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர்.\nநாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரசியல் வரம்புக்கு உட்பட்டு வலது, இடது கம்யூனிஸ்டுகள் எழுப்பும் ஆட்சேபங்களுக்கு ஆளும் வர்க்கம் வழங்கும் மறுமொழி இது. மறுகாலனியாக்கத் திட்டத்தைத் தம் விருப்பம் போல அமலாக்குவதற்கு இந்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை சிறிது இடையூறாக இருக்குமானாலும், அதற்கு என்ன கதி நேரும் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறது ஆளும் வர்க்கம். நாம் அறிந்த வரை தலை அறுந்த கோழிகள் சண்டையில் வெல்வதில்லை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:06:45Z", "digest": "sha1:EI537DST3MMWYN36LGZNB7SLICUSITZM", "length": 46954, "nlines": 340, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்து சமயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இந்து மதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்து சமயம் (Hinduism) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது.[1][2] பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.\nஇந்து சமய குறியீடுகள் (தாமரை, சுவஸ்திகா, ஓம், தீபம், திரிசூலம்)\nகுறிப்பிடத்தக்க மக்களை கொண்டுள்ள பகுதிகள்\nஇந்தியா, நேபாளம், இலங்கை, பெல்ஜியம், கனடா, ஹாங் காங், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்க ஐக்கிய நாடு\nவேதம் உபநிடதம் புராணம் இதிகாசம்\nபிராகிருதம், சமசுகிருதம், கன்னடம், தமிழ், பஞ்சாபி மொழி குஜராத்தி, இந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, வங்காள மொழி, காஷ்மீரி மொழி, நேபாளி, அசாமிய மொழி, துளு, கொங்கணி மொழி முதலியன்.\nபிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.\nஆகக் குறைந்தது, கி.மு 1700 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது. சுமார் 500ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.\nமுக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான�� இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.\nஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.\nசொல்லிலக்கணம் மற்றும் சொல் வரலாறுதொகு\n'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[3] அவ்வாறு பாரசீகர்களால் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இந்த இந்து எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்காமல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை (இடத்தைக்) குறிப்பதாகவே இருந்தது.[குறிப்பு 1] ஜவகர்லால் நேரு 1946இல் எழுதிய \"இந்தியாவை அறிந்துகொள்தல்\" (The Discovery of India) எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார்.[4][குறிப்பு 2] சிந்து நதிக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைக் குறிக்கப் பயன்பட்ட இந்து என்கிற பாரசீகச் சொல்லிலிருந்து அரேபிய மொழியில் உருவான சொல்லான அல்-ஹிந்த் என்பதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வழக்கத்தில் வந்த சொற்கள் இந்தீ (Indie), இந்தியா (India) போன்றவை ஆகும்.[5] 13ஆம் நூற்றாண்டில் தற்கால இந்தியத் துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க இந்துஸ்தான் (சிந்து நதியின் ஸ்தானம்) எனும் பாரசீகச் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது.[6] பின்னர், இந்துக்கா (Hinduka) என்ற சொல் சில சமஸ்கிருத நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இயற்றப்பட்ட கஷ்மீரின் இராஜதரங்கினிகள் (Rajataranginis of Kashmir, Hinduka, c. 1450). இதில் இந்து என்ற சொல் 'இந்திய நிலத்தில் வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும் (Mleccha) வேறுபடுத்திக் காட்டவே' பயன்படுத்தப்பட்டது.[7] 18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூஸ் (Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழி அகராதியில் 'இந்து சமயம்' என்ற சொல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அது இந்துக்கள் என்கிற பதத்திற்கு இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்த�� சமயம், மெய்யியல் மற்றும் கலாச்சார மரபுகளைச் சேர்த்துக் குறிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இந்து என்ற சொல் இசுலாமியர்கள், சீக்கியர்கள், சைனர்கள், (சமணர்கள்) மற்றும் கிறித்தவர்கள் ஆகியோரைத் தவிர 'மற்ற அனைவரையும்' குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[3]\nஇயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காட்டுநெருப்பு போன்றவற்றினைக் கண்டு பயந்த ஆதி மனிதன், அவற்றைக் கடவுள்களாக வழிபடத்தொடங்கினார்கள். சூரிய தேவன், சந்திர தேவன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இவை சிந்து நதிக்கரையில் நிகழ்ந்ததாகவும், இவர்களில் ஒரு பிரிவினரே தற்போதைய ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்களை வரலாற்று ஆசிரியர்கள் ஆரிய இனத்தவர் என்று அழைக்கின்றனர்.\nபல்வேறு முனிவர்களாலும், முன்னோர்களாலும் செவி வழியாகக் கடத்தப்பட்ட வேதம் எனும் வாழ்வியல் முறையை விளக்கமானது, நாகரீகம் வளர்ந்த பின் ஓலைச்சுவடியில் பதியப்பட்டது. இந்த வேதங்களில் உள்ள ரிசா, குபா, கரமு போன்ற ஆறுகள் ஆப்கான் தேசத்தினை சேர்ந்தவை என்பதால், சிந்து நதி நாகரீகம் அதுவரை பரவியிருந்ததாகக் கூறப்பெறுகிறது. இவ்வாறான வேதத்தினை முன்நிறுத்துகின்ற மதம் வேதமதமெனவும் அழைக்கப்பெறுகிறது.\nவேதத்தின் உட்பொருளைக் கொண்டு எளிமையாக மக்களுக்குக் கூறுவதற்காக உபநிடதங்கள் உருவாயின. அதனினும் எளிமையாகக் கதைவடிவில் வேதம் மற்றும் உபநிடதங்களை விளக்குவதற்காகப் புராணங்கள் தோற்றுவிக்கப்பெற்றன. இவற்றில் பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்றும், சில உபபுராணங்கள் என்றும் அழைக்கப்பெறுகின்றன.\nஆரியர்களின் வருகைக்கு முன்பு, ஏறத்தாழ 450 மதங்கள் இந்தியப்பகுதியில் இருந்துள்ளன. அவற்றோடு வேதமதம் இரண்டறக் கலந்து தற்போதுள்ள இந்து மதமாக அறியப்பெறுகிறது.\nஇந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி யோகம், கர்ம யோகம் ஞான யோகம் மற்றும் யோகா, தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத���தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: சனாதன தர்மம்\n\"சனாதன தர்மம்\" அல்லது \"நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை\" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.\nமுதன்மைக் கட்டுரை: யோக தர்மம்\nஇந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான தத்துவ நூல்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: இந்துத் தத்துவங்கள்\nஇந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயெனக் கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளில் அறம், வீடு ஆகியனவற்றை கரைகளாகவும், இன்பம், பொருள் ஆகியவற்றை அவற்றிடையே ஓடும் ஆறு எனவும் சிலர் நோக்குவர்.\nஇறைத்தொண்டு / சமூக சேவைதொகு\nஇறைத்தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களைப் புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.\nபழமையான ரிக் வேதத்தின் ஒரு பகுதி\nமுதன்மைக் கட்டுரை: இந்து சமய நூல்களின் பட்டியல்\nமுதன்மைக் கட்டுரை: உலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்து மதம் - நாட்டின் சதவீதம்\nஉலக நாடுகளில் இந்துக்களின் வீதம் 2006 ஆம் ஆண்டின் அமெரிக்க அரசுத்துறை சர்வதேச மத சுதந்திர அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.[8] ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகை அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பில் (2007 மதிப்பீடுகள்) இருந்து எடுக்கப்பட்டது.[9] சதவீத அடிப்படையில், உலகில் இந்து சமய மக்கள் அதிக பெரும்பான்மை உள்ள நாடுகளில் முதலாவதாக நேபாளம் உள்ளது. அதைத் தொடர்ந்து வரிசையில் இந்தியாவும் அடுத்து மொரிசியசும் உள்ளன.\nஇந்து சமய மக்கள் நிறைந்த நாடுகள் (as of 2008[update]): இலிருந்து\nடிரினிடாட் மற்றும் டொபாகோ 22.5%\nஐக்கிய அரபு அமீரகம் 5%\nமக்கள் தொகையில் இந்து மதம் கிறித்துவம் மற்றும் இஸ்லாமியத்துக்குப் பின்னர், உலகின் மூன்றாவது பெரிய மதம் இருக்கிறது.\nமுதன்மைக் கட்டுரை: இந்து சமய விழாக்களின் பட்டியல்\nஇந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் உள்ளன.\nசைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nவைணவம் - விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nசாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nகாணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nகௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nசௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்\nவேதாந்த காலத்தில் வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு குணங்களும் வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி சத்துவ குணம்- அமைதி, இராட்சத குணம்- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமச குணம்-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.\nபிராமணர் - மிகு சாத்வீகம் (சத்துவ குணம்).\nசத்திரியர்-குறை சாத்வீகம்- அதிக ராஜசீகம் இராட்சத குணம், குறை தமாசீகம்.\nவைசியர்-சாத்வீகமற்றவர், குறை ராஜசீகம், அதிக தாமாசீகம்.\nசூத்திரர்-சாத்வீகமற்றவர், ராஜசீகமற்றவர், தாமசீகம் மட்டும் தாமச குணம்.\nஇந்து மதம் வழமையான வாழ்க்கையை நான்காகப் பிரிக்கின்றது. இவை ஆசிரமம் என்று அழைகப்பெறுகின்றன. அவையாவன,.\nதாவ��ங்கள் மற்றும் மனிதர் அல்லாத உயிரினத்திடமும் அன்பு பாராட்டுவதும், உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருப்பதுவும் அகிம்சைக் கொள்கையாகும். இந்து சமய நெறிகளை விளக்கும் உபநிடதங்களிலும், இதிகாசமான மகாபாரதத்திலும் இந்த அகிம்சைப் பற்றிக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.\nஅகிம்சைக் கொள்கைப்படி உயிர்களை வதைத்தலை தவிர்க்கும் பொருட்டு சைவ உணவுப் பழக்கத்தினை பல இந்துகள் கடைபிடிக்கின்றனர்.\nஇறை நம்பிக்கையில்லாதவர்களும், மற்ற மத நம்பிக்கை கொண்டவர்களும் இந்து மதத்திற்கு மாறியதன் பட்டியல் கீழே,.\nஇந்தக் கட்டுரையில் சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கலாம். இதில் தகுந்த மேற்கோள்களை இட்டு மேம்படுத்தவும். சொந்த ஆய்வுக் கருத்துக்கள் நீக்கப்படும்.\nசிந்துவெளி முத்திரைகள் தெய்வ மூலங்களா\nசிந்துவெளி முத்திரை நடுகல் தெய்வ வழிபாட்டு முத்திரை ஆகலாம்\nஇந்து மதம் சிந்துவெளியில் தோன்றிய மதம்.\nவிலங்கு-மனிதன் (காமதேனு, விநாயகர் போன்றவை)\nஇதன் வளர்ச்சியில் சிவன், திருமால் வழிபாடுகள் தனித்தனியே பிரிந்தன. சிவனை வழிபடுவோர் சைவர். தென்னாடுடைய சிவன் என இவர்கள் தம் தெய்வத்தைப் போற்றினர். குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த நாடு கடற்கோளில் அழிந்துபோனதால் பிற்காலத்தில் சிவனை அழிக்கும் தெய்வமாக்கினர். அழிக்கும் தீ நிறத்தானைப் 'பொன்னார் மேனியன்' என்றனர். மை நிறம் கொண்ட மாயோனைக் காக்கும் கடவுள் என்றனர். தொல்காப்பயம் மாயோனை முல்லைநிலத் தெய்வம் என்கிறது.\nசிவன் தீ நிறம் (செம்பொன்) பகல் வெம்மை நாம் நமக்குள் சிதைதல்\nமாஆல் (படைப்பவனைத் தோற்றுவித்த விஷ்ணு) கடல்நீர் இரவு தண்மை நாம் நமக்குள் வளர்தல்\nபடைக்கும் தெய்வம் என ஒன்றை உருவாக்கி அயன் என்றனர். அயன், அரி, அரன் (பிரமா, விஷ்ணு, சிவன்) என்றனர்.\nஉருவ வழிபாட்டில் பல்வகைத் தெய்வங்கள் தோன்றின\nபெண் தெய்வ வழிபாடு சாத்தம் (சாக்தம்)\nஇப்படி மனம் போன போக்கில் தெய்வங்களின் எண்ணிக்கை பெருகிற்று.\nதன்னையும் இறைவனையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிலை விளக்கம்.\nஜீவாதமாவைப் பரமாத்மாவோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிலை விளக்கம்.\nஉடலுயிரைத் தனியுயிரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிலை விளக்கம்.\nதான் வேறு, இறைவன் வேறு என்னும் அடிப்படையில் பிரிவினைப் பாகுபாடுகள் தோன்றின.\nஇறைவனைத் தன்னோடு ஒப்பிட்டுப்பார்த்த மதாச்சாரியர்கள் பிற்காலத்தில் தோன்றினர்\nஅத்துவைதம் (அ+த்வா நெறி) - தெய்வத்துக்குள்ளே தான், தனக்குள்ளே தெய்வம் (பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று) எனக் கண்டவர் எட்டாம் நூற்றாண்டு, கேரள மாநிலம் காலடி என்னும் ஊரில் பிறந்த ஆதி சங்கரர். இவரது கோட்பாட்டைக் காஞ்சிபுரத்தை அடுத்த கலவை என்னும் ஊரில் பிறந்த சங்கரர் பின்பற்றினார். இவரது காலம் கி. பி. 9ஆம் நூற்றாண்டு.\nவிசிட்டாத்துவைதம் - இறைவன் நமக்குள் ஒன்றியும், நம்மிடமிருந்து பிரிந்தும் நம்மை ஆட்டிப்படைக்கிறான். இராமானுசர். இவரது காலம் 12ஆம் நூற்றாண்டு.\nதுவைதம் நெறி - இறைவன் (பிரமம்) தனித்து நின்று இயக்குகிறான்.மத்துவர் கோட்பாடு.இவரது காலம் 14ஆம் நூற்றாண்டு.\nஉவமை விளக்கம் வேதாத்திரி மகரிசி\nஇருநிலை (துவைதம்) அவனும் நானும் வேறு உணவு வேறு, நான் வேறு\nஒருநிலை (அத்துவைதம்) அவனும் நானும் ஒன்று உணவு உடலில் சத்து ஆனபின், உணவும் நானும் ஒன்று\nவிரிநிலை (விசிட்டாத்துவைதம்) அவனும் நானும் ஒன்றாகவும், வேறாகவும் இருக்கிறோம் உணவு வாயில் விழும்போது\nதமிழகச் சித்தர்கள் தெய்வத்தை அறிவுக்கண் கொண்டு பார்த்தனர்.\nமனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nநட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்.\nசெய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல், ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில் கொண்டனன் [20]\nபல்லாயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஆம் எனல் கேளீரோ [21]\nஎன்றெல்லாம் சித்தர்கள் தெய்வத்தை அறிவுக் கண்ணோட்டத்துடன் பார்த்தனர்.\nஉயிரினங்களின் தோற்றம், மாற்றம், மறைவு அனைத்தும் பஞ்சபூதச் சேர்க்கைப் பிரிவுகளால் நிகழ்கிறது.\nஉயிரும் உடலும் இணைந்தால் உணர்வு தோன்றும்\nஉயிரினங்கள் கூடி வாழ்ந்தால் இன்பம். பிரிந்து வாழ்ந்தால் துன்பம். ஒவ்வாமையும் துன்பம்.\nஇந்து மதம் போன்ற இந்தியச் சமயநெறிகள் ஆறு\nஇந்து சமயம் பற்றிய விமர்சனம்\nஇந்து மதத்திற்கு மாறியவர்களின் பட்டியல்\nஇந்து மதம் தொடர்பான கட்டுரைகளின் பட்டியல்\nதொடர்புடைய அமைப்புகள் மற்றும் மதங்கள்\nஇந்து சமயம் மற்றும் மற்ற சமயங்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இந்து சமயம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் ��ிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/simbus-wedding-tamil-cinema/", "date_download": "2019-06-27T09:31:26Z", "digest": "sha1:POUKRZQL4PKLH7NPUBIN2QWSWZFXVHQL", "length": 11097, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Simbu's Wedding: Actor Simbu Gets married - உறுதியானது சிம்புவின் திருமணம்!", "raw_content": "\nSindhubabaadh Release Live Updates: பல தடைகளைக் கடந்து ரிலீஸான ‘சிந்துபாத்’\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nSimbu's Wedding: சொந்தக்காரப் பெண்ணை சிம்புவுக்கு துணையாக தேர்ந்தெடுத்திருக்கிறாராம் அவரது தாய் உஷா.\nSimbu’s Wedding: இயக்குநர் சுந்தர் சி-யின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படத்தில் நடித்திருந்த சிம்பு தற்போது ‘மாநாடு’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.\nஇதனை வெங்கட் பிரபு இயக்க, அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.\nஇந்தப் படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்று சிறப்பு சிகிச்சைகள் எடுத்து உடல் எடையைக் குறைத்தார் சிம்பு. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதோடு கன்னட திரைப்படமான ’மஃப்டி’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சிம்பு, இதன் படபிடிப்பை அடுத்த மாதம் துவங்க இருக்கிறார்.\nஇதற்கிடையே வரும் ஆகஸ்டில் சிம்புவின் திருமணம் நடக்கவிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நெருங்கிய சொந்தக்காரப் பெண்ணை சிம்புவுக்கு துணையாக தேர்ந்தெடுத்திருக்கிறாராம் அவரது தாய் உஷா.\nஇருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nThumba Tamil Movie: குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nஇந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள்: எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பது எது\nநடிகர் சங்கத் தேர்தல்: உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது – நீதிபதி\nஅமெரிக்க நிறுவன தயாரிப்பான ‘ட்ரெட்ஸ்டோனில்’ ஸ்ருதி ஹாசன்\nHBD Kajal: தமிழ் சினிமாவின் ‘ஐசி டால்’ காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nAadai Teaser: அமலா பாலின் ‘போல்டான’ நடிப்பில் ‘ஆடை’ டீசர்\nTamil Nadu news today updates: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்\nNenjamundu Nermaiyundu Odu Raja Leaked on Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் லீக்கான ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\nசிறுபான்மை மக்களின் பயத்தினை போக்கி அவர்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும் – நரேந்திர மோடி\nமக்கள் வழங்கிய தீர்ப்பினை ஏற்றுக் கொள்கின்றேன் – டிடிவி தினகரன்\nThumba Tamil Movie: குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nTamilrockers leaked Thumba full movie to free download: தும்பா படம் முழுக்க குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள்: எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பது எது\n’பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகியப் படங்களின் மூலம் விஜய் சேதுபதி - எஸ்.யூ.அருண்குமார் கூட்டணி வெற்றி பெற்றிருந்தது.\nBigg Boss Promo: என்னடா இது கவினுக்கு வந்த சோதனை\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nTamil Nadu news today : தங்கதமிழ்செல்வன் சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்கமுடியாது : டிடிவி தினகரன்\nஎந்த வங்கியில் பென்ஷன் திட்டம் சிறப்பாக உள்ளது தெரியுமா\nஎஸ்பிஐ வங்கியில் 3 முக்கிய மாற்றங்கள்.. வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டுமாம்\nSindhubabaadh Release Live Updates: பல தடைகளைக் கடந்து ரிலீஸான ‘சிந்துபாத்’\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nBigg Boss Promo: என்னடா இது கவினுக்கு வந்த சோதனை\nMadras University Results 2019 : சென்னை பல்கலைக்கழக தேர்வுமுடிவுகள் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nBigg Boss Tamil 3: கண்ணீரில் கரைந்து மகிழ்ச்சியில் துளிர்த்த பிக்பாஸ் வீடு\nவாழ்நாளில் சிறந்த சதம் விளாசிய பாபர் அசம் நியூசிலாந்துக்கு முதல் தோல்வியை பரிசளித்த பாகிஸ்தான்\nTamil Nadu news today live updates : கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலை – முதல்வர் பழனிசாமி அடிக்கல்\nSindhubabaadh Release Live Updates: பல தடைகளைக் கடந்து ரிலீஸான ‘சிந்துபாத்’\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nBigg Boss Promo: என்னடா இது கவினுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/09/06005835/Davis-Cup-Tennis-Yuki-Bhambri-Divij-Saran-distortion.vpf", "date_download": "2019-06-27T08:51:50Z", "digest": "sha1:NM37TN6YF3VTW7S6ID2JEENAO7JFSHHM", "length": 11381, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Davis Cup Tennis: Yuki Bhambri, Divij Saran distortion || டேவி���் கோப்பை டென்னிஸ்: யுகி பாம்ப்ரி, திவிஜ் சரண் விலகல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவை கீரநத்தம் பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு | காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம் - ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவிப்பு |\nடேவிஸ் கோப்பை டென்னிஸ்: யுகி பாம்ப்ரி, திவிஜ் சரண் விலகல்\nசெர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து யுகி பாம்ப்ரி, திவிஜ் சரண் விலகியுள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 04:30 AM\nடேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா-செர்பியா இடையிலான ஆட்டம் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை செர்பியாவின் கிரால்ஜிவோ நகரில் நடக்கிறது.\nஇந்த போட்டிக்கான அணியில் இருந்து இந்திய முன்னணி ஒற்றையர் பிரிவு வீரர் யுகி பாம்ப்ரி மற்றும் சமீபத்தில் ஆசிய விளையாட்டில் இரட்டையரில் தங்கம் வென்ற திவிஜ் சரண் ஆகியோர் விலகியுள்ளனர். திவிஜ் சரண் தோள்பட்டை காயத்தாலும், அமெரிக்க ஓபனில் முதல் சுற்றுடன் நடையை கட்டிய யுகி பாம்ப்ரி கால் முட்டி காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.\nசகெத் மைனெனி, முதலில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்தார். இப்போது அவர் பாம்ப்ரிக்கு பதிலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதே போல் திவிஜ் சரண் இடத்தில் தமிழகத்தின் ஸ்ரீராம் பாலாஜி ஆட உள்ளார்.\nஆனால் மாற்று ஆட்டக்காரராக இடம் பெற 21 வயதான டெல்லியைச் சேர்ந்த சுமித் நாகல் மறுத்து விட்டார். இதையடுத்து புனேயைச் சேர்ந்த அர்ஜூன் காதே மாற்று வீரராக தேர்வாகி உள்ளார்.\nஇது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜீயிடம் கேட்ட போது, ‘நாங்கள் சுமித் நாகலை தொடர்பு கொண்டு, பாம்ப்ரிக்கு பதிலாக அணியில் இணையும்படி கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர், சேலஞ்சர்ஸ் கோப்பை போட்டிகளில் விளையாடப் போவதாக கூறி விட்டார். மேலும் அவர், ‘ராம்குமார், பிரஜ்னேஷ் ஆகியோர் ஒற்றையர் ஆட்டங்களில் விளையாடுவார்கள். அதனால் நான் மாற்று வீரர் இடத்தில் தான் இருக்க வேண்டி இருக்கும். அதனால் தான் சேலஞ்சர்ஸ் போட்டியில் ஆட முடிவு செய்துள்ளேன். ஆனால�� மிகவும் அவசியம் என்று கருதினால் அணியில் சேருகிறேன்’ என்றும் கூறினார். நிபந்தனைகளின் அடிப்படையில் எந்த வீரரையும் நாங்கள் தேர்வு செய்ய முடியாது. அதனால் இந்த போட்டிக்கு உங்களது பெயரை பரிசீலிக்க மாட்டோம் என்று அவரிடம் கூறி விட்டோம்’ என்றார்.\n1. அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டொனால்டு டிரம்ப்\n2. தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் விமர்சனம்\n3. வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்\n4. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n5. தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது: முதல்வர் பழனிசாமி\n1. விம்பிள்டன் போட்டி தரவரிசையில் பெடரருக்கு 2-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31560", "date_download": "2019-06-27T08:04:07Z", "digest": "sha1:XFDYHOYEOCH5UM3PALKVD3RD7S77CEMF", "length": 35976, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "கருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை- 2", "raw_content": "\n« செக் குடியரசின் வாழ்க்கை [பிரகாஷ் சங்கரன்]\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை – 1 »\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை- 2\nமீண்டும் காடு வழியாக நடை. காட்டுக்குள் கரடியும் பன்றியும் மண்ணை பிராண்டிக் குவித்திருந்தன. மரங்களுக்குக் கீழே புலி தன் எல்லைத்தடத்தை பதித்திருந்ததை கண்டோம். இருட்ட ஆரம்பித்தது. இன்னும் இருட்டினால் காட்டுக்குள் சிக்கிவிடுவோம் என பிரபு அச்சுறுத்தினார். இரவு அடங்கும் நேரத்தில் கல்லம்பாளையம் என்ற சிற்றூரை வந்து சேர்ந்தோம். கிட்டத்தட்ட நான்குகால்களில் நடந்தோம் என்று சொல்லவேண்டும். இடுப்பிலும் கால்களிலும் உக்கிரமான வலி.\nகல்லம்பாளையம் சிறிய மலைக்கிராமம். நூறு வீடுகள் இருக்கலாம். அதன் தெருக்களைச் சுற்றி கம்பிகட்டி அதில் பிளாஸ்டிக் தண்ணீர்க்குப்பிகளை கட்டியிருந்தார்கள். யானைகள் அந்த குப்பிகளில் உடல் முட்டுவதை என்னவோ ஏதோ என நினைத்து நின்றுவிடுமாம். ஊர் முழுக்க நாய்கள். அவை ஊருக்குள் வனவிலங்குகள் நுழைவதை கண்காணிப்பதற்கு மிக அவசியமானவை.\nபழங்குடிகள் நிரந்தமாக ஓரிடத்தில் தங்குபவர்கள் அல்ல. காட்டுக்குள் அலைபவர்கள். அதை கருத்தில்கொண்டே அவர்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளிகள் அமைக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் செயலிழந்து கிடக்கின்றன. காரணம் அரசு ஆசிரியர்களின் முழுமையான புறக்கணிப்பு. அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் அனேகமாக மாதமிருமுறை மட்டுமே வந்துசெல்லக்கூடியவர்கள். மாதமொன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடியவர்கள் என்ற வகையில் பார்த்தால் அவர்களின் ஒரு வருகையின் கட்டணம் பதினைந்தாயிரம். அதற்கே பலருக்கு மனவருத்தமிருக்கிறது, அவ்வளவு தூரம் பேருந்தில் பயணம்செய்யவேண்டியிருக்கிறதே என. அவர்கள் அங்கே தங்கவேண்டுமென்பது பணிச்சட்டம். ஆனால் மிகச்சிலர் சிறிய ஊதியத்துக்கு உள்ளூரிலேயே ஏதாவது பத்தாம் வகுப்பு படித்த பெண் இருந்தால் அவளிடம் பொறுப்பை ஒப்படைத்து ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்துவிடுவார்கள். கணிசமானவர்கள் அதைச்செய்து வந்தார்கள். ஆனால் நாளடைவில் இன்று கல்வித்துறை அதிகாரிகள் இதை அங்கீகரித்து அவர்கள் ஆசிரியர்களிடம் லஞ்சம் வாங்க ஆரம்பித்திருப்பதனால் அப்படி பதில் ஆசிரியர்களை நியமிப்பதும் அனேகமாக நின்றுவிட்டது. கணிசமான உண்டு உறைவிடப்பள்ளிகளில் உள்ளூர் ஆயா ஒருவர் இருவேளை சோறு சமைத்து போடுவார். அத்துடன் சரி. பெரும்பாலும் பெண்பிள்ளைகளைத்தான் இங்கே கொண்டுவந்துவிடுகிறார்கள்.\nஆசிரியர்கள் இதற்காகச் சொல்லும் நியாயங்கள் நெஞ்சை உருக்குபவை. ஓர் ஆசிரியை ‘எனக்கும் கடமைகள் இல்லையா நான் ஒரு மனைவி இல்லையா நான் ஒரு மனைவி இல்லையா தாய் இல்லையா என்னிடம் கௌன்சிலிங்கில் காசு வாங்கிய அதிகாரியே நான் மலைக்குச் செல்லவேண்டாம் என்று சொல்லித்தானே வாக்குகளை வாங்கினார்’ என்று கண்ணீர்விட்டதாக நண்பர் சொன்னார்.\nஆனால் கல்லம்பாளையம் உண்டு உறைவிடப்பள்ளி அற்புதமான இடமாக இருந்தது. அங்கிருந்த ஆசிரியர் அங்கேயே தங்கி குழந்தைகளுக்கு பாடம் நடத்தினார். நாற்பத்தொரு குழந்தைகளுக்கு ஒரே ஆசிரியர். கரிய குள்ளமான உற்சாகமான அழகிய மனிதர். மொத்தச் சம்பளத்தையும் அந்தப்பள்ளிக்காக செலவிடுகிறார் என்றார்கள். ‘எனக்கு செலவுண்ணு ஒண்ணுமில்லசார். பையனும் பெண்ணும் நல்லா இருக்காங்க…இங்க மாசம் ரெண்டாயிரம் செலவானா அதிக��்…எல்லாம் இதுகளுக்குத்தான்…’ என்றார்.\nஉற்சாகமான அழகிய பிள்ளைகள் அந்திக்கருக்கலில் கூச்சலிட்டு விளையாடிக்கொண்டிருந்தன. பிள்ளைகளுக்கு கான்வெண்ட் குழந்தைகளைப்போல சப்பாத்துக்கள் சீருடைகள் எல்லாமே அவரே ஏற்பாடு செய்திருந்தார். இரு குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு முடிக்கப்போகிறார்கள் மேற்படிப்பை கவனித்துக்கொள்ளமுடியுமா என சிவானந்தனிடம் கேட்டார். அனுப்புங்க பாத்துக்கறேன் என்றார் சிவானந்தன். நானும் என் சிறிய உதவியை பள்ளிக்குச் செய்வதாக சொன்னேன். மானசீகமாக அவரது பாதங்களை வணங்கினேன். அறத்தில் அமைந்த பெரியவர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். மனிதனின் சுயநலத்தின், அற்பத்தனத்தின் எடையை அவர்களே சமன்செய்கிறார்கள்.\nஅங்கிருந்து தெங்குமராட்டா வந்து வனவிடுதியில் தங்கினோம். முழுநிலவு நாள். வானம் விசித்திரமான நிறத்தில் இருந்தது. ஒரு கோப்பை பீர் வழியாகப் பார்ப்பதுபோல என வேடிக்கையாக நினைத்துக்கொண்டேன். கலங்கியநீரில் பிரதிபலிப்பதுபோல என்று வேறுவகையாகவும் சொல்லலாம். வானில் விதவிதமான பறவைகள் சிறகடித்துச் சுற்றிவந்து விளையாடிக்கொண்டிருந்தன. முதலில் அவை வவ்வால்கள் என்று தோன்றியது. வவ்வால்கள் அல்ல என்று பின்னர் தெளிந்தது. இரவை அவை கொண்டாடிக்கொண்டிருந்தன\nமுழுநிலவை ஓரு பறவை பாதிமறைக்கும்போது பழைய டிராக்குலா படங்களின் அழகிய காட்சித்துளிகள் நினைவுக்கு வந்தன.ஓர் ஓநாயின் ஊளையும் கேட்டால் நன்றாக இருக்குமே என நினைத்துக்கொண்டேன். உடனே ஓநாயின் ஊளை எங்கோ கேட்டது. முதற்கணம் உடல் சிலிர்த்தது. அதன்பின் தர்க்கமனம் கண்டுகொண்டது, அந்த ஒலி கேட்க ஆரம்பித்த கணம்தான் அவ்வெண்ணம் உருவானது. அவ்வொலியை நான் உணர்ந்தது அரைக்கணம் பிந்தி என்பதனால் நினைத்ததும் ஓநாய் கத்துகிறது என தோன்றியிருக்கிறது\nமலைப்பகுதிகளில் வெளியே அமர்ந்து இரவை அனுபவிக்கமுடியாது. குளிர் முக்கியமான காரணம். பூச்சிகள் அடுத்த காரணம் தமிழகத்தில் சமநிலத்தில் உள்ள காடுகள் அனேகமாக இல்லை. பெரும்பாலான காடுகள் மலைமீதுதான். ஆகவே நம்முடைய ஊருக்குநிகரான மிதமான குளிர் கொண்ட காடுகள் அனேகமாக இல்லை. அந்த வகையில் சத்தியமங்கலம் காடுகள் மிகமிக முக்கியமானவை. அங்கே வீசிய இதமான காற்றுக்காகவே அவ்வளவு களைப்பை அடைவது நியாயம் என்று தோன்ற���யது.\nசிவானந்தன் எனக்காக பழங்கள் வாங்கிவந்தார். மலையில் விளைந்த வாழைப்பழங்கள். ரசாயன உரமிடப்படாதவை. அந்தச்சுவையை நகரில் கிடைக்கும்பழங்களில் அறியமுடியாது. நாம் இந்த விவசாயநாகரீகத்தால் இழந்தது உணவின் நறுமணத்தைத்தான் என ஃபுகோக்கா சொல்கிறார். அந்த வரிகள் உண்மை என்பதை ஒவ்வொருமுறை மலைப்பகுதிகளில் பழங்களை உண்ணும்போதும் நினைத்துக்கொள்வேன்.\nசிவானந்தன் அங்கே ஒருவரை அறிமுகம் செய்துவைத்தார். அவர் தன் வீட்டுக்கொல்லையில் இருநூறு வாழை நட்டு குலைதள்ளும் நிலையில் இருந்தபோது காட்டுயானைகள் வந்து மொத்தமாக அழித்துச்சென்றன என்றார். ‘எந்த வருத்தமும் இல்லாம அன்னிக்கு காடு அதுங்களோடதுதானே அய்யா போகட்டும்னு சொன்னார். அபூர்வமான மனுஷன்’ என்றார் சிவானந்தன். நான் அவரைப்பார்த்தேன். ‘அதுங்களோட மண்ணிலே வந்து குடியிருக்கோமுங்க…அதுங்க சாப்பிட்டா தப்பில்லைங்க’ என்றார் அவர்.காடு இந்த வகை மனிதர்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசென்றால் நல்லது என நினைத்துக்கொண்டேன்\nஇரவு பத்துமணிவரைக்கும்கூட விழித்திருக்க முடியவில்லை. உள்ளே சென்று படுத்தவன் மறுநாள் காலைவரை என்ன நடந்தது எங்கிருக்கிறோம் என்றறியாமல் தூங்கினேன். கண்விழித்து எழுந்தபோது மெல்லிய வெளிச்சம். காலையின் ஒளி முதிர்வதற்கு முந்தைய சிலநிமிடங்களில் நிழலே இல்லாமல் ஒளி மட்டுமிருக்கும். அப்போது பார்க்கும் ஒவ்வொன்றும் துலங்கி அருகே தெரியும். நடந்துசென்று அங்கிருந்த ஒரே டீக்கடையில் டீ குடித்தோம்.\nஎட்டுமணிக்கு வனத்துறை ஊழியர் வழிகாட்ட காட்டுக்குள் சென்றோம். தெங்குமராட்டாவை சுற்றியிருக்கும் நிலங்களெல்லாம் முன்பு பழங்குடிகளுக்குக் கொடுக்கப்பட்டவை. அவை இன்று குத்தகைதாரர் கைகளில் உள்ளன. பட்டா நிலங்கள் அல்ல, நூறாண்டு குத்தகை. இன்னும் முப்பதுவருடம் அவை குத்தகையாக இருக்கும். இப்போது சத்தியமங்கலம் காடுகள் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவிருப்பதனால் அந்நிலங்களை காலிசெய்ய வனத்துறை முயல்கிறது. மிக வளமான நிலங்கள். நான்குபோகம் விளையும் நீர்வசதி. ஆகவே குத்தகைதாரர்கள் மறுக்கிறார்கள்.\nஇருபக்கமும் மஞ்சளும் கரும்பும் நெல்லும் விளைந்து பரந்திருந்த வயல்கள் நடுவே சென்ற சாலை மெல்ல புதர்க்காடுகளை அடைந்தது. காலையின் மிதமான ஒளியில் மௌனமாக நடந்துசென்றோம். ஒவ்வொரு ஒலியைச்சுற்றியும் மௌனம் ஒரு மென்மையான ஒளியை பரப்பி வைத்திருந்தது. சட்டென்று ஒரு மான் குறுக்காக ஓடிச்சென்றது. காடு எய்த உயிரம்பு போல. அந்த கணத்தின் பரவசத்தை பின்னர் நாங்கள் மான்கூட்டங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தபோது அடையவேயில்லை.\nகொஞ்சநேரத்தில் ஜீப் வந்தது. அதில் ஏறிக்கொண்டு பானமரப்பட்டி என்ற இடத்துக்குச் சென்றோம். அது மோயாறின் கரையில் ஒரு சிறிய வனத்தங்குமிடம் மட்டுமே. பத்தடி உயரத்தில் கட்டப்பட்டது. பத்துபேர் இரவு தங்கமுடியும். அப்பகுதி தமிழகத்திலேயே அதிகமான வனவிலங்குநடமாட்டம் உள்ளது. மான்களை இங்கே மந்தை மந்தையாகப் பார்க்கமுடியும். பிளாக்பக் எனப்படும் அடர்நிற மான் காடுகளில் பொதுவாக அதிகம் காணப்படுவதில்லை. இங்கே சாதாரணமாக பிற மான்களுடன் சேர்ந்து பாய்ந்தோடுவதை பலமுறை கண்டோம்\nநாங்கள் செல்லும்போது நன்றாக விடிந்துவிட்டது. உண்மையில் இன்னும் கொஞ்சம் அதிகாலையில் வந்திருந்தால் புலி வேட்டையாடுவதை கண்டிருக்கலாம். கால்தடங்களை, உண்டு முடித்த எச்சங்களை கண்டோம். மலைச்சரிவில் யானைக்கூட்டங்கள் மேய்வதை கண்டோம். மரக்கூட்டங்கள் நடுவே யானையைப்பார்ப்பது ஒருவகையில் மிக எளிது, இன்னொருவகையில் மிகக் கடினம். யானையை தேடினால் சிக்காது, அது மண்குன்றுமாதிரியேதான் இருக்கும். ஆனால் அசைவை தேடினால் அதன் காதுகளையும் துதிக்கையையும் உடனே பார்த்துவிடமுடியும். உருண்டு இருண்ட அப்பேரிருப்பை சிறிய பேன்போல ஆக்கும் மலையின் பிரம்மாண்டம் அப்போது நம்மை வந்து அறையும்.\nமோயாறின் கரையில் அமர்ந்து காலை உணவை உண்டோம். இட்லியும் சாம்பாரும். இலைப்பொட்டலத்தில் சூடு ஆறாமலேயே இருந்தன அவை. காட்டில் நெடுந்தூரம் நடக்கும்போது உருவாகும் பசி எல்லா உணவையும் அபூர்வ சுவையுடையதாக ஆக்கிவிடுகிறது. அதன்பின் மோயாறின் கரை வழியாகவே காட்டுக்குள் நடந்து சென்றோம். பிரம்மாண்டமான நாவல்மரங்கள் விழுந்து விழ்ந்த இடத்தின் தடியில் இருந்தே முளைத்து பல மரங்களாக மாறி நின்றிருந்தன. நாவல்மரத்தின் தடி சிமிண்டால் செய்யப்பட்டது போலிருக்கும். தொட்டால் மனிதச்சருமம் போல மென்மையை உணரவும் முடியும்.\nஅந்தப்பகுதியில் சிங்கவால்குரங்குகள் அதிகம். ஒரு பெரிய சமூகத்தையே பார்க்கமுடிந்தது. தரையில�� உதிர்ந்து கிடந்த பழங்களைப் பொறுக்கித் தின்றுகொண்டிருந்தன. அரைக்கணத்திலேயே எங்களைப் பார்த்து மதிப்பிட்டு பொருட்படுத்தப்படவேண்டியவர்களல்ல என்ற முடிவுக்கு அவை வந்திருப்பதை உணர முடிந்தது. வாலை செங்குத்தாகத் தூக்கிக்கொண்டு தரையில் வீசப்பட்ட ரப்பர்பந்துகள் போல எம்பி எம்பி பாய்ந்தன. நாய்க்குட்டியின் செல்லக்குரைப்பு போல ஒலியெழுப்பின.\nமலைமீது நின்று சுற்றி நின்ற பெரிய மலைகளை கவனித்தோம். மேற்குபக்கமிருந்த மலையில் கொஞ்சம் பசுமை அதிகம். கிழக்குபக்கமிருந்த மலை முட்புதர்க்காடுகளாலானது. ஒரு காடு என்பது எவ்வளவுபெரிய உயிர்ப்படலம் என உணரச்செய்யும் இடம் இது. பறவைகளின் குரல்கள் பெருநகரங்களில் மனித ஒலிகளுக்கிணையாகக் கலந்து ஒலித்தன. மலைச்சரிவில் காட்டு யானைகள் தாய்மடிக்குள் நிமிண்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகள் போல தழைகளை ஒடித்துத் தின்றுகொண்டிருந்தன.\nமதியம் அங்கேயே சாப்பிட்டோம். இரண்டரை மணிக்கு நாங்கள் திரும்பவேண்டும். மூன்றரை மணிக்கு தெங்குமராட்டாவிலிருந்து பேருந்தில் பவானிசாகர் அணைக்கட்டுக்குச் செல்லவேண்டும். ஆனால் தொட்டுத்தொட்டு கிளம்ப மூன்று மணி ஆகிவிட்டது. தெங்குமராட்டாவின் விடுதிக்கு வந்தபோது பேருந்து கிளம்பிச்சென்றுவிட்டிருந்தது. ஜீப் ஓட்டுநர் உள்ளூர்க்காரர். பேருந்தை விரட்டிப்பிடிக்கும்படி சிவானந்தன் சொன்னார். உரத்தகுரலில் வசைபாடிவிட்டு வண்டியை எடுத்தவர் குறுக்குவழியாக காட்டுக்குள் ஜீப்பைச் செலுத்தினார். அப்படி ஒரு வழியில் அந்த வேகத்தில் ஒரு வண்டி செல்லும் என்பதே நம்பமுடியாததாக இருந்தது. நேராகச்ச் என்று நீர் நிறைந்தோடிய மோயாறில் இறக்கி உருண்ட பாறைகள் வழியாக மறுபக்கம் கொண்டுசென்றார். ஜீப்புக்குள் எங்கள் கால் வழியாக மோயாறு சுழித்தது. வழியில் ஒரு இடத்தில் டயர் பிய்ந்து வண்டி நின்றது. பத்தே நிமிடத்தில் அதை மாற்றி மீண்டும் மூர்க்கமாக ஓட்டி ஒரு மண்சாலையில் வந்து காத்து நின்றோம். எங்களை விட்டுவிட்டுச்சென்ற பேருந்து அப்போதும் வந்துசேரவில்லை.\nபேருந்தில் பெரும்கூட்டம். அந்த நெரிசலில் ஒர் இளைஞன் செல்பேசியில் சினிமா பார்த்துக்கொண்டே வந்தான். தொழில்நுட்பம் வந்துசேர்ந்த இடம் வண்டிக்குள் முழுக்க மனிதவாசனை. நகரத்தில் ஒரு நெரிசலான பேருந்தில் வ��தவிதமான ரசாயன வாசனைதான் வரும். இந்த வாசனையை நாற்றமென நம்பி அந்த வாசனையை விரும்பக் கற்றுக்கொண்ட காலககட்டமே நம்முடைய நாகரீகத்தின் வரலாறு\nபவானிசாகரில் இறங்கினோம். உப்பில் ஊறவைத்த களாக்காய் வாங்கிச்சாப்பிட்டுவிட்டு டீ குடித்தோம். அந்த காட்டின் ருசி. நாகரீகத்தின் உப்பில் ஊறவைக்கப்பட்டது. எங்கள் காரை கோத்தகிரியில் இருந்து அங்கே வரச்சொல்லியிருந்தோம். காரில் ஏறிக்கொண்டதும் நான் அரைத்தூக்கத்தில் சொக்கி விழ ஆரம்பித்தேன். நீரில் பிம்பங்களாக என் ஆழத்திற்குள் தேங்கியிருந்த காடு சுருளவிழ ஆரம்பித்தது. இரவு ஏழரை மணிக்கு ஈரோட்டுக்கு வந்து சேர்ந்தோம்.\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை – 1\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை…1\n[…] « கருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை-… […]\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ - இன்னொரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/36672-decision-to-reconsider-justice-km-joseph-deferred-by-collegium.html", "date_download": "2019-06-27T09:09:19Z", "digest": "sha1:37KAGKATECWWPERLLF5ENV3S3TXHX5ZW", "length": 11273, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சுப்ரீம் கோர்ட் நீதிபதி சர்ச்சையில் இழுபறி; மறுபரிசீலனை முடிவு ஒத்திவைப்பு | Decision to reconsider Justice KM Joseph deferred by Collegium", "raw_content": "\nஜி-20 மாநாடு: ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி\nமன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகாங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதி சர்ச்சையில் இழுபறி; மறுபரிசீலனை முடிவு ஒத்திவைப்பு\nஉச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, நீதிபதி கே.எம்.ஜோசப்பை மறுபரிசீலனை செய்ய இன்று அழைக்கப்பட்ட கொலீஜியம் எந்த முடிவையும் எட்டாமல் ஒத்திவைக்கப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம், வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா மற்றும் உத்தரகாண்ட் ஹைகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசு, அதில் இந்து மல்ஹோத்ராவின் பரிந்துரையை ஏற்பதாகவும், கே.எம்.ஜோசப்பின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.\nமத்திய அரசு நீதிபதிகளின் நியமனத்துக்குள் நுழைந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், கொலீஜியத்தின் தலைவரான தலைமை நீதிபதி, மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்தார்.\nஇந்நிலையில், இன்று, தலைமை நீதிபதி உட்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடியது. இதில், தலைமை நீதிபதி விதிமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய நீதிபதிகள் செலமேஷ்வர், கோகோய் ஆகியோரும் அட��்குவர்.\nஆனால், இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காமல், மறுபரிசீலனை முடிவை ஒத்திவைப்பதாக கொலீஜியம் தெரிவித்துள்ளது. மேலும், கொல்கத்தா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளையும் பரிசீலனை செய்யும் முடிவையும் ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராகுலை கழுவி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்... என்ன காரணம் தெரியுமா\nகோவையில் இதயத்திற்கு பயன் தரும் யோகா பயிற்சிகள் நடைபெற்றன\nஎம்.பிக்களுடன் யோகா செய்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nதமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமும் ஏற்கப்படாது: முதலைமைச்சர்\nவிமானத்தின் மீது பறவை மோதி செயலிழந்த எஞ்ஜின்\nஹரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுட்டுக்கொலை\nதந்தையின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2019-06-27T09:02:43Z", "digest": "sha1:GYG2HUPAA2FOCXT3QX6QSOVQX636Y2VC", "length": 11621, "nlines": 182, "source_domain": "adhiparasakthi.uk", "title": "மதத்திற்கு அப்பாற்பட்டவள்!Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் மதத்திற்கு அப்பாற்பட்டவள்\n பலர் என்னை இந்துக் கடவுளாகக் கருதுகின்றனர். நான் அப்படி அல்ல நான் மதத்திற்கு அப்பாற்பட்டவள் நான் இந்து சமயத்திற்கு மட்டும் உரியவள் அல்ல அதற்கும் மேலே நான் அனைத்து மதங்களுக்கும் உரியவள்\nஎன்னைக் குறிப்பிட்ட மதக்கடவுளாக நினைத்து வழிபடுகின்றீர்கள். அது உங்கள் மனச் சாந்திக்காக மதங்கள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை நான் சமயம், என்ற சிறிய வட்டம் அல்ல நான் பெரிய வட்டம்\nஒவ்வொருவரும் மதங்களின் பெயரால் சண்டையிட்டுக் கொள்கின்றனர். மதச்சண்டைகளுக்கு அப்பார்பட்டவள் நான் ஒரு மதத்திலிருந்து மற்றொறு மதத்திற்கு மதம் மாறுவது தேவையில்லை ஒரு மதத்திலிருந்து மற்றொறு மதத்திற்கு மதம் மாறுவது தேவையில்லை எந்த மதத்திலிருந்தாலும் பூரண அருள் உண்டு எந்த மதத்திலிருந்தாலும் பூரண அருள் உண்டு நான் அருளிய வழிபாட்டு முறைகள் யாவும் மதச் சார்புடையன அல்ல நான் அருளிய வழிபாட்டு முறைகள் யாவும் மதச் சார்புடையன அல்ல மதங்களைக் கடந்தவை\nசில நேரங்களில் நான் பேரொளியாக, ஜோதியாகக் காட்சியளிக்கிறேன். அந்த ஜோதியையும் கடந்த நிலை என்னுடைய நிலை\nஎந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் என்னை வழிபடலாம், சரணாகதி அடையலாம்.மதங்களின் பெயரால் சண்டையிட்டு ரத்தம் சிந்துவது மக்களின் அறியாமை ஆகும். மதங்களின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதச் செயல்கள் மனிதனின் மனவளர்ச்சியின்மையைக் காட்டுகிறது.\nநான் இந்த பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவானவள். நான் அவதாரம் செய்திருக்கிறேன். அவதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய சொல் அல்ல.\nஉலகைக் காத்து இரட்சிக்க வந்த கடவுள் என்பது அவதாரம் என்ற சொல்லின் பொருள்.\nபாலகன் உலகைக் காத்து இரட்சிக்க வந்த அவதாரம். எனக்கு பல்வேறு நாமகரணங்களைச் சூட்டி வழிபடுகின்றனர். நான் அனைத்து நாமங்களையும் கடந்தவள் குணங்களுடன் காணப்படும் நான் குணங்குறி அற்றவள்\nநான் குறிப்பிட்ட மதத்திற்கு உரிய கடவுள் அல்ல அல்ல\nஅடிகளார் ஒரு மதகுரு அல்ல அவர் மனித குல வழிகாட்டி\nசமயங்கள்தான் மதகுருக்களைப் போற்றுகின்றன. உலக சமயங்கள் ஒவ்வொன்றிலும் மத க���ருமார்கள் உள்ளனர்.அடிகளார் மதங்களைக் கடந்த, மனித நேயமிக்கத் தலைவர். சமயங்கள் அனைத்தையும் ஏகதிருஷ்டியாகச் சமநோக்குடன் நோக்குபவர்தான் அடிகளார். மதங்களின் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் இன்னபிற யாவும் அடிகளாரை பாதிப்பன அல்ல.\nஉலக மதத்தலைவர்களெல்லாம் அடிகளாரைப் போற்றி வழிபடும் நாள் வெகு விரைவில் வரப்போகிறது உலகம் உய்ய ஒரே வழி அடிகளார் வழிதான் உலகம் உய்ய ஒரே வழி அடிகளார் வழிதான் என்று உலக மக்கள் உணர்ந்து வருகிறார்கள் என்று உலக மக்கள் உணர்ந்து வருகிறார்கள் அமைதிப் புரட்சி, உலகப் புரட்சியாக மலரும் நாள் விரைவில் வரப்போகிறது.\nஅன்னை சக்தி.பேராசிரியர் கண்ணன் M.A.,PH.D அவர்களுக்கு கனவில் வந்து கூறியவை…\nபக்கம் – 1- 4.\nPrevious articleதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\nNext articleமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nஅருள்திரு அம்மா அவர்களின் பொங்கல் திருநாள் ஆசியுரை\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமேல்மருவத்தூா் சித்தா்பீட அமைப்பும் அன்னை ஆதிபராசக்தி தரும் பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000010727.html", "date_download": "2019-06-27T08:46:12Z", "digest": "sha1:35WHD3BNN53JCIEXY4A5O6Y4WMKVUOSS", "length": 5614, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "உழைப்பவர் வாழ்க்கையில் வெற்றி சுலபமே", "raw_content": "Home :: கட்டுரைகள் :: உழைப்பவர் வாழ்க்கையில் வெற்றி சுலபமே\nஉழைப்பவர் வாழ்க்கையில் வெற்றி சுலபமே\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவாழத் தெரிந்தவன் பாரதிதாசன் பாடல்கள் கலாம் - 100\nவித்யா தீபிகை எத்தியோப்பியா மீண்டும் மீண்டும் பிறந்து வா\nபுத்தர்களும் மூடர்களும் நினைத்ததை நிறைவேற்றும் நரசிம்மர் தலங்கள் மயூகன்\nஅகி��� இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000020407.html", "date_download": "2019-06-27T08:47:13Z", "digest": "sha1:5JZPRTIDIQYKFOXI3JNKVCKSGSBRWRNP", "length": 5500, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஒரு மகன் மனம் மாறுகிறான்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: ஒரு மகன் மனம் மாறுகிறான்\nஒரு மகன் மனம் மாறுகிறான்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவீரத்துறவி விவேகானந்தர் நியுமராலஜி எண் 8 வீரவனப் புராணம்\nவீரமுரசு சுப்பிரமணிய சிவா வைத்திய சிந்தாமணி 4000 இரண்டாம் பாகம் மனைவி ஒரு ஹோம் மேனேஜர்\nபுறநானு பெரியார் களஞ்சியம் அமெரிக்க பிரமுகர்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattappadhukappu.com/?p=1879", "date_download": "2019-06-27T08:04:46Z", "digest": "sha1:G6SHHEQUMJPTOQQXME5LMQIIJOH5CYH5", "length": 12536, "nlines": 55, "source_domain": "www.sattappadhukappu.com", "title": "தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது. - Sattappadhukappu", "raw_content": "\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nகல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nபணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nசென்னை ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்கும் வரை, இத்தொகுதி க்கான இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்தார்.\nஇத்தொகுதிக்கான இடைத் தேர்தலின் போது, பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது நடவட��க்கை எடுக்கும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மருது கணேஷும் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த இரண்டு வழக்குகளையும் விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல்\nபெஞ்ச்சில் இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞராள்\nஇன்று முறையிடப்பட்டது. இவ்விரு வழக்குகளும் நிலுவையில் இருப்பதால்தான், ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.\nதேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இவ்விரு வழக்குகளையும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.\nPrevious மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nNext சென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசட்டப்பாதுகாப்பு புத்தக சந்தா ஆன்லைன் மூலம் செலுத்த கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2010/04/14/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-06-27T08:49:59Z", "digest": "sha1:GEDKXFGJKQZTLRFEFZAZWG2MHWE47KBS", "length": 57170, "nlines": 189, "source_domain": "arunmozhivarman.com", "title": "மஞ்சள் வெயில் நாவலும் மீளவந்த நினைவுகளும் – அருண்மொழிவர்மன் ��க்கங்கள்", "raw_content": "\nமஞ்சள் வெயில் நாவலும் மீளவந்த நினைவுகளும்\nApril 14, 2010 அருண்மொழிவர்மன் இலக்கியம், வாசிப்புக் குறிப்புகள் 4 comments\nகாதல் பற்றிய பதிவுகளும் படைப்புகளும் வந்தபடியேதான் இருக்கின்றன. காதல் பற்றி எத்தனை படைப்புகள் வந்தாலும் காதல் புதிதாகவே இருக்கின்றது. இதில் பிரிந்து போன காதல் பற்றிய கதறலாக, ஆற்றாமையுடன் கூடிய துயரை ஒரு படைப்பாக இறக்கி வைக்கின்ற முயற்சியே யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நாவல். இந்த நாவல் (இதை ஒரு நாவல் என்ற வகைக்குள் அடக்கிவிடலாமோ தெரியாது.) கதிரவன் என்ற பத்திரிகை ஒன்றில் ஓவியனாகப் பணிபுரிபவன், கொஞ்சம் கவிதைகளும் எழுதுபவனுக்கு, அவன் சக ஊழியன் சொல்லி தன் படைப்புகளுக்கு ஒரு ரசிகை இருப்பதாகத் தெரியவருகின்றது. கதை சொல்லியே சொல்வது போல எந்தப் பெண்ணிடமும் பழகி இராத கதிரவனுக்கு, தனக்கு ரசிகை என்று சொல்லப்பட்ட ஜீவிதாவுடன், அவளைப் பற்றிக் கேட்ட மாத்திரத்திலேயே காதல் வருகின்றது.\nபொதுவாக எதிர்ப் பாலினரிடம் பழகுவதற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலும் எதிர்ப்பாலினர் பற்றிய அறிமுகம் உடனேயே காதலாகவே மாறிவிடுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த இடத்தில் கதிரவன் ஜீவிதாவை முதன் முதலில் சந்திக்கும் சந்தர்ப்பத்தை எதிர் கொள்வதை யூமா அழகாகக் காட்டுகிறார். இரவு வேளையிலும், தன்னிடம் இருக்கின்ற ஆகச்சிறந்த சட்டையை தோய்த்து, அணிந்து செல்லும் கதிரவன் லிப்டில் தன் முகத்தைப் பார்த்து கைக்குட்டையால் துடைத்து விடுதல் போன்றவை பெரும்பாலும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் விரும்பமான பெண்ணை / ஆணை முதன் முதலில் சந்திக்கின்றபோது நாம் செய்தவையாகவே இருக்கும். யூமா வாசுகியின் வார்த்தையிலேயே சொன்னால்\n“லிப்ட் கண்ணாடியில் வெளிறித் தெரிந்தது என் முகம். கைக்குட்டையால் அழுத்தித் துடைத்துக் கொண்டேன். முகத் தோலைக் கிழித்துவிடுவது போல அவ்வளாவு அழுத்தமாக. மூக்குத் துவாரங்களின், கண்களின் சுத்தத்தையும் நிச்சயப்படுத்தியாயிற்று. கலைந்த சிகை. சோர்வான- வெயிலடிபட்ட, பீதியில் முக்கியெடுத்த முகம். ……………… கண்களை நம்பலாம். அது ஏதாவது சூசகப்படுத்திவிடும் அவளிடம். நேற்றிரவு அகாலத்தில் துவைத்து பகலில் இஸ்திரி செய்த உடை தோற்றத்தில் கொஞ்சம் பொலிவு கூட்டும். சந்தேகத்துடன் என் கண்ணாடி விம்பத்தையே உற்றுப் பார்த்தேன். காரியம் ஒரு இளம்பெண் சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. அவள் அழகியாக இருக்கலாம் ஒரு வேளை”\nஇங்கே அழகியாக இருக்கலாம் ஒரு வேளை என்பது முக்கியமானது. ஒரு பெண் எப்படி இருப்பாள் என்றோ, அவளைப் பற்றிய வேறு எந்த விபரங்களோ தெரியாமல் அவள் தன்னைப் பற்றி விசாரித்தாள் என்பதே அவள் மீது காதல் கொள்ள போதுமானதாயிருக்கிறது. அப்படி இருந்தும் கூட, கதிரவனால அன்றைய தினம் ஜீவிதா வந்த போது அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவளை கவனியாதது போல இருந்து விடுகிறான். இது ஒன்றும் ஈகோ கலந்து செய்யப்படுவதில்லை. அவனால் அவனை முழுக்க முழுக்க நிரப்பி இருக்கும் கூச்ச சுபாவத்தால் அவளிடம் பேச முடியவில்லை. கதிரவன் தன்னிடம் இயல்பாகவே இருக்கின்ற கூச்ச சுபாவத்தால் தன் காதலுக்கு தூதாக அவன் சக ஊழியனான டேவிட்டையும்,அவன் காதலி ஆனந்தியையுமே நாடுகின்றான். இதற்கு ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணால்தான் புரிந்துகொள்ள அல்லது புரிய வைக்க முடியும் என்கிற அவன் எண்ணம் காரணம். தன் காதல் பற்றிய பகிர்தல்களை பெரும்பாலான இளைஞர்கள் போலவே மதுவுடன் சேர்ந்த பொழுதுகளில் தன் நண்பர்களுடன் நிகழ்திக்கொண்டு போகிறான் கதிரவன். சந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் என்ற இரண்டு கதாபாத்திரங்கள் அவன் எல்லா எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்கேற்றவர்களாக இருக்கின்றார்கள். சொல்லப் போனால் குடும்பத்தை விட்டு தொழில் நிமித்தமோ அல்லது புலம் பெயர்ந்தோ இருப்பவர்கள் எல்லாருக்குமே இது போன்ற சந்திரன்களும், பாலகிருஷ்ணன்களும் டேவிட்டுகளும் இருந்து கொண்டே இருக்கின்றார்கள்.\nகதையின் முடிவு அல்லது கடிதத்தின் முடிவு (முழுப் புத்தகமுமே ஜீவிதாவுடனான தன் நினைவுகளை மீட்டி ஜீவுதாவுக்கே கதிரவன் எழுதும் ஒரு கடிதமாக விரிந்து செல்கின்றது) கதிரவன் காதலை மறுத்து ஜீவிதா புதிய வேலை கிடைத்து அமெரிக்கா செல்வதுடன் முடிகின்றது. தன் எல்லா ஆற்றாமைகளையும் தாண்டி, ஜீவிதாவின் மேலான காதலை ஒவ்வொரு எழுத்திலும் நிறைத்து கதிரவன் எழுதுகிறான்\n“ஜீவிதா, நீங்கள் கண்காணா தொலைவில் – எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறீர்கள். நான் பிரார்த்திக்கிறேன். உங்களின் எல்லா நலன்களுக்காவும் இறைஞ்சுகிறேன். என்றென்றும் மகிழ்ச்சியும் அமைதியு��் உங்களைச் சூழட்டும். மிகவும் அபூர்வமான பெண் நீங்கள். என் கவிதைகள் உங்களைப் பாடுகின்றன. …….. உங்களின் பரிபூர்ண வாழ்வைத்தவிர வேறு எதையும் இப்பொது நான் எதிர்பார்க்கவில்லை. இதில் உங்களுக்குப் பிடிக்காத வாசகங்கள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும். நான் உங்களை இன்னும் விரும்புகிறேன். வேறெதை எதையோ எழுதினாலும் இதுதான் சாரம். நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னை நேசிக்க வேண்டிய அவசியம் இப்பொது இல்லை. எதுவாயினும் உங்களுக்கு என் நன்றிகள், நன்றிகள். ……………..”\nகாதலின் பிரிவில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் ஒருவரின் அல்லது இன்னும் மீளாதவரின் குரல் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றது யூமாவின் வரிகள்\nபுத்தகத்தின் எல்லா வரிகளும் காதல் கலந்தே எழுதப்பட்டிருக்கின்றன. காதல் பற்றிய பேச்சுக்களே அதிகம் நிறைந்திருந்த பதின்ம வயதின் தொடக்கங்களில் வாசித்த மு. மேத்தாவின் கவிதைகளும் (குறிப்பாக நடந்த நாடகங்கள்) பின்னர் தபூ சங்கரின் கவிதைகளும் கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகளும் பெயர் மறந்து போன கலீல் ஜிப்ரானின் இன்னுமொரு புத்தகமும் காதலைப் பற்றி மட்டுமே பேசி இருந்தன. அந்தப் புத்தகங்களின் பெரும்பாலான எல்லா வரிகளையுமே அடிக்கோடிட்டு வைத்திருந்தது ஞாபகம் இருக்கின்றது. முறிந்த சிறகுகளில் வரும்\nஎன்ற வரிகளை எத்தனையோ இடங்களில் குறித்து வைக்கிறேன். என் காதல் பற்றி நண்பர்களுடன் கடிதங்களில் பகிர்ந்துகொண்ட போதெல்லாம் தவறாமல் ஏதாவது வரிகளைத் மேற்கோள் காட்டியுமிருக்கிறேன். இந்தக் கதையில் ஜீவிதாவை ஆனந்தியின் மூலமாகக் கதிரவன் அணுகுவது போலவே என் மீது நம்பிக்கை வரப்பண்ண வேண்டும் என்பதற்காகவும், என் காதலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் என் அக்காவிடம் என் காதலைச் சொல்லி, அவரையே என் காதலியிடம் அறிமுகப்படுத்தி காதலுக்கு வலு சேர்த்திருக்கிறேன். நாளொன்றின் முதற்சொல்லை அவளுக்குப் பரிசளிக்கவேண்டும் என்பதற்காக அவளுடன் பேசும் வரை, ஒரு நாளின் எந்த மணித்தியாலமாக அது இருந்தாலும் மௌன விரதம் பூண்டிருக்கிறேன். எலலாக் காதலர்களையும் போலவே\n“பெய்ரூட் நகரத்து என் பழைய கால நண்பர்களே / அந்தப் பைன் மரக்காடுகளில் என் செல்மாவின் கல்லறையைக் / கடக்க நேரும் போதெல்லாம் / மெல்லவே நடந்து / மௌனமாய்ச் செல���லுங்கள் / உங்கள் காலடி ஓசையில் / கல்லறையில் தூங்கும் / என் காதலியின் உறக்கம் / கலைந்து விடக்கூடும்.”\nJenny kissed meஎன்ற வரிகள் எனக்கும் பிடித்தே இருக்க்கின்றன. ”Rose is a rose is a rose is a rose.” என்று சொல்வது போல காதலைக் காதல் என்றும் சொல்லலாம் என்ற பூமா ஈஸ்வரமூர்த்தியின் வரிகளும் நிறைய தடவைகள் என்னால் வாழ்த்து மடல்களில் எழுதித் தள்ளப்பட்டிருக்கின்றன.\nதிருடும் கை என்று சொல்\nகாலையில் எழும்போதே காத்துகிடக்கும் நாய் என்று சொல்\nவிளக்கு இல்லாத ராத்திரியில் கொட்டின தேள் என்று சொல்\nரயில் ஏறிச் செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த\nநல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்\nகாதலைக் காதல் என்றும் சொல்லலாம்\nஇதை ஏன் இங்கே செல்கிறேன் என்றால் அறிவு பூர்வமாக மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவர்கள் இந்த நூல் பற்றியும், இதில் காதல் என்ற பெயரில் செய்யப்படும் முட்டாள்த்தனங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பக்கூடும். ஆனால் அந்த முட்டாள்த்தனங்களும் சேர்ந்தது தானே காதல். காதல் பற்றிய நினைவுகளை அல்லது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள தமிழ் சமூகம் இடம் தராதது தான் நண்பர்களையும், திரைப்படங்களையும் எமக்கு காதலின் தோழர்களாகக் காட்டுகின்றது. இந்த நிலைப்பாடு காதல் இல்லாமல் தமிழ் திரைப்படமே எடுக்க முடியாது என்ற நிலைப்பாடை உருவாக்கிய அதே வேளை இதில் உள்ள முரண் நகை என்னவென்றால் அப்படி உருவான் பெரும்பாலான திரைப்படங்கள் காதல் பற்றிய மோச்மான் பிரதிகளாகவோ (தியாகம் போன்ற பம்மாத்துகள் மற்றும் காதலுக்காக நாக்கை வெட்டல் போன்ற சைக்கோத் தனங்கள் உள்ளிட்ட விடயங்கள் ) அல்லது ஆணாதிக்கத்தின் கூறுகளாகவோ அமைந்து போனது என்றே சொல்லவேண்டும் (ரஜினி, விஜய், சிம்பு, விஜயகாந்த், அண்மைக்காலமாக விஷால் போன்றவர்கள் அவர்கள் படங்களில் வரும் நாயகியரிடம் பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதுபற்றி சொல்லும் உளறல்கள்.) அண்மையில் வெளியாகி புலம்பெயர் நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிம்பு 2, 3 தடவைகள் தன் காதலியாக் இருந்து பின் மனைவி ஆகுபவரிடம் முதற்காதல் பற்றிய நினைவுகள் எப்பவும் மனதில் இருக்கும், அதை மறக்க முடியாது என்று திருவாய் மலர்கிறார். ஒரு ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்குமே இது உண்மையும் கூட. அப்படி இருக்கின்ற போது ஏதாவது ஒரு தமிழ் சினிமாவில் ஒரு பெண் தன் கணவனிடம் என்ன் இருந்தாலும் முதற் காதல் போல வராது, அதை என்னால் மறக்க முடியாது என்று சொல்வாளாக இருந்தால் எபப்டி இருக்கும் நினைத்துப் பாருங்கள். இதை நினைத்துப் பார்க்கவே முடியாது ஏனென்றால் மீளவே முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தில் மூழ்கி இருக்கும் தமிழ் சினிமாவில் அது போன்ற படங்கள் வெளிவருவதற்கான எந்த அறிகுறிகளுமே இல்லை. ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கண்டவுடனேயே அவளின் சில குண இயல்புகளால் அவனைக் காதலிக்கின்றாள். அவளை யாரிடமும் விட்டுக் கொடுக்காத வெறித்தனமான காதல் அவளுடையது. அவளோ வேறு ஒருத்தனைக் காதலித்துக் கல்யாணமும் செய்து விடுகிறாள். அவளின் நினைவாகவே மணம் முடிக்காமல் 20 வருடங்கள் தனிமையில் இருக்கும் அவன் அதன் பின்னர் வெளிப்பட்டு சமூகத்தில் அவளுக்கு இருக்கும் மதிப்புக்கு எதிராகப் போர் தொடுத்து இறுதியில் மாய்கிறான். இப்படி ஒரு கதையில் நாயகானாக தமிழ் திரைப்பட உலகின் உச்ச நட்சத்திரங்கள் எவர் நடித்திருந்தாலும் படம் ஒரு காவியம் என்று கொண்டாடப்பட்டு இருக்கும். ஆனால், இங்கே நான் அவன் என்று சொன்ன எல்லாவற்றையும் ஒரு பெண் ஒரு திரைப்படத்தில் செய்தார். பெண் செய்ததாக சொன்ன எல்லாவற்றையும் ஒரு ஆண் செய்தார். அந்தப் பெண் ரம்யா கிருஷ்ணன், ஆண் ரஜினி. படம் வரலாறு காணாத பெரு வெற்றியை பெற்றபோதும் அந்தப் பெண் வில்லியாக மட்டுமே பார்க்கப்பட்டார். இது போன்ற ஒரு மோசமான சூழலில் வாழ்ந்து வரும் எம்மில் ஒருவரால் இந்தக் கதையைக் கூட ஒரு பெண் எழுதி இருந்தால் நாம் எத்தனை தூரம் ஏற்றுக் கொண்டிருப்போம் என்ற கேள்வியை இலகுவாக எழுப்பிவிட முடியும். ஒரு போதும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டோம்தான், ஆனால் அந்த ஒரு காரணத்துக்காக இந்தப் பிரதியை ஒருபோதும் நிராகரித்துவிடமுடியாது. தோற்றுப் போன தன் காதல் பற்றிச் சொல்ல அல்லது படைப்பாக ஒரு பெண்ணுக்கு இடம் தரப்படவில்லை என்பது எவ்வளவு நிஜமோ, அதே அளவுக்கு தோற்றுப் போன ஒரு காதலின் வலி ஆணையும் இந்தளவுக்கு பாதிக்கும் என்பதும் நிஜம். அதனால் இந்தப் பிரதி பேசும் வலியும் நிஜம்\nநன்றிகள் : இந்தப் புத்தகத்தைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டு, இதை வாசிக்குமாறு தூண்டிய பதிவர் “தமிழன் கறுப்பிக்கு”\nPrevious Post: உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை\nNext Post: மஞ்சள் வெயில் மீளத்தந்த நினைவுகள்\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) says:\nஅருமை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்\nஏன் தமிழ் சினிமாவின் மகத்தான படங்களில் ஒன்று என்று கொண்டாடப்படுகிற சேரனின் ஆட்டோகிராப் ஒருவேளை சினேகாவின் ஆட்டோகிராப் என்று எடுக்கப்பட்டிருந்தால் ‘சினேகா விலைமாதுவாக நடிக்கிறார்’ என்கிற ரீதியில்கூட விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும். சினிமாவின் பொற்காலத்தில் அல்லவா வாழ்கிறோம்.\nசேரனின் ஆட்டோகிராப் ஒருவேளை சினேகாவின் ஆட்டோகிராப் என்று எடுக்கப்பட்டிருந்தால் ‘சினேகா விலைமாதுவாக நடிக்கிறார்’ என்கிற ரீதியில்கூட விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும். சினிமாவின் பொற்காலத்தில் அல்லவா வாழ்கிறோம்//உண்மை தான் கீத். ஆட்டோகிராப் திரைப்படம் வந்த சமயம் இது பற்றிய பரவலாகக் கதைக்கப்பட்டது\nஎன்னை வெகுவாகப் பாதித்து வரும் புத்தகமிது. நல்ல செறிவான எழுத்து யூமா. வாசுகியுடையது.அறிவு பூர்வமாக மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவர்கள் இந்த நூல் பற்றியும், இதில் காதல் என்ற பெயரில் செய்யப்படும் முட்டாள்த்தனங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பக்கூடும். ஆனால் அந்த முட்டாள்த்தனங்களும் சேர்ந்தது தானே காதல்.//முழுதும் உடன்படுகிறேன்.\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nசிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார் January 15, 2019\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 2 weeks ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 2 months ago\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்��ள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயம���கன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்க��� எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kn1st.com/archives/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-06-27T07:57:59Z", "digest": "sha1:ZH6JIDTKOBXLHUIDWXJAJP6EAU3UXPQ3", "length": 8727, "nlines": 129, "source_domain": "kn1st.com", "title": "பயங்கரவாதத்தினால் இழந்த உறவுகள் Archives - KN1ST NETWORK", "raw_content": "\nISA பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்\nஇலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nஉலகின் முதல் விளையாட்டு என்ன தெரியுமா\nஅனைத்து வகையான முகத்திறைகளையும் பயன்படுத்த தடை\nஇலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி ஆகிய இயக்கங்களை தடைசெய்ய நடவடிக்கை\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (04) மர்ஹூம் ஜே.அப்துல் வாஹித்\nபெரிய கிண்ணியா டெலிகொம் முன்பகுதியை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் ஜமால்தீன் – உம்முசல்மா தம்பதிகளின் புதல்வர் மர்ஹம் அப்துல் வாஹித் 1957.06.15 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (03).\nமர்ஹூம் முகம்மது இப்னு பஸீர் முன்னர் சேனைக்காடு என்று அழைக்கப்பட்ட மாஞ்சோலைச்சேனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த மர்ஹூம்களான அப்துல் றஹீம் – ஜெய்னா பீவி தம்பதிகளின் புதல்வரான மர்ஹூம்\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (02)\nமர்ஹூம் வீ.ஆர்.ஜஹ்பர் மர்ஹூம் ஜஹ்பர் அவர்கள் பெரிய கிண்ணியாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த வாப்புராசா – ராபியத்துல் அதபியா உம்மா தம்பதிகளின் ஏக புதல்வராக 1955.12.31 இல் பிறந்தார்.\n-01. மர்ஹூம் என். முகம்மது சுபைர் மர்ஹூம் முகம்மது சுபைர் அவர்கள் 1962.01.05ஆம் திகதி நாகூரான் – ஆமினா உம்மா தம்பதிகளின் புதல்வராக கிண்ணியா, குட்டிக்கரச்சையில் பிறந்தார்.\nISA பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் June 16, 2019\nஇலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது May 10, 2019\nஉலகின் முதல் விளையாட்டு என்ன தெரியுமா\nஅனைத்து வகையான முகத்திறைகளையும் பயன்படுத்த தடை April 29, 2019\nஇலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி ஆகிய இயக்கங்களை தடைசெய்ய நடவடிக்கை April 28, 2019\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (04) மர்ஹூம் ஜே.அப்துல் வாஹித்\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (03).\nஇனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (02)\nஊடக அமைச்சின் புதிய செயலாளர் நாயகம் நியமனம்\nபொன்னாரந்தீவு விளையாட்டு கழகத்திற்கு விளையாட���டு உபகரணங்கள்\nகுட்டிக்கராச்சி – இடிமன் கரையோர வீதிக்கான தடுப்புச்சுவர்\nமையவாடிகளை வெளிச்சமூட்டும் செயல் திட்டம்\nதகவல் அறிய தகவல் கோரல்\nநமது அன்புகு்றிய உறவுகளின் மரணச் செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ள மரணச் செய்திகளை எமக்கு அனுப்பி வையுங்கள் Mail: Kn1st@yahoo.com WhatsApp: +94755558767 +94756008000 +94777673012 +94756061346\nநீங்கள் காணும் செய்திகளை எமக்கு அனுப்பி வையுங்கள்\nபயங்கரவாதத்தினால் இழந்த உறவுகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_707", "date_download": "2019-06-27T08:50:46Z", "digest": "sha1:NUZ7YO7CB3FDEJKVPB6AEDP7BIVGJL6A", "length": 2445, "nlines": 15, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போயிங் 707 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோயிங் 707 (Boeing 707) இயக்க சுழல் இயந்திர விசை கொண்டு இயங்கும் பயணிகள் வானூர்திகள் வணிக ரீதியாக வெற்றிகண முதல் வானூர்தி. போயிங் நிறுவனத்தால் தயாரித்து சந்தைப்படுத்தப்பட்டது. இதன் திறன் மிக்க வடிவமே தற்பொழுது இயக்க்படும் வானுர்திகளின் மும்மாதிரி. இத்தகைய எந்திரங்களால் வானூர்திகளின் வேகம், பாதுகாப்புத் திறன் மேம்பட்டது. இதன் எந்திரங்கள் பல பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றி கண்டன. அதிக உயரம் எழும்பி பறக்கும் வல்லமையே இதன் சிறப்பம்சம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் போயிங் 707 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:59:54Z", "digest": "sha1:FYK7UPN575JG4MKGT6EGFFTM2SW2R4AT", "length": 8044, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹர்தா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹர்தாமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்\nஹர்தா மாவட்டம் (Harda District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஹர்தா ஆகும். போபால் நகரத்திலிருந்து ஹர்தா நகரம் 168 கி மீ தொலைவில் உள்ளது. இது நர்மதாபுரம் கோட்டத்தில் அமைந்துள்ளது.\nநர்மதை ஆற்று சமவெளியில் ஹர்தா மாவட்டத்தின் வடக்கு எல்லையாக நர்மதை ஆறு உள்ளது. இம்மாவட்டத்தின் தெற்கில் சத்புரா மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 50% காடுகளைக் கொண்டது. நர்மதை, கஞ்சால் மற்றும் மாசக் ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கிறது.\nஹர்தா மாவட்டம் ஒன்பது வருவாய் வட்டங்களையும், மூன்று நகராட்சிகளையும், 567 கிராமங்களையும், மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.\nதேவாஸ் மாவட்டம் சியோப்பூர் மாவட்டம் ஹோசங்காபாத் மாவட்டம்\nகாண்டுவா மாவட்டம் பேதுல் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2016, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/champions-league/", "date_download": "2019-06-27T09:25:51Z", "digest": "sha1:NYZTZZVYWHLWQ4P7OFZ6UDXQNHW7LJMA", "length": 7720, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "champions league News in Tamil:champions league Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "India vs West Indies Live Score: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு அதே அணி மீண்டும் களத்தில்…\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி; இந்தியா படுதோல்வி\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில், இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல்…\nஇந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்க வாய்ப்பில்லை; அமித் ஷா\nஇந்தியா- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவீத் மியாண்டட் பேசுகையில், \"உண்மையாகப் பேச வேண்டுமென்றால், ந…\nஇந்தியா Vs பாகிஸ்தான்; வெற்றி யாருக்கு\nஜஸ்பிரீத் பும்ரா என்னை மிகவும் கவர்ந்துள்ளார். அட்டகாசமாக யார்க்கர் வீசுகிறார். கிட்டத்தட்ட ‘பாகிஸ்தானி யார்க்கர்’ என்றே அழைப்பேன்\nஇது லாராவின் சாம்பியன்ஸ் லீக் கெஸ்ஸிங்\nகடந்த ஆண்டு நடைபெற்ற 20-20 உலகப் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடான தோல்விக்கு பிறகு....\nசாம்பியன்ஸ் கோப்பை : வாரியத்தின் பிடிவாதமும் அனுபவத்தின் முத்திரையும்\nசுப்ரபாலா இங்கிலாந்தில் வரும் ஜூன் 1 முதல் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை 50-ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளலாம் என்ற பச்சை …\nசாம்பியன்ஸ் டிராஃபி…. வீரர்கள் அறிவிப்பு\nஏற்கனவே வீரர்களின் 6 மாத ஊதியத்தை பிசிசிஐ தராமல் பாக்கி வைத்திருக்கும் நிலையில், இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கவில்லை.\nIndia vs West Indies Live Score: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு அதே அணி மீண்டும் களத்தில்…\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஇதுவரை ரயில்வே துறை வரலாற்றில் நடந்திடாத சம்பவம்.. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் தந்தையின் பென்சனை கேட்டு கடிதம்.\nஇயக்குநராக கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா மறைவு\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\n சுதா ரகுநாதன் மகளின் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nSindhubaadh Release Updates: விஜய் சேதுபதி – அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nBigg Boss Promo: அபிராமியை குறை சொல்லும் மீரா அவருக்கு தண்ணீர் தரும் அபிராமி\nMadras University Results 2019 : சென்னை பல்கலைக்கழக தேர்வுமுடிவுகள் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nIndia vs West Indies Live Score: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு அதே அணி மீண்டும் களத்தில்…\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/there-is-no-place-for-communal-forces-in-tamil-nadu-vaiko-opinion-351612.html", "date_download": "2019-06-27T09:06:46Z", "digest": "sha1:SJV65FHDQZJZXJ4YU5LFQ5XQ5CFRFILZ", "length": 16257, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை... வைகோ கருத்து | There is no place for communal forces in Tamil Nadu, Vaiko Opinion - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n13 min ago குடிகாரனால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை\n24 min ago தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் ���ுக்கிய உத்தரவு\n43 min ago என்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\n1 hr ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nFinance உணவு பேக்குகளில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு தெளிவா கொடுங்க..FSSAI எச்சரிக்கை\nMovies அது ரொம்ப கஷ்டம்: பாத்திமா பாபுவிடம் கண்ணீர் விட்ட மீரா, தண்ணி காட்டிய அபி\nSports ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nTechnology பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை... வைகோ கருத்து\nசென்னை: தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதை பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nதேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டாலும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக- காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதே போல், இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.\nஇந்தநிலையில், திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கொள்ளை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழ்நாடு என்பதை, இந்திய அரசியல் அரங்கத்திற்குத் தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றார்கள் என்றும் வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nவடபுலத்தில், மதவாத சனாதன சக்திகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாலும், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் தரப்பில், ஓரணியில் நின்று தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகாமல் போனதாலும், வாக்குகள் சிதறி பாஜக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள���ர்.\nதமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். பல்லாயிரம் கோடி பணத்தைச் செலவழித்த போதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுமையும் படுதோல்வி அடைந்துள்ள அண்ணா திமுக அரசு, மக்கள் நம்பிக்கையை அடியோடு இழந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nமீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nவட சென்னை மக்களுக்கு நற்செய்தி.. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு\nஅண்ணன் யோக்கியத.. இன்னுமா புரியல.. தினகரனை விளாசிய நமது அம்மா\nதீபாவளிக்கான ரயில் டிக்கெட்... முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது\nசென்னை அருகே சோகம்.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலி\nஎன்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. பதறல் வீடியோ.. குவியும் கண்டனங்கள்\nமெரினா கடற்கரை 'போர்' தண்ணீர் பிரெஸ்ஸாக இருக்கும்.. ஆனால்.. எச்சரிக்கும் மெட்ரோ வாட்டர் நிர்வாகம்\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nகாலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-salem-theater-staff-hand-bite-is-because-the-gate-is-not-open-331816.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-27T09:03:01Z", "digest": "sha1:JNWXV4VNDDC7N2L5LZ5Q742CBJZGP7TC", "length": 17341, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஃபுல் போதை.. இங்கிலிஷ் படம் பார்த்த சதீஷ்குமார்.. தியேட்டர் ஊழியர் விரலை கடித்து துப்பினார் | The Salem theater staff hand Bite is because of the gate is not open - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n10 min ago குடிகார��ால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை\n20 min ago தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n40 min ago என்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\n57 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nMovies அது ரொம்ப கஷ்டம்: பாத்திமா பாபுவிடம் கண்ணீர் விட்ட மீரா, தண்ணி காட்டிய அபி\nSports ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nTechnology பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபுல் போதை.. இங்கிலிஷ் படம் பார்த்த சதீஷ்குமார்.. தியேட்டர் ஊழியர் விரலை கடித்து துப்பினார்\nசேலம்: போதையில் கைவிரலை இழுத்து பிடித்து கடித்து விட்டதால் ஒருவருக்கு விரல் துண்டாகியே போய்விட்டது.\nசேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். 32 வயதான இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கு சினிமா பார்ப்பது என்றால் கொள்ளை ஆசை.\n[ தங்கம்.. வீடு.. ஆபரணம்.. கீழடியில் அள்ள அள்ள கிடைத்த அதிசய பொருட்கள்\nஅதனால் நேற்று முன்தினம் தனது நண்பர் கண்ணன் என்பவருடன் நைட் ஷோ சென்றிருக்கிறார். சேலம் புது பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள தியேட்டரில் ஒரு இங்கிலீஷ் படம் ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டருக்குள் நுழையும்போதே ஃபுல் போதையில் இருந்தார் சதீஷ்குமார். இங்கிலீஷ் படத்தை போதையிலேயே பார்த்து முடித்தார். படம் முடிந்து வெளியே வந்தார்கள்.\nஅப்போது தியேட்டரின் முன்பக்க கேட்டு பூட்டப்பட்டிருந்தது. அங்கு வாட்ச்மேன் சேட்டு இருந்தார் 25 வயதான சேட்டு கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். கேட்டை திறந்���ுவிடுமாறு சதீஷ்குமார் சேட்டுவிடம் கேட்டார். இருவருமே போதையில் இருந்ததால் சேட்டு அவர்களுக்கு பதில் சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேட்டுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இது தகராறாக போய்விட்டது.\nஇதில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், சேட்டுவின் கையை பலமாக இழுத்து அவரது வலது கையின் ஆள்காட்டி விரலை நறுக்கென கடித்தார். வலியால் அலறி துடித்தார் சேட்டு. ஆனாலும் போதை சதீஷ் விடவே இல்லை. சேட்டு கத்த கத்த விரலை இன்னும் அழுத்தமாக கடித்தார். இதில் விரல் துண்டாகியே விட்டது.\nரத்தம் பொல பொலவென கொட்டியது. இதனால் சேட்டு மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதைக்கண்ட மற்ற தியேட்டர் ஊழியர்கள் ஓடிவந்து சேட்டுவை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். அங்கு துண்டாக உடைந்த விரலை டாக்டர்கள் பொருத்த முயற்சி மேற்கொண்டனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு, உடனடியாக கைவிரலை கடித்து துப்பிய சதீஷ்குமாரை கைது செய்தனர்.\nவறட்சியின் பிடியில் தமிழகம்... மழை வேண்டி ஆத்தூரில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஇப்படியே குடிச்சு கூத்தடித்தால் குடும்பம் நடத்த வர மாட்டேன்.. தங்கமணி கறார்.. ஆவேசமான பாலசுப்பிரமணி\nபார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்\nஒரு கோடி ரூபாய் ரெடி பண்ணி வை.. திரும்பவும் கூப்டுவேன்.. இல்லேன்னா.. தூத்துக்குடிக்கு விரைந்த போலீஸ்\nஇதுதான் கடைசி நொடி.. தாய்க்கும் தெரியாது.. அந்த மகளுக்கும் தெரியாது.. உறைய வைக்கும் சிசிடிவி காட்சி\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nநயன்தாராவை பற்றி தானே பேசினேன்... திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி\nதொடர்ந்து 8வது ஆண்டாக ஜூன் 12 ம் தேதி திறக்கப்படாத மேட்டூர் அணை\nமேட்டூர் அணை நாளை திறக்கப்படாது... டெல்டா விவசாயிகள் கவலை\nஉயிரே போனாலும் ஒருபிடி மண்ணை விட மாட்டோம்.. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் ஆவேசம்\nஇங்கே எல்லோரும் தலைவர்கள்.. ராஜன் செல்லப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி\nஉயிரியல் பூங்காவில் நடத்திய கடைக்கு பூட்டு.. செயற்கை காலை ஒப்படைக்க வந்த மாற்றுதிறனாளியால் பரபரப்பு\nஇயற்கை வளங்களை சூறையாடும் 8 வழிச்சாலை திட்டம் தேவையே இல்லை.. விவசாயிகள் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts salem staff bite மாவட்டங்கள் சேலம் விரல் தியேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138953-h-raja-speaks-about-hydro-carbon-projects-in-tamilnadu.html", "date_download": "2019-06-27T08:28:26Z", "digest": "sha1:A2M75IXXALU5P7T3MNOPMVS6F4VNIU66", "length": 21818, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழகத்தில் விஞ்ஞானரீதியில் சிந்திக்கும் மனநிலை இல்லை!’ - ஹெச்.ராஜா | H Raja speaks about Hydro carbon projects in Tamilnadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/10/2018)\n`தமிழகத்தில் விஞ்ஞானரீதியில் சிந்திக்கும் மனநிலை இல்லை\nதமிழகத்தில் விஞ்ஞானரீதியில் சிந்திக்கும் மனநிலை இல்லை என பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருக்கிறார்.\nதிருவையாறு சட்டமன்றத் தொகுதி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க-வின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ``மத்திய பா.ஜ.க அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இலவச கேஸ் இணைப்பு, முத்ரா திட்டத்தில் தமிழக மக்கள் நல்ல பயனை அடைந்துள்ளார்கள். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து தமிழக மக்களிடம் நேரில் விளக்கிச் சொல்வதற்கும், பிரதமர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லவும் பா.ஜ.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் வீதம் 20 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5 சுற்றுகளாகச் சென்று மத்திய அரசு கொண்டு வந்தத் திட்டங்கள், அவற்றில் எவ்வளவு பேர் பயனைடைந்துள்ளார்கள் என்பது குறித்து விளக்கிச் சொல்ல திட்டமிட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், பா.ஜ.க தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். ஐயப்பன் கோயிலுக்குப் பெண்கள் செல்வது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மக்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐயப்ப பக்தர்கள் பலர் சீராய்வு மனு மூலம் இதற்குத் தீர்வு காண முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.\nதமிழக இந்து சமய அறநிலையத்துறை, தனியாருக்குச் சொந்தமான இந்துக் கோயில்களை கைப்பற்றியும், பழங்கால ��டவுள் சிலைகளைக் கடத்தி விற்றும், இந்துக்களுக்கும் இந்து தர்மத்துக்கும் விரோதமான துறையாக நடந்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு, காப்பீட்டுத் தொகை கிடைக்க அந்தத் துறையின் அமைச்சரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு 51 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளது. காரைக்காலில் கடலுக்கு அடியில்தான் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. கரையில்கூட இல்லை. அப்படி இருக்கும்போது விவசாயம் எப்படி பாதிக்கப்படும். தமிழகத்தில் இருப்பவர்கள் எல்லாம் விஞ்ஞானரீதியில் சிந்திக்கும் மனநிலை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இஸ்ரேல் நாட்டின் முழு எரிசக்தித் தேவையும் ஹைட்ரோ கார்பனில் இருந்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது. உலக அளவில் அந்த நாடு விவசாயத்தில் முன்னோடியாகவும் விளங்கி வருகிறது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் இஸ்ரேல் என்ன பாலைவனமாக மாறிவிட்டதா இங்கு பகுத்தறிவு பேசிக்கொண்டு மூட நம்பிக்கையைப் பரப்புகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’’ என்றார்.\n``அந்தச் சிறுவனின் கோரிக்கையை நான் எப்படி மறுப்பேன்” பொம்மைக்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nமாநிலங்களவை எம்.பி... தி.மு.க-வில் போட்டியிடப்போவது யார்\nபுதிய கல்விக் கொள்கை - கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி 42 எம்.பி-க்கள் மனு\nசமயபுரத்தில் மொட்டை போடுவதற்கு கூடுதல் பணம்.. அதிரடி காட்டிய கோயில் இணை ஆணையர்\nமோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை\n`நம்புங்கள், ஒரு லிட்டர் 40 ரூபாய்தான்’ - பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் இன்ஜினீயர்\nஊருக்குள் வந்த மலைப்பாம்பு; வேட்டையாட வந்த ராஜநாகம் - பத்திரமாக மீட்ட வனத்துறை\n`30,000 புத்தகங்கள் உள்ளன... ஆனால் படிக்க இடம்தான் இல��லை’ - பரிதாப நிலையில் நீலகிரி நூலகம்\n`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்' - சமாதானம் செய்யும் தளவாய் சுந்தரம்\n`இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ - தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில்கேட்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_12_16_archive.html", "date_download": "2019-06-27T09:31:56Z", "digest": "sha1:ZNBU6BUU46BFKDDUMFW5OUBPYQAHKIZE", "length": 22931, "nlines": 651, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Dec 16, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nவீட்டுக்கடன் வட்டி கிடுகிடு குறைப்பு * நடுத்தர மக்களை கவர சலுகை\nவீட்டுக் கடன்களுக்கான வட்டியை கணிசமாகக் குறைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 8.5 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். அத்துடன், சில வங்கி நடைமுறை கட்டணச் சலுகைகளும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இது, நடுத்தர மக்கள் வீடு வாங்க ஆர்வத்தைத் தூண்டும்.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டது. ரியல் எஸ்டேட் திடீரென பூதாகர வளர்ச்சி பெற்றது. நிலம் வாங்குவதும், வீடு வாங்குவதும் குதிரைக் கொம்பாக ஆனது. வீட்டுக் கடனுக்கான வட்டி வீதங்கள் வங்கிகளில் அதிகம் இருந்ததால், வீடு வாங்குவது என்பது முடியாத செயல் என்று பலரும் நினைக்கத் துவங்கினர்.தற்போது, பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையை புத்துயிர் பெறச் செய்ய பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.\nபெரும்பாலான வங்கிகள் வட்டியைக் குறைத்தது : அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் வீட்டுக்கடன் கிடைக்கச் செய்ய மத்திய அரசு, வங்க���களை வலியுறுத்தி வருகிறது. சமீப காலமாக வீட்டுக் கடன் வட்டியில் நிரந்தர வட்டி, புளோட்டிங் என்று கடன் வாங்கியவர்கள் பெரும் குழப்பத்தில் சிக்கினர். இதனால், வங்கிகளில் கடன் வாங்குவது குறையத் துவங்கியது. சில மாதங்களுக்கு முன், பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு 11 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வட்டி விதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை காரணமாகவும், கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பெரும்பாலான வங்கிகள் 2 முதல் 3 சதவீதம் வரை வட்டியைக் குறைத்தது. தற்போது, பணவீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வரத் துவங்கியுள்ளது.\nஇந்நிலையில், வீட்டுக் கடனுக்கான வட்டியை மேலும் குறைத்து, ஏழை நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் வழி செய்ய வேண்டுமென வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக நிதித்துறை செயலர் அருண் ராமநாதன், சில பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.குறிப்பாக, 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி குறைப்பு சலுகைகளை அறிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.சலுகை: இதையடுத்து, பொதுத்துறை வங்கிகள் அமைப்பான இந்திய வங்கிகள் சங்கத்தின்(ஐ.பி.ஏ.,) கூட்டம், நேற்று மும்பையில் நடந்தது. இதன் தலைவரான டி.எஸ்.நாராயணசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டம் முடிந்ததும் ஸ்டேட் பாங்க் தலைவர் ஓ.பி.பட், நிருபர்களிடம் பேசினார்.\nஅப்போது அவர் கூறியதாவது;ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி வீதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஐந்து லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி 9.25 சதவீதமாக இருக்கும். இந்த இரண்டு வட்டி வீதங்களும் ஐந்து ஆண்டு காலத்திற்கானது. கண்டிப்பாக இதற்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது.இது, அடுத்தாண்டு ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ரூ.20 லட்சம் வரை வீட்டுக்கடன் வாங்குபவர்கள் இனிமேல் பிராசசிங் கட்டணம், பிரீ-பேமன்ட் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டியது இல்லை.வீட்டுக் கடனுக்கு இலவசமாக இன்சூரன்ஸ் செய்யப்படும்.வீட்டுக் கடன் வழங்குவதில் மாற்றம் செய்யவும், சலுகைகள் வழங்கும்படியும் மத்திய அரசு கடந்த 7ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை இந்திய வங்கிகள் சங்கம் எடுத்துள்ளது.மேலும், ���ட்டி வீதத்தைக் குறைப்பதற்கு எவ்வித தடையும் இல்லை.ரூ.5 லட்சம் கடன் பெறுபவர்களுக்கு வங்கிக்கு முன்பணமாக 10 சதவீதமும், ஐந்து லட்சத்திற்கு மேல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்கள் முன்பணமாக 15 சதவீதமும் செலுத்த வேண்டும்.வீட்டுக் கடன் குறைப்பு, புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nவீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் மற்றும் புதிய கடன் ஆகியவற்றுக்கான வட்டியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலையால் இத்தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி கட்ட, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு பட் கூறினார்.\n : வங்கிகளின் இந்த முடிவை, வீடு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனங்கள் ஆட்சேபித்துள்ளன.ரியல் எஸ்டேட் துறையில் பிரபலமாக உள்ள டி.எல்.எப்., நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜிவ் தல்வார் கூறுகையில், \"வட்டி வீதங்கள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளன. இது, 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையால் சூப்பர் மெட்ரோ, மெட்ரோ, முதல் தர நகரங்களில் வசிப்பவர்களுக்கு எவ்வித பயனும் இல்லை' என்றார்.பாரஸ்வநாத் டெவலப்பர்ஸ் சேர்மன் பிரதீப் கூறுகையில், \"நாங்கள் வட்டி குறைப்பு மேலும் அதிகமிருக்கும் என எதிர்பார்த்தோம். இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. முன்பணத்தின் அளவைக் குறைத்திருப்பதும், பிராசசிங் கட்டணம் ரத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.\nLabels: தகவல், ரிசர்வ் வங்கி, வங்கிகடன், வீடுகடன்\nவீட்டுக்கடன் வட்டி கிடுகிடு குறைப்பு * நடுத்தர மக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Movie%20Gallery", "date_download": "2019-06-27T08:02:32Z", "digest": "sha1:6Z3NR6L4DHHOY3Z6RKIA5ODA7SGBWZM3", "length": 2685, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "Movie Gallery", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇதே குறிச்சொல் : Movie Gallery\nCinema News 360 Diversity & Inclusion Events General New Features News Review Study Materials TNPSC Group 4 Tamil Cinema Uncategorized WordPress.com home improvement அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கட்டு​ரை கல்வி கவிதை குட்டிக்குட்டிச் சாரல்...... சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் ���ிருஹஸ்பதி பொது பொதுவானவை பொருளாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22288", "date_download": "2019-06-27T09:29:53Z", "digest": "sha1:CQUAFCVLENFXLCPLV2RCQQO2H6GJ3D4F", "length": 6299, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "அவல் புட்டு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nஅவல் - 1 கப்\nதுருவிய வெல்லம் - 1 கப்\nதுருவிய தேங்காய் - அரை கப்\nதுவரம் பருப்பு - அரை கப்\nநெய் - 1 தே‌க்கர‌ண்டி\nமுந்திரிப் பருப்பு - தேவைக்கேற்ப\nநல்லெண்ணெய் - 1 தே‌க்கர‌ண்டி\nஉப்பு - அரை தே‌க்கர‌ண்டி\nகேசரி மஞ்சள் கலர் - 2 சிட்டிகை\nஏலக்காய் பொடி - அரை தேக்கர‌ண்டி.\nஅவலை வெறும் கடாலியில் சிவக்க வறுத்து கரகரப்பாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். அ‌தி‌ல் ‌சி‌றிது உப்பு, கேசரி பவுடர் சேர்த்து கலந்த இளம் சூடான தண்ணீரை தெளித்து பிசறி வைக்கவும். துவரம் பருப்பை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து தண்ணீரை வடித்து, பருப்பை ஈரமில்லாமல் பிழிந்து தனியே வைக்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறு‌த்து எடு‌க்கவு‌ம். ஒரு கடாயில் வெல்லத்தைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மறுபடியும் கடாயைக் கழுவி அதிலேயே வெல்லக் கரைசலைக் கொட்டி, பாகு வரும்வரை கிளறவும். இளம் உருண்டைப் பாகு வரும்போது தேங்காய்த் துருவல், துவரம் பருப்பு சேர்த்து கலந்து விட்டு பிசறிய அவல் பொடியைச் சேர்க்கவும். நன்றாகக் கிளறி விட்டு, ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி, நல்லெண்ணெய் சேர்த்து உதிரியாக வரும்வரை கிளறி எடுக்கவும்.\nஎந்த கோயில் என்ன பிரசாதம்\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு\nமியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு\nசீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்\nஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\nபடங்கள் வீடியோ கல்வி சி���ிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/adangamaru-movie-press-meet-stills/a5-38/", "date_download": "2019-06-27T09:28:08Z", "digest": "sha1:MQLD32LONYWOFXRIGK2Y36B6WCYMRALE", "length": 3524, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "a5 – heronewsonline.com", "raw_content": "\n‘ஓய்’ படத்தின் “முடிஞ்சா ஒரு கை பாரு…” பாடல்\nதினகரனுக்கு வாக்களித்த மக்களை கழுவி ஊற்றும் கமல்ஹாசன் கவனத்துக்கு….\n“மூடு டாஸ்மாக்கை”: திரண்டது மக்கள் வெள்ளம்\nநடிகை / கின்னஸ் சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா மரணம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் அபத்தமான பதிலும்\nகாவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\n“ஹவுஸ் ஓனர்’ படம் என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது\nகொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\n‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nமாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி அவதூறு: இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’: பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது\n’கூர்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமேடையில் கண்ணீர் விட்டு அழுத ‘தும்பா’ படத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/sp-udayakumar/", "date_download": "2019-06-27T08:06:11Z", "digest": "sha1:SHFIGG7QFIWLF7L5PLY6OI4SH57SM2LY", "length": 4429, "nlines": 66, "source_domain": "www.heronewsonline.com", "title": "sp udayakumar – heronewsonline.com", "raw_content": "\n“ஜெயலலிதா உண்மையில் எப்போது இறந்தார் என்பதுகூட யாருக்கும் தெரியாத நிலை…\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின்\n“தமிழக அரசியலின் அவலம் தே.மு.தி.க.\n“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்கள். தமிழக அரசியலின் அவலநிலையைப் புரிந்துகொள்ள தே.மு.தி.க. என்கிற ஒரு கட்சியை அவதானித்தாலே போதும். கொள்கை என்பது அறவே\nநடிகை / கின்னஸ் சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா மரணம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் ��பத்தமான பதிலும்\nகாவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\n“ஹவுஸ் ஓனர்’ படம் என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது\nகொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\n‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nமாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி அவதூறு: இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’: பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது\n’கூர்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமேடையில் கண்ணீர் விட்டு அழுத ‘தும்பா’ படத்தின் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MTA4NjM2-page-7.htm", "date_download": "2019-06-27T08:22:20Z", "digest": "sha1:RCJZZFEKCWKT7GRJOW275BL55LPBJOSY", "length": 14242, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமீண்டும் விஜய்க்கு ஜோடியாகிறார் திரிஷா\nவிஜய் நடித்த திருப்பாச்சி, வில்லு படங்களில் நடித்த நயன்தாரா, தற்போது மீண்டும் விஜய்யுடன் அவரது 63வது படத்தில் இணைந்து நடித்து வரு\nஅதிரடியாக உயரம் சென்ற சமந்தா\nதென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டவரின் நடிப்பில் கடை\nசூப்பர் டீலக்ஸ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிர\nநேசமணி குணமாக தமிழர்கள் வேண்டுவதற்கு காரணம் இவர் தான்\nநகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிராத்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைத\nநாட்டில் எவ்வளவோ விஷயங்கள் டிரண்ட் செய்ய வேண்டியது இருக்கிறது. ஆனால் வடிவேலுவின் ஒரு பட கதாபாத்திர விஷயங்கள் அதிகமாக டிரண்ட் ஆகி\nஅரசியல் கதைக்கு நோ சொன்ன அஜித் \nவினோத் இயக்கத்தில், 'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். மீண்டும் வினோத் இயக்கத்தில்தான் அஜித் நடிக்கப் போக\nதளபதி 63 தயாரிப்பாளரை கண்டிக்கும் விஜய் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை AGS\nகடந்த ஆண்டு கோலிவுட், டோலிவுட்டில் உள்ள பல முன்னணி நடிகர்கள் மீது சரமாரியான பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியதுடன், அரை நிர்வாண போ\nமும்பையில் குடியேறும் கீர்த்தி சுரேஷ்\nஇது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானாலும் ரஜினி முருகன் படம் மூலம் தான் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையானார். தொடர்ந்து விஜய், சூர்\nதமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்து வெளியான படம் 96. காதல் கதையில் உருவான இந்த படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங���கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/2018-08-04", "date_download": "2019-06-27T08:17:34Z", "digest": "sha1:DFCIDZIDKTBJIIDXRSAJJ6WWJEAZFLUT", "length": 4729, "nlines": 166, "source_domain": "www.thiraimix.com", "title": "04.08.2018 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nஉடலில் துணியே இல்லாமல் போஸ் கொடுத்து அதிர்ச்சியாக்கிய் ரீமா சென் தங்கச்சி, இதை பாருங்கள்\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி; வழங்கப்பட்டது ஒப்புதல்\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nகழுத்தை கட்டி வீதியில் இழுத்து செல்லப்பட்ட முஸ்லிம் பெண்-மினுவாங்கொடையில் அரங்கேறிய கொடூரம்\nபிரான்ஸ் தேவாலய தீ விபத்துக்கு இதுதான் காரணம்அடித்து சொல்லும் விசாரணை அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=87298", "date_download": "2019-06-27T09:04:59Z", "digest": "sha1:SVWGVWPF44S4EAW6ZX2ZSTUG6V5VI5G7", "length": 11338, "nlines": 99, "source_domain": "www.newlanka.lk", "title": "உலகமே வியக்கும் ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை….!! ஜப்பான் வாழ்வது 3018ம் ஆண்டில்!! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nஉலகமே வியக்கும் ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை…. ஜப்பான் வாழ்வது 3018ம் ஆண்டில்\nஉழைப்பிற்குப் பெயர் போன ஜப்பான் நாடானது வளர்ச்சி, கண்டுபிடிப்பு, சேவை என்று முன்னேற்றமடைந்துள்ள அதேவேளை, ​​உலகின் மற்ற பகுதிகளும் நாடுகளும் பின்தொடரும் வண்ணம் ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. ஜப்பான் என்கின்ற வார்த்தை நம் காதில் விழும் போதெல்லாம் அது நமக்கு பல முற்போக்கான விடயங்களை நினைவுபடுத்தும். ஆனால், அது பெரும��பாலும் ரோபோக்கள் என்கிற குறுகிய வட்டத்திலேயே முடிந்து விடும்.\nநாம் 2018-இல் வாழ்கிறோம், ஜப்பானோ 3018-இல் வாழ்கிறது. ஏனெனில் ஜப்பான் ஹோட்டல்களில் மற்றும் கடைகளில் ரோபோக்கள் பணிபுரிகின்றன என்பதைத்தான் நாம் அதிகம் கேள்விப்பட்டு உள்ளோம். இதர சில ஜப்பான் சமாச்சாரங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டுக் கூட இருக்க மாட்டோம்.\nஜப்பானில் அப்படி என்னதான் உள்ளது\nஜப்பானில் ‘அரிசி நெல் கலை’ என்பது மிகவும் பிரபலமான ஒரு கலையாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட வரிசையில் பல்வேறு வகையான அரிசி நடுதல் மூலம் படங்களை உருவாக்குவது ஆகும்.\nஇது சமீபத்தில்தான் மிகவும் பிரபலமாக உருவானது என்பதும், பாரம்பரியம் மிக்க ஜப்பானிய கலை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. சதுரங்க வடிவில் குட்டி நாய்களின் முடிகளை வெட்டி விடும் ஒரு புதிய போக்கை ஜப்பான் ஆரம்பித்து வைத்துள்ளது.\nஜப்பானில் உள்ள ஒரு புல்லட் ரயில் சப்பாத்து போல வடிவமைக்கப்பட்டுள்ளதையும் காண முடியும்.சீகியா ஓஷோ டோம், உலகின் மிகப்பெரிய உள்ளரங்கு கடற்கரைகளில் ஒன்றாகும்.\nஜப்பானிய கழிப்பறைகளில் கை கழுவும் நீரானது வேறு பயன்களுக்காக மீண்டும் சின்க்குகளில் சேகரிக்கப்படும்.ஜப்பானில் உள்ள குளியலறைகளில் குழந்தைகளுக்கான நாற்காலிகளை காணலாம்.\nஜப்பானில் ஒரு ஹோட்டல் உள்ளது. அதில் முழு ஊழியர்களும் ரோபோக்களாக உள்ளன. ஜப்பானில் நீங்கள் தொலைந்து போவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். டோக்கியோவில் ஒரு பொலிஸ் சாவடிக்குள் வழிகேட்ட போது, ஒரு விரிவான கையால் வரையப்பட்ட வரைபடத்தை அதிகாரி ஒருவர் கொடுத்துள்ளார்.\nநம்மூரில் இருக்கும் கார் தரிப்பிடம் போல ஜப்பானில் அம்பர்லா தரிப்பிடம் உள்ளது. இங்கு உங்கள் குடையை பூட்டி வைக்கலாம். கையில் தூக்கிக்கொண்டு அலையும் அவசியம் இருக்காது. சில ஜப்பானிய கண்டுபிடிப்புகள் வேடிக்கையானவை, ஆனால் அவை மிகவும் முற்போக்கானவை என்பதை நிராகரிக்க முடியாது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleமன்னாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பெயர்ப் பலகை….\nNext articleகிளிநொச்சியை உலுப்பும் பெரு வெள்ளம்… அகதிகளாக மாறி நிர்க்கதியான பொதுமக்கள்… களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் இராணுவம்… அகதிகளாக மாறி நிர்க்கதியான பொதுமக்கள்… களத்த��ல் இறங்கி மீட்புப் பணிகளில் இராணுவம்…\nபொலிஸாரின் விசேட தேடுதலில் முல்லையில் இன்று அதிகாலை அதிரடியாக கைதான 14 பேர்..\nயாழில் சற்று முன்னர் நடந்த பயங்கரத் தாக்குதல்… ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி.. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி..\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\nஷீரடி சாயி பாபாவை 9 வியாழக்கிழமைகள் விரதமிருந்து வழிபடுவது எப்படி\nபொலிஸாரின் விசேட தேடுதலில் முல்லையில் இன்று அதிகாலை அதிரடியாக கைதான 14 பேர்..\nயாழில் சற்று முன்னர் நடந்த பயங்கரத் தாக்குதல்… ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி.. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி..\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129588", "date_download": "2019-06-27T09:03:01Z", "digest": "sha1:Q7TT2I6YIAEBRJBBSPQJBOP7ZG2VWI6I", "length": 7089, "nlines": 70, "source_domain": "www.ntamilnews.com", "title": "கோழிக்கறி பிரியர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் கனடா கோழிக்கறி பிரியர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை\nகோழிக்கறி பிரியர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை\nகோழிக்கறி பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை\nகோழிக்கறி மற்றும் வான்கோழி போன்ற மாமிச உணவு உண்பவர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆறு கனேடிய மாகாணங்களில் சால்மோனெல்லா என்ற நோய்க்கிருமியின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.\nஇதுவரை கனடாவின் ஆறு மாகாணங்களில் 63 பேருக்கு குறித்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலும் எங்கிருந்து இந்த நோய்த்தொற்று பரவியது என்பது கண்டறியப்படவில்லை.\nமேற்கு அட்லாண்டிக் பகுதியிலுள்ள அனைத்து மாகாணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கனடா சுகாதாரத்துறை, ஒவ்வொரு மாகாணத்திலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளது.\nஇதற்கமைய பிரிட்டிஷ் கொலம்பியாவில் 23 பேரும், ஆல்பேர்ட்டாவில் 10 பேரும், சாஸ்கட்ச்சேவன் மாகாணத்தில் 8 பேரும், மனித்தோபாவில் 10 பேரும், ஒன்ராறியோவில் 10 பேரும், கியூபெக்கில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், நோய்த்தொற்றைத் தவிர்ப்பதற்காக சுகாதாரத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.\nதினமும் உணவு சமைக்கும்போது சுகாதாரமாக உணவு சமைப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் உணவை சமைப்பதற்குமுன் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு கைகளை குறைந்தது 20 வினாடிகள் கழுவுமாறும், கோழி, மீன், பிற மாமிசம், நண்டு, இறால் போன்ற உணவு வகைகள் மற்றும் முட்டை போன்றவற்றை பச்சையாகவோ முழுவதும் வேக வைக்காமலோ உண்ண வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.\nPrevious articleஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம்.\nNext articleகனடாவில் விபத்து – ஒருவர் பலி.\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திருப்பம்\nகனடாவில் விபத்து – ஒருவர் பலி.\nமசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் கடுமையான கண்டனம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-06-27T09:06:06Z", "digest": "sha1:PEDRG3LWLT6LDPDCTMSNXQLNAMO2RX2S", "length": 12640, "nlines": 183, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஓம் அமிழ்தக் கடல்நடு அமைந்தாய் போற்றி ஓம்!Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் ஓம் அமிழ்தக் கடல்நடு அமைந்தாய் போற்றி ஓம்\nஓம் அமிழ்தக் கடல்நடு அமைந்தாய் போற்றி ஓம்\nதேவியின் இருப்பிடங்களாக ஶ்ரீ நகரம், ஶ்ரீ புரம், ஶ்ரீ சக்கரம் ஆகியவனவற்றைப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.\nஅன்னை ஆதிபராசக்தி பல கோடிப் பிரமாண்டங்களைப் படைத்தவள் என ‘லலிதா திரிசதி’ குறிப்பிடும். அவளது பேருருவில் கால் பங்கு இந்தப் பிரமாண்டங்கள்; முக்கால்ப்பங்கு இவற்றுக்கு வெளியே இருப்பதாகச் சொல்வர்.\nபிரமாண்டங்கட்கு வெளியே, அமுதக் கடல் என ஒன்று உண்டு. அதன் ‘நீர்’ பிரமாண்டங்கட்கு ஜீவ சக்தியைப் பரப்பும் ‘அமுதம்’ ஆகும். அதன் நடுவே உள்ள தீவு ‘மணித்தீவு’ எனப்படும்.\nஇந்தத் தீவு ரத்தினங்களால் உருவான தரையைக் கொண்டது. ஆதலின் மணித்தீவு எனப்படும்.\nதீவின் கரையில் தெய்வ மரங்கள் நிறைந்த காடு அமைந்துள்ளது.\nமந்தாரம், பாரிஜாதம், சந்தனம், ஹரி சந்தனம், கற்பகம் என்ற மரங்கள் ‘தெய்வ மரங்கள்’ எனப்படும். இந்த மரங்கள் அடர்ந்த காட்டுக்கு நடுவே கதம்பவனம் என்ற தோட்டம் உள்ளது. அதன் நடுவே சிந்தாமணி என்ற திருமாளிகை உள்ளது.\nஅந்த மாளிகை நடுவே ஒரு மகா மண்டபம் உள்ளது. அதைச் சுற்றிலும் ஒன்பது வரிசைகளாக அமைந்த படிகள் உள்ளன. அதன் நடுவே வட்ட வடிவமான மேடை உள்ளது.\nஅந்த மேடையில் சிவம் என்ற பெயருள்ளா மஞ்சம் உள்ளது. அது நான்கு கால்கள் கொண்டது. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன் என்ற நால்வரும் அந்த ஆசனத்தின் கால்களாகத் தாங்குகின்றனர். அந்த மஞ்சத்தின் பலகையாக சதாசிவன் இருக்கிறார்.\nஇவற்றின் மேல், இவைகளைக் கொண்டு ஐந்தொழில்களை நடத்தி வைக்கும் இச்சா சக்தி, காமேசுவரர் வடிவில் அமர்ந்துள்ளார். அவன் மடியில் காமேசுவரியாக தேவி அமர்ந்திருக்கிறாள்.\nமேலே கூறியவாறு ஆதி சங்கரர், தேவியின் இருப்பை அழகுபட சௌந்தரிய லஹரியில் வருணிக்கிறார்.\nதேவியின் மற்றொரு இருப்பிடம் ஶ்ரீ நகரம். அது மேரு மலையில் உள்ளது. பண்டாசுரனை அழிப்பதற்காக, தேவர்களின் யாக குண்டத்தில் தேவி தோன்றினாள். பின் பேரரசியாக முடி சூட்டிக் கொண்டாள். அவளுக்காகத் தேவலோகச் சிற்பியான விஸ்வக்ர்மா ஒரு நகரத்தையே உருவாக்கினார். அதுவே ஶ்ரீ நகரம்.\nஅதன் முற்புறத்திலும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவரது நகரங்கள் உள்ளன.\nஅந்நகரத்தின் வெளியே க 25 மதில்கள் அமைந்துள்ளன. அவை வெளிப்புற மதில்கள், உட்புற மதில்கள் என இருவகையில் அமைந்துள்ளன. இரண்டிற்கும் இடையே ஏழு யோசனை (சுமார் 85 கி.மீ) தூரம் இடைவெளி உள்ளது. இந்தப் பிரகாரத்தில் தேவியின் பரிவாரங்களான சக்திகள் வசிக்கின்றனர்.\nஇந்தப் பிரகாரங்களை அடுத்து தோட்டங்கள், அக���ிகள், ஓடைகள் போன்றவை அமைந்துள்ளன.\nஇந்தப் பிரகாரங்களில், தேவியின் பிரதான சக்திகளின் ஆளுகைக்குட்பட்டு, யோகினிகள் மற்ரும் சில பரிவார தேவதைகள் வசிக்கின்றனர். மற்றும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் முதலியவர்கள் வசிக்கின்றனர்.\n25 – ஆம் மதிலுக்கு உள்ளே மகா பத்மவனம் உள்ளது. அதன் நடுவே சிந்தாமணி கிரகம் உள்ளது. அதனைச் சுற்றி வரும்போது சிதக்னி குண்டம், பர தேவதையின் ரதம், மந்திரிணியின் மாளிகை, தண்ட நாதையின் மாளிகை முதலியன அமைந்துள்ளன.\nசிந்தாமணி கிரகத்தின் நடுவில் ஶ்ரீ சக்கர உருவில் அமைந்த மஞ்சத்தில், பஞ்சப் பிரும்மாசனத்தில் தேவி வீற்றிருக்கிறாள்.\n1008 போற்றி மலர்கள் விளக்கவுரை நூல்\nPrevious articleஅன்னையின் அசரீரி வாக்கு\nNext articleமுதல் ஆன்மிக மாநாடு பற்றி அன்னை\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 1)\nஅன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=6507", "date_download": "2019-06-27T09:30:43Z", "digest": "sha1:PPNHO5N2TRWTMNB24YJFPRPLSZTL5FC7", "length": 8479, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "சர்வதேச மூளை தண்டுவட மரப்பு தினம் - மே 30 | International Brain Disease Day - May 30 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nசர்வதேச மூளை தண்டுவட மரப்பு தினம் - மே 30\nசர்வதேச மூளை தண்டுவட மரப்பு தினம் (World Multiple Sclerosis Day) ஒவ்வோர் ஆண்டும் மே இறுதி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. நோய் கண்டறிதல், மருத்துவம், ஆதரவு ஆகியவற்றில் மட்டுமன்றி நோயாளிகளின் பயணம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கவனம் செலுத்துவது, நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உண்டாக்குவது, பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைக் குறைப்பது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு மே மாதம் 30-ம் நாள் இந்த சிறப்பு தினம் அனுசரி��்கப்படுகிறது.\nநரம்புகளின் பாதுகாப்பு உறை சிதைவடைந்து, மூளைக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு அறுந்து போவதால் ஏற்படும்\nநரம்பியல் கோளாறுகளை இந்நோய் உள்ளடக்கி உள்ளது. இதனால் பேச்சு, பார்வை மற்றும் அசைவுப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் இளைஞர்களுக்கு ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nபாதிக்கப்பட்ட நரம்புகளின் இருப்பிடத்தைப் பொறுத்து இந்நோயின் அறிகுறிகள் மாறுபடுகின்றன. உடல் உறுப்புகளில் பலவீனம் அல்லது மரப்பு, கண் பார்வை மங்குதல், பகுதி அல்லது முழு பார்வை இழப்பு, பேச்சுக் குழறல், தலை கிறக்கம், நடுக்கம், உடல் ஒத்தியங்காமை, உடல் பாகங்களில் கூச்சம், வலி போன்ற அறிகுறிகள் இந்நோயால் ஏற்படுகின்றன.\nஒரு நரம்பியல் நிபுணர் பல்வேறு சோதனைகள் மூலம் மூளை தண்டுவட மரப்பு நோயைக் கண்டறிகிறார். பாதிக்கப்பட்ட நரம்பு செயல்பாட்டைச் சோதித்து நரம்பியல் ஆய்வு, கண் நோய் மற்றும் பார்வையை மதிப்பிடுவதற்கான கண் பரிசோதனை, இடுப்புப் பகுதியில் துளையிட்டு, மூளை மற்றும் தண்டுவடத்தைச் சூழ்ந்திருக்கும் திரவத்தை அதற்கான ஊசி மூலம் எடுத்து பரிசோதனை செய்தல் போன்றவற்றின் மூலம் இந்த நோய் கண்டறியப்படுகிறது. இந்த நோயின் சிக்கல்களும் அறிகுறிகளும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. இந்த நோயைக் குணப்படுத்த முடியாவிட்டாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவம் அளித்தால் இதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம்.\nமூளை தண்டுவட மரப்பு தினம்\nகண்ணாடிக்கு குட்பை...கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு\nமியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு\nசீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்\nஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/28202-complaint-against-medical-student-certificate-medical-examination-denial.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-27T08:42:09Z", "digest": "sha1:K7OV2XV5KT3OV43IR4J6AGOZOUEZUMFH", "length": 9941, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு புகார் - மருத்துவ தேர்வுத்துறை மறுப்பு | Complaint against medical student certificate - medical examination denial", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு புகார் - மருத்துவ தேர்வுத்துறை மறுப்பு\nகேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் போலி இருப்பிடச் சான்று கொடுத்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்ததாக சமூக வலைதளங்களில் எழுந்த குற்றச்சாட்டை, மருத்துவத் தேர்வுத்துறை மறுத்துள்ளது. அதேபோல, இரு மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பித்தது தவறு என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது.\nநீட் அடிப்படையிலான மருத்துவ கலந்தாய்வில்‌ வேறுமாநில மாணவர்கள் சிலர் போலி இருப்பிடச்சான்று கொடுத்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து 9 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களின் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டன. அப்போது இவர்கள் தமிழகத்தில் படித்த மாணவர்களே என்றும், பூர்வீகம் கேரளா என்றும் தெரியவந்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இவை போலி சான்றுகள் அல்ல என்றும் எனினும் புகாருக்கு உள்ளான மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேச மூர்த்தி தெரிவித்துள்ளார். இதற்கிடையே வெளிமாநில மாணவர்கள் 28 பேர் மட்டுமே மருத்துவப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள், 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்றும் மர���த்துவ தேர்வுத்துறை தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.\nவைகோ பெயருடன் முரசொலி பவளவிழா அழைப்பிதழ்\nஉலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி - பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவில் இடதுசாரிகள் தோல்வியடைய சபரிமலை விவகாரமே காரணம் \nபாடப்புத்தகங்கள் கிடைக்காமல் பள்ளி மாணவர்கள் அவதி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nமதுபோதையில் மகனை அடித்து துன்புறுத்திய தந்தை மீது வழக்குப்பதிவு\n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\nகுறவர் இன குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மாயம்\nபள்ளியின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து : 3 மாணவர்கள் காயம்\n“சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலம் கேரளா ” - நிதி ஆயோக் அறிக்கை\nவிஷாலின் தந்தையிடம் மோசடி - கல்குவாரி உரிமையாளர் கைது\nRelated Tags : Medical student certificate , Complaint , கேரளா , மாணவர்கள் , போலி , சான்று , மருத்துவக்கல்லூரி , மறுப்பு , குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் \nமேட்டூர் அனல்மின் நிலையத்தை ஜப்தி செய்யப்போவதாக கடிதம் \n’4 வது இடத்துக்கு இவர்தான் பெஸ்ட்’: முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு\nயாரும் ஏலம் எடுக்க முன்வராத ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்..\n“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைகோ பெயருடன் முரசொலி பவளவிழா அழைப்பிதழ்\nஉலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி - பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63036-mumbai-survive-pandey-nabi-scare-to-seal-playoff-qualification.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-27T07:57:55Z", "digest": "sha1:OVYVT7Q6B6AJJUP5XFNKPMJMZHLP6TE6", "length": 14743, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூப்பர் ஓவரில் வென்றது மும்பை: சன் ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி! | Mumbai survive Pandey-Nabi scare to seal playoff qualification", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பா���க கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nசூப்பர் ஓவரில் வென்றது மும்பை: சன் ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி\nசன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக, நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், சூப்பர் ஓவரில் மும்பை அணி வெற்றி பெற்றது.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டியன்ஸ்- சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. கேப்டன் ரோகித் சர்மா, டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் இரண்டு ஓவர்களில் 5 பவுண்டரிகள் விளாசினார். 24 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 17 பந்தில் 23 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்னர், லெவிஸ் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.\nஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். ஆனால், 10 பந்துகளில் 18 ரன் எடுத்து அவரும் ஆட்டமிழந்தார். விக்கெட் ஒருபுறம் வீழ்ந்தாலும், டி காக் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். பொல்லாடும் 10 ரன்னில் ஏமாற்றினார். மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.\nடி காக் 58 பந்துகளில் 69 ரன்களுடனும், குணால் பாண்ட்யா 3 பந்தில் ஒரு சிக்சர் உட்பட 9 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட் சாய்த்தார்.\nவழக்கமாக டெத் ஓவர்களில் மும்பை வீரர்கள் சிறப்பாக ரன் சேர்ப்பார்கள். ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் என யாரேனும் ஒருவர் சிக்சர்களாக விளாசுவர். ஆனால், இந்தப் போட்டியில் டெத் ஓவர்களில் பெரிதாக ரன் அடிக்கப்படவில்லை. அதுவும் புவனேஸ்வர் குமார் 19வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.\nபின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணிய���ல் தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா 25 ரன், குப்தில் 15 ரன், கேப்டன் வில்லியம்சன் 3, விஜய் சங்கர் 12, அபிஷேக் சர்மா 2 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மணிஷ் பாண்டேவும் இறுதியில் வந்த முகமது நபியும் நிலைத்து நின்று விளாசினார்கள்.\nகடைசி ஓவரில் ஐதராபாத் வெற்றி பெற 17 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அவர், முதல் 2 பந்தில் 2 ரன் விட்டுக்கொடுத்தார். மூன்றாவது பந்தை சிக்சருக்குத் தூக்கிய முகமது நபி, அடுத்த பந்தில் கேட்ச் ஆனார். அவர் 31 ரன் எடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன் தேவை என்ற நிலையில் சிக்சர் விளாசினார் மணிஷ் பாண்டே. இதனால் ஸ்கோர் சமன் ஆனது. ஐதராபாத்தும் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. மணிஷ் பாண்டே 47 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 71 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஸ்கோர் சமன் ஆனதால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. முதலில் ஐதராபாத் பேட்டிங் செய்தது. மணிஷ் பாண்டேவும் முகமது நபியும் களிமிறங்கினர். மும்பை தரப்பில் பும்ரா பந்துவீசினார். முதல் பந்திலேயே பாண்டே ரன் அவுட் ஆனார். அடுத்து குப்தில் வந்தார். மூன்றாவது பந்தில் நபி, சிக்சர் விளாசினார். அடுத்த பந்தில் அவரையும் அவுட் ஆக்கினார் பும்ரா. இதனால் அந்த அணி வெறும் 8 ரன்னை மட்டுமே எடுத்தது.\nஅடுத்து மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யாவும் பொல்லார்டும் இறங்கினர். ரஷித் கான் பந்துவீசினார். முதல் பந்தை சிக்சருக்குத் தூக்கிய ஹர்திக், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். அதற்கடுத்தப் பந்தில் பொல்லார்ட் இரண்டு ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தினார்.\nஇதன் மூலம் அடுத்த சுற்றுக்குச் சென்றது மும்பை அணி. ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்குள் நுழைய, பெங்களூரு அணியுடன் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஒடிசாவை நெருங்கிய ஃபோனி புயல்: 11 லட்சம் பேர் வெளியேற்றம்\nமசூத் அசார் சொத்துகள் முடக்கம்: அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டது பாகிஸ்தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சாளருக்கு 2 வருடம் தடை\n‘டைமன் பாண்ட்யா’வாக மாறிய ஹர்திக் - செயின் ரகசியம்\nபாகிஸ்தான் அடுத்தடுத்து 4 விக்கெட் - குல்தீப், பாண்ட்யா அசத்தல்\n“உலகக் கோப்பை வெல்வதில் பிரஷர் இல்லை.. ஆனால்” - ஹர்திக் ஓபன் டாக்\nஆஸி., செய்த தவறை சுட்டிக் காட்டிய சச்சின்..\nமீண்டும் அப்பா ஆனார் பொல்லார்ட்: மும்பை இண்டியன்ஸ் வாழ்த்து\n“கனவு நினைவாகியுள்ளது” - இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்ட்யா\n‘உலகக் கோப்பையில் கலக்கப்போகும் ஆல்ரவுண்டர்கள் யார் ’ : ஒரு அலசல்\nட்விட்டரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ்: முதலிடம் பிடித்த தல தோனி\nRelated Tags : Mumbai Indians , Sunrisers Hyderabad , Manish pandey , மும்பை இண்டியன்ஸ் , சன் ரைசர்ஸ் ஐதராபாத் , மணிஷ் பாண்டே , ஹர்திக் பாண்ட்யா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் \n“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி\nமாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி..\nதோனி சாதனையை இன்று முறியடிப்பாரா ரோகித்\nசர்ச்சையில் சிக்கிய அந்தமான் யானை.. தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தது வனத்துறை..\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒடிசாவை நெருங்கிய ஃபோனி புயல்: 11 லட்சம் பேர் வெளியேற்றம்\nமசூத் அசார் சொத்துகள் முடக்கம்: அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டது பாகிஸ்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63474-in-search-of-girlfriend-man-24-gatecrashes-house-of-tv-actress.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-27T08:15:07Z", "digest": "sha1:P46QYU6MXDZ67EZ5JB3M7BM4JXX6XCPO", "length": 10606, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலி வீடு என நினைத்து நடிகையின் வீட்டுக்கு சென்று பெண் கேட்ட வாலிபர்! - எச்சரித்து அனுப்பிய போலீசார் | In search of girlfriend man, 24, gatecrashes house of TV actress", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nகாதலி வீடு என நினைத்து நடிகையின் வீட்டுக்கு சென்று பெண் கேட்ட வாலிபர் - எச்சரித்து அனுப்பிய போலீசார்\nதன்னுடைய காதலி வீடு என நினைத்து சீரியல் நடிகையின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்ட வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்\nகோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாரத் (24). இவர் சென்னை வடபழனியில் உள்ள சீரியல் நடிகை ரித்திகாவின் வீட்டு கதவை தட்டியுள்ளார். கதவை திறந்த ரித்திகாவின் தந்தையிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பாரத், 'உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து தாருங்கள்' எனக் கூறியுள்ளார். ஏதும் புரியாத ரித்திகாவின் தந்தை, தவறான வீட்டுக்கு வந்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். இதனைக் கேட்டுக்கொண்ட பாரத் அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று தன் காதலியை தேடியுள்ளார்.\nஇது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், பாரத்திடம் விசாரணை நடத்தி அவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சென்னை வந்த பாரத்தின் பெற்றோர், போலீசாரிடம் பாரத் குறித்த விவரத்தை தெரிவித்துள்ளனர். அதன்படி கோவையில் பொறியியல் படித்தபோது ஒரு பெண்ணை பாரத் காதலித்துள்ளார். இருவரும் பிரிந்துவிட, மன அழுத்த நோயினால் பாரத் பாதிக்கப்பட்டுள்ளார்.\nமன அழுத்த நோயுக்கான சிகிச்சையையும் தற்போது பாரத் பெற்று வருகிறார். கோவா செல்வதற்காக சென்னை வந்த அவர் விமானத்தை தவறவிட்டுள்ளார். இரண்டு நாட்களாக சென்னையில் சுற்றித்திரிந்தவர், காதலியை தேடிச் சென்று நடிகையின் வீட்டுக்கதவை தட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.\nநடிகை ரித்திகா தரப்பில் இருந்து புகார் அளிக்கப்படவில்லை. அதனால் போலீசார் வழக்குப்பதிவும் செய்யவில்லை. பாரத்தின் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார், பாரத்தை அவர்களோடு அனுப்பி வைத்தனர்.\nஇன்று ரிலீஸ் ஆக இருந்த ‘அயோக்யா’ படம் திடீர் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்\n''திருமணத்தை விடவும் டேட்டிங் குறித்தே இந்தியர்கள் அதிகம் தேடுகிறார்கள்'' - கூகுள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகார் மரத்தில் மோதி, டிவி நடிகைகள் பரிதாப பலி\nசீரியல் நடிகை மர்ம மரணம் - காதல் தோல்வி காரணமா\n2018ல் அதிகம் விரும்பத்தக்க சின்னத்திரை பெண்கள்\nவைர வியாபாரி மர்ம மரணம்: பிரபல டிவி நடிகை கைது\n” - டிவி நடிகை நிலானி கதறல்\nகாதலன் காந்தியின் தற்கொலைக்கு நான் காரணமல்ல \nகள்ள நோட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை \nகள்ள நோட்டு புகாரில் பிரபல டிவி சீரியல் நடிகை குடும்பத்துடன் கைது\nகள்ள நோட்டு வழக்கில் கேரள நடிகை கைது\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் \nமேட்டூர் அனல்மின் நிலையத்தை ஜப்தி செய்யப்போவதாக கடிதம் \n’4 வது இடத்துக்கு இவர்தான் பெஸ்ட்’: முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு\n“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி\nமாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி..\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று ரிலீஸ் ஆக இருந்த ‘அயோக்யா’ படம் திடீர் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்\n''திருமணத்தை விடவும் டேட்டிங் குறித்தே இந்தியர்கள் அதிகம் தேடுகிறார்கள்'' - கூகுள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/churches?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-27T07:57:29Z", "digest": "sha1:Y6GLUWO7KM4VG4PCRWWKDKLWKTJGTKWR", "length": 3870, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | churches", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்\nஇலங்கை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/mla/51", "date_download": "2019-06-27T07:57:37Z", "digest": "sha1:GK7WGHBRBPIGUB6QT2EEQMMEBBEEMKMF", "length": 8157, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | mla", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னையில் காலை 10 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசசிகலா தலைமையில் நாளை அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்\nவிளைநிலங்கள் வீட்டு மனையாக தடை நீடிப்பு\nஅதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை\nசசிகலா தலைமையில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்\nமேடையில் உற்சாகமாக நடனமாடிய எம்எல்ஏ பொன்முடி\nஎம்எல்ஏ பாதுகாவலர் கணக்கில் ரூ.100 கோடி\nஅருணாசலப்பிரதேசத்தில் ஆட்சி மாறுகிறது: பாஜகவில் சேர்ந்தனர் 33 ஆளும் கட்சி எம்எல்ஏக்கள்\nபரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடும் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்\nமத்திய குழுவை சந்திக்க திமுக எம்எல்ஏ-க்களுக்கு அனுமதி மறுப்பால் பரபரப்பு\nசேகர் ரெட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்த கொல்கத்தா தொழிலதிபர் கைது\nதேசிய கீதம் இசைத்த போது மொபைலில் பேச்சு: சர்ச்சையில் சிக்கிய பெண் எம்எல்ஏ\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nதலைமை அலுவலகத்திலேயே தங்கியிருக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தல்\nசென்னையில் காலை 10 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nசசிகலா தலைமையில் நாளை அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்\nவிளைநி��ங்கள் வீட்டு மனையாக தடை நீடிப்பு\nஅதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை\nசசிகலா தலைமையில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்\nமேடையில் உற்சாகமாக நடனமாடிய எம்எல்ஏ பொன்முடி\nஎம்எல்ஏ பாதுகாவலர் கணக்கில் ரூ.100 கோடி\nஅருணாசலப்பிரதேசத்தில் ஆட்சி மாறுகிறது: பாஜகவில் சேர்ந்தனர் 33 ஆளும் கட்சி எம்எல்ஏக்கள்\nபரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடும் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்\nமத்திய குழுவை சந்திக்க திமுக எம்எல்ஏ-க்களுக்கு அனுமதி மறுப்பால் பரபரப்பு\nசேகர் ரெட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்த கொல்கத்தா தொழிலதிபர் கைது\nதேசிய கீதம் இசைத்த போது மொபைலில் பேச்சு: சர்ச்சையில் சிக்கிய பெண் எம்எல்ஏ\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nதலைமை அலுவலகத்திலேயே தங்கியிருக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தல்\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/125414", "date_download": "2019-06-27T08:17:58Z", "digest": "sha1:T57ZW7IYRNG6XAC52HXH4RVAMB4KOWXW", "length": 5605, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 17-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nஉடலில் துணியே இல்லாமல் போஸ் கொடுத்து அதிர்ச்சியாக்கிய் ரீமா சென் தங்கச்சி, இதை பாருங்கள்\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி; வழங்கப்பட்டது ஒப்புதல்\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nகழுத்தை கட்டி வீதியில் இழுத்து செல்லப்பட்ட முஸ்லிம் பெண்-மினுவாங்கொடையில் அரங்கேறிய கொடூரம்\nபிரான்ஸ் தேவாலய தீ விபத்துக்கு இதுதான் காரணம்அடித்து சொல்லும் விசாரணை அதிகாரிகள்\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வ���ற லெலவ் வைரல் வீடியோ\nஏழைகளின் பசியை போக்க தெருவில் இருக்கும் ஃப்ரிட்ஜ் வியக்க வைக்கும் உண்மை சம்பவம்\nகவினின் பெண் தோழிகளின் லிஸ்டில் இடம்பிடித்த இலங்கை பெண் லொஸ்லியா\nதளபதி விஜய்யின் பிட்னெஸ் ரகசியம்: இரவு தூங்கும் முன் இதை தினமும் நிச்சயம் செய்வாராம்\nஎன்னது விஜய் சேதுபதியா இது. லாபம் படத்தில் கெட்டப்பை பார்த்து அசந்து போன ரசிகர்கள், நீங்களே பாருங்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nகோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய காட்சி இந்த அழகு குழந்தை என்ன செய்கிறார் தெரியுமா\n அடுத்த ஜூலி யார் தெரியுமா பிக்பாஸ் லீலையால் கவினுக்கு வந்த சோகம்\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/10/blog-post_7.html", "date_download": "2019-06-27T08:53:59Z", "digest": "sha1:WJ3OTB5S2NLPA7QG66XDH5BRT5U4FDX5", "length": 10448, "nlines": 43, "source_domain": "www.thuruvamnews.com", "title": "அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலிக்க வேண்டும்: புத்தளத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலிக்க வேண்டும்: புத்தளத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலிக்க வேண்டும்: புத்தளத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகொழும்பு குப்பைகளை புத்தளம் மாவட்டத்தில் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை மறுபரிசீலித்து, அதற்கான மாற்றுவழி குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும். புத்தளம் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதுதான் இதற்கான பரிகாரமாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஅருக்காடு பிரதேசத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக புத்தளம் மக்கள் 7 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் நடாத்திவரும் நிலையில், அம���ச்சர் ரவூப் ஹக்கீம் முதலாவது அரசியல்வாதியாக நேற்றிரவு (05) மக்களின் போராட்டக் களத்துக்கு நேரடியாக விஜயம் அங்குள்ளவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்துகொண்டார்.\nஅதன்பின்னர் புத்தளம் நகரசபை மண்டபத்தில் நகரபிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;\nகொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்திலுள்ள அருவக்காடு எனும் பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிராக புத்தளம் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இதன் பாரதூரத்தை அறிந்து, அவசரமாக கையாளவேண்டிய ஒரு கடப்பாடு இருக்கின்ற காரணத்தினால் நான் இங்கு வந்திருக்கின்றேன்.\nசூழலுக்கும், எதிர்கால சந்திதியினருக்கும் அச்சுறுத்தலாகவுள்ள இத்திட்டத்துக்கு எதிராக கட்சி, இன, மத பேதங்களுக்கு அப்பால், புத்தளம் மக்கள் அனைவரும் ஏகோபித்த அடிப்படையில் சத்தியாக்கிரக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையை யாரும் மூடிமறைத்து அரசியல்செய்ய முடியாது.\nசில மாவட்டங்களில் குப்பைகளை சொந்த மாவட்டத்திலேயே கொட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கொழும்பிலுள்ள குப்பையை 80 மைல் தூரம் கடந்துவந்து புத்தளத்தில் கொட்டுவது என்பது நியாயமற்றது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.\nஇக்குப்பைகளை அருவக்காட்டில் கொட்டுவதற்கு தனியான புகையிரதம், இயந்திரம் போன்வற்றை கொள்வனவு செய்வதற்கு தற்போது கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டி வருகின்றது.\nஇவ்விடயம் தொடர்பில், அதன் திட்டப் பணிப்பாளருடன் நான் கதைத்தேன். மீதொட்டமுல்ல குப்பைகளை அருவக்காட்டில் கொட்டிவிட்டு, அதன்பின் சேகரிக்கப்படும் குப்பைகளை பிறிதொரு இடத்தில் கொட்டுவதாகத்தான் ஆரம்பத்தில் பேசப்பட்டது என்ற விடயத்தை அவரிடம் சொன்னேன்.\nஇல்லை, கொழும்பில் தினமும் சேகரிக்கப்படும் 120 டொன் குப்பைகளை அருவக்காட்டில் கொட்டுவதற்கான திட்டம் 2014 முதல் போடப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகள்தான் தற்போது நடைபெற்றுவருவதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.\nஇந்த விவகாரத்தினால்தான் மக்கள் போர��ட்டத்தில் இறங்கியுள்ளனர். இது மாத்திரமின்றி சம்பந்தப்பட்ட அமைச்சர் புத்தளத்துக்கு சென்றபோது பேசிய சில விடயங்களும் அங்குள்ள மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளன. இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பில் அரசியல் ரீதியான முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும்.\nஇத்திட்டம் தொர்பில், அதன் பின்னணிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குவதற்கு எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகைதருமாறு சம்பந்தப்பட்ட பணிப்பாளருக்கு நான் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். அவரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஇத்திட்டத்தை கைவிடுவதில் ஐக்கிய தேசியக் கட்சியினர் அசிரத்தையாக இருப்பாக இங்குள்ள அரசியல்வாதிகள் சொல்கின்றனர். ஆனால், நாட்டின் தலைமைகள் இதை அவ்வாறு கையாளமுடியாது. இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் மேலிடத்துக்கு கொண்டுபோக வேண்டும். அதற்காக எங்களுடன் சினேகபூர்வ கட்சிகளுடன் இதன் பாரதூரம் பற்றி பேசவிருக்கின்றோம்.\nஇப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எங்களது அனைத்து பலத்தையும் பிரயோகித்து, மாற்று நடவடிக்கைளை மேற்கொள்வதற்கான அழுத்தங்களை கொடுப்போம். இதற்கான நிரந்தரத் தீர்வு கிட்டும் வரை உங்களது பேராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/63-jan/1261-irctc.html", "date_download": "2019-06-27T09:18:43Z", "digest": "sha1:NK2AOYQQ6GVCKS3NSRR6KYDQDTHD4U6V", "length": 10890, "nlines": 80, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - முற்றம்", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> முற்றம்\nwww.indianrail.gov.in இதுதான் இந்தியன் ரயில்வேயின் இணையதளம். இந்தியா முழுவதற்குமான ரயில் பயணம் குறித்த அனைத்துத் தகவல்களும் இங்கிலீஷில் தரப்பட்டுள்ளன. ரயில்களின் கால அட்டவணை, கட்டணம் மற்றும் இருக்கைகள் விவரம், முன்பதிவு இணையதள இணைப்பு, இருக்கைகள் ஒதுக்கீடு குறித்த அவ்வப்போதைய தகவல்கள், ரயில்வே பயண விதிமுறைகள் என முதன்மைத் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இணையத்தின் வழியாகவே பயணச்சீட்டு எடுத்திட\nwww.irctc.co.in என்ற தளத்திற்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். வீட்டில் இருந்தபடியே அல்லது கணினி மைய்யத்திலிருந்தோ பயணச்சீட்டு எடுத்திடலாம். பயணச்சீட்டினை அச்செடுத்துக் கொள்ளவும், நமது செல்பேசியில் குறுஞ்செய்தியாக பெற்றுக்கொள்ளவோ வசதி அளிக்கப்பட்டுள்ளது.\nநூல் : சட்ட விழிப்புணர்வும் பாதுகாப்பும்\nவெளியீடு : குளோபல் மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம், 228/280. ஜவஹர் பஜார்,\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ஆகிய 3 சட்டங்களைப் பற்றிப் பொதுமக்களுக்கு எளிய முறையில் விளக்கும் விழிப்புணர்வு நூல். நுகர்வோரின் உரிமைகள், நுகர்வோர் குறைதீர் மன்ற முகவரிகள், முறையிடுவ்து எப்படி என்பது குறித்த விவரங்கள் மற்றும் மாதிரிப் படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மனித உரிமை ஆணையத்தின் பணிகள், அதிகாரம் மற்றும் புகார் தரும் விவரங்கள் உள்ளிட்டவை மிகுந்த பயனளிக்கும். அதேபோல தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்,விண்ணப்பங்களின் மாதிரி, சில தீர்ப்புகள்,தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் என இன்றியமையாத தகவல்களின் தொகுப்பு நூல்.\nஇயக்குநர் : கீதா இளங்கோவன்\nதொடர்புக்கு : 9443918808 மாணவிகள் இருவரிடம் 'மாதவிடாய்' என்றால் என்ன' என்ற கேள்வியுடன் தொடங்கு-கிறது படம். வெட்கத்தோடும் கூச்சத்தோடும் நெளிகிறார்கள். நகரங்களில், கிராமங்களில் மாதவிடாயின்போது உடல்ரீதியாகவும், மனம், சமூகம் சார்ந்தும் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பல நிலைகளில் உள்ள பெண்களின் அனுபவங்கள் சொல்லப்படுகின்றன.. மாதவிடாய் பற்றிய மருத்துவ அறிவியல் விளக்கம் அனைவருக்கும் புரியும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. மாதவிடாயை 'தீட்டு' என தள்ளி வைக்கும் மத நம்பிக்கைகள், பழக்க-வழக்கங்கள் குறித்தும் படம் பேசுகிறது.\nநாப்கின்கள் பற்றியும் அதன் பயன்பாடும் தெளிவாக விளக்கப்படுகிறது. பெண்களின் தொல்லைகள் குறித்து இதுவரை ஆண்கள் உலகம் பேசத் தவிர்த்த இந்தப்பிரச்சினையை இப்போதும் ஒரு பெண்தான் பேசியிருக்கிறார்.ஆமாம்,இந்தப் படத்தின் இயக்குநர் கீதா இளங்கோவன்.படத்தின் துணைத்தலைப்பு : இது ஆண்களுக்கான பெண்களின் படம். இதற்காகவே பாராட்ட-வேண்டும். அவசியம் அனைத்து ஆண்களும் பார்க்க-வேண்டிய, பகிரவேண்டிய படம்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன��\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/head-master", "date_download": "2019-06-27T08:56:32Z", "digest": "sha1:7GUWF5E4BG5IPWE3VFR3NYU3UXUFYX3N", "length": 17073, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "Head master News in Tamil - Head master Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணெல்லாம் சிவந்து.. பரட்டை தலையுடன்.. தட்டு தடுமாறி.. இவர்தான் மனோகர்.. ஸ்கூல் எச். எம்\nதிருவண்ணாமலை: புளூ கலர் சட்டை.. பரட்டை தலை.. என கண்கள் சிவந்து போய்... பள்ளியில் சேர் ஒன்றில் தட்டு தடுமாறி...\nபள்ளி மாணவியை வன்புணர்வு செய்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்-வீடியோ\nபீகார் மாநிலத்தில் 13 வயது சிறுமியை 15 மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் உள்பட இரு ஆசிரியர்கள் பலாத்காரம் செய்த...\nகமுதியில் சிறுவனின் கழுத்தை நெறித்துக் கொல்ல முயற்சி - தலைமை ஆசிரியர் தலைமறைவு - வீடியோ\nகமுதி: பெற்றோர்கள் மீது இருந்த முன் பகை காரணமாக தன்னிடம் படித்த ஏழு வயது சிறுவனை கழுத்தை நெற...\nஒரு மாணவி மட்டும் கடைசி நிமிடத்தில் கிணற்றில் குதிக்காமல் தப்பியது எப்படி\nஅரக்கோணம் அருகே உள்ள பணப்பாக்கம் அரசுப்பள்ளியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோர்...\nவினாத்தாளை வீட்டிலேயே வைத்துவிட்ட தலைமை ஆசிரியர்.. அரையாண்டு தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்\nகிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் அ���ையாண்டு தேர்வு தமிழ் முதல் தாள...\nஎங்க ஸ்கூல்ல சேர்ந்தா ரூ. 1000 பரிசு தருவேன்.. அசத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராரபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் ...\nகோவில்பட்டி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் மீது வழக்கு\nதூத்துக்குடி: கோவில்பட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் மீ...\n”புல்” போதையில் வந்து வகுப்பறையில் உருளும் ஹெ.எம் - அரியலூர் அரசுப் பள்ளியில்\nதிருச்சி: அரியலூர் மாவட்டம் சித்துடையார் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரிய...\nபோலி சான்றிதழ்: படித்தது 1ம் வகுப்பு... பார்த்தது ஹெட்மாஸ்டர் வேலை... அடடே அருள் சுந்தரம்...\nகிருஷ்ணகிரி: 1 ம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியராக பணிக்கு சே...\nபிலிப்பைன்ஸுக்கு 65 முறை விஜயம்... 12,000 பெண்களுடன் உறவு.. மாஜி ஆசிரியர் கைது\nடோக்கியோ: பிலிப்பைன்ஸில் 12,000 பெண்களுடன் பணம் கொடுத்து செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 65 வயது ஓய்வு ...\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்\nசேலம்: ஓமலூர் அருகே அரசு பள்ளயில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொ...\nமாணவிகளிடம் தவறாக நடந்த தலைமையாசிரியர் - பெற்றோர் போராட்டம்... கைது\nபழனி: பழனி அருகே மாணவிகளிடம் தவறாக நடந்த தலைமை ஆசிரியர், பெற்றோரின் தொடர் போராட்டத்திற்கு பி...\nஉயிருடன் இருக்கும் வாஜ்பாயிக்கு இரங்கல் கூட்டம் நடத்திய பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்\nபலசூர்: ஒடிஷாவில் உயிருடன் இருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு இரங்கல் கூட்டம் நடத்தி ...\nபள்ளிக்கு லீவு விட்டுவிட்டு (வேறு பள்ளி) ஹெச்.எம்.முடன் ஜாலியாக இருந்த தலைமை ஆசிரியர்\nமீரட்: உத்தர பிரதேசத்தில் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டு வேறு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன...\nமாணவர்களிடம் தவறாக நடந்த வழக்கில் கைதான எச்.எம். - ஜாமீன் வழங்கியது மதுரை ஹைகோர்ட்\nமதுரை: கன்னியாகுமரியில் தலைமையாசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்ததாக கைது செய்ய...\nஸ்பெஷல் கிளாஸ் எடுக்க மறுப்பு.. கணக்கு ஆசிரியை தலைமுடியை இழுத்து அடித்த ஹெட்மாஸ்டர்\nகொல்கத்தா: சிறப்பு வகுப்புகள் எடுக்க மறுத்த கணக்கு டீச்சரை அடித்த��, கூந்தலை பிடித்து இழுத்த ...\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை - \"போஸ்கோ\" சட்டத்தின் கீழ் தலைமையாசிரியர் கைது\nதர்மபுரி : பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தலைமை ஆசிரியரை, போலீசார், 'போ...\nபென்சில், ரப்பர் திருடிய 3ம் வகுப்பு மாணவரை அடித்துக் கொன்ற தலைமையாசிரியர் கைது\nலக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பென்சில் மற்றும் ரப்பர் திருடிய குற்றத்திற்காக 3ம் வகுப்பு மாண...\nஹெட் மாஸ்டர் ரூமில் கட்டிப்பிடித்து “உம்மா” – வாட்ஸப்பில் உலா வரும் குமரி பள்ளியின் மானம்\nநாகர்கோவில்: குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் ஒரு ஆசிரிய...\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி மறுப்பு: தலைமை ஆசிரியர் உள்பட மூவர் சஸ்பெண்ட்\nநாகப்பட்டிணம்: நாகை மாவட்டம் சீர்காழி அருகே 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் காட்ட 6 மாணவர்களை பத்...\n\"ஃபுல்\" போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்\nநீலகிரி: நீலகிரியில் குடித்துவிட்டு போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்...\nமாணவிகளிடம் சில்மிஷம்... கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட தலைமையாசிரியர்\nவேலூர்: வேலூர் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு அளிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/subramanian-swamys-sudden-support-to-ttv-dinakaran-401118.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-27T09:12:30Z", "digest": "sha1:AN7FHSI5XQVJBBCDLSLP433PL3BFYQYP", "length": 11373, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Subramanian swamy Tweet : சு.சாமியின் அந்த டிவிட்டிற்கு என்ன காரணம்?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nSubramanian swamy Tweet : சு.சாமியின் அந்த டிவிட்டிற்கு என்ன காரணம்\nலோக்சபா தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வைத்து நிறைய திட்டங்களை போட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.\nSubramanian swamy Tweet : சு.சாமியின் அந்த டிவிட்டிற்கு என்ன காரணம்\nதிருச்சியில் மாநில முகவரி மாநாடு... ஜி.எஸ்.டி. ஆலோசகர்கள் புதிய மலரை வெளியிட்டனர்...\nபுதுச்சேரி: குடி தண்ணீரை சேமிக்க வேண்டும்... முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்...\nதிருச்சி: தொண்டர்களை விஜயகாந்த் தலைகுனிய விடமாட்டார்... விஜயபிரபாகரன் ப���ச்சு...\nசேலம் : மாநகராட்சி நிர்வாகத்தால் உருக்குலைந்த சாலை...\nதஞ்சாவூர்: 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தல்.. மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...\nதேனி : ஒருதலை பட்சமாக செயல்படுகிறது பொதுப்பணித்துறை விவசாயிகள் குற்றச்சாட்டு\nபுதுச்சேரி: குடி தண்ணீரை சேமிக்க வேண்டும்... முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்...\nதிருச்சியில் மாநில முகவரி மாநாடு... ஜி.எஸ்.டி. ஆலோசகர்கள் புதிய மலரை வெளியிட்டனர்...\nதீபாவளிக்கான ரயில் டிக்கெட், சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது- வீடியோ\nமரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்- வீடியோ\nதூத்துக்குடி அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் திரு வைகுண்டம் பேட்டி- வீடியோ\nஅதியமான் கோட்டையில் அமைந்துள்ள தக்ஷின காசி காலபைரவர் சிறப்பு அபிஷேகம்-வீடியோ\nMeera Mithun: Bigg Boss 3 Tamil: மீரா மிதுன் மாடெல்லிங் என செய்த சூழ்ச்சிகள்- வீடியோ\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=103494", "date_download": "2019-06-27T08:39:33Z", "digest": "sha1:YJF3VP22RHO44QG4JXNEP42CGUN7IYLM", "length": 15516, "nlines": 98, "source_domain": "www.newlanka.lk", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்..(13.05.2019) | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: முக்கிய பிரமுகர் க���ை சந்திப்பீர்கள். தாய்வழிஉறவினர்களால் அலைச்சல்ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரசலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைபகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். புது வாகனம்வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கி யத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nகடகம்: சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள் புது ஏஜென்சிஎடுப்பீர்கள்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் முக்கியமுடிவுகள் எடுப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் பாதிக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். சிந்தித்து செயல் பட வேண்டிய நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வாகனத்தில்அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்ற வர்களின் உதவியை நாடுவீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nவிருச்சிகம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டுஅறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள���. திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில்நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டிஅன்பாக திருத்துங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nகும்பம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள் பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். தாய்வழிஉறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.\nமீனம்: எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம்பொங்கும். உங்களுடைய ஆலோசனை களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபாடசாலை வரைபடத்துடன் பொலிஸாரிடம் சிக்கிய பெண்… முக்கியமான தீவிரவாதி என்கிறது பொலிஸ்…\nNext articleசில நாட்களாக குடாநாட்டை கதிகலங்க வைத்த கொள்ளைக் கும்பல் அதிரடியாக கைது… 33 பவுண் நகைகளும் மீட்பு…\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\nஷீரடி சாயி பாபாவை 9 வியாழக்கிழமைகள் விரதமிருந்து வழிபடுவது எப்படி\nபுகையிரதப் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி… இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு..\nஇலங்கையில் ரகசியமாக இயங்கிய தொலைத் தொடர்பு நிலையம்.. அதிரடியாக கைதான வெளிநாட்டுப் பெண்..\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\nஷீரடி சாயி பாபாவை 9 வியாழக்கிழமைகள் விரதமிருந்து வழிபடுவது எப்படி\nபுகையிரதப் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி… இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pedro.org.au/tamil/downloads/endnote-filter/", "date_download": "2019-06-27T08:14:37Z", "digest": "sha1:QSK4NIMPCCWHP3S36XKJP7ONKT6GH5A7", "length": 5153, "nlines": 64, "source_domain": "www.pedro.org.au", "title": "EndNote வடிக்கலம் (தமிழ்)", "raw_content": "\nPEDroவிலிருந்து சேமிக்கப்பட்ட தேடல் முடிவுகளை RIS கோப்பாக (ஆராய்ச்சி தகவல் அமைப்புகள் உருவாக்கிய ஒரு தரப்படுத்தப்பட்ட தொங்கல் வடிவ கோப்பு) EndNote-ல் இறக்குமதி செய்யலாம். இந்த அமைப்பு, PEDro EndNote வடிக்கலத்தை செப்டம்பர் 2011-ல் மாற்றி ஈடு செய்தது.\nPEDro தேடல் முடிவுகளை EndNote-ற்குஇறக்குமதி செய்வதற்கான வழிமுறைகள்\nஒரு PEDro தேடுதலை மேற்கொள்ளவும்\nதேர்ந்தெடுத்த தேடல் முடிவுகளை உங்களுக்கே மின்னஞ்சல் அனுப்பவும்\nதேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை இவ்வாறாக சேமிக்கலாம்:\nA. “Save results” இணைப்பை க்ளிக் செய்து, ஒரு RIS கோப்பை உங்கள் கணினியில் சேமியுங்கள்\nB. தேர்ந்தெடுத்த தேடல் முடிவுகளை உங்களுக்கே மின்னஞ்சல் அனுப்பவும் மற்றும் மின்னஞ்சல் செய்தியை ஒரு உரை கோப்பாக சேமிக்கவும் (மேக் பயனர்களுக்கு மின்னஞ்சல் செய்தியை மைக்ரோசாப்ட் வேர்டில் நகலெடுத்து ஒட்டி, கோப்பு மாற்றும் பெட்டியில், “வரி தடுப்பான்கள் புகுத்துக”-வை பயன்படுத்தி சாதாரண உரை கோப்பாக சேமிக்கவும்)\nசேமிக்கப்பட்ட உரை கோப்பை, EndNote-ல் உள்ள “Reference Manager (RIS)” இறக்குமதி விருப்பத்தை பயன்படுத்தி EndNote-ல் இறக்குமதி செய்யவும்\nஎவ்வாறு ஆவணங்களை தேர்ந்தெடுக்கலாம், ஆவணங்களை சேமிக்கலாம், மற்றும் சேமிக்கப்பட்ட ஆவணங்களை EndNote-ல் இறக்குமதி செய்யலாம் என்பதை இந்த தனிமுறை காணொளி பயிற்சி விளக்கி காட்டுகிறது.\nஒரு மருத்துவ ரீதியான கேள்வியை எவ்வாறு கேட்க வேண்டும்\nசிகிச்சை மருத்துவரீதியாக பயன்மிக்கதாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-keerthy-suresh-10-07-1629323.htm", "date_download": "2019-06-27T08:35:44Z", "digest": "sha1:SBVQK3I7QJR6PVGL6HJLAZFDT6UWA3Y7", "length": 6436, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "‘விஜய் 60’ படக்குழுவின் தற்போதைய பிளான் இதுதான்! - Vijaykeerthy Suresh - விஜய் 60 | Tamilstar.com |", "raw_content": "\n‘விஜய் 60’ படக்குழுவின் தற்போதைய பிளான் இதுதான்\nதெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.\nஇதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு நேற்று ஜூலை 8-ம் தேதி சென்னையில் தொடங்கி தொடர்ச்சியாக 20 நாட்கள் வரை நடைபெறவுள்ளது. இதில் கல்லூரியில் நடப்பது போன்ற சில காட்சிகள் படமாகவுள்ளது.\n▪ கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n▪ அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது\n▪ நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vishal-10-05-1627822.htm", "date_download": "2019-06-27T09:12:56Z", "digest": "sha1:65AJZX45FYMD4AS2MG7QUEIQR2ICZB24", "length": 8150, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "இனியும் பொறுக்க மாட்டேன் – திருட்டு டிவிடிக்கு எதிராக விஷால் ஆவேசம்! - Vishal - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nஇனியும் பொறுக்க மாட்டேன் – திருட்டு டிவிடிக்கு எதிராக விஷால் ஆவேசம்\nநடிகர் விஷால் திருட்டு டிவிடிக்கு எதிராக பல நாட்களாகவே குரல் கொடுத்து வருகிறார். குரல் கொடுப்பது மட்டுமல்லாமல் அதற்கு எதிரான பல நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று நடந்த மருது பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், ” 24 படத்தின் திருட்டு டிவிடி வந்துவிட்டது. அதை எடுத்தவர் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டேன். இனி அவரை தயாரிப்பாளர்தான் தண்டிக்க வேண்டும்.\nஅதேபோல் வரும் மே 20-ம் தேதி எனது மருது படம் வெளியாகவுள்ளது. படம் வெளியான அடுத்தநாள் அதன் டிவிடியும் வெளிவரும். அதற்கு தற்போதே சிலர் தயாராகி வருகிறார்கள். ஆனால் மூன்று நாட்களுக்குள் அந்த டிவிடி எந்த தியேட்டருக்குள் எடுக்கப்பட்டது என்பதை நான் கண்டறிந்துவிடுவேன்.\nஇந்த முறை அவர்களை பிடித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கத்தில் ஒப்படைப்பேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய போகிறேன் என்பதை உங்களை அழைத்து சொல்வேன்” என ஆவேசமாக பேசினார்.\n▪ விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n▪ துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா\n▪ ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை\n▪ ”எவனாவது பொண்ண நாசம் பண்ண நினைச்சா..” – கொந்தளித்த விஷால்; ஏன் தெரியுமா\n▪ மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n▪ ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா\n▪ இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா\n▪ விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா\n▪ நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்\n▪ விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுக��றேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/2018/07/26/toronto-shooting-julianna-kozis-reese-fallon/", "date_download": "2019-06-27T08:57:11Z", "digest": "sha1:TEWUE3YF5IBTVOUV4M6L6UTAVTUMBBOV", "length": 39038, "nlines": 492, "source_domain": "canada.tamilnews.com", "title": "Tamil News: Toronto shooting- Julianna Kozis, Reese Fallon", "raw_content": "\nடொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nடொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்\nToronto பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து, தீவிர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த 10 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார். Toronto shooting- Julianna Kozis, Reese Fallon\nரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22ஆம் திகதி) குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதில் 18 வயதான Reese Fallon எனும் பெண் ஒருவர் நண்பர்களுடன் வெளியே வந்தபோது நடந்த துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயமடைந்திருந்தனர். அத்துடன் 29 வயதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டார்.\nகுறித்த 10 வயது சிறுமியின் தந்தை இச்சம்பவத்தில் காயமடைந்த போதிலும், அதன் வலியை பொறுத்து கொண்டு அச்சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சிறுமி Julianna Kozis, மார்கம் (margam) பகுதியைச் சேர்ந்தவர் என ரொறன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு மார்கம் மேயர் Frank Scaripitti இரங்கல் தெரிவித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.\nமேலும் குறித்த துப்பாக்கி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகனடாவில், 20 வயது இளம்பெண்ணிற்கு ரிச்மண்ட் பகுதியில் நடந்த கொடூரம்\nபிரான்ஸில், காவற்துறை அதிகாரி சேவைத்துப்பாக்கியை மறந்ததால் நடந்த துயர சம்பவம்\nலாட்டரியில் விழுந்த $60 மில்லியன் பரிசை நண்பர்களுடன் பகிர்ந்த நபர்\nயாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை\nரொறன்ரோ பகுதியில் பல உயிர்களை கொன்ற முஸ்லீம் நபர்\nTIFF திரைப்பட தரப்படுத்தல் பட்டியல்\nஅனைத்து நாடுகள் மீதும் ஐ எஸ் தாக்குதல் நடத்தும்- அவ் அமைப்பின் செய்தி நிறுவனம் கருத்து\nரொறன்ரோ பகுதியில் பல உயிர்களை கொன்ற முஸ்லீம் நபர்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவ��தியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் த��றை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ���்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Shares முன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி ப��ன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஅனைத்து நாடுகள் மீதும் ஐ எஸ் தாக்குதல் நடத்தும்- அவ் அமைப்பின் செய்தி நிறுவனம் கருத்து\nரொறன்ரோ பகுதியில் பல உயிர்களை கொன்ற முஸ்லீம் நபர்\nTIFF திரைப்பட தரப்படுத்தல் பட்டியல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/t2274-12", "date_download": "2019-06-27T08:07:39Z", "digest": "sha1:BCLD35NC6M2PXWKFSVG5ET5F524PFHNJ", "length": 14052, "nlines": 218, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "12 ஜோதீர் லிங்கங்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வை���ோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nHinduSamayam :: ஒலி மற்றும்ஒளி :: சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்\nராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், கர்நூல்\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nவேரூல் குஷ்மேஸ்வரர் (கிருஷ்ணேஸ்வரர்) திருக்கோயில், அவுரங்காபாத்\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nபீமா சங்கர் பீமாசங்கரர் திருக்கோயில், புனே\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nதிரியம்பகம் திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், நாசிக்\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nபிரபாசப் பட்டணம் சோமநாதர் திருக்கோயில், ஜுனாகட்\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nதாருகாவனம் நாகநாதர் திருக்கோயில், ஜாம்நகர்\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nஉஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் திருக்கோயில், உஜ்ஜயினி\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nமேற்கு நிமாட் ஓம்காரேஷ்வரர் திருக்கோயில், மாந்தாதா\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nபரளி வைத்தியநாதர் திருக்கோயில், பீட்\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nகாசி காசி விஸ்வநாதர் திருக்கோயில், வாரணாசி\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nகேதார்நாத் கேதாரீஸ்வரர் திருக்கோயில், ருத்ரப்ரயாக்\nLocation : தஞ்சை மாவட்டம்\nRe: 12 ஜோதீர் லிங்கங்கள்\nHinduSamayam :: ஒலி மற்றும்ஒளி :: சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivam-songs.blogspot.com/2013/10/pradhosa-sivan-vol-2.html", "date_download": "2019-06-27T08:06:49Z", "digest": "sha1:6VI6XJU4LJ6JP2MXSK62ZUB7DVXABGAZ", "length": 3672, "nlines": 76, "source_domain": "saivam-songs.blogspot.com", "title": "Thevaram, Thiruvasagam (Saivam Songs): Pradhosa Sivan Vol 2", "raw_content": "\n\"எம்மதமும் சம்மதம்., எம்மதமும் என்மதம்\"\nமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை முட்டாள்களாக்கும் செயலிலுருந்து அவர்களை விடுவித்து நல்வழிப்படுத்த ஒரு சிறு முயற்சி...\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.\nகுறிப்பாக மதத்தலைவர்களிடமிருந்தும்... மதகுருமார்களிடமிருந்தும் பதில்கள் வரவேற்கப்படுகின்றன...\n1] மதம் என்றால் என்ன\n2] ஆன்மீகம் என்றால் என்ன\n3] தியானம் என்றால் என்ன\nதங்களின் வினாக்களுக்கு விடையங்கள் கீழே கொடுக்கபட்டுள்ள இணைப்பில் உள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3056:2008-08-24-14-15-20&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-06-27T07:57:31Z", "digest": "sha1:2754YL6EB24HFPZO5DXU5K5AJX2MKDUJ", "length": 5301, "nlines": 110, "source_domain": "www.tamilcircle.net", "title": "மயில்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஅழகிய மயிலே, அழகிய மயிலே\nஅஞ்சுகம் கொஞ்சி, அமுத கீதம்\nகருங்குயி லிருந்து விருந்து செய்யக்\nகடிமலர் வண்டுகள் நெடிது பாடத்\nதென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்\nஅடியெடுத் தான்றி அங்கும் பதாடு கின்றாய் அழகிய மயிலே.\nஉனது தோகைபஒளiசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்.\nஉள்ளக் களiப்பின் ஒளiயின் கற்றை\nஉச்சியில் கொண்டையாய் உயர்ந்தோ என்னவோ,\nவைத்த உன் பார்வை மறுபசாயல்உன் தனிச்சொத்து, ஸபாஷ், குரகோஷம்.\nஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்\nஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவமரகத உருக்கின் வண்ணத் தடாகம்\nஆனஉன் மெல்லுடல் ஆடல் உள்உயிர்\nஇவைகள் என்aன எடுத்துப் போயின,\nஇப்போது என் நினைவு என்னும் உலகில்\nமீண்டேன், உனக்கோர் விஷயம் சொல்வேன்,\nநீயஇயற்கை அன்னை இப்பெண் கட்கெலாம்\nகுட்டைக் கழுத்தைக் கொடுத்தான், உனக்கோ\nகறையொன் றில்லால் கலாப மயிலே\nநிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளiத்தான்,\nஇங்குவா, உன்னிடம் இன்னதைச் சொன்னேன்,\nமனதிற் போட்டுவை, மகளiர் கூட்டம்\nஎன்னை ஏசும் என்பதற் காக.\nபெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி\nதிருந்தா வகையிற் செலுத்தலால் அவர்கள்\nசுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95/", "date_download": "2019-06-27T09:00:40Z", "digest": "sha1:JVOVTUJSLZQ3SZ6IGFI2MB3XPOUIPDHT", "length": 5692, "nlines": 107, "source_domain": "chennaivision.com", "title": "தொடர்ந்து ரசிகர்களை வசீகரிக்க தயாராகும் வெண்பா..! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nதொடர்ந்து ரசிகர்களை வசீகரிக்க தயாராகும் வெண்பா..\nதமிழ்சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது.. இவை இரண்டும் இருந்தாலும் நன்கு நடிக்க கூடிய திறமை இருப்பது அரிதினும் அரிது.. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் உள்ளடக்கி மிக அருமையான தமிழ்ப்பெயருடன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள நாயகி தான் வெண்பா.\nசமீபத்தில் வெளியான ‘காதல் கசக்குதையா’ படத்தில் முக்கால்வாசி நேரம் ஸ்கூல் யூனிபார்மிலேயே நடித்திருந்த வெண்பா இந்த கதையின் நாயகியாக, கதைக்குள் இருக்கும் பிரச்சனையை படம் முழுதும் தனது அற்புதமான நடிப்பால் தூக்கி சுமந்திருக்கிறார். பள்ளிப்பருவத்திலேயே காதலிக்க துவங்குவது தவறு என்றாலும், இவர் பக்குவத்துடன் காதலை அணுகும் விதம் அழகோ அ��கு..\nஅந்த வெண்பா தான் இப்போது மீண்டும் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து பள்ளி மாணவனுடன் காதல் செய்ய தயாராகி விட்டார். ஆம்.. இசையமைப்பாளர் சிற்பி மகன் நந்தா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் வெண்பா தான் கதாநாயகி. நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களையும் கேரக்டர்களையும் தேர்ந்தெடுக்கும் வெண்பா தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம்.\nமூன்று நாட்களுக்குள் 3000 பேருக்கு பட்டு சேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/04/national-housing-board-and-nabard-is-now-under-central-government-014415.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-27T08:12:04Z", "digest": "sha1:Q2B4UPUNYXMZW6AKWPQKWXNNBMILWIDP", "length": 24749, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி நபார்டும், நேஷனல் ஹவுசிங் பேங்கும் மத்திய அரசு நிறுவனங்கள்..! ஒதுங்கிய ஆர்பிஐ..! | national housing board and nabard is now under central government - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி நபார்டும், நேஷனல் ஹவுசிங் பேங்கும் மத்திய அரசு நிறுவனங்கள்..\nஇனி நபார்டும், நேஷனல் ஹவுசிங் பேங்கும் மத்திய அரசு நிறுவனங்கள்..\nபள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு\n4 min ago Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\n33 min ago ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n1 hr ago சொன்னா கேளுங்கப்பா.. அமெரிக்காவை பகைச்சுக்காதீங்க.. இது நமக்கான சிறந்த தருணம்.. பனகாரியா\n3 hrs ago கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. பள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு.. HCL அதிரடி\nNews அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nAutomobiles பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...\nSports இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி.. மேட்ச் தெறிக்க போகுது\nTechnology விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப���படி அடைவது\nமும்பை: மத்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வந்த நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) ஆகிய இரண்டு நிறுவனத்தையும் 1470 கோடி ரூபாய்க்கு மத்திய அரசிடமே விற்று விட்டது ஆர்பிஐ.\nஇனி இந்த நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) நிறுவனங்களில், ஆர்பிஐ எந்த ஒரு அதிகாரத்தையும் செலுத்த முடியாது.\nநேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) நிறுவனத்தை முழுமையாக மத்திய அரசுக்கு தாரை வார்த்துக் கொடுக்க பங்குகள் மதிப்பீட்டின் படி 1,450 கோடி ரூபாய் விலை பேசி இருக்கிறார்களாம். அதே போல நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) வங்கியின் பங்குகளையும் மதிப்பிட்டு 20 கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயித்தார்களாம்.\nரூ. 694 கோடி லாபம் ஈட்டிய எல்ஐசி ஹவுசிங்..\nரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) நிறுவனத்தின் பங்குகளை கடந்த மார்ச் 19, 2019 அன்றே மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்து விட்டதாம். கடந்த 26 பிப்ரவரி 2019-ல் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) பங்குகளை மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்ததாம்.\nதற்போது நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard)ஆகிய இரண்டு அமைப்புகளின் 100 சதவிகித பங்குகளையும் மத்திய அரசு தான் வைத்திருக்கிறார்கள், என ரிசர்வ் வங்கி தன் அறிக்கையிலேயே சொல்லி இருக்கிறதாம்.\nஏன் திடீரென ரிசர்வ் வங்கி தனக்கு கீழ் இயங்கி வந்த நேஷனல் ஹவுசிங் பேங்க் National Housing Bank (NHB) மற்றும் நபார்ட் (National Bank for Agriculture & Rural Development (Nabard) நிறுவனங்களை அரசுக்கு கொடுக்கிறது எனக் கேட்டால் நரசிம்மன் கமிட்டி அறிக்கையைச் சுட்டிக் காட்டுகிறர்கள்.\nநரசிம்மன் கமிட்டியினர் அக்டோபர் 2001-ல் கொடுத்த பரிந்துரைகளில், ரிசர்வ் வங்கியின் நெறிமுரைப்படுத்தலின் கீழ் வரும் நிறுவனங்களை, ரிசர்வ் வங்கியே வைத்திருக்கக் கூடாது எனப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதோடு 'Harmonizing the role and operations of developing financial institutions and banks' என்கிற தலைப்பில் ரிசர்வ் வங்கியும் நரசிம்மன் கமிட்டி சொல்வதை ஆமோதிக்கிறார்கள். எனவே தான் இந்த அதிகாரப் பரிமாற்றம் என அரசுத் தரப்பும், ஆர்பிஐ தரப்பும் சேர்ந்தே ஆமோதிக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nஅரசு போக்குவரத்து கழகம் திடீர் அறிவிப்பு பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க\n5 அடிக்கு குவிந்து கிடக்கும் சில்லறைகள்.. வாங்க மறுக்கும் வங்கிகள்.. கடுப்பில் RBI\nமோடி ஆட்சிக் காலத்துல தான் NPA எனும் வாராக் கடன்கள் சரிவு.. போற்றிப் பாடும் ICRA\nஇனி எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்.. எந்த கட்டணமும் கிடையாது.. ஆர்பிஐ அதிரடி\nமூன்றாம் முறையாக வட்டியைக் குறைத்த RBI.. காரணம் சுணங்கித் திரியும் இந்தியப் பொருளாதாரம்..\nஅடடே நல்ல விஷயம் தானே.. புதிய தங்க பத்திரம் வெளியீடா.. ஜீன் 7 வரை முதலீடு செய்து கொள்ளலாமா\nஅதிகரிக்கும் மொபைல் பணபரிவர்த்தனைகள்.. மார்ச் மாதத்தில் ரூ.15,990 கோடி பரிவர்த்தனை.. ஆர்.பி.ஐ\nபொருளாதார மந்தநிலை : உயரும் பணவீக்கம் - ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ மீண்டும் குறைக்குமா\nரூ.11.60 லட்சம் கோடிக்கு Home Loan மொத்த இந்திய கடனில் 13.4% வீட்டுக் கடன் மட்டுமே..\nநிதி நிறுவனங்களே வங்கிகளிடம் ரூ. 6.41 லட்சம் கோடி கடன்..\nமின்சாரம், டெலிகாம், மற்ற உள்கட்டமைப்புகளுக்கு ரூ.10.55 லட்சம் கோடி கடன்..\n தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nRBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D&id=2046", "date_download": "2019-06-27T08:52:09Z", "digest": "sha1:4KD2NCGME73TMIFGHEBKMBAQTFU4SCJ3", "length": 6151, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் நல்லெண்ணெய் மசாஜ்\nகூந்தல் பிரச்சனைகளுக்க�� தீர்வு தரும் நல்லெண்ணெய் மசாஜ்\nதலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி நல்லெண்ணெயும் மிகவும் நல்லது. நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் கனிமச்சத்துக்களுள் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டீன் போன்றவைகளும் உள்ளன. எனவே இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், முடி நன்கு வலிமையுடனும், உறுதியாகவும் இருக்கும்.\nநல்லெண்ணெய் தலைமுடி வறட்சியடைவதைத் தடுக்கும். நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் சீயக்காய் போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி வறட்சியின்றி பட்டுப்போன்று இருப்பதோடு, உடல் சூடும் தணியும். நல்லெண்ணெய் பாதிக்கப்பட்ட தலைமுடிக்கு புத்துயிர் அளிக்கிறது.\nஎப்படியெனில் இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யும் போது, அது தலையினுள் நுழைந்து, மயிர் கால்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மன அழுத்தம் தான் இன்றைய தலைமுறையினருக்கு தலைமுடி உதிர காரணமாக உள்ளன. நல்லெண்ணெயில் உள்ள பண்புகள், முடி உதிர்வதைத் தடுக்கும். அதற்கு நல்லெண்ணெய் கொண்டு, தலையை மசாஜ் செய்ய வேண்டும்.\nநல்லெண்ணெயைக் கொண்டு வாரம் ஒருமுறை மசாஜ் செய்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி மேம்படும். வேண்டுமானால் இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெய் போன்று தினமும் பயன்படுத்தலாம்.\nநல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் பொடுகு தொல்லை நீங்கும். அதற்கு நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர பொடுகு பிரச்சனை நீங்கியிருப்பதைக் காணலாம்.\nஇந்த உணவுகளை சூடுபடுத்த வேண்டாம்: ஆண்மை �...\nஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட�...\nஅதிக ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழணுமா\nகண்களை சுற்றியுள்ள கருவளையத்தை விரைவில�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/06/1.html", "date_download": "2019-06-27T09:18:25Z", "digest": "sha1:CHYU3D75UIN5K4SNTEPPA4EYSQAONFSC", "length": 31374, "nlines": 754, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 1", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 1\nஜீன் 5 ந் ���ேதி காலை டெல்லி பயணம், அங்கே பாஸ்போர்ட்களை டிராவல் ஏஜென்சி அன்பர் கொண்டு வந்து கொடுக்க, அப்படியே நேபாள் தலைநகர் காட்மண்டு வரை ஜெட் ஏர்வேஸ் விமான பயணம்.\nஎங்களது குழுவில் மொத்தமாக 40 பேர் தமிழகம், கேரளா மற்றும் மலேசியாவில் இருந்தும் சென்று காட்மண்டு ஹோட்டலில் மாலை ஒன்றிணைந்தோம்.\nஓய்விற்குபின் அடுத்த நாள் 6.6.2011 அன்று நேபாளில் சில கோவில்களைத் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஓய்வு., அதற்கடுத்த நாள் 7.6.2011 அன்று நேபாளத்தில் எல்லைப்பகுதியான kodari நோக்கி பயணம்.\nஇந்தப்பாலம் நட்புப்பாலம் எனப்படும். இங்கேதான் சீன அனுமதிக்காக சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்தோம். பாலத்துக்கு வலதுபுறம் சீனாவின் ஜாங்மூ.....\nLabels: kailash, manasarovar, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nதொடருங்கள். மிகவும் ஆவலாக இருக்கிறோம்..\nம்ம்ம்... அருமையான அனுபவம் தான். தொடருங்கள்\nஇது போன்று விமானத்தில், கைலாய யாத்திரை செல்லும்போது TMT- tread Mill Test இல்லை என்று சொன்னார்களே, உண்மையா. மேலும் இதற்கான யாத்திரை செலவு , யார் மூலம் பயணம் ஆரம்பிக்கலாம் என்ற தகவல்களையும் தாருங்கள். Thank you\nதங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல..\nசாகம்பரி.... எந்தவித டெஸ்ட்டும் இல்லை. ஒரே ஒரு இசிஜி ரிப்போர்ட் மட்டும் அதுவும் பாஸ்போர்ட்டுடன் அனுப்பி வைத்தேன் அவ்வளவுதான்..\nதொடர்ந்து தமிழ் தினசரிகளை வரி விளம்பரங்கள் பாருங்கள். சென்னையில் அன்னபூரணி டிராவல்ஸ், கோவை ஈரோடில் மனோகர் டிராவல்ஸ் உள்ளன.\nசென்னை டூ சென்னை விமானத்தில் என்றால் 1 இலட்சம் வரும்.\nஇரயிலில் என்றால் 75 முதல் 80 ஆயிரம் வரும்.\nஇளமைப்பருவத்தில் இந்த பயணம் அமைவது கடினம். அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. குருவருள்.\nஎன்ன சிவா கையிலாயம் சென்று வந்தீர்களா சொல்லவே இல்லை, விசா நடைமுறைகள் பற்றி எதையும் எழுதக் காணும்\nகேதர்நாத் க்கு பிறகு கைலயா பக்தி பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்\nசென்னையிலிருந்து வருடா வருடம் செல்லும் குழு பற்றி இணையத்தில் படித்தே - சுட்டியை தவறவிட்டேன், தேடிப்பிடிக்க முடியவில்லை.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 1\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஉங்கள் மன��் பால் போன்ற வெள்ளை மனதா \nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nதிமுக காங்கிரஸ் கட்சிகளை நம்பிக்கெட்டதும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபாராளுமன்றத்தில் ஜொலிக்கும் புதிய நம்பிக்கை நட்சத்திரம்…\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்\nஉலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி..... (பயணத்தொடர், பகுதி 109 )\nIndiaMart நிறுவன ஐபிஒவை வாங்கலாமா\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n5945 - காவல்துறை - பொதுமக்கள் புகார் மனுக்கள் - ஏற்புச் சான்றிதழ் வழங்குதல், அரசு ஆணை (நிலை) எண். 865, 09.06.1997, நன்றி ஐயா. Saravanan Palanisamy\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 374\nநேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nரிஷி சிந்தனை - 08\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எ��ையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13004900/Owners-who-have-blocked-the-road-construction-work.vpf", "date_download": "2019-06-27T08:56:10Z", "digest": "sha1:WKYUQYTFBDJ3QZTSDTUVSGDBTM66AWWX", "length": 12623, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Owners who have blocked the road construction work because they did not pay for the acquired land || கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையை வழங்காததால் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய உரிமையாளர்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவை கீரநத்தம் பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு | காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம் - ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவிப்பு |\nகையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையை வழங்காததால் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய உரிமையாளர்கள் + \"||\" + Owners who have blocked the road construction work because they did not pay for the acquired land\nகையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையை வழங்காததால் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய உரிமையாளர்கள்\nகையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையை வழங்காததால் திருவாரூர் அருகே சாலை அமைக்கும் பணியை நிலத்தின் உரிமையாளர்கள் தடுத்து நிறுத்தினர். பொக்லின் எந்திரம் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவாரூர் நகரில் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங் களும் பெருகி வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த நெரிசலை கட்டுபடுத்தும் வகையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தண்டலை, காட்டூர், சேந்தமங்கலம் வழியாக கிடாரங்கொண்டான் வரை அரை வட்ட சாலை அமைப்பது என தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு திட்டமிட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திருவாரூர் அருகே காட்டூர் என்ற இடத்தில் அரை வட்ட புறவழிச்சாலை அமைப்பதற்கான பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. அப்போது சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான பணத்தை அரசு வழங்கவில்லை என கூறி நிலத்தின் உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஉரிய தொகை வழங்க வேண்டும்\nஅப்போது அவர்கள் கூறுகையில், அரை வட்ட புறவழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையை விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித பயனுமில்லை. இதனால் சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது. உரிய தொகை வழங்கினால் மட்டுமே சாலை பணிகள் மேற்கொள்ள அனுமதிப்போம் என தெரிவித்தனர்.\n1. அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டொனால்டு டிரம்ப்\n2. தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் விமர்சனம்\n3. வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்\n4. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜ���ர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n5. தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது: முதல்வர் பழனிசாமி\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, குழந்தை சத்தம் போட்டதால் கிணற்றில் வீசி கொன்றேன் - கைதான தாய் மாமன் வாக்குமூலம்\n3. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n4. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது\n5. மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு, காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை - அண்ணன் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84386", "date_download": "2019-06-27T08:12:30Z", "digest": "sha1:INEBIDDVPNB5675CKBGUD34UVO57GGFD", "length": 15835, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "அமர்தலும் அலைதலும்", "raw_content": "\n’புதியவிதி’ இதழில் இருந்து… »\nஇத்தனை நாட்கள் தொடர்ச்சியாக நாகர்கோயிலில் இருந்ததில்லை. சென்ற ஏழாம்தேதி கோவையிலிருந்து வந்தபின் ஒருமாதமாக இங்கேதான் இருக்கிறேன். வெண்முரசு எழுதினேன், இருபது அத்தியாயங்கள் முன்னால் சென்றுவிட்டேன். ஜன்னலுக்கான கட்டுரைத்தொடர், குங்குமத்துக்கான கட்டுரைத்தொடர்.\nமீண்டும் பழைய வாழ்வொழுங்கு அமைந்துவிட்டதனால் மலரும் நினைவுகள். இந்த வீடுகட்டிய காலகட்டத்தில் மாடியில் ஒரு கொட்டகை இருந்தது. மாலையில் அதில் உடற்பயிற்சி செய்வதுண்டு. பிள்ளைகள் உடன் விளையாடும். அங்கே அமர்ந்தால் வெயிலும் மழையும் மலையிறங்குவதைக் காணமுடியும். இந்த பகுதியின் ஆழமான அமைதி எனக்கு மிக உகந்தது. பறவையொலிகள் சூழ்ந்த குமரிமாவட்ட நிலம் இது.\nகாலை ஏழு மணிக்கு ஒரு காலை. மதியத்தூக்கம் முடிந்தபின் மாலை ஆறுமணிக்கு இன்னொரு விடியல் . உண்மையில் சினிமாவில் அஸ்தமனம் உதயம் இரண்டையும் ஒன்றாகவே எடுப்பார்கள். வித்தியாசம் தெரியாது. நான் மாலையில் துயிலெழுவதனால் எனக்கும் வேறுபாடே தெரியவில்லை. எழும்போது அடாடா இன்றைக்கு ஆபிஸ் போகவேண்டியதில்லையே என்னும் பரவசம் பண���விடுபட்டு பத்தாண்டுகளுக்குப்பின்னரும் இருக்கிறது\nதினம் தேங்காய் அரைத்த மீன்கறிச்சாப்பாடு. இரவுணவு கொய்யாப்பழம். ஆனால் தினமும் பழம்பொரி என இங்கே சொல்லப்படும் வாழைப்பழ பஜ்ஜி சாப்பிட்டு கொஞ்சம் தொப்பை போட்டுவிட்டேன். வீட்டில் மாமனார் மாமியார் கீழ்ப்பகுதியில் இருப்பதனால் கீழே செல்வதே இல்லை. மாமியார் என் முன்னால் நிற்காத பழங்கால வேளாளப் பண்பாடு கொண்டவர். அவர்கள் பெற்றோரும் மகளும் ஓரு தனி உலகம். நான் வெளிப்பாதையின் வழியாக வந்துசெல்வேன்.\nசிலநாட்களாக அஜிதனும் உடனிருக்கிறான். இருமுறை திருவரம்புக்குச் சென்றோம். பயலுடன் நடைசெல்வதென்பது என் வாழ்க்கையின் இன்பங்களில் ஒன்று. தீவிர விவாதம். கூடவே கொஞ்சல். மூன்று ஜெர்மானியர்களுக்கு அடிமை அவன். வெர்னர் ஹெர்ஷாக், ரிச்சர்ட் வாக்னர், ஆர்தர் ஷோப்பனோவர். நான் அவனிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொள்ளவேண்டிய காலம்.\nவழியில் ஒருவர் சந்தித்து வணங்கி வெண்முரசில் வெய்யோன் பற்றி விவாதிக்கத் தொடங்கினார். கடந்துசெல்லும்போது “அப்பா என்னப்பா நடக்குது நாட்டிலே” என்றான்.”எனக்குத் தெரியலை. டீக்கடையிலே கூட ஒருவர் பாத்து வெண்முரசு பத்தி பேசினார்” என்றேன்.கர்ணன் படவிவாதத்திற்காக விமலுடன் கன்யாகுமரி சென்றேன். அங்கே ஒருநாள்.\nகோடை அணுகிக்கொண்டிருக்கிறது. வயல்கள் பொன்னிறமாகிவிட்டன. மலையும் மஞ்சளாகி அந்திவெயிலில் அனல்குவியல் போல சுடர்விடுகிறது. இருவேளை வேளிமலையைப் பார்த்தபடி நடைசெல்வதென்பது வாழ்க்கையின் இனிமைகளில் ஒன்று.\nஇன்றுமாலையுடன் மீண்டும் பயணங்கள். கோவை ரயிலில் ஈரோடு செல்கிறேன். நாளை அங்கே புதியவாசகர்களின் சந்திப்பு. 11 அன்று சென்னை. குமரகுருபரனின் கவிதைநூல் வெளியீடு. 12 ஊட்டி. 13,14 அங்கே இன்னொரு புதியவாசகர் சந்திப்பு. 19 ஆம் தேதி கோவை. இருபதாம்தேதி அங்கே ரோட்டரி கிளப்பில் ஒரு பாராட்டு விருதுவிழா.\n20 அன்றே மாலை கிளம்பி மும்பை. அங்கே கேட்வே இலக்கியவிழா. மலையாளிகள் நடத்தும் வட்டார இலக்கிய கொண்டாட்டம். 22 சென்னை. அங்கிருந்து மீண்டும் சினிமாப்பயணம். மார்ச் முதல்வாரம் திரும்பி உடனே ஈரட்டியில் எனக்கும் நண்பர்களுக்கும் சொந்தமான வனத்தங்குமிடத்தில் பழையவாசகர்களுக்கான சந்திப்பு. 5,6 தேதிகளில். மார்ச் இரண்டாம்வாரம் தான் இனி கொஞ்சம் மூச்சுவாங்கமுட��யும்.\nஈரோட்டுக்கு 25 பேர் வருகிறார்கள். பழையவர்களுக்கு அனுமதியில்லை. ஈரோட்டில் என் நண்பர்களே இருபதுபேர் தேறுவார்கள். அவர்களைப்பார்த்தால் அவர்களிடம் மட்டும்தான் பேசத்தோன்றும். காலை ஐந்துமணிக்கு கண்விழித்து மறக்காமல் ஈரோட்டில் இறங்குவது மட்டும்தான் சிக்கலே.\nநான் விடியற்காலையில் இறங்கவேண்டிய பயணங்களை முடிந்தால் தவிர்த்துவிடுவேன். தூக்கமே வராது. தூங்கினால் கடைசி நிறுத்தம்தான். ஈரோடு ரயிலில் பலமுறை திருப்பூர் சென்று இறங்கியதுண்டு. இதற்காகவே பேருந்தில் செல்வதும் உண்டு. வெண்முரசுக்குப்பின் அமர்ந்துசெல்லும் பயணங்களை தவிர்க்கவேண்டியிருக்கிறது, முதுகுவலி.\nநாளை சந்திக்கப்போகும் புதிய முகங்களை எண்ணிக்கொள்கிறேன். நானும் ஒரு புதியமுகம் கொள்ளமுடிந்தால் நன்றாக இருக்கும்\nமுகங்களின் தேசம்: குங்குமத்தில் தொடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-44\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 80\nகர்ம யோகம் – 2\nகாந்தியும் காமமும் - 1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் ந��ர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/NPC_16.html", "date_download": "2019-06-27T09:26:51Z", "digest": "sha1:TKTRSI3OHMXNONMQH7QSEIENRWPC3MGI", "length": 9662, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் தள்ளிப்போன முதலமைச்சர் வழக்கு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் தள்ளிப்போன முதலமைச்சர் வழக்கு\nமீண்டும் தள்ளிப்போன முதலமைச்சர் வழக்கு\nடாம்போ October 16, 2018 இலங்கை\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு டிசம்பர் மாதம் 10ம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.\nவடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.\nஇதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.\nஅதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதனையடுத்து நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ´நீதிமன்றத்தை அவமதித்ததாக´ கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பி.​ டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.\n\"சீமான் ஒரு வெளிச்சத்துக்கு ஏற்றிவைக்கப்பட்ட சிறு பொறி\" பாரதிராஜ பரபரப்பு கருத்து\n(செய்தித் திருத்தம்) கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் சீமானால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கப் போகிறது என்று பிரபல தமிழ்திரைப்பட இயக்குனர் ப...\nபரியேறும் பெருமாளுக்கு மற்றுமொரு அங்கிகாரம்; பாடப்புத்தகத்தில் இடம்பிடிப்பு\nஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த முதல் திரைப்டமான பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீத...\n4.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன வெறும் கிண்ணம்\n17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திர வேலைப்பாடுகள் கொண்ட வெறும் கிண்ணம் ஒன்று 4.8 மில்லியன் டொலர்களுக்கு சுவிஸ்லாந்து நாட்டில் ஏலம் போயுள்ள...\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3968.html", "date_download": "2019-06-27T08:10:15Z", "digest": "sha1:PVY6H2NN2RTG6IM3DPZXBJ5O6F3BX6QU", "length": 15637, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 14-05-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சிறப்பான நாள்.\nகடகம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்தவர்கள் சிலரின் மனசு மாறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nதுலாம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் ந���ள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்க்ள. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து மிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.\nமகரம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகும்பம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவு செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nஇன்றைய ராசிபலன் 20 – 06 – 2019\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-06-27T09:13:07Z", "digest": "sha1:J7CSBDJSWOIZ7PJB52NS54D7CZC4WIUY", "length": 45378, "nlines": 217, "source_domain": "ippodhu.com", "title": "புதிய பாடநூல்கள்: கொஞ்சம் பாய்ச்சல்; கொஞ்சம் சறுக்கல் | Ippodhu", "raw_content": "\nHome EDUCATION IPPODHU புதிய பாடநூல்கள்: கொஞ்சம் பாய்ச்சல்; கொஞ்சம் சறுக்கல்\nபுதிய பாடநூல்கள்: கொஞ்சம் பாய்ச்சல்; கொஞ்சம் சறுக்கல்\nஇந்தக் கல்வியாண்டு (2018 – 19) முதல் சமச்சீர் கல்வியில் புதிய பாடநூல்கள் அறிமுகம் ஆகின்றன. முதற்கட்டமாக 1,6,9,11 ஆகிய வகுப்புகளின் புதிய பாடநூல்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய பாடநூல்கள் மீது முன்னெப்போதும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு மேலெழுந்ததற்குக் காரணம் பாடநூல் உருவாக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பு வகித்த செயலாளர் உதயசந்திரன் அவர்கள்தான் என்று சொல்வதில் மிகையில்லை. கல்வித்துறை மீதான அவரது ஈடுபாடே பாடநூல் குறித்த எதிர்பார்ப்பை மிகுவித்தது. அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் புதிய பாடநூல்கள் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளன. அவற்றுள் 6 மற்றும் 9 ஆம் வகுப்புத் தமிழ்ப்பாடநூல் மட்டும் இங்கு விவாதிக்கப்படுகிறது.\nதமிழ்ப்பாட நூல்கள் இறைவாழ்த்தில் தொடங்கவேண்டும் என்பதும் அது சைவ (அ) வைணவ வாழ்த்துப் பாடலாக இருக்கவேண்டும் என்பதும் எழுதப்படாத விதி. புதிய பாடநூல் அந்த விதியை மாற்றி அமைத்திருக்கிறது. ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ்ப்பாடநூல் மொழிவாழ்த்தில் இருந்து தொடங்குகிறது. மொழி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், ஒரு சைவ (அ) வைணவப் பாடலில் வகுப்பைத் தொடங்கி அப்பாடலைக் கட்டாயமாக மனப்பாடமும் செய்யவேண்டும் என்று சொல்வதெல்லாம் இந்த நாட்டின் பன்மைத்தன்மைக்கு எதிரானது. இந்த எதிர்மனநிலையை மாற்றியமைத்து ஒரு பொதுத்தன்மைக்கு வித்திட்டிருக்கிறது புதிய பாடநூல். சமய இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்கள் கூட நாடு, நீர், விழா எனப் பொதுமையைத்தான் பேசுகின்றன.\nவழக்கமான தலைப்புகள் மாற்றப்பட்டு உரைநடை உலகம், கவிதைப் பேழை, விரிவானம்,கற்கண்டு எனப் புதிய தலைப்புகளின் கீழ் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. உரைநடையின் வடிவ அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இடமிருந்து வலம் நோக்கிச் செல்லும் பத்திகளாக அல்லாமல் ஒரு செய்தித்தாளின் வடிவத்தில் ஒரு பக்கம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பத்திகள் எழுதப்பட்டுள்ளன.\nஒவ்வொரு இயலும�� (Chapter) மொழி, இயற்கை, பண்பாடு, கல்வி என ஒரு பொருண்மையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருண்மையும் தமிழ் மண்ணைச் சார்ந்ததுதான். செயலாளர் உதயசந்திரன் அவர்களே கூறியுள்ளபடி இந்தப் பொருண்மைகளை எல்லாம் சேர்ந்துப் பார்த்தால் அவை தமிழ்,தமிழர்,தமிழ்நாடு என்கிற விரிந்த எல்லையின் அருமை பெருமைகளை மாணவர்க்கு விளக்குவதாக இருக்கும். பழங்காலத்தையும் சமகாலத்தையும் இணைக்கும் ஒரு பாலமாகவும் தமிழ்ப் பாடநூல் இருக்கும்.\nதமிழ்ப்பாட நூலில் நிகழ்ந்துள்ள இன்னொரு முக்கிய மாற்றம் கற்பித்தல் முறையைக் கணினிச் செயல்பாடுகளுடன் கட்டாயமாக இணைத்துள்ளதுதான். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் QR code கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்து திறந்து பார்த்தால் அந்தப் பாடம் தொடர்பான ஒரு காணொளிக் காட்சி திரையில் தோன்றுகிறது. பாடல்கள், உரைகள், வல்லுநர்களின் கருத்துகள், படக்காட்சிகள் என திரைவழிக் கற்றல்முறை கற்பித்தலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிப்பீட்டு வினாக்களுக்கென தனியே ஒரு QR code உள்ளது. இதில் மாணவர் தாமே சுயபரிசோதனை செய்துகொள்ளும் வகையில் வினா – விடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்படியான QR code உத்திகள் தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவிலும் முதல் முயற்சி என்று சொல்லப்படுகிறது.\nஒவ்வொரு இயலின் இறுதியிலும் உள்ள இணையச்செயல்பாடுகள் அந்தந்த பாடம் தொடர்பான இணையப்பக்க முகவரிகளை அளிப்பதோடு சில புதிய செயலிகளையும் மாணவர்க்கு அறிமுகப்படுத்துகின்றன. Google Handwriting Input, சொல்விளையாட்டு, தமிழ்நாடு – இ சேவை போன்ற செயலிகள் அவற்றுள் சில. ஆசிரியரின் கைப்பேசி அவருக்கு மட்டுமல்ல இனி மாணவருக்கும் பயன்பட்டாக வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் ‘தெரிந்து தெளிவோம்’ ‘யார் இவர்’ ‘தெரியுமா’ ‘திட்பமும் நுட்பமும்’ என்னும் தலைப்புகளின் கீழ் பெட்டிச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. பாடம் தொடர்பான ஒரு அகன்ற பார்வையைத் தரும் இந்தச் செய்திகள் எல்லாம் ஒரு ஆசிரியர் மெனக்கெட்டு நூல்களைத் தேடி அறிந்து வைத்திருக்க வேண்டியவை. ஆனால், அந்தச் சுமையைத் தன்மேற்போட்டுக் கொண்டு உழைத்திருக்கிறது புதிய பாடநூல். ‘கற்பவை கற்றபின்’ ‘நிற்க அதற்குத் தக’ ‘மொழியோடு விளையாடு’ ஆகிய பகுதிகள் படைப்பாற்றலையும் விழுமியங்களையும் மொழியறிவையும் எள��ய செயல்பாடுகள் வழி அறியச்செய்கின்றன. ஒரு மதிப்பெண் வினாக்களின் பழைய வடிவம் மாற்றப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுகள் (அ) அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கான வடிவத்தில் அவை கேட்கப்பட்டுள்ளன. நெடுவினாக்கள் கூட ‘சிந்தனை வினாக்களாக’ மாற்றப்பட்டு அவற்றுள் பலவும் சிந்திக்கத் தூண்டுவதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉரைநடை உலகமும் விரிவானமும் (துணைப்பாடப் பகுதி) இயல்தமிழின் பல்வேறு சாத்தியக் கூறுகளை மாணவர் முன் விரித்திருக்கிறது. கட்டுரை, கதை, உரையாடல், நாடகம் என்கிற எல்லையை உரைநடைப் பகுதிகள் பெரும்பாலும் கடந்ததில்லை. ஆனால், தற்போதைய நூலில் பின்னோக்கு உத்தி (Flash Back) கனவுக்காட்சி, நேர்காணல், வில்லுப்பாடல், கருத்தரங்கம், பட்டிமண்டபம், நிகழ்வுகள், இருவேறு கதைத்தளத்தில் பயணித்தல், படக்கதை என பல்வேறு வடிவங்களைக் கொடுத்து உரைநடைப் பகுதியையும் விரிவானத்தையும் ஒரு புதிய அனுபவமாக்கியுள்ளனர். ஆறாம் வகுப்பில் இடம்பெற்றுள்ள ‘வேலு நாச்சியார்’ ‘பசிப்பிணி போக்கிய பாவை’ ‘முதலில் ஒரு தொடக்கம்’ ஆகிய பகுதிகள் ஒரு பாடத்தைப் படிப்பதையல்ல ஒரு திரைப்படத்தைப் பார்க்கிற அனுபவத்தைக் கொடுக்கின்றன. ‘சிறகின் ஓசை’ ஒரு அழகான உரைநடை. எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற ‘கடலும் கிழவனும்’ நாவலை ஒரு ஐந்துபக்க படக்கதையாகக் கொடுத்திருப்பது அற்புதமான முயற்சி. ஒன்பதாம் வகுப்பில் ‘நீரின்றி அமையாது உலகு’ ‘ஏறு தழுவுதல்’ ‘வணிகவாயில்’ போன்ற பகுதிகள் ஒரு நேர்த்தியான உரைநடைக்கு எடுத்துக்காட்டு. ‘பெரியாரின் சிந்தனைகள்’ பாடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சென்ற சமச்சீர் புத்தகத்தில் ஆறாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் பெரியார் பாடம் இடம்பெற்றிருந்தது. இரண்டுமே பெரியாரை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தியவைதான். ஆனால் இரண்டுமே அவரைக் கடவுள் மறுப்பாளராக அடையாளப்படுத்தத் தவறியவை. புதிய பாடம் இந்தக் குறையைப் போக்கி, ‘கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைபிடித்தார்’ என்று அடையாளப்படுத்துவதோடு பெரிதும் கண்டுகொள்ளப்படாத அவரது எழுத்துச் சீர்திருத்தத்தையும் மொழிப்பார்வையையும் மாணவர்க்கு விளக்குகிறது. ‘அகழாய்வுகள்’ பாடத்தில் கீழடி அகழாய்வுச் செய்திகளைச் சொல்லியிருப்பதன் முக்கியத்துவத்தை விளக்கவே���்டியதில்லை.\nகவிதைப் பேழையில் சிலப்பதிகாரம், புறநானூற்றுப் பாடல்களின் மூலவடிவத்தைக் கொடுத்துவிட்டு அப்படியே அதை நவீன கவிதை வடிவத்திலும் கொடுத்திருப்பது நல்ல முயற்சி. ஆறாம் வகுப்பில் பாரதி, கவிமணி, பட்டுக்கோட்டையார், கலீல் ஜிப்ரான் என அனைவரும் சிறந்த தேர்வுகள். ஒன்பதாம் வகுப்பில் சீனக்கவிஞர் லாவோட்சு அவர்களின் அந்த எளிய தத்துவக் கவிதையை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்குத் தனிப்பயிற்சியே வேண்டும். தொல்காப்பியரின் ‘ஒன்றறிவதுவே’ நூற்பாவைக் ‘கவிதைப் பேழைக்குள்’ வைத்திருப்பது பொருத்தமானது. சங்க இலக்கியம் தொடங்கி சமகாலக் கவிதை வரையிலான ஒரு தொடர்கண்ணியை மாணவர்க்கு அளித்திருப்பதும் தமிழ்ப்பாடநூலின் புதுமைதான்.\nஇலக்கணப்பகுதிக்கு ‘கற்கண்டு’ எனத் தலைப்பிட்டிருப்பது ஆறாம் வகுப்பிற்குத்தான் முற்றிலும் பொருந்தும். அத்தனை எளிய வடிவிலான இலக்கணங்கள். வல்லினம்,மெல்லினம்,இடையினம் ஆகியவற்றுக்கு விளக்கப்படங்களாக யானை,முயல்,மானின் படங்களைக் கொடுத்திருப்பது நுட்பமான சிந்தனை.ஒன்பதாம் வகுப்பு இலக்கணத்தில் துணைவினைகளைச் சேர்த்திருப்பது அவசியமானது. இப்படியான நடைமுறை இலக்கணங்கள்தான் இன்றைய தேவை. கவிஞர் அறிவுமதியின் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல், பன்மைத்தன்மையை எடுத்துரைக்கும் கிறித்தவ, இசுலாமியப் பெயர்களை முன்னிறுத்துதல், மொழிபெயர்ப்புப் பகுதியில் நிகழ்ந்துள்ள மாற்றம் போன்றவற்றையெல்லாம் விரிவஞ்சித் தவிர்த்துவிட்டுப் பாடநூல் மீதான விமர்சனங்களைச் சற்று பார்ப்போம்.நூலின் அட்டைப்படத்தில் இருந்தே தொடங்கலாம்.ஆறாம்வகுப்புப் பாடநூலின் முன்அட்டைப்படம் அத்தனை அற்புதமானது. ஒரு வெள்ளைப்பக்கத்தில் பல்வேறு வண்ணங்களின் குவியல் பட்டுத்தெறிக்கிறது. பின் அட்டையில் ‘கிழவனும் கடலும்’. ஒன்பதாம் வகுப்புப் பாடநூலின் முன் அட்டைப்படம் ஒரு கோவில் கோபுர ஓவியத்தைச் சுமந்து கொண்டு நிற்கிறது. இது தமிழ்,தமிழர்,தமிழ்நாடு என்கிற பொருண்மைகளுக்கு எந்தவகையில் முற்றாகப் பொருந்தும் பின் அட்டையில் ஒரு குதிரைவீரனின் ஓவியம். இரண்டு பாடநூல்களிலும் தமிழ்த்தாய்வாழ்த்திற்குக் கீழ் மூவேந்தர்களின் கொடிச்சின்னத்தைப் புகுத்தியிருப்பதன் காரணமும் விளங்கவில்லை. தமிழ் மூவேந்தர்களுக்கு மட்டுமே உரியதா பின் அட்டையில் ஒரு குதிரைவீரனின் ஓவியம். இரண்டு பாடநூல்களிலும் தமிழ்த்தாய்வாழ்த்திற்குக் கீழ் மூவேந்தர்களின் கொடிச்சின்னத்தைப் புகுத்தியிருப்பதன் காரணமும் விளங்கவில்லை. தமிழ் மூவேந்தர்களுக்கு மட்டுமே உரியதா அல்லது முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள் அவர்கள் மட்டும்தானா\nபாடத்திட்ட வரைவு (2017) வெளிவந்தபோது பாலினசமத்துவத்தின் அடிப்படையில் பாடநூல் அமையும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், பாடநூல் வழக்கம்போல ஆண்மையத்திலேயே சுழல்கிறது. உதாரணத்திற்கு, ஆறாம்வகுப்பில் ஆசிரியர் குழுவால் எழுதப்பட்ட பாடலில் ஒரு பத்தி : “நாளை மனிதன் கோள்களில் எல்லாம் நகரம் அமைத்து வாழ்ந்திடுவான் / வேளைதோறும் பயணம் செய்ய விண்வெளிப்பாதை அமைத்திடுவான்”. ஒன்பதாம் வகுப்பிலும் இப்படி உதாரணங்களைக் காட்டமுடியும்.\nQR code கற்பித்தலில் புதிய பரிமாணம்தான். ஆனால், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கவேண்டும். பல QR code காணொளிகள் ஒரு Power Point Presentation போலவும் இணையத்தில் கிடைத்தவற்றை வெட்டியும் ஒட்டியும் தொகுத்ததைப் போலவும் இருக்கின்றன. “திராவிட மொழிகள்” பாடத்தின் காணொளி மாணவர்களுக்கு ரொம்பவும் அந்நியமானது.\nஅகழாய்வில் கிடைத்த அரியபொருட்கள், ஓவியங்கள், நடுகற்கள் என தமிழக வரலாற்றைத் தேடித்தொகுத்திருக்கும் பாடநூல் குழுவினர் பாடம் தொடர்பாக வரையப்பட்ட ஓவியங்கள் மீதும் கவனம் குவித்திருக்கலாம். அவை ஒரு தலைமுறைக்கு முந்தைய ஓவியபாணியில் இருப்பது புதிய பாடநூலைப் பின்னோக்கி இழுப்பதுபோல் இருக்கிறது. ஒன்பதாம் வகுப்பில் பாலை நிலத்திற்கு வரையப்பட்ட படத்தில் பனைமரங்கள் அவ்வளவு பசுமையாக இருக்கின்றன. பாலை என்பதை ‘பாலைவனம்’ என்று புரிந்துகொண்டிருப்பவரே அதிகம். பாடநூல்கள் பாலை நிலத்தைத் துல்லியமாக வரையறுக்கவேண்டும்.\n‘சந்தை’ ‘பழந்தமிழர் சமூகவாழ்க்கை’ ஆகிய பாடங்கள் பழந்தமிழகத்தை ஒரு ‘பொற்காலமாகக்’ கட்டமைப்பதைப்போல் இருக்கிறது. சந்தையில் “சாதி மதத்தைத் தாண்டி எல்லோருடனும் பழகமுடியும்” என்று சொல்வதெல்லாம் வெறும் வார்த்தை தான். புறநானூற்றுப் பாடலுக்கு நவீன கவிதை வடிவத்தைக் கொடுக்கும்போது, “நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் / உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே / உண்டி முத��்றே உணவின் பிண்டம்” என்னும் புகழ்பெற்ற வரிகளை “ உணவால் ஆனது உடல் / நீரால் ஆனது உணவு” என்று தட்டையாக மொழியாக்கியிருப்பது வருந்தத்தக்கது. ‘வளரும் செல்வம்’ பாடத்தில் “Periplus Of The Erythraean Sea” என்பதை “எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்” என்று தமிழாக்கியிருப்பது எப்படியெனப் புரியவில்லை.\n‘திராவிட மொழிக்குடும்பம்’ பாடத்தில் ‘காலந்தோறும் தமிழின் வரிவடிவ வளர்ச்சி’ ஒரு அட்டவணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அது இணையத்திலேயே கிடைக்கும் அட்டவணைதான். அங்கே இருக்கும் அதே பிழையோடு பாடநூலிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. உயிர் எழுத்துகளில் எ,ஒ இரண்டும் குறில் எனில் புள்ளி வைத்து எழுதப்படும் என்பது தொல்காப்பிய விதி. நெடில் எனில் ‘எ’ ‘ஒ’ என்றே எழுதப்படும். பதினெட்டாம் நூற்றாண்டில்தான் இந்நிலை மாறி எ,ஏ,ஒ,ஓ என்ற வேறுபாடு வந்தது. ஆனால், அட்டவணையில் ஆறாம் நூற்றாண்டில் இருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை எ,எ,ஒ,ஒ என்று குறிலுக்குப் புள்ளி இல்லாமலேயே எழுதப்பட்டுள்ளது.\nஒன்பதாம் வகுப்புத் ‘தமிழ் விடு தூது’ பாடல் பட்ட வகுப்பில் தமிழிலக்கியம் படிப்பவர்களுக்கு வைக்கவேண்டிய பகுதி. ஆறாம் வகுப்பில் ‘தமிழர் திருவிழா’ பாடம் ‘தமிழர் திருவிழாக்கள் என்று இருந்திருக்க வேண்டும். அதில் பொங்கல் பண்டிகையோடு கிறிஸ்துமஸ், ரம்ஜான், மகாவீர் ஜெயந்தி பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்க வேண்டும். ‘தமிழர் திருவிழா’ என்று சொல்லிவிட்டு இந்துக்குடும்பத்தை மட்டுமே தமிழர்களாக முன்னிறுத்துவது ஏற்புடையதன்று. இந்தியாவைப் போன்ற பல்வேறு மதங்கள் புழங்குகிற ஒரு நாட்டில் பாடநூல்கள் சமயச்சார்பற்று இருப்பதைப் போலவே சமய நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டியதும் முக்கியமானது.\n‘கிழவனும் கடலும்’ படக்கதையில் சாண்டியாகோவிற்குக் கடலுக்குச் சென்ற மறுநாள் தான் மீன் கிடைப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நாவலில் கடலுக்குச் சென்ற முதல்நாளே மீன் கிடைத்துவிடும். மனோலினை ‘பேச்சுத்துணை’ என்பதாகச் சுருக்கியிருக்கக்கூடாது. “போராடுவதில் மகிழ்ச்சியும் வெற்றியும் இருக்கிறது” என்று இக்கதை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால், போராட்டத்தில் தோல்வியும் இருக்கிறது அதையும் எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்வதுதானே இந்தத் தாத்தாவின் கதை…\nமரபின் தளையில் இருந்து கவிதைகள் விடுபட்டுவிட்ட பின்பும் யாப்பிலக்கணத்தை மாணவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் தன்வினை, பிறவினை, காரணவினைப் பகுதி ரொம்பவும் குழப்பத்துடன் விளக்கப்பட்டுள்ளது. இன்னும் சில விமர்சனங்களை விரிவஞ்சித் தவிர்ப்போம்.\nஇவையெல்லாம் தமிழ்ப்பாடத்தின் சிறப்புகளும் விமர்சனங்களும். மற்ற நான்கு பாடங்களைத் தொகுத்துப் பார்த்தால்தான் பள்ளிக்கல்வியில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை அவதானிக்க முடியும். தமிழைப்போல் அல்லாமல் ஆங்கிலப்பாடம் அரசுப்பள்ளி மாணவர்களுக்குச் சுமக்க முடியாத பாரமாகத்தான் இருக்கும் என்று ஆசிரியர் சிலர் கூறுகின்றனர். பிளஸ் ஒன் பாடங்களின் சுமைகள் இன்னும் கூடுதல் என்கிறார்கள். பாடத்திட்டத்தை உருவாக்குபவர்கள் பாடப்பொருண்மைகளின் தரத்தை மட்டுமன்று அதைக் கையில் ஏந்தும் மாணவர்களின் நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்கவே சிரமப்படும் ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களிடம் சி.பி.எஸ்.இ தரத்திலான ஒரு பாடநூலைக் கொடுத்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இப்படிச் சொல்வதன் பொருள் பாடநூல்கள் தரமற்று இருக்கவேண்டும் என்பதல்ல. அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைவருக்குமான பொதுவான ஒரு சமச்சீர் பாடநூலை உருவாக்கும் போது இன்னும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்பதுதான்.\nசமத்துவம் என்பது எல்லோரையும் சமமாக நடத்துவதல்ல. இதுகாறும் சமத்துவம் மறுக்கப்பட்டவர்களின்பால் கரிசனம் கொள்வதுதானே.. அந்த அடிப்படையில்தானே நமது சீர்திருத்தவாதிகள் இடஒதுக்கீடு என்னும் நீதியை முன்மொழிந்தார்கள். அதேநோக்கில் இருந்துதான் நாம் சமச்சீர் கல்வியையும் பார்க்கவேண்டி இருக்கிறது. உண்மையில் சமச்சீர் கல்வி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடத்தை உருவாக்குவதல்ல, எல்லோருக்கும் ஏற்றபடியான ஒரு பாடத்தை உருவாக்குவதாகத் தான் இருக்கவேண்டும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் எல்லோருக்குமான ஒரு வினாத்தாளை உருவாக்குவதாகத்தான் இருக்கவேண்டும். அதாவது, மீத்திறன் மிக்க மாணவர்களுக்கான நுட்பமான வினாக்களும் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான எளிய வினாக்களும் ஒரே வினாத்தாளில் இருக்க��ேண்டும்.\nஇந்தக் கல்வியாண்டு முதல் ‘Blue Print’ கூட இல்லை என்பதும் எப்படி வேண்டுமானாலும் கேள்விகள் எழுப்பப்படலாம் என்று சொல்லியிருப்பதும் மெல்லக்கற்கும் மாணவர்கள் குறித்த கவலையை மிகுவித்திருக்கிறது. இனி, பாடப்பகுதியைக் கரைத்துக் குடித்தவர்கள் மட்டும்தான் வினாத்தாளைத் துணிவுடன் எதிர்கொள்ள முடியுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. கல்வி என்பது ஒரு அறிதல் முறை. கற்றுக்கொள்வதில் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனையோ வேறுபாடுகள் உண்டு. அது, தனிநபரின் திறனை மட்டுமன்றி சமூகப் பொருளாதாரக் காரணிகளையும் சார்ந்திருக்கிறது.\nஇதையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லோரும் ஒரேமாதிரியாகப் படித்துத் தேர்ச்சியடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அல்லது ‘தகுதியுடையவர்கள்’ தேர்ச்சியடைந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்வதோ நியாயமற்றது. எனவே, புதிய பாடநூல்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பில் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். பிளஸ் ஒன் பாடங்களின் கூடுதல் சுமை குறித்தும் மறுபரிசீலனை செய்யவேண்டும். மற்றபடி புதிய தமிழ்ப்பாடநூல் பள்ளிக்கல்வியில் ஒரு பாய்ச்சல்தான். இதற்கென உழைத்த பாடநூல் குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nPrevious articleவெள்ளத்தில் கேரளா ; 100 வருடங்களில் இல்லாத மழை; 324 பேர் பலி; 2.2 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம்\nNext articleசியோமி Poco F1 ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை: எப்போது, எவ்வளவு…\nசென்னை ஐஐடியில் எத்தனை தமிழக மாணவர்கள் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் நொந்து போவீர்கள்\nஜூன் 25 முதல் பொறியியல் கலந்தாய்வு: உயர் கல்வித்துறை\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nசென்னை ஐஐடியில் எத்தனை தமிழக ��ாணவர்கள் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் நொந்து போவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug18/35683-2018-08-24-09-05-37", "date_download": "2019-06-27T09:41:50Z", "digest": "sha1:IDGMMQ6TYJDZDPTPHQGMZFY2I7VEWBPI", "length": 64629, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "நாழிப்பாசி - ஒவ்வொரு வீட்டிலும் பூத்தபடி...", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2018\nஈழத் தமிழர்களின் துயரத்தை காசாக்கத் துடிக்கும் வைரமுத்து\nமழையில் நனையும் மனசு - ஒரு பார்வை\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என் அறிவுப் பசியைத் தீர்த்தது\nதென்றல் கவிதைகள் - ஒரு பார்வை - ' நீல இறகு' தொகுப்பை முன் வைத்து...\nவள்ளலாரியம் எனும் மானுடப் பொதுமை\nபழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய் தலைமைச் சமூகத்தின் எச்சம்\nதஞ்சாவூர் வட்டார நாவல்களில் பண்ணை அடிமை வாழ்வியல்\nஎல்லா சமூகங்களும் இலக்கியங்களால் பூத்துக் குலுங்க வேண்டும்\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nபிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2018\nவெளியிடப்பட்டது: 24 ஆகஸ்ட் 2018\nநாழிப்பாசி - ஒவ்வொரு வீட்டிலும் பூத்தபடி...\nதஞ்சாவூர் மாவட்டத்தை நான் எழுதியதைக் காட்டிலும் சி.எம்.முத்து நிறையவே எழுதிவிட்டார் எனத் தி. ஜானகிராமனாலும், நேர்மை, உண்மை, தனக்கு உண்மையாயிருத்தல், சுயத்தை கேள்விக்கு உட்படுத்தல் என்பன பற்றிப் பேசும்போது, சி. எம். முத்து என்னும் ஓர் இளம் எழுத்தாளர் பக்கம் நம் கவனம் செல்கிறது என வெங்கட்சாமிநாதனாலும், சி.எம். முத்துவின் படைப்புகள் பாசாங்கற்ற பாணியில் நேர்த்தியான எழுத்து நடையில் இனிமை தரும் பேச்சு மொழியில் அமைந்து தஞ்சை வட்டாரத் தமிழில் தனிச் சிறந்த படைப்பாளுமையோடு சித்திரமாகியுள்ளது என சா.கந்தசாமியாலும், கள்ளர் சாதியைச் சார்ந்தவரான சி.எம்.முத்து கள்ளர் சாதியில் பிறந்தவர்களின் சமூக வாழ்க்கையை முன்வைத்துப் புனைவாக எழுதினாலும், கதைப்போக்கின் நம்பகத் தன்மை காரணமாக, அவருடைய நாவல்கள் மானுடவியல் நோக்கில் சமூக ஆவணமாகின்றன என ந. முருகேசபாண்டியனாலும் காவேரிப் படுகையின் தனித்த எழுத்தாளராக அடையாளப்படுத்தப்பட்டவர�� சி.எம். முத்து.\nஎண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர், தஞ்சையின் குறிப்பிட்ட நிலவெளியினைத் தமது படைப்பாக்க களமாகக் கொண்டு பல்வேறு கதைகளைப் புனைந்துள்ளார். கதைகள் அனைத்துமே தஞ்சை மக்களின் குறிப்பாகக் கள்ளர் இன மக்களின் சிக்கல்களை, முரண்களை, வேளாண்மையோடு இணைந்த அவர்களின் கொண்டாட்டங்கள், சடங்குகள், விழாக்கள், பண்பாடுகள், அவர்களுக்குள் இருக்கக் கூடிய வன்மம், துரோகம் மட்டுமல்ல, பிற இனத்தாரோடு அவர்கள் கொண்டிருந்த உறவு ஆகியவற்றை அப்பட்டமாக வெளிப்படுத்துபவையாக உள்ளன. இவை அனைத்தும் சுய சாதி குறித்துப் பேசியிருந்தாலும், பெருமிதங்களைப் பேசவில்லை.\nவேளாண்குடிகள் நிரம்பிய தஞ்சை நிலப்பரப்பு இன்றைய நவீன நகர்வுகளால் தமது ஆன்மாவை இழந்து வருகிறது. மரபுசார் வாழ்க்கை முறையிலிருந்து நவீன வாழ்க்கை முறைக்குத் தக்க, தம்மை தகவமைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது. 80, 90களில் பார்த்த தஞ்சை கிராமங்கள் இன்று இல்லை. எல்லாவகையிலும் மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவர்களின் பிள்ளைகள் விவசாயத்தை நம்பிப் பயனில்லை எனப் பலர் சிங்கப்பூர், மலேசியா, அரபு, தற்பொழுது அமெரிக்கா, கொரியா, பிரான்ஸ் போன்ற இடங்களுக்குச் சென்று பொருள் ஈட்டுகின்றனர். படித்து விட்டு படித்ததற்கு ஏற்ற வேலையும் கிடைக்காமல் விவசாயத்தையும் பார்க்க முடியாமல் அலைந்து திரிந்துகொண்டிருப்பவர் பலர். பிள்ளைகளின் படிப்பிற்காக, கிராமங்களை விட்டு நகரம் நோக்கி இடம்பெயர்தல் எனப் பல்வேறு நிலைகளில் தஞ்சை கிராமப் பகுதி மாறி வருகிறது.\nவற்றாத உயிரை செழிக்கச் செய்யும் காவேரி கரைபுரண்டு தஞ்சையில் ஓடியது. நிலங்கள் செழித்துக் கிடந்தன. அதைச் சார்ந்தே மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. சோழர்கள் காலத்தில் பாசனம் முறைப்படுத்தப்பட்டன. கடைமடைவரை தண்ணீர் பாய்ந்து வளம் பெருக்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் கிணறுகள் இருந்தன. நிலத்தடி ஆழ்குழாய் கிணறுகள் குறைந்தளவே இருந்தன. அப்பொழுது நிலத்தின் 100 அடிக்குள்ளாகவே நீர் கிடைத்தது. இன்று 600 அடிக்கு மேல்தான் நீர் கிடைக்கிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி உறிஞ்சி நிலம் அதன் தன்மையை மெல்ல மெல்ல இழந்துவருகிறது. மற்றொருபுறம் நிலத்தடியில் படிந்துறைந்துள்ள இயற்கை வாயுக்களை எடுப்பதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான எதிர்ப்புக் குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விவசாய நிலங்கள் பெரும்பான்மை அழிக்கப்பட்டு மனை களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இச்சூழலில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்று வரை அந்நிலப்பகுதி சமூக, அரசியல், பொருளியல் நிலைகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டுள்ளது என்பதை மூன்று தலைமுறையின் கதையாக, முதல் தலைமுறையின் கதையை விரித்துக் கூறிச்செல்கிறார். அத்துடன் தஞ்சைப் பகுதி என்றால் பண்ணையார்கள் கூலித் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டினர், அதிக நேரம் வேலை குறைந்த கூலி, சாட்டையடி, சாணிப்பால் புகட்டல், குடிசை கொளுத்தல், வேலை நேரத்தில் தாய்மார் பச்சிளங்குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டினால் தண்டனை, நேரத்திற்கு வேலைக்கு வரவில்லை என்றால் தண்டனை எனப் பேசப்பட்டவையிலிருந்து வேறு வகைப்பட்ட வாழ்க்கை முறையும் இப்பகுதியில் இருந்துள்ளதை சி.எம்.முத்து தமது மிராசு நாவலில் அடையாளப் படுத்துகிறார்.\nபடைப்பாக்கத்தை இரண்டு வகையாகப் பகுத்துப் பார்க்கலாம். ஒன்று படைப்பாளனின் அனுபவங்களைக் (மனநிகழ்வு) கலையாக்கம் செய்வது. மற்றொன்று இத்தாலிய எழுத்தாளர் உம்பெர்த்தோ எக்கோ கூறுவது போலத் தகவல்களைத் திரட்டி திட்டமிட்டு (மொழி நிகழ்வு) உருவாக்குவது. இவற்றுள் முதல் வகையான எழுத்தாக்கம் சி. எம். முத்துவினுடையது. மிராசு நாவல் குறித்து, இந்த நாவல் அநேக வகையான திருப்பங்களோ கற்பனைக்கும் எட்ட முடியாத மர்ம முடிச்சுகளோ நாயகன் நாயகி போன்ற சம்பிரதாயமான பாத்திரங்களோ அடுக்கடுக்கான சம்பவங்களோ எதிர்பார்ப்பை நோக்கிய நிகழ்வுகளோ கோர்வைகளோ ஏதுமற்று நதி அதன் போக்கிற்கு ஓடுகிற மாதிரி நாவல் அதன் போக்கிற்குச் செல்கிறது அவ்வளவு மட்டும்தான் என அவரே பதிவு செய்கிறார்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த காலக் கட்டத்திலிருந்து தொடங்கி சமகாலம் வரை, கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகாலம் ஒரு குடும்பத்தின், ஓர் ஊரின் அவர்கள் பார்வையில் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்துள்ள மாற்றத்தைக் கவனப் படுத்துகிறது மிராசு. தஞ்சைப் பகுதியுள்ள கிராமமும், அங்கு வாழ்ந்த சேது காளிங்கராய மிராசுவைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. அவரின் பலம் பலகீனம் அனைத்துமே போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே செல்கிறது. மிட்டா மிராசு என்னும் சொல்லுக்குரிய பொருள் உச்சத்தில் இருந்ததையும், மெல்ல மெல்ல அர்த்தம் இழந்து வருவதையும், அதனால் அம் மிராசுகள் அடையும் பதட்டத்தையும் பதிவு செய்வதுடன், ஒற்றுமையின் அரசியலையும் நுட்பமாகப் பதிவுசெய்துள்ளது.\nதமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ் சிறிய கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்த ஏராளமான மிராசுதார்களைப் பற்றி என் சிறு பிராயத்திலிருந்தே ஏராளமாக அறிந்து வைத்திருக்கிறேன். அவர்களின் வாழ்க்கை முறையானது அபாரமானது, ரசிக்கத்தக்கது, நேர்த்திமிக்கது, மிடுக்கானது, கொஞ்சம் சூசகமானதும் கூட. அப்படி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் வாழ்க்கையே இந்நாவல்.\nமரபு ரீதியாக வரலாற்றினைக் கதைகளாகக் கூறி, அடுத்த அடுத்தத் தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வகையில் சேது காளிங்கராய மிராசுவின் வரலாறும் கதைசொல்லி சி.எம். முத்து அவர்களால் உள்ளதை உள்ளபடிக் கூறுவதுடன் கலைத் தன்மை கொண்ட கதையாக உருமாற்றப் பட்டுள்ளது.\nசேது காளிங்கராயரின் வாழ்க்கை பற்றிய சித்திரிப்பு ஒரே திசையை நோக்கிய நகர்வாக இல்லாமல் வலைபோலப் பின்னிப் பின்னி விரிவடைந்து செல்கிறது. சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகம் பல்வேறு நிலைகளில் மறு ஆக்கம் செய்யவேண்டியிருந்தது. பொதுப் புத்தியில் படிந்து போன பல்வேறு கருத்தாக்கங்கள் உடைபடத் தொடங்கின. சேது காளிங்கராயருக்கு ஒரு பெரிய மிராசுதாருக்கு கார்வாரியும் கணக்கப்பிள்ளையும் இல்லாமலிருந்தால் ஊருக்குள் இவ்வளவு பெரிய கௌரவமும் மரியாதையும் கிடைத்துக் கொண்டிருக்குமா (பக்.28) என மரியாதையும் கௌரவமும் கிடைப்பது சொத்தினாலும், அக்கணக்கு வழக்குகளைப் பார்க்க கணக்கப்பிள்ளைகள் வைத்துக்கொள்ளுவதாலும் தான் என்ற எண்ணம் இருந்தது. வாழ்க்கைக்கு சொத்து இருந்தால் போதும் கல்வி தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆனால் சூழல்கள் மாறி வருவைதை அவருடைய மனைவி உணர்ந்து, அரசாங்கத்தை எதுக்கு எதிர்பார்த்துகிட்டு. நீங்களே ஒரு பள்ளிக்கூடத்தை கட்டி நாலஞ்சி வாத்தியாருகளப் போட்டு ஆரம்பிச்சு வச்சிருங்களேன். ஊர்ல உள்ள அம்புட்டு புள்ளைகளும் படிச்சி முன்னுக்கு வந்தா ஒங்களுக்குத்தான பெருமை. ஒங்க ஆஸ்திக்கும் பாஸ்திக்கும் செய்ய முடியாதா என்ன (பக்.28) என மரியாதையும் கௌரவமும் கிடைப்பது சொத்தினாலும், அக்கணக்கு வழக்குகளைப் பார்க்க கணக்கப்பிள்ளைகள் வைத்துக்கொள்ளுவதாலும் தான் என்ற எண்ணம் இருந்தது. வாழ்க்கைக்கு சொத்து இருந்தால் போதும் கல்வி தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆனால் சூழல்கள் மாறி வருவைதை அவருடைய மனைவி உணர்ந்து, அரசாங்கத்தை எதுக்கு எதிர்பார்த்துகிட்டு. நீங்களே ஒரு பள்ளிக்கூடத்தை கட்டி நாலஞ்சி வாத்தியாருகளப் போட்டு ஆரம்பிச்சு வச்சிருங்களேன். ஊர்ல உள்ள அம்புட்டு புள்ளைகளும் படிச்சி முன்னுக்கு வந்தா ஒங்களுக்குத்தான பெருமை. ஒங்க ஆஸ்திக்கும் பாஸ்திக்கும் செய்ய முடியாதா என்ன என்று ராஜாமணி கேட்டார் (பக்.3) அதற்கு, சேது காளிங்கராயர் தங்களுடைய பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களே ஊர் பிள்ளைகளுக்கு செய்யவேண்டுமா என்னும் எண்ணங்கொண்டவராகவே இருக்கிறார். பின்னாள்களில் அவரின் அக இருப்பையும் புற இருப்பையும் சூழல்களும் அதனால் ஏற்படும் அனுபவங்களுமே தீர்மானிக்கின்றன.\nஇந்தளூர்காரர்கள் கல்வி கற்கவில்லை என்றாலும் மாறி வரும் அரசியல் சூழல், அதனால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். கல்வியின் தேவையை உணர்ந்து அவர்கள் ஊரில் பள்ளி தொடங்குவது குறித்து சேது காளிங்கராயரிடம் பேச வருகின்றனர். அவர்கள் அனைவரும் அமர்ந்து பேச ஆலோடியில் போதுமான இடமிருந்தும் சேது காளிங்கராயர் அமரச் சொல்லவில்லை. வந்தவர்கள் அத்தனைப் பேரையும் உக்கார வைத்து அவர்களை உற்சாகப் படுத்துகிற விதமாய் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேசிக் கொண்டுவிட்டு அனுப்பியிருக்கலாம்தான். அது நாகரிகமாய்க் கூட இருந்திருக்கும்தான். அப்படி யெல்லாம் செய்யாமல் பிசுபிசுவென்று தூறி நான்கு தூத்தலைப் போட்டுவிட்டு அடங்கிப் போய்விடுகிற மழை மாதிரி சுருக்கமாகப் பேசி அனுப்பியதும் அவர்களை நிற்க வைத்தே அனுப்பியதும் அவருக்கு எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது மெய்யாகவே இருந்தது. இந்தளூரில் வசிக்கிறவர்களில் முக்கால்வாசி பேர்களுக்குமேல் அவர் ஜாதிக்காரர்களாய் இருந்தும்கூட அவர்களையெல்லாம் உதாசீனப் படுத்திவிட்டு வாழ்வது எவ்வகையில் பொருந்துமென்று உணராதது இன்று வரை புதிராகவே இருக்கிறது.(பக்.98)\nஊர்க்காரர்க���் ஒரே சாதியைச் சார்ந்த நம்மை நிற்க வைத்தே பேசி அனுப்பிவிட்டாரே என்று வருத்தப்படுகின்றனர். இனி அவரிடம் எதுவும் கேட்கக் கூடாது என்ற முடிவினையும் எடுக்கின்றனர். அவ்வூரில் படித்தவரான நாராணச் சோழகரிடம் பிள்ளைகளை அனுப்பிப் படிக்க வைப்பது என முடிவெடுத்து, அவரிடம் அனுமதியும் பெறுகின்றனர். தன்னை மீறி ஊர்க்காரர்கள் செல்கிறார்களே என்ற பதட்டம் காளிங்கராயருக்கு.\nதோட்டத்தில் தேங்காய் திருடியவரைப் பந்தகாலுல கட்டி வச்சி இடுப்பு வாரால அடித்தேன் என்று தங்கவேலு தொண்டைமான் கூற, அம்புட்டுதான் செஞ்சீங்களா... அங்கன மாட்டுச்சாணி எதுவும் அம்புடலையா. பால கறச்சி வாய்க்குள்ளயும் தலமேலயும் ஊத்தியிருக்க வேண்டியது தான... ஏ அத செய்யாம உட்டீங்க. நான்னா அப்புடிதான் செஞ்சிருப்பேன் (பக்.148) எனச் சேது காளிங்கராயர் பகர, அதற்கு மறுமொழியாகத் தங்கவேலு தொண்டைமான் காலம் மாறிவிட்டது என எடுத்துரைக்கிறார். இப்படி மேட்டிமைத் தனத்தின் கூறுகளை வெளிப்படுத்துபவராக இருந்தாலும், புதுக் கட்சிகள் முன்வைத்த நிலமற்றவர்களுக்கு நிலத்தைப் பங்கிட்டுக் கொடு என்னும் வாசகம் போன்றவை சேது காளிங்கராயரை உலுக்கி விட்டன.\nராவுத்தர் மகன்கள் வைரமுத்து வம்பாளியார் பற்றிச் சேது காளிங்கராயரிடம் முறையிட்ட பொழுது, “இது கார்த்திகை மாசம். கடும் பஞ்சகாலம். இப்பல்லாம் போயி பாக்கி சாக்கி கேட்டுகிட்டு இருக்க முடியாது. தைமாத்தைக்கப்புறம் இது பத்தியெல்லாம் பேசிக்கல்லாம். இப்ப நீங்க பொறப்பட்டு போங்க” என அவர்களுக்குப் பதிலுரைக்கிறார். அது பற்றி வைரமுத்து வம்பாளியார் சேதுகாளிங்கராயரிடம் விசாரிக்க, அவரை அமரச் சொல்லி, நமக்குள்ளே எது இருந்தாலும் அடுத்தவனிடம் விட்டுக் கொடுத்துவிடுவேனா. ஊர்க்காரர்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்னை வந்து பார்ப்பதுமில்லை, எது பற்றியும் கலந்தாலோசிப்பதுமில்லை என்று வருத்தப்படுகிறார் இத் தகவல் ஊரில் பரவுகிறது. அவர் மீதான எண்ணம் மாறுகிறது. அவ்வூரில் பாழடைந்து போன கோயிலை கட்ட வேண்டும் என்னும் கோரிக்கையோடு அவ்வூரார் காளிங்கராயரைச் சந்திக்க வருகின்றனர். அப்போது அனைவரையும் அமரச் சொல்லுகிறார், அப்பொழுது, வந்தவர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், உண்மையில் காளிங்கர���யர் வம்பாளியர் சொன்னது போல் ரொம்பதான் மாறிப்போய் விட்டாரோ.. புலி பதுங்குவதும் பூனை பதுங்குவதும் தனக்கான இரையை எப்படி லாவிக்கொள்ளலாம் என்பதற்காகத் தான் இருக்கும். இந்தப் புலி பதுங்குகிற மாதிரி பதுவுசாய் நடந்து கொள்கிற மாதிரி தெரியுதே. எதற்காக இருக்கும்...\nஎன அவரை முழுமையாக நம்பாமல் பார்க்கிறார்கள். காளிங்கராயர் கோயில் கட்டுமானம் தொடங்குவதற்கான பணத்தையும், மீதிப் பணத்தை ஊரில் வசூலித்துக்கொள்ளுமாறு கூறி, தொகை குறைந்தால் தாம் தருவதாகவும் கூறுகிறார். மடப்பள்ளி சிதிலமடைந்துள்ளதை, பூசாரி சேது காளிங்கராயரிடம் முறையிட அதற்குரிய தொகையைக் கொடுக்கிறார்.\nநடவு முடிந்து அறுவடைக்காலம் வரும் வரை குடியானவர்கள் தெருவில் உணவு கூட கிடைக்காத நிலை, அத்தெருவில் இருந்த குழந்தை பசி மயக்கத்தால் மயங்கிவிழ அதன் மருத்துவ செலவுக்கு கணேசனிடம் பணம் கொடுத்து அனுப்பி, வண்டியையும் அனுப்பிவைக்கிறார். பஞ்சம் பசியால் மக்கள் துயரும் நிலையைப் போக்கும் பொருட்டு குடியானவர் தெரு தலைவர் தருமன் சேது காளிங்கராயரிடம் வந்து வினவ,\nசும்மாருக்குர காலத்துல வாய்க்கால வெட்டச் சொல்லி சுத்தப்படுத்தலாமுல்ல... நம்ம கோயில்ல வேல நடந்துக்கிட்டிருக்கு. அந்த வேலையக்கூட அவனுகளை வுட்டு பார்க்கச் சொல்லலாமுலௌ... பசிங்குறான் பட்டினிங்குறான். கேக்குறதுக்கே மனசுக்கு சங்கடமா இருக்கே. ஊருக்குள்ள பசியால செத்தான்னு சேதி வந்தா நாமெல்லாம் இந்த உசுர வச்சுக்கிட்டு இருக்கலாமா. ஏங்காலத்துல இப்புடி ஒரு கொடும நடக்குறதுக்கு கொஞ்சமும் நா அனுமதிக்கமாட்டன்யா... சரி பின் கட்டுல இருக்குற பத்தாயத்த தொறந்துவுட்டு அறுவது மூட்ட நெல்ல அளந்து கட்டி நம்ப வண்டியிலேயே ஏத்தி பள்ளத்தெருவுக்கு அனுப்பிவுடுகய்யா என்றார். எலே தருமா சொவத்த வச்சிதான் சித்திரத்த எளுதணும்னு சொல்லுவாங்க. ஒங்களக் கொண்டுதான நாங்களும் சாவடிய பண்ணி காலத்த தள்ளணும்... இந்த நெல்ல ஆரும் திருப்பித் தரவாணாம். இந்த உதவி இந்த வருசத்துக்கு மட்டுமுல்லடா தருமா. எங்காலம் முடியிர வரைக்கும் நடந்துகிட்டே இருக்கும்.(பக்.402)\nமனித வாழ்க்கையின் சரித்திரம் தவறுகள் என்ற படிக்கட்டின் வழியாகவே நடந்து வருகிறது. நிறைவான குடும்பம் அமைந்தும் மயிலாம்பாள் என்ற பெண்ணிடம் மோகம் கொள்ளுகிறார். இப��படி நிகழ்வதற்கான காரணம் கடவுளின் விளையாட்டு, அதற்கு ஆட்படாதவர்கள் யார் எனப் படைப்பாளர் நியாயம் கூறி கடந்து செல்கிறார்.\nமயிலாம்பாள் சேது காளிங்கராயர் மீது மையல் கொண்டிருப்பது குறித்துக் கூறும் பொழுது, ஆண்கள் தான் பெண்கள் மீது ஆசைப்பட வேண்டும். பெண்களுக்கு அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று ஏதாவது நிர்பந்தம் இருக்கிறதா ஆண் இன்றிப் பெண் இல்லை. பெண் இன்றி ஆண் இல்லை என்பது தானே விதியாய் இருந்து கொண்டிருக்கிறது. அதை யாராவது மாற்றிவிடப் போகிறார்களா அல்லது மாற்றிவிடத்தான் முடியுமா ஆண் இன்றிப் பெண் இல்லை. பெண் இன்றி ஆண் இல்லை என்பது தானே விதியாய் இருந்து கொண்டிருக்கிறது. அதை யாராவது மாற்றிவிடப் போகிறார்களா அல்லது மாற்றிவிடத்தான் முடியுமா ஆணுக்குள் இருக்கும் காமம் தானே பெண்ணுக்குள்ளும் இருக்கும்(பக்.70) மனிதருக்குத் தன்னெழுச்சியாக எழக்கூடிய உணர்வுகள் பெண், ஆண் என்று பேதம் காணுவது முறையல்ல, அது இயல்பு என்று எடுத்துரைக்கிறார்.\nராஜாமணி அம்மையார், ஊர்ப் பிள்ளைகளுக்காகத் தன் கணவரை பள்ளி கட்டச் சொல்லுகிறார். அதே நேரத்தில் கார்வாரி கணேசனுக்கு உணவு பரிமாறச் சொல்லும் பொழுது, வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடாமல் குறிப்பாகக் கணவருக்கு உணவு கொடுக்காமல் போட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார். கணவரின் தேவையைக் குறிப்பால் அறிந்து நடக்கக் கூடியவர். குடியானவர் தெருவில் கோயில் அமைக்கவேண்டும் என்று உதவி கேட்டபொழுது மகன் அசோகன் மறுக்க, தன் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் நகையைக் கழற்றிக் கொடுக்கிறார். சேது காளிங்கராயரும், ராஜாமணி அம்மையாரும் காலம் உருண்டோட காலமாற்றத்தை உள்வாங்கி ஊர்மக்களின் தேவைகளை அறிந்து உதவுவதும், எத்தனை நவீனங்கள் உள் நுழைந்தாலும், பிள்ளைகள் மாறச் சொன்னாலும் பிடிவாதமாகச் சில பழமைகளை, வழக்கங்களை விட்டுக் கொடுக்காதவர்களாகவே இருவரும் இருக்கின்றனர்.\nஇன்று அறம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக நுகர்வு கலாச்சாரத்தில் வாழும் நாம் பொருள்கள் உற்பத்தியும், அதன் வணிகமும் எந்த அளவுக்கு அறம் சார்ந்து நிகழ்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. மண்ணில் நல்ல வண்ணம் வாழ எதுவேண்டுமென்றாலும் செய்யலாம். பொருள்களில் எதனை வேண்டுமென்றாலும் கலக்கலாம். விளம்பரத���தின் வழியே அனைவரையும் மூளைச் சலவை செய்து வாங்க வைக்கும் உத்தியென நீண்டு செல்கிறது. இக்கதையில் வரும் வயதான விளக்கெண்ணை வியாபாரி ஒருவரிடம் அவரது வணிகம் குறித்து அவ்வூர்க்காரர் வினவ, அவர் “வெள்ளக்காரன் காலத்துலருந்து யாவாரம் பண்ணிகிட்டிருக்கன். இதுவரைக்கும் நா குடுக்கற எண்ணெயப் பத்தி ஆரும் பொட்டத்தனமா கொற சொன்னது கெடையாது. கலப்படமான எண்ணெயக் கொடுத்தா பச்சப் புள்ளய கதி என்னாவும்னு நெனச்சிப்பாருங்க... கலப்பட எண்ணெயக் குடுத்தானே பாவின்னு நம்பளதான் நொட்டச் சொல்லு சொல்லுவாங்க.” என்று கூறும் மனநிலை, பசியால் மயங்கிய பிள்ளையைப் பார்க்க வந்த மருத்துவச்சி துலுக்கவீட்டம்மா, தருமன் பணம் கொடுக்கும் “பொழுது, பொளச்சி கெடங்கப்பா... நல்லாயிருந்தா வந்து வாங்கிக்கிறேன். எங்காசு எங்க போயிரப் போவுது” என்று இயல்பாய் கடந்து போன எளிய மனிதர்களுக்குள் இருக்கும் மனிதத்தை அறத்தை தொலைத்துவிட்டோமா என்று எண்ணத் தோன்றுகிறது.\nடீக்கடை நடத்தும் சுவாமிநாத மல்லிக் கொண்டாரிடம், ஆண்டமொவனே நம்ம ஊருக்குள்ள வாத்தியாரய்யா பள்ளிக்கொடம் வச்சி நடத்திகிட்டிருக்காங்களே அங்கன எங்கவூட்டு புள்ளைகளையும் சேத்துவுடலாங்களாய்யா - சுக்கிரன் என்பவர் கேட்க, மல்லிக்கொண்டார் என்ன துமுரடியிருந்தா இப்படி கேட்பான். யாரிடமும் இதுபோல் கேட்டுவிடாதே உதைத்து துவம்சம் செய்துவிடுவார்கள் என்று எச்சரித்து அனுப்புகிறார். சுவாமிநாத மல்லிக்கொண்டார் டீக்கடையில் குடியானவர்களுக்கு பித்தளை டபரா செட், சேரி ஆட்கள் கண்ணாடி கிளாஸ் தண்ணீர் குடிக்க தனிக்குவளை. இட்லி, பலகாரம் போன்றவற்றை கீற்று ஓட்டையின் வழி கொடுக்கிறார். அதே மல்லிக்கொண்டார், பஞ்சம் வந்து அம்மக்கள் பசியால் வாடியபோது, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறார்.\nஇயற்கை விவசாயம் செய்த பொழுது இயற்கையோடு இணைந்து, இயற்கை மாற்றங்களுக்கு உட்பட்டு விவசாயம் செய்தார்கள். வயல்களில் குரவை, ஆரால், கெளுத்தி, கெண்டைப்பொடி, உளுவை, விலாங்குமீன், சிலேப்பி எனப் பலவகையான மீன்கள் துள்ளி விளையாடின. பசுமைப் புரட்சி வந்த பிறகு வயல்களில் மீன்கள் இல்லை. ஆற்றுப் பாசனமும் இல்லை. மனிதர்களுக்கு புதுப்புது நோய்கள் குறிப்பாகப் புற்றுநோய் அதிகரித்துவிட்டது. இந்த மாற்றத்தை நுட்பமாக இந்நாவலில் பதிவ�� செய்துள்ளதுடன், நீரானிக்கம், எருயிடுதல், ஆடு மாடு கிடை போடுதல், சித்திரையில் நல்லேர் கட்டுவது, நிலத்தைச் சமன்படுத்தல், விதைவிடுதல், நாற்று நடுதல், களையெடுத்தல், பயிர் விதைத்தல், அறுப்பறுத்தல் ஆகிய விவசாயம் குறித்த நுணுக்கங்களையும், அதன் செய்முறைகளையும் விவரித்துள்ளது. இவை மட்டுமல்லாமல், வேளாண் நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் நிலையினையும் சுட்டிச் செல்கிறது.\nதிருவிழாக்கள் பண்பாட்டின் அடையாளம். கிராமங்களின் கொண்டாட்டம் திருவிழாக்களின் வழியே வெளிப்படுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பிடிப்புக்கு ஏதோ ஒரு தெய்வத்தின் கையைப் பற்றிக்கொள்ளுகிறார்கள். பெரும்பாலும் கிராம தெய்வங்கள் முன்னோர் வழிபாடாகவே இருக்கும். ஒவ்வொரு கிராமங்களுக்கும் வழிபாட்டு முறைகள் வேறுபடுகின்றன. திருவிழாக்களில் ஐம்பது அறுபது ஆடுகள் வெட்டப்படும், நூற்றுக்கணக்கான சேவல் அறுபடும், அர்சனைக்கு வெண்பொங்கல், பழங்கள், சாராயம், சுருட்டு, புகையிலை, பெண்களின் தலைமுடி என்று படைப்பார்கள், என்னும் விவரணை கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் தலைமுடியை வைத்து வணங்குவதற்கான காரணம் தெரியவில்லை. கிராம தெய்வங்களை வணங்காமல் சென்றால் உயிருக்கு, உடலுக்குத் தீங்கு நேரும் என்னும் நம்பிக்கை பொதுவாகக் கிராமங்களில் உண்டு. இங்கும் கோடுகிளி முனியாண்டி வணங்காமல் சென்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நம்பிக்கையின் காரணமாக அக்கோயிலைக் கடந்து செல்லும் சேது காளிங்கராயர் இறங்கி வணங்கிச் செல்கிறார்.\nகணினி யுகத்தில் உடல்சார் விளையாட்டுகள் மறக்கடிக்கப்பட்டு அறிவுசார் விளையாட்டுகள் முன்னிருத்தப்பட்டு, இளையோர் வாழ்க்கை முறை மாறியுள்ளது. அதனால் பல்வேறு, உடல் மனம் சார்ந்த சிக்கலுக்கு ஆட்படுகின்றனர். நாம் மறந்து போன பல்வேறு விளையாட்டுக்களான, கல்லான் கல்லான் தாப்புட்டி, ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது, கொல கொலகாய் முந்திரிக்காய், ஓடிப்பிடித்து விளையாடுவது, உப்பு மூட்டை தூக்குவது, சில்லுக்கோடு, நொண்டிக்கோடு, கொட்டான் கொட்டான், ஈச்சம் பழம் பறிப்பது, வெண்டைக்காய் அடிப்பாகத்தை அரிந்து முகத்தில் ஒட்டி விளையாடுவது, நுனாங்காய் தேர் செய்வது, நுனாம்பழம் தின்பது, புளியம் பழம் தின்பது, ஓணான் பிடிப்பது, இலுப்பை பொந்துகளில் கிளி ��ிடிப்பது, குருவி பிடிப்பது, ஊசித்தட்டான் காசித்தட்டான் பிடிப்பது, வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து அதன் றெக்கைகளை உள்ளங்கையில் தேய்த்து மினுமினுப்பைக் காட்டுவது, போலீஸ் திருடன் விளையாட்டு, கூட்டாஞ்சோறு ஆக்குவது, ரயில் வண்டி விளையாடுவது, கோலிக்குண்டு, கிட்டிப்புல் (பக்.568-569) ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளது. மறந்து வரும் இவ்விளையாட்டுகள் நம் மனதிற்கும், உடலுக்கும் புத்துயிர்ப்பைக் கொடுக்கக்கூடியன.\nகாங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி என ஒவ்வொரு அரசியல் பின்புலத்திலும், தமிழகத்தில் குறிப்பாக இந்தளூர் கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், காங்கிரஸ் கட்சி ஆளப் புறப்பட்டப் பிறகுதான் சாலைகளின் இரண்டு ஓரங்களிலும் மரங்கள் நடச்சொல்லி உத்தரவு போட்டு குறிப்பாக புளியங்கன்றுகள் நட்டு வளரத் தொடங்கியிருந்தது.(பக்.45) காமராசர் முதல்வர் ஆன பிறகு தார் சாலை, பள்ளிக்கூடம், மின்சாரம் வந்ததும், தார்சாலையினால் பேருந்துகள் இயக்கப்பட்டதும், அம்மாற்றங்கள் உருவாக்கிய வாழ்க்கை மாறுதல்களையும் மிராசு பேசுகிறது.\nதாய்மாமன் முதல் மரியாதை, கோழிபிடித்தல், மழை பெய்யப் பெண்கள் ஒன்றுகூடி ஊருணிப் பொங்கல் வைத்தல், பந்தயக் குதிரை வாங்கச் செல்லுதல், குதிரை வாங்குவதில் உள்ள நுணுக்கம், ரேக்ளா வண்டி செய்தல், காலச் சூழல் குறித்த விவாதம், கோயில் நாட்டாமை பெறுவதில் உட்சாதி சிக்கல் வெடித்துக் கிளம்புதல், கோயில் நாட்டாமை தேர்ந்தெடுத்தல், அவர்களுக்குள் நிகழும் உரையாடல், பொங்கல் பண்டிகை குறித்த விவரணை என ஒவ்வொரு நிகழ்வுகளும் கதையினுள் ஊடுபாவாய் நுணுக்கமான விவரணைகளுடன் நெய்யப்பட்டுள்ளன.\nகாலத்தின் தனித்த தன்மையும், களத்தின் தனித்தன்மையும், அந்தக் காலத்தில் களத்தில், நடமாடும் பாத்திரங்களின் தனித் தன்மைகளையும் படம் பிடித்துக் காட்டுவதுதான் இலக்கியத் தரம் உடைய அசல் நாவலாக இருக்கமுடியும் என கு.அழகிரிசாமி குறிப்பிடுவது போல, மிராசு நாவல் அவர் கூறக் கருதிய காலத்தினையும், நிலவெளியையும், அப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களையும் நம் முன் காட்சிப்படுத்தியுள்ளார். அப்பகுதியின் சூழ்நிலை, பருவநிலைகள், விளைபொருட்கள், தொழில்கள், உணவுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பேச்சு வழக்குகள் ஆகியவை சி.சு.செல்லப்பா வட்டார நாவல் குறித்துப் பிரதேச நாவல் என்பது ஓர் இடத்து மண்ணுக்கு உரிய தனிவித சுபாவம், காற்றாக எங்கும் பரவி இருக்க வேண்டும். அதுதான் பிரதேச நாவலுக்கு மூச்சு என்று கூறுவது போல தஞ்சை மண்ணுக்குரிய தனித்த அடையாளத்துடன் அம்மக்களின் வாழ்வில் விழுமியங்களை நாவல் முழுவதும் பரவி அம் மண்ணின் மணத்தை நுகரச் செய்துள்ளார்.\nசேது காளிங்கராயரின் வீடு, அது குறித்த விவரணை, காலச் சுழலுக்குள் அது அடைந்த மாற்றம், அவ்வீட்டின் வழியாக முன் வைக்கும் கொண்டாட் டங்கள், மனக்கிலேசங்கள், துயரங்கள், உணர்வுகளோடு பிணைக்கப்பட்டுத் தன் அங்கமாகக் கருதிய வீடு, தன் கண்முன்னே சிதைந்து மாற்றங்கள் ஏற்படுவதை எண்ணி மனம் புழுங்கி வதைபடும் இருவர் மனம் என வீடு நம்மிடம் மௌனமாகப் பல கதைகளைக் கதைக்கிறது.\nகதைசொல்லி சி. முத்து அவர்களின் மிராசு எந்த முடிவினையும் எதற்கும் அளிக்கவில்லை. அவரவர்களின் வாழ்க்கைப் போக்கில் அனைத்தும் சென்று கொண்டிருக்கின்றன. மனித இயல்புகளை அப்படியே பிரதிபலிக்கிறது. இதனுள் இப்படி நடக்க வாய்ப்பு உண்டா என்னும் வினா எழவில்லை. அந்தப் பகுதியில் வாழ்ந்த அனுபவம் என்பதால், அதில் வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிக நெருக்கமானவர் களாகவே இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்படாத எழுதப்படாத எத்தனையோ கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவைகள் எல்லாம் எழுதப்பட வேண்டும். மிராசு நாவலைப் பொறுத்தவரை மரபான மொழியில் புதிய வளத்துடன் ஓர் இனத்தின் சமூக வரலாற்றைப் பதிவு செய்துள்ளது என்று கூறலாம்.\nஅனன்யா, தஞ்சாவூர் - 5,\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-27T08:15:10Z", "digest": "sha1:XGI5PWISRNPUJN2D3IY7EYSQNOAQLGJR", "length": 2038, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " சூரியாள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்\nஇவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்உரையாடல்கள் , தனிப்பட்ட உரையாடல்கள் பொதுமையில் பேசுவது சரியல்ல என்ற விழுமியங்களுக்கு அப்பால் எனக்குக் கிடைக்கின்ற ஒரே ஒரு தடயங்களாய் அவை இருக்கும் பட்சத்தில் அவையன்றி உண்மையை சொல்லவும் முடியாதிருப்பதால் இன்னும் சில உரையாடல்களை முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.உரையாடல்களை சொன்ன நபர்களும் தருணங்களும்...தொடர்ந்து படிக்கவும் »\nபிப்ரவரி புகைப் படப் போட்டிக்கு\nமுதல் இரண்டும் போட்டிக்கு,...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4794-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-27T09:15:09Z", "digest": "sha1:LW4LXQDKJP4UHKDLDPA4B2WL5H7L6EEK", "length": 7562, "nlines": 95, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - இயக்கம் வளர்த்த இமயம்", "raw_content": "\nஅகிலம் போற்றும் ஆசிரியர் - பெருந்தகை\nஅகவை என்பது எண்பத்தாறு இது\nதகவல் பகரும் பொன்னான நேரம்\nதலைவரைப் போற்றும் கண்ணான காலை\nபதக்கம் வென்ற பல்கலை மாணவர் - நம்\nஇனம் காத்து வரும் திராவிட வழக்குரைஞர்\nதந்தைக்குப் பின் கழகம் காக்கும் - பெருமை\nதிராவிட இயக்கத்தின் வெற்றிச் சரித்திரம்\nஅல்லும் பகலும் அயராதுழைக்கும் அறிவுப்பெட்டகம்\nசொல்லும் செயலும் பெரியார் வழியில் தொடரும் நித்தமும்\nவிடுதலை நாளிதழின் மூச்சுக்காற்றாய் இவர்\nசமூக நீதிக்கான களத்தின் தளபதி\nஇட ஒதுக்கீட்டைக் காக்கும் கழகத்தின் அரண்\nகலைஞர் பெருமகனின் கரம் கோர்த்து நடந்த இளவல்\nவாழ்வியல் சிந்தனையை வடித்துத்தரும் கருவூலம்\nசனாதனத் தீங்கை ஒழிக்கக் களமாடும் ஆளுமை\nஉண்மைத் தமிழர்களின் ஒப்பற்ற தலைமை\nபன்முகத்தன்மை கொண்ட பகுத்தறிவுக் களஞ்சியம்\nபுரட்டு வாதங்களைப் புரட்டி எடுக்கும் போர்வாள்\nதிரிபு வாதங்களை திணறச்செய்யும் திறனாய்வாளர்\nஆரியப்படையை வென்றெடுக்கும் - பேராண்மை\nகொள்கைக்காக வாழ்ந்து வரும் கோமான்\nமாசு- மருவற்ற - மனிதம்\nகடலூர் மாவட்டம் தந்த புனிதம்\n- கவிமுகில் பெ.அறிவுடை நம்பி,\nமாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட க��லைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2010/10/21/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-06-27T07:59:04Z", "digest": "sha1:VI5NVRGHMBOV4K5T7I6RYLM226D5PM2L", "length": 37148, "nlines": 157, "source_domain": "arunmozhivarman.com", "title": "யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் என்ற கலையரசனின் கட்டுரை பற்றிய என் கருத்துக்கள் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nயூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் என்ற கலையரசனின் கட்டுரை பற்றிய என் கருத்துக்கள்\nOctober 21, 2010 அருண்மொழிவர்மன் ஈழம், பத்தி 2 comments\nதற்போது சில நாட்களாகவே யூதர்களையும், தமிழர்களையும் ஒப்பிட்டு – பெரும்பாலான நேரங்களில் மிகவும் மேம்போக்கான ஒப்பிடல்கள் – வெகுவாகப் பேசப்படுகின்றது. அப்படி ஒப்பிடும்போது, யூதர்களும் உலகெல்லாம் பரவி இருந்தனர் என்றும், அவர்கள் தாம் இருந்த நாடுகளில் எல்லாம் மிகுந்த செல்வத்தோடும், வணிகங்களில் முக்கிய நிலைகளிலும் இருந்தனர் என்ற வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனால் நடைமுறையில், நிச்சயம் தமிழர்களுக்கு, யூதர்களுடன் ஒப்பிடும்போது எத்தனை வேறுபாடுகள் உள்ளனவென்பதை நாம் அவதானிக்கவேண்டும்.\nயூதர்கள் அவர்கள் இருந்த பல நாடுகளில் நிர்ணய சக்திகளாக, ஊடகத்துறை போன்றாவற்றில் பெரும் செல்வாக்கு கொண்டவர்களாக இருந்தார்கள். இன்றுவரை தமிழர்கள் அப்படி இல்லை. யூதர்கள் நூற்றாண்டுகளால அந்த நாடுகளில் வாழ்ந்தவர்கள், ஆனால் தமிழர்கள் சில ஆண்டுகளாகத்தானே வாழ்கின்றனர் என்ற வாதம் முன்வைக்கப்படலாம். உண்மைதான், யூதர்கள் பல நூற்றாண்டுகளாக அவ்விதம் வாழ்ந்தபோதும் தம் யூத அடையாளங்களை தக்கவைத்துக் கொண்டே இருந்தனர். ஆனால் தமிழர்கள் . இன்று புலம்பெயர் நாடுகளில் பெரும்பாலான இரண்டாம் தலைமுறை குழந்தைகளுக்கே தமிழ் தெரிவதில்லை, அதிகபட்சமாக பெற்றோருடன் மாத்திரமே அவர்கள் தமிழ் நின்று போகின்றது. இப்படி இருக்கின்ற போது 3ம் 4ம் தலைமுறை குழந்தைகளுக்கு தமிழ் அடையாளங்கள் அருகிப்போகவே அதிக வாய்ப்புகள் உள்ளன.\nபெரும்பாலும் இங்கே பிறந்து வளர்ந்த, அல்லது சிறு வயதிலேயே இங்கு வந்த அனேகம் பேர் தம் திருமண விழா மற்றும் ஏனைய எல்லா சடங்குகளிலும் வட இந்திய – குறிப்பாக பாலிவுட் பாணி – முறைகளையே பின் பற்றுகின்றனர். இங்கு வந்திருக்கின்ற 1ம், 2ம் தலைமுறையினர் பிற நாட்டவர்களுடன் பழகிக் கலப்பதும், ஊடகத்துறை, மற்றும் பொது வாழ்வில் கலப்பது மிகக் குறைவாக இருக்க, அப்படிக் கலக்க ஆரம்பிக்கக் கூடிய அடுத்த தலைமுறையினர் ஈழம் பற்றிய எந்த பொறுப்புணார்வும் இல்லாமலேயே வள்ர்கின்றனர்.சென்ற ஆண்டு வன்னியில் போர் முற்றி இருந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட நிறைய இளைஞர்கள் கலந்து கொண்டது – சிறுவயதில் கனடா வந்த / இங்கேயே பிறந்து வளர்ந்த சிலர் – நல்லதோர் ஆரம்பம் என்ற நம்பிகையை தந்தாலும், கனேடிய புலம்பெயர் ஈழத் தமிழர்களின் அரசியல் காய்களை நகர்த்துபவர்களால் அவர்கள் ஏமாற்றத்துடன் மெல்லக் கைவிடப்பட்டனர்…\nஇது போன்ற நிலைகளை நாம் கவனிக்கவேண்டும்.தவிர யூதர்களுடன் ஒப்பிட்டு நம்மை உறுவேற்றிக் கொள்ள முயல்கின்றபோது, இன்று இஸ்ரேலால் ஒடுக்கப்படும் பலஸ்தீனம் பற்றியும் நிச்ச்யம் நினைக்கவேண்டியே இருக்கின்றது. இந்தியாவிடம் சமர்த்துப் பட்டம் வாங்கவேண்டும் என்றும், அமெரிக்காவிடம் நல்லபெயர் வாங்கவேண்டும், இங்கிலாந்துக்கு செல்லப் பிள்ளையாயிருகக்வேண்டும் என்றும் கொள்கை வகுப்பதன் தொடர்ச்சியாகவே யூதர்களைப் பார்த்து அவலை நினைத்து உரலை இடிக்கும் கதையும் ம���டியும்.\n** தவிர இன்னொன்றையும் சொல்லவேண்டி இருக்கின்றது. முகப் புத்தகத்தில் ஒரு கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கின்ற போது அதில் வருகின்ற எல்லாவரிகளையும் வரிக்கு வரி ஏற்றுக் கொள்கிறேன்/றோம் என்ற கட்டாயம் இல்லை. ஏதாவது ஒரு காரணதால் அந்தக் கட்டுரையை மற்றர்கள் படிக்கவேண்டும் என்றோ/அல்லது அந்தக் கட்டுரை பற்றி மற்றவர்களுடன் கதைக்க விரும்புகின்றோம் என்றோ கருதும்போது அதற்கு முகப் புத்தகத்தில் இணைப்புக் கொடுக்கின்றோம்/றேன். கலையரசனின் புத்தகம் கிழக்கு பதிப்பகம் ஊடாக வெளிவந்தது ஓரளவு அதிர்ச்சி அளித்தாலும் அவரது கட்டுரைகளை தொடர்ந்து வாசிகக்வே செய்கின்றேன்.\nகலையரசனின் இது தொடர்பான பதிவுகள்\nPrevious Post: கவிதைகள் கருத்தரங்கு – சில கருத்துக்கள்\nNext Post: தற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிராக நீங்களும் நாங்களுமாய்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nசிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார் January 15, 2019\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 2 weeks ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 2 months ago\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரி��்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்��ு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ��வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/632/Kanchanaa/", "date_download": "2019-06-27T08:09:17Z", "digest": "sha1:E7QA453TAYRIYXCUO3WXPO3GJJFQYMHK", "length": 16450, "nlines": 187, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காஞ்சனா - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (15) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » காஞ்சனா\nடான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் நடிப்பு, தயாரிப்பு, இயக்கத்தில் \"முனி\" படத்தின் பகுதி - 2 ஆக வெளிவந்திருக்கும் திகில் படம் தான் \"காஞ்சனா\".\nபேய் என்றா���ே அருகில் இருப்பவர் அண்ணியா, அம்மாவா என்று கூட பார்க்காமல், அவர்களது இடுப்பில் ஏறி அமர்ந்து கொண்டு அலறும் அளவு பயந்தாங்கொல்லி ஹீரோ ராகவா லாரன்ஸ். அவரது உடம்புக்குள்ளேயே ஆவி புகுந்ததென்றால் என்னாகும்... ஏதாகும்... என்பதுதான் \"காஞ்சனா\" படத்தின் மொத்த கதையும் ஆனால் லாரன்ஸின் உடம்பில் புகுந்தது, காஞ்சனா எனும் திருநங்கையின் ஆவி. அது ஒரு நல்ல ஆவி, அதுவும் நல்ல காரியம் ஒன்றிற்காக பாடுபடும் ஆவி என்பதுடன், தீயவர்களை தீர்த்து கட்டும் ஆவி என்பதுதான் \"காஞ்சனா\" படத்தின் பலம். இதுமாதிரி ஒரு கலக்கல் பேய் கதையுடன் லட்சுமிராய் - லாரன்ஸின் காதல் கதையையும் ‌கலந்து கட்டி, கோவை சரளா, தேவதர்ஷனி, ஸ்ரீமன் உள்ளிட்டவர்களுடன் காமெடியாக காஞ்சனாவை காட்சிபடுத்தி இருப்பதற்காகவே இயக்குநர் ராகவா லாரன்ஸை ஆஹா - ஓஹோ எனப் பாராட்டலாம்.\nகிரிக்கெட்டில் சிக்ஸராக விளாசும் அளவு சூரர், லட்சுமிராய் உடனான காதலில் வீரர் என்று மற்ற விஷயங்களில் எல்லாம் வீராதி வீரராக, சூராதி சூரராக திகழும் ராகவா லாரன்ஸ், பேய் கதை சொல்லும் குழந்தைகளைப் பார்த்து மிரள்வதும், பாத்ரூம் போக கூட அம்மாவை துணைக்கு அழைத்துபோகும் அளவு பயந்த சுபாவம் கொண்டவராக உலா வருவதுமாக இருவேறு துருவங்களிலும், உச்சத்தை தொடும் அளவு நடித்து, ரசிகர்களை பேஷ், பேஷ் சொல்ல வைத்துவிடுகிறார்.\nகாமெடி, ஆக்ஷ்ன், த்ரில், திகில் எல்லாவற்றிலும் கலக்கி இருக்கும் லாரன்ஸ், லட்சுமிராய்வுடனான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்திலும் ஆடி அசத்தியுள்ளார் என்பதை சொல்லவும் வேண்டுமா காஞ்சனாவின் ஆவி, ராகவா லாரன்ஸின் உடம்பிற்குள் புகுந்ததும், அவர் புடவை உடுத்திக்கொள்ளும் அழகும், மஞ்சள் பூசிக்கொள்ளும் அழகையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வாவ் காஞ்சனாவின் ஆவி, ராகவா லாரன்ஸின் உடம்பிற்குள் புகுந்ததும், அவர் புடவை உடுத்திக்கொள்ளும் அழகும், மஞ்சள் பூசிக்கொள்ளும் அழகையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வாவ் ராகவா லாரன்ஸ்க்குள் டான்ஸ், நடிப்பு மட்டுமல்ல மிகச்சிறந்த இயக்குநரும் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையல்ல...\nலாரன்ஸின் ஜோடியாக லட்சுமிராய், பேய் படத்தில் பிரமாத கவர்ச்சி விருந்து. கோவை சரளா, லாரன்ஸின் அம்மாவாக ‌காமெடியில் கா‌மநெடி இல்லாத கவர்ச்சி நெடி, நொடிக்கு நொடி ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி படத்திற்கு பலம் சேர்க்கிறது. கோவை சரளாவுக்கு துணையாக அவரது மருமகளாக வரும் சின்னத்திரை நாயகி தேவதர்ஷினியும், அவரது கணவராக வரும் ஸ்ரீமனும் காமெடியில் கலக்கு கலக்கென்று கலக்கி ரசிகர்களின் வயிற்றை வலிக்க வைக்கின்றனர் என்றால் மிகையல்ல\nவெற்றி கிருஷ்ணசாமியின் மிரட்டலான ஒளிப்பதிவும், தமனின் பயமுறுத்தும் பின்னணி இசையும் காஞ்னாவிற்கு மேலும் மகுடம் சேர்க்கின்றன. ஒருபக்கம் ஆவி - பேய் - பிசாசு என பயமுறுத்தினாலும் மற்றொருபக்கம் காமெடி, கவர்ச்சி நெடி என ஜனரஞ்சகமாக படம் தந்திருக்கும் ராகவா லாரன்ஸ், நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என எல்லாவற்றிலும் வெற்றி பெற்று விடுகிறார்.\nமொத்தத்தில் \"காஞ்சனா\" - \"கலக்கலண்ணா\nபடம் சுப்பெரோ சூப்பர், எச்செல்லேன்ட் படம். ரொம்ப நல்ல படம். இந்த படத்தில் நடித்த எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.\n\"சூப்பர் படம் பயங்கர த்ரில் \" \"ஆல் தி பெஸ்ட் \" அடுத்த படத்துக்கு ......\nபடம் நல்ல காமெடி. சிறந்த பொழுதுபோக்கு மற்றும் த்ரில்ளீர். தேவதர்ஷினி அக்டிங் செம காமெடி. சிறந்த படம்..\nபெஸ்ட் த்ரிலிங் பிலிம் இன் தமிழ் சினிமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nகாஞ்சனா - பட காட்சிகள் ↓\nகாஞ்சனா தொடர்புடைய செய்திகள் ↓\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nகாஞ்சனா இந்தி ரீமேக்கை இயக்குகிறார் லாரன்ஸ்\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ்\nதெலுங்கில் 7 கோடி லாபம் தந்த 'காஞ்சனா 3'\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்: ராகவா லாரன்ஸ் திடீர் விலகல்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்: ராகவா லாரன்ஸ் திடீர் விலகல்\nபிரபுதேவா பாணியில் ராகவா லாரன்ஸ்\nபேய்க்கு குட்பை சொல்லும் ராகவா லாரன்ஸ்\nரசிகர்கள் அமைதி காக்க ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்\nஹிந்தி 'காஞ்சனா' : ராகவா லாரன்ஸ் இயக்குவது உறுதி\nநடிப்பு - தீனா, தர்ஷன், கீர்த்தி பாண்டியன்தயாரிப்பு - ரீகல் ரீல்ஸ், ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்எல்விஇயக்கம் - ஹரிஷ் ராம்இசை - அனிருத், விவேக் ...\nநடிப்பு - விஜு ஐயப்பசாமி, பல்லவி டோராதயாரிப்பு - ஜேசிஎஸ் மூவீஸ்இயக்கம் - கே. ஜெகதீசன்இசை - ஷாஜகான்வெளியான தேதி - 21 ஜுன் 2019நேரம் - 2 மணி நேரம் 9 ...\nந���ிப்பு - தனுஷ், பெரிநிஸ் பிஜோ, எரின் மொரியார்ட்டிஇயக்கம் - பென் ஸ்காட்இசை - நிகோலஸ் எரெரா, அமித் திரிவேதிதயாரிப்பு - பிரியோ பிலிம்ஸ், எம் ...\nஉண்ட (மலையாளம்) - விமர்சனம்நடிகர்கள் : மம்முட்டி, ஈஸ்வரி ராவ், சைன் டாம் சாக்கோ, இயக்குனர் ரஞ்சித், ஜேக்கப் கிரிகோரி மற்றும் பலர்ஒளிப்பதிவு : ...\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nநடிப்பு - ரியோ ராஜ், விக்னேஷ் காந்த், ஷெரின் காஞ்வாலாதயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - கார்த்திக் வேணுகோபாலன்இசை - ...\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/Topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-27T08:04:28Z", "digest": "sha1:ZORRMCKPDFZ4SBQX2UDGB5JQ35YA7HBW", "length": 13355, "nlines": 67, "source_domain": "election.maalaimalar.com", "title": "Tamilnadu Election Results 2019|Lok Sabha Elections Results 2019 - Maalaimalar", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nமுகிலன் மாயம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியான பாதையில் செல்கிறது- உயர்நீதிமன்றம்\nமதுரை வக்ப் வாரியத்துக்கு சொந்தமான கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nமுகிலன் மாயம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியான பாதையில் செல்கிறது- உயர்நீதிமன்றம்\nமதுரை வக்ப் வாரியத்துக்கு சொந்தமான கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை - இடப்பற்றாக்குறையால் 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஅரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை - இடப்பற்றாக்குறையால் 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஅரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறை மிகவும் சிறியதாக உள்ளதால், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளில் இருந்து 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவாக்குச்சாவடி அருகே திரண்ட அதிமுக - திமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதம்\nஅரவக்குறிச்சி தொகுதியில் வாக்குச்சாவடி அருகே திரண்ட அதிமுக மற்றும் திமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: 4 ஆம்னி பஸ்களில் வந்த வாக்காளர்களை அதிகாரிகள் தடுத்தால் பரபரப்பு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்களிக்க 4 ஆம்னி பஸ்களில் வந்த வாக்காளர்களை அதிகாரிகள் தடுத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\nகோட்சே பற்றிய கருத்து - பாஜக கண்டிப்பால் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்\nநாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.\nகோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும்- பிரக்யா சிங்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியதையடுத்து, கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியுள்ளார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் புகார்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் சொன்னதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇந்து தீவிரவாதம் பேச்சுக்கு மீண்டும் ஆதரவு - கமலுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழிசை கண்டனம்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் சொன்னது சரித்திர உண்மை என்று கமல் மீண்டும் கூறி உள்ளதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம் மேற்கொள்வார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரவக்குறிச்சியில் சுயேட்சை வேட்பாளர் தரையில் உருண்டு போராட்டம்\nஅரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தரையில் உருண்டு போராட்டத்தில் ���டுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅரவக்குறிச்சியில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்\nஅரவக்குறிச்சி தொகுதியில் வீதி, வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு கூடியிருந்த இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்தார். #DMK #MKStalin\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் எடப்படி பழனிசாமி இன்று மாலை பிரசாரம்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12 இடங்களில் பிரசாரம் செய்கிறார். #EdappadiPalaniswami #ADMK\nஅரவக்குறிச்சி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்\nஅரவக்குறிச்சி தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிரசாரம் செய்கிறார். #EdappadiPalaniswami #ADMK\nஅரவக்குறிச்சி தேர்தல் - ஓட்டுப்பதிவு நாளன்று பாதுகாப்பு பணிக்கு 3,073 போலீசார்\nஅரவக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு அன்று பாதுகாப்பு பணியில் 3,073 போலீசார் ஈடுபடுவார்கள் என்று டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா தெரிவித்துள்ளார். #TNAssemblyByElection #AravakurichiByElection\nஅரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று வேட்பு மனு தாக்கல்\nஅரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். #SenthilBalaji #DMK\nஎந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை- தங்கதமிழ்செல்வன் பேட்டி\nவாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து நாளை மோடி பேரணி\nநம்பிக்கை வாக்கெடுப்பின்போது ‘சிலீப்பர் செல்’கள் வெளியே வருவார்கள்- தினகரன் பேட்டி\nதேனி தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு தொடருவோம் - இளங்கோவன்\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-27T08:31:36Z", "digest": "sha1:CNBQX6TRYFUZ4B2XRMG6QURMQQN64I33", "length": 10630, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எஸ். புதூர் ஊராட்சி\" பக்கத்துக்கு இண��க்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எஸ். புதூர் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← எஸ். புதூர் ஊராட்சி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎஸ். புதூர் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவீரமுடையாநத்தம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரிஞ்சிப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்துறையூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராசு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதட்டாம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தரவாண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாத்திப்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசன்னியாசிப்பேட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலவனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைத்தாம்பாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகண்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவராயநத்தம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருமாள்நாயக்கன்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒறையூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநத்தம் ஊராட்சி, கடலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரிமேடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல்கவரப்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாளிகைமேடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல்குமாரமங்கலம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழிப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்லம்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்கவரப்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரும்பூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணிசப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகள்ளிப்பட்டு ஊராட்சி ‎ (← ���ணைப்புக்கள் | தொகு)\nஎழுமேடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனதிரிமங்கலம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎய்தனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தரசூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னப்பேட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவியனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கடவல்லி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகரம் ஊராட்சி, கடலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகபெருமாள்குப்பம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலங்கல்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளக்கரை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரக்கால்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானமாதேவி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளேரிப்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉச்சிமேடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோட்டப்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்கணாம்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவந்திபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பனாம்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமாணிகுழி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னம்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129437", "date_download": "2019-06-27T08:51:43Z", "digest": "sha1:FGUCXGIKXEGEYUAE6Y4WHQE2RP27PR2M", "length": 5054, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "கனடா செல்ல முயற்சித்த இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை கிளிநாெச்சி கனடா செல்ல முயற்சித்த இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nகனடா செல்ல முயற்சித்த இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nகனடா செல்ல முயற்சித்த இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nகனடா செல்ல முயற்சித்த 26 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிசா இன்றி கனடா செல்ல முயற்சித்தவர்களே நேற்று கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கனகபுரம் பிரதேசத்தில் உள்ள வீட்டினை சுற்றிவளைக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சி விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கெள்ளப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nசந்தேக நபர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nPrevious articleவடக்கு ஆளுநரை சந்தித்த புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர்.\nNext articleமழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு\nகிளிநொச்சியில் முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனை\nகிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது\nஇரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/u895", "date_download": "2019-06-27T08:02:39Z", "digest": "sha1:H6ADLVMDKNG4Q356AYJLWIPXR5YTO62T", "length": 2306, "nlines": 43, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "Profile - ராகவா", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jun17/33334-2017-06-23-05-03-14", "date_download": "2019-06-27T08:36:18Z", "digest": "sha1:QIZZHLUFNJKWE4B2CKU2GMI5UIU3Q3QN", "length": 23330, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "பின்பற்றப்பட வேண்டியவர்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூன் 2017\nதமிழ்ப் புலமை மரபில் நா.வா.\nபாலியல் வன்கொடுமைகள் குறித்து மாற வேண்டிய உரையாடல்கள்\nஆண்கள் இனிமையாகப் பேசினால் பெண்கள் ஏமாந்து விடுவார்களா\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nதேவாங்கச் செட்டியார் குலதெய்வம் - ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன்\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூன் 2017\nவெளியிடப்பட்டது: 23 ஜூன் 2017\nதிரு. நா. வானமாமலை அவர்கள் இன்றுள்ள தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். தமிழ் ஆராய்ச்சி அறிஞர்களுள் பின்பற்றப்பட வேண்டியவர்.\nஇக்கூற்று பேராசிரியர் நா.வா. அவர்களின் நெருங்கிய நண்பராலோ, அவர் தோற்றுவித்து தலைமையேற்று நடத்திவரும் அவரது சிந்தனை வழித் தோன்றல்களான நெல்லை ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஒருவராலோ கூறப்பட்டக் கூற்றல்ல. ஸ்ரீலங்கா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் சிறந்த ஆய்வாளராகத் திகழும் பேராசிரியர் கா. சிவத்தம்பி, எம்.ஏ., பி ஹெச். டி, அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய கூற்றாகும்.\nபேராசிரியர் நா.வா. பின்பற்றப்பட வேண்டிய அறிஞராவார் அவருக்கு முன்னும், இன்றும் எத்தனையோ அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய வில்லையா அவருக்கு முன்னும், இன்றும் எத்தனையோ அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய வில்லையா மு. இராகவ அய்யங்கார், வையாபுரிப் பிள்ளை, கா.சு.பிள்ளை, தெ.பொ.மீ. என எத்தனையோ ஆராய்ச்சி அறிஞர்கள் உள்ளனர். ஆனால், பேராசிரியர் நா.வா. அவர்களின் ஆய்வு முறை மற்ற ஆய்வாளர்களின் முறையில் இருந்து மாறுபட்டது. மற்ற ஆய்வு முறைகளுடன் மாறு பட வேண்டுமென்பதற்காக விதண்டாவாதமாக மாறுபடுத்தப்பட்ட ஆய்வு முறை இல்லை.\nஎந்த ஆய்வும் ஆய்வாளரின் அறிவின் வீச்சையும், மேதா விலாசத்தையும் மட்டுமே வெளிப்படுத்த உதவுமாயின் அத்தகைய ஆய்வு முறையால் உலகிற்கு எவ்விதப் பயனும் இல்லை. ஆய்வு என்பது பல்வேறு கருத்துக்களைச் சேகரித்து வகைப் படுத்தி வெளியிடுவது மட்டுமல்ல. அத்தகைய ஆய்வு “இணரூழ்த்தும் நாறாமலரை ஒக்கும்” பெரும்பாலான ஆய்வுகள், இருக்கும் நிலை மையை விமர்சிப்பதோடு நின்றுவிடுகின்றன; மேலும் அவைகள் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் தனிமனித சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்பட்டவை என்ற கருத்தோட்டத்தைக் கொண்டவை.\nஆனால், பேராசிரியர் நா.வா. அவர்களின் ஆய்வு முறை இந்தக் கருத்தோட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. இன்று அவருடைய ஆய்வு முறை பலராலும் ஏற்றுக்கொண்டு பின்பற்றப்படுகின்றது. அதன் அடிப்படைக் காரணம் ஆய்வு முறையில் அவர் கையாளும் விஞ்ஞான முறையாகும்.\nஇத்தகைய ஆய்வு முறை நம் நாட்டிற்கும் புதியது. ஆனால், இன்றியமையாதது. வட இந்தி யாவில் டாக்டர் கோசாம்பி, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்றவர்கள் இந்த ஆய்வு முறையினை ஏற்கனவே பின்பற்றி ஆய்வுகள் செய்து ஆய்வுத் துறையில் தங்களுக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளனர். அவர்களது ஆய்வு முறை மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கு கிறது.\nதமிழகத்தில் இப்புதிய விஞ்ஞான ஆய்வு முறையை அறிமுகப்படுத்தி வழிகாட்டி, வெற்றி நடைபோடும் முதல்வரும் முன்னோடியும் பேரா சிரியர் நா.வா. அவர்கள் ஆவார். இலக்கியம், வரலாறு, மானிடவியல், நாட்டுப் பாடல், விஞ்ஞானம் ஆகிய கல்வித் துறைகளைத் தனித் தனியே பிரித்து ஒன்றுடன் ஒன்றினை சம்பந்தப் படுத்தாது ஆய்வு செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால், பேராசிரியர் நா.வா. வின் ஆய்வு முறை இவை ஒவ்வொன்றையும் தனித்துப் பார்ப்ப தில்லை. இவைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடப்பவை. இவை அத்தனையையும் பிணைப்பது என்ற அடிப்படை அறிவைப் பெற முயலுகிறது. இதைக் கண்டுகொண்டால் உண்மையை அறிவதும் சிரமமாகாது. இத்தகைய அடிப்படை அறிவைத் தரக்கூடியதுதான் பேராசிரியர் நா.வா. அவர்களின் ஆய்வு முறையாகும்.\nஇயற்கையின் இயக்கத்திற்குச் சில அடிப் படையான நியதிகள் உள்ளன. அவற்றின்படியே அது செயல்படும். சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் வரலாற்றுப் பொருள்முதல்வாத விதிகளின்படி தான் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் யாருடைய ஆணைக்காகவும் காத்திருப்பதில்லை. யாருடைய கெஞ்சலுக்காகவும் தன் விதியை மாற்றுவதில்லை. இந்த விதியை வரலாற்றுப் பொருள்முதல்வாத நியதிகள் என்று மார்க்ஸியம் அழைக்கிறது. இந்த விதியினை தனது ஆய்வு முறைக்குப் பேராசிரியர் நா.வா. அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த விதிதான் எல்லாவித அறிவியல் கலைகளையும் கல்விப் பிரிவுகளையும் இணைக்கும் விதி.\n“நிகழ்ச்சிகளே சிந்தனைகளை உருவாக்கு கின்றன. சிந்தனைகள் நிகழ்ச்சிகளை உருவாக்குவ தில்லை” என்பது மார்க்ஸீயத்தின் அடிப்படைத் தத்துவம். சிந்தனைகள் உருவான பின் நிகழ்ச்சி களின் மீது அவை செ��்வாக்குச் செலுத்துகின்றன. நன்கு புரிந்த இவ்வியக்கவியலை நம் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப அதைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்வதில் தன்னிகரற்றவர் பேராசிரியர் நா.வா. அவர்கள். இவ்விதியினை வரட்டுத்தனமாகப் பயன் படுத்துவதில்லை. தத்துவம் என்பது சிக்கல்கள் என்னும் கடலைக் கடக்கப் பயன்படும் தோணி யாகும். மாறாக தத்துவமே எல்லாம் என்று தத்து வத்தைக் காலில் கயிறுபோல் கட்டிக் கொண்டு கடலில் விழுந்தால் நீரில் மூழ்க வேண்டியது தான். பேராசிரியர் இயக்க இயல் என்னும் கப்பலில் பயணம் செய்வதால் எத்தகைய சமுதாயச் சிக்கல் கடல்களையும் கடக்க முடிகிறது. எந்தச் சமுதாயச் சிக்கலுக்கும் தீர்வு காண்பது எளிதாக உள்ளது. பேராசிரியர் நா.வா அவர்களின் புதிய ஆய்வு முறையினை உலகுக்குப் பறைசாற்றியவை உலகத் தமிழ் மாநாட்டில் அவர் வாசித்தளித்த The motif in Silappadikaram, Consolidation of Feudalism ----- rules ----- சரடநள என்ற கட்டுரைகளாகும்.\nராஜ ராஜ சோழனைப்பற்றிய அவரது கட்டுரையும், தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுக்களின் சான்றுகளைக் கொண்டு அக் கோயிலுக்கு ராஜ ராஜ சோழனால் அளிக்கப் பட்ட பல்வேறு வகையான சொத்துக்களைப் பற்றிய அவருடைய கட்டுரை ராஜ ராஜ சோழனின் மெய்க் கீர்த்தியைப் பாடி வந்தவர்களின் மனதில் அதிர்ச்சியையும், உண்மையான ஆய்வாளர்களின் மனதில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இராஜ ராஜன் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் ஆட்சியை நிலைநிறுத்தச் செய்த நிலமானிய முறை மாற்றங் களை அக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.\nஎந்தத் துறையிலும் அவர் ஒப்புநோக்கும் முறையையும், மேலே விளக்கிய ஆய்வு முறையையும் கையாளுகிறார். சமுதாயத்தைப் பற்றியும், அதன் மீது வளர்ந்து வரும் கலை இலக்கியங்கள் பற்றியும் ஆராய்வதற்கு அவர் கையாளும் ஆய்வு முறையே அவருடைய சக்தி வாய்ந்த ஆயுதமாகும்.\nஇன்று பேராசிரியர் நா.வா. அவர்களின் ஆய்வு முறையைப் பின்பற்றும் ஆய்வாளர்கள் தமிழகத்திலும், பிற தமிழ் கூறும் நல்லுலகத்திலும் அனேகர் தோன்றியுள்ளனர். எத்தனையோ ஆய்வாளர்கள் ஏகலைவர்களாக இவருடன் கடிதத் தொடர்பு மட்டுமே கொண்டு இவருடைய ஆய்வு முறையைப் பின்பற்றுகின்றனர். சமுதாய மாற்றத்திற்காகத் தனது ஆய்வுமுறையைப் பயன்படுத்தும் பேராசிரியர் நீண்ட நாள் வாழ்ந்து அவருடைய ஆய்வு முறையை வளம்படுத்த வேண்டும் என விரும்பு��ிறேன்.\n(நா.வா.மணிவிழா மலரில் வெளியான கட்டுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-06-27T08:43:46Z", "digest": "sha1:J6DNOEE7ZFLNK3KGKGR6MSO5S4T3RUSW", "length": 25263, "nlines": 124, "source_domain": "maatru.net", "title": " செல்வநாயகி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநேற்றுவரைகூட அது அங்குதான் இருந்ததுதடித்த பருமனை உடலாகக் கொண்டு எல்லாவற்றிற்கும் மௌனசாட்சியாய் உண்ட உணவும்செரிக்க நடக்காத சீமாட்டிப் பெண்ணுக்குகணுக்கால்வரை புடைத்து வெளித்தெரிந்த பச்சை நரம்புகளின் முடிச்சுகளை நினைவூட்டிதுருத்தி நீண்டன அதன் வேர்கள் மண்ணுக்குமேலும் இலைபார்த்துக்கொண்டே தளிராக நடந்த குழந்தைக்கால்களை அந்த வேர்கள்தாம் ரத்தம் பார்க்கச் செய்தன...தொடர்ந்து படிக்கவும் »\nஎன் அன்றாட சோதனைகள் மனதோடுதான். மாடு தண்ணீர் குடிக்கும் நீளச் செவ்வகத் தொட்டி ஒன்று ஊரில் எப்போதும் பாசியேறிக் கிடக்கும். அதிலே நிறையக் கொரத்துக்குட்டிகள்(குழந்தைத் தவளைகள்) இருக்கும். நல்ல வெயில் பொழுதில் தொட்டியை யாரும் சலனம் செய்யாத நேரத்தில் அக்குட்டிகள் தண்ணீரின் மேல்பரப்பில் மிதந்தபடி எதையோ ஆழ்ந்து அனுபவித்துக் கொன்டிருக்கும். மாடோ, மனிதரோ சிறு அதிர்வு...தொடர்ந்து படிக்கவும் »\nகுற்ற உணர்வு, கையறுநிலை இவற்றிலிருந்து விடுபட இயலாநிலைகளும் கூடவே அன்றாடப் பிழைப்புகள் பிடரி அழுத்த சுயநலமிகளாகச் செயலாற்றத் தள்ளப்படுகிற வாழ்வென்னும் அவலமும் கூடி உருவாக்கும் மன உணர்வுச் சிக்கல்களோடே அவற்றிலிருந்து விலக எத்தனிப்பதாய், மீண்டும் அதிலேயே வீழ்வதுமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது நிகழ்காலம். ஈழம் நம்மில் பலருக்குள்ளும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்\nவழியெங்கும் பனைமரங்கள் சா��்சிகளானஅச்செம்மண்சாலையில் உன்வாழ்வை ஒரு துணிமூட்டையில் சுமந்தபடிநீ நிற்கும் நிழல்படம் சொல்லாமலில்லைவேட்டைவெறி அடங்காத ஓநாய்கள்உன் கண்களில் கவிழ்த்திருக்கும் மருட்சியைநிச்சயமில்லாத விடியலுக்கு முந்தைய இரவில்துளித்துளியாய்க் கழிகிறது உன் இருப்புஅந்தத் தடித்த அடிமரங்களின் இடைவெளியில்உன்னைமறந்து நீ கண்ணயரும்...தொடர்ந்து படிக்கவும் »\nஏறத்தாழ ஏழெட்டு மாதங்கள் உருண்டோடிவிட்டன நான் இப்பக்கத்தில் எழுதி. உண்ணுதல், உறங்குதல், உடுத்துதல்போல் பகிர்தலும் வாழ்வின் பாகம்தான். வாழ்வென்னும் குளத்தில் பூத்த தாமரைகள், பிரதிபலித்த வெளிச்சம், விழுந்த கற்கள், அடித்த அலைகள் என எல்லாவற்றின் வாசனைகளும் எழுத்தில் தெறிக்கப் பதிவெழுதிப் பகிர்தல் ஆறுதல்தான். ஆனாலும் பகிர்தல் எப்போதும் சாத்தியமானதுமல்ல. எங்கெங்கோ...தொடர்ந்து படிக்கவும் »\nஇருந்தபடிதான் இருந்துகொண்டிருக்கின்றனஅந்தச்சுவர்கள் தன் தடிமன்களோடும் உயரங்களோடும்இப்போதைக்கு இழந்தவை என்னவோ வடித்துக்கொண்டிருந்த வண்ணங்களோடுஇன்னும் கொஞ்சம் பூச்சுக்கள் மட்டுமேசுவர்கள்பற்றிய கனவுகள் சரிவதுசுவர்கள் சொர்க்கமென மதிப்பீடுகளை வளர்த்தவர்சொந்தத்தவறன்றி சுவர்களின் பிழையில்லைபெரும்மழை கடும்புயல் அல்லது இயற்கையோ செயற்கையோதாக்காதவரைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »\nபனிக்குடத்திற்குள் நீந்தும் சிசுவைப்போலத்தான் முன்பகலில் காற்றுக்கு அசைந்து அசைந்து மென்மையாகத் தூவிக்கொண்டிருந்தது. வாகனங்கள் ஏதும் தீண்டும்வரை ஒரு மூதாட்டியின் தலை நரையை நினைவுபடுத்திக்கொண்டு பின்பகலில் எங்கும் வெண்மையாய்ப் படர்ந்திருந்தது. அலுவலகங்கள் மனிதர்களை மீண்டும் வீட்டிற்குத் துப்பிக்கொண்டிருக்கும் மாலையில் விரைந்த வாகனங்களின் புகைகளில்,...தொடர்ந்து படிக்கவும் »\nஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள்\nஆட்சியிலிருக்கும் முதல்வருக்கு வயதாகிவிட்டதென்றும் எனவே அதை அவர் வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் நபர்கள் சமூகம்\nஎழுதிக்கிழிப்பதோடு என் வேலை முடிவதில்லை\nசில வாரயிறுதிகள் வாசிப்புக்கு உகந்தவையாய் அமைந்துவிடுவது மகிழ்ச்சியானது. அப்படி வாசிப்பவைகளிலும் யோசிக்கவைப்பவையாய், தொடர���ந்து அதன் அர்த்தங்களை உள்ளளவிலேனும் புரிந்துகொள்ளவும்...தொடர்ந்து படிக்கவும் »\nஒரு சமூகத்தின் பிரச்சினைகள் என்பவை பலவகைப்பட்டவை. எல்லாப்பிரிவு மக்களுக்கும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவது,...தொடர்ந்து படிக்கவும் »\nகாற்றலையும் அந்தரத்தில் அசைத்தலும்நீக்கிச் சிறகுவிரித்தபடி நகருமொருபறவையின்நிழலையும்...தொடர்ந்து படிக்கவும் »\nஎப்போதும்போலத்தான் இருக்கிறேன் நான் எதையாவது செய்துகொண்டோ அல்லது எதுவும் செய்யாமலோ. ஒரு...தொடர்ந்து படிக்கவும் »\nஇருந்த இடத்திலிருந்தும் சுவாசிக்கும்போதும் கண்ணுக்குப்புலனாகாத ஆக்சிஜனைப்போல் விரவியிருக்கிறது அது வாழ்வைத் துளைகளாகப் பகுத்தபடி. பிறந்து பெயரிடப்பட்டபோதும் கடைசியில் மடிந்து...தொடர்ந்து படிக்கவும் »\nசெத்துப்போனவர்கள் கனவில் வருவது இது முதல்முறை அல்லபலமுறை நடந்தாகிவிட்டதுமென்காற்றில் ஒரு இலை அசைவாய்தலைகாட்டும்போதே சிலர் கலைந்துபோனார்கள் கனவோடு...தொடர்ந்து படிக்கவும் »\nஉயிரினும் இந்தப் பெண்மை இனிதடா\nபெண் ஒருவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லிக்கொள்ள முடியாதபடி உலக அரங்கில் இப்போது இந்தியா தலைகுனிந்து நிற்கிறது. சில நாட்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் பெண்ணியம்\nஆழத்தில் இருந்து உயிர்த்தெழுந்து மெல்லமெல்ல வேகம்கூட்டி வரும்வழியெங்கும் சேமித்த கோபத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாய் ஆடிவந்து அடித்து காலுக்கடியில்...தொடர்ந்து படிக்கவும் »\nமக்கள் பங்குபெறாத புரட்சியால் பயனில்லை\n‘‘நீயெல்லாம் செத்தா சந்நியாசித் தோப்பு சுடுகாட்டுல தான்டா புதைப்பேன்’’ & என்னை, நான் ஒரு சேகுவேரா போல நினைத்-துக்கொண்டு அலைந்த மாணவப் பருவத்தில், என் அப்பா இப்படித்தான் திட்டுவார்....தொடர்ந்து படிக்கவும் »\nவெக்கையால் தகிக்கும்அந்தப்பாலைவனத் திசையிலிருந்துதான்வெண்பஞ்சின் வண்ணமொத்த மேகங்கள் சிலவந்துபோகின்றன ஒவ்வொருநாளும்காக்கைகளும் கரையாத...தொடர்ந்து படிக்கவும் »\nஒரு கிறுக்கியாக வாழும் ஆசை\nஅரவமில்லாத மௌனங்களில்புல்வெளியில் உலவும் சுதந்திரமான முயல்குட்டியைப்போல்மனதில் அலைந்துகொண்டிருக்கிறதுஒரு கிறுக்கியாக வாழும் ஆசைமனிதர்களை இரைச்சலுக்குள்...தொடர்ந்து படிக்கவும் »\nசுடத் தொடங்கிவிட்ட சூரியனின் கதிர்கள்நீள்வதை ரசித்துக்கொண்டேநெடிதுயர்ந்த கூரையொன்றின் மேலமர்ந்த பறவைஅலகால் கோதிக்கோதி அழுக்குகளை உதறிதன் சிறகுகளைச்...தொடர்ந்து படிக்கவும் »\n4. நீங்கள் விட்டு விடுதலையாக உணர்ந்த தருணம் ஒன்று பற்றிச் சொல்ல இயலுமா. \"கருப்பு கவுன்\" செல்வநாயகியை மறந்துவிட்டீர்களா. \"கருப்பு கவுன்\" செல்வநாயகியை மறந்துவிட்டீர்களா :).விட்டு விடுதலையாதல் என்பதை நாம்...தொடர்ந்து படிக்கவும் »\n3. பெண்ணீயம் பற்றி நிறைய எழுதியுள்ளீர்கள்.... அனுபவங்களும் அதை வலியுறுத்தியே வந்துள்ளதென அறிவேன். பெண் - ஆண்., தலித் பெண் - தலித் ஆண், மேல் சாதி பெண் மற்றும் மேல் சாதி ஆண் என நசுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: பெண்ணியம் தொடர்வினை (meme)\n2. கவிதை, கதை மற்றும் பதிவுகளில் இயல்பான, சீறான எழுத்தோட்டம், உங்களின் பரந்துபட்ட ரசனைகளை கவணமாக ஆவணப்படுத்தும் பாங்கென உங்களின் ஒவ்வொரு பதிவைப் படிக்கும்போதும் வியக்க...தொடர்ந்து படிக்கவும் »\nதேன்கூடு சாகரன் ஏற்றிவைத்துப் பின் பல்வேறு நண்பர்களின் கரங்களில் பலநிறங்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த சுடரை இப்போது கற்பகம் என் கைகளில் தந்திருக்கிறார். ஆசையோடு வாங்கிக்கொண்டேன்...தொடர்ந்து படிக்கவும் »\nகடந்த ஒருவாரமாக வலைப்பதிவுகளில் பின்னவீனத்துவ வகுப்புகளுக்கு விடாமல் போய்வந்தேன் என்பதையும் வசந்தனின் அறிவியல்பூர்வவகுப்பில் அவரால் நாந்தான் முதல்மாணவியாக அறிவிக்கப்ட்டேன்...தொடர்ந்து படிக்கவும் »\n\"நிலாவைப்பற்றியும், நட்சத்திரங்களைப்பற்றியும் என்னிடம் கேள்விகள் கேட்பதும், தானே உருவாக்கிய கதைகளைச் சொல்வதுமாய் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த என் மூன்றரை வயது மகள் திடீரென...தொடர்ந்து படிக்கவும் »\nமுன்குறிப்பு:-நண்பர் கானாபிரபாவிற்கு சமர்ப்பணம் இப்பதிவு. கூடப்படித்த ஒரு நண்பன் பொன்னாம்பூச்சி பிடித்துத் தீப்பெட்டியில் போட்டுப் பள்ளிக்குக் கொண்டுவந்தான் என்பதற்காக...தொடர்ந்து படிக்கவும் »\nஎப்போதும் கால்களில் சக்கரங்களோடு ஓடுகிற வாழ்க்கை ஆகிப்போய்விட்டது நமக்கு. ஏதோ ஒரு கதையில் யாரோ சொன்னதுபோல் \"சாலையில் அடிபட்ட குழந்தை இறந்தசெய்தி கேட்டதும், எல்லாத் தாய்மார்களும்...தொடர்ந்து படிக்கவும் »\nஎந்தத் திட்டமிடலுமில்லாது டிசேவின் வைரமுத்து பற்றிய இடுகையைப் படித்ததன் விளைவாய் இதை எழுதும் விருப்பம் ஏற்பட்டது. இணையத்தில் எழுத ஆரம்பித்தபோதிருந்த ஆர்வம் எனக்கு நிச்சயமாய்...தொடர்ந்து படிக்கவும் »\n\"வணக்கம். வசந்தி எழுதுகிறேன். \"தவமாய் தவமிருந்து\" பார்த்துவிட்டுப் பலரிடமிருந்தும் பாராட்டு மழைகள். \"கட்டிய கணவனின் உணர்வுகள் புரிந்து அவன் தாய் தந்தையரைக் கவனித்துக் கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/Narayanan%20Venkitu/", "date_download": "2019-06-27T08:20:48Z", "digest": "sha1:WW4BCPUOLFAYRUICBVVJLQYG3KRD4RK2", "length": 1679, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " Narayanan Venkitu", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவாழ்த்துகள் - என் வாழ்த்துக்கள்\nநன்றி - இந்தியா கிளிட்ச்இந்த திரைப்படத்தை , தமிழ் மொழியில் ...பச்சை தமிழ் மொழியில் விமர்சனம் செய்வதே இந்தப் படத்துக்கு நான் கொடுக்கும் 'மரியாதை' என கருதுகிறேன்.சத்தியமாக, ஆங்கில கலப்படம் இல்லாத தமிழ்ப் படங்களை பார்த்து, வருஷங்கள் பல ஆச்சு வாழ்த்துகள், சதை பற்று இல்லாத, பச்சை தமிழ் திரைப்படம்.படம் ஓடுமா இல்லையா வாழ்த்துகள், சதை பற்று இல்லாத, பச்சை தமிழ் திரைப்படம்.படம் ஓடுமா இல்லையா ஓடலாம்அறுபது வயது கிழங்களை, இருபது வயது நாயகிகளுடன், ஆட்டம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:65", "date_download": "2019-06-27T08:51:10Z", "digest": "sha1:Z66VHZMTNJE2CTXXQUHWNT2GNX4G2MJP", "length": 19051, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:65 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n6459 தினக்கதிர் 2000.11.01 கார்த்திகை - 01, 2000\n6460 தினக்கதிர் 2000.11.02 கார்த்திகை - 02, 2000\n6461 தினக்கதிர் 2000.11.03 கார்த்திகை - 03, 2000\n6462 தினக்கதிர் 2000.11.05 கார்த்திகை - 05, 2000\n6463 தினக்கதிர் 2000.11.06 கார்த்திகை - 06, 2000\n6464 தினக்கதிர் 2000.11.07 கார்த்திகை - 07, 2000\n6465 தினக்கதிர் 2000.11.08 கார்த்திகை - 08, 2000\n6466 தினக்கதிர் 2000.11.09 கார்த்திகை - 09, 2000\n6467 தினக்கதிர் 2000.11.10 கார்த்திகை - 10, 2000\n6468 தினக்கதிர் 2000.11.11 கார்த்திகை - 11, 2000\n6469 தினக்கதிர் 2000.11.12 கார்த்திகை - 12, 2000\n6470 தினக்கதிர் 2000.11.13 கார்த்திகை - 13, 2000\n6471 தினக்கதிர் 2000.11.14 கார்த்திகை - 14, 2000\n6472 தினக்கதிர் 2000.11.15 கார்த்திகை - 15, 2000\n6473 தினக்கதிர் 2000.11.16 கார்த்திகை - 16, 2000\n6474 தினக்கதிர் 2000.11.21 கார்த்திகை - 21, 2000\n6475 தினக்கதிர் 2000.11.22 கார்த்திகை - 22, 2000\n6476 தினக்கதிர் 2000.11.23 கார்த்திகை - 23, 2000\n6477 தினக்கதிர் 2000.11.25 கார்த்திகை - 25, 2000\n6478 தினக்கதிர் 2000.11.28 கார்த்திகை - 28, 2000\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ka-pae-ranasingam-movie-preview-news/", "date_download": "2019-06-27T08:01:23Z", "digest": "sha1:IXW6FLLVTPHZP7ZSLNH7M63UG276ZXWN", "length": 12069, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படம்..!", "raw_content": "\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படம்..\nதிரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து, ‘கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்’ சார்பில், நயன்தாரா நடித்த ‘அறம்’, ‘ஐரா’, மற்றும் பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்தவரும், அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகித்தவருமான தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ், தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரித்து வரும் நிலையில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக ‘க/பெ ரணசிங்கம்’ என்கிற திரைப்படத்தை தயாரிக்கிறார்.\nஇந்தப் படத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நாயகன், நாயகியாக நடிக்கவுள்ளனர்.\nமேலும் இப்படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி, யோகி பாபு, வேலா ராமமூர்த்தி, ‘பூ’ ராம் ஆகிய பன்முகப்பட்ட கலைஞர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கையான பவானி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.\nஒளிப்பதிவு – சுதர்ஷன், இசை – ஜிப்ரான், பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு – சிவா நந்தீஸ்வரன், கலை இயக்கம் – லால்குடி என்.இளையராஜா, சண்டை இயக்கம் – பீட்டர் ஹெயின்\n‘அடங்காதே’ படத்தின் இயக்குநரான சண்முகம் முத்துசாமி இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.\nஇயக்குநர் செல்வாவிடம் துணை இயக்குநராக தனது திரைப் பயணத்தை துவங்கி, ‘அறம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இணை-துணை இயக்குநராகப் பணியாற்றிய பெ.விருமாண்டி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஇவர் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பெரிய கருப்பு தேவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ராமநாதபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து படத்தின் பிற முக்கிய காட்சிகள் ஹைதராபாத், சென்னை மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது.\nactor vijay sethupathy actress aishwarya rajesh director virumaandi ka pae ranasingam movie ka pae ranasingam movie preview kjr studios producer k.j.rajesh slider இயக்குநர் விருமாண்டி க/பெ ரணசிங்கம் திரைப்படம் க/பெ ரணசிங்கம் முன்னோட்டம் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ் திரை முன்னோட்டம் நடிகர் விஜய் சேதுபதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nPrevious Postநடிகர்கள் ரமேஷ் கண்ணா மற்றும் விமலின் வேட்பு மனுக்கள் தள்ளுபடியானது.. Next Postதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு ஜூலை 14-ம் தேதி தேர்தல்..\n“இந்த லட்சணத்தில் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்..” – நடிகை ஜோதிகாவின் கேள்வி..\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nஜீ-5 வழங்கும் முனீஸ்காந்த் நடிக்கும் ‘போஸ்ட்மேன்’ தமிழ் வெப் சீரீஸ்\nபுதுமுக இயக்குநருக்கு இளையராஜாவின் அறிவுரை..\n“இந்த லட்சணத்தில் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்..” – நடிகை ஜோதிகாவின் கேள்வி..\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்\nசி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..\nபுதுமுக இயக்குநருக்கு இளையராஜாவின் அறிவுரை..\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஅருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nநடிகர் சங்கத் தேர்தல்-பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கை..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/141026", "date_download": "2019-06-27T08:35:34Z", "digest": "sha1:EGIVZYDESPTH3AM55YCMAKEW6TVF4JLB", "length": 5459, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 10-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nஉடலில் துணியே இல்லாமல் போஸ் கொடுத்து அதிர்ச்சியாக்கிய் ரீமா சென் தங்கச்சி, இதை பாருங்கள்\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி; வழங்கப்பட்டது ஒப்புதல்\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nகழுத்தை கட்டி வீதியில் இழுத்து செல்லப்பட்ட முஸ்லிம் பெண்-மினுவாங்கொடையில் அரங்கேறிய கொடூரம்\nகேரளாவில் குளியலறைக்கு சென்ற 2 பெண்கள்பின்னர் நடந்தது\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வேற லெலவ் வைரல் வீடியோ\nஅரிசி டயட் பத்தி தெரியுமா மூனுவேளை சாப்பிட்டாலும் வெயிட் போடாது மூனுவேளை சாப்பிட்டாலும் வெயிட் போடாது ஒரு வாரத்திலேயே எடை குறைஞ்சிடும்\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஎமன் பறித்த பிஞ்சு குழந்தையின் உயிரை திருப்பி கொடுத்த வைத்தியர்கள் கடவுளுக்கே கிடைக்காத அரிய வரம்\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வ���ற லெலவ் வைரல் வீடியோ\nபிகில் பர்ஸ்ட் லுக் இந்தியளவில் நம்பர் 1- விஜய் செய்த பிரமாண்ட சாதனை\nஎன்னது விஜய் சேதுபதியா இது. லாபம் படத்தில் கெட்டப்பை பார்த்து அசந்து போன ரசிகர்கள், நீங்களே பாருங்கள்\nசூர்யாவின் பிரமாண்ட ஹிட் படம் இரண்டாவது பாகம் வருகிறதா\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய காட்சி இந்த அழகு குழந்தை என்ன செய்கிறார் தெரியுமா\nஎல்லைமீறிய டிவி தொகுப்பாளினி.. மிக மோசமான உடையில் முகம் சுளிக்கவைத்த போட்டோசூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/08/", "date_download": "2019-06-27T08:50:58Z", "digest": "sha1:PSKIMK6ZVVLCPSQOAZX65VEC3YSFU3YH", "length": 12450, "nlines": 233, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "August 2014 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nகாதுகளில் கனிவாக ரீங்கரித்து உன் தீராத\nகளைப்பாறக் கண்ணயரும் ஒவ்வொரு இரவையும்\nசிவப்புச் சங்கதியை உறிஞ்சிக் குடிக்கிறாய்\nஇரத்த அழுத்தத்தைச் சீர்செய்து மனித\nஐயகோ, மனிதரில் யாரும் இலர்\nஅதிரடியாக உனக்கு நிகழும் பிரதிஉபகாரம்\nபாழாய்ப்போன இந்த உலகில் இல்லையெனினும்\nபேரண்டத்தின் வேறெந்த அதிசய உலகிலாவது\nநீயும் நியாயமற்ற இந்த மனிதனும்\nநிதம் சேர்ந்து சுகித்து வாழும்\nஉள்ளே அந்த இனந்தெரியா மிருகம்\nமுகத்தில் முட்டும் சிரஞ்சீவிப் புன்னகை\nபடிப்பது ராமாயணமேதான் – விடாது\nஎப்போதும் போகும் இடத்திற்கு இனி\nஅல்லது உன்னை மிகவும் பிடித்துப்போய்\nஎன்று அடிக்கடி நீ சொல்வது\nஅடியில் விழுந்து கிடந்தது அந்தக் கிளை\nகாற்று வெயில் நாளெல்லாம் அலைக்கழிக்க\nநானிருக்கும் தைரியத்தில்தான் நீ இருக்கிறாய்\nஎன்பதாக நினைத்துக் கர்வப்பட்டுக் கொண்டது\nவிறகு பொறுக்கும் சிறுவன் ஒருநாள் தென்பட\nமரத்தைப் பார்த்துத் தைரியம் சொல்லலானது\nஇன்றோ நாளையோ எரிந்து விடுவேன்\nநான் போய்விட்டால் நடுங்காதே கலங்காதே\nநிமிர்ந்து நில் கோழையாக இராதே\nஎஞ்சுவது ஏதுமில்லை என்றெல்லாம் சொன்னது\nமேற்கொண்டு கதைக்க அவகாசம் தராது\nநெருங்கிய சிறுவன் அதனைத் தூக்கினான்\nவாகாக முறித்துக் கட்டாகக் கட்டினான்\nஅமைதியை அடியோடு அசைக்க எண்ணி\nகுக்கூ … என ஆரம்பித்தது மிருதுவாக \nவயிற்றுக்கும் தரலாம் என்றான் அவன்\nநாக்கின் பசி பற்றி ஏதேனும் நவின்றானா \nவயிறு ஒன்றும் அடிக்கடிப் பசிப்பதில்லை\nஒரு போதும் அசறாது எதற்காவது\nநாக்குப் பசிக்குத் தரும் அனைத்தும்\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nஸ்ரீராம் on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nநெல்லைத்தமிழன் on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nhttpwwwakannan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nAekaanthan on கிரிக்கெட் : ஆஃப்கானிஸ்தானுக்க…\nஸ்ரீராம் on கிரிக்கெட் : ஆஃப்கானிஸ்தானுக்க…\nAekaanthan on பாக். ரசிகர்களே.. கூல் \nஸ்ரீராம் on பாக். ரசிகர்களே.. கூல் \nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nBalasubramaniam G.M on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2018/10/10/%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-06-27T09:11:12Z", "digest": "sha1:T2F55TRQUR3SH75QZSOK62KVQWFASWS4", "length": 39547, "nlines": 305, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "வா.. கலாப மயிலே ! – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nசின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே’ என நினைத்து, சிலிர்த்து, மனதுக்குள் பாடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னே சத்தமாகப் பாடி, பெரிசுகள் கேட்டால் பிரச்னையாகிவிடுமே’ என நினைத்து, சிலிர்த்து, மனதுக்குள் பாடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னே சத்தமாகப் பாடி, பெரிசுகள் கேட்டால் பிரச்னையாகிவிடுமே (இந்த வயசுல இந்த மாதிரிப் பாட்டா கேக்குது ஒனக்கு (இந்த வயசுல இந்த மாதிரிப் பாட்டா கேக்குது ஒனக்கு போடா, போ ஒழுங்காப் படி.. உருப்புடற வழியப்பாரு).\nபிறகு வார்த்தை சரியாகக் காதில் விழுந்ததும், தலையைச் சொறிய ஆரம்பித்தது கை. கலாப மயிலே.. இது என்ன வார்த்தை வேறெங்கும் புழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே. அழகு மயில் தெரியும், ஆனந்த மயில் தெரியும், நீல மயில் தெரியும், நீல மயில்மீது ஞாலம் வலம் வந்த கோலாகலனைப்பற்றியும் கொஞ்சம் தெரியும். இதென்ன கலாப மயில் யார் எழுதியது இந்தப் பாட்டை யார் எழுதியது இந்தப் பாட்டை ஓ, தஞ்சை ராமையாதாஸா புரியாத வார்த்தையாப்போட்டுத் திணறடிக்கிறதுதான் இவர் வேல போலருக்கு. குழப்பம் தொடர்ந்தது கொஞ்சகாலம். அதற்குப்பின் மறந்துவிட்டேன்.\nசமீபத்தில் ஆன்மிகத்தில் கொஞ்சம் துழாவிக்கொண்டிருந்தபோது, சமஸ்கிருத ஸ்லோகங்கள் சில தென்பட்டன. மேலும் படிக்க நேர்ந்தபோது தலைகாட்டியது ‘கலாபம்’ சமஸ்கிருதத்திலயா வருது இந்த வார்த்தையைத் தான் தஞ்சாவூர்க் கவிஞர் எடுத்துவிட்டிருக்காரு.. கலாபம் என்றால் மயில் -சமஸ்கிருதத்தில். அதுவும் வெறும் கானகமயிலல்ல. கார்த்திகேயனின் மயில் கார்த்திகேயன் அப்பனோடு சண்டைபோட்டதாக, ஆண்டியாக நின்றதாக, ஔவையாரோடுகூடப் பேசியதாகவும்தானே நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது வந்த கோபத்தில் வடக்கே போ, தெற்குத் திசையே வேண்டாம் என்று திருப்பிவிட்டுட்டானா மயிலை வந்த கோபத்தில் வடக்கே போ, தெற்குத் திசையே வேண்டாம் என்று திருப்பிவிட்டுட்டானா மயிலை கோபம் கடவுளர்களையும் விடுவதில்லை போலிருக்கிறதே.. பாலமுருகனும் பாவந்தானே\nஒரேயடியாகக் கற்பனைச் சவாரி வேண்டாம். கதை வேறானது. மத்திய, வடக்குப் பிரதேசங்களை ஆண்டுகொண்டிருந்த சாலிவாகன ராஜாவுக்கு சமஸ்கிருதம் தெரியாது. அழகிய இளம் மனைவியோ சமஸ்கிருதத்தில் சரளமாகப் பேசுபவள், புழங்குபவள். முனிவர் ஒருவரிடம் சிறுவயதில் கற்றுக்கொண்டது எல்லாம். அவள் பேசுகிற அழகைக்கண்டு அவனும் சமஸ்கிருத மொழியழகில் மயங்கினான். சமஸ்க்ருதம்தான் அரசுமொழி என அறிவித்தும்விட்டான். இந்த மொழியை நாம் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்கிற ஆசை அவனுக்குள் வந்துவிட்டது. அரசனின் தர்பாரில் இரண்டு சமஸ்கிருத மேதைகள். இருவரையும் அழைத்தான். ’எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டாகவேண்டும். உங்களில் யார் இதைச் செய்யமுடியும்’ என்று வினவினான். ஆரம்பமே தெரியாத இவனுக்கு சமஸ்கிருதமா’ என்று வினவினான். ஆரம்பமே தெரியாத இவனுக்கு சமஸ்கிருதமா அதுவும் விரைவிலா முதலாமவர் சொன்னார்: ’இது ஒரு தேவபாஷை. கற்றுக்கொள்ள எளிதானதல்ல. முறையாகக் கற்றுக்கொள்ள குறைந்தது பன்னிரண்டு வருடங்கள் ஆகும்.’ ஆச்சரியமுற்ற மன்னன் மற்றவரைப் பார்த்தான். அடுத்தவன் சர்வவர்மன். அவன் சாதா���ணமாகச் சொன்னான்: ’என்னால் ஆறு மாதத்திலேயே உங்களுக்கு சமஸ்கிருதம் பேச, புழங்கக் கற்றுத்தரமுடியும்’ மன்னன் சந்தோஷமாகிவிட்டான். ’பலே’ மன்னன் சந்தோஷமாகிவிட்டான். ’பலே அதற்குவேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பியும்’ என்று உத்தரவிட்டுப் போனான்.\nசர்வவர்மன் உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட்டானே ஒழிய, விரைவிலேயே பயம் கொஞ்சம் கொஞ்சமாக அவனைக் கவ்விக்கொண்டது. சமஸ்கிருத இலக்கணங்கள் கடுமையானவை. கற்றுக்கொள்ள, சுருக்குவழி, குறுக்குவழி ஏதுமில்லை. மன்னனுக்கு முறையாக, சரியாகக் கற்றுத்தரவேண்டுமே. அதையும் அவன் புரிந்துகொண்டு, பேச ஆரம்பித்து, புழங்க ஆரம்பித்து.. அதுவும் ஆறே மாதத்தில். ’இந்த இலக்கணத்தையெல்லாம் படித்துப் பார்க்கவே காலம் போறாதே.. ஐயோ வசமாக மாட்டிக்கொண்டேனே’ பதறினான் சர்வவர்மன். தான் வணங்கும் தெய்வமான சிவபெருமானிடமே தஞ்சம் புகுந்தான். சன்னிதியில், நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். அழுதான், அரற்றினான். ’அப்பா ஏதாவது செய். அரசன் மகா கோபக்காரன். அவனே பாய்ந்து என் தலையைக் கொய்துவிடாமல், சிவனே நீ என்னைக் காப்பாற்று..’ பக்தன் துடிதுடித்தால் தாங்கமாட்டாரே சிவபெருமான். இவனைக் காப்பாற்ற வேண்டும். எங்கே நம்ப பையன் முருகன் ஏதாவது செய். அரசன் மகா கோபக்காரன். அவனே பாய்ந்து என் தலையைக் கொய்துவிடாமல், சிவனே நீ என்னைக் காப்பாற்று..’ பக்தன் துடிதுடித்தால் தாங்கமாட்டாரே சிவபெருமான். இவனைக் காப்பாற்ற வேண்டும். எங்கே நம்ப பையன் முருகன் பக்கத்தில் எங்கும் தென்படமாட்டானே மயிலேறி, ஆகாயத்தில் அங்குமிங்குமாக சுற்றிக்கொண்டிருந்த சின்னவனைக் கூப்பிட்டார் சிவபெருமான். வந்தவன் வணங்கினான். கேட்டான் மிருதுவாக:\nஒரு காரியம். உடனே செய். பூமியில் நம் பக்தன் சர்வவர்மன். அழுதுகொண்டிருக்கிறான். பிரச்னையைத் தீர்த்துவை.\nஅட்சரம்கூடத் தெரியாத அரசனுக்கு ஆறுமாதத்தில் சமஸ்கிருதம் கற்றுத் தருகிறேன் என்று உளறிவிட்டு வந்துவிட்டான். உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறான் என்ன செய்வதெனத் தெரியாமல். ராஜாவுக்கு புரியும்படி எளிதாக சமஸ்க்ருதம், அதுவும் ஆறே மாதத்தில் சர்வவர்மன் கற்றுத்தரும்படி, நீ அவனுக்கு அருள்வாய்\nமாலின் மருகன் பறந்தான் கலாபத்தின் மீதேறி, பூமியை நோக்கி.\nஅங்கே அழுதுகளைத்து வீழ்ந்துகிடந்த சர்வவர்மன் முன்- சி���லிங்கத்திலிருந்து ஒளியாகப் புறப்பட்டுப் பிரசன்னமானான் முருகன். சர்வவர்மன் திகைத்தான். அப்பனைக் கூப்பிட்டால் அருகில் வந்து நிற்கிறானே மகன். எல்லாம் அவன் செயல் நடுங்கும் தேகத்தோடு, எழுந்தான். சாஷ்டாங்கமாக முருகனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். நடந்ததைச் சொல்லி, கலங்கிய கண்களோடு தலைதாழ்த்தி நின்றான் சர்வவர்மன்.\nகருணையோடு அவனைப் பார்த்தான் கார்த்திகேயன். ’சாரம் நழுவிடாமல், ஆனால் எளிதில் பயிற்றுவிக்க சுருக்கமாக, புது சமஸ்கிருத இலக்கணம் ஒன்று தருகிறேன். கேள், கவனமாய்..’ என சர்வவர்மனுக்கு ஓதி அருளிவிட்டு, மறைந்தான் முருகன். சர்வவர்மனும் முருகனிடமிருந்து பெற்ற புது இலக்கணத்தினால், ஆறே மாதத்தில் மன்னனுக்கு சமஸ்கிருதத்தை நன்கு கற்பித்துவிட்டான். பிறகு ஒரு நாள், அரசவையில், சமஸ்க்ருதம் கடினமான மொழியெனச் சொன்ன அந்த முதலாவது மேதை மன்னனின் பாண்டித்யத்தை சோதிக்க எண்ணினார். மன்னனின் அனுமதிபெற்று, கடினமான சுலோக ரூபத்தில் சமஸ்கிருதத்தில் ஒரு கேள்வியை அரசனிடம் கேட்டார். சற்றும் சளைக்காமல், சுலோகமாகவே பதிலைத் திருப்பியடித்து அசத்திவிட்டான் சாலிவாகன ராஜா. முருகனை நினைத்து முகமலர்ந்தான் சர்வவர்மன். அந்த முதலாவது மேதையும் அவையோரும் வாயடைத்துப்போயினர். இப்படி பூமிக்கு வந்து சேர்ந்ததுதான் சமஸ்கிருத வியாகரண (இலக்கண) நூலான ’கலாபம்’ அல்லது ’கௌமாரம்’. காதந்திர வியாகரணம் என்னும் பெயரும் இதற்குண்டு.\nசமஸ்கிருத மொழியின் ஒன்பது வியாகரண நூல்களான – இந்திர வியாகரணம், சந்திர வியாகரணம், ஸாகடாயனம், ஸாரஸ்வதம், காஸாக்ருத்ஸ்னம், கலாபம், ஸாகலம், ஆபிஸலம், பாணினீயம் ஆகியவற்றில், தமிழ்க்கடவுள் எனக் கொண்டாடப்படும் முருகப்பெருமான் அருளிய வியாகரண நூலும் சேர்ந்து வீற்றிருக்கிறது.\nTagged கலாபம், கௌமாரம், சமஸ்க்ருதம், சாலிவாகனன், முருகன், வியாகரணம்\nPrevious postப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nNext postஉபநிஷதங்கள் – பிரும்மத்தை நோக்கி . .\nபுதிய விஷயங்கள். அவசரப்பட்டு வாக்கு கொடுத்தால் அந்தக் காலத்தில் காப்பாற்ற கடவுளர்கள் முன்வந்தார்கள். இப்போது வருவதில்லை\nமகன் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அப்பாவே இந்தக் காலத்துல முன்வர மாட்டார். இதுல கடவுளா\n@நெல்லை தமிழன்: யார் கொடுத்த வாக்கையும் யாரும் காப்பா���்றுவதில்லை. மொத்தத்தில் வாக்கு என்பதே இல்லை. வெறும் சாக்குதான்\n@ஸ்ரீராம்: அப்போது அவசரப்பட்டு வாக்கு கொடுத்தவர்கள் அரிதாக இருந்தார்கள். இப்போதே இதே பொழப்பாப்போச்சே \nஒரு வார்தைக்கு அர்த்தம் தேடபோய் ஒரு கதையே தந்து விட்டீர்\n@Balasubramaniam G.M : தேடத்தேடக் கதைகள்\n ஓடி நீ வா கலாப மயிலே\nகாத்தவராயன் படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் பற்றிய கட்டுரை அருமை.\nகலாபம் பற்றிய பொருள் தேடல் சிறப்பு.\nகலாபம் என்றால் ஆண் மயிலின் தோகை. (Wiktionary)\n@ முத்துசாமி இரா: இந்த விக்‌ஷணரி ஒரு மாதிரியான தளம். ஏதாவது சிக்கலான வார்த்தையைத் தேடினால் ’எங்களிடம் இல்லை; நீங்கள் இந்தப் பக்கத்தை உருவாக்குங்கள்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடும்\nகலாப மயில் பற்றி அறிஞ்சேன்….\nஅப்படிப் பார்த்தால் தமிழில் “மயில்மயில்” என்றெல்லோ வரும்..\nதமிழ்ல எவ்ளோ புரியாத பாசைகள் புழக்கத்தில வந்து போகுது.. நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் என இருந்திடுவேன் ஹா ஹா ஹா..\nகலாபம் முருகனின் மயிலைக் குறித்தாலும், ஆண்மயிலின் தோகை என்ற பொருளிலும் வருமாம். மேலே திரு. முத்துசாமி குறிப்பிட்டிருக்கிறார் ‘விக்‌ஷனரி’யை ஆதாரம் காட்டி. அப்படியெனில் ‘தோகை மயிலே’ என்ற அர்த்தத்தில்தான் எழுதியிருப்பார் தஞ்சை ராமையாதாஸ்.\nநீங்கள் சொல்லுகிறபடி, குழப்புகிற வேற்றுமொழி வார்த்தைப்பிரயோகங்கள் தமிழில் இப்போது அதிகம். தமிழ்ப்பத்திரிக்கைகள்/மீடியாக்கள் அரசியல்/மக்கள் போராட்டங்களை ‘தர்னா போராட்டம்’ என வர்ணிக்கிறார்கள். இந்த ‘தர்னா’ எங்கிருந்து வந்தது ஹிந்தியிலிருந்து. ‘தர்னா’ (dharna) என்றாலே போராட்டம் என்றுதான் அர்த்தம். இந்த மூதேவிகள் விளக்கிச்சொல்வதாக எண்ணி போராட்டங்களையெல்லாம் ‘தர்னா போராட்டம்’ எனக் குறிப்பிடத் தொடங்கிவிட்டார்கள் ஹிந்தியிலிருந்து. ‘தர்னா’ (dharna) என்றாலே போராட்டம் என்றுதான் அர்த்தம். இந்த மூதேவிகள் விளக்கிச்சொல்வதாக எண்ணி போராட்டங்களையெல்லாம் ‘தர்னா போராட்டம்’ எனக் குறிப்பிடத் தொடங்கிவிட்டார்கள் ’போராட்டம் போராட்டம்’ என்று அர்த்தம் வருகிறது\nதமிழ்நாடே ஒரே ‘தர்னாநாடு’ -ஆகிவிட்டது\nஏ அண்ணன்.. ஆரியா நடிச்ச “கலாபக்காதலன்” என ஒரு படம் வெளி வந்துதே.. அப்போ அதுக்கு என்ன அர்த்தம் எடுப்பது\n கந்தா, காருண்யா.., இதற்கெல்லாம் அர்த்தம் எடுக்க ஆரம்பித்தால் எங்கேபோய் முடியுமோ\nநான் விடக்கூடாது எனத் தொடர்ந்து விசாரிச்ச இடத்தில அறிஞ்சேன். கபால என்றால்.. கள்ளமான, ரகசியமான எனவும் பொருள் உண்டாம்.\nமேலே மாறி அடிச்சிட்டேன் அது கபால அல்ல கலாப ..\nமிக அருமையான பாடல். அதுவும் டிஎமெஸ் குரலில் சிவாஜியின் முக பாவத்தில் ஆர்யமாலாவை விளிக்கும் அழகே தனி.\nகலாபம் என்கிற வார்த்தை கதைகளைக் கொண்டு வந்து விட்டதே ஏகாந்தன் சார்.\nஎன்ன அழகான வார்த்தை. மயில் போலவே அதன் பெயரும் அழகு.\nஉங்கள் ஆராய்ச்சியால் எங்களுக்குப் புது வார்த்தையும் முருகன் மயிலின்\n@Revathi Narasimhan: எதையோ படிக்கப்போய், மனம் கலாபப் பாடலை நினைவுக்கொண்டுவந்து, கதையையும் இழுத்துக்கொண்டுவந்துவிட்டது\n“கலாபம்” வந்த கதை இன்றே அறிந்தேன். அருமை. சாலிவாகனனே சம்ஸ்கிருதம் தெரியாமல் இருந்தானா ஆச்சரியம் தான் சம்ஸ்கிருதத்திலும் உங்களுக்குப் பாண்டித்தியம் உண்டு போல இத்தனை நாட்கள் கலாபம் எனில் ஆண் மயில் தோகை என்றே நினைத்திருந்தேன்.\n பெரிய்ய வார்த்தை. சமஸ்க்ருதத்தில் நாட்டம் உண்டு என வேண்டுமானால் சொல்லலாம். சமஸ்க்ருதத்தை ஒரு மொழியாகப் படிக்காது போய்விட்டோமே என வருந்துகிறேன். ஏகப்பட்ட விஷயங்கள் கொட்டிக்கிடக்கும் மொழியாயிற்றே. மொழி வல்லமை இருந்தால் சாஸ்திரங்கள், காவியங்கள் (ஆதிசங்கரர், ராமானுஜர், மகாதேசிகன்(குறிப்பாக அவரது அழகு கொஞ்சும் ஸ்லோகங்கள்), சூர்தாஸ், காளிதாஸ், பில்கணன், என நீள்கிறது லிஸ்ட்..) எல்லாம் ஒரிஜினலில் படித்து இன்புறலாமே எனும் பேராசைதான்.\n@ அதிரா: //..கலாப என்றால்.. கள்ளமான, ரகசியமான எனவும் பொருள் உண்டாம்.//\nகாதல் கள்ளமாக , ரகசியமாக இருப்பது இயற்கைதான். பின்னே பத்திரிக்கையில் போட்டுவிட்டா காதலிக்கமுடியும் ஆனால், இப்போதிருக்கும் அசடுகள் அப்படி ஒருவேளை செய்தாலும் செய்யும்\nகலாபம் என்றால் மயில் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ‘காக்க காக்க’ படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய “ஒன்றா இரண்டா ஆசைகள்…” என்னும் பாடலில் ‘கலாபக் காதலா’ என்று ஒரு வரி வரும். அதைக் கேட்ட பொழுது கலாபம் என்றால் அழகு என்று நினைத்துக் கொண்டேன். உங்கள் விளக்கத்தைப் படித்த பிறகுதான் கலாபம் என்பது மயிலையும், வியாகரண நூலையும் குறிக்கிறது என்று தெரிகிறது.\nகலாபக் காதலன் என்றால் ரகசியக் காதலன் என்பதையும் தெரிந்து கொண்டேன்.\n@Bhanumathy Venkateswaran: சில வார்த்தைகளில், அவை உச்சரிக்கப்படும் விதத்தில், இயல்பாகவே ஒரு கவர்ச்சி. பாம்பே ஜெயஸ்ரீயின் ‘காக்க.காக்க..’ பாடலில் கலாபம் வருகிறதா\nஏகாந்தன் அண்ணா நான் கேட்க நினைச்ச ரெண்டையும் அதிராவும், பானுக்காவும் கேட்டுட்டாங்க. கலாபக் காதலன் அப்படினு ஒரு படம்…அப்புறம் ஒன்றா ரெண்டா ஆசைகள் பாட்டுல கலாபக் காதலா என்று வரும். அப்ப இந்தக் கலாபத்துக்கு என்ன அர்த்தம்னு…நான் வேறு நினைத்துக் கொண்டிருந்தேன்…அதாவது ரகசியக்காதல், ரகசியக் காதலன் என்ற அர்த்தத்தில்…அதுவும் உண்டு என்று தெரியுது நீங்க அதிராவுக்குக் கொடுத்த பதிலில்.\nகலாபம் என்பதன் விளக்கமான அர்த்தம் அதற்கான கதை எல்லாம் புதிது. மீ க்கு சின்ன வயசுலருந்தே தமிழ் ஆங்கிலம் எல்லாம் ததிங்கிண்தோம் இதுல சமஸ்கிருதம் கிட்டவே போனதில்லை.\nஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள விழையும் போது நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது இல்லையா…உங்கள் வழி எங்களுக்கும்…\nகலாப மயில் என்றதும் கலாபம் என்றால் மயில் என்றால் மயில் மயில் என்று வருமோனு யோசித்தேன். அப்புறம் பதில்களில் இருந்து தோகை மயில் என்றும் கொள்ளலாம் என்று தெரிந்ததும் உடனே மனசு சும்மா கெடக்குதா…தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ..என்று பாடத் தொடங்கியது\nகலாபம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடப்போய் மிக சுவாரஸ்யமான பதிவைக்கொடுத்து விட்டீர்கள் அதோடு ‘ வா கலாப மயிலே ‘ பாடலைப் பார்க்க வேண்டுமென்று யூ டியூப் போனால் ‘ வா கலாப மயிலே’ என்ற வரி பாடும்போது come, feathered beautiful peacock என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் அதோடு ‘ வா கலாப மயிலே ‘ பாடலைப் பார்க்க வேண்டுமென்று யூ டியூப் போனால் ‘ வா கலாப மயிலே’ என்ற வரி பாடும்போது come, feathered beautiful peacock என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்\n@Mrs.Mano Saminathan : வருகை , கருத்துக்கு நன்றி.\nயூ-ட்யூபில் பாடலைக் கேட்கலாம். அவர்களின் சப்-டைட்டில்ஸைப் படிக்க ஆரம்பித்தால், தமிழோடு, ஆங்கிலமும் மறந்துபோகும். அத்தகைய தெள்ளுமணிகளின் மொழிபெயர்ப்புகள் அதிகம் அங்கே.\nஇருந்தாலும், அர்த்தம் தெரியாமல் தமிழ்ப்பாட்டை ரசிக்கும் பிறமொழிக்காரர்கள் , யூ-ட்யூப் மூலம் அந்த பாடல் என்ன சொல்கிறது என ஓரளவுக்குத் தெரிந்துகொள்கிறார்கள் எனலாம்\nஏகாந்தன் அண்ணா மீ இப்ப பெங்களூரு ல…மாறிவந்தாச்ச���…\n@ கீதா: //..தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ..// அழகாக மனதிலாடும் பழைய பாடல். கேட்டு நாளாகிறது. பாடிப்பார்க்கலாம் என்றால் வார்த்தைகள் வசப்பட மாட்டேன்கிறது\nஅத்தி பூத்தாற்போல் எப்போதாவதுதான் இப்போதெல்லாம் நீங்கள் எபி-க்குள் நுழைவதைப் பார்க்கிறேன் உங்கள் பதிவையும் படித்தேன் . பதில் போடுவேன். ஸ்லோகங்கள், உபநிஷதம் என்று படித்துக்கொண்டிருக்கிறேன் – கிரிக்கெட்டிற்கிடையே..\nஆவின் அலுத்ததால், நந்தினியோடு அரட்டை அடிக்க இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள் என்பதைக் கண்டுகொண்டேன். வெல்கம் டு ‘பெண்களூர்’(வார்த்தை உபயம் கீதா சீனியர் ). கரண்ட்டு கட்டு, வாட்டர் கட்டு என்று உபத்ரவங்கள் இருக்கும்தான். இருந்தாலும் அவ்வப்போது குளுகுளு வென இருப்பதால் கோபம் குறைய வாய்ப்பிருக்கிறது\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nஸ்ரீராம் on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nநெல்லைத்தமிழன் on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nhttpwwwakannan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nAekaanthan on கிரிக்கெட் : ஆஃப்கானிஸ்தானுக்க…\nஸ்ரீராம் on கிரிக்கெட் : ஆஃப்கானிஸ்தானுக்க…\nAekaanthan on பாக். ரசிகர்களே.. கூல் \nஸ்ரீராம் on பாக். ரசிகர்களே.. கூல் \nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nBalasubramaniam G.M on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/English-Translation/1423/the-pilgrims-progress-thiruvakaval", "date_download": "2019-06-27T08:26:38Z", "digest": "sha1:M6LSGXRAAN3DMEFM4O3JPYYKL7CLHQAX", "length": 42136, "nlines": 731, "source_domain": "shaivam.org", "title": "The Pilgrim's Progress - English translation of Manivasagar's Potri thiruvagaval", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nநான்முகன் முதலா வானவர் தொழுதெழ\nநாற்றிசை முனிவரு மைம்புலன் மலரப்\nபோற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்\nறடிமுடி யறியு மாதர வதனிற்\nகடுமுர ணேன மாகி முன்கலந்\nதேழ்தல முருவ விடந்து பின்னெய்த்\nதூழி முதல்வ சயசய வென்று\nவழுத்துதற் கெளிதாய் வார்கட லுலகினில்\nவூனமி லியோனியி னுள்வினை பிழைத்து\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nளெல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்.\nமானுடப் பிறப்பினுண் மாதா வுதரத்\nதீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்து\nதீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்து\nமொருமதித் தான்றியி னிருமையிற் பிழைத்து\nமீரிரு திங்களிற் பேரிருள் பிழைத்து\nமஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்து\nமேழு திங்களிற் றாழ்புவி பிழைத்து\nமொன்பதில் வருதரு துன்பமும் பிழைத்து\nதக்க தசமதி தாயொடு தான்படுந்\nதுக்க சாகரத் துயரிடைப் பிழைத்து\nமாண்டுக டோறு மடைந்தவக் காலை\nயீண்டியு மிருத்தியு மெனைப்பல பிழைத்துங்\nகாலை மலமொடு கடும்பகற் பசிநிசி\nவேலை நித்திரை யாத்திரை பிழைத்துங்\nகருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயி\nகச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்\nதெய்த்திடை வருந்த வெழுந்து புடைபரந்\nதீர்க்கிடை போகா விளமுலை மாதர்தங்\nகூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்\nபித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுண்\nமத்தக் களிறெனு மவாவிடைப் பிழைத்துங்\nகல்வி யென்னும் பல்கடற் பிழைத்துஞ்\nசெல்வ மென்னு மல்ல்லிற் பிழைத்து\nநல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும்\nபுல்வரம் பாய பலதுறை பிழைத்து\nமாறு கோடி மாயா சத்திகள்\nவேறு வேறுதம் மாயைக டொடங்கின\nநாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்\nசுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்\nபற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்\nசமய வாதிக டத்த மதங்களே\nயமைவத தாக வரற்றி மலைந்தனர்\nமிண்டிய மாய வாத மென்னுஞ்\nதுலோகா யுதனெனு மொண்டிறற் பாம்பின்\nயதிற்பெரு மாயை யெனைப்பல சூழவுந்\nதப்பா மேதாம் பிடித்த்து சலியாத்\nதழலது கண்ட மெழுகது போலத்\nதொழுதுள முருகி யழுதுடல் கம்பித்\nதாடியு மலறியும் பாடியும் பரவியுங்\nகொடிறும் பேதையும் கொண்ட்து விடாதெனும்\nபடியே யாகிநல் விடையறா வன்பிற்\nபசுமரத் தாணி யறைந்தாற் போலக்\nகசிவது பெருகிக் கடலென மறுகி\nமகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்\nசகம்பே யென்று தம்மைச் சிரிப்ப\nநாணது வொழிந்து நாடவர் பழித்துரை\nபூணது வாகக் கோணுத லின்றிச்\nசதுரிழந் தறிமால் கொண்டு சாருங்\nகதியது பரமா வதிசய மாகக்\nகற்றா மனமெனக் கதறியும் பதறியு\nமற்றோர் தெய்வங் கனவிலு நினையா\nதருபரத் தொருவ னவனியில் வந்து\nசிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்\nபிறிவினை யறியா நிழலது போல\nயென்புனநந் துருகி நெக்குநெக் கேங்கி\nயன்பெனு மாறு கரையது புரள\nநன்புல னொன்றி நாதவன் றரற்றி\nயரைதடு மாறி யுரோமஞ் சிலிர்ப்பக்\nகரமலர் மொட்டித் திரதய மலரக்\nகண்களி கூர நுண்டுளி யரும்பச்\nசாயா வன்பினை நாடொறுந் தழைப்பவர்\nகைதர வல்ல கடவுள் போற்றி\nயாடக மதுரை யரசே போற்றி\nகூட லிலங்கு குருமணி போற்றி\nதென்றில்லை மன்றினு ளாடி போற்றி\nயின்றெனக் காரமு தானாய் போற்றி\nமூவா நான்மறை முதல்வா போற்றி\nசேவார் வெல்கொடிச் சிவனே போற்றி\nமின்னா ருருவ விகிர்தா போற்றி\nகன்னா ருரித்த கனியே போற்றி\nகாவாய் கனகக் குன்றே போற்றி\nயாவா வென்றனக் கருளாய் போற்றி\nபடைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி\nயிடரைக் களையு மெந்தாய் போற்றி\nயீச போற்றி யிறைவ போற்றி\nயரைசே போற்றி யமுதே போற்றி\nவிரைசேர் சரண விகிர்தா போற்றி\nவேதி போற்றி விமலா போற்றி\nயாதி போற்றி யறிவே போற்றி\nகதியே போற்றி கனியே போற்றி\nநதிசேர் செஞ்சடை நம்பா போற்றி\nயுடையாய் போற்றி யுணர்வே போற்றி\nகடையே னடிமை கண்டாய் போற்றி\nயையா போற்றி யணுவே போற்றி\nசைவா போற்றி தலைவா போற்றி\nகுறியே போற்றி குணமே போற்றி\nநெறியே போற்றி நினைவே போற்றி\nயேனோர்க் கெளிய விறைவா போற்றி\nமூவேழ் சுற்ற முரணுறு நரகிடை\nயாழா மேயரு ளரசே போற்றி\nதோழா போற்றி துணைவா போற்றி\nவாழ்வே போற்றி யென்வைப்பே போற்றி\nமுத்தா போற்றி முதல்வா போற்றி\nயத்தா போற்றி யரனே போற்றி\nயுரையணர் விறந்த வொருவ போற்றி\nவிரிகட லிலகின் விளைவே போற்றி\nயருமையி லெளிய வழகே போற்றி\nகருமுகி லாகிய கண்ணே போற்றி\nமன்னிய திருவருண் மலையே போற்றி\nயென்னையு மொருவ னாக்கி யிருங்கழற்\nசென்னியில் வைத்த சேவக போற்றி\nதொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி\nயழிவிலா வானந்த வாரி போற்றி\nயழிவது மாவதுங் கடந்தாய் போற்றி\nமுழுவது மிறந்த முதல்வா போற்றி\nமானேர் நோக்கி மணாளா போற்றி\nவானகத் தமரர் தாயே போற்றி\nபாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி\nநீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி\nதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி\nவளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி\nவெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி\nயளிபவ ருள்ளத் தமுதே போற்றி\nகனவினிலுந் தேவர்க் கரியாய் போற்றி\nநனவிலு நாயேற் கருளினை போற்றி\nயிடை���ரு துறையு மெந்தாய் போற்றி\nசடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி\nயாரூ ரமர்ந்த வரசே போற்றி\nசீரார் திருவை யாறா போற்றி\nயண்ணா மலையெம் மண்ணா போற்றி\nகண்ணா ரமுதக் கடலே போற்றி\nபாசம் பெண்ணுரு வானாய் போற்றி\nபராய்த்துறை மேவிய பரனே போற்றி\nசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி\nமற்றோர் பற்றிங் கறியேன் போற்றி\nகுற்றா லத்தெங் கூத்தா போற்றி\nகோகழி மேவிய கோலே போற்றி\nயீங்கோய் மலையெம் யெந்தாய் போற்றி\nபாங்கார் பழனத் தழகா போற்றி\nகடம்பூர் மேவிய விடங்கா போற்றி\nயடைந்தவர்க் கருளு மப்பா போற்றி\nயித்தி தன்னின் கீழிரு மூவர்க்\nதத்திக் கருளிய வரசே போற்றி\nயேனக் கருளைக் கருளினை போற்றி\nமானக் கயிலை மலையாய் போற்றி\nயருளிட வேண்டு மம்மான் போற்றி\nயிருள்கெட வருளு மிறைவா போற்றி\nதளர்ந்தே னடியேன் றமியேன் போற்றி\nகளங்கொளக் கருத வருளாய் போற்றி\nயஞ்சே லென்றிங் கருளாய் போற்றி\nநஞ்சே யமுதா நயந்தாய் போற்றி\nயத்தா போற்றி யையா போற்றி\nநித்தா போற்றி நிமலா போற்றி\nபத்தா போற்றி பவனே போற்றி\nபெரியாய் போற்றி பிரானே போற்றி\nயரியாய் போற்றி யமலா போற்றி\nமறையோர் கோல நெறியே போற்றி\nமுறையோ தரியேன் முதல்வா போற்றி\nயுறவே போற்றி யுயிரே போற்றி\nமஞ்சா போற்றி மணாளா போற்றி\nபஞ்சே ரடியாள் பங்கா போற்றி\nயலந்தே னாயே னடியேன் போற்றி\nயிலங்கு சுடரெம் மீசா போற்றி\nகவைத்தலை மேவிய கண்ணே போற்றி\nகுவைப்பதி மலிந்த கோவே போற்றி\nமலைகா டுடைய மன்னே போற்றி\nகலையா ரரிகே சரியாய் போற்றி\nதிருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி\nபொருப்பமர் பூவனத் தரனே போற்றி\nயருவமு முருவமு மானாய் போற்றி\nமருவிய கருணை மலையே போற்றி\nதுரியமு மிறந்த சுடரே போற்றி\nதெரிவரி தாகிய தெளிவே போற்றி\nதோளா முத்தச் சுடரே போற்றி\nயாளா னவர்கட் கன்பா போற்றி\nபேரா யிரமுடைப் பெம்மான் போற்றி\nதாளி யறுகின் றாராய் போற்றி\nநீளொளி யாகிய நிருத்தா போற்றி\nசந்தனச் சாந்தின் சுந்தர போற்றி\nசிந்தனைக் கரிய சிவமே போற்றி\nமந்திர மாமலை மேயாய் போற்றி\nயெந்தமை யுய்யக் கொள்வாய் போற்றி\nபுலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி\nயலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி\nகருங்குரு விக்கன் றருளினை போற்றி\nயிரும்புலன் புலர விசைந்தனை போற்றி\nபடியுறப் பயின்ற பாவக போற்றி\nயடியொடு நடுவீ றானாய் போற்றி\nநரகொடு சுவர்க்க நானிலம் புகாமற்\nபரகதி பாண்டியற் கரு��ினை போற்றி\nயொழிவற நிறைந்த வொருவ போற்றி\nசெழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி\nகழுநீர் மாலைக் கடவுள் போற்றி\nதொழுவார் மைய றுணிப்பாய் போற்றி\nபிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்\nகுழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி\nபுரம்பல வெரித்த புராண போற்றி\nபரம்பரஞ் சோதிப் பரனே போற்றி\nபோற்றி போற்றி புயங்கப் பெருமான்\nபோற்றி போற்றி புராண காரண\nபோற்றி போற்றி சயசய போற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-27T08:23:26Z", "digest": "sha1:BSWF6ZT2FLWHOHH2QMPWEARYZNNBLGLR", "length": 17516, "nlines": 119, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீனக் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீனக் குடியரசு கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். முன்னர் முழுச் சீனாவினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை சீன மக்கள் குடியரசிடம் இழந்தது. 1940 களின் பிறகு சீன குடியரசு, தாய்வான் அத்துடன் பெங்க்ஹு, கின்மேன், மாட்சு உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. பின்வந்த காலங்களில் சீனக் குடியரசானது தாய்வான் என்றே அழைக்கப்பட்டது. 1970களின் பின்னர் \"சீனா\" என்பது சீன மக்கள் குடியரசைக் குறிப்பதாக அமைந்துவிட்டது. மேலும் சீனக் குடியரசானது சீன தைபே என அழைக்கப்படலாயிற்று. அண்டை நாடுகளாக மேற்கில் சீன மக்கள் குடியரசு , கிழக்கு மற்றும் வடகிழக்கில் ஜப்பான் மற்றும் தெற்கில் பிலிப்பைன்ஸ் ஆகியவை அமைந்துள்ளது.இதன் தலை நகரமாக தைப்பே உள்ளது இது தைவான் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக உள்ளது. மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரமமாக புதிய தைபே உள்ளது.\nஜொங் ஹ்வா மின் க்வோ\nநாட்டுப்பண்: \"சீனக் குடியரசின் நாட்டு வணக்கம்\"\nமற்றும் பெரிய நகரம் தாய்பெய்\n• அதிபர் ச்சென் சுயி-பியான்\n• உப-அதிபர் அனத்தே லூ\n• பிரதமர் சூ ட்செங் ச்சாங்\n• அறிவிப்பு அக்டோபர் 10, 1911\n• அமைப்பு ஜனவரி 1, 1912\n• தாய்வானுக்கு செல்லுதல் டிசம்பர் 7, 1949\n• மொத்தம் 35,980 கிமீ2 (137வது)\n• 2013 கணக்கெடுப்பு மொத்தம்\t23,340,136\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $631.2 பில்லியன் (16வது)\n• தலைவிகிதம் $27,600 (24வது)\nஅதியுயர் · 25வது 2\nபுதிய தாய்வான் டொலர் (NT$) (TWD)\nசுங்கியான் சீர் நேரம் (ஒ.அ.நே+8)\n• கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே)\n1.) 2005 தரவுகளின் படியானது.\n2.) சீனக் குடியரசின் அரசியல் நிலை காரணமாக ஐநா மனித வளர்ச்சி சுட்டெண்ணை கணிக்க வில்லை. எனினும் சீனக் குடியரசின் தகவலின் படியான தரவு தரப்பட்டுள்ளது.[1]\nமூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்\nசியா அரசமரபு 2100–1600 கிமு\nசாங் அரசமரபு 1600–1046 கிமு\nசவு அரசமரபு 1045–256 BCE\nஇலையுதிர் காலமும் வசந்த காலமும்\nசின் அரசமரபு 221 கிமு–206 கிமு\nவேய்i, சூ & வூ\nமேற்கு யின் 16 இராச்சியங்கள்\nவடக்கு & தெற்கு அரசமரபுகள்\n( இரண்டாம் சவு 690–705 )\n5 அரசமரபுகள் & 10 அரசுகள்\nவடக்கு சொங் மேற்கு சியா\nகால ஓட்டத்தில் சீன மெய்யியலாளர்கள்\nதைவான் தீவு 17 ஆம் நூற்றாண்டின் போது டச்சு நாட்டவரால் கண்டுபிடிக்கப்பட்டது.அதுவரை அதன் பூர்வீக குடிமக்களாக தைவான் பழங்குடியினரினர் இருந்தனர்.1624 ஆம் ஆண்டு சீலாண்டியா என்ற கோட்டையை டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தார் கட்டினார்கள்.1642 ஆம் ஆண்டு வரை வலிமையாக திகழ்ந்த இக்கோட்டை பின்னர் வீழ்ந்தது.பின்னர் 1683 இல் சீனாவின் மிங் வம்சத்தை சேர்ந்த செங் ஜெங்சியோன் என்பவரால் தைவான் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னரே அதிக அளவில் சீன மக்கள் அங்கு குடியேற துவங்கினர் அவர்களில் பெரும்பான்மையினர் ஹான் சீன வம்சாவளியை சேர்ந்தவர்கள்.அதன் பின்னர் 1891-94 வரை நடந்த முதலாம் சீன ஜப்பானிய போரில் கின் வம்சம் தோல்வியடைந்ததை அடுத்து தைவான் 1895 ல் ஜப்பான் நாட்டிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. சீனக் குடியரசானது 1912 இல் கடைசி சீன அரசவம்சமான கின் அரச வம்சத்தை நீக்கிவீட்டு அமைக்கப்பட்டதாகும். இத்தோடு இரண்டாயிரம் ஆண்டு பழைமையான சீன அரசாட்சி முடிவுக்கு வந்தது.ஆகவே இதுவே கிழக்காசியாவின் மிகப்பழைமையான குடியரசாகும். சீன பெருநிலப்பரப்பில் சீன குடியசின் ஆட்சியானது சிற்றரசு ஆட்சி, மற்றும் யப்பானிய ஆக்கிரமிப்பு சீன உள்நாட்டு யுத்தம் போன்றவற்றைக் கண்டது. 1945 ல் இரண்டாம் உலக போரின் முடிவில் ஜப்பான் நேச நாடுகள் சார்பில் சீன குடியரசு இராணுவ படைகளுக்கு தைவானை திரும்ப தந்தனர்.எனினும் சீன உள்நாட்டு யுத்தம் 1950 இல் முடிவடையும் போது சீன கம்யூனிசக் கட்சி சீன பெருநிலப்பரப்பின் பெரும் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சீனக் குடியரசோ தாய்வான் உட்பட சில தீவுகளை மட்டுமே கொண்டிருந்தது. சீன கம்யூனிச கட்சி 1949இல் பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசு ���ன்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியது. ஆனால் சீன குடியரசு முழுச்சீனா மிதான சட்டப்படியான அரசு தானே என்ற கருத்தை கொண்டிருந்தது. இதுவே 1970கள் வரையும் பல நாடுகளின் கருத்தாகவும் காணப்பட்டது. 1971 இல் ஐக்கிய நாடுகள் சபையில் சீன மக்கள் குடியரசு சீனா பகுதிகளை தனதாக்கி கொண்டது. சீன குடியரசு அரசாங்கம் சீனா மற்றும் மங்கோலியா எல்லைபகுதிகள், தைவான் ஆகியவற்றை சொந்தம் கொண்டாடி வந்தாலும் 1992 ல் இருந்து சீனாவினை திரும்பபெறும் முடிவை மாற்றிக்கொண்டது. 1928 முதல் சீன குடியரசானது சீனத் தேசியக் கட்சியால் (குமிண்டாங்) சர்வாதிகார முறையில் ஆளப்பட்டது. 1950 மற்றும் 1960 இல் சீ.தே.க. ஊழல்களை குறைத்து பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதன் காரணமாக நாட்டில் யுத்த அபாயமும் குழப்பநிலையும் தொடர்ந்த போதும் பொருளாதாரம் மிக வளர்ச்சி கண்டது. 1980 மற்றும் 1990 இல் சீன குடியரசான சனநாயக முறைக்கு மாறுவதற்கான தொடர்ந்த ஈடுபாடு காரணமாக அரசியல் புது வடிவைக் கண்டது. இதன் படி 1996 இல் அது முதலாவது அதிபர் தேர்தலை நடத்தியது. 2000 ஆம் ஆண்டு தேர்தல் மூலமாக சீ.தே.க. சார்பற்ற ஒருவர் முதல் முறையாக அதிபராக பதவியேற்றுள்ளார்.\n20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தைவான் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் அனுபவம் காரணமாக ஒரு மேம்பட்ட தொழில்துறை பொருளாதார சக்தியாக உள்ளது.தைவான் \"நான்கு ஆசிய புலிகள்\"' எனப்படும் நாடுகளுள் ஒன்றாகவும் மற்றும் உலக வணிக அமைப்பு,ஆசிய பசுபிக் பொருளாதார அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது.இது உலகின் 19 வது பெரிய பொருளாதார நாடாகவும் அதன் மேம்பட்ட தொழில்நுட்ப துறை மூலம் உலக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் தைவான் பத்திரிகை சுதந்திரம்,சுகாதாரம்,பொது கல்வி,பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித வளர்ச்சி ஆகியவற்றில் உயர்ந்த இடத்தில் உள்ளது.\nதைவான் தீவு சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்து 180 கிலோமீட்டர் (110 மைல்) தூரத்தில் தைவான் நீரிணை பகுதியில் அமைந்துள்ளது மற்றும் ஒரு பகுதியில் உள்ளது.தன எல்லைகளாக வடக்கில் கிழக்கு சீன கடல், கிழக்கில் பிலிப்பைன் கடல், தென்மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தென் சீன கடல் ஆகியவற்றை கொண்டுள்ளது. தைவான் தீவின் மொத்த பரப்பளவு 35,883 சதுர கிமீ (13,855 சதுரமைல்) ஆகும்.\nதைவான் உயர்ந்த பகுதி 3952 மீட்டர் (12,966 அடி) உயரம் உள்ள யூ ஷான் (ஜேட் மலை) மற்றும் 3500 மீ (11,500 அடி) க்குள் மேற்பட்ட உயரம் கொண்ட இதர ஐந்து சிகரங்களையும் கொண்டு உலகின் நான்காவது மிக உயர்ந்த தீவாக உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-27T08:39:40Z", "digest": "sha1:UZJCLGEEEBQO7SLAPNJPY3ZUODIT62EC", "length": 9809, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதிப்பீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதிப்பீட்டு என்பது ஒரு பொருள் தகுதி, மதிப்பு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றின் முறையான உறுதிப்பாடு ஆகும், தரநிலைகளின் தரத்தால் நிர்வகிக்கப்படும் அடிப்படைகளைப் பயன்படுத்தி. முடிவெடுப்பதில் உதவுவதற்கு எந்தவொரு நோக்கத்திற்காகவும், திருத்தியமைக்கக்கூடிய கருத்துக்கணிப்பு / முன்மொழிவு அல்லது வேறு எந்த மாற்றீட்டையும் மதிப்பீடு செய்ய ஒரு அமைப்பு, திட்டம், அல்லது வேறு எந்த தலையீடு அல்லது முன்முயற்சியால் இது உதவ முடியும்; அல்லது முடிவடைந்த எந்தவொரு நடவடிக்கையையும் நோக்கம் மற்றும் குறிக்கோள்களைப் பொறுத்து சாதனை அல்லது மதிப்பின் அளவை உறுதிப்படுத்த உதவும்.[1] மதிப்பீடுகளின் முதன்மை நோக்கம், முன்னர் அல்லது ஏற்கனவே உள்ள முன்னெடுப்புகளைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவதற்கு கூடுதலாக, பிரதிபலிப்பை செயலாக்க மற்றும் எதிர்கால மாற்றத்தை அடையாளம் காண உதவுவதாகும்.[2]\nகலை, குற்றவியல் நீதி, அஸ்திவாரங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், அரசு, சுகாதாரம், மற்றும் பிற மனித சேவைகள் உட்பட பல்வேறு பரந்த மனித நிறுவனங்களில் ஆர்வமுள்ளவர்களை மதிப்பீடு செய்வதற்கும் பெரும்பாலும் மதிப்பீடு பயன்படுகிறது. இது நீண்ட காலம் மற்றும் ஒரு காலத்தின் முடிவில் செய்யப்படுகிறது.\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்பது அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை நடப்பு அல்லது கடந்தகால நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கான ஒரு செயல்முறையாகும்.\nமதிப்பீடு பகுப்பாய்வு பகுதியாக குறிப்பிட்ட தகவலை சேகரித்து ஆய்வு பகுப்பாய்வு ஆகும்\nதகுதி மதிப்பீடு ஆசிரியர்கள் த��நிலை சோதனை தவிர மற்ற வழிகளில் தங்கள் மாணவர்கள் திறனை தீர்மானிக்க ஒரு வழிமுறையாகும்\nகல்வி மதிப்பீடு ஒரு கல்வி அமைப்பில் குறிப்பாக நடத்தப்படும் மதிப்பீடு ஆகும்\nகில்லஸ் Deleuzeசெயல்திறன் மதிப்பீடு மனநிலை மதிப்பீடுக்கு எதிரானது.\nசெயல்திறன். மதிப்பீடு என்பது மொழி சோதனை துறையில் ஒரு சொல்லாகும். இது தகுதி மதிப்பீட்டிற்கு முரணாக உள்ளது.\nநிரல் மதிப்பீடு என்பது ஒரு திட்டத்தின்யுக்திகளும், தத்துவங்களும் இணைந்த 'வேலை' ,\nடொனால்ட் கிர்க்பாட்டிக் மதிப்பீடு மாதிரி பயிற்சி மதிப்பீடுக்கான மாதிாி ஆகும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/exit-poll-2019-reactions-news-tamil-live/", "date_download": "2019-06-27T09:36:37Z", "digest": "sha1:FGK27RXPAF2H2JGN3LEBOTVHMDEZ5MMO", "length": 16216, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Exit poll 2019 reactions news in Tamil live - தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு", "raw_content": "\n எஸ்பிஐ- யில் வாங்கலாம். அதுவும் 0% வட்டிக்கு\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nTamil Nadu Latest News Updates : தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு\nமோடியின் ஆட்சிக்கும், பாஜகவுக்கும் ஆதரவான வகையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன\nTN Latest News Updates: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்று சில ஊடகத்துறைகள் வெளியிட்டன. ரிப்பப்ளிக், ஆஜ்தக், என்.டி.டி.வி, டைம்ஸ் நவ் போன்ற ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளை பல தலைவர்கள் வரவேற்றும், எதிர்த்தும், நம்பிக்கை இல்லை என்றும் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nமேலும் படிக்க : Tamil Nadu Lok Sabha Election 2019 Exit Poll: தமிழகத்தில் பெரும்பான்மை பெறும் திமுக… கருத்துக் கணிப்புகளின் துல்லிய விபரம் இங்கே\nகருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றி தலைவர்களின் கருத்துகள் என்ன\nஅகவிலைப்படி 3% உயர்த்தி உத்தரவு\nநேற்றுடன் தேர்தல் முடிவடைந்ததால், நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு இன்று அரச���ணை பிறப்பித்துள்ளது.\nபாஜக கூட்டணி கட்சிகளுக்கு அமித் ஷா நாளைக்கு(மே.21) டெல்லியில் விருந்து அளிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒருநாள் முன்னதாக இன்று(மே.20) இரவே டெல்லி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதலைமை செயலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் திடீர் வெடிகுண்டு மிரட்டல். தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், வந்த கடிதத்தால் பதற்றம். தலைமை செயலகத்தை சுற்றிலும் போலீஸ் குவிப்பு. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nபாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்\nநாளை டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாய கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nகருத்துக் கணிப்பு முடிவுகளை நம்பவில்லை... மூன்று நாட்கள் காத்திருக்கலாம் - முக ஸ்டாலின்\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். திமுகவிற்கு சாதமாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியதை குறித்து கேள்வி எழுப்பிய போது, திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்தாலும் கூட நான் மூன்று நாட்கள் காத்திருந்து மக்களின் மனநிலையை அறிந்து கொள்கின்றேன். எனக்கு இது போன்ற கருத்துக் கணிப்பு முடிவுகளில் நம்பிக்கை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.\nகருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகள் இல்லை\nகருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் தேர்தல் முடிவுகள் இல்லை. இதற்கு 2004,2009, மற்றும் 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்புகளும், வெளியான தேர்தல் முடிவுகளுமே உதாரணம்.\nஇது தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க\nNathuram Godse Controversial Remark : நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nகடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அரவக்குறிச்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸே என்றும், அவர் ஒரு இந்து என்றும் கூறினார்”. இவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்புகள் நிலவின. சிலர் வழக்குகள் பதிவு செய்தன. முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார் கமல்ஹாசன்.\nஇன்று கமலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று நேற்று மம்தா பானர்ஜி தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும் இதனை காரணமாக வைத்து ஆயிரக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த போரில் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.\nகருத்துக் கணிப்புகள் எல்லாம் சரியாக இருப்பதில்லை - கே. பாலகிருஷ்ணன்\nபாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்று தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் அறிவிக்கின்றன. ஆனால் பாஜகவினர் ஆட்சியில் அந்த அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.\nஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் வெங்கைய்யா நாயுடு. அப்போது அவர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகள் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் சமீபகாலமாக அரசியல் நாகரீகம் குறைந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாஜக தலைவர் வானதி ஸ்ரீநீவாசனின் கருத்து\n50 வருட இந்திய வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து இரண்டாம் முறை பெரும்பான்மை பெறவிருக்கும் மோடி அரசு கருத்துக்கணிப்பு முடிவுகள் \nKS Alagiri's Reaction on Exit Polls : தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து\nகருத்துக் கணிப்பை விட மக்களின் கருத்தைத்தான் நாங்கள் மிகவும் முக்கியமானதாக கருதுகின்றோம். கடந்த நான்கு தேர்தல்களிலும் கருத்துக் கணிப்புகள் வெளியாகின. ஆனால் அதன் முடிவுகள் படி தேர்தல் முடிவுகள் இல்லை என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார் கே.எஸ்.அழகிரி\nநேற்று வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் மீது பெரிதும் நம்பிக்கை இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மற��றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.\nமேலும் படிக்க : வெற்றியை உறுதி செய்யும் உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன\n எஸ்பிஐ- யில் வாங்கலாம். அதுவும் 0% வட்டிக்கு\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/61887-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF", "date_download": "2019-06-27T09:26:17Z", "digest": "sha1:SUHKTL3HFDHWUTJUTIWC2XEZJ7AOA76D", "length": 7227, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி சிறுமி பலியான பரிதாபம் ​​", "raw_content": "\nதொட்டில் சேலை கழுத்தை இறுக்கி சிறுமி பலியான பரிதாபம்\nதொட்டில் சேலை கழுத்தை இறுக்கி சிறுமி பலியான பரிதாபம்\nதொட்டில் சேலை கழுத்தை இறுக்கி சிறுமி பலியான பரிதாபம்\nசென்னை அயனாவரத்தில் தொட்டில் சேலையில் கழுத்து சிக்கி சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஸ்வதி என்ற 10 வயதுச் சிறுமி, கோடை விடுமுறையைக் கொண்டாட அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அச்சிறுமியின் அத்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனை மருத்துவமனையில் அனுமதித்து உடன் தங்கி உள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று, வீட்டில் இருந்த அனைவரும் வெளியில் சென்று விட அஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலை முடிந்து ஜானகியின் கணவர் வினோத் குமார் வீடு திரும்பிய போது, தொட்டில் கட்டப்பட்ட சேலையில் கழுத்து இறுக்கி அஸ்வதி இறந்து கிடந்தார். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் பல்வேறு கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது\nதமிழகத்தில் பல்வேறு கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது\n324 வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு எந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன\n324 வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு எந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன\nவீட்டில் இருந்த ப���ண்ணுக்கு பாலியல் தொந்தரவு எதிர்ப்பு தெரிவித்தால் அரிவாள் வெட்டு\nவிளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு\nதமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...\nஅரசுப் பேருந்தில் ரகளை செய்த புதுக்கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்ட்\nகாங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் நீக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 2021-ல் நிறைவு பெற்று குடிநீர் விநியோகிக்கப்படும் -முதலமைச்சர்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-06-27T08:29:18Z", "digest": "sha1:GWEBZEZGYPRJSJBJMTJ2WPXO42HJFNSJ", "length": 3769, "nlines": 83, "source_domain": "karurnews.com", "title": "கரூர் மாரியம்மன் திருவிழா", "raw_content": "\nகரூரில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்\nபழமொழிக் கதை - வேதனை தரும் செயல்கள் எவை\n5 நாள்களுக்கு பிறகு விமான நிலையத்தை திறந்த பாகிஸ்தான்\nஎந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்\nஇன்று விடுதலையாகிறார் இநதிய விமானி அபிநந்தன்\nஇந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் நின்றுபோன இளைஞரின் திருமணம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/186234", "date_download": "2019-06-27T08:00:27Z", "digest": "sha1:VV2TUTZM6KN7OTELWWEGRVUL6NIN2XGJ", "length": 3044, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "தில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ...", "raw_content": "\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ...\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ...\nADHI VENKAT | அனுபவம் | ஆதி வெங்கட் | தில்லி\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nதலைநகரிலிருந்து - இந்தியா கேட் – நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு – மெஹந்தி – பேயுடன் நேர்காணல் – குருக்ஷேத்திரா - கோடை\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nகதம்பம் – குப்பையும் காசுதான் - சத்து பராட்டா - ஸ்வீட் சட்னி - அப்பா - அப்பாவி ஜீவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2009/10/04/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1999-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-06-27T09:21:13Z", "digest": "sha1:SE65QY3TZIXEMZ4LHPQ3U4NH34LNUBXE", "length": 42690, "nlines": 149, "source_domain": "arunmozhivarman.com", "title": "சடங்கு நாவல் மற்றும் 1999 திரைப்படம் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nசடங்கு நாவல் மற்றும் 1999 திரைப்படம்\nOctober 4, 2009 அருண்மொழிவர்மன் இலக்கியம், திரைப்படம், விமர்சனம் Leave a comment\nசடங்கு என்கிற எஸ். பொ எழுதிய நாவலை சென்ற வாரம் மீண்டும் ஒரு முறை வாசித்தேன். கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், அதிலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்நாவலுக்குரிய சாத்தியம் பேரதிசயம் தான். அதிலும் குடும்பம் என்ற கட்டி எழுப்பப்பட்ட ஓர் அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களை முக்கியப்படுத்தாமல் தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசப்படும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பண ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன என்று சொல்கிறது சடங்கு கதை.\nசெந்தில்நாதன் என்கிற குடும்பத் தலைவர் மனைவியையும், ஐந்து பிள்ளைகளையும், மனைவியின் தாயாரையும் பராமரிக்க வேண்டும் என்பதையே கருத்தாகக் கொண்டு கொழும்பில் இருந்து கடுமையாக உழைத்து வருகிறார். குடும்பம் மீது தீராத காதலும், மனைவி மீது அடங்காத காமமும் கொண்ட செந்தில்நாதன் தனக்குக் கிடைக்கும் பணத்தைக் குடும்பத்திடம் சேர்க்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். இது வெளியில் சொல்லும் காரணம் என்றாலும், தன் காமம் தீர்க்க ஒரு வடிகால் கிடைக்கும் என்ற எண்ணமும் ஒரு காரணம். (காமம் பெருகக் காரணம் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் பார்த்த ஓர் ஆங்கிலப்படத்தில் வரும் காட்சி). மாறாக தன் விடுமுறையை நீட்டித்தும் கூட அவரால் ஒரு நாள் கூட மனைவியுடன் கூட முடியவில்லை. கூட்டுக் குடும்பம், தியாகம் என்று திணிக்கப்பட்ட கற்பிதங்கள் எப்படி தனி மனித வாழ்வின் இயல்பு நிலையையும், சந்தோஷங்களையையும் நிராகரிக்கின்றன என்று சொல்லும் கதையூடாக அவ்வப்போது நடுத்தர வர்க்க மக்கள் பற்றிய நக்கல்களும் யாழ்ப்பாணத்து மனநிலை பற்றிய கேலிகளுமாக கதை செல்கின்றது.\nவெளியில் செல்லும் செந்தில்நாதன் குடித்து விட்டு வருகிறார். செந்தில்நாதன் கொழும்பில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று குடிப்பது இல்லை. ஊரில் கூட சந்தர்ப்பமும் ஓசிச் சரக்கும் கிடைத்தால் மட்டுமே குடிப்பவர் (இதைத்தானே நடுத்தர வர்க்க மனநிலை என்பார்கள்). கூடலுக்கான எதிர்பார்ப்புடன் அவரைத் தேடிவரும் மனைவி, அவர் சத்தி எடுத்துவிட்டுப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறாள் (நடுத்தர வயதே ஆனபோதும், மற்றவர்கள் பார்த்தால் மரியாதை இல்லை என்பதற்காக செந்தில்நாதனும் மனைவியும் ஒரே அறையில் படுப்பதில்லை). இந்த நேரத்தில் தாபத்துடன் அவர் மனைவி சுய இன்பம் செய்வதாக எழுதுகிறார் எஸ், பொ. அது போலவே கொழும்பில் செந்தில்நாதனும் சுய இன்பம் செய்வதாக வருகிறது. இந்தக் கதை எழுதப்பட்டது 60களில் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஆபாசமாக கதை எழுதினார் என்பதற்காக மு. தளையசிங்கம் அடித்துக் கொல்லப்பட்டார் என்றெல்லாம் உளறித்தள்ளும் அறம் சார்ந்த மேதாவிகள் இந்தக் கதை பற்றி என்ன சொன்னார்களோ தெரியவில்லை.\nபுலம் பெயர்ந்தும், சொந்த நாட்டில் வேலை நிமித்தமாகவும் குடும்பத்தையும், சொந்த மண்ணையும் பிரிந்திருந்து தம் இளமையை ஆகுதியாக்கும் எத்தனையோ பேரின் கதைகள் நிச்சயம் பதிவாக்கப்படவேண்டும். போர் தின்ற எம் சனங்களின் வாழ்வின் எத்தனையோ கதைகள் இன்னும் பதிவாக்கபடாமலேயே இருக்கின்றன. ஈழத்தில் இருந்து போர் தூக்கி எறிந்த எத்தனையோ பேர் உலகெங்கும் பதிவர்களாகப் பரவிக் கிடந்தாலும் இன்னும் பதிவாக்கப்படாமலேயே எத்தனையோ விடயங்கள் இர���க்கின்றன என்பது நிச்சயம் வருத்தத்துக்குரியது. அண்மையில் நண்பர் அந்நியனுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது ஒரு நல்ல யோசனையை முன்வைத்தார். அதாவது ஒவ்வொரு பதிவரும் மானசீகமாக, ஒவ்வொரு தலைப்பை அல்லது விடயத்தை தன் பதிவுகளில் முன்னிலைப்படுத்தவேண்டும். அதாவது அந்தப் பதிவர் வேறு விடயங்கள் பற்றி எழுதக் கூடாது என்பதில்லை. எதைப் பற்றியும் எழுதலாம். ஆனால் தான் மானசீகமாக எடுத்துக் கொண்ட விடயம் பற்றி ஆழமான, விரிவான பதிவுகள் எழுத வேண்டும். எல்லாப் பதிவர்களும் இதைப் பின்பற்றினால் பேசப்படாத விடயங்கள் அதிகமாகப் பதியப்படும். உதாரணத்துக்கு பதிவுகளில் இதுவரை 95 ஒக்டோபரில் இடம்பெற்ற இடப்பெயர்வு பற்றி பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை. அதுபோல வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, தம்மை நாராக்கி தம்மைச் சார்ந்தவர்களை உயர்த்தியபின் ஆயிரம் கனவுகளுடன் ஊர் திரும்பி, வாழ்வின் வசந்தங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு வாழ்ந்த இளைஞர்கள் – யுவதியர் பற்றிப் பேசப்படவில்லை. இதுபற்றியெல்லாம் தொடர்ச்சியாக எழுதப்படும்போது அவை எமக்கான ஆவணங்களாகக் கூட கருதப்படலாம்.\nகனடாவின் வன்கூவரில் நடைபெற இருக்கின்ற திரைப்பட விழா ஒன்றில் திரையிடப்படுவதற்காக ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட 1999 என்கிற திரைப்படம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்றறிந்து மகிழ்ந்தேன். கனடாவில் தமிழ் இனக்குழுக்களின் மோதல்கள் உச்சத்தை அடைந்திருந்த 1999 ம் ஆண்டளவில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு என்கிற தகவலையும் அறிந்தேன். புலம்பெயர் நாடுகளில், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இனங்களில் ஒன்றான ஈழத்தவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக இந்தக் குழுக்களிடையேயான மோதல்களும் இருக்கின்றன.\nவேற்றினத்தவர்கள் எம் மீது அதிகாரம் செய்ய செய்ய முற்பட்டதாலேயே எம் இளைஞர்கள் குழுக்களாகி வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்று சொல்கின்ற ”ஜில்மால்” கதைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு இந்தப் பிரச்ச்னைகள் எப்படி உருவாகின்றன, ஏன் உருவாகின்றன என்றெல்லாம் திறந்த வெளியில் உண்மைகளைப் பேசுவதால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். (எனக்குத் தெரிந்த அளவில் தமிழ் இனக்குழுக்கள் தமிழ் இனக்குழுக்களுடன் மட்டு���ே மோதுவது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன). இது போன்ற காரணங்களாலும், ஒரு முக்கிய திரைப்பட விழாவில் திரையிடப்பட தெரிவு செய்யப்பட்ட திரைப்படம் என்ற வகையிலும் இத்திரைப்படத்தையாவது கள்ள விசிடி வரும்வரை காத்திருக்காமல், திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டுகிறேன். மேலும் இப்படியான சில நல்ல திரைப்படங்களைப் பார்க்காமல் விடுவது கூட குருவி, ஏகன், போன்ற கொடுமைகள் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்பட ஒரு காரணமாக இருக்கின்றது. கருட புராணத்தில் இதற்கும் ஏதோ தண்டனை இருக்கிறதாம். எச்சரிக்கை.\nநன்றி : ஈழநேசன் இணைய இதழ்\nPrevious Post: நூலகம் – உன்னதம் – விழாக்கள் : சில எண்ணங்கள்\nNext Post: நடிகர் விஜயின் அரசியல் | தலைமறைவான எழுத்தாளர்கள் | புதிய வரவுகள்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nசிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார் January 15, 2019\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 2 weeks ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 2 months ago\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப��� புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்ட��் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/News/Election2019/2019/05/24121257/1243181/kamal-hasan-on-election-results.vpf", "date_download": "2019-06-27T08:25:37Z", "digest": "sha1:2FXUZRR2RLUBSKX5LVMXPOK6XCDA77MK", "length": 10807, "nlines": 68, "source_domain": "election.maalaimalar.com", "title": "தேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்? || kamal hasan on election results", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அசத்தலாக பேசியுள்ளார். அப்படி அவர் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக���்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. கட்சி துவங்கி 14 மாதங்களே ஆன நிலையில், கணிசமான அளவு வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nவெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்தின் எழுச்சியே எங்கள் இலக்கு. விவசாயிகளுக்கு எதிரான திட்டம் கூடாது. தேர்தல் வரும் போகும். ஆனால், எங்கள் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சியே ஆகும்.\nநேர்மையாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படிதான், நான் மக்களை வழி நடத்துவேன். நம் கட்சி தொண்டர்களும் அப்படிதான் செயல்பட்டனர். இன்று தமிழகத்தில் மூன்றாவது இடம் மாற்று என மக்கள் நினைக்கும் அளவிற்கு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுள்ளது. இன்னும் அயராது பாடுபடும்.\nநெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நாங்கள் பேசக்கூடிய அளவிற்கு இந்த தேர்தலில் வாக்குகள் பெற்றுள்ளோம். மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக கருத வேண்டும். அரசியலை நான் தொழிலாக நினைக்கவில்லை. தொழிலாக நினைத்தால் அது மாபெரும் தவறு.\n14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓட விட்டுள்ளனர். மக்களின் வாக்குகள், நாங்கள் நேர்மையான வழியில் பயணித்து பணிகளை மேற்கொள்ள மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. தமிழக மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.\nபாராளுமன்ற தேர்தல் | மக்கள் நீதி மய்யம் | கமல்ஹாசன் | செய்தியாளர்கள் சந்திப்பு\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nமுகிலன் மாயம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியான பாதையில் செல்கிறது- உயர்நீதிமன்றம்\nமதுரை வக்ப் வாரியத்துக்கு சொந்தமான கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதாம்பரம் அருகே பிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழப்பு\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - நெம்மேலியில் புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் எடப்பாடி பழனிசாமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகள் நாளை திறப்பு- முதல்வர் உத்தரவு\nஎந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை- தங்கதமிழ்செல��வன் பேட்டி\nதி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பேசவில்லை- கேஎன் நேரு விளக்கம்\nஅதிமுக-இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பரபரப்பு பேச்சு\nதேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை\nதி.மு.க. நிலைப்பாட்டை பொறுத்து காங்கிரசின் முடிவு இருக்கும்- கே.எஸ். அழகிரி பேட்டி\nவாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து நாளை மோடி பேரணி\nநம்பிக்கை வாக்கெடுப்பின்போது ‘சிலீப்பர் செல்’கள் வெளியே வருவார்கள்- தினகரன் பேட்டி\nதேனி தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு தொடருவோம் - இளங்கோவன்\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதமிழகத்தில் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டனர் - எச்.ராஜா பேச்சு\nஓசூர் பகுதியில் செல்லக்குமார் எம்பி - சத்யா எம்எல்ஏ பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு\nஅமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் - ஸ்மிரிதி இரானி பேட்டி\nதேர்தல் ஆணையம் சதியால் தேனியில் காங். தோற்றது- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கருத்து\nஎந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை- தங்கதமிழ்செல்வன் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/moto-g4-plus-finally-gets-android-8-1-oreo-update-news-1992474", "date_download": "2019-06-27T08:11:13Z", "digest": "sha1:WPI3D2LILNOUKJQJE4ZIIN4OFXU4RBBB", "length": 10700, "nlines": 139, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Moto G4 Plus Finally Gets Android 8.1 Oreo Update, Moto Z3 Play Android Pie Update Appears Imminent । நீண்ட காத்திருப்புக்கு பின் மோட்டோவில் வெளியானது ஓரியோ அப்டேட்!", "raw_content": "\nநீண்ட காத்திருப்புக்கு பின் மோட்டோவில் வெளியானது ஓரியோ அப்டேட்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஒருவழியாக ஓரியோ அப்டேட் பெரும் மோட்டோ ஜி4 பிளஸ்\nசுமார் 17 மாதங்களுக்கு பிறகு இந்த அப்டேட் வெளியாகியுள்ளது\nமோட்டோ Z3 ஃப்ளே போனுக்கு விரைவில் அண்டிராய்டு பைய் அப்டேட்\nமோட்டோரோலா நிறுவனம் ஒருவழியாக தனது ஜி4 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ஆண்டிராய்டு 8.1 ���ப்டேட்டை வழங்கியுள்ளது. பெரும்பாலமான போன்களுக்கு ஆண்டிராய்டு பைய் அப்டேட் வந்துவிட்ட நிலையில் இப்போதுதான் மோட்டோ ஜி4 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ஓரியோ அப்டேட் கிடைக்கிறது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு இந்த அப்டேட் வெளியாகும் என வந்த தகவலை தொடர்ந்து பலர் இந்த புதிய அப்டேட்டை எதிர்பார்த்து இருந்தனர். அதனால் நீங்கள் ஒரு மோட்டோ ஜி4 போனின் உரிமையாளராக இருந்தால் உங்களுக்கு விரைவில் அப்டேட் கிடைக்க உள்ளது.\nஅதே சமையத்தில் மோட்டோவின் சமீபத்திய தயாரிப்பான\u001fZ3 ஃப்ளே ஸ்மார்ட்போனுக்கு ஆண்டிராய்டு பைய் அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஓரியோ அப்டேட்டின் போது மோட்டோ ஜி4 மற்றும் ஜி4 பிளஸ் போன்களை இணைக்கவில்லை.\nஅதைத்தொடர்ந்து நிர்வாகம் சார்பில் ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக இந்த அப்டேட் வெளியாகவில்லை என்றும் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விரைவான அப்டேட் 17 மாதங்கள் கழித்தே வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் மோட்டோவின் மற்ற தயாரிப்புகளான மோட்டோ Z3 ஃப்ளே மற்றும் மோட்டோ Z ஆகிய 8 போன்களுக்கு விரைவில் ஆண்டிராய்டு 8 அப்டேட் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்தியாவில் இன்று விற்பனையாகவுள்ள மோட்டோரோலா ‘ஒன் விஷன்’: விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nஇந்தியாவில் அறிமுகமான 'எல்.ஜி W10, W30, W30 Pro' ஸ்மார்ட்போன்கள்: எப்போது விற்பனை\n48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 32 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் 'Mi CC9': உறுதி செய்த சியோமி\nஇந்தியாவில் இன்று அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் 'எல்.ஜி W30'\nரெட்மீ 'K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் எப்போது அறிமுகமாகப்போகிறது\nநீண்ட காத்திருப்புக்கு பின் மோட்டோவில் வெளியானது ஓரியோ அப்டேட்\nபிற மொழிக்கு: English हिंदी\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு வி���ோ X21… ஓர் அலசல்\nஇந்தியாவில் இன்று விற்பனையாகவுள்ள மோட்டோரோலா ‘ஒன் விஷன்’: விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nபோயிங் நிறுவனம் தன் விமானத்தை எங்கு நிறுத்தியுள்ளது என்று பாருங்கள்\nஇந்தியாவில் அறிமுகமான 'எல்.ஜி W10, W30, W30 Pro' ஸ்மார்ட்போன்கள்: எப்போது விற்பனை\n48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 32 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் 'Mi CC9': உறுதி செய்த சியோமி\nஇந்தியாவில் இன்று அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் 'எல்.ஜி W30'\nரெட்மீ 'K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் எப்போது அறிமுகமாகப்போகிறது\n48 மெகாபிக்சல் ஃப்ளிப் கேமரா கொண்ட 'ஆசுஸ் 6Z': இந்தியாவில் இன்று விற்பனை\n64 மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மீயின் 4 கேமரா ஸ்மார்ட்போன், விரைவில் அறிமுகம்\n'அமேசான் ப்ரைம் டே 2019' விற்பனை: என்னவெல்லாம் கொண்டு வரப் போகிறது\nஹாட்ஸ்டாரில் 100 மில்லியன் பார்வையாளர்கள், சாதனை படைத்த இந்தியா-பாக்கிஸ்தான் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/book-review-reading-experience/", "date_download": "2019-06-27T09:27:29Z", "digest": "sha1:GGLUWC5674VA37OVZZ76G6IC7FEAMPNW", "length": 17336, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புத்தக அறிமுகம் : வாசித்தலின் அனுபவம் - Book review : Reading experience", "raw_content": "\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nபுத்தக அறிமுகம் : வாசித்தலின் அனுபவம்\nகாதல் கணவரின் மறைவையும் தாண்டி, நண்பர்கள் மனத்தில் உயிரோடு வசிக்கும் கணவரின் நினைவுகளை முதலாமாண்டு நினைவு நாளில் புத்தகமாக வெளியிட்டுள்ளார், ஷீபா ராம்பால்.\nதனி நபர்கள் பற்றி நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம். சுய சரிதையாக, அல்லது வாழ்க்கை வரலாறாக இருக்கும். பெரும்பாலும் வெற்றி பெற்ற மனிதர்களின் புகழ்பாடுவதாகவே அமையும்.\n’மனிதம்… அதன் பெயர் ராம்பால்’ என்ற நூல் இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. சினிமா இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து, கனவாகிப் போன ‘ராம்பால்’ என்ற இணை இயக்குநர் பற்றிய நூல் இது. அவரது நண்பர்களின் நினைவுகளைக் கொண்டு புத்தகமாக்கியிருக்கிறார், அவரது காதல் மனைவி ஷீபா.\nராம்பாலை பற்றி சகோதரர் சொன்னதைக் கேட்டு அவரை பார்க்காமலேயே காதல் கொண்டவர், ஷீபா. ராம்பாலின் முதல் திருமணம் முறிந்த��� போனதும், குடும்பத்தினர் ஒப்புதலுடன் ராம்பாலை கரம் பிடித்தவரின் அதே காதல், அவர் மறைவுக்கு பின்னரும் தொடர்வதை, இந்த புத்தகம் நிருபிக்கிறது. கணவனின் இழப்பு ஒரு பெண்ணுக்கு எத்தகைய வலியையும் வேதனையையும் தரும் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் எத்தனை மனைவிகள் தன் கணவருக்காக புத்தகம் கொண்டு வந்திருப்பார்கள்\nநடிகர் சூர்யா நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ’ஏழாம் அறிவு’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியதுதான், ராம்பால் சாதித்தது. ஆனால் அதைவிட பெரிய சாதனை நல்ல நண்பர்களை தேடிதேடி நட்பாக்கியது. ராம்பாலிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருந்தது என்பதை அவருடைய நண்பர்கள் சொல்கிறார்கள். ராம்பாலிடம் நல்ல கதையும் திறமையும் இருந்தும், படம் இயக்காமலேயே இறந்து போனார். அவருடைய முதல் ஆண்டு நினைவு நாளில் இந்த புத்தகத்தை வெளியிட்டு, தனது காதலை உறுதி செய்துள்ளார்.\nஅழகிய மணாளன், அஜன்பாலா, இகோர், கரன் கார்க்கி, சால்ஸ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் எழுதியுள்ள கட்டுரைகளை படிக்கும் போது, ராம்பால் மிகப் பெரிய சாதனையாளராக உயர்ந்து நிற்கிறார். ஒருவேளை அவர் இயக்குநராக ஜெயித்திருந்தால் இதையெல்லாம் சொல்லி சொல்லி பலரும் புகழ்ந்திருப்பார்கள்.\nதிரையுலகத்தில் இருப்பவர்களுக்கே உள்ள பிரத்யோக குணமான வாசித்தல் அவரிடம் அதிகம் குடி கொண்டதை அவருடைய நண்பர்கள் அனைவரும் சொல்கிறார்கள். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘பல புதிய எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களது எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தியவர்’ என்ற வார்த்தைகளில் இருந்து ராம்பாலின் வாசித்தலை அறியலாம்.\nசித்தார் சத்தியமூர்த்தியின் கட்டுரையைப் படிக்கும் போது, இப்படியொரு கிராமம் இன்னும் தமிழகத்தில் இருக்கிறதே என்ற வேதனையும் ஏற்படுகிறது. ஆம்… ராம்பாலின் சொந்த ஊருக்கு பிரேதத்தை கொண்டு சென்ற போது, ‘வெளியூரில் இறந்தவர்களை ஊருக்குள் கொண்டு வர அனுமதிப்பதில்லை’ என்பதை அறியும் போது ஷாக்காகத்தான் இருக்கிறது.\nதன்னுடைய நண்பன் ராஜன் மறைந்த போது, அவருடைய சிறுகதைகளை தொகுத்து அவரை வாழ வைத்தவர் ராம்பால். எரிக்கவோ புதைக்கவோ முடியாத நண்பர்களின் நினைவுகளில் வாழும் ராம்பாலை, நண்பர்களின் எழுத்துக்களில் உயிர்தெழ வைத்திருக்கிறார், அவரது மனைவி ஷீபா.\n‘மனிதம்… அதன் பெயர் ராம்பால்’ நினைவு கட்டுரைகளின் தொகுப்பு, விலை : ரூ.100/-. தொகுப்பு : ஷீபா ராம்பால், வெளியீடு : நாதன் பதிப்பகம், 16/10, பாஸ்கர் தெரு, நேரு நகர், தசரதபுரம், சாலிகிராமம், சென்னை 93, தொடர்புக்கு : 91 9884060274\n(உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.)\nKaala Movie Review in Tamil : காலா விமர்சனம் – பல அரசியல் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ரஜினி படம்\nசமூக வலை தளங்களும்… சமூக பொறுப்புகளும்\nஇசைக்கு இன்று பிறந்த நாள்\nசினிமா விமர்சனம் : இதயத்தை தொடும் இரும்புத்திரை\nஅரசியலுக்கு வருவேன்… பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத்தருவேன்\n தமிழக அரசியலில் அவருக்கு என்ன இடம்\nபிஎன்பி வங்கி மோசடியால் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை : வங்கி அதிகாரி கோபாலகிருஷ்ணன் பேட்டி\nவேல்முருகனுக்கு 18 ஆண்டுகளாக நீடித்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் : ‘உயிருக்கு ஆபத்து’ என புகார்\nபிரச்சனை புரியாவிட்டால் நிர்வாணமாகப் போராடுவேன் : தெலுங்கானா முதல்வருக்கு ஸ்ரீ ரெட்டி பகீர் கோரிக்கை\nTamil Nadu news today : தங்கதமிழ்செல்வன் சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்கமுடியாது : டிடிவி தினகரன்\nTamilnadu latest news : தென்மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது; அடுத்த சில மணி நேரங்களுக்கு இது நீடிக்கும். நாளை (27ம் தேதி) முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nTamil Nadu news today : டிடிவி தினகரன் – தங்கதமிழ்செல்வன் நேரடி மோதல் – பரபரப்பு பேட்டி\nநீதிக்கும், வேலைக்கும், நேர்மைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம் இருப்பது போல தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஇயக்குநராக கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா மறைவு\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுந���தனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஇதுவரை ரயில்வே துறை வரலாற்றில் நடந்திடாத சம்பவம்.. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் தந்தையின் பென்சனை கேட்டு கடிதம்.\nஇயக்குநராக கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா மறைவு\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\n சுதா ரகுநாதன் மகளின் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nSindhubaadh Release Updates: விஜய் சேதுபதி – அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3079483.html", "date_download": "2019-06-27T08:41:08Z", "digest": "sha1:KJRWEFXJCV6YAXTE5TZQBWW75GTUHRY2", "length": 10296, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "முழுநேர அரசு மருத்துவமனை கோரி பொதுநல இயக்கத்தினர் கையெழுத்து இயக்கம்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமுழுநேர அரசு மருத்துவமனை கோரி பொதுநல இயக்கத்தினர் கையெழுத்து இயக்கம்\nBy DIN | Published on : 20th January 2019 01:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூர் முதுநகரில் முழுநேர அரசு மருத்துவமனை அமைக்கக் கோரி, பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.\nகடலூர் முதுநகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதி நேரமாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக தகுதி உயர்த்த வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வந்ததன. அதன் ஒரு பகுதியாக, கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் அண்மையில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு சிங்காரத்தோப்பு து.துரைவேலு தலைமை வகித்தார். பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார். கையெழுத்து இயக்கத்தின் அவசதியத்தை வலியுறுத்தி கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் குரு.ராமலிங்கம், எஸ்.என்.கே.ரவி, எம்.சுப்புராயன், பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் கார்த்திகேயன், தர்மராஜ், சாய்ராம், கஞ்சமலை, சண்முகம், தர்மன் குமரன், சுகுமாறன் ஆகியோர் பேசினர். கடலூர் பெருநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், சுமார் 2 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது.\nஇதுகுறித்து து.துரைவேலு கூறியதாவது: முதுநகர், கிளைவ் தெருவில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிங்காரத்தோப்பு, தைக்கால்தோணிதுறை, சோனங்குப்பம், அக்கரைக்கோரி, சலங்குகார கிராமம், பென்சனர் லைன், சுத்துகுளம், சானார்பாளையம், மணக்குப்பம், சாலக்கரை, செல்லங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.\nஇங்கு ஒரு மருத்துவர், 2 செவிலியர்கள், மருந்தாளுநர் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளனர். கட்டுகட்டுநர் பணியிடம் நீண்ட நாள்களாக காலியாக உள்ளது. மருத்துவரும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.\nஇங்கு தினமும் வெளிநோயாளியாக சுமார் 200 பேர் சிகிச்சை பெறும் நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய முழு நேர மருத்துவமனையை இந்தப் பகுதியில் அமைக்க வேண்டியது அவசியமாகிறது.\nபொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதார துறை செயலர், மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nநீரில் மூழ்கி தந்தை மகள் பலி\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/510", "date_download": "2019-06-27T09:18:00Z", "digest": "sha1:FR7S3GV3ILI7ZQKQCEFOVKKSCJRAIJGB", "length": 7337, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "Today Latest Tamil Cinema News | சினிமா செய்திகள் தமிழ் - newstm", "raw_content": "\nஜி-20 மாநாடு: ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி\nமன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகாங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட்\nவிரைவில் 'கபாலி'-யின் மினி டீசர் \nஎமி ஜாக்சனின் கவர்ச்சி நம்பிக்கை \nதனுஷின் 'கொடி'க்கு என்ன ஆச்சு \n'ரெட்டை தல'-யாக இணையும் அஜித்-முருகதாஸ் \nகருணாசுக்கு திறந்த போயஸ் கதவு \nஅவர் வருவாரா ..... அவர் வருவாரா .....\nசொன்ன நேரத்துக்கு வரமாட்டான்; அவன் நினைச்ச நேரத்துக்குத்தான் வருவான்\nஅஜித்தின் அடுத்த 'தீனா' படம் ரெடி \nகங்கனாவிற்கு தேசிய விருது - வருத்தத்தில் தீபிகா படுகோன் \n அந்த பேச்சுக்கே இடம்மில்லை - நயன்தாரா \nமீண்டும் இணையும் காதல் ஜோடிகள் \nநடிகை பிபாஸாவின் கலாட்டா கல்யாணம் \nடூப் இல்லாமல் ஹன்சிகா நடித்த அந்த காட்சி \nஒரே நேரத்தில் \"தெறி\"க்க போகும் 'ஆடியோ-டிரெய்லர்' \nசித்தார்த்துடன் மீண்டும் இணைந்த சமந்தா \nசிறந்த நடிகர் பட்டியலில் அஜித் முதலிடம் \nவிக்ரமுடன் நடிக்க மறுத்தாரா கீர்த்தி சுரேஷ் \nஅஜித் வாழ்க்கை கதையில் ஜெய் \n1. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n2. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும��� செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nதமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமும் ஏற்கப்படாது: முதலைமைச்சர்\nவிமானத்தின் மீது பறவை மோதி செயலிழந்த எஞ்ஜின்\nஹரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுட்டுக்கொலை\nதந்தையின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/1762", "date_download": "2019-06-27T08:44:14Z", "digest": "sha1:JLDZ344PQZN3JV5VWYNKNKFLGFPZLL32", "length": 6471, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "80,000 ரூபா பெறுமதியான செல்போனை திருடிய குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி சாரதி கைது - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை 80,000 ரூபா பெறுமதியான செல்போனை திருடிய குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி சாரதி கைது\n80,000 ரூபா பெறுமதியான செல்போனை திருடிய குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி சாரதி கைது\nபிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு அட்டன் சிவனொளிபாதமலைக்கு சென்ற பிரான்ஸ் நாட்டவர் மீண்டும் தனது உல்லாச விடுதிக்கு திரும்புகையில் தான் பயணித்த முச்சக்கரவண்டியில் ஞாபகமறதியாக வைத்து சென்ற 80,000 ரூபா பெறுமதியான கையடக்கதொலைபேசியை திருடி விட்டார் என குற்றச்சாட்டில் அட்டன் பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n04.01.2016 அன்று இரவு அட்டன் நகரில் குறித்த பிரான்ஸ் பிரஜைகள் தங்கியிருக்கும் விடுதிக்கு முச்சக்கரவண்டி ஒன்றின் ஊடாக வருகையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவத்தில் தாம் மறதியாக வைத்து சென்ற கையடக்கதொலைபேசி காணாமல்போனதையடுத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்ட பின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விரைவாக செயல்பட்ட பொலிஸ் குழு அரை மணி நேரத்தில் முச்சக்கரவண்டியை கைது செய்து கையடக்கதொலைபேசியையும் கைப்பற்றியுள்ளனர்.\nஅதன்பின் பிரான்ஸ் பிரஜைகளிடம் கையடக்கதொலைபேசி பொலிஸார் கையளித்ததன் பின் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு பிரான்ஸ் பிரஜைகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்ட முச்சக்கரவண்டி சாரதிக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கயிருப்பதாக அட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nPrevious articleவட இந்தியா இணையத்��ளம் நடத்திய கருத்துக்கணிப்பில் முதலிடம் பிடித்த விஜய்\nNext articleராஜபக்ஷ ஆட்சியை மாற்றிய தேர்தலின் ஓராண்டு நிறைவு\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3679.html", "date_download": "2019-06-27T08:31:25Z", "digest": "sha1:2LUDNUGTTQHMJFK3ZZKGXBNYNLYNK7UL", "length": 13013, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஜல்லிக்கட்டு: பார்வையாளர்கள் மூவர் பலி! - Yarldeepam News", "raw_content": "\nஜல்லிக்கட்டு: பார்வையாளர்கள் மூவர் பலி\nகாரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 2 பார்வையாளர்கள் மாடு முட்டி உயிரிழந்தனர். மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயல் சிராவயலில் பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. காளைகள் அவிழ்த்துவிடப்பட்டபோது, அவை பார்வையாளர்களை முட்டின. இதில் காரைக்குடி கழனிவாசல் மீனாட்சி நகரைச் சேர்ந்த ராமநாதன் (45) என்பவரும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தெக்கியூரைச் சேர்ந்த காசி (45) என்பவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களைத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் மொத்தமாக 50 பேர் காயமடைந்தனர்.\nஅதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு அருகே ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் மீது காளை முட்டியது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் இடையபட்டியைச் சேர்ந்த சோலையப்பன் என்பவர் உயிரிழந்தார். 40 பேர் காயமடைந்தனர்.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் அன்று மதுரை அவனியாபுரத்திலும்,ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று மதுரை பாலமேட்டிலும், ஜனவரி 16 காணும் பொங்கலன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பாலமேட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (19) என்ற பார்வையாளர் மாடு முட்டி உயிரிழந்தார்.\nஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் இந்த ஆண்டு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்களின் கதி என்ன\nகோவிலில் வைத்து பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை எங்களுக்கு தமிழ் வேண்டும்… வேதனை…\n13 பேருடன் காணாமல் போனது இராணுவ வானூர்தி\nஸ்ரீலங்கா வருகிறார் பிரதமர் மோடி\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்..\nகுஜராத்தில் பாரிய தீ விபத்து : 19 மாணவர்களின் உயிரை பறித்த தீ\nஸ்டாலினிற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்\nவாக்குகளை அள்ளிய நாம் தமிழர் வேட்பாளர்கள்… வாக்குகள் விவரம் குறித்த…\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்களின் கதி என்ன ஆறு மாதங்களாக தொடரும் மர்மம்\nகோவிலில் வைத்து பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyarkai09.blogspot.com/", "date_download": "2019-06-27T08:16:01Z", "digest": "sha1:MZE3HVAF7RM7XE5EHI2GWJC25RYTMXTD", "length": 24913, "nlines": 156, "source_domain": "iyarkai09.blogspot.com", "title": "இத‌ய‌ப்பூக்க‌ள்", "raw_content": "\nக��ளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nஒரு புத்தகம் நமக்கு தோழனாக, செல்ல எதிரியாக, அன்னையாக, ஆசிரியனாக, குழந்தையாக, காதலாக, தலைவனாக யாதுமாகி நிற்க முடியும் என்பதன் சாத்தியக் கூறுகளில் சந்தேகமிருப்பவர்கள் நிச்சயமாக இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும். ஆம். அட்டைப்படத்திலேயே ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டிய புத்தகம். பேனாவாகிய மரம். பேனா முள்ளின் நுனியை ஆவலோடு எதிர்பார்க்கும் எறும்பு. அந்தப் பேனா நுனியில் தன் வலிகளைத் தீர்க்கும், வழிகாட்டும் எழுத்துக்கள் கசியும் என எதிர்பார்க்கிறதோ.\nபக்கங்களைப் புரட்டியதில் கவனம் முதலில் ஈர்த்தது \"நீர்த்துப் போகும் சுயம்\" முதல் வரி\n\"அவசியமில்லாத போதும் கூட வன்முறையைப் பிரயோகிக்கும் இனம் மனித இனமாகத்தான் இருக்கமுடியும்.காரணமேயில்லாமல் தரையில் ஊறும் கட்டெறும்புகளை அடித்துக் கொல்லும் நபர் ஒருவர் மனதில் வந்தார். அவரெல்லாம் மனிதனெனப் பிறந்து என்ன பயன் என்னும் *அருவெறுப்பு* மனதில் வந்தது. அந்தக் கட்டுரை நகர நரகத்தில் உழலும் காட்டு ஜாம்பவான்கள் யானைகளின்பொ ருந்தாச் சிக்கலைப் பேசியது. யானைகள் குறித்தும் அவரவர் எதிர் கொள்ளும் சூழலைப் பொறுத்து எண்ணங்கள் மாறும்தானே\nமனிதர்களுக்கு எழும் உணர்வுகள் நிபந்தனைகளுக்குட்பட்டவை. மரணத்தின் திடுக்கிடவைக்கும் நிகழ்வுகளைப் பேசும் அக்கட்டுரை பயத்தை விதைத்தாலும், இறுதியில் அப்போது ஜனித்த குருவிக் குஞ்சின் சூடு இதமளிக்கிறது. அக்குஞ்சு தன் தாயைச் சேரவேண்டும் என்னும் *கருணை* மனதில் பிரவாகிக்கிறது.\nஅச்சூடு நகர்த்திச் சென்றது. இயற்கையும் வஞ்சித்திடின் என்னும் விவசாயிகளின் ஆதங்கத்தைப் பேசும் கட்டுரையை நோக்கி.\nவிவசாயிக்கு சிரமப்பட உரிமையுண்டே தவிர \"சூழலும் இயற்கையும் சேர்ந்து சதி செய்யும்போது சூழும் புழுக்கத்தில் \"இநத வரிகள் மனதில் இனம்புரியா *கோபத்தை* விவசாயத்தின் அருமை உணராமல் நடப்பவர்கள் மீது தூண்டுகிறது.\nபாவம் செய்தவர்கள் பலரும் இருப்பதனை நினைவில் மீட்டிய நொடியில் பக்கங்கள் புரட்டப்பட்டு \"இந்தப் பாவம் செய்தவர்கள் கை உயர்த்துக\" என்னும் கட்டுரையை கண்களில் காட்டின. சாலையில் விர்ரெனப்பறக்கும் பத்து பன்னிரெண்டு வயதுப் பிள்ளைகளின் பெற்றோரின் மீதான *வெறுப்பு* மனதில் முளைத்தது.\nஅப்படியே கண்கள��� தற்காலிக வலி நீக்கி யான \"எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி\" என்னும் வரிகளை வாசிக்கத் தொடங்கியது.சில நேரம் இக் கேள்வியை நாம் கேட்டிருந்தாலும், நம்மிடம் கேட்கப்பட்டிருந்தாலும் அக்கேள்விக்குப் பின் அம்மனத்திற்கு கிடைக்கும் *அமைதி* யை உணர்ந்ததென்னவோ இக்கட்டுரையை வாசித்தபின்தான். அமைதியான மனம் *ஆனந்தத்தை* உணர்ந்த இடம் அது போதும் எனும் தலைப்பிடப்படட கட்டுரையில் வரும் அனைத்து பூக்களையும் ஒன்றாய்க் கோர்த்த மலர்ச்சியை முகத்தில் கொண்ட மழலையின் துள்ளோட்டம் மனக்கண்ணில் நிலைத்த கணத்தில்தான்.\nஆனந்த மனதில் வந்து விழுந்தன தேர் நோம்பி யைப் பற்றிய வரிகள். சாதாரணமாய்நினைத்துச் சரளமாய் வலம் வந்து கொண்டிருக்கையில் இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்னும் *ஆச்சரிய* த்தை தருகின்றன கட்டுரையின் இறுதி வரிகளான \" மனது நிறைவாக இல்லாதது போல் இருந்துது. நீர்த்துப் போன நிகழ்கால கலப்படச் சுவையும் காரணமாக இருக்கலாம்.\nஈரோட்டின் ஏதோ ஒரு பகுதியில் வாழும் பூங்கொடியும், மலர்க்கொடியும தம் புறச் சூழலை மோதி மிதித்து நடை பயில்வதும், கொடுக்கப்படும் வாழ்வை நமக்கு பிடித்தவாறு மாற்றக் கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் அனைவருக்குமே வழங்கப்பட்டிருக்கிறது என்னும் வரிகளும் என்னும் நம் மனதில் பதியவைக்கும் *வீரம்* ஜான்சி ராணியையும், வேலு நாச்சியாரையும், குயிலியையும் நேரில் கண்டிராத நமக்கான வரம்.\nநிறக்குமிழிகள் கட்டுரை வரிகளை முகத்தில் குறைந்தபட்ச புன்னகையாவது வராமல் எத்தகைய உம்மணாம்மூஞசிகளாலும் படிக்க இயலாது. இக்கட்டுரை நிகழ்வுகளில் *நகைச்சுவை* க்கு நான் கேரண்டி\nநவரசங்களையும் தன்னுள்ளே அடக்கியிருக்கும் நாண்காண்டும் நிரம்பாத சற்றே வளர்ந்த செல்லக் குழந்தை அவள். அவள் தான் கிளையிலிருந்து வேர்வரை.ஆம் அதுதான் அவள் பெயர். ஒருமுறை படித்தாலும் அவர்கள் இதயத்தில் சிம்மாசனமிட்டு சப்பணத்தில் அமர்பவள்\nஅந்த கலெக்டர் பங்களா என்ன விலை\nபுதியதாக ஒரு வீட்டுக்கு குடி புகும் வேளை. இரண்டு நாட்களாக அலைச்சலோ அலைச்சல். அதை எடு, இது வேணாம், ஏய்.. கீழ போட்டுராத, போச்சா.. என்னும் குரல்கள் சூழ்ந்தும் ,அது எங்க தாத்தாக்கு தாத்தாவோட கடிகாரம் தெரியுமா... ஓ... ஒடைஞ்சது பழசுதானா..நான் கூட புதுசோனு பயந்துட்டேன்...எனச் சில வடிவேல்களிடம் ராத���ரவியாய் சிக்கித் திணறியும் எல்லாம் முடித்து... ஒரு வழியாய் அயர்ந்தெழுந்த அதிகாலை..\nசூடா ஒரு கப் டீ கிடைக்குமா என நாக்கும் மனமும் கெஞ்சித் தவித்ததால் பால் வாங்க கால்கள் நடை போட்டன. வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் கண்ணில் பட்டது அந்த நேரத்தில் இளநீர் கடை.... இது போல அதிகாலை மங்கொளியில் இளநீரை எப்போவாவது பார்த்திருக்கிறோமா என நினைவுப் பெட்டகத்தின் அடுக்குகளில் தேடியதில் வெறுமையே மிஞ்சியது. அக்கணத்தை கேமராவில் சுமந்து அடுத்த அடியை எடுத்து வைத்தேன்.\nபால் கடையை நெருங்கும் சமயம் , ஆவி பறந்து கொண்டிருந்தது. \"என்னது அது.. ஒருவேளை பால் பூத்ல தீ பிடிச்சுருச்சா \" ச்சே.. காலங்காத்தால நல்ல நாளும் அதுவுமா புத்தி போகுது பாரு என தலையிலடித்துக் கொண்டு, வலிக்காம மெதுவாத்தான், கடையை அடைந்ததும் தெரிந்தது பால் கடையின் ஒரு பகுதியான டீ கடை..\nபால் நழுவி டிகாக்ஷனில் விழுந்தது மாதிரியான சூழலில், டீ யைவே குடிச்சிட்டா என்ன டீ கடைலயா... சுத்தியும் குடி மகன்கள் இருப்பதாக காற்று வேறு அறிவிக்கிறதே..இத்தனை கேள்விகளையும் வென்றது நாசியில் நுழைந்த அதிகாலைத் தேநீரின் மனம்.\n\"ஒரு டீ போடுங்க;அப்படியே அரை லிட்டர் பால் குடுங்க\"\nஅந்த ச்ச்சிலீர் குளிரில் அவசரமாக ஓடும் பள்ளிக் குழந்தைகளையும், அதைவிட அவசரமாக நடைபயிலும் வளர்ந்த குழந்தைகளான முதியோரையும், ஆங்காங்கே விரையும் வாகனங்களையும் பார்த்த தருணம் மனதில் மகாராணியாய் முடிசூட்டிக்கொண்டு பேச விரும்பியது \" ஏம்ப்பா... யாராவது இந்த ஈரோடு என்ன வெலைனு கேளுங்க.. வாங்கிப் போட்ருவோம் கெடக்கட்டும்..ஆமாமா.... அந்த கலெக்டர் பங்களாவும் சேர்த்திதான்\"\n\"ஹேய்ய்.. விடிஞ்சிடுச்சு.சீக்கிரம் ரெடியாகு.அந்த வேலை இந்த வேலைனு,லேட் பண்ணாம ரெண்டு டப்பா பவுடர எடுத்துகொட்டிட்டு சீக்கிரம் கிளம்பு\".\n\"அடிப்பாவி.மணியப் பாரு. இபபோவே இப்படி பறந்துட்டு அப்புறம் கெளம்பறப்ப அத மறந்துட்டேன் இத மறநதுட்டேன்னு லேட் பண்ணு. அப்புறம் கவனிச்சுக்கறேன உன்னைய.\"\n\"நான் அப்படி என்ன மறந்தேன். என்னை திட்டறதே உனக்கு வேலையா போச்சு\"\n\" மாரத்தான்க்கு ஷூ மறந்த கதைலாம் பேச வைக்காதே\"\nசரி.விடு விடு..சமாதானமா போயிடலாம்.சீக்கிரம் கிளம்பிட்டு கூப்டு.\nஇந்தளவுக்கு என்னை டேமேஜ் பண்ற ஆளு பிரவீணாதான்னு நான் சொல்ல வேண்டியதில்லை\nஇ��த வாட்ஸ்அப் உரையாடல் நிகழ்ந்த நேரம் 3.15 AM.\nஎதோ அதிகாலைல நடக்கப் போற நிகழ்வுக்கு கிளம்பறோம்னு நினைக்கறீங்களா\n9.30க்கு தொடங்கப்போற ஈரோடு வாசல் ஆண்டுவிழாக்குதான் இத்தனை ஆர்வம்.\nமுதல் நாளே லதா \"எல்லாருக்கும் முன்னாடி போறோம். ஹால் சரியா பூட்டறாங்களா\" னு செக் பண்ணிட்டுதான் வரோம்.எல்லாரும் ஒணணாவே போயிடலாம்\"\nயசோதா அக்கா \" ராஜி . என் கூட வர்றியா வேற யார் வர்றா\nசரிடா.வீட்ல ஏதும் முக்கியவேலை இல்லைனா கிளம்பிடலாம்.இல்லை நீ முன்னாடி போறதுன்னா போ. நான் 9 மணிக்கெல்லாம் வந்தர்றேன்.\nகோதை அக்கா கிளம்பின கதைலாம் வெளிய சொல்லக் கூடாதுனு மிரட்டிட்டதால அவங்க சொன்னது எதையும் நானு இங்க சொல்லமாட்டேன்.\n\"வீட்டுவாசலில் ஹார்ன் சத்தம்.வாடி சீக்கிரம்\" இது பிரவீணா.\nஇதுக்கு முன்னாடி \"என் ஹேர்கட் னால நான சீக்கிரம் ரெடி\"ன்னு பெருமையடிச்சு கான்ப்ரன்ஸ் காலில் தோழிகள் எல்லாரும் கழுவி\nஊத்தினதெல்லாம் இஙக வேணாம். டோட்டல் டேமேஜ் ஆயிடும்.\nபோனில் லதாவிடம் \"லதா, இஙகருந்து ஹால் பக்கம்தான.நாங்க ரெண்டு பேரும் இப்படியே வந்துர்றோம்\"\nவீட்டில இருங்க சேர்ந்து போலாம்னு சொல்லி லதாவை காத்திருக்க சொல்லிட்டு, ஹாலுக்கு போகும் பாதையை பார்த்ததும் வண்டி லெப்ட் திரும்பிடுச்சு.\nஇடையில் சரிதா சீக்கிரம் போகணும்னு தவியா தவிச்ச கதைலாம் எழுதினா சிந்துபாத் கதையளவு நீளும்\nபிரவீ . சீக்கிரம் கிளம்பிட்டோம்ல. இபபோவே அங்க போயி என்ன பண்றது\n, காபி குடிக்கணும்.அதான. நுழைஞ்சுருவோம்.\nநுழைஞ்சு காபி கடைக்காரருக்கு காபி போட டிரைனிங் குடுத்துட்டு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\nஹால் பக்கத்துல போயி சடன் பிரேக் போட, ரெண்டு பக்கமிருந்தும் ரெண்டு கார்கள் அதே போல பிரேக்,பிரேக்\nஒரு கார் கதிர் அண்ணா, இன்னொரு கார் மகேஸ்வரி,மதன்.\nஈரோட்டின் எல்லாப் பகுதிகளையும் மாதிரியே தான் அங்கயும்.அதாங்க போற வழிய மறிச்சு, குழிபறிச்சு.....blah,blah.\nகதிர் அண்ணா வாழ்க்கைல வழிகாட்டற மாதிரி அங்கயும் பாதை அமைச்சு குடுக்க..அதில் நாங்க கடக்க...\nபிரவீணா,நான், மகேஷ் மூணு பேரும் காலைல வாக்கிங் போகாம விட்டதால, அந்த பாதைலயே வாக்கிங முடிச்சிட்டோம் எனபது வரலாற்றில் பதிய வேண்டிய ஒன்று.( மகேஷ், நாம ஹால் தேடின சீக்ரட்ட நீங்க யாருக்கும் சொல்லிடலைதானே\nவாக்கிங் முடிக்கவும் ஆனந்தி,கோதை அக்கா,மஞ்சு,ஆரூர���் அண்ணா,முத்தரசு சார் இன்னும் எல்லாம் வந்து சேரவும் பேசிப பேசி பறந்த நொடிகள் அவை.\nகதிர் அண்ணா, \"ராஜி, ரெஜிஸ்ட்ரேஷன் ஆரம்பிச்சுரு. இந்தா\"\nஓ.ரிஜிஸ்ட்ரேஷன் அமௌணட்டா.ச்சே. வட போச்சே.சேஞ்ச் வரட்டுங்ண்ணா.கொஞ்ச நேரத்துல தர்றேன்\n\"பிரவீ, வா , ரெஜிஸ்ட்ரேஷன் ஆரம்பிக்கலாம்.\"\nஇய‌ற்கை ம‌க‌ள். என்னைப் ப‌த்தி நீங்க‌ தெரிஞ்சிக்க‌ற‌ அள‌வுக்கு நான் பெரிய‌ ஆள் இல்லைங்க‌.mailid:iyarkai09@gmail.com\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nஅந்த கலெக்டர் பங்களா என்ன விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/5759-2010-02-24-09-10-14", "date_download": "2019-06-27T09:27:28Z", "digest": "sha1:ZDYBXRU7X45LLKY7XRDM4IPDGZOBZBBO", "length": 11575, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "இலந்தைப்பழம்", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 24 பிப்ரவரி 2010\n 100 கி. இலந்தையில்... கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % யண்ற். அ, இஹப்ஸ்ரீண்ன்ம், டட்ர்ள் போன்ற தாது உப்புகள் + இரும்புசத்தும் உள்ளது.\n உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.\n இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீ. உயரம் வரை கூட வளரும்.\n இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருந்து சக்திகள். மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம். கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.\n மயிர் புழுவெட்டு நீங்கும் இலந்தை இலைச் சாற்றினை உள்ளங்கை, உள்ளங்கால்களில்; தினம் பூசி வர அங்கு அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.\n இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண் ஆறும்.\n இலந்தை மரவேர் அரைத்து பூச மூட்டு வலி குணம் ஆகும்.\n வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 15 மி. அளவு குடிக்க மலச்சிக்கல் குணம் அடையும்.\n தினம் காலையில் உணவிற்க��ப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.\n இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஏற்றது.\n இலந்தைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து சிலநாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலுண்டு.\n(மாற்று மருத்துவம் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6824:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=106:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D&Itemid=1060", "date_download": "2019-06-27T09:22:05Z", "digest": "sha1:HYZ27VQLIUN6I6AJU6DK6CYJWTTTMTC2", "length": 16002, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "அல்லாஹ் நாடியதை எவரால்தான் தடுக்க முடியும்?", "raw_content": "\nHome கட்டுரைகள் கதையல்ல நிஜம் அல்லாஹ் நாடியதை எவரால்தான் தடுக்க முடியும்\nஅல்லாஹ் நாடியதை எவரால்தான் தடுக்க முடியும்\nஅல்லாஹ் நாடியதை எவரால்தான் தடுக்க முடியும்\nநெகிழ வைத்த நிகழ்வு - ம(ன)த மாற்றம்\n'முஸ்லிம் பெண்களை காதலித்து கடைசியில் அவர்களை இந்துக்களாக மாற்றி விடுங்கள்' இந்து முண்ணனி இராம கோபாலன் தனது இயக்கத்தவருக்கு ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளாராம்.\nஇந்து மதம் வளர இது ஒன்றே வழி என்று முடிவெடுத்துள்ளார் போல் தெரிகிறது. ஏனெனில் கொள்கையை சொல்லி அவரால் இந்து மதத்தை வளர்க்க முடியாது என்பது அவருக்கும் தெரியும்.\nதிராவிடர் கழக தலைவர் வீரமணி கேட்கும் பல கேள்விகளுக்கு இராம கோபாலனிடம் எந்த பதிலும் இன்று வரை இல்லை. எனவே இராம கோபாலன் இட்ட இந்த கட்டளையை நிறைவேற்ற பல இந்து முன்னணி இளைஞர்கள் இஸ்லாமிய பெண்களை படிக்கும் இடங்களில் சீண்டுவது ஆங்காங்கே அரசல் புரசலாக நடந்து வருகிறது.\nஅந்த வகையில் தஞ்��ை மாவட்டத்தில் எனது கிராமத்துக்கு அருகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமத்தில் இது போன்று கல்லூரிக்குச் சென்ற ஒரு இஸ்லாமிய பெண்ணை ஒரு இந்து முன்னணி இளைஞன் ஒருவன் எப்படியோ ஆசை வார்த்தைகள் காட்டி மயக்கி விட்டான்.\nஒரு மத போதகரின் மகள். வறிய குடும்பம். அந்த பெண்ணும் காதலில் வீழ்ந்து விட்டாள். தனது தந்தைக்கோ அல்லது தனது ஊர் ஜமாத்துக்கோ தெரிந்து விட்டால் பெரும் பிரச்னையாகி விடும் என்று கல்லூரியிலிருந்து அந்த இளைஞனோடு ஓடி விட்டாள் அந்த பெண்.\nமுஸ்லிம்கள் அதிகம் வாழும் அந்த ஊரே கொதித்தது. ஊரில் பல கட்டுப்பாடுகளையும் விதித்தனர். மத போதகரான அந்த பெண்ணின் தந்தையை பலரும் கேவலமாக பேச ஆரம்பித்தனர். அவரும் கூனிக் குறுகிப் போய் அவமானத்தில் தனது மகளை கை கழுவி விட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். அந்த பெண் ஓடிப் போன நேரம் ரமலான் மாதம். மிகவும் கட்டுப்பாடாக இஸ்லாமிய மார்க்க சூழலில் வளர்ந்த பெண் என்பதால் தொழுகையையும் நோன்பையும் அங்கு சென்றும் விடாமல் நிறைவேற்றி வந்துள்ளார்.\nஅந்த இந்து முன்னணி இளைஞனின் குடும்பம் இந்த பெண்ணின் நடவடிக்கைளை ஆச்சரியத்தோடு பார்க்க ஆரம்பித்தது. அந்த பையனின் தாயார் இரவில் எழுந்து நோன்பு வைக்க உணவுகள் சுடச் சுட தயார் செய்து கொடுத்துள்ளார். இஸ்லாமிய வீட்டு உணவுகள் எப்படி இருக்கும் என்று அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த தாய் அந்த பெண்ணுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார். புகுந்த வீட்டில் தான் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக தனது தாயாரிடம் அந்த பெண் கைபேசி மூலம் கூறியுள்ளார். இதனை எல்லாம் எனது ஒன்று விட்ட தங்கை என்னிடம் சொல்ல நானும் ஆச்சரியப் பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்..\nதனது திட்டம் நிறைவேறினாலும் இந்த பெண்ணின் இஸ்லாமிய நடவடிக்கைகளை மட்டும் அந்த இளைஞனால் மட்டுப் படுத்த முடியவில்லை. அந்த பெண்ணை எதுவும் சொல்லக் கூடாது என்று மாமியாரின் கட்டளை வேறு. நாட்கள் இப்படியே ஓடியது. திடீரென்று ஒரு நாள் அந்த பெண் ஓதிக் கொண்டிருந்த தமிழ் குர்ஆனை வாங்கி படிக்க ஆரம்பித்தான் அந்த இளைஞன். அவனுள் இனம் புரியாத மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. தினமும் இரண்டு பக்கம் மூன்று பக்கம் என்று படிக்க ஆரம்பித்தான்.\nபடிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை அந்த பெண்ணிடமும், முஸ்லிம் நண்பர்களிடமும் கேட்டு தெளிவடைந்து கொண்டான். காலப் போக்கில் தானும் இஸ்லாமியனாக மாறி விட வேண்டும் என்ற உந்துதல் அவனது மனதில் நிழலாடியது. இது அவனது இந்து முன்னணி இயக்கத்துக்கு தெரிந்தால் கொலையும் செய்து விடுவார்கள் என்பதால் இரவோடு இரவாக தனது சொந்த ஊரை காலி செய்து விட்டு பெண்ணுடைய இஸ்லாமிய கிராமத்துக்கு வந்து நடு இரவில் கதவை தட்டினான்.\nபெண்ணின் தகப்பனார் கதவை திறந்தார். அவனை பார்த்தவுடன் கோபத்தில் 'ஏண்டா என் குடும்பத்தை இப்படி சீரழிச்சே...' என்று கேட்கத் தொடங்கினார்.\n'மன்னித்துக் கொள்ளுங்கள். அதற்கு பிராயச்சித்தம் தேடவே வந்துள்ளேன். நான் முஸ்லிமாக மாற தீர்மானித்துள்ளேன். உங்கள் மகளையும் நாளை அழைத்து வருகிறேன்.'\nபெண்ணின் தந்தை சந்தோஷத்தோடு 'அப்படியா எல்லா புகழும் இறைவனுக்கே நாளை என் மகளை அழைத்து வந்து விடு பள்ளி வாசலில் வைத்து ஊர் மக்கள் முன்னிலையில் உன்னை முஸ்லிமாக்கி விடுகிறோம்' என்றார்.\n'உள்ளே வாங்க' மாமியாரும் ஆசையோடு அழைத்தார். பாலும் சில பலகாரங்களும் வைத்தனர். சாப்பிட்டு விட்டு 'நாளை வருகிறேன்' என்று சொல்லி சென்று விட்டான்.\nமறுநாள் தனது மனைவியோடு அந்த இஸ்லாமிய கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பள்ளியில் வைத்து இஸ்லாமியனாக உறுதி மொழி எடுக்க வைக்கப்பட்டது. 'இறைவன் ஒருவன்தான் என்பதை உறுதியாக நம்புகிறேன். வேறு யாரையும் அந்த இறைவனைத் தவிர வணங்க மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன். முஹம்மது நபி கடைசி இறைத் தூதர் என்றும் நம்புகிறேன்' என்று தமிழிலும் அரபியிலும் அந்த இளைஞன் சொன்னான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது தமிழர்களின் ஆதிகால கொள்கை அங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. பின்னர் திருமணம் எனும் நி(க்)காஹ்வும் நடத்தப்பட்டது.\nஅந்த பள்ளியிலேயே இனிப்பு பலகாரங்கள் வழங்கி மிக சிம்பிளாக திருமணம் முடிக்கப்பட்டது. மறுநாளிலிருந்து ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் ஒரு நாள் அந்த தம்பதிகளுக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது. இன்று அந்த தம்பதிகள் சந்தோஷமாக தங்கள் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.\nராமதாஸைப் போல அந்த மக்களை தூண்டி விட்டு அந்த கிராமத்தை அழிக்க இங்கிருந்து யாரும் படையை அனுப்பவில்லை. வசதியுள்ள இந்த இஸ்லாமிய கிராமத்துக்கு அதனை செய்வதற்கு அதிக நேரமும் ஆகாது. ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்தார்கள். அந்த பொறுமைக்கு பலன் கிடைத்தது. ராம கோபாலனின் திட்டமும் தவிடு பொடியானது.\n‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’ (அல்-குர்ஆன் 3:54)\nநன்றி : சுவனப் பிரியன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/%E0%AE%85-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-06-27T07:57:29Z", "digest": "sha1:6V2224PHLBVKZF4WXTNYQWAMXRBYEKXH", "length": 45992, "nlines": 169, "source_domain": "www.amarx.in", "title": "அ.மார்க்சுக்கு என்ன நடந்தது இலங்கையில்? – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஅ.மார்க்சுக்கு என்ன நடந்தது இலங்கையில்\nஅ.மார்க்சுக்கு என்ன நடந்தது இலங்கையில்\n(தீராநதி இதழுக்காக மீனா செய்த நேர்காணல்)\nபேரா.அ.மார்க்ஸ் இலக்கியம், அரசியல், மனித உரிமைச் செயற்பாடுகள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். ஈழப்பிரச்சினை குறித்து எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்தே வினையாற்றி வருகிற அ.மா, ஈழப்போர் அதன் உச்சகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகள் மற்றும் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் கண்டித்து, ஒரு உரையாடலுக்கான தேவையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். போருக்குப் பிந்திய அந்த மயானவெளிக்குள் இரண்டுமுறை பயணம் மேற்கொண்ட அவர், தற்போது மூன்றாவது முறையாக கடந்த 8.2.13 அன்று பல்வேறு கருத்தரங்க விவாதங்களில் பங்கேற்பதன் பொருட்டு சென்றிருந்தார்.\nமுதல்நாள் கூட்டத்திலேயே இலங்கை அரசு அதிகாரிகளால் அவரது பேச்சிற்கு தடைவிதிக்கப்பட்டது. இதையொட்டி அவரது மற்ற கருத்தரங்கக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. வழக்கமாக இலங்கைப் பயணத்திற்குப் பின்பு ‘என்ன நடக்குது இலங்கையில்’ என்று தனது பார்வைகளை அம்பலப்படுத்தும் அ.மா.விடம், ‘என்ன நடந்தது இலங்கையில்’ என்பது குறித்து விவாதிப்பதற்காய் சென்னை திரும்பிய அவரைச் சந்தித்தோம். இலங்கை அரசின் தடை, தொடரும் அதிகார அத்துமீறல்கள், வரவிருக்கும் ஐ.நா.தீர்மானம் ஆகியவை குறித்து அவர் முன்வைத்த கருத்துக்கள் இங்கே..\nதீராநதி : தோழர்.நா.சண்முகதாசனின் இருபதாவது நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தர��்கில், இடதுசாரி இயக்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சிறப்புரை ஆற்றுவதற்காகத் தான் நீங்கள் இலங்கை சென்றதாக அறிகிறோம். முதலில், தோழர் சண்முகதாசன் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்..\nஅ.மா : நா.சண்முகதாசன் என்றொரு தமிழர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்ததெல்லாம் உங்களைப் போன்ற இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகளாவிய பொதுவுடைமை இயக்கப் பிளவின்போது அவர் மாஓ பக்கம், அதாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் நின்றார். மாஓ உடன் நெருங்கிப் பழகியவர் என அவரைப் பற்றிச் சொல்வதுண்டு. எண்பதுகளில் கைலசாபதி, சிவத்தம்பி ஆகியோரது நூல்களை எல்லாம் நாங்கள் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் ஆவலுடன் படித்த நூல்களில் ஒன்று சண்முகதாசனின் மார்க்சீயப் பார்வையிலிருந்து எழுதப்பட்ட இலங்கை வரலாறு.\nஅவர் உருவாக்கிய செங்கொடிச் சங்கம் முக்கியமான ஒரு தொழிலாளர் இயக்கம். இலங்கையில் ஆயுதப் போராட்டம் என்கிற கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தவர் என்றும் அவருக்கு ஒரு பெயருண்டு. ஒரு கட்சித் தலைவராக மட்டுமின்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எது குறித்தும் ஆழமாக உடனுக்குடன் கருத்துக்கள் சொல்லவும் எழுதவும் வல்லவராகவும் அவர் இருந்தார். இதழ்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுப்புகளாகவும் வந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்த சாதி, தீண்டாமைக் கொடுமைகளைக் கவனத்தில் எடுத்து, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ ஒன்றைக் கட்டியது அவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்று. தலித் இலக்கிய முன்னோடி கே.டானியல் அவரைத் தலைவராக ஏற்றுச் செயல்பட்டவர். அவர் மூலமாக எனக்கு ‘சண்’, ஆம் அவர் இலங்கை மக்கள் மத்தியில் அப்படித்தான் அறியப்பட்டிருந்தார் எண்பதுகளின் தொடக்கத்தில் பழக்கமானார். 83 கருப்பு யூலைக்குப் பின் தமிழர்கள் மீதான வன்முறைகள் குறித்த அரிய புகைப்படங்களுடன் அவர் சென்னை வந்திருந்தபோது, சிறிய சந்திப்பு ஒன்றைச் சென்னை விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தோம்.\nதீராநதி : சரி. அவரது நினைவுப் பேருரையில் கலந்துகொண்டது, உங்கள் பேச்சு தடை விதிக்கப்பட்டது பற்றி கூறுங்கள்…\nஅ.மா : அவர் இறந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. அவர் பெயரில் இயங்கும் ‘மார்க்சீயக��� கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்’ அவரது இருபதாம் நினைவுப் பேருரையை நிகழ்த்த என்னை அழைத்திருந்தது. அவரது நூல் தொகுப்பு ஒன்றும் அதில் வெளியிடப்பட இருந்தது, கம்யூனிச இயக்கத் தலைவர்கள் செந்தில்வேல், அஜித் ரூபசிங்க, எழுத்தாளர் சிவசேகரம் ஆகியோர் பேச இருந்தனர். சண்ணின் இறுதிக் காலம் வரை அவரோடு இருந்தவரும், தொடர்ந்து அவரது நூல்களை மொழியாக்கி வெளியிட்டு வருபவருமான ‘தினக்குரல்’ நாளிதழ் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார். புகழ் பெற்ற கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அதன் தற்போதைய தலைவர் பேரா. சபா. ஜெயராசா தலைமையில் சென்ற 10ந்தேதி மாலையில் நடை பெற இருந்த கூட்டம் தொடங்க இருந்த அரை மணி நேரத்திற்கு முன்னதாக அங்கு வந்த இலங்கை அரசின் நான்கு ‘இம்மிக்ரேஷன்’ அதிகாரிகள் கூட்ட ஏற்பாட்டாளர்களைச் சந்தித்து நான் பேசக் கூடாது என்றார்கள்.\nதீராநதி : உங்கள் உரையின் தலைப்பு அப்படியொன்றும் இலங்கை அரசை நேரடியாக விமர்சிப்பது கூட இல்லையே.. உங்களை அழைத்து ஏதும் விசாரித்தார்களா\nஅ.மா : என்னிடம் ஏதும் பேசவில்லை. தனபாலசிங்கம் மற்றும் ஜெயராசா ஆகியோருடந்தான் பேச்சு நடந்தது. அவர்களுக்கு ஏதோ புகார் வந்துள்ளதாகவும், அந்த அடிப்படையில் விசாரித்தபோது அது உண்மை எனத் தெரிந்ததாகவும் எனவே நான் பேசக் கூடாது என்றும் சொன்னார்கள். எந்த விதி அல்லது சட்டத்தின் கீழ் பேசக்கூடாது எனக் கேட்டபோது ‘டூரிஸ்ட்’ விசாவில் வந்தவர்கள் கூட்டங்களில் பேசக்கூடாது என்றார்கள்.\nதீராநதி : நீங்கள் ஏன் டூரிஸ்ட் விசாவில் சென்றீர்கள் ‘கான்ஃபெரன்ஸ்’ என விசா வாங்கி இருக்கலாம் தானே\nஅ.மா : நான் இதுவரை பலமுறை வெளிநாடுகள் சென்றுள்ளேன். எல்லாமே கூட்டங்களில் பேசுவதற்காகத்தான். டூரிஸ்ட் விசாவில் செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் அப்படித்தான் எல்லோரும் போய் வருகிறார்கள், இலங்கைக்கும் அப்படித்தான் இரு முறை சென்று வந்தேன். கூட்ட அழைப்பிதழைக் காட்டி விசா கேட்டால், என்ன கூட்டம், யார் ஏற்பாடு, நீங்கள் பேசப் போவதை எழுதித் தாருங்கள் என்றெல்லாம் விசாரணை நடக்கும். கால தாமதம் மட்டுமின்றி அந்த அடிப்படையில் விசா மறுக்கவும் படலாம். அதனால் ட்ராவெல் ஏஜன்சிகளே, “நீங்க ஏன் சார் அதை எல்லாம் சொல்றீங்க எல்லோரும் டூரிஸ்டுன்னு சொல்லி���்தான் போய் வராங்க. நீங்களும் அப்படியே போடுங்க” என்பார்கள்.\nதீராநதி : சரி, அப்புறம் என்ன நடந்தது\nஅ.மா : தனபாலசிங்கமும் ஜெயராசாவும் விளக்கிச் சொன்னார்கள். ஏற்கனவே நான் சிவத்தம்பி நினைவுரைக்கு வந்ததையும், இப்போதும் கூட அடுத்த சில நாட்களில் தமிழ்ச் சங்கத்திலேயே, “சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக இரட்டைக் காப்பியங்கள்” என நான் உரை நிகழ்த்த இருப்பதையும், கிழக்குப் பல்கலைக் கழகங்களிலும் நான் பேச இருப்பதையும் விளக்கிச் சொன்னார்கள். வந்த நான்கு அதிகாரிகளில் ஒருவர் தமிழர். தன்னை ஜெயராசாவின் மாணவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது. மேலிடத்து ஆணை” என்றார்கள். சரி மேடையிலாவது அமரலாமா எனக் கேட்டபோது மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு அதுவும் கூடாது என்றார்கள். ஆனால் கூட்டம் நடத்தத் தடை இல்லை நடத்திக் கொள்ளுங்கள் என்றார்கள். சரி அரங்கத்தில்கூட அவர் இருக்கக் கூடாதா எனக் கேட்டபோது மறுபடியும் யாருடனோ பேசிவிட்டு இருக்கலாம் என்றார்கள். கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டபின்பே சென்றார்கள். தொடர்ந்து உளவுத் துறையினர் கூட்டத்தைக் கண்காணித்தனர்.\nதீராநதி : இந்தத் தடை தமிழர்களிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது\nஅ.மா : சண் மீதுள்ள மரியாதை நிமித்தமாகவும் என்னுடைய பேச்சைக் கேட்பதற்காகவும் பெரிய அளவில் கூட்டம் திரண்டிருந்தது. என்னுடைய உரை அச்சிடப்பட்டுத் தயாராக இருந்தும் வினியோகிக்கப்படவில்லை. வந்திருந்தவர்களில் அமைச்சர் பஷீர் சேகு தாவூத், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் முதலியோரும் இருந்தனர். சேகு தாவூத் முன்னாள் ‘ஈரோஸ்’ காரார். நிறப்பிரிகை வாசகர். ஒவ்வொரு முறை நான் செல்லும்போதும் ஏதாவது ஒரு கூட்டத்திற்கு வந்து விடுவார். அவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆறுதல் சொல்ல மட்டுந்தான் முடிந்தது. ராஜபக்‌ஷே குடும்பத்தைத் தவிர அங்கு கேபினட் அமைச்சர்கள் உட்பட அங்கு யாருக்கும் அதிகாரமில்லை. கைகளைப் பற்றிக் கொண்டு வருத்தம் தெரிவித்த மனோ கணேசன், “பரவாயில்லை விடுங்கள். நீங்கள் பேசியிருந்தால் இந்த முன்னூறு பேரோடு போயிருக்கும். இப்போது மூவாயிரம் பேருக்குச் செய்தி போயுள்ளது” எனக் கூறி அகன்றார். உடனடியாக, முகநூல் ஆகியவற்றின் ஊடாகச��� செய்தி பரவியது. பி.பி.சி, புதிய தலைமுறை ஆகிய ஊடகங்களிலிருந்து என்னிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது நடந்ததைத் தவிர கூடுதலாக நான் எதையும் கூற மறுத்துவிட்டேன். லெனின் மதிவானம், ஃபர்சான் ஆகியோருடன் தொடர்புகொண்டு மலையகத்திலும், கிழக்கிலும் நடக்க இருந்த கூட்டங்களை ரத்து செய்தேன். கிழக்குப் பல்கலைக் கழக நண்பர்களிடமும் பேசி ரத்து செய்யச் சொன்னேன்.\nதீராநதி : உங்கள் வருகை குறித்து அரசிடம் யாரோ புகார் அளித்ததாகச் சொன்னீர்கள். இந்த புகாரின் அடிப்படையில் தான் தடை விதிக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா உங்களின் மற்ற கூட்டங்கள் என்னவாயின\nஅ.மா : இதுவரை நான் சென்ற போதெல்லாம் அங்கு கூட்டங்களில் பேசும்போது நேரடியாக அரசை விமர்சித்துப் பேசியதில்லை. ஆனால் இங்கு வந்தபின் அங்குள்ள சூழலை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை அரசின் கவனத்திற்குச் சென்றதை அறிவேன். தீராநதியில் நான் ‘என்ன நடக்குது இலங்கையில்’ தொடர் எழுதியபோது முதல் இதழுக்குப் பின் இரண்டாவது மூன்றாவது கட்டுரைகள் வந்த இதழ்கள் இலங்கையில் விற்பனை செய்யப்படவில்லை. நண்பர்கள் கடிதம் எழுதி இங்கிருந்து பிரதிகள வாங்கினார்கள். நான் வந்து சென்ற பிறகு கூட்டம் நடத்திய சிலரிடம் என் வருகை குறித்து விசாரித்துள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கார்கில் யுத்தம் நடந்தபோது நான் அது குறித்து ‘சரிநிகர்’ இதழில் எழுதியபோது இந்திய தூதரக அதிகாரிகள் வந்து விசாரித்ததைச் சரிநிகர் நண்பர்கள் சொன்னார்கள். அப்போது தபாலில்தான் கட்டுரைகள் அனுப்புவேன். இரண்டாவது மூன்றாவது கட்டுரைகள் அவர்களுக்குப் போய்ச் சேரவே இல்லை. ஜூ.வியில் நான் எழுதிய கட்டுரைத் தொடர் அப்படியே அங்கு மீள்பிரசுரமானது.\nயார் புகார் எழுதினார்கள் எனத் தெரியவில்லை. பல ஊகங்கள் உள்ளன. அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மௌனகுருவைச் சந்தித்தபோது அவர் சொன்னார்: ‘சரி விடுங்க மார்க்ஸ். இதுவும் நல்லதுக்குத்தான். உங்களைப் பற்றி உங்க ஊரில் அரசாங்க ஆதரவுடன் வந்து போறீங்கன்னு சிலர் ஏதாவது எழுதுவாங்கதானே. இப்ப அவங்க ஒண்ணும் பேச முடியாதில்லே..” என்றார். நான் சொன்னேன்: “சார் என்னைப் பத்தி அப்படியெல்லாம் எழுதுறவுங்க உண்மை தெரியாம எழுதுறதில்லை. என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் எழுதுவாங்க. இப்ப கூட, ‘இது ராஜபக்‌ஷேவும் அ.மார்க்சும் சேர்ந்து செய்த கூட்டுச் சதி’ன்னு எழுதினாலும் எழுதுவாங்க” என்று சொல்லிச் சிரித்தேன்.\nபொதுக் கூட்டங்கள் ரத்தானாலும் மலையகத்திலும் கிழக்கிலும் நண்பர்களின் வீடுகளில் சந்திப்புகள் நிகழ்ந்தன. கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பள்ளியிலும், காத்தான்குடியில் விபுலானந்தர் பெயரில் இயங்கும் நுண்கலைத் துறையிலும், கிழக்குப் பல்கலைக் கழக ஸ்டாஃப் டெவெலப்மேன்ட் சென்டரிலும் சந்திப்புகள் நடந்தன.\nதீராநதி : இப்போது அங்கு நிலைமைகள் எப்படி உள்ளன ஐ.நா மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானம் அங்கே ஏதாவது அச்சத்தை உருவாக்கியுள்ளதா\nஅ.மா : நிச்சயமாக ஒரு அச்சம் உருவாகித்தான் உள்ளது. ராஜபக்‌ஷேவின் இந்திய வருகை இந்திய அரசுத் தரப்பில் கண்டுகொள்ளப்படாமை குறித்தும் பத்திரிகைகள் எழுதின. இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையின் உயர் தூதுவர் நவனீதம் பிள்ளை ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிக்கை அளித்திருப்பது குறித்தும், பிரிட்டன் வெளி விவகார இணை அமைச்சர் அலிஸ்டெர் பேர்ட் வடக்கில் நிலைமை சீரடையவில்லை, இராணுவ இருப்பு குறையவில்லை என்றெல்லாம் எழுதியுள்ளது குறித்தும் அங்கு விரிவாகச் செய்திகள் வெளிவந்தன. வெளிநாட்டுத் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்லெவ போன்றோரும் சில பிக்குமார்களும் வீரம் பேசுவதும் கூட ஒருவகை அச்சத்தின் வெளிப்பாடாகத்தான் உள்ளது. ஆனாலும் இலங்கை அரசு எந்த வகையிலும் தன் போக்குகளை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஐ.நா மனித உரிமை அவை கூட உள்ள சூழலில் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகா பதவி இறக்கம் செய்யப்பட்டு ராஜ பக்‌ஷே குடும்ப விசுவாசி ஒருவர் அந்த இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். அரசால் கடத்திக் கொல்லப்பட்ட லசந்த விக்ரமசிங்க ஆசிரியராக இருந்த அதே ‘சண்டே லீடர்’ இதழின் இன்றைய உதவி ஆசிரியர் அஸ்கர் பரான் சவுகத் அலி நான் அங்கிருந்தபோது சுடப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ‘தினக்குரல்’ நாளிதழ் விற்பனை முகவர் ஒருவர் தாக்கப்பட்டார்.\nமீள்குடியேற்றம் நிகழவிடாமல் இராணுவம் தமிழ்ப்பகுதிகளை ஆக்ரமித்து வைத்துள்ளதற்கு ஏதிராக ஆங்காங்கு போராட்டங்கள் நடை பெறுகின்றன. நான் அங்கிருந்தபோது இவ்வாறு வலிகாமம் வடக்கில் முப்பதாயிரம் பேர் குடியமர்த்தப்படாமல் இருப்பதைக் கண்டித்துத் தெல்லிப்பழையில் மிகப் பெரிய உண்ணாவிரதம் நடந்தது, அரசுக்கு எதிராக உருவாகியுள்ள பத்து கட்சிக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த உண்ணாவிரதத்திலும் இறுதியாகச் சிலர் புகுந்து குழப்பம் விளைவிக்க முனைந்தனர். இவர்கள் வடபகுதி இராணுவக் கட்டளைத் தளபதி ஹத்ருசிங்கவின் கூலிப் படையினர் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் குற்றம் சாட்டினார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. முஸ்லிம்கள் நான்கு மனைவிகள் வைத்துக் கொண்டு ஏராளமாகப் பிள்ளை பெற்றுக் கொள்வதாக பவுத்த பிக்குகள் வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். ‘ஹலால்’ முத்திரை குத்திப் பொருட்களை விற்கக் கூடாது என பிக்குகளின் ‘பொது பல சேனா’ என்கிற அமைப்பு கெடு விதித்துப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மாத்தளையில் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்படுகின்றன.\nசென்ற ஆண்டு இயற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் இந்திய அரசால் அதன் கடுமைகள் எல்லாம் நீர்க்கப்பட்டுத்தான் நிறைவேற்றப்பட்டது. ராஜபக்‌ஷே அரசே நியமித்த மீளிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி அந்த அரசே ஒரு குழுவை அமைத்து போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்பதுதான் தீர்மானம். இதை விட எளிமையாக என்ன தீர்மானம் இருக்க முடியும். அதைக் கூடச் செய்ய மறுக்கிறது இலங்கை அரசு. கிரிசாந்த டி சில்வா என்ற இராணுவத் தளபதி ஒருவர் தலைமையில் படைத் தளபதிகளின் குழு ஒன்றை அமைத்து ‘விசாரணை’ ஒன்று நடத்தப்பட்டு அந்த அறிக்கை சென்ற வாரம் தலைமைத் தளபதி ஜெயசூர்யாவிடம் அளிக்கப்பட்டது.. இலங்கை இராணுவம் எதுவுமே செய்யவில்லை எனவும், புலிகள்தான் எல்லாவற்றையும் செய்தார்கள் எனவும் அந்த அறிக்கை சொல்கிறது. யார் விசாரிக்கப்பட வேண்டியவர்களோ அவர்களே தம்மை விசாரித்துக் குற்றம் அற்றவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் அதிசயம் இலங்கையைத் தவிர வேறெங்கும் நடக்காது.\nதீராநதி : சேனல் 4 வீடியோ ஆதாரங்கள், சர்வதேச நெருக்கடிகள், மனித உரிமைப்புகளின் கண்��னங்கள் இவற்றிற்கெல்லாம் அப்பால் இலங்கை அரசு இத்தனை துணிச்சலாக அதிகாரத்தை உமிழ்வதன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்\nஅ.மா : பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்த அதே நாளில் இன்னொரு செய்தியும் வெளிவந்தது. சென்ற ஆண்டிலும் கூட பிரிட்டன் இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்றுள்ளது என்பதுதான் அது. நான் அங்கிருந்தபோது நடந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கலந்து கொண்டு இலங்கையில் எல்லாம் சரியாகிவிட்டது, அமைதி நிலவுகிறது என்று பேசினார். மிலோசெவிக் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை ஒன்று நடத்தப்பட்டது போலத் தன் மீது நடத்துவது சாத்தியமில்லை என ராஜபக்‌ஷே நம்புகிறார். சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை உறுப்பினர் கிடையாது. எனவே ஐ.நா பாதுகாப்பு அவை ஒப்புதலுடன்தான் ராஜபக்‌ஷேவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இயலும். அதற்கு சீனா, ருஷ்யா முதலிய நாடுகள் சம்மதிக்காது என்பது ராஜபக்‌ஷேக்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய ஆறுதல்.\nஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவின் ஒப்புதலின்றி அமெரிக்கா இலங்கைப் பிரச்சினையில் எந்த முடிவையும் எடுக்காது. இந்து மகா சமுத்திரம் போர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி. இந்தியாவும் அமெரிக்காவும் ‘strategic partners’. இலங்கைத் தீவின் கீழும் மேலும், அம்பாந்தோட்டவிலும், மன்னாரிலும் சீனா உறுதியாகக் கால் பதித்துள்ளது. பத்தாயிரம் சீனக் கைதிகள் இன்று இலங்கை முழுதும் பல்வேறு பணிகளில் உள்ளனர். கட்டுநாயக்கா உயர் வேகப் பாதை உட்பட பல கட்டுமானப் பணிகளை இன்று சீனா இலங்கையில் செய்து வருகிறது. மலேசியாவுக்கு அடுத்தபடியாக இன்று மிக அதிக அளவு இலங்கையில் அந்நிய முதலீடு செய்துள்ள நாடு இந்தியா. அவ்வளவு எளிதாக இவர்கள் எல்லாம் நம்மை விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை ராஜபக்‌ஷேக்களுக்கு.\nதீராநதி : அப்படியானால் வரும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் பெரிதாக ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சொல்கிறீர்களா\nஅ.மா : நடக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. ஆனால் இன்னும் ஓராண்டு கால அவகாசம் அளித்து விஷயம் முடிக்கப்படுமோ என்பது நமது அச்சம். உண்மையிலேயே இன்றைய சூழலில் இலங்கை மீதான நடவடிக்கையின் உச்சபட்சமான சாத்தியம் என்ன என்���தைத் தெளிவாக்கிக் கொண்டு அதற்கு இந்திய அரசு எந்த அளவிற்கு உறுதியாக இருக்கும் என்று நாம் யோசிக்க வேண்டும். நேற்று சானல் 4 வெளியிட்டுள்ள படங்கள் ஒன்றை உறுதி செய்கின்றன. கடைசி நேரத்தில் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது ஏதோ போரின் ஊடான தாக்குதலில் அல்ல என்பதுதான் அது. இது பிடித்து வைத்து systematic ஆகச் செய்யப்பட்ட படுகொலை. இந்தக் கொலைகளுக்கான command responsibility மஹிந்த மற்றும் கோத்தபய ராஜபக்‌ஷேக்களுக்கும் அன்றைய தளபதி ஜெனெரல் ஃபொன்சேகாவிற்கும் உண்டு. அந்த வகையில் அவர்கள் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்கப்படத் தகுதி பெற்றவர்களாகிறார்கள். புலிகளும் செய்தார்கள் நாங்களும் செய்தோம் என்று அவர்கள் சொல்வதை ஏற்க இயலாது. அவர்கள் கூற்றுப்படி புலிகள் இயக்கம் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு. ஒரு பயங்கரவாத அமைப்பு போலவே நானும் செயல்படுவேன் என ஒரு அரசு எப்படிச் சொல்ல முடியும்\nமேலும் ஓராண்டு கால அவகாசம் என்பதாக இல்லாமல் நவநீதம் பிள்ளை அறிக்கையில் கூறியுள்ளபடி போர்க் குற்றங்கள் மற்றும் காணமலடிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு சுயேச்சையான பன்னாட்டு விசாரணை என்கிற தீர்மானத்தை நீர்க்கச் செய்யாமல் நிறைவேற்றுவதற்கு இந்தியா மனப்பூர்வமாகச் செயல்படவேண்டும். செயல்படுமா\nPosted in நேர்காணல்கள்Tagged அ.மார்க்ஸ், இலங்கை, தீராநதி, நேர்காணல், போர்க் குற்றங்கள்\nஜூனியர் விகடன் தொலைபேசி உரைகள்\nஎன்கவுன்டர் கொலைகள்: சட்டம் என்ன சொல்கிறது\nஅ.மார்க்ஸ் நேர்காணல் : மீள்பார்வை (இலங்கை)\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nமணிமேகலையின் ஊடாகப் பண்டைய தமிழ் நகரங்கள் குறித்து ஒரு குறிப்பு\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-chantherasekar-thirukoyil-t318.html", "date_download": "2019-06-27T08:18:58Z", "digest": "sha1:QAU2LZA7NXFFABTHCBNF4J2Q7XIPLOCY", "length": 18561, "nlines": 246, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் | arulmigu chantherasekar thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகு��ந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகோயில் அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் [Sri Lord Chandrasekhara Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 500-1000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில், அத்தாணி - 638 502 ஈரோடு மாவட்டம்\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.பிரகாரத்தில் நவக்கிரகங்கள், விநாயகர், பிரம்மா, விஷ்ணு சிலைகள் உள்ளது. இரு நிலை\nகோபுரங்கள் உள்ளது. சிலர் பாலில் தண்ணீர் கலக்கிறார்கள். சிலம் பால்மாவில் சுண்ணாம்பு பவுடரையே கலக்குகிறார்கள். நெய்யில் டால்டாவைக்\nகலப்பது, எருமை நெய்யை பசுநெய் என கூறி விற்பது.. இப்படிப்பட்டவர்களெல்லாம் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பலாம். ஆனால், இறைவனின்\nபார்வையிலிருந்து தப்பமுடியாது. அதிலும் ஈரோடு மாவட்டம் அத்தாணி சந்திரசேகரரிடம் புகார் சொல்லி விட்டால் போதும். மிகப்பெரிய தண்டனை\nயைக் கொடுப்பார் என்பது நம்பிக்கை.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் நவக்கிரகங்கள், விநாயகர், பிரம்மா, விஷ்ணு சிலைகள் உள்ளது. இரு நிலை கோபுரங்கள் உள்ளது. சிலர் பாலில் தண்ணீர் கலக்கிறார்கள். சிலம் பால்மாவில் சுண்ணாம்பு பவுடரையே கலக்குகிறார்கள். நெய்யில் டால்டாவைக் கலப்பது, எருமை நெய்யை பசுநெய் என கூறி விற்பது.\nஇப்படிப்பட்டவர்களெல்லாம் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பலாம். ஆனால், இறைவனின் பார்வையிலிருந்து தப்பமுடியாது. அதிலும் ஈரோடு மாவட்டம் அத்தாணி சந்திரசேகரரிடம் புகார் சொல்லி விட்டால் போதும். மிகப்பெரிய தண்டனையைக் கொடுப்பார் என்பது நம்பிக்கை.\nஅருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநா��கேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்\nபாபாஜி கோயில் முருகன் கோயில்\nதிவ்ய தேசம் வல்லடிக்காரர் கோயில்\nசூரியனார் கோயில் சனீஸ்வரன் கோயில்\nசித்ரகுப்தர் கோயில் சித்தர் கோயில்\nசாஸ்தா கோயில் வெளிநாட்டுக் கோயில்கள்\nகுருநாதசுவாமி கோயில் சிவன் கோயில்\nநட்சத்திர கோயில் காரைக்காலம்மையார் கோயில்\nமாணிக்கவாசகர் கோயில் குருசாமி அம்மையார் கோயில்\nஆஞ்சநேயர் கோயில் அகத்தீஸ்வரர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன�� பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2018/01/17/temples-in-toronto/", "date_download": "2019-06-27T08:57:57Z", "digest": "sha1:MYFCKXO4PDUALBCFH3CXLFHDQB6NTRWL", "length": 60203, "nlines": 165, "source_domain": "arunmozhivarman.com", "title": "கனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\nJanuary 17, 2018 அருண்மொழிவர்மன் உரையாடல், சமூகநீதி, புலம்பெயர் வாழ்வு, Uncategorized 2 comments\nரொரன்றோவில் இருக்கின்ற ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயத்திற்கு சிற்பிகளாக அழைத்து வரப்பட்ட நால்வர் CBC க்கு கோயில் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்தும் அங்கு நடக்கின்ற அத்துமீறல்கள் குறித்தும் தெரிவித்த தகவல்களையும் அது தொடர்பான மேலதிக கருத்துகளையும் தொகுத்து பதிவேற்றியிருக்கின்றது. இவற்றை இக்கோயில் நிர்வாகம் மறுத்திருந்தாலும், அந்தக் குற்றச்சாற்றுகளில் உண்மை இருக்கலாம் என்று கருதமுடிகின்றது. CBC இல் வெளியான கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம். http://www.cbc.ca/news/canada/toronto/hindu-priest-abuse-allegations-1.4485863\nகனடாவில் இருக்கின்ற கோயில்களில் நடக்கின்ற சுரண்டல்கள் குறித்தும் அவை எவ்விதம் சமூக அழிவுகளை முன்னெடுக்கின்ற என்றும் 2009 ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறிவரும் கோயில்கள் என்கிற கட்டுரை ஒன்றினை எழுதி இருந்தேன். அது கூர் மலரிலும் வெளியாகி இருந்தது. இப்போது அந்தக் கட்டுரையை தேவை கருதி மீள பிரசுரிக்கின்றேன். இந்தக் கட்டுரை பொதுசன மனநிலையில் கோயில்கள் பற்றி இருக்கின்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் கோயில்களின் ���ெயற்பாடுகளை தர்க்கபூர்வமாக எதிர்கொள்ளும் நோக்குடன் எழுதப்பட்டது.\nஇதுபோன்ற சமூக சுரண்டல்கள் குறித்து நாம் அக்கறையாக இருப்பதும் அவை தொடர்பாக தொடர்ந்து உரையாடுவதும் எதிர்ப்பைக் காண்பிப்பது முக்கியமானது என கருதுகின்றேன்.\nநான் கோயில்களை இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை, கோயில்கள் கொடியவர்களின் கூடாரங்களாக இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறேன்” என்ற வசனம் கிட்டத் தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதியால் எழுதப்பட்டது. தமிழகம் எங்கும் பரபரப்பாக பேசப்பட்ட பராசக்தி வசனங்களுல் முக்கிய வசனங்களுள் இதுவும் ஒன்று. (கால ஓட்டத்தில் இந்த வ்சனம் பேசி நடித்த நடிகர் திருப்பதி கணேசா திரும்பிப் போ என்று கழகத் தோழர்களால் கேலி செய்யப்பட்டதும் கருணாநிதி “நான் நாத்திகன், நான் நாத்திகன்” என்றூ தனக்குத் தானே நினைவுபடுத்திக் கொள்வது போல அட்க்கடி சொல்லிக் கொள்வதும் வாழ்வின் சுவாரசியமான விடயங்களுல் ஒன்று) தமிழகத்தில் அன்று கொடியவர்களின் கூடாரங்களாக இருந்த கோயில்கள் இன்று மெல்லப் புலம்பெயர்ந்து, புலம்பெயர் தமிழர் வசிக்கின்ற நாடுகளில் கார்ப்பரேட் நிறுவனம் போன்ற நிதி நிறுவனங்களாகவும், பணம் உழைக்க ஏற்ற ஒரு வணிக/வியாபார அமைப்புகளாகவும் உருமாறி இருக்கின்றனவோ என்றே தோன்றுகின்றது. நான் ஒரு போதும் மதரீதியான நம்பிக்கைகளை எதிர்க்கவில்லை. ஆனால், மதங்களின் பெயரால் மூட நம்பிக்கைகளைப் பரப்பி மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர் தொகை அண்மைக்காலமாக அதிகமாகியே வருகின்றது.\nசேவை நோக்கிலான நிறுவனங்கள் என்று தம்மைப் பதிந்து கொண்டிருக்கும் இந்த ஆலயங்கள் தம் நாளாந்த பூசை, அபிசேகம் போன்றவற்றின் மூலமாக உழைக்கும் பெருமளவு பணம் எங்கு போகின்றது என்ற கேள்விக்கு இன்றுவரை முழுமையான பதிலில்லை. முன்பெல்லாம் ஆலயங்கள் ஆகம விதிப்படி அமையவேண்டும் என்றூ சொல்வார்கள். அப்படி அமையாத நல்லூர் ஆலயத்தின் திருவிழா நடைபெறும் நாட்களையே 25ல் இருந்து மாற்ற வேண்டும் என்று ஆறுமுக நாவலர் போராடியுமிருக்கிறார். அதாவது ஆகம விதிப்படி முறைப்படி அமைந்த கோயிலிலேயே 25 நாட்கள் திருவிழா நடத்தலாமாம். அதானால் அப்படி ஆகம விதிப்படி அமையாத நல்லூர் ஆலயத்தின் திருவிழாக்கள் 25 நாள் உற்சவமாக நடைபெறக் கூடாதாம��. இதில் முரண் நகை என்னவென்றால், அதே நல்லூர் கந்தசாமி கோயில் என்ற பெயரில் இங்கிருக்கும் கோயில் ஒன்றின் பின் சுவர், புகழ் பெற்ற ஒரு தந்தூரி சிக்கன் உணவகத்தின் பின் சுவராகவும் அமைந்திருக்கின்றது. எங்கே அய்யா போச்சு ஆகமம், மரபு எல்லாம். இன்னும் யோசித்துப் பார்த்தால், இங்கே இருக்கும் கோயில்காளில் எத்தனை கோயில்கள் ஆகம விதிப்படி இருக்கின்றன. இன்னும் யோசித்துப் பார்த்தால், இங்கே இருக்கும் கோயில்காளில் எத்தனை கோயில்கள் ஆகம விதிப்படி இருக்கின்றன. இங்கு சிலர் நினைக்கலாம், ஆகமம், வேதம் எல்லாம் வடக்கத்திய இடைச் செருகல். எனவே அவை பின்பற்றப் படவில்லை, இவை தமிழர் கோயில்கள் என்று. அப்படி சொல்பவர் இன்னும் பிறக்காத ஐந்து தலைமுறைகளுக்கும் சேர்த்து பூச்சுற்ற தொடங்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும். இப்படியான கோயில்கள், அமைப்புகள் எல்லாம் முழுக்க முழுக்க, பணம் பண்ணும் நோக்குடனேயே செய்யப்படும் சந்தர்ப்பவாதம். ஒரு முறை யோசித்துப் பாருங்கள். கோயில்கள் இடம் மாறுகின்றன என்ற அறிவித்தல்கள் பத்திரிகைகளில் வெளிவரும் என்று நாங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்துத் தன்னும் இருக்கிறோமா. இங்கு சிலர் நினைக்கலாம், ஆகமம், வேதம் எல்லாம் வடக்கத்திய இடைச் செருகல். எனவே அவை பின்பற்றப் படவில்லை, இவை தமிழர் கோயில்கள் என்று. அப்படி சொல்பவர் இன்னும் பிறக்காத ஐந்து தலைமுறைகளுக்கும் சேர்த்து பூச்சுற்ற தொடங்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும். இப்படியான கோயில்கள், அமைப்புகள் எல்லாம் முழுக்க முழுக்க, பணம் பண்ணும் நோக்குடனேயே செய்யப்படும் சந்தர்ப்பவாதம். ஒரு முறை யோசித்துப் பாருங்கள். கோயில்கள் இடம் மாறுகின்றன என்ற அறிவித்தல்கள் பத்திரிகைகளில் வெளிவரும் என்று நாங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்துத் தன்னும் இருக்கிறோமா, ஆனால் இன்று புலம் பெயர் நாடுகளில் நடப்பது அதுதானே. Ware House என்று சொல்லப்படும் தொடர்பகுதிகளில் ஒன்றை வாடகைக்கு எடுப்பது. அதில் ஒரு கோயிலை நிறுவுவது, அங்கிருந்து தம் ஆலயத்துக்கான் அத்திவாரத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவது, அதன் தொடர்ச்சியாக இன்னும் வசதியான இடத்துக்கு மாறுவது / புதிய இடம் ஒன்றை வாங்குவது. இப்படித் தானே இருக்கின்றன இந்த ஆலய நிறுவுனர்களின் அடுத்தடுத்த திட்டங்கள்.\nஇன்று ஈழத்தில் இருக்கும் முக்கிய ஆலயங்கள் அனைத்தின் பெயரிலும், அவற்றின் கனேடியக் கிளை போன்று கட்டமைக்கபப்ட்ட பிரமையுடன் கனடாவில் கோயில்காள் இருக்கின்றன. நாக பூஷனி அம்மன், நல்லூர்க் கந்தசாமி கோயில், கனடா செல்வச் சந்நிதி கோயில் என்று நிறையவே உதாரணங்களைச் சொல்லலாம். அடிப்படையில் இந்த ஆலயங்களுக்கும் ஈழத்தில் இதே பெயரில் இருக்கும் ஆலயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வரலாற்றுத் தொடர்ச்சியும் இல்லை. உற்சவ நாட்களை அதே நாட்களாக பின்பற்றுகின்றார்கள். அதே பெயரை உபயோகிக்கின்றனர். ஏற்கனவே ஈழத்தில் இருந்த கோயில்களின் நீண்டகாலத் தொடர்ச்சியால் அவற்றின் மீது நம்பிக்கையும், பக்தியும் கொண்ட, இன்று புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் மக்களிடம், கடவுளின் பெயரை விற்று காசு சம்பாதிக்க்கின்றனர் இந்த மத வியாபாரிகள். இதில் இன்னும் அவதானிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், கனடாவில் இருக்கின்ற பெரும்பாலான ஆலயங்களின் நிர்வாகிகள் அல்லது நிறுவுனர்கள் அந்த ஆலய அர்ச்சகர்களாக இருப்பதும், அவர்கள் தமது முதலீட்டில் அல்லது இன்னும் ஒருவருடன் பங்குதாரராக இணைந்து ஆலயங்களைத் தொடங்குவதும் பின்னர் பங்குரிமை தொடர்பாக அடித்து இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாத கனேடிய நீதிமன்றம் வரை சென்று வழக்காடியதும். ஒரு ஆலயத்தில் கட்டட உரிமை ஒரு பங்குதாரரின் பெயரில் இருந்திருக்கிறது; ஆலய விக்கிரகங்கள் அர்ச்சகரின் பெயரில் இருந்திருக்கிறது. இருவரும் ஆலயம் யாருக்கு உரிமை என்று கனேடிய நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள். இந்துமதம் சொல்கிற கலியுகம் என்றூ இவர்கள் அடிக்கடி சொல்வது இதுதானோ என்று தோன்றுகிறது.\nஅண்மையில் ஓர் ஆலயத்தில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரின் படங்களும் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜெயேந்திரர் செய்த லீலைகள் மற்றும் அடியாட்களை வைத்து செய்த கொலை போன்றவை பொது வெளியில் தீவிரமாக அலசப்பட்ட பிறகும் கூட அவரது படங்களை ஒரு வழிபாட்டுக்கு உரியவராக பொது வெளியில் வைத்திருப்பதன் பின்னால் இருக்கும் அரசியல் எனக்குப் புரியவில்லை. இது பற்றி இன்னுமொரு அர்ச்சகரிடம் கேட்டபோது அவர் சொன்னார் “பெண்களின் காமத்தைத் தணிப்பது தமது கடமை என்று வேதங்கள் சொல்கின்றன” என்று. இது போன்ற அடாவடித் தனங்களுக்கு வேதங்களைத் துண���க்கு இழுத்துக் கொண்டிருந்தால், வேதங்களும் அதற்குத் துணை போய்க் கொண்டிருந்தால் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதேயில்லை\nஅதே நேரம் இவர்கள் இந்து மதம் அல்லது சைவ மதம் அறிவுறுத்தும் குருமாருக்குரிய நெறிகளை எவ்வளவு தூரம் பின்பற்றுகின்றனர் என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. நான், பிராமணார்கள் என்பதால் அவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற மனு காலத்து அல்லது அதை ஒட்டிய ஏனைய ஒழுக்க நெறிகளை மீண்டும் நிறுவ முயலவில்லை, ஆனால் மக்களிடமிருந்து கொண்டு தாம் பிறந்த சாதிப் பிரிவைக் காட்டி, அந்த சாதிப் பிரிவில் பிறந்ததால் நாம் தாம் கடவுளுக்கும் உங்களுக்குமிடையிலான தூதர்கள் என்று ஏய்த்துப் பிழைக்கும் இவர்கள் மக்கள் இவர்களை எவற்றுக்காக எல்லாம் மதிக்கிறார்களோ அவற்றையாவது செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுவது பிழையில்லைத்தானே அண்மையில் ஓர் ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஆலய பூசகர்களுல் ஒருவர் இளையவர். ஆலயத்துக்கு வந்திருந்தவர்களை, அவரை விட பல வயது மூத்தவர்களைக் கூட சர்வ சாதாரணமாக “ஏய், மணி அடி”, “ஏய் தேவாரம் பாடு” என்று அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார். எனக்கோ பாரதி சொன்ன “மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” தான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. கற்பூர தீபத்தை வந்திருந்த மக்களுக்கு காட்ட தொடங்கியவர் (சொற்ப மக்களே இருந்தனர்) என்னைப் பார்த்து ஒற்றை விரலால் அழைத்து “ஏய், தொட்டுக் கும்பிடு” என்றார். “அந்தரப் பட்டு இழுத்துக்கொண்டு ஓடாதே, தீபத்தை மூன்று தரம் தொட்டுக் கும்பிடுறது மரபு, ஆறுதலாக் காட்டிக் கொண்டு போ” என்றேன். என்னிடம் ஒன்றும் சொல்லாமல் சென்றவர் என்னை அழைத்துச் சென்ற உறவினர்களிடம் “குரு நிந்தனை கூடாது என்று அவரிடம் (என்னிடம்) சொல்லி வையுங்கோ” என்று சொன்னாராம். இந்த மனநிலை காட்டுவது எதை, முழுக்க முழுக்க ஆதிகக வெறியைத்தானே. அவரைப் பார்த்து நான் ஏக வசனத்தில் பேசியது நிந்தனை என்றால், அவர் அவரை விட வயது மூத்தவர்களைப் பார்த்து ஏகவசனம் பேசுவதும் பிழைதானே\nபாவங்கள் என்று சொல்லிப் பட்டியலிடும்போது வட்டி அறவிடல் ஒரு பாவம் என்று கிட்டத் தட்ட எல்லா மதங்களுமே ஏற்றுக் கொள்ளுகின்றன. கனடாவில், டொரன்ரோவில் இருக்கும் பல முக்கியமான பூசகர்கள் ���ட்டி அறவிடுவதை நான் நன்கு அறிவேன். இந்த வட்டிக்குக் கொடுக்கும் காசு எங்கிருந்து வந்தது மக்களிடம் மத நம்பிக்கைகளை விற்று வந்தது. அந்த லாபத்தை வட்டிக்குக் கொடுக்கிறார்கள், வீடுகள் வாங்கி வாடகைக்கு விடுகிறார்கள். இதைவிட முக்கியமாக கனேடிய இறைவரித் திணைக்களத்துக்கு வருடாந்த வருமானக் கணக்குகளைச் சமர்ப்பிக்கும்போது வரி விலக்குப் பெறுவதற்கான “நன்கொடைப் பற்றுச் சீட்டுகளை 10% தரகுக் கூலியுடன் ( அதாவது ஆயிரம் டொலர்கள் நன்கொடை தந்தார் என்று பற்றுச் சீட்டு பெற நூறு டொலர் கொடுக்கவேண்டும்) அள்ளிக் கொடுக்கின்றார்கள். கனேடிய அரசாங்கமும் பல்கலாசாரக் கொள்கைப்படி ஆலயங்களை லாபநோக்கில்லாத நிறுவனங்களாக கருதுவதால் இது சாத்தியமாகின்றது. இப்படி எப்படி எல்லாம் காசு உழைக்க முடியுமோ அப்படி அப்படி எல்லாம் காசு உழைக்கின்றனர். சமூகம் என்பதோ, சமூக அக்கறை என்பதோ பற்றிய சிந்தனைகள் இவர்களுக்கு எழுவதேயில்லை. இதனால் தான் நான் முன்பொருமுறை ஒரு பதிவில் எழுதினேன் “ஏஜன்சி நடத்துதல், கள்ளக் கிரெடிட் கார்டில் காசு உழைத்தல், கள்ள நம்பரில் காசு உழைத்தல் எல்லாவற்றையும் தாண்டி கனேடியத் தமிழர்களிடையே பணம் உழைக்க ஏற்ற தொழில் என்ற பட்டியலில் தொடர்ச்சியாக கோயில் கட்டுவதே இருக்கின்றது” என்று. உண்மையில் இதுதானே இங்கே நடக்கிறது. அப்படி இல்லாவிட்டால் லாப நோக்கின்றி சேவை அடிப்படையில் இயங்கும் ஸ்தாபனம் என்று அரசிடம் வருமான வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆலய உரிமையாளர் ஒருவர் ஐம்பதாயிரம் டொலர்களுக்கு அதிகமான பெறுமதியான வாகனம் ஒன்றை அதற்குரிய முழுச் செலவையும் காசாகவே செலுத்தி வாங்கிக் கொண்டதையும், அதன் தொடர்பாக கனேடிய இறைவரித் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து ஆலயத்துக் தொடர்ந்து வரும் பக்தர்களிடம் எல்லாம் அவர்கள் தனக்கு வாகனம் வாங்க நிதி உதவி செய்தார்கள் என்று பற்றுச் சீட்டுகளைக் கொடுத்து தன்னைக் காத்துக் கொண்டதும் அவ்வளவு எளிதில் எம்மவர்கள் மனதை விட்டுப் போகாது….\nகோயில்கள் மட்டுமல்ல, ஊர்ச்சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் என்றெல்லாம் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் அமைப்புகள் தமது செயற்பாடுகளில் எந்த விதமான சமூக அக்கறையையும் காட்டுவதில்லை / அல்லது மிகக் குறுகிய அளவ�� காட்டுகின்றார்கள். இது போன்ற அமைப்புகள் இங்கே திரட்டும் காசில் ஒரு சிறு தொகையை வைத்தே ஈழத்தில் எத்தனையோ புனர் நிர்மாணங்களைச் செய்யலாம், எந்த பிற நாட்டு அமைப்பிடமும் கை ஏந்த வேண்டியதில்லை.\nஒவ்வொரு ஆலயமும், பழைய மாணவர் சங்கங்களும்,, ஊர்ச் சங்கங்களும் தம்மால் இயன்றவரை சிறிய பிரதேசங்களை, பாடசாலைகளை தத்தெடுப்பது மூலம் நிறைய செய்யலாம். இதற்குரிய எல்லா ஆற்றலும் வளமும் எம்மிடம் இருக்கின்றன. உண்மையில் ஊர்ச்சங்கங்களைப் பொறுத்தவரை அவை சில ஊர்களில் நிறையவே செய்கின்றன. அது போல பழைய மாணவர் சங்கங்களும். ஆனால் பழைய மாணவர் சங்கங்களைப் பொறுத்தவரை ஊரில் இருந்த பெரிய பாடசாலைகளே இங்கும் சங்கங்களுடன் சிறப்பாக இயங்குகின்றன. ஆனால் சிறிய பாடசாலைகளைப் பொறுத்தவரை அவற்றுக்கு நிதி உதவி கிடைப்பது மிகக் குறைவு. (அதாவது பெரிய பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது). பெரிய பாடசாலைகள் பரந்த மனப்பான்மையுடன் செயற்பட்டு சிறிய பாடசாலைகளுக்கு தாம் திரட்டும் நிதியில் ஒரு பங்கைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதை நோக்கி அடி எடுத்து வைக்கலாம். அப்படி நேரும் பட்சத்தில் வடக்கின் வசந்தம், கிழக்கின் தோழன் எதுவுமே எமக்குத் தேவை இல்லை…\nபின் குறிப்பு 1: திடீரென்று யாராவது புறப்பட்டு இதற்கும் நிதி திரட்ட வருவார்கள். கவனம். கடந்த காலங்களில் அள்ளிக் கொடுத்த நிதியெல்லாம் என்னவானது என்று ஒரு தடவை எண்ணிப் பாருங்கள்.\nபின் குறிப்பு 2 : நான் பிறப்பால் இந்து மதம் / சைவ மதத்தைச் சேர்ந்தவன். எனவே இந்து ஆலயங்கள், மற்றும் அவற்றில் நடக்கும் குளறுபடிகள் பற்றியே ஓரளவு தெளிவாக எனக்குத் தெரியும். அது போல கிறீஸ்தவ மதத்திலும் மதம் மாற்றம் செய்வதற்காக வீடு தேடிவரும் பிரசாரகர்கள் செய்யும் குளறுபடிகள் பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன். ஏனைய மதங்கள் பற்றி எனக்குப் பெரிதாக தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளவும்.\nபுலம்பெயர் நாடு கோயில்கள்ஸ்ரீ துர்க்கா ஆலயம்\nPrevious Post: காத்திருப்பு கதை குறித்து…\nNext Post: தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்\n இங்கு பிரான்சிலும் இதே லட்சணம் தான் , இவர்கள் என்னை வீட்டிலே இறைவனைத் தொழு என ஆக்கிவிட்டார்கள். அதனால் அவர்களுக்குப் பாதிப்பில்லை. வியாபாரம் ��மோகமாக நடக்கிறது. பல்லாண்டுகள் இயங்கிய ஒரு அம்மன் கோவில் மூடுவிழா நடாத்தப்பட்டு, மீண்டும் வேறோரிடத்தில் பூசகரால் மாத்திரம் தொடங்கப்பட்டுள்தாம். கூத்துக்குக் குறைவேயில்லை.\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nசிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார் January 15, 2019\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 2 weeks ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 2 months ago\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக���கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவி��ர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2019-06-27T08:54:05Z", "digest": "sha1:OGMMVNJ3Z6775GMASEMD7UBWYWTBC7PA", "length": 14260, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதுவார்தோ காலியானோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎதுவார்தோ கெர்மான் மரியா இயூசு காலியானோ\nஎதுவார்தோ காலியானோ (Eduardo Hughes Galeano, செப்டம்பர் 3, 1940 - ஏப்பிரல் 13, 2015) இலத்தின் அமெரிக்க நாடுகளின் முன்னணி எழுத்தாளர், புதின ஆசிரியர், இதழாளர் எனக் கொண்டாடப்படும் அறிஞர் ஆவார். உருகுவை நாட்டினரான இவர் சோசலிசம், தேசிய இன மக்கள் விடுதலை ஆகியவற்றைப் பரப்பியவர். ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவின் வலுவான போர் எதிர்ப்புக் குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர்.[1]\n3 எழுதிய முக்கிய நூல்கள்\nஎதுவார்தோ காலியானோ உருகுவை நாட்டின் மொண்டேவீடியோ நகரில் ஒரு கத்தோலிக்க நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.[2] உருகுவே சோசலிஸ்டு கட்சியின் பத்திரிக்கையில் கருத்துப் படங்கள் வரைந்தார். அறுபதுகளில் பத்திரிக்கையாளராகத் தொடங்கிய காலியானோ 'மார்ச்சா' என்னும் அரசியல் பண்பாட்டு இதழை வெளியிட்டார். சீன நாட்டுக்குப் பயணம் செய்து அங்கு தாம் பெற்ற அனுபவங்களை ஒரு நூலில் எழுதியுள்ளார். குவாத்தமாலா சென்று அந்நாட்டில் நிகழ்ந்த கொரில்லா போராட்டம் பற்றியும் எழுதினார். 1973 இல் இராணுவப் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவில் தஞ்சம் புகுந்தார்.[3] ஆர்ஜண்டீனாவிலும் அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது.[4] எனவே அங்கிருந்து எசுப்பானியா சென்று அடைக்கலம் புகுந்தார். எசுப்பானியாவில் வாழ்ந்தபோது தம் சுய வரலாற்றை எழுதினார். 1985 இல் சர்வாதிகார ஆட்சி ஒழிந்ததும் உருகுவே திரும்பினார்.\nசர்வ தேச நிதியம், உலக வங்கி, நவ தாராளமயவாதப் பொருளாதாரம், நுகர்வுப் பொருள்களுக்கான விளம்பரங்கள், சூப்பர் மார்க்கட்டுகள், கால் பந்து உலகக் கோப்பைப் போட்டிகள், கார்ப்பொரட் ஊடகங்கள், மத நிறுவனங்கள் ஆகிய எல்லாமே ஏழை நடுத்தர மக்கள் மீது உலக முதலாளித்துவம் நடத்தும் போர்கள் என்பதை வலுவாகச் சொன்னவர். கலியோனாவின் படைப்புகள் 'உலக முதலாளித்துவமும் சுற்றுச் சூழல் மாசும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும்' என்னும் கருத்தை வலியுறுத்தின.\nஐரோப்பாவும் அமெரிக்காவும் உண்டு கொழுக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் துன்பத்திற்கு ஆளாகி சுரண்டப்படுகிறார்கள் என்று எழுதி வந்தார். இலத்தீன் அமெரிக்க மக்கள் வறுமையினால் செத்துக்கொண்டுள்ளனர் என்னும் உண்மை மறைக்கப்படுகிறது என்பதையும் பரப்பினார்.\nஇலத்தின் அமெரிக்காவின் திறந்த நாளங்கள் (Las venas abiertas de América Latina)\nபோரின் காதலின் பகல்களும் இரவுகளும் (Días y noches de amor y de guerra)\nதீயின் நினைவுகள் (Memoria del fuego)\nகாலத்தின் குழந்தைகள்: மனித வரலாற்றில் ஒரு நாள்காட்டி\nகாலியானோ கால் பந்து விளையாட்டத்தில் ஆர்வம் கொண்டவர்.அதனைப் பற்றியும் ஒரு நூல் எழுதினார். அவருடைய பல நூல்கள் 20 மொழிகளுக்கும் மேல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பீடல் காஸ்ட்ரோ, சாவேஸ், பெரான் போன்ற தலைவர்களைச் சந்தித்து நேர்காணல் பதிவு செய்தார்.\n2009 ஆம் ஆண்டில் திரினிதால் என்னும் நகரில் நிகழ்ந்த உச்சி மாநாட்டில் வெனிசுவேலா நாட்டின் குடியரசுத் தலைவர் சாவேஸ் அமெரிக்க நாட்டின் தலைவர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசியபோது காலியானோ எழுதிய இலத்தின் அமெரிக்காவின் திறந்த நாளங்கள் (Open Veins of Latin America) (1971) என்னும் புகழ் பெற்ற நூலை பராக் ஒபாமாவிடம் வழங்கினார். இதன் விளைவாக இந்த நூலின் பெயரும் புகழும் உலகம் முழுக்கப் பரவியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:56:34Z", "digest": "sha1:ZBOABVHG5CH77RAZKLTKFZM76J2SWZW5", "length": 7839, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்கப் பெண்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க நடிகைகள்‎ (6 பகு, 60 பக்.)\n► அமெரிக்க பெண் பாடகர்கள்‎ (11 பக்.)\n► அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்‎ (33 பக்.)\n\"அமெரிக்கப் பெண்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 44 பக்கங்களில் பின்வரும் 44 பக்கங்களும் உள்ளன.\nஎட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய்\nஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி\nமேடம் சி. ஜே. வாக்கர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2013, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11223122/OfficialsDrinking-water-projects-should-be-given-importanceGovernment.vpf", "date_download": "2019-06-27T08:58:13Z", "digest": "sha1:T24BNQKXQHJDIZCQ2RPAUDMIWCERPLGM", "length": 16110, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Officials Drinking water projects should be given importance Government Secretary Venkatesan advised || அதிகாரிகள்குடிநீர் திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்அரசு செயலர் வெங்கடேசன் அறிவுரை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவை கீரநத்தம் பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு\nஅதிகாரிகள்குடிநீர் திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்அரசு செயலர் வெங்கடேசன் அறிவுரை + \"||\" + Officials Drinking water projects should be given importance Government Secretary Venkatesan advised\nஅதிகாரிகள்குடிநீர் திட்ட பணிகளுக்கு மு��்கியத்துவம் கொடுக்க வேண்டும்அரசு செயலர் வெங்கடேசன் அறிவுரை\nஅரசுத்துறை அதிகாரிகள் குடிநீர் திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அரசு செயலர் வெங்கடேசன் தெரிவித்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குடிநீர் பணிகள் மற்றும் வறட்சி நிவாரண பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர். வெங்கடேசன் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.\nஇதில் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பணிகள், முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.\nதொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் வெங்கடேசன் பேசியதாவது:-\nதமிழக அரசு அனைத்து துறைகளுக்கும் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் நிதி வழங்கி செயல்பட்டு வருகிறது. அரசு துறைகளுக்கு வழங்கப்பட்ட நிதியை வளர்ச்சி பணிகளுக்கு சிறப்பாக பயன்படுத்துவதோடு, குடிநீர் திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதே போல நகராட்சி, பேரூராட்சிகளில் நாள்தோறும் வழங்க கூடிய குடிநீர் அளவு, உள்ளூர் ஆதாரம் மூலம் வழங்க கூடிய குடிநீர் அளவு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் அளவு மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்க கூடிய குடிநீர் அளவு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாய் பழுது ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஊரக வளர்ச்சித்துறை சார்பாக பொதுமக்களுக்கு கோடைக்காலமான மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் வழங்கும் பணிகளை சீராக வழங்க வேண்டும். மேலும் மின் மோட்டார்கள், விசை பம்புகள் , தெருவிளக்குகள் பழுதடைந்தால் மண்டல அளவிலான அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உடனுக்குடன் பழுதுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் தேன்கனிக்கோட்டை ,அஞ்செட்டி, பெட்டமுகிலாளம், தளி ஆகிய மலைப்பகுதிகளில் கோடைக் காலத்தில் பொது மக்களுக்கும் குடிநீர் தங்குதடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமண்டல அளவிலான அலுவலர்கள் குடிநீர் மற்றும் தெருவிளக்கு பயன்பாடு குறித்தும், பொது மக்களின் கோரிக்கைகள் குறித்தும், எடுக்கப்பட்ட நடடிக்கை குறித்தும் அறிக்கையினை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.\nமுன்னதாக குடிநீர் பணிகள் குறித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லோகேஸ்வரி, குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர்கள் சுப்பிரமணி, ராஜசேகர், உதவி பொறியாளர்கள் பன்னீர் செல்வம், சேகர், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் ,தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டொனால்டு டிரம்ப்\n2. தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் விமர்சனம்\n3. வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்\n4. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n5. தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது: முதல்வர் பழனிசாமி\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, குழந்தை சத்தம் போட்டதால் கிணற்றில் வீசி கொன்றேன் - கைதான தாய் மாமன் வாக்குமூலம்\n3. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n4. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்க��க கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது\n5. மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு, காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை - அண்ணன் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/15659.html", "date_download": "2019-06-27T09:01:25Z", "digest": "sha1:PVXOQLKXNTAWAANRAPA5PA5BLC6XOQH7", "length": 13802, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவர்கள்! - Yarldeepam News", "raw_content": "\nயாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவர்கள்\nயாழ்ப்பாணம் – தென்மராட்சி, நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஅதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஒரு சில மாணவர்கள் பாடசாலையில் ஒழுக்க விதிகளை மீறி செயற்ப்பட்டமை குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததன் காரணமாக ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.\nஇந்நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் ஒழுக்கமாகவும் பாடசாலையின் கௌரவத்தினை பேணும் வகையில் நடந்துகொள்ளுமாறு அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதனால் குறித்த மாணவர்கள் வெளியாட்களோடு இணைந்து இன்று காலை 11.00 மணிக்கு பாடசாலைக்குள் நுழைந்துள்ளனர்.\nபின்னர் அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்க முற்பட்டுள்ளனர். இதன்போது வெளியாட்கள் மூன்று பேரைப் பிடித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.\nஇச்சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் தமது மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் ஒழுக்கமற்ற மாணவர்களை பாடசாலையில் இருந்து விலக்குமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் நாவற்குழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nஇதன்போது நாளைய தினம் பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீர்கமான முடிவு எடுக்கப்பட்டு ஆசிரியர் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.\nபாடசாலை மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பழைய மாணவர்கள், கிராம மக்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து ஒன்றுதிரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தைக்கு நீதிமன்றில் நடந்தது என்ன\nஇலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nவிடுதலைப் புலிகள் முஸ்லிம்களை ஏன் , எப்போது புறக்கணித்தார்கள் தெரியுமா…\nயாழில் பிரபல பெண்கள் பாடசாலைக்குள் அதிரடியாக புகுந்த ஆளுநரின் செயலணி..\nபுனித வியாகுல அன்னை தேவாலயத்தில் நடந்த அதிசயம் கண்களை திறந்து மூடி கண்ணீர் விட்ட…\nதாயை பேருந்தில் அழைத்து வந்து வீதியில் கைவிட்டு சென்ற மகன்\n தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் நடந்த பயங்கரம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nதிருமலையில் தமிழ் பெண்ணை கொடூரமாக கொலை செய்த பிரதேச செயலாளர் ஹில்மி\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nசஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தைக்கு நீதிமன்றில் நடந்தது என்ன\nஇலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-06-27T08:16:59Z", "digest": "sha1:JPJXBQAJLJQAG3YJB6NE4JRIZWYBSFBI", "length": 5829, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ட��க்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதம் முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.பிரதமரின் அறிவிப்பை அடுத்து பெயரை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagiya-tamil-magal/141183", "date_download": "2019-06-27T08:15:47Z", "digest": "sha1:4CR2B6AIVSSFUUGGBBOQDZXQ4RIMCOMC", "length": 5610, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagiya Tamil Magal - 12-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nஉடலில் துணியே இல்லாமல் போஸ் கொடுத்து அதிர்ச்சியாக்கிய் ரீமா சென் தங்கச்சி, இதை பாருங்கள்\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி; வழங்கப்பட்டது ஒப்புதல்\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nகழுத்தை கட்டி வீதியில் இழுத்து செல்லப்பட்ட முஸ்லிம் பெண்-மினுவாங்கொடையில் அரங்கேறிய கொடூரம்\nபிரான்ஸ் தேவாலய தீ விபத்துக்கு இதுதான் காரணம்அடித்து சொல்லும் விசாரணை அதிகாரிகள்\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வேற லெலவ் வைரல் வீடியோ\nஏழைகளின் பசியை போக்க தெருவில் இருக்கும் ஃப்ரிட்ஜ் வியக்க வைக்கும் உண்மை சம்பவம்\nகவினின் பெண் தோழிகளின் லிஸ்டில் இடம்பிடித்த இலங்கை பெண் லொஸ்லியா\nதளபதி விஜய்யின் பிட்னெஸ் ரகசியம்: இரவு தூங்கும் முன் இதை தினமும் நிச்சயம் செய்வாராம்\nஎன்னது விஜய் சேதுபதியா இது. லாபம் படத்தில் கெட்டப்பை பார்த்து அசந்து போன ரசிகர்கள், நீங்களே பாருங்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nகோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய காட்சி இந்த அழகு குழந்தை என்ன செய்கிறார் தெரியுமா\n அடுத்த ஜூலி யார் தெரியுமா பிக்பாஸ் லீலையால் கவினுக்கு வந்த சோகம்\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/melbourne/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylink", "date_download": "2019-06-27T09:01:08Z", "digest": "sha1:O5HEXLCVQ3L3IIHTZUBTHWJCUJC2ZUCM", "length": 12861, "nlines": 276, "source_domain": "tamil.oneindia.com", "title": "Melbourne News in Tamil | மெல்போர்ன் செய்திகள் | Latest Melbourne News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் நகரச் செய்திகள் மெல்போர்ன்\nஇலங்கை மனித வெடிகுண்டுகளுடன் தொடர்பு: ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைது\nவிமானத்தில் வழங்கப்பட்ட உணவில் ‘மனித பல்’.. விமானப் பயணிகள் அதிர்ச்சி.. விசாரணைக்கு உத்தரவு\nமக்களை துரத்தி துரத்தி மூர்க்கமாக கத்தியால் குத்திய நபர்.. ஒருவர் பலி.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு\nவிக்டோரியா தமிழ்ச்சங்கங்கள் அசத்தல்.. தமிழக விவசாயிகளுக்காக மெல்பர்னில் 'மொய்விருந்து'\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர வணிக வளாகத்தில் நொறுங்கி விழுந்த விமானம்.. 5 பேர் பலி\nசிக்கலில் ஆஸ்திரேலியா-அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தம்: இலங்கை தமிழ் அகதிகளும் பாதிப்பு\nஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது கொலை வெறித் தாக்குதல்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு உதவும் மெல்போர்ன் தமிழ் அமைப்புகள்\nஎன்ஜின் கோளாறு: 300 ���யணிகளுடன் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஆஸி.யில் அவசரமாக தரையிறக்கம்\nமூன்று புதிய ஐ-போன்களை வெளியிட உள்ளதா ஆப்பிள் நிறுவனம் - ஆஸ்திரேலிய இணையதளம் தகவல்\nமெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு- விருந்து\nபுற்றுநோய்க் கட்டியால் அவதிப்பட்ட “தங்க மீன்” ஜார்ஜ் – மருத்துவர்கள் வெற்றிகர அறுவைசிகிச்சை\nவெளிநாட்டு மாணவர்களின் படிப்புக்கு இந்தியாதான் \"சீப் அண்ட் பெஸ்ட்\"\nபொது இடத்தில் மனைவியை அடித்த கணவன்- 8 வருடம் சிறை\n99 ஆண்டுத் தவறை ஆக்ஸ்போர்டு டிக்‌ஷ்னரியில் கண்டுபிடித்த விஞ்ஞானி\nவினோத குழந்தையை கருவில் சுமக்கும் தாய்…. மருத்துவர்களை வென்ற தாய்பாசம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மெல்போர்ன் செய்தி\nஇலங்கை மனித வெடிகுண்டுகளுடன் தொடர்பு: ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-slams-admk-lse-197765.html", "date_download": "2019-06-27T08:07:51Z", "digest": "sha1:6ZYQOMTAGMRLC4YT6K7KH7EJK74QPMVA", "length": 17394, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி பிரதமராக அதிமுகவுக்கு ஓட்டுப் போட சொல்வது அயோக்கியத்தனம்: வைகோ | Vaiko slams ADMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\n5 min ago ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n9 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n11 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nAutomobiles பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...\nSports இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி.. மேட்ச் தெறிக்க போகுது\nTechnology விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\nFinance ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும�� அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி பிரதமராக அதிமுகவுக்கு ஓட்டுப் போட சொல்வது அயோக்கியத்தனம்: வைகோ\nநாகர்கோவில்: மோடி பிரதமராக அதிமுகவுக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று அக்கட்சியினர் பிரசாரம் செய்வது அயோக்கியத்தனமானது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ சாடியுள்ளார்.\nகன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்த வைகோ நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nநரேந்திரமோடி அலை அடிக்கிற இத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான இக்கூட்டணியில் தி.மு.க., அ.தி.மு.க. பங்கு வகிக்காத ஒரு சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அதனால் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மாறுதல் வரப்போகிறது.\nதமிழக தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. ஒரு உபாயத்தை கையாள்கிறது. அது மோசடியான உபாயம். நான் பல இடங்களில் பிரசாரம் செய்து வருகிறேன். பல இடங்களில் அ.தி.மு.க.வினர் மோடி பிரதமராக வரவேண்டும் என்றால் எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். இது பித்தலாட்டம். அயோக்கியத்தனம்.\nஅ.தி.மு.க.வினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை மட்டுமே நம்பி உள்ளனர்.\nஎனவே மக்கள் மோடி பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாகவும், விழிப்புணர்வோடும் இருக்கிறார்கள். இந்த தேர்தல், தமிழக அரசியலின் எதிர்கால மகத்தான மாறுதலுக்கு அடையாளமாக இருந்து வருகிறது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களை குழப்போ குழப்பு என்று குழப்புகிறார். அவர் பேசும்போது நாங்கள் அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால் என்கிறார். அவரது அமைச்சர்கள் மற்றும் பேச்சாளர்கள் பேசும்போது ஜெயலலிதா பிரதமராக அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள். சில கட்சிகளை சேர்த்து, கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ் ஆதரவோடு பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் நடக்காது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\nகூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/xi-jinping/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-06-27T08:45:31Z", "digest": "sha1:7YBM2EQJIC2BEGMSFXHHSMJY2TG6IF2B", "length": 16501, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "Xi jinping News in Tamil - Xi jinping Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவுக்கு வாங்க.. அழைத்தார் மோடி.. உடனே ஓகே சொன்ன சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபிஷ்கேக்: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சீன அதிபர் ஜீ ஜின்பிங், இந்த வருடத்தின் இறுதியில் இந்தியா...\nஷாங்காய் மாநாடு.. சீனா சென்றார் பிரதமர் மோடி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nபிஷ்கேக்: தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் கைவிட்டால்தான், அந்த நாட்டுடன் பேச்சு...\nசீனாவின் அதிபரை தொலைபேசியில் வாழ்த்திய மோடி- வீடியோ\nசீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டத்தை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து...\nகிர்கிஸ்தானில் சீன அதிபரை சந்தித்த மோடி.. இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு\nபிஷ்கேக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்...\nசீனாவை சீண்டும் அமெரிக்கா.... போருக்கு தயாராக சொன்ன அதிபர் ஜி ஜின்பிங்\nபெய்ஜிங்: சீன ராணுவம் போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்...\nடொனால்ட் டிரம்ப்பை தொடர்ந்து சீன அதிபரை சந்திக்கும் வடகொரிய அதிபர் கிம்\nபெய்ஜிங்: சீனா சென்று இருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பல உ...\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.. சீனா சென்றார் பிரதமர் மோடி\nபெய்ஜிங்: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் ஷாங்காய் ...\nஎல்லை பிரச்சனை முதல் உலகரசியல் வரை விவாதம்.. சீன அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி\nபெய்ஜிங்: சீனா சென்று இருக்கும் பிரதமர் மோடி எல்லை பிரச்சனை குறித்தும், சர்வதேச அரசியலில் ஆச...\nபிரதமர் மோடி 27-ந் தேதி சீனா பயணம்- அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்பு\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 27-ந் தேதி முதல் 2 நாட்கள் பயணமாக சீனா செல்கிறார். அங்கு அதி...\nசீனாவின் ஒரு அங்குல நிலத்தைகூட விட்டுகொடுக்க மாட்டேன்.. நாடாளுமன்றத்தில் சீறிய ஜி ஜின்பிங்\nபெய்ஜிங் : சீனாவிற்கு சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக் கூட மற்றவர்கள் யாரும் சொந்தம் கொண்டாடவி...\nசீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசி மூலம் வாழ்த்திய மோடி\nடெல்லி: சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டத்தை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு த...\nபோர் வந்தால் எதிர்கொள்ள தயாராகுங்கள்.. ராணுவ வீரர்களுக்கு சீன அதிபர் வார்னிங்\nபெய்ஜிங்: போர் வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராகுங்கள் என ராணுவ வீரர்களை சீன அதிபர் எச்சரித்தி...\nபாக். மீது ஐ.நா நடவடிக்கை எடுக்க சீனா தடை போட கூடாது: சீன அதிபரிடம் மோடி திட்டவட்டம்\nடெல்லி: தீவிரவாதி விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக, ஐ.நா. நடவடிக்கை எடுப்பதை, சீனா தடுக்க க...\nசீன அதிபர் ஒபாமாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்... சீன அதிபரின் மனைவிக்கு சால்வை அணிவித்த பு���ின்\nபெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஆசியா பசிபிக் கூட்டம் ஒன்றின்போது, அமெரிக்க அதிப...\nவிசுவாசமாக இருக்க வேண்டும்.. சீன ராணுவத்துக்கு அதிபர் ஸி ஜின்பிங் திடீர் வேண்டுகோள்\nபெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அரசுக்கும் விசுவாசமாக இருக்க ராணுவம் முயற்சிக்க வேண...\nசீன அதிபருடன் மன்மோகன்சிங், சோனியா காந்தி சந்திப்பு\nடெல்லி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று டெல்லியில் முன்னாள...\nசீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்\nடெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் பெயரை லெவன் ஜின்பிங் என்று தவறாக உச்சரித்த தூர்தர்ஷன் தொலைக்க...\nசீன அதிபரை வரவேற்கும் விழாவில் அழையாமல் 'நுழைந்த' விருந்தாளியால் பரபரப்பு\nடெல்லி: ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்தை சீன அதிபர் ஜின்பிங்கிற்கு இந்திய குதிரைப்படை வீரர்...\nசபர்மதி ஆசிரமத்தில் சீன அதிபருக்கு கீதையை பரிசளித்த மோடி\nஅகமதாபாத்: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின் பிங்கிற்கு இந்தியப் பிரதமர் ம...\nஅகமதாபாத் வரும் சீன அதிபருக்கு பிறந்த நாள் விருந்தளித்து உபசரிக்கிறார் நரேந்திர மோடி\nடெல்லி: தனது பிறந்த நாள் தினத்தன்று குஜராத் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நரேந்திரமோடி ...\n'அழகுப் புயலோடு' மோடியைச் சந்திக்கிறார் சீன அதிபர்\nபெய்ஜிங்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சீன அதிபர் ஜின் பிங் உடன் அவரது மனைவி அழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dinakaran-says-not-to-celebrate-his-birthday-367476.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-27T08:55:43Z", "digest": "sha1:XEQYTOBQ7SSR43Y66ECXMWFXN36YKC65", "length": 11621, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதை தொட்டாலும் தோல்வி, அடி மேல் அடி: குழப்பத்தில் தினகரன்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎதை தொட்டாலும் தோல்வி, அடி மேல் அடி: குழப்பத்தில் தினகரன்-வீடியோ\nஇப்படி ஒரு பிறந்த நாளை டிடிவி தினகரன் சந்தித்திருக்கவே மாட்டார் போன வருஷமாவது ஆர்.கே. நகர் வெற்றி களிப்பில் இருந்தார் தினகரன். அதனால் அந்த மக்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார். திருப்பதிக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார்.\nஎதை தொட்டாலும் த��ல்வி, அடி மேல் அடி: குழப்பத்தில் தினகரன்-வீடியோ\nதிருச்சியில் மாநில முகவரி மாநாடு... ஜி.எஸ்.டி. ஆலோசகர்கள் புதிய மலரை வெளியிட்டனர்...\nபுதுச்சேரி: குடி தண்ணீரை சேமிக்க வேண்டும்... முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்...\nதிருச்சி: தொண்டர்களை விஜயகாந்த் தலைகுனிய விடமாட்டார்... விஜயபிரபாகரன் பேச்சு...\nசேலம் : மாநகராட்சி நிர்வாகத்தால் உருக்குலைந்த சாலை...\nதஞ்சாவூர்: 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தல்.. மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...\nதேனி : ஒருதலை பட்சமாக செயல்படுகிறது பொதுப்பணித்துறை விவசாயிகள் குற்றச்சாட்டு\nபுதுச்சேரி: குடி தண்ணீரை சேமிக்க வேண்டும்... முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்...\nதிருச்சியில் மாநில முகவரி மாநாடு... ஜி.எஸ்.டி. ஆலோசகர்கள் புதிய மலரை வெளியிட்டனர்...\nதீபாவளிக்கான ரயில் டிக்கெட், சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது- வீடியோ\nமரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்- வீடியோ\nதூத்துக்குடி அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் திரு வைகுண்டம் பேட்டி- வீடியோ\nஅதியமான் கோட்டையில் அமைந்துள்ள தக்ஷின காசி காலபைரவர் சிறப்பு அபிஷேகம்-வீடியோ\nMeera Mithun: Bigg Boss 3 Tamil: மீரா மிதுன் மாடெல்லிங் என செய்த சூழ்ச்சிகள்- வீடியோ\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nbirthday பிறந்தநாள் sasikala சசிகலா ttv dinakaran டிடிவி தினகரன் செந்தில் பாலாஜி senthil balaji\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/water-inflow-has-reduced-as-1-lakh-cubic-ft-to-mettur-dam-334044.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-27T08:16:18Z", "digest": "sha1:FCQWH7ADCV2XWLXD5RTV3NRHQWW2GBLX", "length": 11809, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "குறைந்தது மேட்டூர் அணையின் நீர்வரத்து!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறைந்தது மேட்டூர் அணையின் நீர்வரத்து\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக குறைந்தது. கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தமிழகத்துக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.\nகுறைந்தது மேட்டூர் அணையின் நீர்வரத்து\nபுதுச்சேரி: வஃபோடு வாரியத்தை அமைக்க வேண்டும்... பாஜக கட்சி ஆர்ப்பாட்டம்...\nசென்னையில் ப்ரிட்ஜ் வெடித்து செய்தியாளர் பலி... மனைவி மாமியார் 3 பேரும் உடல் கருகிய பரிதாபம்...\nகாஞ்சிபுரம் : 1,689 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்...\nபுதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை... அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தகவல்...\nதீபாவளிக்கான ரயில் டிக்கெட், சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது- வீடியோ\nசேலம்: குழந்தையின் பாலினத்தை மாற்றி கூறிய மருத்துவர்கள்...\nதீபாவளிக்கான ரயில் டிக்கெட், சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது- வீடியோ\nசென்னையில் ப்ரிட்ஜ் வெடித்து செய்தியாளர் பலி... மனைவி மாமியார் 3 பேரும் உடல் கருகிய பரிதாபம்...\nபுதுச்சேரி: வஃபோடு வாரியத்தை அமைக்க வேண்டும்... பாஜக கட்சி ஆர்ப்பாட்டம்...\nசென்னையில் ப்ரிட்ஜ் வெடித்து செய்தியாளர் பலி... மனைவி மாமியார் 3 பேரும் உடல் கருகிய பரிதாபம்...\nகாஞ்சிபுரம் : 1,689 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்...\nபுதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை... அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தகவல்...\nMeera Mithun: Bigg Boss 3 Tamil: மீரா மிதுன் மாடெல்லிங் என செய்த சூழ்ச்சிகள்- வீடியோ\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்��ர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nkarnataka கர்நாடகா குறைவு மழை rain mettur dam reduced நீர்வரத்து\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-4372", "date_download": "2019-06-27T08:16:44Z", "digest": "sha1:N7U4PAS4N4LCERSDMFBAMLJKUVMM5GF6", "length": 8759, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "எரியத் துவங்கும் கடல் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஎரியத்துவங்கும் கடல் : நான் கவிதைகளால் ஆனவள். கவிதைகள் வழியே என்னை நான் அறிந்தேன். கவிதையே என் மனசின் இருளடந்தப் ப்குதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. என் சிந்தையில் இருந்த கசடகற்றி என்னை ஒளிப் பொருந்தியவளாக்கியது. கவிதையே என்னை மூடநம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி நம்பிக்கை உடையவளாக்கியது....\nநான் கவிதைகளால் ஆனவள். கவிதைகள் வழியே என்னை நான் அறிந்தேன். கவிதையே என் மனசின் இருளடந்தப் ப்குதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. என் சிந்தையில் இருந்த கசடகற்றி என்னை ஒளிப் பொருந்தியவளாக்கியது. கவிதையே என்னை மூடநம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி நம்பிக்கை உடையவளாக்கியது. தனித்துவ மிக்கவளாக, சுயமரியாதை நிரம்பியவளாக நான் பரிமளிக்கும் வித்தையைக் கவிதையே கற்றுக் கொடுத்தது. கடவுளிடமிருந்தும் சாத்தாஙளிடம் இருந்தும் விலகி நான் பத்திரமாக இருப்பதற்குக் கைவசம் இருக்கும் கவிதையே சூத்ரதாரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-mar-31/", "date_download": "2019-06-27T08:04:47Z", "digest": "sha1:JRQSWPW2WMLWNCNPLWSAH2KGFRDOV5ML", "length": 14286, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன் - Issue date - 31 March 2018", "raw_content": "\nசுட்டி விகடன் - 31 Mar, 2018\n - பரீட்சைக்கு உதவும் பயோடேட்டா\nஅன்டார்டிகாவுக்குச் சொந்தமான பூச்சி எது\nகுழந்தைகளைக் கொல்லும் சிரியா போர் - ஒரு பார்வை\nஉடலையும் மனதையும் வலுவாக்கும் நீச்சல்\nகணேஷின் ஃபாஸ்ட் டிராக் - உக்கடை உசேன் போல்ட்\nகணேஷின் ஃபாஸ்ட் டிராக் - உக்கடை உசேன் போல்ட்\n - பரீட்சைக்கு உதவும் பயோடேட்டா\nகுழந்தைகளைக் கொல்லும் சிர��யா போர் - ஒரு பார்வை\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\n - பரீட்சைக்கு உதவும் பயோடேட்டா\nஅன்டார்டிகாவுக்குச் சொந்தமான பூச்சி எது\nகுழந்தைகளைக் கொல்லும் சிரியா போர் - ஒரு பார்வை\nஉடலையும் மனதையும் வலுவாக்கும் நீச்சல்\nகணேஷின் ஃபாஸ்ட் டிராக் - உக்கடை உசேன் போல்ட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nygazh.blogspot.com/2019/06/blog-post_12.html", "date_download": "2019-06-27T09:00:27Z", "digest": "sha1:XDKQ7T5ZR6LPJ36TPHXFBR24LPLHQZWL", "length": 8077, "nlines": 45, "source_domain": "nygazh.blogspot.com", "title": "நிகழ்...: முப்பரிமாண உலோக பொருள் ஆக்கம் தானியங்கி தொழில் நுட்பம்.", "raw_content": "\nகாலங்கள், நேரங்கள், சமூகங்கள், சம்பவங்கள்.\nமுப்பரிமாண உலோக பொருள் ஆக்கம் தானியங்கி தொழில் நுட்பம்.\nகணினி கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்ட தானியங்கி உலோக முப்பரிமாண பொருள் ஆக்கம் மற்றும் பன்முக கோணலில் கடைதல் தொழில் நுட்பம்.\nஇந்த தானியங்கி இயந்திரம் செய்யும் அற்புத காட்சிகளை பாருங்கள்.\nமுதலில் உலோக துகள்களை எரி வாய்வு உதவியுடன் முப்பரிமாண கோணத்தில் வடிவம் கொடுத்து உருவாக்கி பிறகு அவைகளை பன்முக கோணலில் கடைந்து நாம் வேண்டிய பொருட்களை செய்து கொடுக்கிறது இவ்வியந்திரங்கள். இவ்வனைத்தையும் மனித உதவியின்றி தனியாக கணினி திட்டமிட்டபடி செய்து முடிக்கிறது. தற்கால தொழில் நுட்பம் முன்னேறி இருக்கும் பிரமிக்க வைக்கும் நிலையை கவனிக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.\nநாம் இது நாள்வரை படித்து பார்த்து கற்று வந்த பலதரப்பட்ட மனிதர்களின் கடின ஆபத்தான உழைப்பு, பெருந்தொகை முதலீடு, தேவையான நேரம், இடம், மூளப்பொருள் இவையெல்லாவற்றையும் அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது இப்படியான தொழில் நுட்பங்கள். மனித உழைப்பு சார்பற்ற இது போன்ற இயந்திரங்கள் இருப்பது நல்லதா கெட்டதா என்பது ஒரு பக்கம் கேள்விக்குறியதே. இருந்தாலும், இவ்வியந்திரங்கள் போன்ற அதி நவீன அற்புத தொழில் நுட்பங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றனவே. இவைகள், வின்கலன்கள், செயற்கை கோள்கள், விமான உதிரி பாகங்கள், நவீன போர் ஆயுதங்கள், கடல்மூழ்கி கலன்கள் ... போன்றவைகள் தயாரிப்பிற்கு உதவியாக இருக்கும். மேலும், புதியவகை தொழில் நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் உருவாக்க தேவைப்படும் பாகங்கள் செய்வதற்கு ஏற்றதாக இவைகள் இருக்கும்.\nஇவ்விழியத்தை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோர் - வீரம் - தீரச்செயல்\nவடக்கில் வாக்கு பதிவு - தேர்தல் ஆணையம் தில்லு முல்லு அதிர்ச்சி வீடியோ.\nபடிப்பறிவில்லா ஏழை எளிய மக்கள் வாழும் வட மாநிலங்களில் ஓட்டுப்பதிவின் போது தேர்தல் ஆணைய பொறுப்பாளர்கள் செய்யும் தில்லுமுல்லு காணொலி ஆதாரத்த...\nமோடியின் மாபெரும் ஊழல் - அம்பலப்படுத்திய திருமுருகன் காந்தி.\nஇந்தியாவிலே கருப்பு பணத்தை ஒழிக்கிறோமென்று நவம்பர் 8ஆம் தேதி 2016யிலே மோடி அறிவிப்பதற்கு பல மாதங்கள் முன்பாகவே இந்தியாவின் ரூபாய் நோட்டுக்...\nயூதம், கிறித்துவம், இசுலாமும் குமரி கண்டத்திலிருந்து உருவானதா\nவணக்கம் அன்பு தமிழ் உள்ளங்களே. இன்று நான் உங்களிடம் பகிரப்போவது ஒரு காணொலி. இது நமது பண்டைய தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றைப் பற்றியது. அதில...\nஉச்ச அழுத்த தண்ணீர் பீச்சில் உலோகங்கள் வெட்டும் அற்புதம்\n தண்ணீருக்கு பலவகை இயற்கையான அற்புத தன்மைகள் உண்டு என்பதை நாம் அறிவோம். திரவிய...\nபதிப்புரிமை பெற்றது. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5892", "date_download": "2019-06-27T09:33:37Z", "digest": "sha1:VRTSHIU26XGJOR7AX2WBA6ZOESYQ6MAI", "length": 6073, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "இளநீர் ஜவ்வரிசி கீர் | SAGO coconut kheer - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கோடைக்கால ஸ்பெஷல்\nபொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை தேங்காய் - 100 கிராம்,\nஜவ்வரிசி - 50 கிராம்,\nதுருவிய வெல்லம் - 150 கிராம்,\nபால் - 100 மி.லி.,\nதேங்காய்ப்பால் - 200 மி.லி.,\nபொடியாக நறுக்கிய பிஸ்தா, பாதாம் - தலா 1 டேபிள்ஸ்பூன்,\nதண்ணீர் - 300 மி.லி.,\nநெய் - 1 டேபிள்ஸ்பூன்.\nபாத்திரத்தில் ஜவ்வரிசி, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். நான்ஸ்டிக் பேனில் நெய் சேர்த்து வெந்த ஜவ்வரிசியைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெல்லத்துருவல், ���லக்காய்த்தூள் சேர்த்து பிரட்டவும். பின்பு அதில் பால் சேர்த்து சிறிது நேரம் மிதமானச் சூட்டில் கொதிக்க விடவும். பொடியாக நறுக்கிய வழுக்கை இளநீர் தேங்காய், பிஸ்தா, பாதாம் கலந்து 5 நிமிடங்கள் மிதமானச் சூட்டில் கொதிக்க விடவும். ஓரளவு ஜவ்வரிசி கலவை தயாரானதும், தேங்காய்ப்பாலைச் சேர்த்து சிம்மில் வைத்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும். கண்ணாடி பவுலில் ஊற்றி சூடாகவோ அல்லது ஜில்லென்றோ பரிமாறவும்.\nகுறிப்பு: கீர் மிகவும் கடினமாக இல்லாமல், குடிக்கும் பதத்திற்கு இருக்க வேண்டும்.\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு\nமியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு\nசீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்\nஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/julian-assange-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-27T08:20:18Z", "digest": "sha1:WXITDV2HHHDR3KJRSMRIOWFAKYXUMCGF", "length": 5815, "nlines": 156, "source_domain": "www.navakudil.com", "title": "Julian Assange பிரித்தானியாவில் கைது |", "raw_content": "\nஅமெரிக்கா, சீனா நடுவில் நசியும் FedEx\nஎதியோப்பிய இராணுவ புரட்சியாளர் பலி\nதாஜ்மகாலுக்கும் மேலாக தாராவி சேரி\nபுழல் ஏரியில் ஒழியும் நீர், சென்னைக்கு ஆபத்து\nஈரான் மீதான தாக்குதல் இறுதி நேரத்தில் நிறுத்தம்\nJulian Assange பிரித்தானியாவில் கைது\nஜூலியன் அசான்ச் (Julian Assange, வயது 47) இன்று பிரித்தானியாவில் உள்ள எக்குவடோர் (Ecuvador) தூதுவரகத்தில் பிரித்தானிய போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். கைதை தவிர்க்கும் நோக்கில் இவர் கடந்த 7 வருடங்களாக, 2012 ஆம் ஆண்டு முதல், இந்த தூதுவரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்.\nஇவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி கேட்டுள்ளதாலேயே இவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் அரச கணனிகளை சட்டவிரோதமாக ஊடுருவி, அவற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகளை பகிரங்கம் செய்தார் என்���தே இவர் மீதான குற்ற சாட்டாகும்.\nஇவர் மீது சுவீடனிலும் ஒரு வழக்கு இருந்துள்ளது. ஆனால் அந்த வழக்கு தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇவர் 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் (Wikileaks) இணையத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் இவர் அமெரிக்க படைகள் ஈராக்கில் பொதுமக்களை ஹெலி தாக்குதல் மூலம் படுகொலை செய்வதையும் பகிரங்கம் செய்தார். தொடர்ந்தும் பல ஊழல், அரச சட்டவிரோதங்கள் போன்ற பல உண்மைகளை பகிரங்கம் செய்திருந்தார்.\nஇன்று Ecuador தூதுவரகம் விடுத்த அழைப்பின் பின்னரே பிரித்தானிய போலீசார் கைதை செய்துள்ளனர். அரசியல் அழுத்தங்களே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_4885.html", "date_download": "2019-06-27T08:18:36Z", "digest": "sha1:FZNMF5HOTTPUXIFUKWGHLKNOM4Q5Z3O4", "length": 5104, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தோல்வி - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தோல்வி\nBy Unknown 00:35:00 முக்கிய செய்திகள், விளையாட்டு Comments\nதென்னாப்ரிக்காவில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் டி-20 மட்டைப்பந்தாட்டப் போட்டியில் சென்னை அணி மீண்டும் தொல்வியயை தழுவியது.\nமுதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.அதிகபட்சமாக தோனி 34 ஓட்டங்களும் பத்ரிநாத் 27 ஓட்டங்களும் எடுத்தனர்.பின்னர் ஆடிய லயன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ஓட்டங்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.இந்த அணியில் அதிகபட்சமாக போடி 69 ஓட்டங்கள் எடுத்தார்.\nஇதற்கு முன் நடைபெற்ற ஆட்டத்திலும் சென்னை அணி தோல்வியடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nLabels: முக்கிய செய்திகள், விளையாட்டு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தோல்வி Reviewed by Unknown on 00:35:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/141192", "date_download": "2019-06-27T08:39:42Z", "digest": "sha1:CAUFX5OK6MQUCY7ASL266KVSYAQQICYM", "length": 5231, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 12-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமு��ல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nஉடலில் துணியே இல்லாமல் போஸ் கொடுத்து அதிர்ச்சியாக்கிய் ரீமா சென் தங்கச்சி, இதை பாருங்கள்\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி; வழங்கப்பட்டது ஒப்புதல்\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nகேரளாவில் குளியலறைக்கு சென்ற 2 பெண்கள்பின்னர் நடந்தது\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வேற லெலவ் வைரல் வீடியோ\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வேற லெலவ் வைரல் வீடியோ\nசூர்யாவின் பிரமாண்ட ஹிட் படம் இரண்டாவது பாகம் வருகிறதா\nதமிழ், தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகை திடீர் மரணம்\nதன் மகளின் காதலனுடன் உறவு கொண்ட 41 வயதான தாய்.. அதிர்ந்துபோன நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nமீரா மிதுன் உண்மை முகத்தையும், அவரின் மோசடியையும் உடைக்கின்றார் ஜோ- அதிர்ச்சி தகவல்கள்\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nதொடர்ந்து விஜய் சேதுபதிக்கு நடந்து வரும் கொடுமை, இந்த முறையும் அவரே பலிகடா\nஅரிசி டயட் பத்தி தெரியுமா மூனுவேளை சாப்பிட்டாலும் வெயிட் போடாது மூனுவேளை சாப்பிட்டாலும் வெயிட் போடாது ஒரு வாரத்திலேயே எடை குறைஞ்சிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-27T08:48:34Z", "digest": "sha1:G6RDIGYCFNWGEVMSDOKMD4U4EHJ67NQA", "length": 5046, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (ஜேம்சு சார்லச�� இசுடூவர்ட்டு, James Charles Stuart; சூன் 19, 1566 – மார்ச்சு 27, 1625) இசுக்காட்லாந்தின் ஆறாம் ஜேம்சாகவும் (James VI) சூலை 24, 1567 முதல் முடிசூட்டிக் கொண்டவர். இங்கிலாந்து அரசாட்சியும் அயர்லாந்து மன்னராட்சியும் மார்ச்சு 24, 1603 முதல் இணைந்து முடியாட்சிகளின் ஒன்றியம் (union of the Scottish and English crowns) என அழைக்கப்பட்டது; இந்த ஒன்றியத்தின் முதலாம் மன்னராக தனது இறப்பு வரை (1625) அரசாட்சி புரிந்தார். இசுக்காட்லாந்தும் இங்கிலாந்தும் தனித்தனி இறைமையுள்ள நாடுகளாக இருந்தன; இரண்டும் தங்களுக்கான தனியான நாடாளுமன்றங்கள், நீதிமன்றங்கள், சட்டங்களைக் கொண்டிருந்தன. இவை இரண்டுக்கும் ஜேம்சு மன்னராக இருந்தபோதும் விரும்பிய ஒன்றிணைப்பாக தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டன.\n1605 வாக்கில் ஜான் டி கிரிட்சால் வரையப்பட்டதாக கூறப்படும் ஓவியம்\nஇங்கிலாந்து அரசரும் அயர்லாந்தின் மன்னரும்\nமார்ச்சு 24, 1603 – மார்ச்சு 27, 1625\nஜேம்சு இசுடூவர்ட்டு, மோரே பிரபு\nமாத்யூ இசுடூவர்ட்டு, லென்னாக்சு பிரபு\nஜான் எர்சுகைன், மார் பிரபு\nஜேம்சு டக்ளசு, மோர்டன் பிரபு\nஎன்றி பிரெடெரிக், வேல்சு இளவரசர்\nஎன்றி இசுடூவர்ட்டு, டாம்லி பிரபு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:22:44Z", "digest": "sha1:L4M7FUFVR5BQHG7P53RNJ2VCDE5PNTTD", "length": 5614, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இசுராலினிசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇசுராலினிசம் என்பது சோவியத் ஒன்றியத்தின் 29 ஆண்டுகள் தலைவராக இருந்த யோசப் இசுராலினின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் அரசாட்சிக் முறைமையும் ஆகும். விரைவான தொழில்மயமாக்கம், ஐந்து ஆண்டுத் திட்டங்கள், சர்வதிகாரத் தலைவர், இரகசியக் காவல்துறை, மோசமான பரப்புரை, வன்முறையான அரசியல் ஒடுக்குமுறை போன்ற கூறுகளை இசுராலினிசம் கொண்டது.\nதேசியம் என்றால் என்ன என்பதை வரையறை செய்வதிலும், தேசியங்களின் உரிமைகள் தொடர்பாகவும் இசுராலின் அதிகாரத்துக்கு வர முன்பும் பின்பும் முரணான கொள்கைகளை முன்னெடுத்தார். அதிகாரத்திற்கு வர முன்பு உருசிய மேலாண்மைக்கு எதிராகவும், தேசியங்களின் தன்னாட்சி உரிமைகளுக்கு ஆதரவாகவும் அவர் கருத்து முன்வைத்திருந்தார். இவரது Marxism and the National Question என்ற ஆக்கம் இந்த வகையில் முக்கியம் பெறுகிறுது. இது லெனனின் ஆதரவைப் பெற்ற ஆவணம் ஆகும். இருவரும் சேர்ந்து Declaration of Rights of Peoples of Russia என்ற சான்றுரையிலும் கையப்பம் இட்டுள்ளார்கள்.\nஇசுராலின் சோவியத் ஒன்றியத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் (1930 கள் தொடக்கம்) தேசியங்கள் தொடர்பான கொள்கைகள் நேர் எதிராக மாறின. தேசியங்கள் உருசிய சோவியத்துடன் ஒத்துப் போவது, நடுவன் அரசிற்கு கட்டுப்படுவது அவருக்கு முக்கியம் ஆகிற்று. உருசிய மொழியும் பண்பாடும் முதன்மை பெற்று, அவையே சோவியத் ஒன்றியத்தின் இணைப்புக் கூறுகளாக அவரால் முன்னிறுத்தப்பட்டன. இதனால் உருசியர் இல்லாத தேசியங்களை நசுக்குவதில் அவர் ஈடுபட்டார். இதன் ஒரு கோரமான ஒரு வெளிப்பாட யுக்ரேனிய மக்களை கட்டாயைப் பட்டினிப் படுகொலை செய்த கோலதமோர்.\nஒரு நாட்டில் சமவுடமை என்பது சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதே முதன்மையானது என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட கொள்கை ஆகும். எல்லா நாடுகளில் புரட்சி, தொழிலாளர் ஆட்சி தேவை என்ற அடிப்படை கோட்பாட்டில் இருந்து இந்தக் கொள்கை விலகுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:34:51Z", "digest": "sha1:DKU4G7UKG7SGRDFJHXQY2TPP2A6UR5O3", "length": 7371, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃப்ரெட் பிரைஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 3.00 18.32\nஅதியுயர் புள்ளி 6 111\nபந்துவீச்சு சராசரி n/a n/a\n5 விக்/இன்னிங்ஸ் 0 0\n10 விக்/ஆட்டம் 0 0\nசிறந்த பந்துவீச்சு n/a n/a\n, தரவுப்படி மூலம்: [1]\nஃப்ரெட் பிரைஸ் (Fred Price, பிறப்பு: ஏப்ரல் 25 1902, இறப்பு: சனவரி 13 1969) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 402 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106778", "date_download": "2019-06-27T08:03:33Z", "digest": "sha1:572I7656IZJCTZJOGZKOGZI3LLMUDZZK", "length": 8208, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரதிசுகஸாரே…", "raw_content": "\nபுதிய வாசகர் சந்திப்பு ஈரோடு »\nஅருண்மொழி ஊரில் இல்லை. தனிமையான வீடு. எழுதி எழுதிச் சொற்கள் எஞ்சாத தனிமை எப்போதும் அஷ்டபதிக்கே கொண்டு சேர்க்கிறது. வேறெந்த பாடலிலாவது இத்தனை ஆண்டுகளாக மூழ்கிக்கிடக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்தப்பித்து ஆரம்பித்து முப்பதாண்டுகளாகின்றன. பெரும்பாலும் ஓர் இரவுக்கு ஒரே பாடல். திரும்பத்திரும்ப, இரவு முழுக்க. இன்று இது. ரதிசுகஸாரே…\nஎல்லா வடிவிலும் எல்லா குரல்களிலும் இந்தப்பாடலைக் கேட்டிருப்பேன் என நினைக்கிறேன். ஒரிஸாவிலும் வங்கத்திலும் பிகாரிலும் விருஜபூமியின் எத்தனையோ களங்களில் இதை நெஞ்சுக்குள் பாடிக்கொண்டிருக்கிறேன். கங்கையிலும் மகாநதியிலும் மிதந்தபடி எண்ணியிருக்கிறேன். பழகிப்போனதனால் ஒவ்வொரு சொல்லும் அணுக்கமென்றாகி மேலும் தித்திப்பு கொண்டிருக்கின்றது. வேறெந்த வடிவையும் விட இது மிக இனியது. அணுகுதற்கு எளிய பாதை-கொல்லும் நஞ்சும் அமுதுமென்றானவனை.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் ��கைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/2458", "date_download": "2019-06-27T09:02:11Z", "digest": "sha1:RQEID6F6AZF3DZ5AM3CH37G53MLJ63OS", "length": 5845, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "அமெரிக்காவின் அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் அமெரிக்கா அமெரிக்காவின் அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்காவின் அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களைக் கைப்பற்றி குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாகவே இருந்தன.\nஅமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவும் ஹிலாரிக்கு ஆதரவாகவே பிரசாரம் செய்து வந்தார். இதனால் ஹிலாரியே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கருத்துக்கணிப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கி, டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 ஓட்டுக்கள் தேவை. இந்நிலையில் டிரம்ப் 276 ஓட்டுக்கள் பெற்றார். இதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவ���க்கப்பட்டது. அரசியல் பின்புலம் இல்லாத ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல் முறையாகும்.\nஅதிபர் தேர்தலில் பெண்களும், இளைஞர்களும் ஹிலாரி அதிக அளவில் ஓட்டுக்கள் அளித்திருந்த போதிலும் 218 ஓட்டுக்களை மட்டுமே அவர் பெற்றிருந்தார்.\nPrevious articleஅகதிகளுக்கான உரிமை காேரல் நிகழ்வு பிரித்தானியாவில் இடம் பெறவுள்ளது.\nNext articleயாழ்ப்பணத்தில் தொடரும் கைதுகள் ; இன்றும் ஒருவர் கைது\nசர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…\nபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/6616", "date_download": "2019-06-27T08:09:24Z", "digest": "sha1:NMT32VY6GZLFQARFF2N2NJFGVNKDVJUH", "length": 5707, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "இலண்டனில் எதிர்வரும் 26.02.17 ஆம் திகதி அறவழிப் போராட்டம்..... - Ntamil News", "raw_content": "\nHome உலகம் இலண்டனில் எதிர்வரும் 26.02.17 ஆம் திகதி அறவழிப் போராட்டம்…..\nஇலண்டனில் எதிர்வரும் 26.02.17 ஆம் திகதி அறவழிப் போராட்டம்…..\nதமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும்\nஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது என்று இலண்டனில் மாபெரும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்க நாடு கடந்த அரசாங்கத்ததால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு இலங்கை படைகளால் அபகரிக்கப்பட்ட கோப்பாபுலவு மக்களினது நிலங்கை மீள கையளிக்குமாறும் அதே போன்று வடக்கு கிழக்கு தாயகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகளை பெற்றுத்தருமாறும் தமிழ் மக்களின் சமகால பிரச்சனைகளை முன்னிறுத்தி உண்ணாவிரத போராட்டமாக இது முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.\n10 Downing Street , Westminster , London SW14 2AA எனும் இடத்தில் எதிர்வரும் 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் நடாத்த ஏற்��ாடுகள் செய்யப்ட்டுள்ளதாகவும் இதில் மக்கள் கலந்துகொண்டு எமது செய்தியை ஐநா சபைக்கு தெரிவிக்க முன்வருமாறும் அழைக்கப்படுகின்றனர்\nPrevious articleயாழில் வரிச்சலுகை தொடர்பில் கலந்துரையாடல்\nNext articleபிரித்தானிய அகதிகள் – வழக்கறிஞர்களுக்கிடையிலான சந்திப்பு\nசர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…\nபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-27T08:15:15Z", "digest": "sha1:GJ3TXTLBQQPUZ7T2NGHFJ7RJSH7ZOQYT", "length": 6312, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை சுற்று வட்டாரபகுதியில் இடியுடன் கூடிய கனமழை ..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை சுற்று வட்டாரபகுதியில் இடியுடன் கூடிய கனமழை ..\nஉள்ளூர் செய்திகள் வானிலை நிலவரம்\nஅதிரை சுற்று வட்டாரபகுதியில் இடியுடன் கூடிய கனமழை ..\nஅதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சில் சில் மழை\nதஞ்சை மாவட்டம் அதிரை பகுதியில் இன்று (06.06.2018) மாலை 06.30 மணிமுதல் மழை பெய்து வருகிறது.\nவெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தமிழக பகுதியில் கடந்த சில நாட்களாக மழை, இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.\nஅதேபோல் இன்று மாலை முதல் அதிரை,பட்டுக்கோட்டை அதன் சுற்றுயுள்ள கிராம பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.\nவிடாமல் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் தண்ணீர் மேடுபகுதியில் தேங்கி நிற்கும் சூழல் உருவாகியுள்ளது,தற்பொழுது பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து வெளியேறுவதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்கின்றது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/Kuttibalu/", "date_download": "2019-06-27T08:52:37Z", "digest": "sha1:Y4CUABZRZ7FDO6JYWPPOXO5RVLRQN7ED", "length": 3335, "nlines": 16, "source_domain": "maatru.net", "title": " Kuttibalu", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஏப்ரல் - 2008 போட்டி முடிவு\nஅனைவருக்கும் வணக்கம். என்ன எல்லோரும் இப்படி எங்களோட மண்டைய காயவச்சிடீங்க. பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் நன்றி. செரி இதோ முதல் மூன்று.மூன்றாம் இடம் : நானும் ஜீவா அண்ணாச்சியும் சண்டை போட்டு கடைசில இரண்டு படம் மூன்றாம் இடத்துக்கு தேர்வு செய்துள்ளோம்.----------------------------------------------------------------------------------கைப்புள்ள :----------------------------------------------------------------------------------படம் மிக அழகு. ஒரு பறவையை வைத்து...தொடர்ந்து படிக்கவும் »\nPIT - ஏப்ரல் - 2008. போட்டி அறிவிப்பு\nஎல்லோரும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் ஏப்ரல் மாத போட்டி இதோ1.போட்டி தலைப்பு : தனிமை - தனிமையிலே இனிமை காண முடியுமா ஓ முடியுமே.... எப்படி PIT ஏப்ரல் மாத போட்டியில் கலந்துக்கொள்ளுங்கள் வெல்லுங்கள்.2.நினைவில் வைக்க வேண்டிய தேதிகள்ஏப்ரல் - 1 : போட்டித் தொடங்கும் தேதிஏப்ரல் - 15 , 23:59 இந்திய நேரம் : போட்டி முடிவடையும் தேதிஏப்ரல் 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்3....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munaivaramani.blogspot.com/2015/10/blog-post_61.html", "date_download": "2019-06-27T08:16:13Z", "digest": "sha1:YA2L7V233KX4EURGUFZOMNZE3IRYW7YR", "length": 43602, "nlines": 398, "source_domain": "munaivaramani.blogspot.com", "title": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI: தொல்காப்பிய அகத்திணை இயல்: பிறர் கூற்றுக்கள்", "raw_content": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI\nசெம்மொழித் தமிழுக்கு ஓரு வலைப்பூ மாலை\nபுதன், 14 அக்டோபர், 2015\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பிறர் கூற்றுக்கள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பிறர் கூற்றுக்கள்\n45. எஞ்சி யோர்க்கு மெஞ்சுதல் இலவே.(அகத்.45)\nஇதுகாறும் பிரிவின்கண் கூறுதலுரியார் பலருள்ளும் நற்றாயும், செவிலியும், கண்டோரும், தோழியும், தலைமகனும் கூறுங்கூற்றுக் கூறினார். இஃது அவரை யொழிந்த தலைமகட்கும், பாங்கற்கும், பார்ப்பார்க்கும், பாணர்க்கும், கூத்தர்க்கும், உழையோர்க்கும் கூற்று நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று.\n(இதன் பொருள்): எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இல - முன்னர்க் கூறாது எஞ்சி நின்றார்க்கும் கூற்று ஒழிதல் இல.\n'பாங்கர் முதலாயினாரை இச் சூத்திரத்தாற் கூறுப; தலைமகள் கூற்றுத் தனித்துக்கூறல் வேண்டும். இவரோடு ஒரு நிகரன்மையின்' எனின் ஒக்கும். தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப் பழைமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினார் போலும், ஆசிரியர் இச் சூத்திரத் தானும் பொருள் கொள்ள வைத்தமையின், தலைமகள் கூற்று வருமாறு; தலைமகள் பிரிதலுற்ற தலைமகன் குறிப்புக் கண்டு கூறுதலும், பிரிவுணர்ந்து கூறுதலும், பிரிவுணர்த்திய தோழிக்குக் கூறுதலும், உடன் போவல் எனக் கூறுதலும் இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லி விட்டனவும், தமர் வந்துற்றவழிக் கூறுதலும், மீளலுற்றவழி ஆயத்தார்க்குக் கூறிவிட்டனவும், பிரிவாற்றாமையும், ஆற்றுவல் என்பது படக் கூறுதலும், தெய்வம் பராவலும், பருவங்கண்டு கூறுதலும், வன்புறை எதிரழிந்து கூறுதலும் இவையெல்லாம் கூறப்படும்.\nபிரியலுற்ற தலைமகன் குறிப்புக்கண்டு கூறியதற்குச் செய்யுள்:\n\" நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்தும்தாம்\nஅஞ்சிய தாங்கே1 அணங்காகும் என்னும்சொல்\nஇன்தீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள்\nபுதுவது பன்னாளும் பாராட்ட யானும்\nஇதுவொன் றுடைத்தென எண்ணி அதுதேர\nமாசில்வண்2 சேக்கை மணந்த புணர்ச்சியுட்\nபாயல்கொண்டு என்தோள் கனவுவார் ஆய்கோல்\nதொல்நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்\nகடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ\nஇருமருப் பியானை யிலங்குதேர்க் கோடும்\nநெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெம்\nசெய்பொருண் முற்றும் அளவென்றார் ஆயிழாய்\nதாமிடை கொண்ட ததுவாயின் தம்மின்றி\nயாமுயிர் வாழும் மதுகை இலே மாயில்\nதொய்யில் துறந்தார் அவர்எனத் தம்வயின்\nநொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு\nபோயின்று சொல்லென் உயிர்.\" (கலி.பாலை.23)\nபிரிவுணர்ந்த தலைமகள் தலைமகனுடன் கூறியதற்குச் செய்யுள்\n\"செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு\nபைய முயங்கிய அஞ்ஞான் றவையெல்லாம்\nபொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய\nஅகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து\nபகன்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்\nசெல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி\nஅன்பற மாறியாம் உள்ளத் துறந்தவள்\nபண்பும் அறிதிரோ என்று வருவாரை\nஎன்திறம் யாதும் வினவல் வினவின்\nபகலின் விளங்குநின் செம்மல் சித���யத்\nதவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டோர்\nஅவலம் படுதலும் உண்டு.\" (கலி.பாலை.18)\nபிரிவுணர்த்திய தோழிக்குக் கூறியதற்குச் செய்யுள்\n\"அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து\nபொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்\nமடவம் ஆக மடந்தை நாமே.\" (குறுந்.20)\n\"செல்லாமை உண்டேல் எனக்குரை3 மற்றுநின்\nவல்லரவு வாழ்வார்க் குரை\" (குறள் - 1151)\n\"சிலரும் பலருங் கடைக்கண் நோக்கி\nமூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி\nமறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்\nசிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப\nஅலந்தனென் வாழி தோழி கானற்\nபுதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற்\nகடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ\nநடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு\nஅலர்சுமந் தொழிக இவ் வழுங்கல் ஊரே.\" (நற்றிணை - 149)\nஇடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லிவிட்டதற்குச் செய்யுள்\n\"சேட்புல முன்னிய விரைநடை 4அந்தணிர்\nநும்மொன் றிரந்தரனன் மொழிவல் எம்மூர்\nபாய்நயந் தெடுத்த ஆய்நலங் கவின\nநேரிறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே.\" (ஐங்குறு - 384)\n\"கடுங்கட் காளையொடு நெடுந்தேர் ஏறிக்\nகோள்வல் வேங்கைய மலைபிறக் கொழிய\nவேறுபல அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக்\nகூறுமின் வாழியோ ஆறுசெல் மாக்கள்\nஎற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே.\" (ஐங்குறு - 395)\nதமர் வந்துற்றவழிக் கூறியதற்குச் செய்யுள்:\n\"அறஞ்சா லியரோ அறஞ்சா லியரோ\nவறனுண் டாயினும் அறஞ்சா லியரோ\nகோள்வல் என்னையை மறைத்த குன்றே.\" (ஐங்குறு - 312)\nமீண்டுவருவாள் ஆயத்தார்க்குக் கூறிவிட்டதற்குச் செய்யுள்:\n\"கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை\nகுருளைப் பன்றி கொள்ளாது கழியும்\nசுரநனி வாரா நின்றனள் என்பது\nஇன்னகை முறுவல் என் ஆயத் தோர்க்கே.\" (ஐங்குறு - 397)\n\"அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்\nபிரிவோ ரிடத்துண்மை யான்.\" (குறள். 1153)\n\"அஞ்சுவல் வாழி தோழி சென்றவர்\nவஞ்சஞ் செய்தல் வல்லின வாறே.\"\nஅரும்பெறற் காதல ரகலா மாத்திரம்\nஇரும்புதல் ஈங்கை இளந்தளிர் நடுங்க\nகலங்கஞர் எவ்வந் தோழிநாம் உறவே.\"\nஇவை பிரிந்தார் என்றவழிக் கூறியன.\nஆற்றுவல் என்பதுபடக் கூறியதற்குச் செய்யுள்:\n\"தோளுந் தொடியும் நெகிழ்ந்தன நுதலும்\nநெய்யுகு பள்ளி யாகுக தில்ல\nயான ஃதவலங் கொள்ளேன் தானஃ\nகஞ்சுவல் தோழி நெஞ்சத் தானே.\"\n\"புனையிழாய் ஈங்குநாம் புலம்புறப் பொருள் வெஃகி\nமுனையென்னார் காதலர் முன்னிய ஆற்றிடைச்\nசினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் த��கெனக்\nகனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ.\"(கலி.பாலை. - 15)\n\"என்னொடு புலந்தனர் கொல்லோ காதலர்\nநின்னொடு வருதும் எனத்தெளிந் தோரே.\"\nவன்புறை எதிரழிந்து கூறியதற்குச் செய்யுள்:\n\"வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய் தோன்றார்\nபொறுக்கவென் றாற்பொறுக்க லாமோ - ஒறுப்பபோற்\nபொன்னுள் உறுபவளம் போன்ற புணர்முருக்கம்\nஎன்னுள் உறுநோய் பெரிது.\"(திணைமாலை - 67)\n\"காண்மதி பாணநீ உரைத்தற் குரியை\nஇறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே.\"(ஐங்குறு - 140)\nமாந்தர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி\nதான்வரும் என்ப தடமென் தோழி\nபஞ்சு மெல்லடிப் பரல்வடுக் கொளவே.\"\nநினக்கியாம் பாணரும் அல்லேம் எனக்கு\nநீயுங் குருசிலை அல்லை மாதோ\nநின்வெங் காதலி நன்மனைப் 5புலம்பி\nபூசல் கேட்டும் அருளா தோயே.\"(ஐங்குறு - 480)\n\"துறந்ததற் கொண்டு துயரடச் சாஅய்\nஅறம் புலந்து பழிக்கும் அளைக ணாட்டி\nஎவ்வ நெஞ்சிற் கேம மாக\nவெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே.\"(ஐங்குறு - 393)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலக்கணம், இளம்பூரணர், உரை, செம்மொழி, தமிழ், தொல்காப்பியம், பொது, பொருளதிகாரம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் இளம் தமிழறிஞர் விருது\n31.\tதிருக்குறள்: பரிமேலழகரின் இலக்கணவுரையும் இராமாநுச கவிராயரின் புத்துரையும் துறு ஆங்கில மொழிபெயர்ப்பும் (முதல் இருபத்து நான்கு அதிகாரங்கள் மட்டும்), தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 304, ISBN: 978-93-5311-769- 3.\n30.\tபெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம் – ஓர் ஆய்வு, லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 304, ISBN: 978 – 93- 85643- 53- 4.\n29.\tபகுத்தறிவுப் படைப்பாளர்கள் (பேரா. இ.கி. இராமசாமி பவள விழாக் கருத்தரங்கக் கட்டுரைகள்), லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 304, ISBN: 978 – 93- 85643- 45- 9.\n28. பேராசிரியர் இ.கி. இராமசாமி பவள விழா மலர், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 252, ISBN: 978 – 93- 85643- 31- 0.\n27.\tசெம்மொழி இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக். 256, ISBN: 978– 81–909392 – 4 – 6.\n26.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 2, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.312. ISBN 978 – 81 – 910738 – 6 - 7.\n25.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 1, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.440. ISBN 978 – 81 – 910738 – 5 - 0.\n24.\tகுறுந்தொகைத் திறனுரைகள் (விரிவாக்கிய மூன்றாம் ���திப்பு), தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 160, ISBN: 978-93-5311-318-6.\n23.\tதிருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n22.\tகுறுந்தொகை: அருணாசல தேசிகர் பதிப்பும் பதிப்புநெறிகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 576, ISBN: 978-93-5311-212-7.\n21.\tபதிப்பாசிரியர் தெ.பொ.மீ., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n20.\tபழந்தமிழ் உரைகளில் விழுமியங்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 860 – 3.\n19.\tசிறுகதை மரபும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 801 – 6.\n18.\tநெடுநல்வாடை: திணைச்சிக்கலும் தீர்வும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 301 – 1.\n17.\tஅறிஞர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுநெறியியல், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 510 – 7.\n16.\tசிவகங்கைச் சரித்திரக்கும்மி (எ) சிவகங்கை நகர்க் கும்மி, காவ்யா, சென்னை, 2017, பக். 768. ISBN: 978 – 93 – 86576 -22 – 4.\n15.\tஉரை இலக்கிய ஆய்வுகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 81 – 910738 – 9 – 8.\n14.\tதமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும். லாவண்யா பதிப்பகம், சென்னை, 2016, பக். 640, ISBN: 978 – 93 – 85643 – 24 – 0.\n13.\tகுறுந்தொகைப் பயிரியல் கல்வி, லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 02 – 5.\n12. திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்\n11.\tகுறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 01 – 5.\n10.\tசெவ்வியல் ஆய்வுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 00 – 2.\n9.\tசெவ்வியல் இலக்கண, இலக்கியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 06 – 9.\n8.\tதமிழ்ப் பதிப்பியல் நெறிகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.160, ISBN: 978 – 93 – 85643 – 09 – 1.\n7.\tதொல்காப்பியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.144, ISBN: 978 – 93 – 85643 – 04 – 8.\n5.\tஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.176. ISBN 978 – 81 – 910738 – 3 - 6.\n4.\tகுறுந்தொகை உரைநெறிகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.304. ISBN 978 – 81 – 910738 – 1 – 2.\n3.\tசெம்மொழித்தமிழ் ஆய்வுரைகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2010. பக். 144. ISBN 978 – 81 – 910738 – 0 – 5.\n2.\tகாலந்தோறும் தமிழ் இலக்கியம், செம்மொழிக் கழகம், சென்னை, 2009. பக். 176. ISBN 978 – 81 – 909171 – 0 – 0.\n1.\tகுறுந்தொகைத் திறனுரைகள், தமிழன்னை ஆய்வகம், கெங்குவார��பட்டி, 2005. பக். 112.\nகுறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 5)\nகுறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 4)\nகுறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 3)\nகுறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 2)\nகுறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 1)\nகுறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 6)\nகுறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 5)\nகுறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 4)\nகுறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 3)\nகுறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி-2)\nகுறுந்தொகை : உ.வே.சாமிநாதையர் உரை - முதற்பதிப்பின்...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: புறத்திணைக்குப் பெயர் க...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: சுட்டி ஒருவர் பெயர் கூற...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பாடல் சான்ற புலனெறி விள...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை மரபு\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பெருந்திணை விளக்கம்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை விளக்கம்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: ஏனை உவமம் திணை உணர்த்து...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறையின் இலக்கணம்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறையின் நிலைக்களன்க...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறை உவமம் – திணை உண...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: மரபுநிலை திரியக் கூடாது...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: நிகழ்ந்தது கூறலும் திணை...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: முன்னிகழ்வுகள் நினைத்தற...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பிறர் கூற்றுக்கள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: தலைவன் கூற்றுக்கள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: கண்டோர் கூற்று\nதொல்காப்பிய அகத்திணை இயல்:தோழி கூற்றுக்கள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: மனைக்கண் பிரிதலும் பிரி...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: தலைவி உடன்போக்கின்போது ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: நற்றாய் கூற்றுக்கள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: மடலேறல் பெண்மைக்குப் பெ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: கடற்பிரிவு மகளிரோடு இல்...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பொருள் ஒழுக்கத்தான் அமை...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பொருட்பிரிவும் அவர்களுக...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: வேந்து வினை பிறருக்கும்...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: ஓதற்பிரிவுக்கு உரியோர்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: காவல் பிரிவுக்கு உரியோர...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பொருட் பிரிவுக்கு உரியோ...\nதொல்காப்பிய அகத்திணை ���யல்: பொருட் பிரிவு\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பகைப்பிரிவி வேந்தன் தான...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: ஓதலும் தூதும் உயர்ந்தோர...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பிரிவின் வகைகள் - மூன்ற...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: ஏவல்மரபினரும் உரியர்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: அடியோரும் வினைவலரும் தல...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணைப்பெயர்கள் – பொதுமக...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணைப்பெயர்கள் – தலைமக்...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணைப்பெயர்கள் அமையும் ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணைமயக்கம் – பூ, புள் ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: கருப்பொருள் வகைகள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: முதற்பொருள் இரு வகைப்பட...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: இதுவும் உரிப்பொருளே.\nதொல்காப்பிய அகத்திணை இயல்: இவையும் உரிப்பொருளோடு ஒ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணைக்கு உரிய உரிப்பொரு...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணை மயக்கம்: உரிப்பொரு...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணை மயக்கம்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: இரு வகைப் பிரிவுகளின் ந...\nதொல்காப்பிய அகத்திணை இயல் : பாலைக்கு கூடுதல் பருவம...\nதொல்காப்பிய அகத்திணை இயல் : பாலை முதற்பொருள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: நெய்தல் முதற்பொருள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: மருதம் முதற்பொருள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: குறிஞ்சி முதற்பொருள் – ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: குறிஞ்சி முதற்பொருள்\nதொல்காப்பிய அகத்திணை இயல் : முல்லை முதற்பொருள்\nதமிழ் ஊடக வினாடி வினா -2015.\nதொல்காப்பிய அகத்திணையியல் ஐந்தாம் நூற்பா: உலகப் பக...\nதொல்காப்பிய அகத்திணையியல் நான்காம் நூற்பா: முதற்பொ...\nதொல்காப்பிய அகத்திணையியல் மூன்றாம் நூற்பா – அகப்பா...\nதொல்காப்பிய அகத்திணையியல் இரண்டாம் நூற்பா – உலகப் ...\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்\nபல்கலைக் கழக நிதிநல்கைக் குழு\nமதுரை காமராசர் பல்கலைக் கழகம்\n(அமெரிக்க வாழ் நட்பினர் திருமதி வைதேகி அவர்கள் தாமே தமிழ் இலக்கியங்களைக் கற்று, இணையத்தில் தமிழ்ப்பணி செய்து வருபவர். அவர் இடைச்சொல் பற...\nபுறநானூறு - ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கவுரைப் பதிப்பு ( 1960)\nபுறநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. அவ்வுரை உ.வே.சா.வின் குறிப்புரையோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை பழையவுரைய...\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 96\nதிணை இலக்கியம் 111. இந்திர விழா பற்றி முதன்முதலில் கூறும் பாடல் இடம்பெற்ற நூல் எது ஐங்குறுநூறு ( 62 ஆம் பாடல்). 11...\nதொல்காப்பிய இளம்பூரணர் உரை – ஒரு அறிமுகம்\nதொல்காப்பியம் தமிழின் முதன்மை நூல். தமிழ் மரபைக் பேரளவில் கட்டியுரைக்கும் நூல். அந்நூலுக்கு இளம்பூரணர் எழுதியுள்ள உரையின் பொருளதிக...\nஅகநானூறு - நித்திலக்கோவை- ந.மு.வே. உரைப் பதிப்பு 1957\nஅகநானூறு மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிந்ததே ( முதல் பகுதி களிற்றியானைநிரை (1-120 பாடல்கள்), இரண்டாம் பகுத...\nகுறுந்தொகை - தமிழண்ணல் உரை 2002\nகுறுந்தொகை சங்க நூல்களில் மிகுதியான உரைகாரர்களால் எடுத்தாளப்பெற்ற நூல் மட்டுமல்ல, மிகுதியான பதிப்புக்களைப் பெற்ற நூலுமாகும். அவ்வகையி...\nதமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 68\nஇலக்கணம் - பிற இலக்கண நூல்கள் அறுவகை இலக்கணம் ( 19 ஆம் நூற்.) 1. அறுவகை இலக்கணம் குறிப்பு வரைக \nதமிழ் இலக்கிய வினாடி- வினா\nகடந்த 2002 இல் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர் மாணவர்களிடையே தமிழார்வம் பெருகும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற...\nநீலகேசி சமயதிவாகர வாமனமுனிவர் உரைப்பதிப்பு (1936)\nஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்பெறும் நீலகேசியின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை . நீலகேசிக்கு உரை எழுதியவர் சமயதிவாகர வாமனமுனி...\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 95\nதிணை இலக்கியம் 106. ஆசி ரி யப்பாவின் மிகக் குறைந்த அடிகளுடைய தொகை நூல் எது ஐங்குறுநூறு (மிகக் குறைந்த அடி : 3 அடிகள்) 10...\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர் - வி.உமாபதி - சிலம்பிலும்சிந்தாமணியிலும் கலைகள் முனைவர் தா.ஏ.ஞானமூர்த்தி பூசாகோ கல்லூரி, கோவை 1983 க.மனோன்மணி - கம்பராமாயணம் எதிர்த் தலை...\nதமிழ் நூல்கள் - 9 - 71. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் களவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம். 72. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 200...\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\nதமிழ் ஆய்வுகள் | தமிழ் கட்டுரைகள் | தமிழ் மாதிரி ஆய்வுகள் | Tamil Aaivugal | Tamil Essay | Tamil Phd | Tamil Research | தமிழ் முனைவர் பட்டம்\nசங்க இலக்கியக் காட்சிகள் 1\nசங்க இலக்கியக் காட்சிகள்- பயிர்களும் உயிர்களும் -\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E2%80%8B%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-06-27T08:00:08Z", "digest": "sha1:6QWIIX2YHDDAAALI7UCJJ56LHXY3RQLL", "length": 5224, "nlines": 152, "source_domain": "www.navakudil.com", "title": "​இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி துறப்பு |", "raw_content": "\nஅமெரிக்கா, சீனா நடுவில் நசியும் FedEx\nஎதியோப்பிய இராணுவ புரட்சியாளர் பலி\nதாஜ்மகாலுக்கும் மேலாக தாராவி சேரி\nபுழல் ஏரியில் ஒழியும் நீர், சென்னைக்கு ஆபத்து\nஈரான் மீதான தாக்குதல் இறுதி நேரத்தில் நிறுத்தம்\n​இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி துறப்பு\nஇலங்கையின் அனைத்து இஸ்லாமிய மதம் சார்ந்த அமைச்சர்களும், உப அமைச்சர்களும் கூடவே இரண்டு ஆளுநர்களும் தமது பதவிகளை துறந்துள்ளனர். தமக்கு எதிராக சில கடும்போக்கு சிங்கள அரசியல் மற்றும் பௌத்த மத தலைமைகள் கொண்டுள்ள ​வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே இந்த பதவி துறப்பு இடம்பெறுள்ளது.\nஅமைச்சர்களும், ஆளுநர்களும் தமது பதவிகளை துறந்தாலும், அவர்கள் தொடர்ந்தும் தமது பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருப்பார். அத்துடன் அவர்கள் ஆளும் கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கம் வகிப்பர். அதனால் ரணில் தலைமையிலான ஆட்சிக்கு தற்போது ஆபத்து இல்லை.\nகண்டியில் கடந்த சனி முதல் சாகும்வரை உண்ணா விரதம் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ரத்ன தேரர், M. L. A. M. Hizbullah and Azath Salley ஆகிய இரண்டு இஸ்லாமிய ஆளுநர்களும் பதவி துறந்த பின் தனது சாகும்வரையான உண்ணா விரத்தை இடைநிறுத்தி கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzMyODQwOTUy.htm", "date_download": "2019-06-27T08:00:43Z", "digest": "sha1:S2GA5EQKB7YDZZHQHP3ABZWE4HNJZ4YV", "length": 22567, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "உங்களின் காதல் எந்த வகை?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த��� தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஉங்களின் காதல் எந்த வகை\nகாதல் இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் 'அவனும், அவளும்' பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்து விடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக் கொள்வது, சோகமாக இருக்கும் அவன் முகம் அவளைக் கண்டதும் மலர்ந்துவிடுவது என எத்தனை 'ரொமான்டிக்' காட்சிகள் ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும். அப்படி, நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம்.\nஉங்கள் 'ரொமான்டிக்' செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எத்தகையது என்பதை விவரிக்கிறார்கள்.\nகாதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர்களா அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா அப்படியெனில் உங்களுக்கு காதல் உணர்வுகள் அதிகம். காதல்வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம்.\nஉங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம��.\nஇந்த வகை ரொமான்டிக்கை ஆய்வாளர்கள் `மன்மதன் காதல்’ என்கிறார்கள். இந்த வகையில் உள்ள ஒரே ஒரு குறைபாடு காதலர் இருவரில் ஒருவரது ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களுக்குள் நல்ல புரிதலும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தலும் நிகழும். இப்படி தீவிர காதலுணர்வு கொண்ட காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.\nநீங்கள் காதலிக்கும் பெண்ணை தினமும் பார்க்கிறீர்கள். ஓரளவுதான் பழக்கம். ஆனால் நெருக்கமில்லை. மற்றவர்களோடு கூட்டத்தோடு கூட்டமாக மட்டுமே சந்திக்க முடிகிறது. அப்போது அவளை கவருவதற்காக, அவள் விரும்பும்படியாக அல்லது அவள் கேட்கும் படியாக பாடுவது, பேசுவது என்று கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறீர்களா உங்கள் பேச்சை அவளும் ரசித்து புன்னகைக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கிறதா உங்கள் பேச்சை அவளும் ரசித்து புன்னகைக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கிறதா\nஆராய்ச்சியாளர்கள் இதனை 'கவனஈர்ப்பு காதல்' என்கிறார்கள். இது முழுமையான காதல் அல்ல. உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது. நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள். அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஅவள் மீது அன்பு, அக்கறை, மரியாதை எல்லாமே இருக்கிறது. இளமையின் குறுகுறுப்பு இல்லாத பார்வையே பார்க்கிறீர்கள். பேசவும் செய்கிறீர்கள். அதில் உள்ளர்த்தமோ, ரகசியமோ எதுவுமில்லை. அவளும் அப்படியே பழகுகிறாள். 'இது எந்த வகை காதல்\nஇப்படிப்பட்ட காதலை, ஆய்வாளர்கள் 'சேமிப்பு காதல்' என்று வகைப்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. இருவரும் ஆழமான அன்பு வைத்திருப்பார்கள். காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள்.\n'காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்க வேண்டும்' என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள். நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.\n'உங்களை பிடித்திருக்கிற��ு' என்று உங்கள் காதலி சொல்லிவிட்டாள். உங்களுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. நன்றாகவே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எல்லை மீறல் இல்லவே இல்லை. காமத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள் ஆனால் விரசம் இல்லை. பிரச்சினையைப் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் குறையை அவளும், அவளது குறையை நீங்களும் சுட்டிக்காட்டி பேசிக் கொள்கிறீர்கள், முரண்பாடு ஏற்பட்டாலும் முட்டிக் கொள்வதில்லை…\nஉங்கள் காதல் இந்த நிலையில் இருக்கிறதா\nஇது 'திட்டக் காதல்' வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.\nஅடிக்கடி தீண்டிக் கொண்டும், சீண்டிக் கொண்டும் இருப்பார்கள் சில காதலர்கள். பெரும்பாலும் சீண்டல்கள் எல்லைமீறும். இருந்தாலும் ஒருவரை ஒருவர் தடுப்பதில்லை. அந்த சீண்டலை அனுமதிக்கிறீர்கள்.\nஇப்படிப்பட்ட காதலராக நீங்கள் இருந்தால்\nஇதனை 'இனிப்பு காதல்' என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும். அதிக உணர்ச்சி கொண்டவராகவும், கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள்.\nஇவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார். இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.\nகாதலி போனில் பேசும்போது லேசாக இருமும் சத்தம் கேட்டால் போதும் உடனே ஆபீசுக்கு விடுமுறை எடுத்துவிட்டு காதலியை நேரில் பார்க்க கிளம்பிவிடுகிறீர்களா அவள் விளையாட்டுக்காக 'உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது வருவாயா அவள் விளையாட்டுக்காக 'உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது வருவாயா' என்றால் என்ன வேலையிருந்தாலும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அவளிடம் போய் ஆஜராகி விடுகிறீர்களா' என்றால் என்ன வேலையிருந்தாலும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அவளிடம் போய் ஆஜராகி விடுகிறீர்களா இதுபோன்ற ஆழ்ந்த காதலை அவளும் உங்களிடம் வைத்திருக்கிறாளா\nஉங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இதனை 'வ��ற்றிக் காதல்' என்கிறார்கள், ஆய்வாளர்கள். இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.\nபெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும்....\nதடம் மாறுகிறதா தமிழர் பண்பாடு\nவாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/midhunam-rasi-palan/", "date_download": "2019-06-27T09:34:39Z", "digest": "sha1:UWJZLBB7BM245F5225VNWQTI6HDIGQNU", "length": 8635, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Midhunam Rasi Palan 2019: Mithunam Rasi Palan Today, மிதுனம் ராசி பலன், Midhunam Rasi Palan in Tamil", "raw_content": "தடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nMidhunam Rasi Palan 2019 (மிதுனம் ராசி பலன்) செய்திகள்\nமிதுனம் ராசி பலன் – இரட்டையர்களைச் சின்னமாகக் கொண்ட மிதுன ராசியில் பிறந்த நீங்கள், எந்தவொரு விஷயத்தைச் செய்தாலும் உடனிருப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிவதற்காகக் காத்திருப்பீர்கள். நெருங்கிப் பழகிய நண்பர்களிடம்கூட உதவி கேட்கத் தயங்குவீர்கள். ‘எங்கேயாவது கேவலமாக நினைச்சுக்கப் போறாரு’ என்று தவிர்ப்பீர்கள்.\nஅலுவலக வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் செய்வீர்கள். பாராட்டு கிடைத்தாலும் மற்றவர்களை அனுசரித்துப் போகத் தெரியாது என்பதால், பதவி, சலுகைகள் பெறுவதில் சில தடைகள் ஏற்படலாம். வாக்கு ஸ்தானாதிபதி ���ந்திரன் என்பதால், உங்கள் மனதில் மாற்றங்கள் நிகழ்ந்தபடி இருக்கும். இந்த ஸ்தானம் செலவுகளையும் சேமிப்புகளையும் குறிக்கும் என்பதால், உங்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேமிக்கமுடியாது. மூத்த சகோதர, சகோதரிகளிடம் உங்களுக்குப் பாசம் இருந்தாலும், இளைய சகோதர ஸ்தானம் என்னும் 3-ம் இடத்துக்கு சூரியன் அதிபதியாக வருவதால், இளைய சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். எப்போதும் இறையருள் உங்களுக்கு இருக்கும்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைக்கழக தேர்வுமுடிவுகள் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. பார்ப்பது எப்படி\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nமதுரையில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளி பால்கனி இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்\nTNPSC Group 4 Notification 2019 : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு – தேர்வர்களே இதைமட்டும் படிங்க…வெற்றி 100 சதவீதம் உங்கள் வசம்தான்\nTamil Nadu Weatherman: கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மழை, இது தொடருமா\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today : தங்கதமிழ்செல்வன் சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்கமுடியாது : டிடிவி தினகரன்\nTamil Nadu Weather Updates: சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:23:13Z", "digest": "sha1:J6SDQFFJ5YYZ77O3WCW2VYWD6YTTRPPF", "length": 12459, "nlines": 341, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரீனா பே ரயில் நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மரீனா பே ரயில் நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரீனா பயர் ரயில் நிலையம்\nமரீனா பே ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலை��ங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tதெற்கு\tபகுதியில் மரீனா பே நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.\tவடக்கு தெற்கு வழித்தடத்தில் இது\tஇருபத்திஏழாம்\tரயில் நிலையமாகும்.\tஇதுவே இந்த வழித்தடத்தின் கடைசி ரயில் நிலையமாகும். இதற்கு அடுத்ததாக மரீனா பயர் ரயில் நிலையம் ஒன்று வருங்கால திட்டத்தில் உள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் வருங்காலத்தில் மரீனா பயர் நோக்கியும் ரயில்கள் பயணிக்கும் .\nஇந்த நிலையத்தில் வடக்கு தெற்கு வழித்தடம் மற்றும் வட்டப்பாதை வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.\nவட்டப்பாதை வழித்தடத்தில் இது\tகடைசி\tதொடருந்துநிலையமாகும்.\nசாங்கி விமான நிலைய கிளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/jayalalithaa/", "date_download": "2019-06-27T08:57:14Z", "digest": "sha1:KM3FHTANIUCLTIGCXHM6FLSUTV44MNXE", "length": 4977, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "Jayalalithaa Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகுட்கா ஊழல்: ஜெயலலிதா என்ன செய்திருப்பார்\nஜெயலலிதா விரும்பும் போது வீடு திரும்புவார்: விசாரணையில் கிடுக்கிப்பிடி கேள்வி\nதமிழகத்தில் தொடரும் சமாதி அரசியல்\nஜெயலலிதா வேடம்: என்னால் முடியாது என மறுத்த கீர்த்தி சுரேஷ்\nஅக்கா இருந்திருந்தால் கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: மனம் திறந்த சசிகலா\nஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படமாகிறது\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா: அமைச்சர் பகிரங்க மிரட்டல்\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: மீண்டும் முறையிடும் மைத்ரேயன்\nஅன்று அஜித் செய்ததை இன்று விஜய் செய்திருக்கிறார்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,981)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,694)\nபெண் உ���ுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,138)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,697)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,997)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,718)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2019/05/blog-post_31.html", "date_download": "2019-06-27T08:41:08Z", "digest": "sha1:QV337HRLNBBI3GKQFFXLUEKLBL2EF763", "length": 8108, "nlines": 70, "source_domain": "www.thentral.com", "title": "- life is a beautiful gift of god | life is a beautiful gift of god", "raw_content": "\nHome » மகளீர் பக்கம் »\nமஞ்சள் பேஸ் பேக் போடும் போது செய்யக்கூடாதவை\nமஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.\nமஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.\nமஞ்சள் கொண்டு ஃபேஸ் பேக் போட்ட பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை நன்கு கழுவி, பின் துணியால் தேய்த்து துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.\nஃபேஸ் பேக் போடும் போது பலரும் முகத்திற்கு மட்டும் தடவி, கழுத்தை மறந்துவிடுவோம். இதனால் கழுத்துப் பகுதி மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே எப்போதும் மாஸ்க் போடும் போது, கழுத்துப் பகுதியிலும் மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் முகம் மற்றும் கழுத்து ஒரே நிறத்தில் இருக்கும்.\nஎத்தனைப் பொருட்களைக் கொண்டு மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தினாலும் நீரைக் கொண்டு பயன்படுத்துவதற்கு ஈடாகாது. ஏனெனில் நீரைக் கொண்டு பயன்படுத்தும் போது தான், உண்மையிலேயே மஞ்சளின் முழு நன்மையையும் பெற முடியும்.\nமுதலில் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சோப்பானது கஷ்டப்பட்டு முகத்தில் போட்ட ஃபேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளைக் கெடுத்துவிடும். எனவே முதலில் அதைத் தவிர்க்க வேண்டும்.\nபேஸ் பேக் போடும் போது, அதை ரொம்ப நேரம் காய வைத்து நன்றாக காய்ந்ததும் கழுவினால் கூடுதல் அழகு பெறலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று... முகத்தில் சிறிதளவு ஈரப்பதம் இருக்கும் போதே முகத்தை ஸ்கிரப் செய்வது போல செய்து அந்த மாஸ்க்கை கழுவி விட வேண்டும்.\nகருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற அருமருந்து கரிசலாங்கண்ணி. இது கேச பாதுகாப்புக்கும் கவசமாக விளங்குகிறது. கார்மேகக் கூந்தலில் உலா வர வ...\nவளம் தரும் வாத்து வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையி...\nலாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு முறை\nவெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும். பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினா...\nதலை அரிப்பை போக்கும் இஞ்சி ஹேர் மாஸ்க் மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-06-27T08:40:19Z", "digest": "sha1:MR34R2B3H35FNZD3P7RNCWNJ3NLO4QXE", "length": 7336, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "முதல்வருடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு - பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுதல்வருடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு – பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nமுதல்வருடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு – பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஸ்டாலின் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்கி, தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், போக்குவரத்துத் தொழிலாளர்���ளின் ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். தமது கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர் பிரச்னையையும், பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க, அரசு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பான விபரம் எதையும் வெளியிடவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/f12-forum", "date_download": "2019-06-27T08:29:10Z", "digest": "sha1:ALCTMKBFZUXG4SWBMZQ7L7J3G63GMLDJ", "length": 14247, "nlines": 253, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nஇந்து சமயத்தின் துணை தளங்கள்\n2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்\nஇந்து சமய தினசரி செய்திகள் , சொற்பொழிவுகள் , முக்கிய நிகழ்வுகள்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சிறப்பு தர...\n உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்\nHinduSamayam :: ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்\nகாசியில் இருந்து நேரடி ஒளிபரப்பு Kashi Vishwanath Online Darshan LIVE\nஎக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\nஅட்சய திரிதியை தங்கம் வாங்கும் நாளா\nசாதம் பிரசாதம் ஆவது எப்படி...\nசிவ அம்சம் பொருந்திய ஹனுமார்.\nநெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள் தெரியுமா\nகடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்\nதிருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் \" தாலி \"யின் மகத்துவங்கள் \nதிருவண்ணாமலையில் உள்ள மலையே சிவன் என்று அனைவரும் அறிவோம். அப்படியென்றால் நந்தி எங்கே\nதெரிந்துகொள்வோம் : அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்.\nதீபாவளி கொண்டாடுவது ஏன் தெரியுமா\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய ��லக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://munaivaramani.blogspot.com/2011/06/", "date_download": "2019-06-27T08:11:15Z", "digest": "sha1:Y4UMPSCFAFURW7HRLVKYOACBJRI6B7NJ", "length": 27541, "nlines": 216, "source_domain": "munaivaramani.blogspot.com", "title": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI: June 2011", "raw_content": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI\nசெம்மொழித் தமிழுக்கு ஓரு வலைப்பூ மாலை\nவெள்ளி, 10 ஜூன், 2011\nகலித்தொகை பதிப்பு வரலாறு (1887 - 2010)\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக முனைவர் பட்டத் தமிழ் ஆய்வாளர் மு.முனீஸ்மூர்த்தி எழுதிய கலித்தொகைப் பதிப்பு வரலாறு என்ற நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. காவ்யா வெளியிட்டிருக்கும் நூல்களில் நன்னூல் வரிசையில் மற்றொரு நூல். 224 பக்கங்கள். விலை ரூ.170.00.\nதற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்களின் வழிகாட்டலில் முனைவர் பட்ட ஆய்வு செய்துவரும் முனீஸ்மூர்த்தி பழகுதற்கு இனியவர்; நற்பண்புகள் பல செறிந்தவர்; பிறரின் உளமறிந்து உதவும் தன்மையர்; அறவேந்த ஆளுமையை இவரிடம் பலநிலைகளிலும் நாம் காணலாம். அறிவிலும்; ஆராய்ச்சியிலும் இவர் ஆழங்காற்படுவார் என்பதற்கும், முனைவர் அறவேந்தன் அவர்களின் மாணவர் இவர் என்பதற்கும் இந்நூல் ஒரு சான்று.\nஅறிவுவயப்பட்ட ஆய்வு என்பதே இன்றைய தேவை. உணர்வுவயப்பட்ட ஆய்வு எந்த நன்மையையும் தராது. இளம் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு திறன்கள் இருந்தாலும் அவற்றை நல்லறிவு வழியில் முறைப்படுத்தி வெளியிடும்போதுதான் தமிழும் தமிழ்ச்சமூகமும் நன்மை பெறமுடியும். இனிவரும் காலம் தமிழுக்கு நற்காலம் என்பது இந்நூலால் நாம் அறியும் உண்மையாகும். இந்த உண்மையை உணர்ந்துகொள்ள விரும்புவோர் கலித்தொகைப் பதிப்பு வரலாறு என்ற இந்நூலை வாங்கிப் படிக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 7 ஜூன், 2011\nபுதுச்சேரி ஆரோவில் மரபு மையத்தின் சார்பில் மணிமேகலை மக்கள் பயிலரங்கு 27.03. 2011 அன்று நடைபெற்றது. பேராசிரியர்கள் முனைவர் சேதுபதி அவர்களும், முனைவர் குறிஞ்சிவேந்தன் அவர்களும் ஆரோவில் மரபு மையத்தின்பொறுப்பாளர் கவிஞர் மீனாட்சி அவர்களுடன் இணைந்து அப்பயிலரங்கை நடத்தினர். அப்பயிலரங்கில் மணிமேகலைப் பதிப்பு வரலாறும் பதிக வரலாறும் என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். அன்று பிற்பகலில் நடைபெற்ற நிறைவுவிழாவில் பேராசிரியர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள் கலந்துகொண்டு பயிலரங்க நிறைவுரையாற்றினார். பயிலரங்கக் காட்சிகள் இவை:\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 6 ஜூன், 2011\nஇந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் 42 ஆம் கருத்தரங்கம் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியற்புலத்தில் கடந்த மேத் திங்கள் 21, 22 ஆம் நாட்களில் நடைபெற்றது. கடந்த 2000ஆம் ஆண்டுமுதல் இக்கருத்தரங்குகளில் தொடர்ந்து எழுதுவதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இவ்வாண்டும் குறுந்தொகைச் சுவடிகளும் சுவடிப் பதிப்புக்களும் என்ற பொருண்மையில் ஆய்வுரை எழுதியுள்ளேன். இந்திய அளவிலான கருத்தரங்காகிய இதில், கடந்த ஆண்டு நான் எழுதிய தொல்காப்பியக் கருத்தியல் புலப்பாட்டுநெறிகள் என்ற தலைப்பிலான கட்டுரைக்குத் தொல்காப்பியர் விருதுப் போட்டிக்கான பரிசு அக்கருத்தரங்கில் வழங்கப்பட்டது. கருத்தரங்கக் காட்சிகள் இவை.\nமதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் திரு. 'அக்ரி'. கணேசன் அவர்கள் தொல்காப்பியர் விருதுப் போட்டிக்கான சான்றிதழை வழங்கிச் சிறப்பிக்கின்றார். உடன் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள்.\nமதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் அவர்கள், தமிழின் சிரிப்பு நூலுக்காக முனைவர் இ.கி.இராமசாமி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார்.\nமதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் திரு. 'அக்ரி'. கணேசன் அவர்கள், செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் நூலுக்காக சிறப்புச் செய்கின்றார்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் இளம் தமிழறிஞர் விருது\n31.\tதிருக்குறள்: பரிமேலழகரின் இலக்கணவுரையும் இராமாநுச கவிராயரின் புத்துரையும் துறு ஆங்கில மொழிபெயர்ப்பும் (முதல் இருபத்து நான்கு அதிகாரங்கள் மட்டும்), தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 304, ISBN: 978-93-5311-769- 3.\n30.\tபெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம் – ஓர் ஆய்வு, லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 304, ISBN: 978 – 93- 85643- 53- 4.\n29.\tபகுத்தறிவுப் படைப்பாளர்கள் (பேரா. இ.கி. இராமசாமி பவள விழாக் கருத்தரங்கக் கட்டுரைகள்), லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 304, ISBN: 978 – 93- 85643- 45- 9.\n28. பேராசிரியர் இ.கி. இராமசாமி பவள விழா மலர், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 252, ISBN: 978 – 93- 85643- 31- 0.\n27.\tசெம்மொழி இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக். 256, ISBN: 978– 81–909392 – 4 – 6.\n26.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 2, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.312. ISBN 978 – 81 – 910738 – 6 - 7.\n25.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 1, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.440. ISBN 978 – 81 – 910738 – 5 - 0.\n24.\tகுறுந்தொகைத் திறனுரைகள் (விரிவாக்கிய மூன்றாம் பதிப்பு), தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 160, ISBN: 978-93-5311-318-6.\n23.\tதிருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n22.\tகுறுந்தொகை: அருணாசல தேசிகர் பதிப்பும் பதிப்புநெறிகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 576, ISBN: 978-93-5311-212-7.\n21.\tபதிப்பாசிரியர் தெ.பொ.மீ., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n20.\tபழந்தமிழ் உரைகளில் விழுமியங்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 860 – 3.\n19.\tசிறுகதை மரபும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 801 – 6.\n18.\tநெடுநல்வாடை: திணைச்சிக்கலும் தீர்வும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 301 – 1.\n17.\tஅறிஞர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுநெறியியல், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 510 – 7.\n16.\tசிவகங்கைச் சரித்திரக்கும்மி (எ) சிவகங்கை நகர்க் கும்மி, காவ்யா, சென்னை, 2017, பக். 768. ISBN: 978 – 93 – 86576 -22 – 4.\n15.\tஉரை இலக்கிய ஆய்வுகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 81 – 910738 – 9 – 8.\n14.\tதமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும். லாவண்யா பதிப்பகம், சென்னை, 2016, பக். 640, ISBN: 978 – 93 – 85643 – 24 – 0.\n13.\tகுறுந்தொகைப் பயிரியல் கல்வி, லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 02 – 5.\n12. திருக்குறளின் முதற்பதிப்பாசி���ியர் யார்\n11.\tகுறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 01 – 5.\n10.\tசெவ்வியல் ஆய்வுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 00 – 2.\n9.\tசெவ்வியல் இலக்கண, இலக்கியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 06 – 9.\n8.\tதமிழ்ப் பதிப்பியல் நெறிகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.160, ISBN: 978 – 93 – 85643 – 09 – 1.\n7.\tதொல்காப்பியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.144, ISBN: 978 – 93 – 85643 – 04 – 8.\n5.\tஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.176. ISBN 978 – 81 – 910738 – 3 - 6.\n4.\tகுறுந்தொகை உரைநெறிகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.304. ISBN 978 – 81 – 910738 – 1 – 2.\n3.\tசெம்மொழித்தமிழ் ஆய்வுரைகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2010. பக். 144. ISBN 978 – 81 – 910738 – 0 – 5.\n2.\tகாலந்தோறும் தமிழ் இலக்கியம், செம்மொழிக் கழகம், சென்னை, 2009. பக். 176. ISBN 978 – 81 – 909171 – 0 – 0.\n1.\tகுறுந்தொகைத் திறனுரைகள், தமிழன்னை ஆய்வகம், கெங்குவார்பட்டி, 2005. பக். 112.\nகலித்தொகை பதிப்பு வரலாறு (1887 - 2010)\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்\nபல்கலைக் கழக நிதிநல்கைக் குழு\nமதுரை காமராசர் பல்கலைக் கழகம்\n(அமெரிக்க வாழ் நட்பினர் திருமதி வைதேகி அவர்கள் தாமே தமிழ் இலக்கியங்களைக் கற்று, இணையத்தில் தமிழ்ப்பணி செய்து வருபவர். அவர் இடைச்சொல் பற...\nபுறநானூறு - ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கவுரைப் பதிப்பு ( 1960)\nபுறநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. அவ்வுரை உ.வே.சா.வின் குறிப்புரையோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை பழையவுரைய...\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 96\nதிணை இலக்கியம் 111. இந்திர விழா பற்றி முதன்முதலில் கூறும் பாடல் இடம்பெற்ற நூல் எது ஐங்குறுநூறு ( 62 ஆம் பாடல்). 11...\nதொல்காப்பிய இளம்பூரணர் உரை – ஒரு அறிமுகம்\nதொல்காப்பியம் தமிழின் முதன்மை நூல். தமிழ் மரபைக் பேரளவில் கட்டியுரைக்கும் நூல். அந்நூலுக்கு இளம்பூரணர் எழுதியுள்ள உரையின் பொருளதிக...\nஅகநானூறு - நித்திலக்கோவை- ந.மு.வே. உரைப் பதிப்பு 1957\nஅகநானூறு மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிந்ததே ( முதல் பகுதி களிற்றியானைநிரை (1-120 பாடல்கள்), இரண்டாம் பகுத...\nகுறுந்தொகை - தமிழண்ணல் உரை 2002\nகுறுந்தொகை சங்க நூல்களில் மிகுதியான உரைகாரர்களால் எடுத்தாளப்பெற்ற நூல் மட்டுமல்ல, மிகுதியான பதிப்புக்களைப் பெற்ற நூலுமாகும். அவ்வகையி...\nதமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 68\nஇலக்கணம் - பிற இலக்கண நூல்கள் அறுவகை இலக்கணம் ( 19 ஆம் நூற்.) 1. அறுவகை இலக்கணம் குறிப்பு வரைக \nதமிழ் இலக்கிய வினாடி- வினா\nகடந்த 2002 இல் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர் மாணவர்களிடையே தமிழார்வம் பெருகும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற...\nநீலகேசி சமயதிவாகர வாமனமுனிவர் உரைப்பதிப்பு (1936)\nஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்பெறும் நீலகேசியின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை . நீலகேசிக்கு உரை எழுதியவர் சமயதிவாகர வாமனமுனி...\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 95\nதிணை இலக்கியம் 106. ஆசி ரி யப்பாவின் மிகக் குறைந்த அடிகளுடைய தொகை நூல் எது ஐங்குறுநூறு (மிகக் குறைந்த அடி : 3 அடிகள்) 10...\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர் - வி.உமாபதி - சிலம்பிலும்சிந்தாமணியிலும் கலைகள் முனைவர் தா.ஏ.ஞானமூர்த்தி பூசாகோ கல்லூரி, கோவை 1983 க.மனோன்மணி - கம்பராமாயணம் எதிர்த் தலை...\nதமிழ் நூல்கள் - 9 - 71. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் களவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம். 72. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 200...\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\nதமிழ் ஆய்வுகள் | தமிழ் கட்டுரைகள் | தமிழ் மாதிரி ஆய்வுகள் | Tamil Aaivugal | Tamil Essay | Tamil Phd | Tamil Research | தமிழ் முனைவர் பட்டம்\nசங்க இலக்கியக் காட்சிகள் 1\nசங்க இலக்கியக் காட்சிகள்- பயிர்களும் உயிர்களும் -\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6619:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2019-06-27T09:23:18Z", "digest": "sha1:P3AZVDJJDF2UZOM6UG7WJWLU5ZZGV3VX", "length": 11923, "nlines": 124, "source_domain": "nidur.info", "title": "அட்சய திரிதியை என்பது மோசடி வேலை: மாநில அரசு நடவடிக்கை எடுக்க தமிழ் பண்பாட்டு நடுவம் கோரிக்கை", "raw_content": "\n அட்சய திரிதியை என்பது மோசடி வேலை: மாநில அரசு நடவடிக்கை எடுக்க தமிழ் பண்பாட்டு நடுவம் கோரிக்கை\nஅட்சய திரிதியை என்பது மோசடி வேலை: மாநில அரசு நடவடிக்கை எடுக்க தமிழ் பண்பாட்டு நடுவம் கோரிக்கை\nஅட்சய திரிதியை என்பது மோசடி வேலை: மாநில அரசு நடவடிக்கை எடுக்க தமிழ் பண்பாட்டு நடுவம் கோரிக்கை\n[ உண்மையில் தமிழர் பண்பாட்டில் இப்படியான தினத்தை என்றுமே கொண்டாடியது இல்லை. அதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலும் இல்லை. தமிழர் வரலாற்றில் இது குறித்து பேசப்பட்டதும் இல்லை.\nஇதை வடநாட்டு ஆரிய இந்துக்கள் திட்டமிட்டு தமிழர்கள் மீது திணித்துவிட்டனர். எனவே, பொது மக்கள் தங்களது நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் இந்த நாளை புறக்கணிக்க வேண்டும்.\nதங்கம் வாங்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் எந்த நாளில் வேண்டுமாலும் வாங்கலாம். தங்கம் விலை குறைந்துள்ள காலத்தில் வாங்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இந்த நாளில் நெரிசலில் சிக்கி நகை வியாபாரிகளின் நயவஞ்சக தந்திரங்களுக்கு ஆட்பட்டு நகை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.]\nஅட்சய திரிதியை என்பது மோசடி வேலை: மாநில அரசு நடவடிக்கை எடுக்க தமிழ் பண்பாட்டு நடுவம் கோரிக்கை\nசென்னை: அட்சய திரிதியை என்ற பெயரில் பொது மக்களிடம் மிகப் பெரிய மோசடி வேலை நடைபெறுகிறது என்று தமிழ் பண்பாட்டு நடுவம் குற்றம் சாட்டியுள்ளது.\nஇது குறித்து தமிழ் பண்பாட்டு நடுவம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அட்சய திரிதியை என்னும் நாளில் தங்கம் வாங்கினால் அதன் பின் வரக்கூடிய நாட்களில் செல்வம் கொழிக்கும் என்று வர்த்தக நோக்கம் கொண்ட ஆரிய இந்துக்கள் நம்மை நம்ப வைத்து இப்போது பணம் சம்பாதிக்கார்கள்.\nஇந்த வழக்கமும் மிகச் சமீக காலத்தில் தான் உருவானது. ஆரிய வேத மதத்திலும் இந்த நாளைப் பற்றிய விசேஷ குறிப்புகள் இருப்பதாக தெரியவில்லை என்று சோதிடர்கள் கூறுகின்றனர்.\nமேலும், புராணங்களை மேற்கோள் காட்டி இந்த நாளில் தான் திரேதா யுகம் தொடங்கப்பட்ட காலம் என்றும் அதனால் இந்த நாளில் வாங்கினால் வீடுகளில் செல்வம் பெருகும் என்று கதை கட்டி விட்டனர் வ��யாபார நோக்குடைய ஆரிய இந்துக்கள்.\nதிரேதா யுகம் என்று சொல்லப்படும் காலம் உண்மையில் வரலாற்று ரீதியாக இல்லை.\nமேலும், ஏழை அப்பாவி மக்கள் பலரும் இந்தக் கட்டுக் கதைகளை உண்மை என்று நம்பி பல இடங்களில் கடன் வாங்கி தங்கம் வாங்குகின்றனர். இதனால் அவர்கள் பணக்காரர்கள் ஆகுவதில்லை, கடன்காரர்களாக தான் மாறுகின்றனர்.\nதங்கம் வாங்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் எந்த நாளில் வேண்டுமாலும் வாங்கலாம். தங்கம் விலை குறைந்துள்ள காலத்தில் வாங்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இந்த நாளில் நெரிசலில் சிக்கி நகை வியாபாரிகளின் நயவஞ்சக தந்திரங்களுக்கு ஆட்பட்டு நகை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nஇது திட்டமிட்ட மோசடி ஆகும். இதை கண்டிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், இது பொய் என்று மக்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு இந்து மத, தமிழர் மதத் தலைவர்களுக்கும் உள்ளது. எனினும் அவ்வாறு இவர்கள் செய்வதில்லை என்பது தான் வேதனை.\nஉண்மையில் தமிழர் பண்பாட்டில் இப்படியான தினத்தை நாம் என்றுமே கொண்டாடியது இல்லை. அதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலும் இல்லை. தமிழர் வரலாற்றில் இது குறித்து பேசப்பட்டதும் இல்லை.\nஇதை வடநாட்டு ஆரிய இந்துக்கள் திட்டமிட்டு தமிழர்கள் மீது திணித்துவிட்டனர். எனவே, பொது மக்கள் தங்களது நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் இந்த நாளை புறக்கணிக்க வேண்டும்.\nமேலும், அட்சய திரிதியை என்ற பெயிரில் வெளியாகும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், மற்றும் நகைகள் வாங்க தூண்டும் மோசடி செயல்களை இனி வரும் காலத்திலாவது தடுத்து நிறுத்த வேண்டும்.\nமேலும், இது குறித்து விசாரணை நடத்தி மக்களை வணிக ரீதியிலான கொள்ளையர்களிடம் இருந்து காப்பற்ற வேண்டும் என்றும், பொது மக்கள் விழிப்புணர்வு அடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/meow-movie-press-meet/", "date_download": "2019-06-27T09:08:21Z", "digest": "sha1:UATQXSQA6EALIABRB7TN6DQRBVHDUCED", "length": 11351, "nlines": 81, "source_domain": "www.heronewsonline.com", "title": "“காதலனை எளிதில் நம்பாதே” என பெண்களுக்கு சொல்லும் பேய் படம் ‘மியாவ்’! – heronewsonline.com", "raw_content": "\n“காதலனை எளிதில் நம்பாதே” என பெண்களுக்கு சொல்லும் பேய் படம் ‘மியாவ்’\n‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ சார்பில் வின்சென்ட் ��டைக்கலராஜ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும் படம் ‘மியாவ்’.\nபுதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி மற்றும் ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.\nஒளிப்பதிவாளர் போஜன் கே தினேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீஜித் இடவனா, படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா, கிராபிக்ஸ் வல்லுனர் ரமேஷ் ஆச்சார்யா, கலை இயக்குநர் ஆறுசாமி, நடன இயக்குநர் ஷெரீப், பாடலாசிரியர்கள் விவேக் வேல்முருகன் – நவீன் கண்ணன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என்.ஜே.சத்யா என பல தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.\nஇப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது இதன் இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி பேசுகையில், “இந்த படத்தில் பெர்ஷியன் (ஈரானிய) பூனை தான் ஹீரோ. எனினும், நம் விருப்பம் போல் பூனை நடிக்காது என்பதால் பல காட்சிகளை கிராபிக்ஸில், அதே நேரத்தில் தத்ரூபமாக இருக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்.\nஇது நகைச்சுவையும் திகிலும் கலந்த ஒரு பேய் கதை. பொதுவாக, பேய் படம் என்றால் ஒரு ஆவி மனித உடலுக்குள் புகுந்துகொள்வது போல தான் கதை அமைப்பார்கள்.ஆனால் இந்த படத்தில் பெர்ஷியன் பூனைக்குள் ஓர் இளம்பெண்ணின் ஆவி புகுந்து கொள்வதாக கதை அமைத்திருக்கிறோம். வழக்கமாக பேய் படங்களில் வரும் மந்திரவாதி, பேய் ஓட்டுதல், சுடுகாடு போன்றவற்றை எல்லாம் இந்த படத்தில் முழுமையாக தவிர்த்திருக்கிறோம்.\nதன்னை ஏமாற்றி அழைத்துப்போய் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தனது காதலனையும், அவனது மூன்று நண்பர்களையும் ஓர் இளம் பெண்ணின் ஆவி, பூனையின் உடலுக்குள் புகுந்து எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. காதலனைக்கூட எளிதில் நம்பிவிட கூடாது என்று பெண்களுக்கு உணர்த்தும் படமாகவும் இது இருக்கும்” என்றார் இயக்குனர்.\nநிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில், “ஒரு திரைப்படத்தில் முதல் முறையாக ஒரு பூனை முன்ன��ி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது என்பதை கேட்டவுடன், எனக்கு ‘மியாவ்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இங்கு திரையிடப்பட்ட ட்ரெய்லரும், பாடல்களும் சிறப்பாக வந்திருக்கின்றன.\nதயாரிப்பு துறையில் அடியெடுத்து வைக்கும் வின்சென்ட் அடைக்கலராஜிற்கு இந்த ‘மியாவ்’ படம் ஒரு சிறந்த அடிக்கல். நிலையான தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால் பதிக்க தேவையான எல்லா சிறப்பம்சங்களும் அவருக்கு இருக்கிறது. அதற்கு இந்த ‘மியாவ்’ ஒரு சிறந்த ஆரம்பம்” என்றார் கலைப்புலி எஸ்.தாணு.\n← சைகோ காமெடி த்ரில்லர் – ‘சைவ கோமாளி’\nவிஜய்யின் ‘பைரவா’ படப்பிடிப்பு பூசணிக்காய் உடைப்புடன் நிறைவடைந்தது\nவிஜய் சேதுபதியின் “ஆண்டவன் கட்டளை’ – டீஸர்\nஜெ. மரண சர்ச்சை குறித்து மோடிக்கு கடிதம் எழுதியதாக கௌதமி சொன்னது பொய்\nநடிகை / கின்னஸ் சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா மரணம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் அபத்தமான பதிலும்\nகாவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\n“ஹவுஸ் ஓனர்’ படம் என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது\nகொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\n‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nமாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி அவதூறு: இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’: பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது\n’கூர்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமேடையில் கண்ணீர் விட்டு அழுத ‘தும்பா’ படத்தின் நாயகி\nசைகோ காமெடி த்ரில்லர் – ‘சைவ கோமாளி’\nஎஸ்.எம்.எஸ்.மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய் மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் ‘சைவ கோமாளி’. இயக்குனர்கள் தரணி, ஜெகன், பாபு சிவன், சாந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tn-bjp-candidates-list/", "date_download": "2019-06-27T09:23:53Z", "digest": "sha1:NHMDDZQRB5E6JI5YP76BWP7MNWQVUPQU", "length": 7144, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளிய��டு – heronewsonline.com", "raw_content": "\nதமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி இங்கு 5 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டனர்.\nகன்னியாகுமரி தொகுதி – மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்\nதூத்துக்குடி தொகுதி – தமிழிசை சவுந்தரராஜன், மாநிலத் தலைவர்\nகோவை தொகுதி – சி.பி.ராதாகிருஷ்ணன்\nராமநாதபுரம் – நயினார் நாகேந்திரன்\nஇதில் கன்னியாகுமரியில் பொன் ராதாவையும், சிவகங்கையில் எச்.ராஜாவையும் எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். தூத்துக்குடியில் தமிழிசையை எதிர்த்து திமுக சார்பில் கனிமொழியும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜனும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நவாஸ் கனியும் போட்டியிடுகிறார்கள்.\n← “நல்ல தலைப்பு வேண்டுமா என்னிடம் வாருங்கள்”: வைரமுத்து பேச்சு\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு →\n“கமல், கேஜ்ரிவால் பரந்துபட்ட புரிதல் இல்லாதவர்கள்”: உதயகுமார் தாக்கு\n“இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும்”: விஜய் சேதுபதி அறிவுரை\n“மாணவர்கள் கெஞ்சும் நிலைக்கு போனதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளே\nநடிகை / கின்னஸ் சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா மரணம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் அபத்தமான பதிலும்\nகாவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\n“ஹவுஸ் ஓனர்’ படம் என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது\nகொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\n‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nமாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி அவதூறு: இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’: பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது\n’கூர்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமேடையில் கண்ணீர் விட்டு அழுத ‘தும���பா’ படத்தின் நாயகி\n என்னிடம் வாருங்கள்”: வைரமுத்து பேச்சு\n\"அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் விளைச்சல்\" என்று எழுதி இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அப்படியான உழைப்பின் விளைச்சலாகத் தான் நெடுநல்வாடை படத்தின் வெற்றியைப் பார்க்க வேண்டி இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2018/02/08/mohanaangi/", "date_download": "2019-06-27T08:13:32Z", "digest": "sha1:OR76AV2RCI3RANI5WNOSMTF5DY2HNMP2", "length": 56687, "nlines": 154, "source_domain": "arunmozhivarman.com", "title": "தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்\nFebruary 8, 2018 அருண்மொழிவர்மன் ஆளுமை, ஆவணப்படுத்தல், இலக்கியம், ஈழத்து இலக்கிய வரலாறு, ஈழத்து இலக்கியம், ஈழத்து எழுத்தாளர்கள், எண்ணங்கள், Uncategorized Leave a comment\nஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை. குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது. இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன. இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும் பொறிமுறைகளையும் நாம் கண்டடையவேண்டி இருப்பதுடன் பரவலாக ஈழத்து இலக்கியத்தின் வரலாற்றைப் பற்றிய ஆய்வுகளைச் செய்வதற்கான மூலங்களை தொகுப்பதும், கண்டுபிடிப்பதும், மீள் பதிப்பாக்கம் செய்வதும், ஆவணப்படுத்துவதும் இருக்கின்றது.\nசத்யதேவனிற்கும் எனக்கும் இடையில் வாசிப்பிலும் தேடலிலும் இருந்த சில பொதுவான தன்மைகள் மனதளவில் நெருக்கமான உறவினை ஏற்படுத்தியிருந்தன. பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுநா பதிப்பகம் ஊடாக சில மீள்பதிப்புகளைக் கொண்டுவரவேண்டும் என்று தீர்மாணித்தபோது சற்குணம் சத்யதே��னுடன் நெருக்கமான அறிமுகம் கிடைத்தது. இலக்கிய வரலாற்றில் தீவிரமான ஆர்வம் கொண்ட சத்யதேவன் நீண்டகாலமாக தி.த. சரவணமுத்துப்பிள்ளை தொடர்பான தேடல்களில் இருந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழுக்குத் தொண்டாற்றிய ஈழத்துத் தமிழறிஞர்கள் பற்றிய பட்டியல் நிறைய விடுபடல்களுடனேயே இருந்துவருகின்றது. சமகாலத்தில் இந்த விடுபடல்களை உணந்து ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கும் கூட பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகளையும் பணிகளையும் பற்றிய விபரங்கள் இல்லாமல் இருப்பது இன்னும் தடைகளை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் பெயரளவில் பல்வேறு அறிஞர்களால் முக்கியமானவராகக் குறிப்பிடப்பட்டிருந்தபோதும் தி,த. சரவணமுத்துப்பிள்ளையின் எழுத்துகள் கிடைப்பதற்கரியனவாக இருந்தன.\n1865 ஆம் ஆண்டு திருகோணமலையில் பிறந்த தி.த. சரவணமுத்துப்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவராக இருந்ததோடு ஆய்வாளர்களுக்குத் தேவையான விஞ்ஞான ரீதியான ஆய்வுப் பார்வையைக் கொண்டவராகவும் இருந்தார். தமிழிலக்கிய வரலாற்றிலே பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈழத்தவர்கள் அரும்பங்காற்றியவர்களாக இருந்துள்ளார்கள். அந்தக் காலத்திற்குரிய அறிஞர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படும் தி.த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் சரவணமுத்துப்பிள்ளையின் மூத்த சகோதரர் ஆவார். தனது பதினைந்தாவது வயதிலேயே தமையனுடன் இந்தியா சென்ற தி.த. சரவணமுத்துப்பிள்ளை மேற்படிப்பினை சென்னை பச்சையப்பாக் கல்லூரியிலும், பிரசிடென்சிக் கல்லூரியிலும் (சென்னை மாநிலக் கல்லூரி) கற்றவர். அவர் சென்னை மாநிலக் கல்லூரியின் கீழைத் தேயச் சுவடிகள் நிலையத்தின் பொறுப்பாளராகவும் கடமையாற்றியவர். சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது தி. த. சரவணமுத்துப்பிள்ளை ஆற்றிய தொடக்க உரையே 1892 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப்பாஷை என்கிற ஆய்வுக்கட்டுரையாகும். தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் விஞ்ஞான ரீதியான அணுகுமுறையையும், வரலாற்றுப் பார்வையையும் தமிழறிவையும் இக்கட்டுரையில் காணலாம். தி.த. சரவணமுத்துப்பிள்ளையின் முழு எழுத்துகளையும் தொகுக்கவேண்டும், மீள்பதிப்பிக்கவேண்டும் என்பதைத் தன் வாழ்நாள் கனவாக வரித்துக்கொண்டு செயற்பட்ட சத்யதேவனின் முயற��சிகளால் தமிழ்ப்பாஷை அவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு எழுநா வெளியீடாக 2014 ஆம் ஆண்டு மீள்பதிப்புச் செய்யப்பட்டிருந்தது.\nநூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருக்கின்ற சரவணமுத்துப்பிள்ளையின் எழுத்துக்களை நோக்கும்போது அவரது சமகால அறிஞர்கள் பலரைவிட முற்போக்கான, பகுத்தறிவான சிந்தனை கொண்டவராக சரவணமுத்துப்பிள்ளை இருந்திருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. தமிழ் மொழியின் தோற்றம் பற்றி அன்றைய நாளில் நிலவிய புராணக் கதைகள் சார்ந்த நம்பிக்கைகளையும் அவை சார்ந்த நூல்களின் கருத்துகளையும் நிராகரித்துவிட்டு விஞ்ஞான ரீதியாக தனது ஆய்வைச் செய்ய முற்படுகின்றார். அதுபோல தத்தை விடுதூதில் அவர் எழுதிய பெண்விடுதலை பற்றியதும் பெண்களின் சமூகநிலை பற்றியதுமான கருத்துகளை வைத்துப் பார்க்கின்றபோது அவர் தமிழில் பெண்விடுதலை சிந்தனைகளின் முன்னோடிகளில் ஒருவர் என்று துணிந்து கூறலாம். இலக்கியப் பரப்பில் பொதுவாக பெண் விடுதலைச் சிந்தனையின் முன்னோடியாகக் குறிப்பிடப்படுகின்ற பாரதியார் அது தொடர்பாக எழுதத் தூண்டலாக அமைந்ததாக நிவேதிதாவை அவர் சந்தித்த சம்பவத்தைக் குறிப்பிடுவார்கள். அந்தச் சந்திப்பு நிகழ்வதற்குக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே (தி.த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் இறந்த ஆண்டு 1896 என்றும் 1902 என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன) இறந்துவிட்டவர் சரவணமுத்துப்பிள்ளை என்பது அவரது பங்களிப்பினை அறிய துணைசெய்யக்கூடும்.\nதி.த. சரவணமுத்துப்பிள்ளைக்குரிய இடம் ஆய்வாளர்களாலும் அறிஞர்களாலும் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்பதை தத்தை விடுதூது, தமிழ்ப்பாஷை ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி அறியும்போது வெளிப்படையாக அறியமுடிகின்றது. அவரது மிக முக்கியமான புனைவெழுத்தாக மோகனாங்கி என்கிற வரலாற்று நாவல் அமைகின்றது. ஆயினும் அதன் பிரதி எதுவும் கிடைக்கப்பெறாமலேயே இருந்தது. தி.த. சரவணமுத்துப்பிள்ளையின் எழுத்துகளை முன்னர் அவரது மூத்த சகோதரர் தி.த. கனகசுந்தரம்பிள்ளையின் மகன் தி.க. இராஜசேகரன் தொகுத்தபோதும் அதில் மோகனாங்கி இடம்பெறவில்லை. எழுநா வெளியீடாக வெளிவந்த தமிழ்ப்பாஷை நூலிலும் மோகனாங்கி பற்றிய குறிப்புகளை சத்யதேவன், பேராசிரியர் செ.யோகராசா, முனைவர் அரங்கராஜ் ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர். இந்த நூல் வெளியான பின்னரும் சத்யதேவன் தனது ஆய்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்துவந்தார். இந்த ஆய்வில் அவர் செலுத்திய காலம் அதிகரிக்க அதிகரிக்க அவர் இன்னும் முனைப்பானார் என்றே சொல்லவேண்டும். இந்தக் காலப்பகுதியில் சத்யதேவனுடன் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டது. அவருடன் தொடர்ச்சியாக தொலைபேசியூடாகவும் சமூக ஊடகங்கள் ஊடாகவும் பேசுகின்றபோது அவர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இந்த ஆய்வுகளைச் செய்கின்றார் என்பதையும் அதற்காக எவ்வளவு விட்டுக்கொடுப்புகளை செய்கின்றார் என்பதையும் உணர்ந்தேன். பழைய நூல்களை மீட்டெடுத்துப் பதிப்பித்த சி.வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர், உவேசா என்று நாம் பட்டியல்களை மீட்கும்போதெல்லாம் நமது சம காலத்தில் இந்தப் பணிகளுக்காக உழைக்கின்றவர்களில் ஒருவராக சத்யதேவனை என்னால் கூறமுடியும். அதுபோல இன்னும் சிலரும் கட்டாயம் இருப்பார்கள் என்பது மகிழ்ச்சி.\nசத்யதேவன் தி.த. சரவணமுத்துப்பிள்ளை பற்றியும் மோகனாங்கி பற்றியும் தான் தேடியவற்றை புதிய சொல் இதழில் தொடராக எழுதினார். அவை விடுபடல்களில் இருந்து தவிர்க்க முடியாமைக்கு : நவீன தமிழ் இலக்கிய சிந்தனை மடைமாற்றத்தில் தி.த. சரவணமுத்துப்பிள்ளை என்ற பெயரில் புதிய சொல்லின் மூன்றாவது நான்காவது ஆறாவது இதழ்களில் வெளியாகின. அந்தக் கட்டுரையின் முடிவுப்பகுதியை நெருங்கிகின்றபோது மோகனாங்கியின் பிரதியை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம் என்று தான் உணர்வதாக சத்யதேவன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். தி.த. சரவணமுத்துப்பிள்ளை நூலகவியல் சார்ந்தவர் என்பதனாலும் அவர் சுவடிகள் காப்பகத்தில் பொறுப்பாளராக இருந்தவர் என்பதனாலும் அவர் தனது நூல்களை முக்கியமாக நூலகங்களுக்குச் சேர்ப்பித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்ற நம்பிக்கையும் சத்யதேவனுக்கு இருந்தது. அடிக்கடி பேசுகின்றபோது கிட்ட வந்திட்டம், கிட்ட வந்திட்டம் என்று அவர் சொல்லுகின்றபோது சி.வை. தாமோதரம்பிள்ளையும் உ.வே.சாவும் பழைய நூல்களைத் தேடி அலைந்தது பற்றி அவர்களே எழுதியமையும் அவர்களைப் பற்றி மற்றவர்கள் எழுதியமையும் நினைவில் வரும்.\nசென்ற ஜூலை மாதம் ஒரு நாள் நள்ளிரவு தாண்டி சத்யதேவன் தொடர்ந்து அழைத்துக்கொண்டிருந்தார். தூக்கக் கலக்கத்தில் என்னவென்ற��� கேட்டபோது மிகுந்த மகிழ்ச்சியுடன் மோகனாங்கி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். நான் தூங்கிக்கொண்டிருக்கும் நேரம் அதுவென்று தெரிந்தும் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று எனக்கு அழைத்திருந்தார். ஆம், இப்போது மோகனாங்கி மீளக் கிடைத்து மறுபதிப்புச் செய்யப்பட இருக்கின்றது. அதுபற்றிய பின்வரும் அறிவிப்பினை சத்யதேவன் தனது முகநூலுடாக டிசம்பர் 29 அன்று வெளியிட்டிருந்தார்.\nதமிழ் கூறும் நல்லுலகுக்கு ஒரு நற்செய்தி தற்காலத்தில் வாசிப்புக்கு கிடைக்காமல் ஏறக்குறைய மறைந்து போய்விட்டதாகக் கருதப்பட்டு வந்த, தமிழ் இலக்கிய வரலாற்றின் மைல்கற்களில் ஒன்றாக விளங்கும் தி.த.சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் எழுதிய தமிழின் முதலாவது வரலாற்று நாவல் ‘மேகானங்கி’ திருகோணமலை வெளியீட்டாளர்களால் எதிர்வரும் தை மாதம் (2018) மீள்பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறியத்தருகின்றோம். இதுவரை காலமும் ஆங்காங்கே சில செய்திகளினூடாக மட்டும் அறியப்பட்டு வந்த மோகனாங்கி எதிர்வரும் தைமாதம் முதல் மீளவும் தமிழ் இலக்கிய உலகில் மறு அவதாரம் எடுக்கின்றது. ஏறக்குறைய எனது 10 ஆண்டுகாலத் தேடலோடும் கலாநிதி க.சரவணபவன் அவர்களின் பெருமுயற்சியினாலும் மீளவும் கண்டறியப்பட்ட ‘மோகனாங்கி’ தமிழ் கூறும் நல்லுலகத்தவர்களின் பெரும் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் பரவலாகட்டும்\nதமிழின் முதலாவது வரலாற்று நாவலான மோகனாங்கி நூற்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீள்பதிப்புக்கண்டு விரைவில் வெளிவர இருக்கின்றது. மதுரை நாயக்கர்களின் வரலாற்றில் சொக்கநாத நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாவலே மோகனாங்கி ஆகும். இதனை Historical Romance வகையானதாக கமில் ஸ்வலபில் மதிப்பிட்டிருக்கின்றார். நாவல் என்கிற வடிவமே தமிழுக்கு புதிதாக இருந்த காலப்பகுதியில் வரலாற்றுப் பின்னணியுடன் தி.த. சரவணமுத்துப்பிள்ளை எழுதியுள்ளமை முக்கியமானது. எமது தலைமுறையில் இந்த நாவலை வாசித்த மிகச்சிலரில் ஒருவரான சத்யதேவன் மோகனாங்கி குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.\nசரவணமுத்துப்பிள்ளை எல்லா முக்கிய கதாபாத்திரங்களையும் பற்றி விரிவாக ��ய்வு செய்ததுடன், வரலாற்று ரீதியாகத் துல்லியமான நிகழ்வுகளுடன் தனது கதாபாத்திரங்களைக் கவனமாகப் பயன்படுத்தி நாவலுக்குரிய அம்சங்களையும் இணைத்து அற்புதமான காந்தர்வ விவாக காதல்கதையை படைத்துள்ளதால் சிறந்த வாசிப்பு அனுபவத்தை இது வழங்குகிறது. 1895 இல் வெளிவந்த நூல் என்றாலும், தற்கால நாவல்களைப் போன்றே விறுவிறுப்பும் சுவாரசியமும் குறையாத நாவல் இது. வெறும் வரலாற்றுக் கதைப்புத்தகமாக அல்லாமல், இந்நாவலில் பெண்ணியக் கருத்துக்கள் முதல் அரசியல் விமர்சனங்கள் வரை மிகக்கூர்மையாக முன்வைக்கப்படுகின்றன. மோகனாங்கி தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல் என்ற பெருமைக்கு அப்பால் வரலாற்றைச் சமூக சீர்திருத்தத்தோடு முன்வைத்திருப்பதே அதன் தனிச் சிறப்பு. அந்தவகையில் ஒவ்வொருவரும் எமது வீட்டு நூலகங்களில் பெருமையுடன் வைத்துப் பேண வேண்டிய பெறுமதியான நூல் இதுவாகும்.\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையின் தத்தை விடு தூது, தமிழ்ப்பாஷை ஆகியவற்றை வாசித்தவன் என்றவகையில் மோகனாங்கி பற்றிய சத்யதேவனின் குறிப்பினை முழுமையாக ஏற்கக் கூடியதாக இருக்கின்றது. இதுபோன்ற முயற்சியை கனவாக வரித்து அயராது உழைத்த சத்யதேவனுக்கும் அவருக்குத் துணை புரிந்தவர்களுக்கும் நன்றி சொல்வோம். ஈழத்தவர்களின் தனித்துவமும் மரபும் அறிந்துகொள்ள இதுபோன்ற முயற்சிகளே மூலாதாரமாகும்.\nஇக்கட்டுரை பெப்ரவரி மாத தாய்வீடு பத்திரிகையில் வெளியானது.\nஜனவரி 31, 2018 மாலை 4:30 மணிக்கு கோணேஸ்வரர் இந்துக்கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் மோகனாங்கி வெளியீடு நடைபெற்றிருக்கின்றது.\nஇங்கே பயன்படுத்தப்பட்டுள்ள சத்யதேவன் (சத்யனின்) புகைப்படம் பப்பட்டீர் ஸ்டூடியோவினால் எடுக்கப்பட்டது,\nஇலக்கிய வரலாறுசத்தியன்சத்யதேவன்சத்யதேவன் சற்குணம்சத்யன்தி த கனகசுந்தரம்பிள்ளைதி த சரவணமுத்துப்பிள்ளைபுதிய சொல்மோகனாங்கிவிடுபடல்களில் இருந்து தவிர்க்க முடியாமைக்கு\nPrevious Post: கனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\nNext Post: முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nசிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார் January 15, 2019\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 2 weeks ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 2 months ago\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம�� இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ���. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/mbbs/page/2/", "date_download": "2019-06-27T08:11:00Z", "digest": "sha1:CPPP5U2LC5LCSNXQDEINPSGOXBAEYH23", "length": 8600, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "மருத்துவ அதிகாரி க்கான எம்.பி.பி.எஸ் பட்டதாரிகள் மற்றும் அரசு வேலைகள் க்கான வேலைகள் விண்ணப்பிக்கவும்", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / எம்.பி.பி.எஸ் (பக்கம் 2)\nOPSC ஆட்சேர்ப்பு - 1,950 உதவி சர்ஜன் இடுகைகள்\nஉதவி, எம்.பி.பி.எஸ், ஒடிசா, பொது சேவை ஆணைக்குழு, சர்ஜன்\nOPSC பணியிடங்கள் - Odisha Public Service Commission ஆணையம் ஒடிசாவில் உள்ள 1,950 உதவி சர்ஜன் காலியிடங்களுக்கு பணியாளர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு ...\nசுகாதார துறை ஆட்சேர்ப்பு - 892 உதவி பேராசிரியர் இடுகைகள்\nஉதவி பேராசிரியர், பீகார், சுகாதார துறை ஆட்சேர்ப்பு, எம்.பி.பி.எஸ்\nஉடல்நலம் துறை ஆட்சேர்ப்பு - பீகார் சுகாதார துறை ஆட்சேர்ப்பு உள்ள 892 உதவி பேராசிரியர் காலியிடங்களுக்கு பணியாளர்களை கண்டறிய ...\nBSF ஆட்சேர்ப்பு - 79 நிர்வாக பதவிகள்\nஅகில இந்திய, எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) ஆட்சேர்ப்பு, பாதுகாப்பு, பட்டம், நிறைவேற்று, ஐடிஐ-டிப்ளமோ, எம்.பி.பி.எஸ், மருத்துவ அலுவலர், கதிரியக்க நிபுணர், நேர்காணல்\nBSF பணியமர்த்தல் XX - பார்டர் பாதுகாப்பு படைகள் (BSF) பல்வேறு நிர்வாக பதவிக்கு பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nKPSC ஆட்சேர்ப்பு - எக்ஸ்எம்எல் டிரைவர், LDC இடுகைகள்\n10th-12th, உதவி, BE-B.Tech, கிளார்க், இயக்கி, ஐடிஐ-டிப்ளமோ, கேரளா, KPSC ஆட்சேர்ப்பு, எம்பிஏ, எம்.பி.பி.எஸ், காவல், முதுகலை பட்டப்படிப்பு\nKPSC பணியிடங்கள் - கேரள மாநில பொதுப்பணி ஆணையம் கேரளாவில் எல்.டி.சி. ...\nHECL ஆட்சேர்ப்பு - பல்வேறு ஊழியர்கள் நர்ஸ் இடுகைகள்\nபிஎஸ்சி, தலைமை மருத்துவ அதிகாரி (CMO), நர்சிங் பட்டம், நர்சிங் இன் டிப்ளோமா, ஜெனரல் டூட்டி மருத்துவ உத்தியோகத்தர் (GDMO - I), பட்டம், கனரக பொறியியல் கழகம் லிமிடெட், HECL ஆட்சேர்ப்பு, ஐடிஐ-டிப்ளமோ, ஜார்க்கண்ட், எம்.பி.பி.எஸ், மருத்துவ அலுவலர், முதுகலை பட்டப்படிப்பு, ராஞ்சி, மூத்த மருத்துவ அதிகாரி, ஸ்டாப் நர்ஸ், பயிற்சி\nHECL ஆட்சேர்ப்பு - கனரக பொறியியல் கூட்டுத்தாபனம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2019 ல் பல்வேறு பணியாளர்கள் நர்ஸ் காலியிடங்கள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-27T08:47:50Z", "digest": "sha1:UXLHYP7BDVHIY5QMNMRHJJJO7ODVWD6Y", "length": 12715, "nlines": 129, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிழக்கு மாகாணம், இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது நிருவாக மாகாணம் பற்றிய கட்டுரை. இதன் சட்டவாக்க அவை பற்றிய கட்டுரைக்கு கிழக்கு மாகாண சபை ஐப் பார்க்க.\nஇலங்கையின் கிழக்கு மாகாணம் (Eastern province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் தலைநகர் திருகோணமலை ஆகும். மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் பெரிய நகர் ‌ஆகும். தமிழீழத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இம் மாகாணமானது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. வடக்கே, வட மாகாண எல்லையிலிருந்து, தெற்கே, தென் மாகாண எல்லைவ��ையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது.\nபெரு வெள்ளத்தின் போது மட்டு வாவி\nஇலங்கை பிரித்தானியரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசுசார்புக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த கீழ் மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு 2006 அக்டோபர் 16 ஆம் நாள் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.\nஇந்த மாகாணம் தொடர்பில் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணமே விளங்குவதாலும், மாகாணத்தின் சனத்தொகையில் அண்ணளவாக 30% முஸ்லிம்களாக இருப்பதாலும் தீர்வு விடயத்தில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது.\nகிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட 9.996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1] இது வடக்கே வட மாகாணம், கிழக்கே வங்காள விரிகுடா, தெற்கே தென் மாகாணம், மற்றும் மேற்கே ஊவா மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.\nஇம்மாகாணத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் கடற் காயல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் மட்டக்களப்பு வாவி, கொக்கிளாய் வாவி, உப்பாறு, உல்லைக்கழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\nகிழக்கு மாகாணம் 3 மாவட்டங்களாகவும், 45 பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகவும், 1,085 கிராமசேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.\n1 கல்முனை அம்பாறை மாவட்டம் 106,783\n2 திருக்கோணமலை திருகோணமலை மாவட்டம் 99,135\n3 மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டம் 92,332\n4 காத்தான்குடி மட்டக்களப்பு மாவட்டம் 40,883\n5 ஏறாவூர் மட்டக்களப்பு மாவட்டம் 25,582\n6 வாழைச்சேனை மட்டக்களப்பு மாவட்டம் 21,209\n7 அம்பாறை அம்பாறை மாவட்டம் 20,309\n8 செங்கலடி மட்டக்களப்பு மாவட்டம் 19,604\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; religion என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-27T07:56:24Z", "digest": "sha1:FIY6ZTDW34UFQL46Z67V5HP2PRPY2AJJ", "length": 6475, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தென்கச்சி கோ. சுவாமிநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதென்கச்சி கோ. சுவாமிநாதன் (1946 - செப்டம்பர் 16, 2009) புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார்.\nஅரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர்.\nஇவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது \"வீடும் வயலும்\" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். \"அன்பின் வலிமை\", \"தீயோர்\", மற்றும் \"அறிவுச்செல்வம்\" உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். \"இலக்கணம்\" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.\nஇன்று ஒரு தகவல் (பாகம் 1 & 2)]\nதகவல் கேளுங்கள் - கீதம் பப்ளிகேஷன்\nஉள்ளமே உலகம், வானதி பதிப்பகம்\nஇதயநோயால் அவதிப்பட்ட சுவாமிநாதன் போரூர் மருத்துவமனையில் 2009 செப்டம்பர் 16 புதன்கிழமை பகல் 12:40 இற்குக் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 63. சுவாமிநாதனுக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் உள்ளனர்.\nதென்கச்சி கோ. சுவாமிநாதனுடன் நேர்காணல், அண்ணாகண்ணன்\nதென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களுடனான ஒரு செவ்வி, காணொளி\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இயற்கை எய்தினார், முனைவர் மு. இளங்கோவன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:35:22Z", "digest": "sha1:E4MM57H6BXRFJBI4DUYRLA7FNPSRFNIN", "length": 10542, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆழ்வார் திருநகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, சென்னை , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி\nமக்களவைத் தொகுதி ஆழ்வார் திருநகர்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஆழ்வார்திருநகர் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்று.\nமுகலிவாக்கம் நெசப்பாக்கம் கேகே நகர்\nவிக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2018, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/10/lamb.html", "date_download": "2019-06-27T08:34:47Z", "digest": "sha1:DHF4ZDIQ5G5JZPYCMQQWOKLYDMXDIVOM", "length": 13490, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "உயிர் தப்பிய ஆடு | lamb rescued from rubble after fortnight - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n11 min ago என்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\n29 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\n32 min ago ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n36 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nMovies Aranmanai kili serial: இந்த காலத்தில் இப்படியும் பொண்ணுங்களை கஷ்டப்படுத்துவீங்களா\nFinance Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\nTechnology ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nSports இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி.. மேட்ச் தெறிக்க போகுது\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத்தில், பூகம்ப இடிபாடுகளில் சிக்கிப் பரிதவித்த ஒரு ஆடு பத்திரமாக உயிருடன்மீட்கப்பட்டது.\nஅஞ்சார் நகரில் இந்த ஆடு இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடி வந்தது. இடிந்துசிதிலமான ஒரு வீட்டிலிருந்து ஆட்டின் குரல் கேட்ட அங்கிருந்த மீட்புப் பணியாளர்கள்மற்றும் கிராமத்தினர் இடிபாடுகளை நீக்கி அங்கிருந்த ஆட்டை மீட்க முயன்றனர்.\n2 கான்க்ரீட் பலகைகளுக்கு மத்தியில் அந்த ஆடு பரிதாபமாகச் சிக்கியிருந்தது. நீண்டபோராட்டத்திற்குப் பிறகு ஆடு பத்திரமாக மீட்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள்அதற்கு சிகிச்சை அளித்தனர். ஆட்டுக்கு எந்தக் காயமும் இல்லை.\nஇடிபாடுகளில் சிக்கிய அதிரிச்சியிலிருந்து இன்னும் மீளாததால், அந்த ஆடு எதையும்சாப்பிட மறுக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிம��னியில் பதிவு இலவசம்\nசெவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்டு பகீர் கிளப்பும் நாசா\nஇந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1347\nபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு\nதைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 பேர் காயம்\nநில அதிர்வு அச்சத்தில் இருந்து மீளாத நெல்லை மாவட்ட மக்கள்\nஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதா வடகொரியா\nபப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி பயத்தில் மக்கள்\nஅந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்: டிசம்பரில் 3வது முறையாக...\nவனுவாட்டுவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\n2 இரவுகளாக உலுக்கிய நிலநடுக்கம்: பயத்தில் காரில் தூங்கும் ஜப்பானியர்கள்\nநிலநடுக்கத்தை அடுத்து 100 முறை அதிர்ந்த ஜப்பான்: இடிபாடுகளில் இருந்து காயம் இன்றி 8 மாத குழந்தை மீட்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது செயலிழந்த சுனாமி எச்சரிக்கை கருவிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/arvind-kejriwal-says-he-has-threat-from-bjp-350874.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-27T08:15:51Z", "digest": "sha1:RVOFHUJKNR5GKGTTXADDR3FU7O4XTD7J", "length": 18210, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக என்னைத் தீர்த்துக் கட்ட முயற்சிக்கிறது.. கெஜ்ரிவால் பரபரப்பு புகார் | arvind kejriwal says he has threat from BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n10 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\n13 min ago ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n17 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n19 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nFinance Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\nTechnology ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்��ு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nSports இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி.. மேட்ச் தெறிக்க போகுது\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக என்னைத் தீர்த்துக் கட்ட முயற்சிக்கிறது.. கெஜ்ரிவால் பரபரப்பு புகார்\nடெல்லி: பாஜக தனது உயிருக்கு குறி வைத்துள்ளதாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.\nஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றது முதல் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது.\nகட்சி ரீதியான மோதல் போக்கு ஒருபுறம் என்றால் ஆட்சியிலும் மத்திய அரசு ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுத்து வருவதாக அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இதனையடுத்து அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கா அல்லது ஆளுநருக்கா என்ற போட்டி வந்தபோது நீதிமன்றம் தலையிட்டு தெரிந்து எடுக்கப்பட்ட அமைச்சரவைக்கே அதிகாரம் என்று தீர்ப்பளித்தது.\nஇதன் பிறகும் ஆம் ஆத்மீக்கும் பாஜகவுக்கும் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மே 11 மே 11ஆம் தேதி டெல்லி மோத்தி நகர் பகுதியில் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது, திடீரென கூட்டத்திலிருந்து எழுந்த வந்த நபர் ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முகத்தில் அறைந்தார். இது பாஜகவின் தூண்டுதலால்தான் நடைபெற்றது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.ஆனால் அந்த நபர் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிருப்தியாளர் என்று டெல்லி காவல்துறை தெரிவித்திருந்தது.\nஅவர் வந்தால்தான் சரியாக இருக்கும்.. சோனியா களமிறங்க இதுதான் காரணம்.. காங். அசத்தல் பிளான்\nஇந்நிலையில் தனது உயிருக்கு பாஜக குறி வைத்துள்ளதாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள உள்ளூர் தொலைகாட்சி ஒன்றுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அந்தப் ��ேட்டியில் கூறிய அரவிந்த் கேஜ்ரிவால் இந்திரா காந்தியை கொன்றது போலவே தன்னையும் பாஜக கொல்ல முயற்சித்து வருகிறது என்றும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை வைத்தே தன்னை கொலை செய்ய முயற்சிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.\nதனது பாதுகாப்பு அதிகாரிகள் பாஜகவுக்கு தொடர்ந்து தகவல் அளித்து வருவதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாஜக என்றாவது ஒருநாள் தன்னை கொன்று விடும் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாபில் நடைபெறும் மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாசிசம், கோயபல்ஸ் பிரசாரம்... பாஜகவை கிழித்து தொங்கவிட்ட வங்கத்து பெண்புலி மகுவா மொய்த்ரா\nதிரிபுரா பாணியில் ஆந்திராவில் பாஜக அதிரடி.. முக்கிய தலைவர் ஓட்டம்.. அதிர்ச்சியில் தெலுங்குதேசம்\nபசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nடெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nபூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narvind kejriwal delhi bjp அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/mexico-powerful-earthquake-topples-buildings-killing-score-296328.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-27T08:06:10Z", "digest": "sha1:ITNWYG54A4I32JNQPDBRWASKJPVDS2OK", "length": 16982, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி | Mexico: Powerful earthquake topples buildings, killing scores - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\njust now அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\n3 min ago ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n7 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n9 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nAutomobiles பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...\nSports இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி.. மேட்ச் தெறிக்க போகுது\nTechnology விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\nFinance ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\nமத்திய மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் , நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nமெக்சிகோ சிட்டியில் இடிந்து விழுந்த ஒரு கட்டடம்\nநாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன.\nகட்டட இடிபாடுகளுக்கு அடியில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என மீட்பு பணியாளர்கள் தேடி வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nபாதி அளவு இடிந்த ஒரு பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சிக்கியிருக்ககூடும் என்று செய்திகள் வந்துள்ள நிலையில், மீட்பு பணிய���ளர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமோரிலோஸ் மற்றும் புபலா மாநிலங்களில் கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ள இந்த நிலநடுக்கம் 7.1 என்று ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.\nநிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழும் மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் நாட்டின் தெற்கு பகுதியில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தது 90 பேர் உயிரிழந்தனர்.\n1985-ஆம் ஆண்டுக்கு பிறகு 32 ஆண்டுகளுக்கு பிறகு மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று அது வர்ணிக்கப்பட்டது.\nஅப்போது, மெக்சிகோ, குவாட்டமாலா, எல் சால்வடோர், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மெக்சிகோவின் தலைநகரில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். மக்களின் தொலைபேசிகளும் இயங்கவில்லை.\nஇந்தியா-பாகிஸ்தான் போர்: பல ஆண்டுகளுக்கு பிறகு வருத்தம் தெரிவித்த பாகிஸ்தானி விமானி\nஎல்லை மீறினால் வடகொரியாவை அழிப்போம்: டிரம்ப்\nரோஹிஞ்சா பிரச்சனை : 'சர்வதேச கண்காணிப்பு குறித்து அச்சமில்லை' - ஆங் சான் சூச்சி\nபாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஆஃப்கன் பெண்களின் புகைப்படங்கள்\nஅமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்\nஉயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nதறி கெட்டு ஓடிய லாரி.. 25 அகதிகள் உடல் நசுங்கி பலி.. மெக்சிகோவில் பயங்கரம்\nமளமளவென பரவிய தீ.. எரிபொருள் திருடியவர்களில் 73 பேர் உடல்கருகி பலி.. இது மெக்சிகோ சோகம்\nமெக்சிகோ பெண் ஆளுநர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. பதவியேற்ற 10வது நாளில் துயரம்\nபாதாள உலகிற்கு செல்லும் வழி.. மெக்சிகோ பிரமிடில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட சுரங்க பாதை\nஒரு பேஸ்புக் போஸ்ட் செய்த புரட்சி.. அமெரிக்காவிற்கு செல்லும் 10,000 அகதிகள்.. 4500 கிமீ நடைபயணம்\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் - என்ன நடக்கிறது அங்கே\nதாத்தா தாத்தா சிங்கத்தை காட்டில் கொண்டு போய் விடுங்க தாத்தா.. மெக்சிகாவில் ஒரு கர்ஜனை கலாட்டா\nதீ பிடித்த ஆகாயம்.. வானத்தை ஆக்கிரமித்த லாவா குழம்பு.. அதிர வைக்கும் மெக்சிகோ எரிமலை வெடிப்பு\n150 இறந்த உடல்கள்.. 1 வாரம்.. தெரு தெருவாக சுற்றிய லாரியால் பரபரப்பு\nபொது இடத்தில் \"அவசரமா\".. சத்தம் போடாமல் ஒரு ஓரமா போய்.. மெக்சிகோவில் கலகல சட்டம்\nகடைக்கு சென்று தன் காயத்திற்கு தானே மருந்து போட்டு கொண்ட கேப்ரான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmexico earth quake casualties மெக்சிகோ நிலநடுக்கம் பலி\nஜூலை மாத ராசிபலன்கள் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கு\nஇன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/companies-asked-declare-paid-holiday-on-rk-nagar-bypoll-day-305046.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-27T08:03:12Z", "digest": "sha1:HJ2HSBQ3OPLH3GTTM5ZWQBMH27HB62RE", "length": 14594, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களே கவனிக்கவும்.. ஆர்.கே.நகர் தேர்தலன்று நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு | Companies asked to declare paid holiday on RK Nagar bypoll day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\njust now ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n4 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n6 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\n7 min ago வட சென்னை மக்களுக்கு நற்செய்தி.. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு\nTechnology விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\nFinance ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nSports இதுதான் பலவீனம்.. உண்மைகளை மறைக்கும் கோலி படை.. இன்று தெரிந்துவிடும்.. இந்திய அணிக்கு வார்னிங்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nAutomobiles பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியமளிக்கும் போட்டி முடிவு... வீடியோ\nTravel ச���ர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்களே கவனிக்கவும்.. ஆர்.கே.நகர் தேர்தலன்று நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு\nசென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 21ம் தேதி தொகுதிக்கு உட்பட்ட தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து காலியான ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nவாக்கு எண்ணிக்கை 24ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.\nஇந்த நிலையில், தொழிலாளர் துறை கமிஷனர் பாலசந்திரன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:\nதொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும், ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அன்று தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகமல் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரிய எதிர்ப்பை காட்டுவோம்.. புகழேந்தி எச்சரிக்கை\nஆர்.கே.நகரில் கமல்ஹாசனுக்கு எதிராக சாலை மறியலில் குதித்த 'பொதுமக்கள்'\nஓட்டுக்கு 6000 கொடுத்த துரோக அரசுக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்க வக்கில்லையா\n'பாக்கிப் பணம்' சர்ச்சைக்கு நடுவே ஆர்.கே.நகரில் தினகரன் 'தில்' ரவுண்ட்\n - ஆர்.கே.நகர் கொதிப்பு அடங்காத ஸ்டாலின்\nஇடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆர்.கே.நகரில் காலடி வைத்தார் டிடிவி தினகரன்\nஆர்.கே நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல்.. காரணம் இதுதான் என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகமல் டிவிட்டர் பக்கம் வராமல் எஸ்கேப்பாக காரணம் தெரிந்து விட்டது\nஆஹா, திமுக கோபப்படுதே.. இனி எத்தனை 'தலை' உருளப்போகுதோ\nஆர்.கே. நகரில் நடந்தது என்ன வாட்ஸ்அப்பில் வலம் வரும் திமுகவினர் விளக்கம்\nஇதானா சார் உங்க டக்கு... இப்ப 20 ரூபாய் நோட்டை புடிச்சி என்ன செய்ய போறீங்க\nஆர்.கே. நகர் தோல்வி குறித்து ஆராய திமுக விசாரணை குழு நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrk nagar by poll 2017 company two leaves ஆர்கே நகர் இடைத் தேர்தல் 2017 நிறுவனங்கள் கம்பெனி விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/javadekar-s-reply-gauthami-on-neet-disappoints-bjp-296006.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-27T08:40:21Z", "digest": "sha1:JM57RENB7Y4ZKK2QOWBLPIQA4CSSZBUQ", "length": 18031, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட்.. கவுதமியிடம் பாசிட்டிவ் பதில் சொன்ன ஜாவடேகர்.. தவிப்பில் தமிழக பாஜக பிரமுகர்கள்! | Javadekar's reply to Gauthami on Neet disappoints BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n17 min ago என்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\n34 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\n37 min ago ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n42 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nMovies Aranmanai kili serial: இந்த காலத்தில் இப்படியும் பொண்ணுங்களை கஷ்டப்படுத்துவீங்களா\nFinance Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\nTechnology ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nSports இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி.. மேட்ச் தெறிக்க போகுது\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட்.. கவுதமியிடம் பாசிட்டிவ் பதில் சொன்ன ஜாவடேகர்.. தவிப்பில் தமிழக பாஜக பிரமுகர்கள்\nகவுதமியிடம் அவர் எப்படி அப்படி சொல்லலாம்\nசென்னை: நீட் தேர்வு குறித்து நடிகை கவுதமியிடம் சாதகமான பதிலை அமைச்சர் வழங்கியுள்ளதன் மூலம் நீட் குறித்து பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக தோற்றத்தை உருவாக்கும் என்பதால் மாநில பாஜக அதிருப்தி அடைந்துள்ளது.\nநீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் அந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக���கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நீட் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிந்து விட்டதால் அடுத்த ஆண்டாவது விலக்கு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் காணப்படுகிறது.\nகடந்த 2 தினங்களுக்கு முன்பு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை நடிகை கவுதமி சந்தித்தார். அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும் என்று கவுதமி மனு அளித்துள்ளார்.\nபாட திட்டத்தை தயார் செய்ய\nமத்திய அரசு விலக்கு அளித்தவுடன் அந்த காலத்துக்குள் மாநில அரசு மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதால் 3 ஆண்டுகள் விலக்களித்தால் நன்றாக இருக்கும் என்று கவுதமி கேட்டதற்கு அவரது மனு பரிசீலனை செய்து முடிவு எடுக்க 2 வார கால அவகாசம் தேவைப்படும் என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.\nதரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்றால் நீட் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஆனால் கவுதமிக்கு ஜாவடேகர் அளித்த வாக்குறுதியை பார்க்கும்போது நீட் தேர்வில் பாஜகவுக்கு இரட்டை நிலைப்பாடு உள்ளதையே காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nநீட் தேர்வை முன்னெடுத்துச் செல்ல பாஜகவினர் பல்வேறு முயற்சிகளை எடுத்துச் செல்லும் நிலையில் நீட் தேர்வு குறித்து நடிகையிடம் அத்தகைய வாக்குறுதியை அமைச்சர் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nமத்திய அரசுக்கும், மாநில பாஜகவுக்கு கருத்து வேறுபாடு நிலவுகிறதா என்ற கருத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மறுத்துள்ளார். மேலும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்பதை மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது. கவுதமிக்கும் அமைச்சர் ஜாவடேகருக்கும் இடையே எந்த மாதிரியான கருத்து பரிமாறப்பட்டது என்பது குறித்து தனக்கு தெரியாது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகேந்திரன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்... நடிகை கவுதமி உருக்கம்\nஅதிமுகவை குறி வைக்கும் ரஜினி, கமல் அரசியல்... கோதாவில் இறங்கிய கவுதமி\nகவுதமிக்கு சம்பள பாக்கியிருந்தால் கம்பெனி வழங்கும்.. கமல் நறுக�� பேட்டி\nகமலிடம் நான் எதிர்பார்ப்பது செய்த வேலைக்கு ஊதியம் மட்டுமே.. கவுதமி விளக்கம்\nஇத்தனை நாள் சும்மா இருந்து விட்டு திடீரென கமல் மீது கவுதமி பாய்வது ஏன்\nமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருடன் கவுதமி திடீர் சந்திப்பு\nஜெ. மரணம்.. மோடிக்கு கடிதம் எழுதிய கவுதமியைக் கண்டித்து 4 அதிமுகவினர் போராட்டம்\nதிரைப்படத்தை மிஞ்சும் திருப்பம்.. கவுதமி பற்றிய அறிக்கையை கமல் வெளியிடவில்லையாம்\nஇதயமே நொறுங்குவது போல உள்ளது.. கமலைப் பிரிந்து உருகிய கெளதமி #Gautami\nகமலும், கவுதமியும் இத்தனை வருடம் இணைந்து வாழ்ந்தது எதற்காக தெரியுமா\n‘லைப் அகெய்ன்’ பற்றி பிரதமருடன் பேசினேன்.. மற்றபடி மீண்டும் பாஜகவில் இணையும் திட்டம் இல்லை: கௌதமி\nநரேந்திர மோடியுடன் நடிகை கெளதமி \"திரில்\" சந்திப்பு...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/mr-local-movie-pictures-goes-viral/48437/", "date_download": "2019-06-27T08:05:36Z", "digest": "sha1:4AYWV4GBE3TCMJ3E45OOFM2YCF4WKCU2", "length": 7088, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "மிஸ்டர் லோக்கல் - கலக்கல் புகைப்படங்கள் Mr local movie pictures goes viral", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் கலக்கல் புகைப்படங்கள்\n ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் கலக்கல் புகைப்படங்கள்\nMr. Local movie pictures : சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nசிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கி வரும் படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nஇதையும் படிங்க பாஸ்- சிவகார்த்தியேன் படத்தில் நாஞ்சில் சம்பத்....\nஇந்நிலையில், இப்படம் தொடர்பான சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். இதையடுத்து #MrLocal என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் இன்று முதலிடத்தில் இருக்கிறது.\nஇதையும் படிங்க பாஸ்- அதிமுகவில் இணைந்த ராதாரவி - எல்லாத்துக்கும் நயன்தாராவே காரணம்\nவேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனோடு நயன்தாரா இணைந்து நடித்தாலும், அதிக காட்சிகள் இடம் பெறவில்லை. எனவே, அந்த குறை இந்த படத்தில் தீர்ந்துள்ளது.\nமின்சாரம் தாக்கி உயிரிழப்பு – 20 நிமிடம் கழித்து உயிர்தெழுந்த அதிசயம்\nஉல்லாசத்திற்கு மறுத்த தாய் – 10 மாத குழந்தையின் தலையில் சுட்ட வாலிபர்\nஎழந்த பழம்.. எழந்த பழம் புகழ் நடிகை மரணம்…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,980)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,694)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,138)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,697)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,997)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,711)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/64989-worldcupcricket-ind-vs-nz-match-delayed-due-to-rain.html", "date_download": "2019-06-27T09:12:37Z", "digest": "sha1:E52ORXL2GKWUI7J4SMFTND7FX3DJS7JE", "length": 10487, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "போச்சு...இன்னைக்கும் மேட்ச் நடப்பதும் சந்தேகம் தான்! | WorldCupCricket :IND Vs NZ match Delayed due to rain", "raw_content": "\nஜி-20 மாநாடு: ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி\nமன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகாங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட்\nபோச்சு...இன்னைக்கும் மேட்ச் நடப்பதும் சந்தேகம் தான்\nஇங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மழை காரணமாக தடைப்பட்டு வருவது தொடர்வதால், கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nதென்னாப்பிரிக்கா -வெஸ்ட் இண்டீஸ், இலங்கை -வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டிகள் மழை காரணமாக ஏற்கெனவே முற்றிலும் கைவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nநாட்டிங்ஹாம் நகரின டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் இந்த ஆட்டம் தொடங்கப்பட வேண்டும். ஆனால் அங்கு மழை பெய்து வருவதால், டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநடிகர் ஜீவி. பிரகாஷ்க்கு இன்று பிறந்த நாள்\nநிர்மலா மற்றும் ஜெய்சங்கருக்கு உயரிய விருது\nநாளை வெளியாக உள்ளது 'சிவப்பு மஞ்சள் பச்சை' டீசர்\nபுயல் முன்னெச்சரிக்கை: 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்\n1. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n2. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவாழ்வா... சாவா... போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்\nபயங்கரவாதத்தை ஈரான் ஊக்குவித்து வருகிறது : அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... வெளியானது இந்திய அணியின் புதிய ஜெர்சி \nநியூசிலாந்து கலக்கல் பேட்டிங்... பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் டார்கெட் \n1. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n2. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nதமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமும் ஏற்கப்படாது: முதலைமைச்சர்\nவிமானத்தின் மீது பறவை மோதி செயலிழந்த எஞ்ஜின்\nஹரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர��� சுட்டுக்கொலை\nதந்தையின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/f13-forum", "date_download": "2019-06-27T08:01:59Z", "digest": "sha1:PEN24WRC64QFAPFPAJEXACVNK277ZTOC", "length": 12870, "nlines": 223, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "இந்து சமயம் பற்றிய மென்நூல்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nஇந்து சமயம் பற்றி�� மென்நூல்\nHinduSamayam :: ஆன்மிக சிந்தனைகள் :: இந்து சமயம் பற்றிய மென்நூல்\nகாசியில் இருந்து நேரடி ஒளிபரப்பு Kashi Vishwanath Online Darshan LIVE\nதிருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nதமிழகத்து சிவஞானியர் / குமரகுருபர சுவாமிகள்\nஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\nநாள் என்செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நினைப்பவருக்கு\nகழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார்\nதத்துவக்கதை மங்கை கண்டு மயங்காதவனுக்கே மரியாதை\nசித்தர் / நந்தியம் பெருமான்\nஅற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)\nலலிதா சஹஸ்ர நாமம் புத்தகம்\nபோக சித்தரின் பாடல் தொகுப்பு\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-06-27T09:10:19Z", "digest": "sha1:O67W6OPKHDPH5LF3PQU6IZ24OS2I4MMB", "length": 13214, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "புரத குறைபாடும் அதன் விளைவுகளும் | Ippodhu", "raw_content": "\nHome FOOD IPPODHU புரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nபுரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nஉங்களை நாள்முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். உடல் வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் புரதத்தை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.\n1. நகம், கூந்தல் மற்றும் சரும பிரச்சனைகள்\nகூந்தல், நகம் மற்றும் சருமம் ஆகியவற்றிற்கு புரதம் மிகவும் முக்கியமானது. உடலில் புரதச் சத்து குறைந்தால் சருமம் சிவந்து போதல், நகம் உடைதல், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nதசைகளின் வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாதது. உடலில் புரத குறைபாடு ஏற்பட்டால், முதலில் நீங்கள் தசைகளை இழக்க ஆரம்பிப்பீர்கள். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.\n3. எலும்பு முறிவு ஏற்படும்\nஎலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை பராமரிக்க புரதம் மிகவும் அத்தியாவசியமானது. போதுமான அளவு புரதத்தை உட்கொள்ளாவிட்டால் எலும்புகள் வலுவிழந்து முறியும் வாய்ப்பு உள்ளது.\n4. அதிகபடியான பசி ஏற்படும்\nநாள் ஒன்றுக்கு தேவையான புரதம் கிடைத்துவிட்டால் , அடிக்கடி பசியுணர்வு ஏற்படாமல் இருக்கும். புரத குறைபாடு இருக்கும்போது நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருப்பீர்கள் இதனால் உடலில் கலோரிகள் சேர்த்து உடல் பருமானகிவிடும்.\n5. நோய் தொற்றின் அபாயம் ஏற்படும்\nஉடலுக்கு முக்கியமாக தேவைப்படுவது புரதம். புரத குறைபாட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் மிக எளிதில் நோய் தொற்று ஏற்படும்.\nபுரத குறைப்பாட்டின் மற்றொரு அறிகுறி கல்லீரலில் கொழுப்பு தேக்கமடைவது. கல்லீரல் செல்களில் கொழுப்பு குவிந்து ஃபேட்டி லிவர் நோய் அபாயத்தை உண்டாக்கும்.\n7. குழந்தைகளில் வளர்ச்சியில் தாமதம்\nகுழந்தைகளில் தசை மற்றும் எலும்பு வளர்ச்சி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் துணையாய் இருப்பது புரதம். எனவே வளரும் குழந்தைகளுக்கு புரதத்தை அதிகம் கொடுக்க வேண்டும்.\nகடல் உணவுகள், சோயா, முட்டை, பீன்ஸ், பால், சீஸ், யோகர்ட், பாதாம், ஓட்ஸ், கோழி, காட்டேஜ் சீஸ், ப்ரோக்கோலி, மீன், சிறுதானியம், பருப்பு வகைகள், பூசணி விதை, ஆளிவிதை, சூரியகாந்தி விதை, இறால், கடலை மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உணவில் சேர்த்து கொண்டு புரத குறைபாட்டை விரட்டலாம்.\nPrevious articleகன்னியாஸ்திரி பாலியல் வழக்கு;பிஷப் பிராங்கோவுக்கு எதிராகப் போராடியவர்கள் கான்வென்ட்டை விட்டு வெளியேற உத்தரவு\nNext articleஃப்ளிப்கார்ட் வழங்கும் குடியரசு தின அதிரடி சேல்\nதடுப்பு ஊசிகள் குறித்த மக்களின் அச்சம்\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : எள் பூரண கொழுக்கட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-aug1-2016/31296-48", "date_download": "2019-06-27T09:28:42Z", "digest": "sha1:A2CMZE6DQSCBU2TCUSRYDGEG45P4VPCC", "length": 15530, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "தலைமைப் பொறுப்பில் 48ஆம் ஆண்டில்...", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 1 - 2016\nகலைஞரை கொண்டாட மனம் தடுக்கின்றது\nவிடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட திராவிடர் மரபு\nஇந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்\nஅர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டது தி.மு.க ஆட்சி\nகலைஞர் - நிழல் தரும் சூரியன்\nசூலூரில் மாநாடு போல் நடந்த பெரியார் விழா\nவிடுதலைப் புலிகள் - முதலமைச்சர் அறிக்கையும் நமது நிலைப்பாடும்\nஇந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முதல் மாநில முதல்வர் கலைஞர்\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 1 - 2016\nவெளியிடப்பட்டது: 17 ஆகஸ்ட் 2016\nதலைமைப் பொறுப்பில் 48ஆம் ஆண்டில்...\nபேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு 27.07.1969 அன்று, தி.மு.கழகத்தின் தலைவராகத் தலைவர் கலைஞர் பொறுப்பேற்றார். அந்தப் பொறுப்பில் 47 ஆண்டுகள் நிறைவடைந்து 48ஆம் ஆண்டில் இப்போது தலைவர் அடியெடுத்து வைக்கின்றார். ஏறத்தாழ ஓர் அரை நூற்ற���ண்டு ஒரு கட்சியின் தலைவராக ஒருவர் தொடர்வது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.\nதலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாளில், தி.மு.கழகத்தைச் சில குழப்பங்கள் சூழ்ந்திருந்தன. பொதுச் செயலாளர் பொறுப்புக்குத் தான் போட்டியிடப் போவதாக நாவலர் வெளிப்படையாக அறிவித்தார். அப்போது கலைஞர் அமைச்சரவையில் நாவலர் இடம்பெறவில்லை. அதனையே அவர் காரணமாகக் காட்டினார். தான் அரசு பொறுப்பில் எதிலும் இல்லாத காரணத்தால் கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்ற விரும்புவதாக அறிவித்தார். ஆனால் காட்சியின் மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலைஞர் அந்தப் பொறுப்பிற்கு வரவேண்டும் என்பதையே விரும்பினார்.\nஎம்.ஜி.ஆர். போன்ற கட்சியின் செல்வாக்குள்ள தலைவர்கள் முயற்சித்தும் நாவலர் அதனை ஏற்கவில்லை.பிறகு தந்தை பெரியார் அவர்களே ஓர் அறிக்கை வெளியிட்டார். கட்சியின் ஆகப் பெரிய தலைமைப் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுவது காட்சியைப் பலவீனப்படுத்தும் என்றார். கலைஞருக்கே கட்சியில் பெரும் செல்வாக்கு இருப்பதால் அவரிடம் அப்பொறுப்பை விட்டு விடுவதுதான் சரியாக இருக்கும் என்ற தன் கருத்தையும் கூறினார். ஆனாலும் நாவலர் இணங்கவில்லை.\nஇறுதியில், கட்சியின் தளபதிகளாக விளங்கிய ஐவர் சேர்ந்து ஒரு முன் மொழிவை வைத்தனர். மதுரை முத்து, மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம், திருவண்ணாமலை தருமலிங்கம், தூத்துக்குடி சிவசாமி ஆகியோர் ஒரு கருத்தை முன்வைத்தனர். கட்சியின் அவைத் தலைவர் என்னும் பொறுப்பை, அதிகாரமுள்ள தலைவர் பதவியாக ஆக்கி, அதனைத் தலைவர் ஏற்பது என்றும், பொதுச் செயலாளர் பொறுப்பை நாவலர் ஏற்பது என்றும் முடிவாயிற்று.\nஅந்த முடிவின்படிதான் அன்று தலைவர் பொறுப்பைக் கலைஞர் ஏற்றார். இன்றுவரை தொய்வில்லாமல், பல நெருக்கடிகளைக் கடந்து காட்சியைக் காப்பாற்றி வருகிறார். கட்சியில் அதன்பின் இருமுறை பிளவுகள் ஏற்பட்டன. நெருக்கடிக் காலம் என்னும் நெருப்புக் காலம் ஒன்றையும் கழகம் சந்தித்தது. 1991, 2014 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் மிகப் பெரும் தோல்வியைக் கட்சி எதிர்கொண்டது. இத்தனைக்கும் பிறகும், முன்னைக் காட்டிலும் வலிமையாக இன்று தி.மு.கழகம் விளங்குகிறது என்றால், தலைவரின் அறிவுக் கூர்மை, ஆற்றல், ஓயாத உழைப்பு, சொல்லாற்றல் எனப் பல்வேறு காரணிக���் உள்ளன.\nதலைவர் கலைஞர் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்பதே பெருமையுடைத்து\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகலைஞர் அவர்களின் பணி அளப்பெறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pillai.koyil.org/index.php/beginners-guide-tamil/", "date_download": "2019-06-27T08:01:45Z", "digest": "sha1:QL2ZQUQCT3KHRQWC65MLJCMBW2OOX5FM", "length": 12112, "nlines": 227, "source_domain": "pillai.koyil.org", "title": "ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் | SrIvaishNava Education Portal", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஎளிய துவக்க நிலைக் கட்டுரைகள்\nஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படைக் கொள்கைகளை (அதன் ஆழ்ந்த கருத்துக்களையும்) அறிந்து கொள்ள ஆர்வம் கொண்ட தமது பேரக்குழந்தைகளான பராசரனுக்கும், வ்யாஸனுக்கும் ஆண்டாள் பாட்டி கற்பிக்கிறார். வ்யாஸனும் பராசரனும் கேள்விகள் கேட்பதில் ஆர்வம் கொண்ட சுட்டிக் குழந்தைகள்; பாட்டியும் அவர்களின் கேள்விகளுக்குப் பொறுமையாக பதிலளிப்பதில் வெகு சமர்த்தர்; நாம் நம் அன்றாட வாழ்வில் நமது நடத்தை குறித்து எழும் சந்தேகங்கள் எழும் போது தங்கள் குடும்பத்து மூதாட்டியையே அணுக வேண்டும். நமது ஸ்ரீவைஷ்ணவ அம்மங்கார்கள் (குறிப்பாக பாட்டியர்), பாரம்பர்யமாகவே அறிவு செறிந்தவர்கள் மட்டுமின்றி கதைகள் சொல்வதிலும் சிறந்தவர்களாவர். அவர்கள் மஹாபாரதம், ஸ்ரீராமாயணம் மற்றும் ஆழ்வார்கள், ஆசாரியர்களின் வாழ்வு குறித்தும் கதைகளாக சொல்லும் ஆற்றல் அமையப் பெற்றவர்களாவர். சிறு குழந்தைகளும், வியக்கத்தக்க ஆழ்ந்த விஷயங்களில் எளிதாக விளையாட்டு போலவே ஈடுபடுத்தும் ஆற்றல் கொண்ட பாட்டிகளிடம் வெகு அன்போடு இருப்பர். இத்தொடரில் வரும் கட்டுரைகளை நீங்கள் ரசித்து அவைகளிலிருந்து கற்பீர்கள் என்று நம்புகிறோம்.\nஸ்ரீவைஷ்ணவம் – ஒரு அறிமுகம்\nஸ்ரீமன் நாராயணனின் திவ்ய அர்ச்சா ரூபமும் குணங்களும்\nஸ்ரீ மஹாலக்ஷ்மியின் தாய்மைக் குணம்\nஸ்ரீமன் நாராயணனின் தெய்வீகமான காருண்யம்\nஆழ்வார்கள் – ��ர் அறிமுகம்\nமுதலாழ்வார்கள் – பகுதி 1\nமுதலாழ்வார்கள் – பகுதி 2\nதிவ்ய ப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு\nஆசார்யர்கள் – ஓர் அறிமுகம்\nஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 1\nஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 2\nராமானுஜர் – பகுதி – 1\nராமானுஜர் – பகுதி – 2\nபிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும்\nஅஷ்டதிக்கஜங்கள் மற்றும் சில ஆசார்யர்கள்\nஅடியேன் கீதா ராமானுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n5 thoughts on “ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்”\nராமகிருஷ்ண சாஸ்திரி July 29, 2016 at 10:05 pm\nஆஹா, அற்புதமான முயற்சி. ஸ்ரீமன் நாராயணரின் பால் பக்தி இருப்பினும், என் ேபோன்ற பலர் இதைனை வரேவேற்பது நிச்சயம். சிம்\nசில தட்டச்சு தவறுகளுக்கு மன்னிக்கவும்\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் அற்புதம். dasan swamy…\nமிக அருமை. இது காலத்தின் அத்தியாவசியம். பல பெரியவர்களுக்குகூட. இதை whatsapp மூலம் அனுப்ப முடியுமானால் பாகன் பலரை சென்று அடையும்.நம்பெருமான் மற்றும் எம்பெருமான் ஆசிர்வாதம் உங்கள் முயற்சிக்கு துணையிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/aaruthra-movie-audio-launch-news/", "date_download": "2019-06-27T08:57:54Z", "digest": "sha1:3AIOC2IFQY5XFNJSVXOO6K4K4ZXNNAIV", "length": 30359, "nlines": 95, "source_domain": "www.heronewsonline.com", "title": "“பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடரும் சூழலில் ‘ஆருத்ரா’ வெளியாவது பொருத்தமானது!” – பா.விஜய் – heronewsonline.com", "raw_content": "\n“பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடரும் சூழலில் ‘ஆருத்ரா’ வெளியாவது பொருத்தமானது\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘ஆருத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி வெளியிடும் இந்த படத்திற்கு, வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் பா.விஜய், வித்யாசாகர், இயக்குநர்கள் கே.பாக்ராஜ், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா, பாடகியாக அறிமுகமாகியிருக்கும் வர்ஷா, பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபே���ாசிரியர் கு ஞானசம்பந்தம் பேசுகையில், “இது போன்ற விழாக்களில் லேசாக ‘பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண்..‘ என தமிழில் பேச ஆரம்பித்தால், உடனே செல்போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு, ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்றவாறு எழுந்துவிடுகிறார்கள். இங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சித்தார்கள். இதற்காக திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இன்றைய நிலையில், இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா.விஜய்க்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த படத்தில் எனக்கு ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா.விஜய். அதை நீங்கள் படத்தில் நான் தோன்றும் முதல் காட்சியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். படத்தில் நான் ஏற்றிருக்கும் கேரக்டரை, உடன் நடித்த பாக்யராஜால் கூட உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அது போன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரை எனக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார்.\nதமிழில் எதுகை மோனை என்று எழுதலாம், பேசலாம். ஆனால் ஆங்கிலத்தில் முடியுமா என்றால் அது கஷ்டம் தான். ஆனால் அதனை இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன். இதற்காக மறைந்த முன்னாள் நடிகர்களின் குரல்களில் பேச வைத்திருக்கிறார் இயக்குநர்.\nநீங்கள் திருக்குறளை பலர் மொழி பெயர்ந்திருக்கிறார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் திருக்குறளை சுத்தானந்த பாரதி என்பவர் ஒலி பெயர்ப்பு செய்திருப்பார். ‘சீ மீ அண்ட் த லேடி, பிட்வின் சோல் அண்ட் த பாடி’ என்று எழுதியிருப்பார். இதே போல் 1330 குறள்களுக்கும் எழுதியிருப்பார். இதனை படத்தில் எனக்காக மாற்றியமைத்து எழுதியிருக்கிறார் பா.விஜய். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்” என்றார்.\nஇசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில்,‘எனக்கும் பா.விஜய்க்கும் இருபது வருட பழக்கம். எங்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. பாடலாசிரியராகத் தொடங்கி, இன்று இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் அவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு பின்னணியில் அவரும், அவருடைய தந்தையாரின் உழைப்பும் இ��ுக்கிறது.\nஇந்த படத்தில் அவரை நான் பாடகராகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டுகிறேன். இந்த படத்தில் அவர் சொல்லியிருக்கும் கருத்து, அவரின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. இன்றைய சமூகத்திற்குத் தேவையான விசயத்தை கவிநயத்துடன் சொல்லியிருக்கிறார். இதற்காக நான் அவருக்கு தலை வணங்குகிறேன். வர்ஷா என்ற இளம்பெண்ணையும் பாடகியாக நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்” என்றார்.\nஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசுகையில், “எனக்கு பா.விஜயை பிடிக்கும். இந்த படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா.விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்த கேரக்டரில் நடித்தாலும், அந்த கேரக்டரில் ஒரு காட்சியிலாவது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தோன்றிவிடுவார். ஆனால் இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் என்னுடைய எபிசோடில் ஒரு காட்சியில் கூட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தோன்றவே மாட்டார். அந்த கேரக்டர் மட்டுமே இருக்கும். அந்த வகையில் இந்த கேரக்டரை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பா.விஜய்.\nநான் பெற்றோர்களை உடன் வைத்துக்கொள்வதில் பெருவிருப்பு உடையவன். அதேபோல் இயக்குநர் பா விஜயின் வளர்ச்சிக்காக அவருடைய தந்தையார் உழைப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். இந்த படத்தின் படபிடிப்பிற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்தபோது அங்கு பதிமூன்று தலைமுறைகளாக சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்குள்ளவர்கள் என்னுடைய கெட்டப்பைப் பார்த்துவிட்டு வியந்து போய் உரிமையுடன் ‘எங்களுடைய தந்தையாரை பார்த்தது போலிருக்கிறது’ என்று சொன்னார்கள். அப்போதே இயக்குநரிடம் இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றி பெறும்’ என்று நம்பிக்கையுடன் சொன்னேன்” என்றார்.\nஇயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “என்னுடைய உதவியாளராக பா.விஜய் சேரும்போது ‘பாடல் எழுதுவதற்காகத் தான் வந்தேன்’ என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லவே இல்லை. இந்த படத்தில் ஒரு பாடலையும் ���ாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்கு பேசும்போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும்போதே பகுதி நேரமாக அவர் இசைப் பயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார். இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே பா விஜய் சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். அதேபோல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்துவரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது.\nஇந்த படத்திற்காக பா.விஜய் உழைத்த உழைப்பு எனக்குத் தான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை. அதேபோல் பா விஜய், பாடலாசிரியராக அறிமுகமாகி, அதற்குப்பின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இருந்தாலும் பாடல் எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் அவர் விட்டுவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.\nஇயக்குநர் பா.விஜய் பேசுகையில், “இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ‘ஆருத்ரா’. 1996ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே.பாக்யராஜ் ஆசியுடன் ‘’ஞானப்பழம் என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானேன். 22 ஆண்டுகளுக்குப் பிறகும், கடந்த வாரம் வெளியான ‘மோகினி’ என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரமாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்த திரையுலகில் 22 ஆண்டு பயணமென்பது எளிதானதல்ல. இதற்கு காரணமான என்னுடைய குருவிற்கும், ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇன்றைய தேதியில் படம் தயாரிப்பதை விட, அந்த படத்தை நல்ல முறையில் ரசிகர்களைச் சென்றடைய வைப்பது சவாலான காரியமாகும். அந்த விசயத்தில் எமக்கு பேருதவி புரிந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணி ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபழைய தமிழ்ப்படத்தில் யார் நடித்திருந்தாலும் அந்த படத்தை இன்று ரீமேக் செய்துவிடலா���். ஆனால் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் நடித்த எந்த படத்தையும் தற்போது எந்த ஹீரோவை வைத்தும் ரீமேக் செய்ய முடியாது. சில்மிஷம், குறும்புத்தனம், ஹீரோயிஸம் இல்லாத ஹீரோயிஸம், புத்திசாலித்தனம் என பல நுணுக்கமான விசயங்களை தன்னுடைய திரைக்கதையில் வைத்திருப்பார். அவரை இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன்.\nஎஸ்.ஏ.சி என்னுடைய திரையுலக ஆசான் மற்றும் நண்பர். அவரை ஒரு கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறேன்.\nஇன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சந்திக்கும் அவலங்கள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. பணம் இங்கு ஒரு பிரச்சினையல்ல. அதனை யாரிடமாவது கடன் வாங்கிவிடலாம். ஆனால் ஒரு படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள், நெருக்கடிகள் அதிகம். இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.\nஇந்த படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அவர் படம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். அவரது நடை, உடை, தோற்றம் அனைத்தும் மேலைநாட்டவர் போல் அமைந்திருக்கும். இது ரசிகர்களை ஈர்க்கும். ஞானசம்பந்தம் வருகை புரிந்திருக்கிறார் என்றால் கமல் வந்திருக்கிறார் என்று பொருள்.\nஇந்த படத்தின் கதையைப் பற்றி ஓரிரு வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், ‘கருவறைக்குள் இருக்கும் பெண்குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அரசு, சட்டம், காவல்துறை எதுவும் துணைக்கு வராது. இம்மூன்றுமாக பெற்றோர்களாகிய நாம் மாறினால் தான் நம்முடைய பெண்குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.’ என்ற விசயத்தை தான் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇன்றைய சமூகத்தில் இளஞ்சிறுமிகள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளவில் இந்தியா பற்றிய ஒரு தவறான பார்வையை பதிவு செய்திருக்கிறது.\nசேலம் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் இந்த கதையை எழுதினோம். நிர்பயா, ஆசிஃபா, ஹாசினி, அயனாவரம் சிறுமி என பாலியல் குற்றங்கள் தொடரும் இந்த சமயத்தில் இந்த படம் வெளியாவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். இது போன்ற சம்பவ��்தின் பின்னணியில் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்தேன். ஏனெனில் நகரம் சார்ந்த பகுதிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிப்பதை விட கையில் இருக்கும் செல்போனில் வாட்ஸ்அப்பை பார்வையிடுவதற்காக தலைகுனிந்து இருக்க நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள்.\nஇந்த படத்தினை தணிக்கை செய்வதற்காக தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்தனர். பார்த்து முடிந்தவுடன் பொதுவாக பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் இயக்குநரை அழைத்து என்ன சான்றிதழ் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் வெளியே காத்திருக்கிறோம். அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு பிறகும் அழைப்பு வரவில்லை. பிறகு அழைப்பு வந்தது. சென்றோம். ஆனால் அவர்கள் எதையும் பேசவில்லை. அவர்களிடம் யூ, யூஏ, ஏ என எந்த சான்றிதழ் தரப்போகிறீர்கள் என்ற கேட்டேன். எதுவும் பதிலளிக்காமல் ரீவைசிங் கமிட்டிக்கு பரிந்துரைத்தார்கள். பிறகு அவர்கள் பார்த்து, ஒரு சில காட்சிகளில் உள்ள வன்முறையை மட்டும் குறைத்துக்கொண்டு யூ ஏ என்ற சான்றிதழ் அளித்தார்கள். ஆனால் மிகச்சிறந்த பதிவு என்று வாழ்த்தினார்கள். இதுவே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\n← நினைவலைகள்: இன்றைக்கும் பொருந்தும் விதமாய் அன்று கல்லூரியில் பேசிய கருணாநிதி\nவிஸ்வரூபம் 2 – விமர்சனம் →\nவியர்த்துக்கொட்டிய உதவியாளருக்கு விசிறிவிட்ட விஜயகாந்த் – வீடியோ\n‘இளமி’யில் ஜல்லிக்கட்டின் தேசியகீதம்: “தீப்பறக்க முட்டிப்பாரு… திமிலை நீயும் தொட்டுப்பாரு…\n“என் படம் முதலில் மக்கள் பார்வைக்கு; அதன்பிறகு தான் படவிழாக்களுக்கு” – ‘மதம்’ இயக்குனர்\nநடிகை / கின்னஸ் சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா மரணம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் அபத்தமான பதிலும்\nகாவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\n“ஹவுஸ் ஓனர்’ படம் என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது\nகொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\n‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nமாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி அவதூறு: இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஅட்லி இயக்கத்தில் விஜய் ந��ிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’: பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது\n’கூர்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமேடையில் கண்ணீர் விட்டு அழுத ‘தும்பா’ படத்தின் நாயகி\nநினைவலைகள்: இன்றைக்கும் பொருந்தும் விதமாய் அன்று கல்லூரியில் பேசிய கருணாநிதி\nமதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் பேரவை துவக்க விழாவுக்கு வந்திருந்தார் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி. அது ஜனநாயகம் முழுமையாக மறுக்கப்பட்டிருந்த காலம். அவசர நிலையைப் பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/Prithvi-2-missile-capable-of-carrying-nuclear-weapons.html", "date_download": "2019-06-27T09:17:09Z", "digest": "sha1:2BZQDDDY7TIHYWH42TBJCOPCMBPQ3DAV", "length": 5510, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஅணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை\nBy நெடுவாழி 10:43:00 இந்தியா, முக்கிய செய்திகள் Comments\nஅணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.\nஒடிசா மாநிலம் சந்திப்பூர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை வளாகத்திலிருந்து பிரித்வி-2 ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டது.\nஇந்த சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nபிரித்வி-2 ஏவுகணை அணுகுண்டை சுமந்தபடி 350 கி.மீ வரை சென்று தாக்கக்கூடிய திறன் படைத்தது.\nதரையில் இருந்து மற்றொரு தரை இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை, 500 கிலோ கிராம் எடையுள்ள அணு ஆயுதத்தை சுமந்து செல்லும். 9 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை ஒரு மீட்டர் விட்டம் கொண்டதாகும்.\nLabels: இந்தியா, முக்கிய செய்திகள்\nஅணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை Reviewed by நெடுவாழி on 10:43:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Kumaraswamy?utm_source=google_amp_article_related", "date_download": "2019-06-27T08:03:43Z", "digest": "sha1:F7UX3UWV5ICGRSSWMPPOVBR3VXEJNGHR", "length": 8953, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kumaraswamy", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\n“மோடியை போய் கேளுங்கள்” - கர்நாடக முதல்வர் அடாவடி\n“மேகதாது அணைக்கு அனுமதி அளியுங்கள்” நீர்வளத்துறை அமைச்சரிடம் குமாரசாமி கோரிக்கை\nகர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்பு\n“எந்தநேரமும் தேர்தலுக்கு தயாராக இருங்கள்” - வைரலான குமாரசாமி மகன் பேச்சு\nஅரசியல்வாதிகள் என்ன கார்ட்டூன் சித்திரமா\nகுடும்ப அரசியல் முக்கிய பிரச்னையில்லை: குமாரசாமி\nஎன் உயிருக்கு ஆபத்து: நடிகை சுமலதா புகார்\nபாதுகாப்பு வீரர்களின் தியாகத்தில் அரசியல் செய்கிறார் பிரதமர் - முதல்வர் குமாரசாமி\n“காங்கிரஸ்காரர்கள் முதுகில் குத்துகிறார்கள்” - கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு\n‘எங்கள் ஆலோசனைபடி தனிஷ் பகுஜன் சமாஜில் இணைந்தார்’ - குமாரசாமி ஒப்புதல்\n“எம்எல்ஏவை விலைபேசினார் எடியூரப்பா” - ஆடியோ ஆதாரம் காட்டிய குமாரசாமி\n“வலிக்கிறது.. அமைதியா இருக்கமாட்டேன்” காங். மீது தேவ கவுடா பாய்ச்சல்\n‘பதவி விலகவும் தயார்’ காங். எம்.எல்.ஏக்கள் பேச்சால் கடுப்பான குமாரசாமி\n“நாட்டிற்கு தலைமை தாங்க மம்தாவுக்கு தகுதி உண்டு” - குமாரசாமி\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி\n“மோடியை போய் கேளுங்கள்” - கர்நாடக முதல்வர் அடாவடி\n“மேகதாது அணைக்கு அனுமதி அளியுங்கள்” நீர்வளத்துறை அமைச்சரிடம் குமாரசாமி கோரிக்கை\nகர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்பு\n“எந்தநேரமும் தேர்தலுக்கு தயாராக இருங்கள்” - வைரலான குமாரசாமி மகன் பேச்சு\nஅரசியல்வாதி���ள் என்ன கார்ட்டூன் சித்திரமா\nகுடும்ப அரசியல் முக்கிய பிரச்னையில்லை: குமாரசாமி\nஎன் உயிருக்கு ஆபத்து: நடிகை சுமலதா புகார்\nபாதுகாப்பு வீரர்களின் தியாகத்தில் அரசியல் செய்கிறார் பிரதமர் - முதல்வர் குமாரசாமி\n“காங்கிரஸ்காரர்கள் முதுகில் குத்துகிறார்கள்” - கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு\n‘எங்கள் ஆலோசனைபடி தனிஷ் பகுஜன் சமாஜில் இணைந்தார்’ - குமாரசாமி ஒப்புதல்\n“எம்எல்ஏவை விலைபேசினார் எடியூரப்பா” - ஆடியோ ஆதாரம் காட்டிய குமாரசாமி\n“வலிக்கிறது.. அமைதியா இருக்கமாட்டேன்” காங். மீது தேவ கவுடா பாய்ச்சல்\n‘பதவி விலகவும் தயார்’ காங். எம்.எல்.ஏக்கள் பேச்சால் கடுப்பான குமாரசாமி\n“நாட்டிற்கு தலைமை தாங்க மம்தாவுக்கு தகுதி உண்டு” - குமாரசாமி\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2016/03/", "date_download": "2019-06-27T08:07:48Z", "digest": "sha1:CGDTH4UNYP53FRH5F4C53BY6LE2AAUTK", "length": 75204, "nlines": 195, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "March 2016 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதியில் இந்தியா\nMarch 28, 2016 March 28, 2016 by Aekaanthan, posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், தேசம், புனைவுகள், விளையாட்டு\nபஞ்சாபின் மொஹாலி நகரில் நேற்று இரவு (27-3-16) நடந்த கத்திமுனை கிரிக்கெட் போட்டியில், இந்தியா ஆஸ்திரேலியாவைத் தகர்த்தது. டி-20 உலகக்கோப்பை செமி-ஃபைனலில் நுழைந்தது. மீண்டும், விராட் கோஹ்லியின் இணையற்ற ஆட்டத்திறன், இந்தியாவின் மகத்தான வெற்றிக்கு வித்திட்டது.\nஆஸ்திரேலியா முதல் பேட்டிங் செய்யவந்து அதிரடியாக 51 ரன்களை 4 ஓவர்களிலேயே எடுத்துவிட்டது. ரவி அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற சாதுர்யமான பௌலர்களை ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் குறிவைத்துத் தாக்கினர். அஷ்வினின் முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்களைப் பறக்க விட்டார் ஆரோன் ஃபின்ச்(Aaron Finch). 5-ஆவது ஓவரில். நேஹ்ராவிடம் உஸ்மான் கவாஜா(Usman Khawaja) அவுட்டானார். ஃபின்ச் தொடர்ந்து விளாச, திருப்பிக்கொண்டுவரப்பட்ட அஷ்வின், டேவிட் வார்னரை வெளியே இழுத்து தோனியிடம் ஸ்டம்ப்ட் ஆகவைத்தார். திடீரென யுவராஜ் சிங்கை பௌலிங்கில் நுழைத்தார் தோனி. பலன் கிடைத்தது. முதல் பந்திலேயே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை தோனியிடம் கேட்ச் கொடுக்கவைத்துக் காலி செய்தார் யுவராஜ். ஆனால், பொதுவாக ஸ்பின்னர்களைத் தாக்கி ரன்னெடுக்க வேண்டும் என்கிற ஆஸ்திரேலிய விளையாட்டு வியூகத்தை (gameplan) உணர்ந்தார் தோனி. அஷ்வினுக்கு 2 ஓவர்களுக்கு மேல் தரவில்லை. ஜடேஜா, யுவராஜுக்கும் தலா 3 ஓவர்களே தந்தார். ரெய்னாவிடம் பந்தைக் கொடுக்கவேயில்லை\nசாமர்த்தியமாக தன் வேகப்பந்துவீச்சாளர்களைச் சுழற்றினார் இந்தியக் கேப்டன். திரும்பி வந்த பும்ராவும், ஹர்தீக் பாண்ட்யாவும், தங்கள் சாகஸங்களினால் பௌண்டரிகள் பறக்காமல் பார்த்துக்கொண்டனர். பேட்ஸ்மன்கள் ஓடி, ஓடியே ரன் சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம். ஃபின்ச் 43 ரன்னில் விழுந்தவுடன் வந்த க்ளென் மேக்ஸ்வெல் (Glen Maxwell), நன்றாக ஆடினார். அவரைத் தன் மந்தவேகப் பந்தொன்றில் ஏமாற்றி, பெயில்களை முத்தமிட்டார் பும்ரா. மேக்ஸ்வெல்லின் வீழ்ச்சிக்குப்பின் பாண்ட்யா, நேஹ்ராவிடம் ரன் எடுக்க ஆஸ்திரேலியர்கள் சிரமப்பட்டனர். ஒரு சமயத்தில் ஆஸ்திரேலியா 180-க்குக் குறையாமல் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவின் கெடுபிடி பௌலிங்கிற்கு முன்னால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வியூகம் வீழ்ந்தது. 160 ரன்களில் ஆஸ்திரேலியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.\nமொஹாலியில், பந்து அதிகம் எழாமல் கீழேயே தங்கி சிரமம் தரும் மந்தமான பிட்ச்சில், 161 என்பது சிக்கலான இலக்கு. ஆனால், குவார்ட்டர் ஃபைனல் எனக் கருதப்பட்ட இந்த முக்கியமான போட்டியில், இந்தியாவின் துவக்க ஆட்டம் அபத்தமாக இருந்தது. 49 ரன்களில் 3 விக்கெட்டுகள். வழக்கம்போல், ரோஹித், தவன், ரெய்னா மைதானத்தில் நின்று ஆடவில்லை. அருமையாக பந்து வீசிய ஷேன் வாட்சன் (Shane Watson) ரோஹித், ரெய்னாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தார். இவர்களின் மோசமான ஆட்டத்தினால், விராட் கோஹ்லியின்மீது மனஅழுத்தம் மேலும் ஏறி உட்கார்ந்துகொண்டது. ஆஸ்திரேலிய பௌலிங் வெகுதுல்லியம். ஃபீல்டிங் அதிகூர்மையாக. யுவராஜ் கொஞ்ச நேரம் நின்றார். சிங்கிள்களில் ரன் எடுக்கமுயன்றார். கணுக்கால் பிரச்னையோ என்னவோ, கோஹ்லியோடு ஈடுகொடுத்து ஓடி ரன்னெடுக்க அவரால் இயலவில்லை. ஒரு சிக்ஸருக்குப்பின் அடுத்த பந்தை சோம்பேறித்தனமாக லெக்-சைடில் தூக்கப் பார்த்தார். வேகமாக நகர்ந்த வாட்சன், இறங்கிய பந்தை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். யுவராஜ் அவுட்டாகையில் இந்தியாவுக்கு 6 ஓவர்களில் 65 ரன்கள் தேவைப்பட்டது. மோசமான ஆட்டநிலை. பலருக்கு யுவராஜ் அவுட் ஆனது `அப்பாடா\nபாண்ட்யாவை அனுப்புவதற்குப் பதிலாக மஹேந்திர சிங் தோனி தானே இறங்கினார். தோனியின் வருகை, ஏகப்பட்ட அழுத்தத்திலிருந்த கோஹ்லியின் உடம்புக்குள் மின்சாரம் பாய்ச்சியது. ஜோஷ் ஹேசல்வுட்டின் (Josh Hazlewood) ஓவரில், மின்னலாக இரண்டு, இரண்டு ரன்களாக நாலுமுறை பறந்தார்கள் தோனியும், கோஹ்லியும். பௌண்டரி ஒன்று சீறியது கோஹ்லியிடமிருந்து கடைசி பந்தில். இந்தியாவின் ஆட்டத்தில் உயிரோட்டம் தென்பட்டது.\nஜேம்ஸ் ஃபால்க்னர் (James Faulkner) ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த இறுதி-ஓவர் பௌலர்(death-over bowler). அவரை எந்தக் கொம்பனும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்கிறது அவரது ரெப்யுடேஷன். ஆனால் அந்த இரவில், கோஹ்லிக்குள் ஏதோ ஒரு பூதம் இறங்கியிருந்தது ஃபாக்னருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. முதல் 2 பந்துகளில் இடது, வலதாக பளார், பளார் எனப் பறந்தன பௌண்டரிகள். மொஹாலி அதிர ஆரம்பித்தது. ரசிகர்களின் மூவர்ண டர்பன்கள் மேலெழுந்தன. இளம் பஞ்சாபி யுவதிகளின் கீச்சுக்கீச்சுக் கூச்சல்கள் போதை ஏற்றியது. Surreal atmosphere விளைவு பதற்றம் கண்ட ஃபாக்னரின் அடுத்த பந்தின்மீது பாய்ந்தார் கோஹ்லி. லாங்-ஆன் திசையில் உயர்ந்து வானில் கோபம்காட்டிய பந்து, ரசிகர்களுக்கு மத்தியில் இறங்கியது. 19 ரன்கள் வந்தன ஃபால்க்னரின் ஓவரில்(18th over). வெற்றிப்பாதையில் தான் இருப்பதான கனவில் அதுவரை மிதந்திருந்த ஆஸ்திரேலியாவிற்குத் தரை தட்டுப்பட்டது; தடுமாறியது. 19-ஆவது ஓவரை வீசிய நேத்தன் கோல்ட்டர்-நைல் (Nathan Coulter-Nile)-ஐ கோஹ்லியும் தோனியும் தாவிக் கிழிக்க, 16 ரன்கள் இந்தியாவிடம் சேர்ந்தது. ஆஸ்திரேலிய வாபஸி பயணம் உறுதிசெய்யப்பட்டது\nமொஹாலி கொண்டாட ஆரம்பித்துவிட்டது. ஃபாக்னர் 20-ஆவது ஓவரின் முதல்பந்தை தோனியை நோக்கி வீசினார் என்று சொல்லிமுடிப்பதற்குள், பந்து லாங்-ஆன் பௌண்டரியைத் தாண்டிப் பாய்ந்தது. இந்தியா உலகக்கோப்பையின் செமிஃபைனலில் பிரவேசித்தது. விராட் கோலி தன் உணர்ச்சி���ளுக்கு வடிகால் அமைக்க முற்பட்டார். கீழே மண்டியிட்டுக் குனிந்துகொண்டார். தோனி வந்து கொஞ்சநேரம் அப்படியே இருக்கவைத்துப் பின் தூக்கிக் கட்டிக்கொண்டார். 82 நாட்-அவுட். 9 பௌண்டரி, 2 சிக்ஸர். 39 பந்துகளில் அரைசதம், அடுத்த 12 பந்துகளில் 32 மின்னல் ரன்கள். விராட் கோஹ்லியிடமிருந்து வீறுகொண்ட இந்தியாவுக்காக.\nதலைகொள்ளாப் பிரச்னைகளுக்கு நடுவிலும் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்துவதில்லை பிரதமர் நரேந்திர மோதி மேட்ச் முடிந்த நொடிகளுக்குள் தான் அனுப்பிய ட்வீட்டில் கோஹ்லியின் அபார இன்னிங்ஸையும், தோனியின் பிரமாதமான தலைமையையும் புகழ்ந்திருக்கிறார். இந்தியாவின் அடுத்த மேட்ச்: 31 மார்ச். மும்பை. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் செமிஃபைனல். மேலும் பொங்கலாம் உணர்ச்சிகளின் பிரவாகம்.\nTagged ஃபாக்னர், ஆரோன் ஃபின்ச், ஆஸ்திரேலியா, உலகக்கோப்பை கிரிக்கெட், செமி-ஃபைனல், தோனி, விராட் கோஹ்லி, வெஸ்ட்-இண்டீஸ், ஷேன் வாட்சன்2 Comments\nஇந்தியா-பங்களாதேஷ் : கடைசி பந்து – கேப்டனே \nMarch 24, 2016 March 24, 2016 by Aekaanthan, posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள், விளையாட்டு\nநேற்று(23-3-16) உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வீசிய கடைசி பந்தில் பங்களாதேஷின் கதை முடிந்தது. கூடவே, இந்தியாவின் கோப்பை வாய்ப்பு உயிர் பெற்றது.\nஸ்பின் எடுக்கும் பெங்களூர் பிட்ச்சில் இந்தியா முதல் பேட்டிங்கிற்காக இறங்கியது. ஷிகர் தவனும், ரோஹித் ஷர்மாவும் அதிரடியாக ஆரம்பித்தார்கள். ரசிகர்கள் சிக்ஸர், சிக்ஸர் எனக் கூச்சலிட, தவனும், ரோஹித்தும் குஷியாகி ஆளுக்கொரு சிக்ஸர் பறக்கவிட்டார்கள். 42 ரன்கள் சேர, என்ன அவசரமோ அதுவரை நன்றாக விளையாடிய ரோஹித்தின் தலைக்குள் திடீரென சூடேறியது. Sudden rush of blood அதுவரை நன்றாக விளையாடிய ரோஹித்தின் தலைக்குள் திடீரென சூடேறியது. Sudden rush of blood அபாரமாக வீசிக்கொண்டிருந்த முஸ்தாஃபிசுர் ரஹ்மானின்(Mutafizur Rahman) ஒரு பந்தை, அவருடைய தலைக்குமேலேயே சிக்ஸர் அடிக்க அடாவடி முயற்சி அபாரமாக வீசிக்கொண்டிருந்த முஸ்தாஃபிசுர் ரஹ்மானின்(Mutafizur Rahman) ஒரு பந்தை, அவருடைய தலைக்குமேலேயே சிக்ஸர் அடிக்க அடாவடி முயற்சி நேராக உயர்ந்த பந்து, ஃபீல்டரின் கைகளில் சொகுசாக இறங்கியது. அவுட். இன்னொருமுறை ஏமாற்றினார் ரோஹித்(18 ரன்கள்). விராட் கோஹ்லி வந்து செட்டில் ஆவதற்குள், எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார் தவன் (23 ரன்கள��). இந்தியாவின் நல்ல ஆரம்பம், திடீரென சொதப்பல் நிலைக்குத் தள்ளப்பட்டது.\nபங்களாதேஷ் பௌலிங் வெகு கூர்மையாக இருந்தது. முஸ்தாஃபிசுர் ரஹ்மானுடன் சேர்ந்து அல்-அமீனும், ஸ்பின்னர்கள் ஷுவகாதா சோம்(Shuvagata Som), ஷகிப்-உல்-ஹசன் ஆகியோரும் பிரமாதமாக வீசினர். இந்திய பௌண்டரிகள் தடுக்கப்பட்டன. இந்த நிலையிலும் கோஹ்லியும், ரெய்னாவும் உழைத்தனர். ஆனால் விரைவிலேயே, ரெய்னா 30 ரன், கோஹ்லி 24 ரன் என வெளியேற்றப்பட்டனர். ஹர்தீக் பாண்ட்யா (Hardik Pandya) ஆவேசமாகத் தாக்கினார். 2 பௌண்டரி. 1 சிக்ஸர். 15 ரன்கள். பாண்ட்யாவின் ஆக்ரோஷம், சௌம்யா சர்க்காரின் (Soumya Sarkar) நம்பமுடியாத கேட்ச்சில் முடிவடைந்தது. யுவராஜ் சிங் மைதானத்திற்கு வந்தார். 6 பந்தில் 3 ரன். மூச்சுத்திணறிக் காலியானார். ஜடேஜா, தோனி, அஷ்வின் ஏதோ கொஞ்சம் சேர்த்து இந்திய ஸ்கோரை 146-க்குக்கொண்டுவந்தனர். போதாது. இந்தியாவுக்கு முக்கியமான மேட்ச். குறைந்த பட்சம் 160-ஆவது எடுத்திருக்க வேண்டும்.\n147 எடுத்து ஜெயித்து, இந்தியாவை உலகக்கோப்பையில் முன்னேறவிடாமல் செய்வது பங்களாதேஷின் இலக்கு வேகமாக ஆரம்பித்தார் தமிம் இக்பால். பும்ராவின் ஒரு ஓவரில் 4 பௌண்டரிகள். 35 ரன்களில் அவரைத் தூக்கினார் ஜடேஜா. இந்திய ஸ்பின்னர்கள் அஷ்வின், ஜடேஜா, ரெய்னாவும் நல்ல பங்களிக்க, பங்களா 95-க்கு 5 விக்கெட்டுகள் என்றானது. சௌம்யா சர்க்கார் 21 ரன்களில் விழ, முஷ்ஃபிகுர் ரஹீம்(Mushfiqur Rahim) மொகமதுல்லாவுடன் சேர்ந்து இலக்கை நோக்கி பங்களாதேஷை செலுத்தினார். இந்தியாவா, பங்களாதேஷா என அதிர்ஷ்ட தேவதை இங்கும் அங்கும் கண்ணை உருட்டிக்கொண்டிருந்த வேளை. 19-ஆவது ஓவரை கெடுபிடியாக வீசி வெறும் 6 ரன்களே கொடுத்தார் பும்ரா(Bumrah).\nகடைசி ஓவர். பங்களாதேஷுக்கு தேவை 11 ரன்கள். யோசனைக்குப்பின் தோனி, ஹர்தீக் பாண்ட்யாவிடம் கடைசி ஓவரைத் தந்தார். அவரும் நேஹ்ராவும் பாண்ட்யாவுக்கு ஆலோசனை வழங்கினார்கள். பாண்ட்யா ஒரு சுவாரஸ்யமான பேர்வழி. டென்ஷன் எதுவும் அவரிடம் இல்லை பந்தை கையில் வாங்கி லேசாகச் சிரித்துக்கொண்டார் பந்தை கையில் வாங்கி லேசாகச் சிரித்துக்கொண்டார் ஆனால் சீட் நுனியில் ஒட்டிக்கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு, மூச்சு போவதும் வருவதுமாய் இருந்தது. இதயம் நின்று நின்று துடிக்க, மூவர்ண ரசிகர்கள் சிலர் வானைப்பார்த்து பிரார்த்தனை செய்வது தெரிந்தது.\nமுதல் பந்தில் மொகமதுல்லா ஒரு சிங்கிள். இரண்டாவது, மூன்றாவது பந்தில் பௌண்டரி விலாசினார் ரஹீம். கூடவே, பௌலிங் போட்ட பாண்ட்யாவைப் பார்த்து ஆவேசமாகக் கையை ஆட்டி சவால் விட்டார். ஏளனமாக ஏதேதோ கூவி சூடேற்றினார். பாண்ட்யா இடுப்பில் கைவைத்து பங்களாதேஷின் கொக்கரிப்பை நிதானமாகப் பார்த்தார். பின் நடந்து சென்றார். திரும்பி ஓடிவந்து அடுத்த பந்தை சூடாக வீசினார். ஷார்ட்-பிட்ச் (short-pitched)ஆகி சீறியது பந்து. ரஹீம், சிக்ஸர் என நினைத்து அலட்சியமாகத் தூக்க, பந்து உயர எழுந்தது. தவனின் ஏந்திய கைகளில் விழுந்தது. தலையைக் குனிந்துகொண்டு ரஹீம் வெளியேறுவதை பாண்ட்யா பார்த்திருந்தார். ஒன்றும் சொல்லவில்லை. 2 பந்துகள். 2 ரன்கள். பாண்ட்யாவின் அடுத்த பந்தை இப்போது மொகமதுல்லா வானில் பறக்கவிட்டார். முடிந்தது நம் கதை என இந்திய ரசிகர்கள் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டார்கள். சிலர் இரவு வானில் வெள்ளைப் பந்தைப் பார்த்து விழித்தார்கள். உயர எழுந்த பந்து பௌண்டரிக்குள்ளேயே இறங்க, கவ்விப் பிடித்தார் ஜடேஜா. பிடித்ததும் தரையில் உருண்டார். உருண்டார். உருண்டார் ரோஹித் அவரைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. பங்களாதேஷ் ரசிகர்கள் பேந்தப்பேந்த விழித்தார்கள். என்ன நடக்கிறது\nகடைசி பந்து. பங்களாதேஷ் ஜெயிக்க 2 ரன்கள். ஒரு ரன் எடுத்தால் மேட்ச் ட்டை (Tie). இந்தியா தோற்றால் பெரும் சிக்கல். கேப்டன் தோனி பாண்ட்யாவிடம் வந்து பேசினார். நேஹ்ராவும் ஏதோ சொன்னார். சீரியஸ்தனத்தை அறிந்திராத பாண்ட்யாவின் முகம் இறுகியது. மைதானமே உறைந்திருந்தது. ஓடிவந்து போட்டார் பாண்ட்யா கடைசிபந்தை. Medium pace. Back of a length delivery. Outside the off-stump. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே எம்பி அடிக்க முயன்ற பங்களாதேஷின் சோம்(Som) பந்தைக் கோட்டை விட்டார். தோனியின் கையில் பந்து. பங்களாதேஷ் அவசரமாக 1 ரன் எடுக்க ஓட, தோனியின் சமயோஜித புத்தி கூர்மை காட்டியது. பந்தை எறிந்தால் குறி தவறக்கூடும். எதிர்திசை பேட்ஸ்மன் கோட்டைத் தொடுமுன், பாய்ந்து ஓடி, ஸ்டம்ப்பை பந்தோடு சேர்த்தடித்தார் தோனி. ஸ்டம்ப்பின் LED `இந்தியா வெற்றி` எனப் பிரகாசித்தது.முதல் 3 பந்துகளில் 9 ரன்கள். கடைசி 3 பந்துகளில் WWW. எப்படி இருக்கு பாண்ட்யா ஓவர்\nஉலகக்கோப்பைக் கனவு பூமிக்குள் புதைந்ததுவிட, வெளிறிய முகத்துடன் வெளியேறியது பங்களாதேஷ். இந்தியாவுக்கு இருக்���ிறது இன்னுமொரு வாய்ப்பு 27-ந்தேதி ; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக. பார்ப்போம்.\nTagged அஷ்வின், உலகக்கோப்பை, தமிம் இக்பால், தோனி, பங்களாதேஷ், ரஹீம், ஹர்தீக் பாண்ட்யா2 Comments\nஉலகக்கோப்பை மேட்ச்சில் பாகிஸ்தானை வீழ்த்திவிட்டோம் என்கிற போதை தலைக்குள் இன்னும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். இந்த மிதப்பில் தரையில் கால்படாது அடுத்த மேட்ச்களில் இந்தியா இறங்கினால், சரிந்து விழ வாய்ப்புகள் அதிகம். உஷார் மனநிலை தேவை.\nமகத்தான வெற்றியின்போது ஒன்று நிச்சயம் நடந்துவிடுகிறது. அணியின் பலவீனங்கள், குறைகள் பூசி மெழுகப்பட்டுவிடுகின்றன. தொழில்பூர்வ அணுகுமுறையில் பார்த்தால், வெற்றியைத் தாண்டி நாம் எங்கெங்கே சொதப்பி இருக்கிறோம் எனத் தெரியவரும். ஆசியக்கோப்பை போட்டிகளிலிருந்தே நாம் ஆரம்பித்தோம் என்றால், அணியின் ஒவ்வொரு பலமான வெற்றி, சாதனைக்குப் பின்னும் ஒரே ஒருவர் பெரும் அரணாக நின்று இந்தியாவைக் காப்பாற்றிவருவது கண்கூடு. விராட் கோஹ்லி. இந்தியாவுக்காக, கொஞ்சகாலத்துக்குமுன் சச்சின் டெண்டுல்கரும், அதற்கும் முற்பட்ட காலத்தில் சுனில் கவாஸ்கர், விஷ்வனாத் ஆகியோரும் சாகஸமாய்ச் செய்து வந்த வேலை முன்னணி வீரர்கள் நொறுங்கிவிட்ட நிலையிலும், நிதானம், பொறுமையோடு பெரும் தாக்குதல்திறன் கொண்டு விளையாடும் இந்தியாவின் வைஸ்-கேப்டன் கோஹ்லி. கொண்டாடப்படவேண்டிய மேதமை. சந்தேகமில்லை.\nஆனால் சர்வதேச அளவில் ஒரு முன்னணி கிரிக்கெட் அணி என்கிற நிலையிலிருக்கும் இந்தியா, எப்போதும் ஒருவரையே நம்பி காலம் தள்ள முடியுமா கிரிக்கெட் ஒரு அணி-விளையாட்டல்லவா இதர அனுபவ பேட்ஸ்மன்கள் அணியில் என்னதான் செய்கிறார்கள் நியூஸிலாந்துக்கெதிராக ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா எதிர்ப்புத்திறன் காட்டி பொறுப்புடன் ஆடியிருந்தால், இந்தியா 79-ல் ஆல்-அவுட்டாகி அவஸ்தைப்பட்டிருக்குமா நியூஸிலாந்துக்கெதிராக ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா எதிர்ப்புத்திறன் காட்டி பொறுப்புடன் ஆடியிருந்தால், இந்தியா 79-ல் ஆல்-அவுட்டாகி அவஸ்தைப்பட்டிருக்குமா இந்திய பேட்ஸ்மன்கள், சர்வதேச அனுபவமற்ற நியூஸிலாந்து ஸ்பின்னர்களிடம் எப்படியெல்லாம் தடவினார்கள் என்பதை வீடியோ போட்டுப் பார்த்தார்களா இந்திய பேட்ஸ்மன்கள், சர்வதேச அனுபவமற்ற நியூஸிலாந்து ஸ்பின்னர்களிடம் எப்படியெல்லாம் தடவினார்கள் என்பதை வீடியோ போட்டுப் பார்த்தார்களா மேற்சொன்ன மூவரும் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் என்ன சாதித்தார்கள் மேற்சொன்ன மூவரும் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் என்ன சாதித்தார்கள் கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்கிறது. இந்த மூவரின் தடுமாற்றம் ஒருபுறமிருக்க, கீழ்வரிசையில் ஆடும் ஆல்ரவுண்டர்களான பாண்ட்யாவும், ஜடேஜாவும் தோனிக்குத் துணைபோகாமல், துவண்டார்கள். இந்த பலவீனங்களை இந்திய அணி ஒருமித்து உட்கார்ந்து ஆராயவேண்டும். பயிற்சி எடுத்து, உடனே சரிசெய்யவேண்டும். செய்யாவிட்டால், உலகக்கோப்பை ஒரு கனவாகிவிடும்.\nநாளை (23-3-2016) பெங்களூரில் நடக்கவிருக்கிறது பங்களாதேஷுக்கு எதிராக இந்தியாவின் அடுத்த மேட்ச். பெங்களூரில் இதுவரை 120-155 என்கிற ரீதியில்தான் அதிகபட்ச ஸ்கோர் செல்கிறது. பிட்ச்சானவுடன் பந்து வேகமாக திருப்பம் காணும் மைதானத்தில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இதே மைதானத்தில்தான் வெஸ்ட்-இண்டீஸ் ஸ்பின்னர்கள் சாமுவேல் பத்ரீயும்(Samuel Badree), சுலைமான் பென்(Suleiman Benn) –னும் ஸ்ரீலங்காவை 122-ல் சுருட்ட வழிசெய்தார்கள். ஆதலால், நாளை மேட்ச்சில் ஜடேஜா, அஷ்வின், ரெய்னாவுக்கு நிறைய வேலை இருக்கிறது. யுவராஜின் பார்ட்-டைம் ஸ்பின்னையும் தோனி உபயோகப்படுத்தக்கூடும். இந்திய பேட்ஸ்மன்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். பங்களாதேஷின் டாப் பௌலர் முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் (Mustafizur Rahman) காயத்திலிருந்து மீண்டு வந்துவிட்டார். அந்த அணியில் ஷகிப்-உல்-ஹசன், முகமதுல்லா, சக்லைன் சஜீப் ஆகிய ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். பெங்களூரில் இவர்கள் இந்திய பேட்ஸ்மன்களை சோதனைக்குள்ளாக்குவார்கள்.\nஅடுத்துவரும் இரு போட்டிகளில் (எதிராக: பங்களாதேஷ், ஆஸ்திரேலியா), விராட் கோஹ்லியைத் தாண்டியும் இந்தியா என்னென்ன செய்ய முடியும் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா, ஹர்தீக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் எத்தகைய பேட்டிங்கை வெளிக்கொணர்வார்கள் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா, ஹர்தீக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் எத்தகைய பேட்டிங்கை வெளிக்கொணர்வார்கள் நமது பௌலர்களின் சாகஸங்கள் தொடருமா நமது பௌலர்களின் சாகஸங்கள் தொடருமா இனி வரும் நாட்கள் இனிதே அரங்கேறுமா இனி வரும் நாட்கள் இனிதே அரங்கேறுமா இந்தியா ஆர்வமுடன் சீட்-நுனியில் உட்கார்ந்து பார்க்கிறது.\nTagged உலகக்கோப்பை, சுரேஷ் ரெய்னா, தோனி, பங்களாதேஷ், முஸ்டாஃபிஸுர் ரஹ்மான், ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி2 Comments\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்தியா\n19-3-2016 அன்று கல்கத்தாவில் நடந்த டி-20 உலகக்கோப்பையில், இந்தியா பாகிஸ்தானை மீண்டும் சாய்த்தது. உலகக்கோப்பை போட்டிகளில் (ஒரு-நாள் கோப்பை தொடர் உட்பட), பாகிஸ்தானுக்கு எதிராக இது இந்தியாவின் 11-ஆவது வெற்றி. ஒரு அபூர்வமான சாதனை.\nடாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி பாகிஸ்தானை முதலாவது பேட்டிங் செய்யச் சொன்னார். காலையில் கல்கத்தாவில் பெய்த மழையினால் பிட்ச்சில் ஈரப்பதன் இருந்தது. மேட்ச் 18-ஓவராகக் குறைக்கப்பட்டது. மைதானத்தில் இருந்த குளிர்ச்சி வேகப்பந்து வீச்சாளர்களுக்குத் துணைபோகும் என்பது கணிப்பு. பாகிஸ்தானின் துவக்க வீரர்கள் வெகு ஜாக்ரதையாகத்தான் துவங்கினர். இந்திய பௌலிங்கை தொடங்கிய ஆஷிஷ் நேஹ்ராவும் அஷ்வினும் பிட்ச்சின் வேகம், திருப்பம் ஆகியவற்றை மனதில் கொண்டு சிறப்பாக வீசினர். ரன்கள் வர அடம் பிடித்தன. சிங்கிள், இரண்டு ரன்கள் என ஸ்கோரை மெதுவாக எடுத்துச்செல்கையில் சுரேஷ் ரெய்னாவிடம் வீழ்ந்தார் ஷர்ஜீல் கான். 38-க்கு ஒரு விக்கெட். இந்தியாவுக்கு எதிராக சாதித்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் தன்னை முன்னே கொண்டு வந்தார் பாக். கேப்டன் ஷஹீத் அஃப்ரீதி. ஹர்தீக் பாண்ட்யாவின் பௌலிங்கை அவர் தாக்க முயற்சிக்கையில், கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேற்றப்பட்டார். அடுத்து வந்தவர்களில் ஷோயப் மாலிக், உமர் அக்மல் இந்திய வேகப்பந்துவீச்சிற்கு எதிராகத் தாக்குதல் செய்தனர். 13, 14 –ஆவது ஓவர்களில் (பாண்ட்யா, பும்ரா) ரன்கள் வேகமாக வர ஆரம்பித்தன. ஆனால் பாகிஸ்தானின் சாகசம் அதிக நேரம் நீடிக்கவில்லை. நேஹ்ராவிடம் மாலிக் சரணடைய, ப்ரமாதமாக ஸ்பின் செய்த ஜடேஜாவிடம் அக்மல் வீழ்ந்தார். பாகிஸ்தானின் எதிர்ப்புக் கதை இத்தோடு முடிவடைந்தது. இந்திய பௌலர்களின் சாதுர்யமான பந்துவீச்சில், 18 ஓவர்களில் திக்கித் திணறி 118 ரன்கள் தான் முடிந்தது பாகிஸ்தான் அணியினால்.\n119 என்கிற இலக்கு பார்க்க எளிதாகத் தோன்றினாலும் இந்த மாதிரி குறைந்தபட்ச ஸ்கோரை எட்ட முனைகையில்தான் இந்தியா பரிதாபமாகத் தன் முதல் மேட்ச்சைத் தோற்றது. இந்தியர்கள் அதை நினைவில் வைத்திருந்தனர். ஸ்பின் எடுக்கும் பிட்ச்சில் அதிக கவனம் தேவைப்பட்டது. இருந்தும், ரோஹித் ஷர்மா ஏதோ ரஞ்சி ட்ராஃபி மேட்ச் விளையாடுவது போல் அலட்சியம் காண்பிக்க, 10 ரன்களில் அவர் ஆமீரிடம் அவுட் ஆனார். விராட் கோஹ்லி களமிறங்கி ஜாக்ரதையாகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். முகமது சமியின் வேகப்பந்துவீச்சு அதி துல்லியமாக இருந்தது. தடுமாறிய ஷிகர் தவன் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். சமியின் அடுத்த பந்து ரெய்னாவின் பெயில்களைப் பறக்கவிட்டது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட். 23 -க்கு 3 விக்கெட் இழப்பு. நிலைமை திடீரென மோசமானது இந்தியாவுக்கு. பாகிஸ்தான் உற்சாகத்தில் உயிர்பெற்றது. அடுத்து யுவராஜ் சிங். கோஹ்லியும் யுவராஜும் நிலைமையை சீர்செய்வதில் கவனம் செலுத்தினர். மேற்கொண்டு நஷ்டம் ஏற்படாமல் சிங்கிள், இரண்டு என பந்துகளை இடது, வலதாக வேகமாகத் தட்டிவிட்டு ஓடினர். அவ்வப்போது கோஹ்லியின் பௌண்டரி. இந்த ஜோடி நிலைத்துவிடும் போலிருக்கிறதே என்கிற பதற்றம் பாகிஸ்தானிடம் தெரிந்தது.\nகுழம்பி இருந்த பாக். கேப்டன் அஃப்ரீதி பௌலிங்கை வேகமாக மாற்றினார். தானே ஸ்பின் போட்டார். ஷோயப் மாலிக்கை ஸ்பின் போட அழைத்தார். மாலிக்கின் அந்த ஓவரில் கோஹ்லி அடக்கி வைத்திருந்த ஆவேசத்தைத் திறந்துவிட்டார். ஒரு சூப்பர் சிக்ஸர். இந்திய ரசிகர்கள் தவ்விக் குதிக்க அடுத்த பந்து பாய்ந்து பௌண்டரியை முத்தமிட்டது. தலையைச் சொறிந்த அஃப்ரீதி, அடுத்த ஓவரை வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸிடம் கொடுத்தார். முதல்பந்தை எதிர்கொண்ட யுவராஜ், அனாயசமாக ரியாஸை சிக்ஸருக்குத் தூக்கினார். அந்த ஓவரில் ரன்கள் வேகமாக வந்தன. அதே ஓவரின் கடைசிபந்தில் மேலும் ஒரு சிக்ஸருக்காக அவசரம் காட்டிய யுவராஜ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 23 பந்துகளில் 24 ரன்கள். பாகிஸ்தான் கதையின் முடிவுரையை எழுத இறங்கினார் கேப்டன் தோனி. சூடுபிடித்திருந்த கோஹ்லி பௌண்டரிக்கு பந்தை விரட்ட, இலக்கு நெருங்கியது. ஒரு ஹிமாலய சிக்ஸர், ஒரு சிங்கிள் எனப் பாகிஸ்தானைப் பணியவைத்தார் தோனி. 7 பௌண்டரி, ஒரு சிக்ஸருடன் ப்ரமாதமான ஆட்டம் காண்பித்த கோஹ்லி 55 ரன்களுடன் இறுதிவரை அவுட் ஆகாதிருந்தார். பேட்டரி சார்ஜாகியிருந்த இந்திய ரசிகர்கள் பறக்காத குறையாகத் துள்ளினர்.\n��ந்தியாவுக்கெதிராக உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு இன்னுமொரு துயர் தரும் தோல்வி. என்ன செய்வது – பாதுகாப்பு என்று சாக்குபோக்கு சொல்லி, தர்மசாலா மைதானத்தைத் தவிர்த்து, பாகிஸ்தான் ஆசையாகக் கேட்டுவாங்கிய கல்கத்தா மைதானம் அதற்கு ராசியாக அமையவில்லை.\nகல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் (Eden Gardens, Calcutta) மைதானம் நிரம்பி நுரைத்திருந்தது. சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலியுடன் வந்து இந்திய அணிக்கு உசுப்பேத்திக்கொண்டிருந்தார். போதாக்குறைக்கு பாலிவுட்டிலிருந்து அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் மற்றும் முகேஷ்-ட்டினா அம்பானி தம்பதிகள் இந்தியக் கொடியை உல்லாசமாக அசைத்துக்கொண்டிருந்தனர். இளைஞர்கள் பகுதியிலிருந்து திடீரென முளைத்த வானவேடிக்கைள் கல்கத்தாவின் இரவு வானத்தில், பாகிஸ்தானுக்கெதிராக இந்தியாவின் கிரிக்கெட் ஆளுமையை ப்ரகாசமாக எழுதிவைத்தன.\nTagged அஃப்ரீதி, உலகக்கோப்பை, கல்கத்தா, கோஹ்லி, டி-20, டெண்டுல்கர், தோனி1 Comment\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முகத்தில் விழுந்த குத்து\nMarch 16, 2016 by Aekaanthan, posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள், விளையாட்டு\nடி 20 கிரிக்கெட் தன் வேலையை காண்பித்துவிட்டது. முதல் போட்டியிலேயே முன்னணி அணிகளில் ஒன்றான இந்தியாவை, நியூஸிலாந்து ஆச்சரியமாக, அதிரடியாக வீழ்த்தியது. காரணம்\nமுந்தைய கட்டுரையிலேயே (கிரிக்கெட் உலகக்கோப்பை : இந்தியா-நியூஸிலாந்து ஒரு முன்னோட்டம்) சொல்லியிருந்தேன். இந்திய பேட்ஸ்மன்கள் நியூஸிலாந்து ஸ்பின்னர்களான இஷ் சோடியையும்(Ish Sodhi), மிட்செல் சாண்ட்னரையும்(Mitchell Santner) அலட்சியம் செய்யாது கவனமாக ஆடவேண்டும். ஆடினார்களா நமது பயில்வான்கள் இல்லை. திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்ட குருடனைப்போலே, தடவித் தடவி விக்கெட்டுகளை இழந்தார்கள். முடிவு இல்லை. திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்ட குருடனைப்போலே, தடவித் தடவி விக்கெட்டுகளை இழந்தார்கள். முடிவு\nமுதலில் ஆடிய நியூஸிலாந்து, இந்திய பிட்ச்சில், நமது ஸ்பின்னர்களை ஆடுவது பற்றி நன்றாக ஹோம்-ஒர்க் செய்து வந்திருந்தது. நேஹ்ரா, பும்ரா ஆகியோருடன் இந்திய ஸ்பின்னர்களான அஷ்வின், ரெய்னா, ஜடேஜா திறமையாகப் பந்துவீசினார்கள். நியூஸிலாந்து, அதிரடியும் காண்பிக்க இயலாமல், தடுப்பாட்டமும் ஆடமுடியாமல் தட்டுத்தடுமாறித்தான் முன்னேறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக ரன் சேர்த்து 126 வரை கொண்டு சென்றுவிட்டார்கள். கோரி ஆண்டர்சன்(Corey Anderson) 34 ரன்கள். இறுதியில் இறங்கிய ல்யூக் ரோன்ச்சி(Luke Ronchi) அதிரடியாக 21. 127-க்குள் நியூஸிலாந்தைக் கட்டுப்படுத்தியது இந்திய பௌலர்களின் சாதனைதான். எனினும், திருப்பி ஆட வருகையில் இந்திய பேட்ஸ்மன்கள் திறன் காட்டவேண்டாமா\nவிராட் கோஹ்லியையும்(23 ரன்கள்), தோனியையும்(30 ரன்கள்) தவிர மற்ற ஆட்டக்காரர்கள் ஏதோ தூக்கத்திலிருந்து எழுந்துவந்ததுபோல் தடவினார்கள். நியூஸிலாந்தின் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோடி ஆகிய ஸ்பின்னர்கள் இந்தியர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சினார்கள். ஏதோ ஷேன் வார்ன் ஸ்பின் போடுவதுபோல் போட்டார்கள் சாண்ட்னரும், சோடியும். செங்குத்தாக ஸ்பின் ஆன பந்துகளைத் துரத்தி கேட்ச் கொடுப்பது, அல்லது கோட்டுக்கு வெளியே சென்று சுழலைத் தகர்க்க முயன்று ஸ்டம்ப் அவுட் ஆவது என இந்தியர்கள் ஒவ்வொருவராகத் தற்கொலை செய்துகொண்டார்கள். ரோஹித், தவண், ரெய்னா, யுவராஜ், ஜடேஜா, பாண்ட்யா ஆகியோரிடம் இந்தியா இத்தகைய பேட்டிங்கையா எதிர்பார்த்தது அதுவும் உலகக்கோப்பையில் தலையில்தான் அடித்துக்கொள்ளவேண்டும். நாக்பூர் ரசிகர்களுக்கு ஏண்டா இவ்வளவு சிரமப்பட்டு இந்த மேட்ச்சுக்கு வந்தோம் என்று ஆகிவிட்டது.\nநாக்பூரின் புதிய பிட்ச்சில், பயிற்சி மேட்ச்சில் ஸ்பின் எடுத்ததும், விக்கெட்டுகள் சரமாரியாக ஸ்பின்னர்களிடம் பறிபோனதையும் நியூஸிலாந்து கவனித்து வைத்திருந்தது. தங்களுடைய மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களான டிம் சௌதீ(Tim Southee), ட்ரெண்ட் போல்ட் (Trent Boult) ஆகியோரை நியூஸிலாந்து ஆட்டத்தில் சேர்க்கவே இல்லை. (இதனை இந்திய வீரர்கள் கவனித்தார்களா) மாறாக, தங்களுடைய கத்துக்குட்டி ஸ்பின்னர்களான சாண்ட்னர், சோடி ஆகியோரை அணியில் சேர்த்தனர். அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான நேதன் மெக்கல்லமும்(Nathan McCullum) இருந்தார். நியூஸிலாந்தின் gameplan என்ன, நாக்பூரின் ஆடுதளத்தின் நிலை(condition of the pitch) என்ன என்பதைப்பற்றி நமது பேட்ஸ்மன்கள், தொழில்பூர்வமாகச் சிந்திக்கவில்லை. அதற்கான முனைப்பையும் காட்டாது முட்டாள்களைப்போல ஆடினர். அதனால்தான் இந்திய பௌலர்கள் சேம்பியன்களாகப் பந்துவீசியும், இந்திய பேட்ஸ்மன்கள் (தோனி, கோஹ்லி தவிர்த்து), பலி ஆடுகளாக மாறிப்போனார்கள். நியூஸிலாந்தின் 3 ஸ்பின்னர்கள் 9 இந்திய விக்கெட்டுகளைச் சுருட்டி எடுத்தார்கள். சாண்ட்னர் பந்துவீச்சு அதிப்ரமாதம் (4 விக்கெட்டுகள்). 79 ரன்களில், 19-ஆவது ஓவரிலேயே இந்தியா ஆல்-அவுட் ஆனது. எப்படி இருக்கு நம்ப லட்சணம்\nடி-20 மேட்ச்சுகளில் நியூஸிலாந்து இதுவரை இந்தியாவிடம் தோற்றதில்லை என்பது பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்தியா தோற்றது ஒரு அதிர்ச்சியல்ல. ஆனால் எவ்வளவு மோசமாக விளையாடித் தோற்றோம் என்பதை நமது பேட்ஸ்மன்கள் தங்கள் மண்டையில் ஏற்றிக்கொள்ளவேண்டும். இதை எவ்வளவு விரைவில் செய்கிறார்களோ, அவ்வளவு இந்தியாவுக்கு நல்லது. தொழில்ரீதியாக, இந்திய பேட்ஸ்மன்கள் பிட்ச்சுக்கு ஏற்றபடி, எதிரணியின் திட்டங்களுக்கு ஏற்றபடி தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள முடியவில்லை எனில், இந்த உலகக்கோப்பையில் நாம் அரையிறுதிக்குக் கூட முன்னேற முடியாது. இந்தியாவின் க்ரூப் மிகவும் வலிமையானது. நமது அடுத்த ஆட்டங்கள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் ஆகிய அணிகளை எதிர்த்து. எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது டெஸ்ட் கிரிக்கெட் அல்ல. அதிர்ச்சிகளை அள்ளிக்கொடுக்கும் டி-20 உலகக்கோப்பை \nTagged அஷ்வின், இந்தியா, கோஹ்லி, சாண்ட்னர், சோடி, தோனி, நாக்பூர், நியூஸிலாந்து2 Comments\nகிரிக்கெட் உலகக்கோப்பை : இந்தியா-நியூஸிலாந்து ஒரு முன்னோட்டம்\nஇந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் ஜூனியர் டீம்களின் தகுதிச்சுற்று முடிவடைந்துவிட்டது. சூப்பர் 10 எனப்படும் டாப்-10 பங்கேற்கும் போட்டிகள் நாளை (15-3-2016) துவங்குகிறது. முதல் போட்டி இந்தியா நியூஸிலாந்துக்கிடையே நாக்பூரில் நடக்கிறது.\nகடந்த ஒரு வருடத்தில், இந்திய டி-20 அணியின் வெற்றிகளில் – ஆஸ்திரேலியாவை அவர்களின் மண்ணிலேயே கிழித்துப்போட்டது, ஆசியகோப்பையை பங்களாதேஷில் வென்றது – போன்றவை சிறப்பான வெற்றிகளாக மின்னுகின்றன. எனினும், இவைகளை 1 ½ மாதகாலத்துக்கு நாம் மறந்துவிடுவது நல்லது. ஏனெனில், இனி நாம் காணப்போவது டி-20 உலகக்கோப்பை. உலகக்கோப்பை என்றால் உலகக்கோப்பை. மறுபேச்சு இருக்கமுடியாது.\nஉலகின் டாப் டி-20 கிரிக்கெட் அணிகளாக ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, தற்போதைய சேம்பியனான வெஸ்ட் இண்டீஸ் ஆகியவற்றைக் கருதலாம். ஆனால், பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்��ாப்பிரிக்கா ஆகிய அணிகளைக் குறைத்து மதிப்பிடுதல் நல்லதல்ல. மேலும் டி-20 –வகை கிரிக்கெட்டில், திடீரெனக் கதை எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும். பௌலிங் செய்யும் அணியின் ஒரு மோசமான ஓவர், வெற்றியை எதிரணிக்கு தாரை வார்த்துவிடலாம். அதாவது இறுதி ஓவர் ஒன்றில், ஒரு பேட்ஸ்மன் தன் திறமையை எல்லாம் திடீரெனெ வெளிக்கொணர்ந்து சிக்ஸருக்குமேல் சிக்ஸராக வானவேடிக்கை நிகழ்த்தினால், அந்த அணிக்கு கிட்டாத வெற்றியும் கிட்டிவிடக்கூடும். எந்த அணி எப்போது எகிறும், எது சரியும் என மதிப்பிடல் நிபுணர்களுக்கும் சவாலான காரியம்.\nமேலும், இந்திய கிரிக்கெட் பிட்ச்சுகளின் கதையே வேறு. நிறைய ரன்கள் வரும். என்றாலும் ஸ்பின்னர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் நிறைய பங்கிருக்கும். நாக்பூரில் நாளைய முதல் போட்டியில் ஆடும் இந்தியா, நியூஸிலாந்து – இரண்டு அணியிலும் தரமான ஸ்பின்னர்கள் உண்டு. இந்திய அணியில் அநேகமாக அஷ்வின், ஜடேஜா விளையாடலாம். நியூஸிலாந்து தரப்பில் சுழல்பந்துவீச்சில், மிட்செல் சாண்ட்னர், நேதன் மெக்கல்லம், இஷ் சோடி ஆகியோர் நிச்சயம் இந்தியர்களுக்கு சோதனை தருவர். நியூஸிலாந்து அதிரடி ஆட்டவீரர்களுக்கு முன், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான ஆஷிஷ் நேஹ்ரா (Ashish Nehra) (அல்லது முகமது ஷமி), ஜஸ்ப்ரித் பும்ரா(Jasprit Bumrah), ஹர்தீக் பாண்ட்யா(Hardik Pandya) ஆகியோர் கடுமையான சோதனைக்குள்ளாவர். அக்னிப்பரீட்சைதான். கேப்டன் தோனி, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை(Mohamed Shami) நேஹ்ராவின் இடத்தில், முதல் போட்டியில் இறக்கிவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேஹ்ரா நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஷமியோ காயத்துக்குப்பின் சர்வதேசப்போட்டிக்குத் திரும்புகிறார். அவர் எப்படி பந்துவீசுவார் எனக் கணிப்பது எளிதல்ல. பும்ராவும், பாண்ட்யாவும் உலகக்கோப்பைக்குப் புதியவர்கள். ப்ளேயர் செலக்‌ஷனில், ரிஸ்க் அதிகம் எடுக்காமல், அனுபவமிக்க நேஹ்ராவைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். என்ன செய்யப்போகிறார் தோனி\nபேட்டிங்கைப் பொறுத்தவரை இரு அணிகளும் ஏறக்குறைய சமநிலையில் இருக்கின்றன. நியூஸிலாந்தின் சூப்பர் ஸ்டார் ப்ரெண்டன் மெக்கல்லம் (Brendon McCullum) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அந்த பாதிப்பு தெரியாதபடி ஆட, மார்ட்டின் கப்ட்டில்(Martin Guptil), கேப்டன��� வில்லியம்சன்(Kane Willamson), கோரி ஆண்டர்சன்(Corey Anderson), காலின் மன்ரோ(Colin Munroe) ஆகிய அதிரடி மன்னர்கள் இருக்கவே இருக்கிறார்கள். அனுபவமிக்க ராஸ் டெய்லர்(Ross Taylor) சிறப்பாக ஆடக்கூடியவர். இந்திய பௌலர்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்காமல் இருக்கவேண்டும். இந்தியாவுக்கு ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, ஷிகர் தவண், கேப்டன் மஹேந்திர சிங் தோனி ஆகியோர் பலமான பேட்டிங் தூண்கள். மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் யுவராஜ் சிங் எப்படி ஆடப்போகிறார் அவருக்குள், 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய, வீரதீரமிக்க அந்த பழைய யுவராஜ் இன்னும் இருக்கிறாரா அவருக்குள், 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய, வீரதீரமிக்க அந்த பழைய யுவராஜ் இன்னும் இருக்கிறாரா பெரும் சஸ்பென்ஸில், நகத்தைக் கடிக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். புதிய ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களின் ஆவலைத் தூண்டும்.\nநியூஸிலாந்தின் வேகப்பந்துவீச்சு, ட்ரெண்ட் போல்ட்(Trent Boult), டிம் சௌதீ(Tim Southee), ஆடம் மில்ன(Adam Milne) ஆகியோரின் திறமையில் ஒளிவீசுகிறது. கூடவே நியூஸிலாந்தின் இந்திய வம்சாவளி வீரரான 23-வயதான இஷ் சோடி(Ish Sodhi) சிறப்பாக லெக்-ஸ்பின் போடக்கூடியவர். இடதுகை ஸ்பின்னரான மிட்செல் சாண்ட்னர்(Mitchell Santner)-க்கு இக்கட்டான நிலையில் விக்கெட் வீழ்த்தும் திறமை உண்டு. இவர்களை இந்தியர்கள் அலட்சியம் செய்யாமல் கவனித்து ஆடுவது அணிக்கு நல்லது.\nமொத்தத்தில் மிகவும் சுவாரஸ்யமான மேட்ச்சாக நாளைய (15-3-2016) போட்டி இருக்கும் எனத் தோன்றுகிறது. எந்த அணி மனஅழுத்தத்தை நுட்பமாக சமாளித்து, களத்தில் சிறப்பாக ஆடுகிறதோ, அது வெல்லும்.\nTagged இஷ் சோடி, உலகக்கோப்பை கிரிக்கெட், கோஹ்லி, தோனி, நியூஸிலாந்து, பும்ரா, ப்ரெண்டன் மெக்கல்லம், மன்ரோ, யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மா, வில்லியம்சன்Leave a comment\nகாணா இன்பம் . .\nTagged அதிகாலை, இன்பம், உறக்கம், எண்ணம், கவிதை, மனம்2 Comments\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nஸ்ரீராம் on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nநெல்லைத்தமிழன் on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nhttpwwwakannan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nAekaanthan on கிரிக்கெட் : ஆஃப்கானிஸ்தானுக்க…\nஸ்ரீராம் on கிரிக்கெட் : ஆஃப்கானிஸ்தானுக்க…\nAekaanthan on பாக். ரசிகர்களே.. கூல் \nஸ்ரீராம் on பாக். ரசிகர்களே.. கூல் \nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nBalasubramaniam G.M on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/2692-2010-01-28-10-46-24", "date_download": "2019-06-27T09:13:11Z", "digest": "sha1:3NL2D7ZFO4QLP3O34PIYACO5OLNNVV33", "length": 8791, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "உங்களுக்கு என்ன தெரியுது?", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஅறிவியல் ஆசிரியர்: மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஐன்ஸ்டீன் மேல், மரத்திலிருந்து ஆப்பில் ஒன்று விழுந்து. இதன் மூலவே அவர் புவிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை கண்டுபிடிச்சார். இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரியுது\nமாணவர்கள்: எங்களைப் போல இப்படி வகுப்பறையில் உக்கார்ந்துக் கொண்டிருந்தால், அவரால ஒன்னையும் உருப்படியா கண்டுபிடிச்சிருக்க முடியாது -ன்னு தெரியுது சார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/shiva-kirtana-of-muttuswami-dikshitar-part-5", "date_download": "2019-06-27T08:25:41Z", "digest": "sha1:TEDUSYTMOD4ZSNXZWWYIUUM2I47LTUYQ", "length": 11307, "nlines": 257, "source_domain": "shaivam.org", "title": "முத்துசுவாமிதீக்ஷிதர் இயற்றிய சிவ கீர்த்தனைகள் - kIrthanas by muthusami dixithar on shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nமுத்துசுவாமிதீக்ஷிதரின் சிவ கீர்த்தனை - 5\nமுத்துசுவாமிதீக்ஷிதரின் சிவ கீர்த்த���ை - 5\nஸ்ரீ வடுக நாத ஷிவ ஸஞ்ஜாத தயாகர\n1. நீஸாடி தைவமேந்துலேதனி மருலுகோங்டிரா (தேலூகு)\nப: நீஸாடி தைவமேஸந்துலேதநி மருலுகோங்டிரா\nச: வாதவாத்யமருலேல்ல வம்ரி ஸ்வரூபமேத்தி\nவாஸுதேவுகர்வமணசி வருஸகா னமரு ஸ்ரீபுரவாஸ\nதாஸ சித்விலாஸ வல்மீகேஷ ஜகதீஷ நீமீத னே\nமிகுல வலபு ஸோலபு தலுபு கோலுபு மனம்புதோ\nநிஜம்புகா பயலுதேரி ஹோயலுமீரி சேலிமிகோரிவலசினானு\n2. ருத்ரகோபஜாத வீரபத்ரமாஷ்ரயே ஸதா ஹ்ருதயே\nப: ருத்ரகோபஜாத வீரபத்ரமாஷ்ரயே ஸதா ஹ்ருதயே\nஅ: பத்ரகாளீ ரமணம் பவ ஹரணம் பத்ர ப்ரதான\nநிபுண சரணம் ருத்ராக்ஷ மாலிகாபரணம்\nக்ஷுத்ராதி நிவாரணம் பக்த பரணம் ஸ்ரீ\nச: விஜித விதி ஹர ஹரிஹயம் வீராதிவீர மபயம்\nரஜத பர்வதாஷ்ரயம் ரவி விது தேஜோமயம் கஜமுக\nகணேஷ ரக்ஷம் அஜவதன தக்ஷ ஷிக்ஷம் நிஜரூப\nதான தக்ஷம் நிஜ குருகுஹ ஸ்வபக்ஷம்\n3. ஸ்ரீ வடுக நாத ஷிவ ஸஞ்ஜாத தயாகர\nப: ஸ்ரீ வடுக நாத ஷிவ ஸஞ்ஜாத தயாகர டமரு பாஸ்வர\nஅ: தேவ தேவக்ரியா ஷக்தி ஸஹித பக்த விஹிதபூவலய\nரக்ஷண விசக்ஷண பூத பேதாளாதி ரக்ஷண\nச: கால கால பைரவ ப்ரஹ்ம கபால ஷூலதரபால நயன\nக்ஷேத்ரபால ஸத்குண ஷீல பயங்கர ஜ்வாலாமுக\nஹாலாஹல மூலாஷன கோலாஹல நீலகண்ட ஸுபால\nகுருகுஹ லோல லீலாஜால பாலய\nப: காலபைரவம் பஜேஹமனிஷம் காஷீபுரவாஸம் பூதேஷ\nஅ: ஷூல சக்ர பாஷ தண்ட ஹஸ்தம் ஷோகமோஹவாரணப்ரஷஸ்தம்\nச: நாரதாதினுத ஷ்யாமகாத்ரம் நாகயஜ்ஞஸூத்ரம் விசித்ரம்\nக்ரூரதர பாபதண்டனசதுரம் குருகுஹ ப்ரியகரம் திகம்பரம்\nவாரிஜாஸனாஸ்ய க்ருந்தனம் வாஞ்சிதார்தபலதான சிந்தனம்\n5. ஸுந்தரமூர்திமாஷ்ரயாமி ஷிவ பூஸுரகுலாப்டிசந்த்ரம்\nச: கந்தர்ப விடம்பன விக்ரஹ காந்திம்\nருசிர ஸதனம் குந்த முகுள நிபரதனம் குருகுஹ மோதித கதனம்\nமுத்துசுவாமி தீக்ஷிதரின் சிவ கீர்த்திகள் - 1, PDF Format - 1\nமுத்துசுவாமி தீக்ஷிதரின் சிவ கீர்த்திகள் - 2, PDF Format - 2\nமுத்துசுவாமி தீக்ஷிதரின் சிவ கீர்த்திகள் - 3, PDF Format - 3\nமுத்துசுவாமி தீக்ஷிதரின் சிவ கீர்த்திகள் - 4, PDF Format - 4\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nமுத்துசுவாமி தீக்ஷிதரின் சிவ க்ருதிகள் - 1\nமுத்துஸ்வாமி தீக்ஷிதர் சிவக்ருதிகள் - 2\nமுத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடல்கள் - 3\nமுத்துஸாமி தீட்சிதர் இயற்றிய சிவ கீர்த்தனைகள் - 4\nமுத்துசுவாமிதீக்ஷிதரின் சிவ கீர்த்தனை - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF,_2011", "date_download": "2019-06-27T08:23:50Z", "digest": "sha1:FQN3T3S55B2ENH5NPW7JH2Q3MCSGKVVA", "length": 7731, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூறாவளி யாசி, 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nCategory 4 (சபிர்-சிம்ப்சன் அளவு)\nபெப்ரவரி 2 இல் சூறாவளி யாசி\n10-நிமிட நீடிப்பு: 205 கிமீ/ம (125 mph)\n1-நிமிட நீடிப்பு: 250 கிமீ/ம (155 mph)\nவன்காற்று: 285 கிமீ/ம (180 mph)\nசொலமன் தீவுகள், வனுவாட்டு, பப்புவா நியூ கினி, குயின்ஸ்லாந்து\n2010–11 தென் பசிபிக் சூறாவளிக் காலம்-இன் ஒரு பகுதி\nசூறாவளி யாசி (Cyclone Yasi) என்பது ஆஸ்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தைத் தாக்கவிருக்கும் ஒரு வெப்பவலயச் சூறாவளி ஆகும். இது பிஜிக்கு அருகே தாழ் வெப்பவலயப் பகுதியில் 2011 சனவரி 26 இல் தோன்றியது. சூறாவளி யாசி சனவரி 31 ஆம் நாள் மாலை 5 மணியளவில் தரம் 3 இல் இருந்தது[1]. பெப்ரவரி 1 இல் தரம் 4 இற்கு உயர்த்தப்பட்டது[1]. பின்னர் பெப்ரவரி 2 காலையில் இது தரம் 5 இற்கு உயர்த்தப்பட்டது[2]. குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வட பகுதியில் உள்ள கரையோரச் சுற்றுலாப் பகுதியான கேர்ன்ஸ் நகரை இது பெப்ரவரி 2 இரவு 11 மணிக்குத் தாக்கும் எனக் கூறப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2015, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/04/odisha-govt-partner-with-google-startup-ecosystem-011916.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-27T09:00:42Z", "digest": "sha1:Z5V3MY2Z2NJYXUJZDOEMUEZWMEKSCXUM", "length": 21093, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கூகிள் உடன் கூட்டணி சேரும் ஓடிஷா..! | Odisha Govt To Partner With Google for Startup Ecosystem - Tamil Goodreturns", "raw_content": "\n» கூகிள் உடன் கூட்டணி சேரும் ஓடிஷா..\nகூகிள் உடன் கூட்டணி சேரும் ஓடிஷா..\nபள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு\n1 min ago உணவு பேக்குகளில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு தெளிவா கொடுங்க..FSSAI எச்சரிக்கை\n52 min ago Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\n1 hr ago ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n1 hr ago சொன்னா கேளுங்கப்பா.. அமெரிக்காவை பகைச்சுக்காதீங்க.. இது நமக்கான சிறந்த தருணம்.. பனகாரியா\nNews தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nSports ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்\nMovies எலந்த பயம்.. எலந்து பயம்.. மறக்க முடியுமா விஜயநிர்மலாவின் அந்த ஆட்டத்தையும் முகபாவனைகளையும்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nTechnology பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியாக ஓடிஷா மாநிலம் கூகிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இக்கூட்டணி சுமார் 250 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தேர்வு செய்து அந்நிறுவனங்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டும் வரும் முயற்சியாக இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டம் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஓடிஷா மாநில அரசு துணையுடன் கூகிள் ஒவ்வொரு மாதமும் 20 நிறுவனங்கள் தேர்வு செய்து அவர்களை வழிநடத்தவும், உதவி செய்யவும் உள்ளது.\nஇதேபோல் கூகிள் கர்நாடக, கோவா, தெலுங்கானா மாநிலங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவி செய்து புதிய வர்த்தக வாய்ப்பைத் தேடி வருகிறது..\nமேலும் ஓடிஷா மாநிலம் இந்தியாவின் தலைசிறந்த ஸ்டார்ட்அப் வர்த்தகத் தளமாக மாறவேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அடித்தளத்தைக் கூகிள் நிறுவனத்துடன் போட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஃபனியால் ரூ.12,000 கோடி இழப்பீடு.. ஃபனி படுத்திய பாடால் பதறும் ஒடிசா மக்கள்\nபாதிக்கப்பட்ட வீடுகளை புதுபிக்க ரூ.1 டிரில்லியன் தேவை.. ஒடிசாவில் ஃபனியின் அட்டகாசம்\nஒடிஸாவில் 100 கோடிக்கு பேக்கிங் ஆலை அமைக்கும் டாடா..\nஅனில் அகர்வாலுக்கு அடுத்த அடி.. ஒடிசா மக்கள் ரத்தம் சிந்த தயார்..\n4 மாநிலங்களில் 6 ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம்..\nஐந்து வருடத்தில் 1000 ஸ்டார்ட் அப�� நிறுவனங்கள் துவங்க அனுமதி அளிக்க ஒடிசா அரசு முடிவு..\nஒடிசா மாநிலத்தில் முதலீடு செய்ய 'விப்ரோ' நிறுவனத்திற்கு அழைப்பு..\nஒடிசாவில் ரூ.12,000 கோடி மதிப்பில் புதிய மின் உற்பத்தி நிலையம்\nஅல்ட்ரா மெகா மின் திட்டங்களில் (UMPP) பங்கேற்க 9 மின் நிறுவனங்கள் கடும் போட்டி\nநான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\nதம்பி நாங்ககெல்லாம் அப்பவே அப்படி.. செய்தியால் ரூ.32 கோடி வருவாய்.. கதறலில் சிறு மீடியாக்கள்\n கூகுளில் உணவு ஆர்டர் செய்வது எப்படி..\nபுல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கும் தனியார் நிலங்கள்.. தொங்கலில் மோடியின் கனவு திட்டம்..\nஎன்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nஎன்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-government-gives-willing-transfer-teachers-339852.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-27T08:58:10Z", "digest": "sha1:EZ2WUIXOGHDSLWH2HUQFFG4QB6MKOV2V", "length": 19078, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "போனா வராது.. விரும்பிய ஊருக்கு டிரான்ஸ்பர்.. வாங்க.. போராடும் ஆசிரியர்களுக்கு அரசு கவர்ச்சி ஆபர்! | Tamilnadu government gives willing transfer for teachers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago குடிகாரனால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை\n15 min ago தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n35 min ago என்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\n52 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nSports ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்\nMovies எலந்த பயம்.. எலந்து பயம்.. மறக்க முடியுமா விஜயநிர்மலாவின் அந்த ஆட்டத்தையும் முகபாவனைகளையும்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nTechnology பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோனா வராது.. விரும்பிய ஊருக்கு டிரான்ஸ்பர்.. வாங்க.. போராடும் ஆசிரியர்களுக்கு அரசு கவர்ச்சி ஆபர்\nஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஆபர்- வீடியோ\nசென்னை: பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய ஊருக்கு பணியிடமாற்றம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதொடர்ந்து 7 நாட்களாக அரசு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால் கல்வியும் அரசு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றும் கொள்ளும்படி தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது.\nஎனினும் எதற்கு அசராமல் திட்டமிட்டபடி சாலைமறியல், போராட்டம் உள்ளிட்டவைகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்கள் இன்றைய தினத்துக்குள் பணிகளுக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஇதை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டு கொள்ளவே இல்லை. மேலும் சில ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்தும் பார்த்துவிட்டது. ஆனால் அவர்கள் அசரவில்லை. போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.\nஜாக்டோ ஜியோவுக்கு தமிழக தலைமை செயலக ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து அச்சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வும் பொதுத் தேர்வும் நெருங்குவதால் அரசு செய்வதறியாது அவர்களுக்கு ஆசை காட்டும் ஆபர்களை வழங்க முடிவு செய்துள்ளது.\nஅதாவது ஆசிரியர்கள் இடமாற்றத்திற்காக பெரும் அவதிப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு விருப்பமான அல்லது சொந்த ஊருக்கு இடமாற்றம் கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுப்பர். எனினும் ஒரு சிலரது ஆசை மட்டுமே நிறைவேறுகிறது. இதற்காக லட்சங்களை கொட்டிக் கொடுக்கவும் தயாராக உள்ளனர்.\nஇதை மனதில் வைத்துக் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப ஒரு ஆபரை அரசு வழங்கியுள்ளது. அதன்படி உடனடியாக பணிக்கு திரும்புவோர்களுக்கு அவர்கள் விரும்பும் ஊருக்கு பணியிட மாற்றம் செய்து தரப்படும் என கவர்ச்சிகரமான ஆஃபரை அரசு அளித்துள்ளது. இதை பயன்படுத்தி டிரான்ஸ்பர் பெறுவரா அல்லது போராட்டத்தை தீவிரப்படுத்துவரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nமீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nவட சென்னை மக்களுக்கு நற்செய்தி.. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு\nஅண்ணன் யோக்கியத.. இன்னுமா புரியல.. தினகரனை விளாசிய நமது அம்மா\nதீபாவளிக்கான ரயில் டிக்கெட்... முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது\nசென்னை அருகே சோகம்.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலி\nஎன்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. பதறல் வீடியோ.. குவியும் கண்டனங்கள்\nமெரினா கடற்கரை 'போர்' தண்ணீர் பிரெஸ்ஸாக இருக்கும்.. ஆனால்.. எச்சரிக்கும் மெட்ரோ வாட்டர் நிர்வாகம்\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nகாலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njacto geo teachers transfer ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/51400-supreme-court-to-decide-on-rafale-deal-probe-today.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-27T09:15:53Z", "digest": "sha1:VTSV2CEBD25ZLVBGBXRDJWAIWM4QH5TM", "length": 11174, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ரபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுமா நீதிமன்றம்?- இன்று தீர்ப்பு | Supreme Court To Decide On Rafale Deal Probe Today", "raw_content": "\nஜி-20 மாநாடு: ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி\nமன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகாங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட்\nரபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுமா நீதிமன்றம்\nரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறித்து சிபிஐ விசாரணை உத்தரவு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.\nஇதற்கிடையே, இந்த பேரம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வழக்கறிஞர் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.\nபின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த மனுக்கள�� மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.\nஇந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளிக்கிறது. ‘\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n2. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n8 வழிச்சாலை திட்டம்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஉச்ச நீதிமன்றத்தின் அறிவுரை நல்ல அறிவுரைதான்: கார்த்தி சிதம்பரம்\nகார்த்தி சிதம்பரத்திற்கு 'ஃப்ரீ அட்வைஸ்' கொடுத்த உச்ச நீதிமன்றம்\nபாலியல் பலாத்கார வழக்கு: எம்.பி.,க்கு முன் ஜாமின் மறுப்பு\n1. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n2. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nதமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமும் ஏற்கப்படாது: முதலைமைச்சர்\nவிமானத்தின் மீது பறவை மோதி செயலிழந்த எஞ்ஜின்\nஹரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுட்டுக்கொலை\nதந்தையின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/jkrithish.html", "date_download": "2019-06-27T09:28:16Z", "digest": "sha1:VKQ5HVBY4LLBTUELQTLFYBF4O24FB35Z", "length": 7776, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "தொடர் உயிரிழப்பு, தோல்வியின் அறிகுறியா! குமுறும் அதிமுகவினர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தொடர் உயிரிழப்பு, தோல்வியின் அறிகுறியா\nதொடர் உயிரிழப்பு, தோல்வியின் அறிகுறியா\nமுகிலினி April 13, 2019 தமிழ்நாடு\nதிரைப்பட நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.\n2009 மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் பின்பு 2014-ல் திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார்.\nசினிமா நடிகரான இவர் அண்மையில் வெளியான எல்கேஜி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nதேர்தல் கூடடணி உறுதியானதில்ல இருந்து அதிமுக MP,MLA உட்பட பல முக்கிய நிர்வாகிகள் உயிரிழந்துள்ளது தொண்டர்களிடையே தோல்வியின் அறிகுறியே என ஏங்க வைத்துள்ளது.\n\"சீமான் ஒரு வெளிச்சத்துக்கு ஏற்றிவைக்கப்பட்ட சிறு பொறி\" பாரதிராஜ பரபரப்பு கருத்து\n(செய்தித் திருத்தம்) கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் சீமானால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கப் போகிறது என்று பிரபல தமிழ்திரைப்பட இயக்குனர் ப...\nபரியேறும் பெருமாளுக்கு மற்றுமொரு அங்கிகாரம்; பாடப்புத்தகத்தில் இடம்பிடிப்பு\nஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த முதல் திரைப்டமான பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீத...\n4.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன வெறும் கிண்ணம்\n17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திர வேலைப்பாடுகள் கொண்ட வெறும் கிண்ணம் ஒன்று 4.8 மில்லியன் டொலர்களுக்கு சுவிஸ்லாந்து நாட்டில் ஏலம் போயுள்ள...\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப��பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-vivo-v15/", "date_download": "2019-06-27T09:09:49Z", "digest": "sha1:KGPI7Z3MIJFFRT5VPISQVSGRO5YH5DYQ", "length": 9455, "nlines": 196, "source_domain": "ippodhu.com", "title": "அறிமுகமாகிறது Vivo V15 | Ippodhu", "raw_content": "\nVivo V15 ஸ்மார்ட்ஃபோனின் விலை 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரைக்குள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஇந்தியாவில் சமீபத்தில் வெளியான Vivo V15 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனைத் தொடர்ந்து தற்போது Vivo V15 வருகிற பிப்ரவரி 15-ம் தேதி வெளியாக உள்ளது.\nகவர்ச்சிகரமான டிஸ்ப்ளே, பாப்-அப் கேமிரா என அசத்தல் தொழில்நுட்ப அப்டேட்களுடன் Vivo V15 வெளியாகும் எனக் கூறப்படுகிறது. வெளியாவதற்கு முன்னரே Vivo V15 குறித்த சில தகவல்கள் இணையதளங்களில் வலம் வருகின்றன.\nVivo V15 ஸ்மார்ட்ஃபோனின் விலை 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரைக்குள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான Vivo V15 ப்ரோ இந்தியாவில் 28,990 ரூபாய்க்கு வெளியானது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்டதாக Vivo V15 ப்ரோ இருந்தது.\n6.39 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக Vivo V15 இருக்கலாம். ஆனால், AMOLED டிஸ்ப்ளே இல்லை என்றே கூறப்படுகிறது. 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கலாம். ப்ரோ ஸ்ஆர்ட்ஃபோனை போலவே 48 மெகாபிக்ஸல் சென்சார் தான் Vivo V15 ஸ்மார்ட்ஃபோனிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஅமைதிக்கான நோபல் விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை : இம்ரான் கான்\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-27T09:17:13Z", "digest": "sha1:R5TVW2ZWPNEMZLRZN4J3BJX2OL2WE6C5", "length": 10950, "nlines": 212, "source_domain": "ippodhu.com", "title": "பட்ஜெட்டில் விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் | Ippodhu", "raw_content": "\nHome MOBILE PHONES பட்ஜெட்டில் விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில்\nபட்ஜெட்டில் விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில்\nவிவோ நிறுவனம் இந்தியாவில் ரூ.7000 பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Vivo #Smartphone\nவிவோ நிறுவனம் இந்தியாவில் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. வை சீரிசில் வை91 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த விவோ தற்சமயம் வை91ஐ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது.\nபுதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது.\n– 6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்\n– 2 ஜி.பி. ரேம்\n– 16 ஜி.பி. /32 ஜி.பி. மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– டூயல் சிம் ஸ்லாட்\n– ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ\n– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2\n– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0\n– 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nவிவோ வை91ஐ ஸ்மார்ட்போன் ஃபியூஷன் பிளாக், சன்செட் ரெட் மற்றும் ஓசன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 16 ஜி.பி. வெர்ஷன் விலை ரூ.7,990 என்றும் 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleகுப்பத்து ராஜா’ படத்தின் ட்ரெய்லர்\nNext articleபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் கெட் அப்பை மாற்றி சொகுசாக வாழும் நிரவ் மோடி (video)\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nஅதிரடியாக மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kongupulavanars.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2019-06-27T08:15:24Z", "digest": "sha1:XTZZKY3MPLYROH2FSYU6WFWTY7OMR4DW", "length": 2651, "nlines": 25, "source_domain": "kongupulavanars.blogspot.com", "title": "கொங்க புலவனார்கள்: வித்யாரம்பம்", "raw_content": "\nவிஜயதசமியன்று தங்கள் காணி கொங்கப்புலவனாரிடம் குழந்தைகளை அழைத்துச் சென்று வித்யாரம்பம் செய்வது கொங்க வெள்ளாள கவுண்டர்களின் பாரம்பரிய மரபு. கல்விகற்றலின் துவக்கம் வித்யாரமப்ம். சரஸ்வதி தேவியின் பூரண அருள்பெற்ற, வாக்குப்பலிதம் உள்ள கொங்கப்புலவனார்கள் மூலம் வித்யாரம்பம் செய்வதால் அறிவுக்கண் துலங்கும். கொங்கப் பசுவின் பாலில் (தம்ளரில்) எழுத்தாணி கொண்டு ஓம் அல்லது 'அ' எழுதி அதை குழந்தைக்கு குடிக்கக் கொடுப்பார்கள். இதை எழுத்தாணி பால் கொடுப்பது என்பார்கள். உயிரின் இயக்கத்துக்கு தாய்ப்பால் எப்படியோ அதுபோல ஞானசக்தி எழுத்தாநிப்பால் மூலம் வளம்பெறும். பின்னர் மஞ்சள் கிழங்கினால் நாவில் எழுதி, அரிசியில் கைப்பிடித்து எழுதப்பழக்குவார்.வெள்ளோடு ராசா கோயிலில் நடந்த வித்யாரம்பம் சடங்கின் படங்கள் கீழே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5824:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2019-06-27T09:28:50Z", "digest": "sha1:L3NBMF6ASOILI4KVHZR7C4MYNY7G32PO", "length": 8778, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "திருந்துங்கள்! இல்லையேல் அல்லாஹ் திருப்பி விடுவான்!", "raw_content": "\n இல்லையேல் அல்லாஹ் திருப்பி விடுவான்\n இல்லையேல் அல்லாஹ் திருப்பி விடுவான்\n இல்லையேல் அல்லாஹ் திருப்பி விடுவான்\nநோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்று வணக்க வழிபாட்டை அரசியல்வாதிகளிடம் அடகு வைக்கும் சமுதாய துரோகிகளை புறக்கணிப்போம்.\nஒருசில தினக்களுக்குமுன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிட்யின் சார்பாக சென்னையில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில்... கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உடைய புகைப்படத்துடன் கூடிய கட் அவுட் வாசலை அலங்கோலமாக்கியது.\nஇனியும் முஸ்லிம்லீக்கை புகழ்ந்து மூஸ்லிம்களை இளிச்சவாயர்களாக்க முடியாது முன்னால் முதல்வரே\nகாதர் மொய்தீன் (முஹ்யித்தீன் என்பதே சரியான பெயர்) முஸ்லிம்களின் பிரதிநிதியல்ல. முஸ்லிம்லீகர்கள் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்துகொள்ளட்டும். இல்லையெனில் இச்செயலுக்காக மறுமையில் அவர்கள் இழிவையும் கடும் தண்டனையையும் அடைவர் என்பதில் சந்தேகமில்லை.\nஏனெனில் நோன்புக்கு அல்லாஹ்வே மகத்தான கூலியை பிரத்தியேகமாக வழங்குவான் எனும் மிக உயரிய அந்தஸ்துக்கு உரிய நோன்பையே கொச்சைப்படுத்தும் இவர்களைப்போன்றவர்கள் மீது அல்லாஹ்வின் கோபப்பார்வை எப்படி இருக்கும் எனும் அச்சம் சிரிதளவும் இல்லாமல் இந்த உலக ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு முஸ்லிம்களை ஏமாற்றும் இவர்களின் இந்த ஈனச்செயலுக்கு இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக தீர்வு கிடைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நம்பிக்கை வைப்போம்.\nஅல்லாஹ்வின் திருவேதம் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது... ''இன்னமல் முஷ்ரிகூன நஜஸுன்'' - ''நிச்சயமாக இணைவைப்போர் அசுத்தவான்களே...\" (சூரத்துத் தவ்பா) இவர்களைப்போன்ற நஜீஸுகைக்கொண்டா புனித நோன்பை கண்ணியப்படுத்த முனைவது\nகாதர் மொய்தீனாகட்டும் அல்லது முஷ்ரிக்குகளையும், காஃபிர்களையும் கொண்டு இஃப்தார் விருந்து நடத்தும் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருப்பினும் சரியே... அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்... இல்லையெனில் நீங்கள் எவரை விரும்புகின்றீர்களோ அவர்களுடனேயே மறுமையில் உங்களை அல்லாஹ் சேர்த்துவிடுவான் என்பதை எண்ணி பயந்தாவது பாவமன்னிப்பு தேடி மீளுங்கள்.\nதூய்மையான இஸ்லாத்தை அசுத்தமாக்கும் ஈனச்செயலை இனி ஒருபோதும் செய்யாதீர்கள் அல்லாஹ் உதவி புரிவானாக.\nகேடுகெட்ட அரசியல் சாக்கடைகளுக்கு இஃப்தார் விருந்து கொடுக்கும் கண்னியவான்களே\nஒருவேளை சாப்பாடு கூட இல்லாத நிலையல் கூட கடமையான நோன்பை அல்லாஹ்விற்க்காக நோற்கும் நம் இஸ்லாமிய சொந்தங்கள் உங்கள் பகுதியில் உள்ளவர்கள் உங்களின் கண்களில் படவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7576:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&catid=102:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&Itemid=1055", "date_download": "2019-06-27T09:29:00Z", "digest": "sha1:NBRVTNGIFZOC6JHMZ7BCJKHVFFYWF53F", "length": 14478, "nlines": 113, "source_domain": "nidur.info", "title": "ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய கடிதம்", "raw_content": "\nHome குடும்பம் பெற்றோர்-உறவினர் ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய கடிதம்\nஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய கடிதம்\nஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய, அருமையான கடிதம்\nஇக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.\nமூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:\n1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.\n2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.\n3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும்.\nகீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:\n1. உன்னிடத்தில் நல்லவர்களா�� நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை. உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.\n2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.\n3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய். வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.\n4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.\n5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில��� உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.\n6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்; நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக அல்லது ஏழையாக.\n7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.\n8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது\n9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8230:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2019-06-27T09:20:02Z", "digest": "sha1:ZXXJ35IDIDDNRCY4HPZAHUFTS326E72C", "length": 13730, "nlines": 119, "source_domain": "nidur.info", "title": "இன்வர்ட்டர் பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்", "raw_content": "\n இன்வர்ட்டர் பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\nஇன்வர்ட்டர் பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\nஇன்வர்ட்டர் பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\nஇப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம்.\nஅதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.\nஎல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும்.\nஅண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட்.\nஎங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.\nகணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால், பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார்.\nமுகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.\nதிடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படு���்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள்.\nநுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.\nசில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு.\nகாற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000020420.html?printable=Y", "date_download": "2019-06-27T08:08:37Z", "digest": "sha1:IO7AN7BYG4NH26BOA6DMUJBD6VQSVU27", "length": 2471, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "மண்ணுக்கேற்ற பொண்ணு", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: சிறுகதைகள் :: மண்ணுக்கேற்ற பொண்ணு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12982", "date_download": "2019-06-27T09:03:55Z", "digest": "sha1:KMBH7KM3CFR66E7PSE2EP5MEH7SVOSP7", "length": 6160, "nlines": 105, "source_domain": "www.shruti.tv", "title": "உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் 'குச்சி ஐஸ்' - shruti.tv", "raw_content": "\nஉலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஉலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஇன்று படப்பிடிப்பு தொடங்கியது.’குச்சி ஐஸ்’\nஉலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக ‘குச்சி ஐஸ் ‘ என்கிற படம் உருவாகிறது.\nபாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘சாதிசனம்’ , ‘காதல் fm’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கிறார்.\n‘நாடோடிகள்’ மற்றும் விஜய் டிவியின் பிக்பாஸ் புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.\nபழநீஸ். Ks. ஒளிப்பதிவு செய்கிறார். தோஷ் நந்தா இசையமைக்கிறார்.\nஉலகமயமாக்கல் எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையையும் சமூகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்வு பூர்வமாகச் சொல்கிறது படம்.\n‘குச்சி ஐஸ்’ படத்தின் தொடக்க விழா இன்று ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று ஜூன் மாத வாக்கில் படம் வெளியாகவுள்ளது.\nPrevious: ஒரு எளிய மனிதன் வாழ்க்கையை பேசும் படமாக உருவாகியு��்ளது சிந்துபாத்\nNext: விஜய்சேதுபதி தான் பிடிக்கும் – அபூர்வி சைனி ( மிஸ் இந்தியா எலைட் 2019 )\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு \nஅம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது – ஜோதிகா\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு \nஅம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது – ஜோதிகா\nதிருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2838:2008-08-16-16-39-55&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-06-27T08:24:25Z", "digest": "sha1:FCZABZVA3BHXJZRM3LQTQSY7DNJSOSPO", "length": 13632, "nlines": 93, "source_domain": "www.tamilcircle.net", "title": "தர்மம் செய்வது அக்கிரமம்; அயோக்கியத்தனம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் தர்மம் செய்வது அக்கிரமம்; அயோக்கியத்தனம்\nதர்மம் செய்வது அக்கிரமம்; அயோக்கியத்தனம்\nதர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.\nஎப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.\nஅதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.\nஅதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.\nசெல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.\nஇந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.\nஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.\nஎது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.\nஇப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.\n‘குடி அரசு' இதழின் தலையங்கம் 21.4.1945\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4510-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-06-27T09:21:34Z", "digest": "sha1:FC7SHTAG2CFX3HKJJMVJV7NOBW4QIFTV", "length": 13424, "nlines": 73, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - மத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> ஜூன் 01-15 -> மத்திய பிஜேப�� அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\nமத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\nகுருகுலக் கல்வியினை பலப்படுத்துவது, பரவ லாக்குவது தொடர்பாக உஜ்ஜயினியில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நடத்திய மாநாட்டு முடிவுகளை மத்திய பா.ஜ.க. அரசு நடை முறைப்படுத்திட தொடங்கியுள்ளது.\nமுதல் நடவடிக்கையாக குருகுலக் கல்விச் சாலையில் படித்த மாணவர்கள் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் சேருவதற்கு தகுதி படைத்தவர்களாக சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி 15 வயது நிரம்பிய எந்தவொரு மாணவரும் தனக்கு சமஸ்கிருதம் படிக்க, எழுதிடத் தெரியும் என தற்சான்று (வேறு சான்று எதுவும் தேவையில்லை) அளித்தால் 10ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய திறந்த பள்ளி நிறுவனம் (ழிணீtவீஷீஸீணீறீ மிஸீstவீtutமீ ஷீயீ ளிஜீமீஸீ ஷிநீலீஷீஷீறீவீஸீரீ) 10ஆம் வகுப்பில் சேர அனுமதி அளித்துவிடும். அதற்கான அனுமதிச் சான்று பெறுவதற்கு முன்பாக மாணவர்கள் அய்ந்து பாடங்களில் தேர்வு எழுதிட வேண்டும்.\nவேத அத்தியாயன (வேதம் கற்றல்), பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை), சமஸ்கிருத வியாகரன (சமஸ்கிருத இலக்கணம்), சமஸ்கிருத சாகித்ய (சமஸ்கிருத புலமை) மற்றும் சமஸ்கிருத மொழி ஆகிய அய்ந்து பாடங்களில் தேர்வு எழுதி குறைந்தது 33 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் 10ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வியினைத் தொடர சான்று அளிக்கப்படும். 10ஆம் வகுப்பிற்கு முன்னர் முறையான கல்வித் திட்டத்தில் பிற மாணவர்கள் பயின்ற பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, பூகோளம் பற்றி குருகுலக் கல்விக் கூடங்களில் பயின்ற மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nஇந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தினை (மிஸீபீவீணீஸீ ரிஸீஷீஷ்றீமீபீரீமீ ஜிக்ஷீணீபீவீtவீஷீஸீ) வளர்ப்பதாகக் கூறும் இந்த மத்திய அரசுத் திட்டம் உண்மையில் அடிப்படைக் கல்வி பயிலாத மாணவர்களும் 10ஆம் வகுப்பில் சேர்ந்திட சமஸ்கிருதக் கல்வி பயின்றிருந்தால் போதுமானது எனக் கூறுகிறது.\nசமஸ்கிருதத் திணிப்பினை முன்னிறுத்தி கல்வியின் தரம் சீரழிக்கப்படுவதற்கு மத்திய அரசால் இந்த புதிய கல்வித் திட்டம் த��ட்டப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் பயின்ற மாணவர்கள் - குருகுலக் கல்வி முறையிலோ அல்லது அஞ்சல்வழிப் பள்ளியிலோ பயின்ற மாணவர்கள் முறையான கல்வித் திட்டத்தில் பள்ளிப் படிப்பினை முடித்திட ஏதுவான ஒரு வழிமுறையாக இந்த புதிய திட்டம் கொண்டு வரப்படுகிறது. கல்வியின் தரம் பற்றிய கவலை இல்லை. சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் போதும் எனும் சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிக்கும் நோக்கில் இந்தக் குருகுலக்கல்வி கொண்டு வரப்படுகிறது. சமஸ்கிருத ஆதிக்க அணுகுமுறையில் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தும் பார்ப்பனீய வருணாசிரம முறையை, குருகுலக்கல்வி என்ற போர்வையில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சிக்கும், மத்திய பிஜேபி ஆட்சியின் முயற்சியை அதன் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் கடமையுமாகும்.\nமத்திய பிஜேபி அரசின் இந்தப் பிற்போக்குக் கல்வித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் வற்புறுத்துகிறது. இல்லையெனில் நாடு தழுவிய அளவில் இதனை முறியடிப்பதற்கான பிரச்சாரத்தில், போராட்டத்தில் முயற்சிகளில் ஈடுபடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\n(22.4.2018 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற 9 கட்சிகள் அடங்கிய கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் அளித்த இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலந்துகொண்ட கட்சிகள் - திராவிடர் கழகம், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.அய்.), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது)\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில ப���ுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2008/09/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8-2/", "date_download": "2019-06-27T08:43:44Z", "digest": "sha1:4673E4EWNCLJVXJ2QFFEQRTX6YZMAC5E", "length": 85478, "nlines": 280, "source_domain": "arunmozhivarman.com", "title": "கார்த்திக் என்றொரு மகா நடிகன் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nSeptember 17, 2008 அருண்மொழிவர்மன் திரைப்படம் 33 comments\n90 களின் பிற்பகுதியில் தொடர்ச்சியான ஹிட்களை கொடுத்து ரசிகர்களை பரவசப்படுத்தியும், சக நடிகர்களை வயிறெரியவும் பண்ணி கொண்டிருந்தார் ஒரு ஹீரோ. அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்து விஜய் தன்னை நிலைப்படுத்திக்கொண்டிருந்த, அஜித் ஒரு அங்கீகாரத்துக்காக போராடிக்கொண்டிருந்த, சூர்யா, விக்ரம் இருவரும் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த, பிரசாந்தின் காற்று ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், காதல் கவிதை என்று சற்று பலமாக வீசிவிட்டு ஓய ஆரம்பித்திருந்த அந்த நாட்களில் மேற்சொன்ன ஹீரோக்களின் பதின்ம வயதுகளிலேயே பிரபல நாயகனாக இருந்த அந்த ஹீரோ அப்போதும் அவர்களுக்கு போட்டியாக, மாறாத இளமையுடனும் குறும்புடனும் இருந்தார். கேள்வி பதில் பகுதியில் பத்திரிகை வட்டாரத்தில் பிரபலமான அரசு கேள்வி பகுதிகளில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. பூவே உனக்காக, காதல் கோட்டை, லவ்டுடே என்று விஜய் அஜித் புறப்பட்டிருந்த காலம். விஜய், அஜித், பிரசாந்த், பிரபுதேவா, அரவிந்த்ஸ்வாமி இந்த இளம் நாயகர்களில் உங்களை கவர்ந்தவர் யார் என்பது கேள்வி. அதுக்குஅரசு சொன்ன பதில் “இவர்களெல்லாம் இருக்கட்டும், அந்த துடிப்பென்ன, குறும்பென்ன, உற்சாகமென்ன…ம்ம்ம் முன் முடியில் உதிர்ந்த அந்த முடிகள் மட்டும் இல்லாவிட்டால் முத்துராமனின��� குமாரனை பிடிக்க இன்னும் சில ஆண்டுகளுக்கே யாருமில்லை” என்பது. ஆம் அந்த நாயகன் நவரச நாயகன் கார்த்திக். கமல், சிவாஜி, விக்ரம், சூர்யா என்று சிறந்த நடிகர்களை பற்றி பேச்சு வரும்போதெல்லாம் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லும் கருத்து ஒப்பனையாலோ, வேடங்களை மாற்றியோ, மிகை நடிப்பாலோ காட்டப்படுவது மட்டுமே நடிப்பல்ல. இவையேதுமில்லாமல் யதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த ஒப்பற்ற இரண்டு மகா நடிகர்கள் ரகுவரனும் கார்த்திக்குமே என்பது.\nஇப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக அவருக்கு இருக்கவேண்டிய தகுதி அவர் யாராவது ஒரு சினிமா பிரபலத்தின் வாரிசாக இருக்கவேண்டும் என்பது தான். அப்படி வாரிசு நடிகர்களாக உருவானவர்களுல் தம் பெற்றோரின் புகழை காத்தவர்கள் என்றால் கார்த்திக், விஜய், சூர்யா என்று மிக சிலரை மட்டுமே கூறலாம். சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, மயங்குகிறாள் ஒரு மாது, குரு போன்ற பிரபல படங்கஈள் நடித்த காலஞ்சென்ற நடிகர் முத்துராமனின் மகன் தான் கார்த்திக். பதினாறு வயதினிலே என்று அறிமுகமான பாரதிராஜா பின்னர் மணிவண்ணனின் கதையினை வைத்து நிழல்கள் என்ற படத்தை எடுத்தார். இப்படத்தில் தான் வைரமுத்து முதன் முறையாக திரைப்பாடல் எழுதியிருந்தார். அற்புதமான கதையினை கொண்ட இப்படம் தோல்வியைதழுவ மணிவண்ணன் ஒரு மாபெரும் வெற்றிப்படத்துக்கான கதையை உங்களுக்கு தருவேன் என்று சபதமிட்டு அமைத்த கதைதான் அலைகள் ஓய்வதில்லை. 1981ல் வெளியான இப்படத்தின் அறிமுக நாயகனாக அறிமுகமானவர் முரளி என்ற இயற்பெயர் கொண்ட கார்த்திக். அப்பொழுது அவரது வயது 21. ஜாதி மத வேறுபாடுகளை கடந்து காதலிக்கும் நாயகனும் நாயகியும் இறுதிக்காட்சியில் ஊரைவிட்டே ஓடுவதாக கதை. வைரமுத்துவின் வரிகளும் இளையராஜாவின் இசையும் அற்புதமாக கைகொடுக்க மாபெரும் வெற்றி பெற்ற படம் இது. இதை தொடர்ந்து கேள்வியும் நானே, பதிலும் நானே, சீறும் சிங்கங்கள், இளஞ்சோடிகள் முதலிய படங்களில் நடித்தாலும் அவை எதுவுமே பெரிய வெற்றியை தரவில்லை. ஆனால் 82ல் வெளியான இயக்குனர் ஸ்றீதரின் நினைவெல்லாம் நித்தியா, ஆயிரம் நிலவே வா போன்ற படங்கள் அவற்றின் பாடல்களுக்காக பெரும் புகழ்பெற்றவை. நினைவெல்லாம் நித்தியாவில் வரும் பனிவிழும் மலர்வனம், ரோஜாவை தாலாட்டும் போன்ற பாடல்களு��் ஆகாய கங்கையில் வரும் தேவதை இளம் தேவி போன்ற பாடல்களும் இன்றளவும் காதலர்களின் வேதங்களாக இருப்பதோடு கார்த்திக் மீதான ஒரு ரொமாண்டிக் ஹீரோ என்கிற விம்பத்தையும் ஏற்படுத்தின. பின்னர் 85ல் குறிப்பிடவேண்டிய படமாக நல்லவனுக்கு நல்லவன் படத்தை குறிப்பிடவேண்டும். இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகனாக வரும் கார்த்திக்கிற்கு ரஜினியின் மகளை கொடுமைப்படுத்தும் சற்றே வில்லத்தனமான ஒரு வேடம். கிட்டதட்ட ஒரு துணை நடிகர் / குணசித்திர வேடம் மட்டும் ஏற்ற இப்படமும் 86ல் வெளியான மௌனராகம் திரைப்படமும் இவரது திரையுலக வாழ்வில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தின. மணிரத்ணம் இயக்க, மோகன் – ரேவதி நடித்த மௌனராகம் திரைப்படத்தில் கிட்டதட்ட ஒரு 20 நிமிடம் மட்டுமே கார்த்திக் வருவார். ஆனால் படம் பார்த்து முடித்ததும் எல்லார் மனதிலும் அவர்தான் நிறைந்திருப்பார். அப்படியான ஒரு நிறைவான நடிப்பை இப்படம் மூலமாக வழங்கியிருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படத்தில் ஒரு கௌரவ நடிகர் இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துவது தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக மிக கடினமானது.\nஅதன் பிறகு அக்னி நட்சத்திரம், உரிமைகீதம், வருஷம் 16 என்று 90களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் கார்த்திக். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவரது திரைவாழ்வு சற்று வித்தியாசமானது. பொதுவாக அவரது எல்லாப் படங்களுமே பார்க்க கூடியதாக இருந்தாலும் திடீர் திடீரென்று மாபெரும் ஹிட்களை அவர் தருவார். கிட்டதட்ட ஒவ்வொரு இரண்டாண்டுகளிலும் அவரது ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை பார்க்கமுடியும். அது மட்டுமின்றி இமேஜ் பாராமல் பல படங்களில் இரண்டு நாயகர்களுடன் இணைந்தும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் நல்லவனுக்கு நல்லவன், ராகவேந்திரா போன்ற படங்களிலும், பிரபுவுடன் இரும்பு பூக்கள், உரிமை கீதம், அக்கினி நட்சத்திரம், தை பொறந்தாச்சு, குஸ்தி போன்ற படங்களிலும், அர்ஜீனுடன் நன்றி படத்திலும், அஜித் உடன் ஆனந்த பூங்காற்றே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்படங்களிலும் விஜய காந்துடன் ஊமை விழிகள், தேவன் படங்களிலும் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் ராஜெஷ்வர் (அமரன், இதயத்தாமரை), ஆர். வி. உதயகுமார் (முத்துக்காளை, பொண்ணுமணி, உலகைவிலை பேசவா), கே. சுபாஷ், சுந்தர். சி (உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி,) என்று சில இயக்குனர்களின் ஆஸ்தான நடிகராகவும் திகழ்ந்தார்.\nதற்போதைய நடிகர்களை போல இல்லாமல் கார்த்திக்கின் சிறப்பம்சம் எந்த வேடமானாலும் அதில் வெளுத்துவாங்குவது தான். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசியும் (கோகுலத்தில் சீதை) வருவார், வாய் நிறைய வெற்றிலையோடும் (பொண்ணுமணி) வருவார், நாகரீக இளைஞராகவும் வருவார்(கோகுலத்தில் சீதை, உள்ளத்தை அள்ளித்தா, தொட்டா சிணுங்கி) பேட்டை ரவுடியாகவும் வருவார் (அமரன்). 80 களின் இறுதியில் அவர் இளம் தாடியுடன் நடித்தால் படம் வெற்றி என்ற செ ண்டிமெண்ட் பரவியபோது சினம் கொண்ட இளைஞனாக இவர் நடித்த இதய தாமரை, உரிமை கீதம், காளிச்சரண், அக்னி நட்சத்திரம், காதல் கீதம், போன்ற படங்கள் இன்றளவும் சிறப்பாகவே உள்ளன. அது போல சின்ன தம்பி, சின்ன கவுண்டர், என்று கிராமிய படங்கள் ஆதிக்கம் செலுத்திய 90களின் தொடக்கத்தில் அவர் நடித்த கிழக்கு வாசல், பொண்ணுமணி, முத்துக்காளை, சின்ன ஜமீன் (மனவளர்ச்சி குன்றிய வேடம்), படங்களில் கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார் கார்த்திக். இத்தனைக்கும் அவர் கான்வெண்டில் ஆங்கில மொழியில் படித்து வளர்ந்தவர். பின்னர் நகைச்சுவை படங்களும் மென்மையான உணர்வுகளி கொண்ட படங்களும் (நட்பு, காதல், பாசம்) வெற்றி பெற்ற 90 களின் பிற்பகுதியில் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, மேட்டுக்குடி, கண்ணன் வருவான், அழகான நாட்கள் போன்ற நகைச்சுவை படங்களும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி, தொட்டா சிணுங்கி, கோகுலத்தில் சீதை, நிலவே முகம் காட்டு போன்ற மென்மையான படங்களும் பெரு வெற்றி பெற்றன. அதுவும் கோகுலத்தில் சீதை, தொட்டா சிணுங்கி, பூவேலி போன்ற நடிப்பினை இப்போதைக்கு மற்றவர்களால் நினனத்துப் பார்க்க கூட முடியாது.\nசில பாடல்களை பாடியும் இருக்கிறார். அவற்றில் அமரனில் பாடிய வெத்தல போட்ட சோக்கில மிக பிரபலமானது. தவிர பிஸ்தா, சிஷ்யா படங்களிலும் பாடியிருக்கின்றார். இது தவிர இவரது இன்னொரு குறிப்பிட தக்க குணாதிசயம் நட்பை பேணும் விதம். பல நடிகர்களால் சிறந்த நண்பர் என்று போற்றப்படுபவர் இவர். அது மட்டுமன்றி சுஹாசினி, குஷ்பூ, ரேவதி என்ற நடிகையராலும் சிறந்த நண்பரென கூறப்படுபவர் இவர். தனது வீட்டு வரவேற்பறையில் இருக்கும் ஒரே ஒரு சினிமாக்காரரின் புகைப்��டம் கார்த்திக்கின் புகைப்படம் தானென்று ஒரு முறை குஷ்பூ கூறியிருந்தார்.\nபெரும்பாலான கலைஞர் களுக்கு இருப்பது போலவே இவருக்கும் சில பலவீனங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை விட்டு மீளமுடியாமல் போனது அவரைவிட தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம். 89ல் சோலைக்குயில் திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ராகிணியை திருமணம் செய்த கார்த்திக் பின்னர் ராகிணியின் சகோதரி ரதியையும் திருமணம் செய்தார்( இதை 99ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் அவராகவே கூறினார்). அதே வேளைகளில் படப்பிடிப்புக்கு தாமதமாக போகும், சிலசமயம் போகாமல் விடும் இவரது பழக்கம் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேசமயம் வினியோகஸ்தர்களும் இவரது படங்களை வாங்க தயக்கம் காட்ட இவரது சினிமா வாழ்க்கை பெரும் முடக்கத்தை சந்தித்தது. பின்னர் நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது கொடுத்த ஆதரவினால் இவர் ஓரளவு மீண்டு வந்தாலும் அது கண்கெட்ட பிறகான சூரிய நமஸ்காரமாகவே அமைந்தது. ஏற்கனவே வாங்குவாரில்லமல் இவரது படங்கள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் புதிதாக படம் தயாரிக்க யாரும் தயாராகவில்லை.\nஇதன் பின்னர் தன் சமூகம் (தேவர்) சார்ந்து சரணாலயம் என்ற சேவை அமைப்பினை தொடங்கிய கார்த்திக் பின்னர் அரசியலில் சேர்ந்து (F)பார்வார்ட் ப்ளாக் என்ற கட்சியின் தமிழ்நாட்டு தலைவராகவும் இருந்தார். பின்னர் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்தார். அவரது அரசியல் ரீதியான பார்வைகளை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் கார்த்திக் என்ற மகா நடிகனுக்கான இடம் இன்னுமே காலியாக இருக்கையில் ஒரு ரசிகனாக கார்த்திக்கின் அரசியல்பிரவேசம் எனக்கு அர்த்தமற்றதாகவேபடுகிறது.\nசில வாரங்களின் முன்னர் பத்திரிகைகளில் ஊர்ஜிதப்படுத்தாத ஒரு செய்தி வந்தது. அதாவது மணிரத்ணத்தின் அடுத்த படத்தில் கார்த்திக் ஒரு வில்லனாக நடிக்கிறாராம்.\nஅது நிஜமாகவே ஆகட்டும். எப்படி மௌனராகம் ஒரு வாழ்வு தந்ததோ, அப்படியே மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகட்டும். வில்லன் என்பதெல்லாம் ஒரு விடயமே அல்ல. 99% கதாநாயகர்களைவிட ரகுவரனையும், பிரகாஷ்ராஜையும் ரசிக்கும் என்போன்ற ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள்.\nPrevious Post: கண்ணை கட்டி கோபம்…………\nNext Post: தமிழ் சினிமாவில் எழுத்தாளர் பா���குமாரன்\nஅருமையான நடிகனைப்பற்றிய சிறப்பான பதிவு\nநன்றிகள். உண்மையில் இவரைப்பற்றி எழுதாமல் விட்ட வ்டயங்கள் தான் அதிகம்.. அத்தனை அற்புதமான நடிகர். இதன் இரண்டாம் பாகமாக எழுத இருக்கின்றேன்.\nகார்த்திக் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் அரசியலுக்கு லாயக்கில்லை.\nமுரளி கண்ணன் எழுதுவார் என்று இருந்தேன். கார்த்திக்கை பிடிக்காத அந்தக்காலத்துப் பெண்களும் உண்டோ மௌன ராகம் (35 நிமிடங்கள் என்று நினைக்கிறேன்) ஒரு மகுடம். அதுவும், அக்னிநட்சத்திரம் வந்த புதிதில் நிறைய இளைஞர்களும் கார்த்திக் ஸ்டைல் பின்பற்றினர். நல்ல நடிகர். அழகானவர். நீங்கள் சொல்லியதுபோல் நடிகைகளின் நல்ல நண்பர். ஆயினும், அறிவுரை சொல்ல ஆளில்லாததால், ஒரு also ran ரக நடிகராகிவிட்டார். என்ன காரணத்தினாலோ, அவரது வசன உச்சரிப்பும் குழற ஆரம்பித்தது. அழகு, திறமை, சிறிய வயதிலேயே வெற்றி இவை அத்தனையும் இருந்தும் அவர் எட்டியிருக்கக்கூடிய உயரங்களை அவராகவேத் தவற விட்டது பெரிய முரண். //ஆகாய கங்கையில் வரும் தேவதை இளம் தேவி போன்ற பாடல்களும்//தேவதை இளம் தேவி, ஆயிரம் நிலவே வா படம். ஆகாய கங்கையில் ‘தேனருவியில் நனைந்திடும்’ என்ற பாடல் பிரபலம். நல்ல பதிவு. வாழ்த்துக்கள். அனுஜன்யா\nமிக நன்றாக வந்திருக்கிறது இந்த பதிவு.தொடர்ந்து நவரச நாயகனை பின் தொடர்ந்து வருகிறீர்கள்.நானும் அக்னி நட்சத்திரம் படம் எனது சிறு வயதில் பார்த்தது முதல் அவரின் ரசிகராக இருக்கிறேன்.ஒரு விஷயம், கார்த்திக் என்ற VERSATILE பாதிப்பை இப்போதைய நடிகர்களில், குறிப்பாக விஜய், அஜித் மற்றும் சூர்யா (ஒரு பேட்டியில் இவர் வெளிப்படையாக கார்த்திகின் நடிப்பை புகந்துள்ளார். இவரிடம் கார்த்திக் & கமலின் பாதிப்பை அதிகளவில் நான் பார்க்கிறேன்) விக்ரமிடம் கார்த்திகின் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது.அவ்வளவு ஏன் ஜெயம் ரவியிடம் அப்படியே நான் கார்த்திகின் பாதிப்பையே காண்கிறேன். ஒரு தலைமுறை நடிகர்களையே இவர் பாதித்திருக்கிறார்.ஒரு காலத்தில் இவரது படங்களை முதல் காட்சியில் பார்த்த ஞாபகம் உள்ளது (அமரன் – மதுரை சினிப்ரியாவில் முதல் காட்சியில் இடம் கொள்ளாக் கூட்டத்தோடு, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. பூவரசன் படத்தை நெல்லையில் அடிதடியோடு பார்த்தது நினைவில் உள்ளது.) எல்லா நடிகர்களின் ரசிகர்களில் கூட இவரை ரசிப்பவர்கள் இன்றளவில் உள்ளது ஆச்சர்யமான உண்மை.இன்றும் இவர் தென் மாவட்டங்களுக்கு(மதுரை, ராஜாபாளையம்,நெல்லை) வரும் போது கூடும் கூட்டங்களுக்கு இணை வேறு யாருக்கும் கிடையாது. தென் மாவட்டங்களில் இன்றும் இவரது ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இவரது மன்றங்கள் இன்னும் இயங்கி வருகிறது.எனது பள்ளி, கல்லூரிக் காலங்களில் கார்த்திகின் படங்களை விரட்டி பார்த்து ரசித்த ஞாபகங்களை உங்கள் பதிவு நினைவூட்டியது.\"உலக நாயகன்\" கமலுக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்திருக்க வேண்டிய \"நவரச நாயகன்\" கார்த்திக் திசை மாறி அரசியல் என்று சென்றது, மிக துன்பியல் நிகழ்வு. ஒரு \"சமூகத்திற்கு\" ள்ளாக தன்னை சுருக்கிக் கொண்டது மிகவும் வருந் தத்தக்க நிகழ்வு.\"மணி\" சார் ஒரு பிரேக் கொடுப்பாரா ஆனால் கார்த்திகே தனது மகன் கெளதமை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக ஒரு செய்தி படித்தேன். கார்த்திகின் அரசியல் வாழ்வு சிறக்கவில்லை. யாரோ கூறும் ஆலோசனைப்படி இதில் இறங்கி அவர் தோற்றுவிட்டார்.இனியாவது, திரை உலகில் மிகச்சவாலான வேடங்களை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே அவரின் ரசிகன் என்ற முறையில் எனது வேண்டுகோள்.உங்களது அடுத்த 2வது பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்.உங்களுக்கு நன்றி.அன்புடன்,லட்சுமி நரசிம்மன், மதுரையிலிருந்து..\nநல்ல நடிகனைப் பற்றிய நல்லதொரு பதிவு.. அருமையாக நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் உள்ளத்தை அள்ளித்தாவுக்குப் பிறகு தன்னுடைய வசன உச்சரிப்பைக் கெடுத்துக் கொண்டபடியாலும், ஒரே மாதிரியான திரைப்படங்களில் நடித்தபடியாலும் தான் வீழ்ந்து போனார்.வில்லனாக நடித்தால் கலக்குவார் என்று எதிர் பார்க்கலாம். ரகுவரனின் இழப்பை இவர் ஈடுகட்டுவார பார்க்கலாம்\nநல்ல நடிகனைப் பற்றிய நல்லதொரு பதிவு.. அருமையாக நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் உள்ளத்தை அள்ளித்தாவுக்குப் பிறகு தன்னுடைய வசன உச்சரிப்பைக் கெடுத்துக் கொண்டபடியாலும், ஒரே மாதிரியான திரைப்படங்களில் நடித்தபடியாலும் தான் வீழ்ந்து போனார்.வில்லனாக நடித்தால் கலக்குவார் என்று எதிர் பார்க்கலாம். ரகுவரனின் இழப்பை இவர் ஈடுகட்டுவார பார்க்கலாம்\nஅருமையான பதிவு. திரைப்பட்டங்களில் சில கதாபாத்திரங்களை இவர்களால் மட்டுமே செய்ய முடியும் என்று இருக��கிறது. நிச்சயமாக கார்த்திக் நடித்த படங்களில் அவருக்காகவே என உருவாக்கப்பட்டது போலவே பாத்திரங்கள் இருக்கும். அல்லது இந்தப்பாத்திரம் கார்த்திக் இற்கு மட்டுமே பொருந்தும் என இயக்குனர்கள் எண்ணுகிறார்களோ தெரியாது. அவ்ரின் மறுபிரவேசம் எப்படி இருக்கும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். அரசியல் பிரவேசம் தேவையற்ற ஒன்றே எனது பார்வையில்.\nரொம்ப ரொம்ப நன்றாக இருக்கு. இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nம்ம்ம் கார்த்திக்கின் மின்னலை மீண்டும் எதிர்ப்பார்பவர்களுல் நானும் ஒருவன்…….அலட்டல் இல்லாத நடிப்பு தான் இவரது சிறப்பு.இராஜா-BGL\nகார்த்திக்கை குறித்த மிகச்சிறப்பான பதிவு. கோகுலத்தில் சீதை படத்தில் அவருடைய வசனங்களும், ஸ்டைலும்… அந்த ரிச்னெஸை தர வேறு யாரும் இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.\nஹ்ம்ம் அட்டகாசமான நடிகர்…அந்த சந்திரமௌலி வசனத்தை யாரால் மறக்க முடியும்…அவரின் வரவை எதிர்பார்க்கும் மற்றுமோர் இரசிகன் :)))\nசொல்ல மறந்துவிட்டேன்…அடாகாசமாக தொகுத்து எழுதியிருகிறீர்கள்\nஒரு சின்ன சுய விளம்பரம்…அப்படியே என்னோட வலையையும் பாத்துட்டு கருத்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் http://kamalkanth.blogspot.com\n//தம் பெற்றோரின் புகழை காத்தவர்கள் என்றால் கார்த்திக், விஜய், சூர்யா என்று மிக சிலரை மட்டுமே கூறலாம். //என்ன எழவு இது இங்க விஜய் எங்கே வந்தார் இங்க விஜய் எங்கே வந்தார் விஜய் தந்தை சந்திரசேகரின் புகழைக் காத்து வருகிறார் என்று கூறுகிறீர்களா விஜய் தந்தை சந்திரசேகரின் புகழைக் காத்து வருகிறார் என்று கூறுகிறீர்களா அப்படியானால், சிவகுமார், முத்துராமனுடன் இணைவைப்பது எவ்வளவு முரணானது (அபத்தமானது) என்று யோசித்தீர்களா அப்படியானால், சிவகுமார், முத்துராமனுடன் இணைவைப்பது எவ்வளவு முரணானது (அபத்தமானது) என்று யோசித்தீர்களா காதல் படங்களை மட்டும் வைத்து விஜயுடன் சேர்த்துவிட்டு அலசிவிட்டீர்களே காதல் படங்களை மட்டும் வைத்து விஜயுடன் சேர்த்துவிட்டு அலசிவிட்டீர்களே கார்த்திக் நல்ல நடிகர். இது விஜய்க்கு பொருந்தாது என்பது எனது கருத்து.\nதொட்டாச்சிணுங்கி என்று ஒரு படம் வந்தது. கார்த்திக், ரகுவரன் இருவரும் மிக நன்றாக நடித்திருப்பார்கள். அர்த்தமுள்ள படம் கூட. வருஷம் பதினாறு கார்த்திக்கை விரும்பாதவர் யார் இருக்க முடியும் கார்த்திக், ரேவதி இணைந்து நடித்த படங்கள் பொதுவாக நன்றாக அமைந்து இருக்கும்.மீண்டும் அந்த இயல்பான நடிப்பைப் பார்க்க முடியுமானால் நல்லது தான்.\nபாபு, சுதா, ரொபின், அனுஜன்யா நன்றிகள். கார்த்திக் ஒரு கால கட்ட இளைஞர்களின் ரோல் மாடலாக திரையில் தோற்றம் தந்தார். அவரது குறும்புத்தனம் பெண்களை பெரிதும் கவர்ந்தது. அதே போல கையை சுற்றுவது … இப்படியெல்லம் ஏதும் செய்யாமல் இயல்பான ஒரு ஸ்டைலை தனக்காக உருவாக்கிக்கொண்டார் கார்த்திக். ரொபின் //ஆனால் அவர் அரசியலுக்கு லாயக்கில்லை.// இது தான் எனது கருத்தும்\nலட்சுமி நரசிம்மன்…. உங்களது பதிலே ஒரு பதிவு போல இருந்தது. ஒரு தலைமுறையையே பாதித்த நடிகன் கார்த்திக் என்று புரிகிறது. //உலக நாயகன்” கமலுக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்திருக்க வேண்டிய “நவரச நாயகன்” கார்த்திக் திசை மாறி அரசியல் என்று சென்றது, மிக துன்பியல் நிகழ்வு//உண்மைதான். சில வேளைகளில் கமலையே தாண்டிய நடிகன் கார்திக் என்பது என் கருத்து\nலோஷன், விசாகன், தாமிரா, ராப்வருகைக்கு நன்றிகள்.//உள்ளத்தை அள்ளித்தாவுக்குப் பிறகு தன்னுடைய வசன உச்சரிப்பைக் கெடுத்துக் கொண்டபடியாலும், ஒரே மாதிரியான திரைப்படங்களில் நடித்தபடியாலும் தான் வீழ்ந்து போனார்.//உண்மைதான். ஆனால் அதற்கு பிறகு தான் அவர் சிகரம் தொட்ட கோகுலத்தில் சீதை, பூவேலி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படங்களும் வெளியாகினராப் …. இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும்\nயூ டியூப் தந்த அனாமியேநன்றிகள். என் வழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு காலத்தில் சந்திரனே சூரியனே பாடலை ஒரு ஆறுதலாக கேட்டபடி பல நாட்களை கடந்து வந்துள்ளேன்\nகமல்… அந்த சந்திர மௌலி வசனம் ஒரு தலைமுறை இளைஞர்களுக்கே காதலின் ஒரு படி நிலையாக இருந்தது …..\n//இங்க விஜய் எங்கே வந்தார் விஜய் தந்தை சந்திரசேகரின் புகழைக் காத்து வருகிறார் என்று கூறுகிறீர்களா விஜய் தந்தை சந்திரசேகரின் புகழைக் காத்து வருகிறார் என்று கூறுகிறீர்களா அப்படியானால், சிவகுமார், முத்துராமனுடன் இணைவைப்பது எவ்வளவு முரணானது (அபத்தமானது) என்று யோசித்தீர்களா அப்படியானால், சிவகுமார், முத்துராமனுடன் இணைவைப்பது எவ்வளவு முரணானது (அபத்தமானது) என்று யோசித்தீர்களா காதல் படங்களை மட்டும் வைத்து விஜயு��ன் சேர்த்துவிட்டு அலசிவிட்டீர்களே காதல் படங்களை மட்டும் வைத்து விஜயுடன் சேர்த்துவிட்டு அலசிவிட்டீர்களே கார்த்திக் நல்ல நடிகர். இது விஜய்க்கு பொருந்தாது என்பது எனது கருத்து.//ஒரு போதும் கார்த்திக்கின் நடிப்புடன் நான் விஜயை ஒப்பிட மாட்டேன். நான் சொல்ல வந்தது, தமது பெற்றோர் பெற்ற புகழை காத்தவர்கள். சின்ன உதாரணம் என்றால், நாகேஷின் புகழை ஆனந்த் பாபுவால் காப்பாற்ற முடியவில்லை. பிரஷாந்த் …..\n//தொட்டாச்சிணுங்கி என்று ஒரு படம் வந்தது. கார்த்திக், ரகுவரன் இருவரும் மிக நன்றாக நடித்திருப்பார்கள். அர்த்தமுள்ள படம் கூட. வருஷம் பதினாறு கார்த்திக்கை விரும்பாதவர் யார் இருக்க முடியும் கார்த்திக், ரேவதி இணைந்து நடித்த படங்கள் பொதுவாக நன்றாக அமைந்து இருக்கும்.மீண்டும் அந்த இயல்பான நடிப்பைப் பார்க்க முடியுமானால் நல்லது தான்//தொட்டாசிணுங்கி பற்றி தனியாக ஒரு பதிவு போட்டுள்ளேன்\n//தொட்டாசிணுங்கி பற்றி தனியாக ஒரு பதிவு போட்டுள்ளேன்//உங்கள் பதிவையும் நண்பனின் பல பதிவுகளும் பார்த்தேன். மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றது.\nஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்னோட எவர் கிரீன் ஸாங்.. ‘வா வா அன்பே அன்பே’..\nநன்றிகள். மிக நன்றாக வந்திருக்கிறது இந்த பதிவு.”நவரச நாயகன்” கார்த்திக் அற்புதமான நடிகர், அருமையான நடிகனைப்பற்றிய சிறப்பான பதிவுநானும் அக்னி நட்சத்திரம் படம் எனது சிறு வயதில் பார்த்தது முதல் அவரின் ரசிகராக இருக்கிறேன்.எல்லா நடிகர்களின் ரசிகர்களில் கூட இவரை ரசிப்பவர்கள் இன்றளவில் உள்ளது ஆச்சர்யமான உண்மை.T.SivakumarBangalore\n// ஒரு போதும் கார்த்திக்கின் நடிப்புடன் நான் விஜயை ஒப்பிட மாட்டேன். நான் சொல்ல வந்தது, தமது பெற்றோர் பெற்ற புகழை காத்தவர்கள். சின்ன உதாரணம் என்றால், நாகேஷின் புகழை ஆனந்த் பாபுவால் காப்பாற்ற முடியவில்லை. பிரஷாந்த் ….. //கட்டுரை முழுவதும் வாசித்தபிறகு எனக்கு அப்படித்தோன்றவில்லை. இருப்பினும் “புகழ் காத்தல்” என்பது இங்கு பொருந்தாது. கார்த்திக் என்பவரின் வளர்ச்சியில் முத்துராமன் என்னும் நடிகரின் பங்கு எவ்வளவு தூரம் இருந்த்து என்பது தெரியவில்லை //கட்டுரை முழுவதும் வாசித்தபிறகு எனக்கு அப்படித்தோன்றவில்லை. இருப்பினும் “புகழ் காத்தல்” என்பது இங்கு பொருந்தாது. கா��்த்திக் என்பவரின் வளர்ச்சியில் முத்துராமன் என்னும் நடிகரின் பங்கு எவ்வளவு தூரம் இருந்த்து என்பது தெரியவில்லை இருந்திருந்தால் விவாதிக்கப்பட்டிருக்கும். சூர்யா, விஜய் போன்றோர் அப்பாவினால் பின்னிருந்து தள்ளப்பட்டவர்கள். கார்த்திக் அட்டு இயக்குநர்களின் படங்களில் நடித்து மிகப்பெரிய உதவியில்லாமல் இவ்விடத்தைப் பிடித்ததாகவே நான் நினைக்கிறேன். எனவே தான், அதை நான் மறுத்தேன்.\nஉங்கள் கருத்துக்கள் அற்புதம்…எனக்கும் கார்த்திக் மிகவும் பிடித்த நடிகர்…அவரது இயற்கையான நடிப்பே என்னை மிகவும் கவர்ந்தது…ஆனால் நீங்கள் அவரை விஜய் மற்றும் சூர்யா போன்றோரோடு வாரிசு நடிகராக ஒப்பிட்டுள்ளீர்கள்…அவர் முத்துராமனின் வாரிசான போதும் மற்றவர்களுக்கு இருந்தது போல் கார்த்திக்குக்கு முத்துராமனின் உதவியோ, ஆலோசனைகளோ கிடைக்க வழியில்லாமல் அலைகள் ஓய்வதில்லை படம் வெளியான சில நாட்களிலேயே இறந்துவிட்டார். எனவே, தானே முட்டி மோதி ஒரு சிறந்த நடிகர் என்ற நிலைக்கு, அதுவும் அடுத்த தலைமுறை நடிகர்களின் நடிப்பில் அவரது நடிப்பின் சாயல் வெகுவாக தெரியும் வகையில் அவர் மிகச்சிறந்த நடிகராக உருவாகியிருக்கிறார்…விக்ரம் கார்த்திக்கின் தலைமுறை நடிகர் தான்…அவரை அடுத்த தலைமுறை நடிகராக நீங்கள் கூறியது தவறு…விக்ரமுக்கு திரை உலகில் ஒரு break கிடைத்தது மிகவும் தாமதமாகத்தான் என்றாலும் அவர் கார்த்திக், பிரபு காலக்கட்டத்திலேயே திரை உலகிற்கு வந்து விட்டார்….எனினும், கார்த்திக்கின் அபார நடிப்பு திறமை, மற்றும் style குறித்து நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் சரியே….\nவணக்கம் selwiki, வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள். //ஆனால் நீங்கள் அவரை விஜய் மற்றும் சூர்யா போன்றோரோடு வாரிசு நடிகராக ஒப்பிட்டுள்ளீர்கள்//அப்படியாக நான் ஒப்பிடவில்லை. நான் கூறாவந்த விடயம் என்னவென்றால் இப்படியாக குறிப்பிடப்பட்ட வாரிசு நடிகர்களில் இவர்கள் மூவருமே தமது பெற்றோரை தாண்டிய புகழை பெற்றார்கள் என்பதேயாகும். //விக்ரம் கார்த்திக்கின் தலைமுறை நடிகர் தான்…அவரை அடுத்த தலைமுறை நடிகராக நீங்கள் கூறியது தவறு…விக்ரமுக்கு திரை உலகில் ஒரு break கிடைத்தது மிகவும் தாமதமாகத்தான் என்றாலும் அவர் கார்த்திக், பிரபு காலக்கட்டத்திலேயே திரை உலகிற்கு வந்து விட்டார்….//நான் சொன்னது என்ன என்றால் இந்த ஹீரோக்களின் பதின்ம வயதிலேயே வெற்றி பெற்ற ஹீரோவாக இருந்த கார்த்திக் அவர்கள் புகழ பெறும்போதும் அவர்களுக்கு போட்டியாக இருந்தார் என்பதே. கார்த்தில்லின் முதல் படம் 81லும் பிரபுவின் முதல் திரப்படம் (சங்கிலி) கிட்டதட்ட அதே ஆண்டும் வெளியாக விரமின் முதல் திரைப்படம் (தந்துவிட்டேன் என்னை) 1988-89ல் வெளியானது.\nநவரச நாயகனை பற்றி ஒரு பதிவு எழுத எண்ணி ,அவரை பற்றி வேறுயாரேனும் எழுதியிருக்கிறார்களா என தேடியபோது உங்களின் இப்பதிவை காண நேர்ந்தது.அருமையாக வந்திருக்கிறது இந்த பதிவு.அவருடைய இடம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.அவரின் மறுவருகையை ஆவலோடு எதிர்நோக்கும் எண்ணற்ற ரசிகர்களில் நானும் ஒருவன்.வருஷம் 16,மௌன ராகம்,அக்னி நட்சத்திரம்,இதய தாமரை,கோபுர வாசலிலே,கோகுலத்தில் சீதை, பூவேலி, இது நம்ம பூமி,கிழக்கு வாசல்,பாண்டி நாட்டு தங்கம்,வண்ணக் கனவுகள் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இந்த படங்களின் வி.சி.டி கலக்ஷன்ஸ் என்னிடம் உண்டு.அருமையான பதிவுக்கு வாழ்துக்கள் , நன்றி.\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nசிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார் January 15, 2019\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 2 weeks ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் ���தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 2 months ago\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி ���ொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weatherman-new-update-about-chennai-rain/", "date_download": "2019-06-27T09:34:43Z", "digest": "sha1:P4OWIWJNN33TAYYAXJ3FKNZFQFD6TBMI", "length": 17614, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் புதிய தகவல்! - tamilnadu weatherman new update about chennai rain", "raw_content": "\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nசென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும் தமிழ்நாடு வெதர்மேன் புதிய தகவல்\nமிக கனமழையால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடக்கூடும்.\nசென்னையில் இன்று மாலை முதல் திடீரென்று கனமழை தொடங்கியது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் நடக்கவிருப்பது என்ன என்பதை தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளார்.\nகடந்த வாரம் டெல்டா மாவட்டங்களை தாக்கி சென்ற கஜ புயல் குறித்த இதுவரை ஓயவில்லை. இந்நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.\nகஜ புயல் பேரழிவு LIVE UPDATES: டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறப்பு- செங்கோட்டையன் அறிவிப்பு\nஇந்நிலையில், சென்னை வானிலை பற்றியும், குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பற்றியும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,\n”வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, கடலூர் பகுதியை நோக்கி 21-ம் தேதி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்று பலமாக வீசாது, இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால் அதற்கான சூழல்கள் சாதகமாக இருக்கின்றன. அது ஒருவேளை வலுவிழந்த புயலாக இருந்தால்கூட, வியப்படையக்கூடாது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.\nகடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.\nவடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடக்கூடும். ஏனென்றால், வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும். சென்னையில் இன்று முதல் மித��ான மழை ஆங்காங்கே இடைவெளி விட்டு பெய்யக்கூடும். இன்று இரவு முதல் கனமழை பெய்யும். நாளை காலையில் மீண்டும் மழை பெய்யும், இந்த மழை 22-ம் தேதி வரை நீடிக்கும். 23-ம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும்.\nசென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 850மிமீ மழை சராசரியாகப் பெய்யும், ஆனால், தற்போதுவரை 225 மிமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது. இந்த மழையை சென்னை தவறவிடாது.தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்கூட ஒருநாள் மழை இருக்கும்.\nநாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nஇந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் வீசப்படும் காற்றை கஜா புயலோடு ஒப்பிட முடியாது. இது கடற்கரைப் பகுதியை கடக்க ஒரு நாள் ஆகும். இது நிலப்பகுதியை அடையும் போது வலுவடையவும் வாய்ப்புள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது உறுதியாகியுள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம். இதனால், 50 முதல் 60 கி.மீ வரை வடதமிழக மாவட்டங்கள், கடலூர், புதுசேரியில் காற்றுவீசக்கூடும்\nதமிழகத்துக்கு வடகிழக்குப்பருவமழையின் மூலம் இதுவரை 305மிமீ மழை பதிவாகி இருக்க வேண்டும், ஆனால், இதுவரை 243 மிமீ மழை மட்டுமே கிடைத்திருக்கிறது. அடுத்த 3 நாட்கள் வடதமிழகத்தில் மழை இன்னும் தீவிரமாகி, எதிர்பார்த்த மழை பொழிவு கிடைக்கும்.\nடிசம்பர் மாதம் மீண்டும் எம்ஜேஓ நம்முடைய கடற்பகுதிக்கு வருகிறது. இதனால், தமிழகத்துக்கு கூடுதலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.\nTamil Nadu news today live updates : கவர்னர் புரோகித் உடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு\nTamil Nadu Weather Updates: சென்னையை குளிர்வித்த மழை\nTamil Nadu Weatherman: கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மழை, இது தொடருமா\nTamil Nadu Weather Updates: சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nTamil Nadu Weather Updates: தென்மேற்கு பருவமழையின் தாக்கம் – அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை\nசென்னையில் இன்றும் மழை உண்டு : வானிலை ஆய்வு மையம்\nஇன்னும் இரண்டு வாரத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்… சென்னைக்கு\nஒரே நாளில் திண்டுக்கல்லில் கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு\nTamil Nadu Weather: அடுத்த 2 நாட்களுக்கு மழை ந��ச்சயம் – வானிலை மையம்\nஐசிஐசிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவரா நீங்கள்… இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nஅமேசான் அலெக்ஸா டிவைஸ்ஸில் இருந்து ஸ்கைப் கால் செய்வது எப்படி \nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\nAnna University Latest News: கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் உள்ள் கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைகழகம் திட்டமிட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தால், எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\nSindhubaadh Release Updates: விஜய் சேதுபதி – அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஇதுவரை ரயில்வே துறை வரலாற்றில் நடந்திடாத சம்பவம்.. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் தந்தையின் பென்சனை கேட்டு கடிதம்.\nஇயக்குநராக கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா மறைவு\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\n சுதா ரகுநாதன் மகளின் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/TPF_18.html", "date_download": "2019-06-27T09:27:22Z", "digest": "sha1:RZJXV44SNIS5NVF54U22VXIW77JJRYLA", "length": 8105, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டக்களப்பு ஆயர்: முன்னாள் முதலமைச்சர் சந்திப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மட்டக்களப்பு ஆயர்: முன்னாள் முதலமைச்சர் சந்திப்பு\nமட்டக்களப்பு ஆயர்: முன்னாள் முதலமைச்சர் சந்திப்பு\nடாம்போ March 18, 2019 மட்டக்களப்பு\nவட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்பை சந்தித்துள்ளார்.\nகுறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக நாளை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nமேலும் ஜெனீவா மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடியதுடன், கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் நெருக்கடிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\n\"சீமான் ஒரு வெளிச்சத்துக்கு ஏற்றிவைக்கப்பட்ட சிறு பொறி\" பாரதிராஜ பரபரப்பு கருத்து\n(செய்தித் திருத்தம்) கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் சீமானால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கப் போகிறது என்று பிரபல தமிழ்திரைப்பட இயக்குனர் ப...\nபரியேறும் பெருமாளுக்கு மற்றுமொரு அங்கிகாரம்; பாடப்புத்தகத்தில் இடம்பிடிப்பு\nஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த முதல் திரைப்டமான பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீத...\n4.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன வெறும் கிண்ணம்\n17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திர வேலைப்பாடுகள் கொண்ட வெறும் கிண்ணம் ஒன்று 4.8 மில்லியன் டொலர்களுக்கு சுவிஸ்லாந்து நாட்டில் ஏலம் போயுள்ள...\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தே���ிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-shankar-29-04-1627564.htm", "date_download": "2019-06-27T08:38:45Z", "digest": "sha1:UA4QCG4KNEA6B6QQDEP64UVONO6NFQY5", "length": 5379, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "2017 தீபாவளியில் திரைக்கு வரும் 2.o? - RajinikanthShankaramy - ஷங்கர் | Tamilstar.com |", "raw_content": "\n2017 தீபாவளியில் திரைக்கு வரும் 2.o\nஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் முடிவுக்கு வந்தது. இதில் ரஜினி, எமி, அக்சய் குமார் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது.\nஇதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வரும் மே மாதம் பொலிவியா செல்லவிருப்பதாகவும் அங்கு ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி படமாகவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளியில் திரைக்கு வரும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\n▪ 2.o படம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகை���்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/movie-review/13403-2-mari-2?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-06-27T09:18:32Z", "digest": "sha1:Y22BI6XTVVO4NNQVLXZR7W3OF42GHD4K", "length": 10319, "nlines": 34, "source_domain": "4tamilmedia.com", "title": "மாரி 2 : திரை விமர்சனம்", "raw_content": "மாரி 2 : திரை விமர்சனம்\nகொட்டாங்குச்சிக்கு பெயின்ட் அடிச்சு, அதை கோணி ஊசியில நிக்க வச்ச மாதிரி ஒரு கெட்டப்\nஅதை கண்டு ஊரே அஞ்சுதாம். அவரும் ‘செஞ்சுருவேன்... செஞ்சுருவேன்...’ என்று லெஃப்ட்டாங்கையை ஆட்டி ஆட்டி மிரட்டுவாராம். போன ஜென்மத்திலிருந்தே முடி திருத்தும் கடை பக்கம் கூட எட்டிப்பார்க்காத ரவுடிகள் எல்லாம் ஒரு அடியில் சுருண்டு விழுந்து சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ பார்சல் ஆகிக் கொண்டே இருப்பார்களாம். என்னய்யா இது இந்தப்படத்தின் ஹீரோ என்ன, பெரிய சைசில் செய்த பேட்டரியா இந்தப்படத்தின் ஹீரோ என்ன, பெரிய சைசில் செய்த பேட்டரியா அல்லது நெய்வேலி கரன்ட்டின் ‘நெட் பேக்கிங்’கா\n‘மிக சமீபத்தில் வந்த ‘வடசென்னை’ என்ற படமும் ரவுடிகளை மையப்படுத்திய கதைதான். அதிலும் தனுஷ்தான் ஹீரோ. ஆனால் அப்படத்திலிருந்த நேர்த்தியும், நியாயமும், நிஜம் என்கிற பிரமிப்பும், இந்த படத்தில் சைபர் சைசுக்கு கூட இல்லையே, நீங்களெல்லாம் டைரக்டர் என்று எந்த முகத்தோடு சுற்றிவர்றீங்க பாலாஜிமோகன்\nசரி... கதைக்கு வருவோம். (அப்படின்னு ஒண்ணு இல்லேன்னாலும் கஷ்டப்பட்டு சொல்ல ட்ரை பண்ணுவோம்) வடசென்னையை கைக்குள் வைத்திருக்கும் ரவுடிதான் தனுஷ். எல்லா ரவுடித்தனமும் செய்யும் இவருக்குள்ளும் ஒரு நேர்மை. போதை பவுடர் மட்டும் கடத்த மாட்டாராம். இவரை விரட்டி விரட்டி காதலிக்கும் உள்ளூர் கொசுதான் சாய் பல்லவி. இந்த வீக்னசை பயன்படுத்தி இவரையே பவுடர் கடத்த வைக்கிறார் வில்லன் டோமினோ தாமஸ்.\nஅந்த களேபரத்தில் சாய் பல்லவிக்கு குண்டடி பட, அவரை அள்ளிக் கொண்டு கிளம்பும் தனுஷ், எட்டு வருஷம் எஸ்கேப். ஆங் சொல்ல மறந்தாச்சு. நடுவில் தனுஷுக்கு ஒரு குளோஸ் பிரண்டு. கிருஷ்ணா இவருக்கும் அவருக்கும் ��ருத்து வேறுபாடு வந்து விடுகிறது. அது தனி. எட்டு வருஷம் கழித்து திரும்பி வரும் தனுஷ், டோமினோவை மென்று துப்புவதுதான் கதையின் மிச்ச சொச்ச வாந்தி பேதி\nமாமனாரின் மகளை மட்டுமல்ல, மரு... தழும்புகளைக் கூட தனதாக்கிக் கொள்ளும் முழு பேடன்ட் உரிமையும் தனுஷுக்குதான் போலிருக்கிறது. காட்சிகளின் சாரம்சத்தை பார்த்தால் பல இடங்களில் பாட்ஷாவை உல்டா பண்ணியிருக்கிறார். வெளியூருக்குப் போய் தானுண்டு, தன் வேலையுண்டு இருக்கிற நாட்களில் அந்த ஊர் கவுன்சிலர் கிராஸ் பண்ண... அங்கு செய்யும் ஆக்ஷன் தெனாவெட்டு மட்டும் ஆஹா ஓஹோ. மற்றபடி தனுஷை இன்னும் நாலு படங்களில் இப்படியே நடிக்க வைத்தால், கூடாரம் காலி அதையும் செஞ்சுருங்க(\nசாய் பல்லவியின் சடலத்தை பார்த்து தனுஷ் கண்கலங்கி நடிப்பது போல ஒரு காட்சி. சிவாஜி சமாதியில் ‘கிராக்’ வுட்ருமோ என்கிற அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது அது\nசாய் பல்லவியின் துள்ளலான ஆட்டத்தை கண் கொட்டாமல் ரசிக்க முடிகிறது. அவிச்ச முட்டையை குங்கும டப்பாவுக்குள் போட்ட மாதிரியான அந்த குளோஸ் அப் முகத்தைதான் காண சகிக்கவில்லை. சாய் பல்லவிக்கு பதிலாக ஒரு பேய் பல்லவி வந்திருந்தால் கூட இந்த படத்தை கொஞ்ச நேரம் ரசித்திருக்கலாம் போல\nஓவர் ஆக்டிங் புகழ் கிருஷ்ணாவை கையாண்ட விதத்திற்கு வேண்டுமானால் இயக்குனர் பாலாஜியை பாராட்டலாம். ‘நடிச்சே... மவனே கொன்றுவேன்’ என்று சொல்லி சொல்லியே வேலை வாங்கியிருக்கிறார்.\nவில்லன் டொவினோ தாமஸ் அறிமுகக் காட்சியில் அவரை பின் புறத்திலிருந்து காட்டுகிறார்கள். ஏண்டா... இவ்ளோ அழகான ஒரு பொம்பளை புள்ளைய ஜெயிலுக்குள்ள அடைச்சு வச்சுருக்காங்க என்று நினைத்தால், கேமிரா முன் பக்கம் போகிறது. அட... அட... அட... ஆம்பள\nவரலட்சுமிதான் அந்த ஊர் கலெக்டர். ஒரு ரவுடி ஜெயிப்பதை புன்னகையோடு வரவேற்கும் இந்த கலெக்டருக்கு ஏதாவது ஸ்பெஷல் விருது இருந்தா கொடுங்களேன்ப்பா.\nநல்லவேளை... ரோபோ சங்கர் இருந்தார். இல்லையென்றால் தனுஷ் கையில் சிக்கிய ரவுடி போல கூழாகியிருக்கும் தியேட்டர்.\nவில்லன் மூவரையும் குறி பார்த்து மார்பில் சுட்டுத்தள்ளுகிறான் ஒரு ரவுடி. பார்த்தால் அதே மூவருக்குமான பின் சீட்டிலிருந்து எழுந்து போவது போவது போல ஷாட் வைத்திருக்கிறார்கள். முதுகுக்கு பின்னால் இருந்தே மார்பில் சுடுவத�� எவ்வளவு பெரிய வித்தை\nஇந்தப்படத்தை கொஞ்சமாவது காப்பாற்றுவது யுவனின் இசையும், பாடல்களுக்கான நடன அமைப்பும்தான். நல்லாயிருங்க சகோஸ்\nபடம் முழுக்க, ‘சாட்சி சொல்ல அவன் வரக்கூடாது... சாட்சி சொல்ல அவன் வரக்கூடாது...’ என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ‘படம் பார்க்க எவனும் வரக்கூடாது... படம் பார்க்க எவனும் வரக்கூடாது...’ என்றே காதில் விழுகிறது.\nமாரி... படு வீக்கான சோமாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-27T09:09:41Z", "digest": "sha1:GKEVB4CY2LK2UBFIHL6GCQMDZ3Y33LKQ", "length": 13311, "nlines": 215, "source_domain": "ippodhu.com", "title": "உங்கள் தகவல்களை திருடும் ஐபோன் ஆப்கள் – எச்சரிக்கும் ஆப்பிள் நிறுவனம் | Ippodhu", "raw_content": "\nஉங்கள் தகவல்களை திருடும் ஐபோன் ஆப்கள் – எச்சரிக்கும் ஆப்பிள் நிறுவனம்\nஐ.ஓ.எஸ். ஆப்களை பயன்படுத்துவோர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அசைவுகளையும் சில செயலிகள் ரகசியமாக பதிவு செய்கின்றன.\nஇது குறித்த தகவல்களில் பல்வேறு பிரபல ஐ.ஓ.எஸ். ஆப்கள் கிளாஸ்பாக்ஸ் வழிமுறையில் செஷன் ரீபிளே எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பம் குறிப்பிட்ட ஆப்களை பயன்படுத்துவோரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும், மிகமுக்கிய விவரங்களையும் மிகத்துல்லியமாக பதிவு செய்துவிடும். இவற்றில் எந்த ஆப்களும் உங்களிடம் ஸ்கிரீனினை பதிவு செய்வதற்கான அனுமதியை கோருவதில்லை.\nஇந்த ஆப்கள் உங்களது ஐபோன் ஸ்கிரீனினை உங்களின் அனுமதியின்றி பதிவு செய்வது கண்டறியப்பட்டுள்ளது. உங்களது ஸ்கிரீனினை இந்த ஐ.ஓ.எஸ். ஆப்கள் பதிவு செய்வதை உங்களால் கண்டறிய முடியாத படி மிகத் துல்லியமாக அவை செயல்படுகின்றன.\nஇந்தக் குறைபாட்டை உடனடியாகச் சரி செய்யது செஷன் ரீபிளே வசதியை செயலிழக்கச் செய்ய ஐ.ஓ.எஸ். டெவலப்பர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.\nபிரபல ஐ.ஓ.எஸ். ஆப்களான ஏர் கனடா மற்றும் எக்ஸ்பீடியா உள்ளிட்டவை கிளாஸ்பாக்ஸ் அனாலடிக்ஸ் கொண்டு இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உங்கள் அனுமதியின்றி உங்களுடைய ஸ்கிரீனினை பதிவு செய்வதில் தங்கும் விடுதிகள், பயண வலைத்தளங்கள், வங்கி, விமான சேவை மற்றும் இதர சேவை வழங்கும் ஆப்கள் முதலிடம் வகிக்கின்றன.\nஇந்த செஷன் ரீபிள��� தொழில்நுட்பம், ஆப்களில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு க்ளிக், கீபோர்டு பதிவு, பட்டன் புஷ் போன்றவற்றைப் பதிவு செய்யும். எனினும், நீங்கள் ஆப்களைப் பயன்படுத்தும் போது மட்டுமே இவ்வாறு செயல்ப்படும்.\nமேலும் ஆப்களை ஒவ்வொரு வாடிக்கையாளரும் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்யவே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. எனினும், இவ்வாறு செய்யும் போது உங்களுடைய மிகமுக்கிய விவரங்களை ஆப் டெவலப்பர் அறிந்து கொள்ள முடியும். உங்களின் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் பதிவு செய்யப்பட்டதும், அவை ஆப் டெவலப்பரின் சர்வர்களுக்கு(Server) அனுப்பப்படும். இதன்மூலம் எவர் வேண்டுமானாலும் உங்களின் விவரங்களை இயக்க முடியும்.\nஇந்த செஷன் ரீபிளே தொழில்நுட்பத்தினை கிளாஸ்பாக்ஸ் போன்று பல்வேறு இதர நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.\n(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)\nNext articleடிரம்ப்- கிம் 2வது உச்சி மாநாடு : ஹனோய் நகரில் நடைபெறுகிறது\nடிடிவி தினகரனை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் – தங்கதமிழ்ச்செல்வன்\nதமிழகத்தில் 3 மணிநிலவரப்படி 52.02 சதவீத வாக்குப்பதிவு\nவிஷாலின் ‘அயோக்யா’ படம் பூஜையுடன் துவங்கியது\nகடாஃபியின் நிலைமைதான் கிம் ஜாங் உன்னுக்கும் ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் – முதலிடத்தில் மிஸ்டர் லோக்கல்\n2015 உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் எத்தனை பேர் வேலை வாய்ப்பு பெற்றனர் – உயர்நீதிமன்றம் கேள்வி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-27T08:39:39Z", "digest": "sha1:DZNAD6CTEEE22WHJ63VCYO4VVTQJEMWH", "length": 2925, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " சென்னை குரல்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதி���்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகோரல் டிரா - வரலாறு 1\nஉங்களை இந்த கட்டுரையின் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...அதற்கு மிக முக்கியமாக அனு அவர்களுக்கு மிக்க நன்றி. கணிணியில் வரையலாம் வாங்க திரியில் #47 பின்னூட்டத்தில் அவர் கேட்டகேள்விக்கு ஆஹா நாமும் கிட்டதட்ட 12 வருடங்களாக கோரல்டிரா 4 இல் இருந்து உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பூர்வீகத்தை நாம் சரியாக தெரிந்து கொள்ளவில்லையே என்று...தொடர்ந்து படிக்கவும் »\nஉலக மொழிகளில் சிறந்தது தமிழ் எவ்வாறு\n( தமிழர் ஆன்மவியலும் - தமிழர் சமயமும் - தமிழர் சமய மாநாடும் )முனைவர்.மு.தெய்வநாயகம்man is a soicial animal\"என்பது ஆங்கில மொழியிலுள்ள பழமொழி. ஆங்கிலம் இன்று உலகப் பொது மொழியாக இருக்கிறது. உலகிலுள்ள அறிஞர் பெருமக்கள் அனைவரும், தாங்கள் எந்த மொழியைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும், தங்கள் கருத்துக்கள் உலகம் முழுவதும் அறியப்பட வேண்டுமென விரும்பினால், அவர்கள் ஆங்கில மொழியில் எழுதுவது...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2014/", "date_download": "2019-06-27T08:14:46Z", "digest": "sha1:4VTQ7GKO3HW5XL4RWE6XSQBWTP5PRDJJ", "length": 107983, "nlines": 222, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: 2014", "raw_content": "\n\"போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும் -\"உடுவை.எஸ்.தில்லைநடராஜா\n\"போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும்\"\n(27-07-2014 யாழ்பாணம் இலங்கைவேந்தன் கலைக் கல்லூரியில் வேதநாயகம் தபேந்திரன் எழுதிய “யாழ்பாணத்து நினைவுகள் –பாகம்-01” நூல் வெளியீட்டு விழாவில் உடுவை.எஸ்.தில்லைநடராஜா ஆற்றிய தலைமையுரை )\nகிளிநொச்சி செயலகத்தில் கடமையாற்றும் சமூக சேவை உத்தியோகத்தரான திருமிகு வேதநாயகம் தபேந்திரன் கடந்த பல மாதங்களாக இலங்கையின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் அன்றைய யாழ்பாணம் எப்படியிருந்தது அங்கு வாழ்ந்த மக்கள் எப்படியிருந்தார்கள் அங்கு வாழ்ந்த மக்கள் எப்படியிருந்தார்கள் கல்வி பொருளாதாரம் விவசாயம் ஆகியவற்றின் போக்கு எப்படிச் சென்றது கல்வி பொருளாதாரம் விவசாயம் ஆகியவற்றின் போக்கு எப்படிச் சென்றது எனத் தொடர்ந்து எழுதிவருகிறார் –அவற்றில் முப்பது எழுத்தாக்கங்கள் நூல் வடிவம் பெற்று வெளியிடப்படும் இந்நிகழ்வுக்கு கல்விச் சமூகத்தின் உயர்மட்டத்தினர் –தமிழறிஞர்கள் உட்பட இவரது மேலதிகாரிகள் மற்றும் சக உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருப்பது மகிழ்வுக்குரியதாகவும் எழுத்தாளர்களுக்கும் வெளியீட்டார்களுக்கும் உற்சாகமளிப்பதாகவும் உள்ளது\nகடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலைச் சிறந்த முறையில் பத்திரிகைகளில் பதிவு செய்த வேதநாயகம் தபேந்திரனின் பணி பாராட்டுக்குரியது . நான் அரச சேவையில் இணைந்த காலப்பகுதியில் பிறந்த தபேந்திரன் 1985 இல் ஈழநாடு பத்திரிகையில் இந்திராகாந்தி பற்றி எழுதிய கவிதை இவரது கன்னி முயற்சிகளில் ஒன்றாக விளங்கியதோடு பலரது பாராட்டையும் பெற்றது ஏனைய எழுத்தாளர்களிடம் இல்லாத சிறப்பு தபேந்திரனிடம் காணப்படுகிறது இவர் ஆரம்ப காலத்தில் மாணவர்களுக்காக பொது அறிவு நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டார்.\nகடந்த ஆண்டு “பூத்திடும் பனந்தோப்பு” என்ற அருமையான நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார் அந்த நூலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்ததால் இரண்டாவது பதிப்பும் வெளி வந்தது\n“யாழ்ப்பாண நினைவுகள் “என்ற நூல் போர்காலச்சுழலில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் சோகங்களை நாளைய சந்ததிக்கும் எடுத்துச் சொல்லும் ஆவணப் பதிவாக அமைகின்றது. யாழ்.மக்களின் வாழ்வியலில் கடந்த காலங்களில் இடம் பெற்ற மங்கல ,அமங்கல நிகழ்வுகள் ,சந்தைகள் ,தட்டிவான் போக்குவரத்து ,கொம்படி ஊரியான் பாதை ,கிளாலிப்பயணம் மற்றும் பணச் சடங்கு போன்ற பல்வேறு அம்சங்களையும் இந்நூல் படம் பிடித்துக் காட்டுகின்றது.\nயாழ்பாண மாவட்டத்துக்கென –யாழ்ப்பாண மக்களுக்கென விசேடமான பண்பாடு பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வரும் பழக்கவழக்கங்கள் வீடு வளவுகளிலும் அண்டை அயலிலும் கிடைக்கும் மூலிகைகள் வேர் ஆகியவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி காட்டும் மருத்துவம் எல்லாமே தனித்துவமானதாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.\nயாழ்ப்பாண மாம்பழம் –தோலகட்டி நெல்லிரசம் –பருத்தித்துறை வடை என ஒவ்வொரு ஊரையும் ஒவ்வொரு பொருட்களுடன் சேர்த்து தென்னிலங்கையில் பொருட்கள் சந்தைப் படுத்தப்பட்டதை நாமறிவோம். நல்ல ருசியான பழங்களுக்கு யாழ்ப்பாண மண்மட்டுமல்ல...கமக்காரர் கையாண்ட முறைகளும் காரணமே. சிறிதளவு நிலமானாலும் ஒரு மாங்கன்றை வைக்க முன் மாமரத்தின் வகையைப் பற்றி ---அதன் பரம்பரை பற்றி பார்ப்பார்கள். தின்ன வேலி மரக்கன்று என்றால் அதுவும்...மாங்கன்று ஒட்டு மாங்கன்று என்று தெரிந்து வாங்கி நாட்டிய பின் சொந்தப் பிள்ளைகளைப் போல் பாராமரிப்பார்கள்.\nவாழைக்குலை மரத்தில் இருக்கும்போது இடைப்பழம் பழுத்தபின் தான் குலையை வெட்டிய நாட்களும் நினைவுக்கு வருகிறது . மண்வெட்டியில் கூட யாழ்ப்பாண மண்வெட்டி வித்தியாசமானது; வயல் தோட்ட வேலைகளுக்கு வசதியானது\nபனை மரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வளமாக வாழ்ந்த இனம் . வீடு வேயவும் வேலி அடைக்கவும் பயன்படுத்திய பனையோலை அடுத்த வருடம் இயற்கைப் பசளையாக தோட்டத்துக்குச் செல்லும். அப்போது கூடச் சொல்வார்கள் – “பனையோலையை பசளையாகப் பயன் படுத்தும்போது வேறும் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று -நிலத்தின் கீழ் இருந்து முளைத்து வரும் களைகளின் வளர்ச்சியை தடுக்கும்; மற்றது -பயிர்களுக்கு ஊற்றும் தண்ணீர் உடனேயே நிலத்தின் அடிப்பகுதிக்குச் செல்ல விடாமல் நிலத்தின் மேல் பகுதியில் தாங்கி வைத்திருப்பதால் பயிர்கள் நீரை உறிஞ்சக் கூடியதாகவும் இருக்கும்”\nநேர்மையாக உழைப்பதற்கு வெட்கப்படாதவர்கள் – கிராமத்து வீதிகளால் நடந்து செல்லும்போது மாட்டுச்சாணம் கண்டால் கைகளால் எடுத்துச் சென்று வீட்டில் சேகரித்து –தோட்டத்துக்கு பசளையாக்கி விடுவார்கள். அரிசியில் இருக்கும் குறுணியைக் குப்பையில் கொட்டாமல் அதற்காகவே கோழி வளர்ப்பார்கள். சாப்பிட்டபின் கைகழுவும் இடத்தில் வாழைமரம் வைத்து வாழ்வை வளப்படுத்துவார்கள்\nஇன்று செல்லிடத் தொலைபேசியில் MIS CALL இருந்தால் –அழைத்தவர் யார் –என்ன விடயம் என்று செய்தி பரிமாற்றம் தேடுவது போல –அந்த நாட்களில் யாழ்பாணத்தில் தேடிப்போவோர் வீட்டில் இல்லாவிட்டால் வீட்டுப் படலையில் பசுமையான இலைகளுடன் கூடிய கம்பை செருகி விடுவார்கள். வீடு திரும்பியதும் அதைப் பார்வையிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவலைத் தெரிந்து கொள்வார்கள்;செய்திப் பரிமாற்றம் செய்யத் தெரிந்தவர்கள்.\nDOOR CLOSER இணைக்கப்பட்ட கதவுகள் தானாகவே சாத்தப்படுவதுபோல, தானாகவே, வேலிகளில் தானாகவே சாத்திக் கொள்ளும் சங்கடப்படலையை யாழ்பாணத���து வேலிகளில் காணலாம். தாங்கள் வளர்க்கும் ஆட்டுக்குட்டி வேலியால் அடுத்த வீட்டுக்கு சென்று சேதம் விளைவிக்கூடாது என்பதற்காக A ஏ என்ற ஆங்கில எழுத்து வடிவில் பனைமட்டையை தடையாகக் கட்டி ஆட்டிகுட்டியின் கழுத்தில் மாட்டி விடுவார்கள்.\nவிறகடுப்பில் மண்சட்டியில் கீரை வகை மர வள்ளிக்கறி எனச் சுவைத்த எங்கள் உணவு , ஊரில் பார்த்து மகிழ்ந்த கோவில் திருவிழா- படித்த பள்ளிக்கூடம், பாவித்த பழைய சைக்கிள் வண்டிகளை வாங்க விற்க என ஒரு சைக்கிள் சந்தி ..இப்படியாக எல்லாம் இன்பம் தந்தன.\n...தயாரிப்பாளர்களின் உத்தரவுக்காலதைக் (GUARANTEE PERI0D) கடந்தும் யாழ்ப்பாணத்தவருடன் சீவியம் நடாத்திய A 40 ரகக் கார் –றலி சைக்கிள் – இப்படியாக எல்லாவற்றிலும் ஒருவகைச் சுகம் .. மகிழ்வு நிறைவு திருப்பதி என வாழ்ந்த சமூகம்\nஉரையை நிறைவு செய்யுமுன் இரண்டு செய்திகள்:-\nஇன்று வெளியிடப்படும் நூலின் முதல் பிரதியை பெறுவதற்காகவே நூலாசிரியரின் அண்ணா திருமிகு கோ.வேல்நாதன், அண்ணி திருமதி .வேல்நாதன் ஆகியோர் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்துள்ளதாக அறிய முடிந்தது. புலம் சிதறியவர்கள் உறவையும் நட்பையும் வைத்து நூலாக்க முயற்சிகளுக்கு உதவ முன் வருவது கண்டு வணக்கத்துடன் பணிவான நன்றிகளைத் தெரிவித்து, பாராட்டி மகிழ்வதுடன் இவர்களைப்போல் வெளிநாடுகளில் வாழ்வோர் வசதிகள் வாய்ப்புகளைப் பொறுத்து எமது படைப்பாளிகளுக்கு ஆதரவும் உதவியும் நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nசுவிஸ் என்றதும் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் பூலோகத்தின் சொர்க்கம் என்று சொல்லப்படும் சுவிஸ் நாட்டில் இருந்த சில நாட்கள் நினைவுக்கு வருகிறது. எங்கு பார்த்தாலும் அழகு அழகு\nஎங்கள் வீதிகள் சிலவற்றில் காலணியுடன் நடக்கவே தயக்கம். சுவிஸ் வீதிகளில் விரிப்புகள் இன்றி தூங்கக் கூடிய அளவுக்கு சுத்தமாக தூய்மையாக இருந்தன என்று சொல்வதை விட மனம் கூசாமல் சாப்பாட்டை வைத்து சாப்பிடக் கூடிய அளவுக்கு சொக்கலட் வாசம் வீசும் சுவிஸ் வீதிகள் இருந்தன என்றாலும் பொருந்தும்.\nஅந்த சொர்காபுரியிலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் மாலையில் ஒரு கூட்டத்தில் பேசினேன் –“ கடந்த சில நாட்களாக சுவிஸில் என்னை உபசரித்த நண்பர்களுக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள். நாளை மாலை சூரிச் சிலிருந்து கிளம்ப��ம் விமானம் என்னையும் சுமந்து செல்லும். மறு நாள் எனது சொந்த மண்ணில் ....அந்த மணல் ஒழுங்கைகளில் வெறும் காலுடன் நடப்பேன்\nநான் சிறு வயதில் பட்டம் பறக்க விட்ட வல்லைவெளி- பந்தடித்து விளையாடிய பாலசிங்கம் வீடு- போர்த்தேங்காய் அடித்த உடுப்பிட்டி வீரபத்திரகோவில்- கிளித்தட்டு மறித்த கிணற்றடி ...” தொடர்ந்து பேச முடியவில்லை. மண்டபத்திலிருந்த நண்பர்கள் மேடைக்கு வந்து என்னைக் கட்டிப்பிடித்து கண்கலங்கினார்கள்- “ அண்ணா ..நீங்க சொந்த மண்ணுக்குப் போறீங்க ...எங்களால் போக முடியாமல் இருக்கே ..” நானும் அழுதேன். இது தான் யாழ்பாணத்து நினைவுகள் \nஅடுத்து ஒரு செய்தி என்பதை விட அன்பான வேண்டுகோள் என்று சொல்வோமா-\nபாடசாலைகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கும் ஆக்கபூர்வமான பண்பாட்டை வளர்க்க வேண்டும் புத்தகங்களை வாங்கும் பணம் வீண் செலவல்ல அது கல்விக்கான முதலீடாகும்.\nபாடசாலைகள் அதிகமுள்ள மாவட்டம் யாழ்பாணம் இங்குள்ள பாடசாலைகளில் இடம்பெறும் பரிசளிப்பு விழாக்களில் பெறுமதிமிக்க நூல்களைப் பரிசாக வழங்க அதிபர்கள் முன் வர வேண்டும் நான் மாணவனாக இருந்த காலத்தில் எனது பாடசாலையில் நடைபெற்ற போட்டியொன்றில் வெற்றியீட்டிய போது “பார்த்தீபன் கனவு “என்ற நாவலைப் பரிசாகத் தந்தார்கள் .அந்த நூலை நான் மட்டுமன்றி எனது வீட்டில் உள்ள உறவினர்கள் ,அயலவர்கள் ,நண்பர்கள் என அனைவரும் விருப்பத்துடன் படித்துப்பயனடைந்தோம் .\nபுத்தகங்களை மாணவர்களுக்குப் பரிசாக வழங்கும் பண்பாட்டை வளர்ப்பதன் மூலம் அறிவுள்ள சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும்.இதன் மூலம் புதிய எழுத்தாளர் தோன்றுவார்கள் அண்மைக் காலத்தில் இளைய தலைமுறையினரிடையே வாசிக்கும் வழக்கம் அருகி வருகின்றது இதன் மூலம் இந்தக் கருத்தும் மாறும் நிலை ஏற்படும்.\nநாளைய சமுதாயத்தை நல்லதொரு சமுதாயமாக் காண்பதற்காக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.\n\"தமிழறிஞர் அகளங்கன் நினைவாக வவுனியாவில் நூலகம் அமைப்பது சிறந்தது\"...... உடுவை எஸ்.தில்லைநடராஜா\nவவுனியாவில் நூலகம் அமைப்பது சிறந்தது\n(20-07-2014 வவுனியாவில் அகளங்கன் அவர்களின் மணி விழா நிகழ்வில் உடுவை எஸ்.தில்லைநடராஜா ஆற்றிய தலைமையுரை )\nசுமார் நாற்பது நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் வவுனியா வசதிகள் குறைந்த பின் தங்கிய மாவட்டம் என்று கருதப்பட்ட காலத்தில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் படைப்பாளிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்ட காலத்தில்- அதாவது இன்றைய மணிவிழா நாயகனான அகளங்கன், மாணவனாக இருந்த காலம் முதல் கவிதை கட்டுரை சிறுகதை நாவல் ஆராய்சிக்கட்டுரை என்று படிப்படியாக பல துறைகளில் அகலமாகவும் சில துறைகளில் ஆழமாகவும் கால் பதித்தவர் .,\nஅகளங்கன் . தான் மட்டும் எழுத வேண்டும்- தான் மட்டும் நூல் வெளியிட வேண்டும்- தான் மட்டும் மேடையேற வேண்டும்- என்று கலை இலக்கிய நடவடிக்கைகளை தன்னோடு மட்டும் என்று மட்டுப்படுத்தாமல் பல எழுத்தாளர்கள் படைப்பாளிகள் கலைஞர்கள் உருவாகக் காரணமாயிருந்தவர்., சிற்பக்கலை வல்ல அருட்கலைவாரிதி. சண்முகவடிவேல் ஸ்தபதி, ஆன்மீகத் துறையில் ஈடுபாடு மிக்க சிவநெறிப்புரவலர்.சி.ஏ.இராமசாமி மற்றும் கலா பூசணம் தேவராஜா, மனிதநேய மாமணி.நா.சேனாதிராஜா, நடனக் கலை வளர்க்கும் திருமதி.சூரியயாழினி வீரசிங்கம், மிருதங்கக் கலைஞர் கலாபூசணம் கனகேஸ்வரன், வயலின் வாத்தியக் கலைஞர். கலாபூசணம் திருமதி விமலேஸ்வரி கனகேஸ்வரன், சோதிட நூல் எழுதிய கவிஞர் கண்ணையா, சாஸ்திரிய சங்கீதக் கலை வளர்க்கும் கிருஷ்ணகுமாரி இளங்கலைஞர் இசைவேந்தன்.கந்தப்பு ஜெயந்தன் எல்லோருடனும் நட்பு பாராட்டி வவுனியாவை முன்னணிக்குக் கொண்டு வர தனது பங்களிப்பை நல்கியவர் அகளங்கன்.\nசுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் எழுதியும் பேசியும் வருபவர் . இன்று அவரது மணிவிழாவுக்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களால் தெரிவு செய்யப் பட்ட அரசியல் பிரமுகர்கள் பல்கலைக்கழக கல்விமான்கள் மற்றும் அறிஞர்கள் கலைஞர்கள் கூடியுள்ளார்கள். எல்லோரும் அவர் எழுதி வெளியிட்ட நூல்கள் கடந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த பரிசில்கள் பட்டங்கள் விருதுகள் ஆகியவற்றை காணும் போது பெரிய அளவிலான பாராட்டு விழாவுக்கு முழுக்க முழுக்கப் பொருத்தமானவர் என்னும் கருத்துக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள் வார்கள்.\nபழந் தமிழ் இலக்கியங்களின் சுவையான பகுதிகளை அகளங்கன் படைப்புகளில் காணலாம் ., அந்தப்படைபுக��ில் எல்லாம் கலைநயமும் கவிநயமும் இணைந்திருக்கக் காணலாம்., ஆக்கத்திறன் மிக அகளங்கன் பல்வேறு துறைகளில் ஆற்றலும் ஆளுமையும் உடையவர்.,அவரது திறமைகளுக்கும் புலமைக்கும் அவர் பெற்ற பரிசுகளும் விருதுகளும் அங்கீகாரமாகவே உள்ளன .நாள்தோறும் பரிமாறும் கருத்துகள் பாராட்டுக்கள் காற்றில் கரைந்துவிடும் என்பதால் அகளங்கனைப்பற்றிய அருமையான பதிவுகளை அடக்கிய நூலான மணிவிழா மலர் வெளியிடப்படுகிறது\nஎன்னைப்பொறுத்தவரை கடந்த சில வருடங்களாகவே பொன்னாடை போர்த்தும் கலாசாரம் நம் நாட்டில் பரவலாகப் பெருகி பொன்னாடையின் பெறுமதியை அதாவது போர்த்தப்படுபவரின் பெறுமதியை போர்த்துபவரின் பெறுமதியை குறைத்து வருகிறது .அதை மாற்ற வேண்டும். 1991 ம் ஆண்டில் தமிழ்மொழியில் வெளியான சிறுகதை தொகுதிகளில் உலகளாவிய ரீதியில் பரிசில் பெற்ற சிறுகதைகளை எழுதியவர்களுக்காக இந்தியாவில் பாராட்டு விழா நடைபெற்ற போது பொன்னாடை என்று சொல்லி குளிக்கும்போது பயன்படுத்தக்கூடிய சாதாரண துவாயை போர்த்தினார்கள் . உண்மையில் அந்த சாதாரண துவாய் பொன்னாடையை விட நன்கு பயன்பட்டது\n1993 ல் வவுனியா மாவட்ட செயலகம் ஒழுங்கு செய்த வவுனியா இலக்கிய விழாவில் முல்லைமணி அருணா செல்லத்துரை அகளங்கன் போன்ற படைப்பாளிகளுக்கு பொன்னாடைக்கு பதிலாக பட்டு வேட்டிசால்வையும் நடன ஆசிரியை திருமதி துவராகா கேதீஸ்வரனுக்கு பட்டுச்சேலையும் போர்த்திக் கௌரவித்தார்கள். அதே போன்று இன்று அகளங்கனுக்கு பட்டு வேட்டிசால்வை போர்த்தி . கௌரவித்து மகிழ்வதோடு இந்த வழக்கத்தைப் பின்பற்றுவதால் பயன் மிக பொருளால் கௌரவம் செய்வது போலவும் உணரலாம் .\nஅடுத்து நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து புத்தக பண்பாட்டை வளர்க வேண்டும் . பாடசாலை மட்டங்களில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசளிப்பு நிகழும் சந்தர்பங்களில் மாணவர்களுக்கு முடிந்தளவுக்கு நூல்களை பரிசில்களாக வழங்கினால் அவர்கள் அறிவும் வளரும் .நூல்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பெருகும் . ஒரு மாணவருக்கு நூலாக வழங்கும்போது பலர் அந்நூலை வாசிக்க சந்தர்பம் கிடைக்கிறது என்பதையும் மறந்து விட முடியாது .\nகிராமப்புற பாடசாலையில் படித்த அந்த நாட்களில் வருடாந்த பரிசளிப்பு தினத்தில் ஒவ்வொரு பாடத்திலும் அதிக புள்ளிகள் பெறும் மாணவர���களுக்கு பெறுமதியான நூல்களை பரிசில்களாக வழங்குவார்கர்கள். நூலின் முதலாம் பக்கத்தில் மாணவனின் பெயர் வகுப்பு அதிக புள்ளிகள் பெற்ற பாடத்தின் பெயர் எழுதப்பட்டு கல்லூரி அதிபரால் கையொப்பம் வைக்கப்பட்டிருக்கும் சிறு வயதான மாணவப்பருவத்தில் பரிசில்களாக கிடைத்த நூல்களை நண்பர்கள் அயலவர்கள் பலர் படித்துள்ளார்கள் .சில நூல்கள் எனது வீட்டில் இன்னும் இருக்கின்றன . உலோகங்களாலும் மரங்களாலும் செய்யப்பட்ட கேடயங்கள் கிண்ணங்கள் கரள் பிடித்து அப்புறப்படுத்த பட்ட போதும் நூல்கள் இன்னும் பலரால் வாசிக்கப்படுகின்றன\nஇன்றும் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் –கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கு செய்யும் நிகழ்வுகளில் கலந்து கொள்வோருக்கு பெறுமதியான நூல்களை வழங்கி கௌரவம் செய்வதும் மனம் கொள்ளத்தக்கது. வாழ்கையின் பல்வேறு சந்தர்பங்களில் பிறருக்கு பணமாகவோ பொருளாகவோ பல அன்பளிப்புகளை வழங்கி வருகின்றோம். முடியுமான சந்தர்பங்களில் நூல்களை பரிசாக வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம்\nமற்ற மாவடங்களுக்கு முன்னோடியாக ஊர்ப் பெரியார்களுக்கு சிலை வைப்பதில் முன்னணியில் திகழும் இடம் வவுனியா . அண்மையில் கூட கூட்டுறவு பெரியார் முத்தையா அவர்களுக்கு சிலை நிறுவப்பட்டது\nஎன்னைப் பொறுத்த அளவில் அகளங்கன் போல தமிழறிஞர்கள் பலர் நம் நாட்டுக்கும் நமக்கும் வேண்டும். இரண்டாம் நிலைக் கல்வியை முடித்துக்கொண்ட அகளங்கன் படிப்பதற்காக யாழ் பல்கலைக் கழகம் சென்ற போது யாழ் நூல் நிலையத்தில் நுழைந்ததால் அவருக்கு அர்த்தம் உள்ள மணிவிழாவை கொண்டாடுகின்றோம் அகளங்கன் யாழ் நூலகத்தில் இலக்கியம் சோதிடம் என்று ஒரு விடயத்தையும் விடாமல் எல்லாவற்றையும் படித்தார்\nவாசிப்பால் வாழ்கையில் உயர்ந்தவர் பலர்.அவர்களில் அகளங்கனும் ஒருவர்\nஎனவே அகளங்கன் பெயரால் ஒரு நல்ல நூலகம்- உருவாக வேண்டும் வவுனியா மாவட்டத்தில் அவர் பிறந்த பம்பைமடுக் கிராமத்திலோ அல்லது வாழும் திரு நாவற் குளத்திலோ அல்லது வவுனியாவில் வேறு ஓரிடத்திலோ ஒரு நூலகம் அமைப்பது பயனுள்ள பணியாகும்\nஎங்கள் மத்தியில் அகளங்கன் போல இன்னும் பல தமிழறிஞர்கள் உருவாகவேண்டும் என்றால் ஊர் தோறும் நூலகங்கள் பல உருவாக வேண்டும்\nஎதையும் செய்யலாம் நிறைவேற்றலாம் என்று நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும��போது அவை வெகு எளிதாக நிறைவேறுவதையும் காணலாம்\nயாழ்பாணத்தில் சிறிதாக இயங்கிக் கொண்டிருந்த நூலகத்துக்கு இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் வந்திருந்த போது நூலக அபிவிருத்திக்கு கொடுத்த சிறுதொகை நூலகத்தைப் பெருப்பித்த வரலாறு எல்லோருக்கும் தெரியும் கொழும்பு தமிழ் சங்க செயலாளராக இருந்த தமிழவேள் கந்தசாமி இந்திய திரைப்பட நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு விண்ணப்பித்தபோது கிடைத்த உதவியால் தமிழ்ச் சங்க நூலகம் விரிவடைந்தது\nபோராட்ட காலத்தில் கிளிநொச்சியில் மரநிழலின் கீழ் இரவல் மேசையில் கச்சேரி நிர்வாகம் நடந்தது.\nஎனவே நல்ல எண்ணத்துடன் ஒரு சிறிய அறையில் கூட அகளங்கன் நூலகத்தை ஆரம்பிக்கலாம் .இந்த முயற்சிக்காக என்னால் முடிந்த சிறு பணத்தொகையையும் எனது நூல்களின் சேகரிப்பில் ஒரு பகுதியையும் அகளங்கன் மணிவிழாக் குழுத்தலைவர் கலாநிதி ஓ.கே.குணநாதனிடம் வழங்குகின்றேன் .\nசிறுதுளி பேரு வெள்ளம் என்பதை நாங்கள் மறுப்பதற்கில்லை .எதிர் காலத்தில் அறிவுள்ள சமூகத்தை காணும் எண்ணத்துடன் ஒவ்வொருவரும் சிறிய தொகையை கொடுத்து இரண்டொரு நூல்களை கொடுத்து பல அறிஞர்களை இந்த மாவட்டத்தில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது\nஇன்று அன்பளிப்பு செய்யும் நூல்களுக்கும் வவுனியா மாவட்டத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. உலகத்தில் இந்து கலைகளஞ்சியத்தை வெளியிட்ட நாடு இலங்கை. முதலாவது தொகுதியின் பதிப்பாசிரியர் கலாநிதி பொன்.பூலோகசிங்கம் வவுனியா மண்ணைச் சேர்ந்தவர். 70 களில் வவுனியா மேடை நாடகங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்ட நீ.பி.அருளானந்தம் எழுதிய எங்கள் பாரம்பரிய கலையான நாட்டுகூத்தை தொனிப்பொருளாக வைத்து எழுதிய நாவலையும் அவரது நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வழங்குகின்றேன் வவுனியா தொடர்பான பதிவுகளும் இந்நூல்களில் பரவலாக உண்டு.\nமாற்றங்கள் மறுப்பதற்கில்லை எனவே அகளங்கன் நூல்கள் பிற மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய தேவையும் உண்டு\nஉள்ளூர் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி பொருளாதரத்தை மேம்படுத்தல் -உடுவை எஸ்.தில்லைநடராசா\nஉள்ளூர் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி பொருளாதரத்தை மேம்படுத்தல்\nவவுனியா கள்ளிகுளம் பொன்.முத்தையா அவர்களின் சிலை திறப்புவிழாவில் பொது சேவை ஆணைகுழு உறுப்பினர�� உடுவை எஸ்.தில்லைநடராசா ஆற்றிய உரையிலிருந்து ......\nஅமரர் பொன்.முத்தையா வவுனியாவில் பிரதானமாகக் கிடைக்கும் உள்ளூர் விளைபொருட்களையும் ஏனைய வளங்களையும் கூட்டுறவு அமைப்புகளினூடாக பயன் படுத்தி விவசாயிகளினதும் விலங்குவேளாண்மை செய்வோரினதும் பொருளாதாரத்தையும் வாழ்கைத்தரத்தையும் உயர்த்த வேண்டுமென பல ஆலோசனைகளை காலத்துக்குக்காலம் முன் வைத்தார். அவர் வழங்கிய பெறுமதியான ஆலோசனைகளால் தனிப்பட்டவர்கள் மாத்திரமன்றி பொது நிறுவனங்களும் பெருமளவில் பயனடைந்தன. சாதரணமாக வாழ்பவர்கள் மரணித்த பின் அவரது குடும்பத்தினரால் கூட நினைவு கூரப்படுவது குறைந்து வரும் இந்நாட்களில் திரு.முத்தையா காலமான பின் அவரது பெயரால் “முத்தையா மண்டபம் “அமைக்கப் பெற்று நல்ல நிகழ்வுகள் நடைபெறும் இடமாக மாறியுள்ளது. அவர் இறந்து இருபத்தெட்டு வருடங்களின் பின் அவர் பிரதானமாக வழிகாட்டிய கூட்டுறவுச் சங்க வளவில் அவருக்கு சிலை நிறுவி, அந்த நிகழ்வுக்கு அவரது மனைவி மக்கள் உறவினர் ஊரவரை அழைத்தது மாத்திரமன்றி, வவுனியா மாவட்டத்தில் அவரது காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய மூன்று அரசாங்க அதிபர்களும் சிலை திறப்புவிழாவில் கலந்து கொள்வதிலிருந்து, அவரின் முக்கியத்துவத்தையும், அவர் சமூகத்துக்கு ஆற்றிய சேவைகளையும் உணரக்கூடியதாக உள்ளது.\nவவுனியா மாவட்டத்தில் வசதிகள் மிகக்குறைந்த”கள்ளிகுளம்” என்றழைக் கப்படும்பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவரான திரு. முத்தையா பிரித்தா னிய இராணுவத்தில் யுத்தகாலத்தில் சேவைபுரிந்தவர் என்று அறியமுடிகிறது. அதனால் அவர் பல் வேறு தரத்தினரோடு நெருங்கிப் பழகியதால் பெற்றுக் கொண்ட அறிவு அனுபவம் ஆகியவற்றோடு வவுனியா மாவட்டத்தைப் பற்றி பூரண விபரங்களையும் அறிந்திருந்த ஒருவராகவும் இருந்திருக்கின்றார். தெய்வ நம்பிக்கை மிக்க ஆன்மீக வாதியாகவும் வாழ்ந்திருக்கின்றார்.\n1970 களுக்கு முன் வவுனியா பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தை வழி நடத் தியவர் ..முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்று பெருமைக் குரியவர் அமரர் கள்ளிகுளம் முத்தையா.\n1973-74-75 காலகட்டத்தில் வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அருகே கடுங் கோடை காலத்திலும் வற்றாத நல்ல தண்ணீர்க் கிணறு இருந்தது., அந்தக் காணியில் ஒரு நெல் குற்றும் ஆலையும் அமைக்கப்பட்டிருந்தது. .அதற்கு அருகாமையில் ஒரு கோழிப்பண்ணை இருந்தது .வவுனியா மக்கள் தரமான கோழி இறைச்சியையும் முட்டையையும் அங்கே வாங்கக் கூடியாதாக இருந்தது.இந்த நிறுவனங்கள் வவுனியா பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமானவை . இது மட்டுமல்ல நொச்சி மோட்டையில் ஒரு ஆடைத்தொழிலகமும் இருந்தது .அந்தக் கிராம மக்களும் அயலூர் மக்களும் வவுனியா நகருக்கு வராமல் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடிந்ததுடன் அந்நிறுவனம் பல இளம் பெண்களுக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியது.\nஅப்போதைய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வவுனியா நகருக்கு அண்மையிலுள்ள ஓமந்தை தோடம் பழச் செய்கைக்கு உகந்த இட மென அறிந்து பிபிலை என்னுமிடத்திலிருந்து தோடம்பழக்கன்றுகளை வரவழைக்க முயற்சிகள் மேற்கொண்டும் அன்றையகால சூழ்நிலைகளால் அத் திட்டம் கைவிடப்பட்டது அதே போல வவுனியாவில் பெரும் எண்ணி க்கையான கால் நடைகள் இருப்பதால் அவற்றிலிருந்து பெறப்படும் பால் வவுனியா மக்களின் தேவைக்கு மேல் மித மிஞ்சியதாக உள்ளதால் அவற் றைப் பயன்படுத்தி பால் பதனிடும் சாலை ஒன்றை வன்னியில் ஆரம் பித்து”வன்னிஸ்பிரே” என்னும் வர்த்தகப் பெயருடன் பால் மா விற்பனைக்கு விடப்பட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது அது மட்டுமல்ல ..போத்த லில் அடைக்கபட்ட பால் நிறமூடப்பட்ட வாசனைச் சுவையூட்டப்பெற்ற பால் பட்டர் பாலாடைக்கட்டி தயிர் எல்லாவற்றையும் தரமான பொருட்களாக நியாமான விலையில் கிடைக்க வழி வகுத்து போசாக்குச் சத்துள்ள உணவு வகைகளை விநியோகம் செய்வதோடு பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அண்மையில் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி சுமார் இருபத்தையாயிரம் பால் தரும் பசுக்கள் இருப்பதாகவும், அவற்றிலிருந்து மாதம் தோறும் சுமார் இரண்டு லட்சம் லீட்டர் பால் பெறப்படுவதாகவும் அறிய முடிந்தது. மேலும் இரண்டாயிரம் எருமைமாடுகள், பத்தாயிரம் ஆடுகள் வளர்க்கப்பட்டு அவற்றின் பயன்களையும் இங்குள்ளவர்கள் பெறுவதாக அறிகின்றேன். வவுனியாவில் வளர்க்கப்படும் கோழிகள் மாதம் தோறும் சாராசரி இரண்டு லட்சம் முட்டைகள் இடுவதாக இன்னொரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.\nசாதாரணமாகவே பப்பாசிப்பழமும் வாழைப்பழமும் தாரளமாக வவுனியாவில் உண்டு. மாம்பழம் பலாப்பழம் போன்ற பருவ காலப் பழங்களும் உண்டு. மிகையாகக் கிடைக்கும் காலத்தில் பழங்களைப் பதனிட்டு ஜாம் பழரசம் வற்றல் போன்றவற்றை போத்தல், தகரத்தில் அடைத்தும் பிற இடங்களுக்கு அனுப்பலாம்.. சாதாரணமாக எங்கள் சந்தைகளில் தேங்கிக்கிடக்கும் கறிவேப் பிலைக்கும் முருங்கையிலைக்கும் நம்மவர் புலம் சிதறிய நாடுகளில் நல்ல கிராக்கி.\n60 களில் 70 களில் வவுனியா நகரத்திலுள்ள ஹோட்டல்களுக்கு சென்றால் வேறு ஹோட்டல்களில் காணாத தனித்தன்மையைக் காணக்கூடியதாக இருக்கும். வவுனியாகுளம், நகரோடு இணைந்திருக்கும் வைரவபுளியங்குளம் உட்பட சிறு சிறு குளங்களில் உள்ள தாமரையிலைகள் சாபாட்டுக்கடை களுக்கு வரும்.அதனால் உள்ளூரில் சிலருக்கு உழைப்பு சுழல் மாசு அடைவதில்லை. பயன் படுத்திய இலைகள் பின்னர் மண்ணோடு சேர்ந்து உரமாகிறது. இன்று தாமரையிலைகளுக்குப் பதிலாக பொலிதீன் கடதாசி களில் உணவு பரிமாறல்.அதிகமான செலவு ஒரு புறம்.சூழல் மாசடைவது மறுபுறம்.\nகொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் நாள்தோறும் பல புகையிரதங்கள் ஓடிய காலத்தை நினைத்துப்பார்க்க ஆசையாக இருக்கிறது.இப்போது வெகு விரைவில் கொழும்பிலிருந்து புறப்படும் புகையிரதம் யாழ்பாணம் வரை செல்லும் என்ற தகவலும் கிடைத்துள்ளது .அந்த நாட்களில் கொழும்பி லிருந்து யாழ்ப்பாணம் வரை “வவுனியா கச்சான்” “வவுனியா கச்சான்” என கூவி விற்ற வியாபாரிகள் பலரைக் கண்டிருக்கின்றோம் கட்டுப்படியான விலையில் கிடைக்கும் போசாக்கு நிறைந்த நட்டுநொருக்குத் தீனி வவுனியா கச்சான்.பெரும்பாலும் வறுத்து சிறு பைகளில் அடைக்கக் பட்டாலும் பல்வேறு வகைகளில் பதனிடப் படுவதையும் காணலாம். கச்சானுடன் . .மிளகாய்த்தூள் சேர்த்தால் உறைப்பாக இருக்கும் சீனிப்பாணியில் போட்டு எடுத்தால் மிகச் சுவையாக இருக்கும் உப்புத்தூள் இட்டால் உவப்பாக இருக்கும்.இவற்றை இங்குள்ள கூட்டுறவு சங்கம் கொழும்பில் பொருட் காட்சி ஒன்றில் விற்பனை செய்தபோது அமோகமான வரவேற்பு கிடைத்தது . சாதாரணமாக கச்சான் பருப்புகளை எடுத்துக் கொண்டு கோதுகளை வீசி எறிந்து விடுவார்கள். இந்தியாவில் கச்சான் கோதுகளை கடின அட்டை தயாரிப்பதற்கு கடதாசி தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதாகவும் வயல்களில் உரமாக போடுவதாகவும் பத்திரிகைகள் மூலம் அறிந்துள்ளேன்\nஇன்று மின்சாரத்���ில் இயக்கும் அரவை இயந்திரங்கள் வருவதற்கு முன்பு நல்ல அம்மி ஆட்டுகல்லு கல்லுரல் வவுனியாவிலிருந்தே பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.\nவவுனியாவிலும் பனைமரங்கள் உண்டு. இலங்கையில் பொதுவாக ‘சோத்தி ‘என்று தரம் குறைவாகக் கருதி கழித்து விடப்படும் பனைமரங்களில் இருந்து அழகான அலங்காரப் பொருட்கள் செய்வதையும் –அவை வரவேற்பறைகளில் வைக்கபட்டிருப்பதையும் தாய்லாந்தில் பார்த்துள்ளேன். அது மட்டுமல்ல நுங்கை உள்ளுடனாக வைத்து சுசியம் போன்ற ஒருவகைத் தின்பண்டத் தையும் சுவைக்கக்கூடிய வாய்ப்பு அங்கே கிடைத்தது . எங்கள் பகுதிகளில் கிடைக்கும் வளங்களையெல்லாம் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்த வேண்டுமென்று அடிக்கடி சொல்வார் அமரர் முத்தையா. முடியமான போதெல்லாம் தெரிந்த விடயங்களையே திருப்பித் திருப்பிச் செய்யாமல் புதுப்புது வடிவம் புது மாதிரி என்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பார்\nவவுனியாவில் சாதாரண விவசாயிகளே கடின உழைப்பால் விவசாய மன்னர்களாக பட்டம், பதக்கம்,பரிசும் வாங்கியிருக்கிறார்கள்.இன்னொரு விடயம் 80களில் வவுனியாவில் கத்தரிக்காய் அமோக விளைசல் காணப் பட்டது. அதனை பிற இடங்களுக்கு சாக்கில் கட்டிக்கொண்டு செல்லும்போது கணிசமான அளவு கத்தரிக்காய் நசிந்தும் அழுகியும் சேதமடைவதை அவதா னித்த “வேலு” என்ற விவசாயி கத்தரிக்காய் நசிந்தும் அழுகியும் சேதமடை வதை தவிர்க்கும் வகையில் புதிய இனம் ஒன்றை அறிமுகம் செய்தார். அது அந்த நாட்களில் “வேலு கத்தரிக்காய்” என் அழைக்கப்பட்டது\nவவுனியாவின் வட புறத்தே நெடுங்கேணி பகுதியில் சுத்தமான தரமான தேன்.கிடைக்கும். அதை அளவான போதல்களில் அழகிய லேபல்கள் ஒட்டி சந்தைபடுத்தினால் கணிசமான பணத்தை பெறக்கூடியதாக இருக்கும்\nகொழும்பில் சில கடைகளில் வவுனியா அரிசி என்று சொல்லியே விற்பனை செய்வார்கள். ஒரு பிரதான இடத்தில் “ வவுனியா அரிசிக்கடை” என்று பெயர்ப் பலகையே மாட்டப்பட்டிருக்கிறது. வியாபாரத்தை விருத்தி செய்து நெல் அரிசி மட்டுமல்லாது அரிசி மா, அவல் அரிசியையும் அரிசி மாவையும் மூலப்பொருளாகக் கொண்ட உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்து சந்தைப் படுத்தக்கூடிய வாய்ப்புகளும் உள்ளதாக அமரர் முத்தையா தெரிவித்த ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளக்கூடியவை கிடைக்கும். விவசாய திணைக்கள புள்ளி விபரங்களின் பிரகாரம் கால போகத்தில் சுமார் ஐம்பதி னாயிரம் மெட்ரிக் தொன்னுக்கு அதிகமான நெல்லும் சிறு போகத்தில் அதில் அரைவாசியளவு நெல்லும் விளைவதாக அறிய முடிகிறது\nகாலபோக மற்றும் சிறு போக காலங்களில் சோளமும் செய்கை பண்ணப் படுகிறது. இன்று சோளத்தை அவித்து விற்பனை செய்வோரைக் காணலாம். அவித்த சோளம் பயணிபோரின் சிற்றுண்டியாக உள்ளது. அது ஹோட்டல் களில் சூப் லட்டு உட்பட பலவகையான பண்டங்கள் தயாரிக்கவும் பயன் படுகிறது.வெளி நாடுகளிலிருந்து கவர்சிகரமான பெட்டிகளிலும் பொதிகளிலும் இறக்குமதியாகும் சோளம் தான் கணிசமானோரின் காலை உணவாகவும் உள்ளது. சோளத்தைப் பதனிடல், பொதி செய்தல் ஆகியவற்றோடு விளம்பரம் விநியோகம் ஆகியவற்றையும் சீராகச் செய்வதன் மூலமும் வருமானத்தைப் பெருக்கலாம்\n70 கள் 80 களில் உழுந்து செய்கை பண்ணி பெரும் செல்வந்தராக வந்தோ ரும் இருக்கிறார்கள். வவுனியாவில் விளைந்த உழுந்தில் பெருமளவு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நம்மவர் உழுந்தை தோசை இட்லி வடை என்று சாப்பிட இறக்குமதி செய்தவர்கள் அதனை நீரில் ஊற வைத்து முளை விட்டதும் முழுமையாகவே பச்சையாகச் சாப்பிடுவதை சில நாடு களில் பார்த்திருக்கின்றேன். அதில் தான் போஷாக்கு அதிகமாம். தருவிப் போருக்கு தெரிந்த சங்கதிகள் விளைவிப்போருக்கு தெரியாமலிருக்கிறது என திரு முத்தையா சொல்லியதும் நினைவுக்கு வருகிறது.\n1983 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெடித்த கலவர சமயம் பலநோக்கு கூட்டுறவு சங்கம் வெங்காய கொள்வனவு விற்பனை விடயத்தில் பெருந் தொகையை இழந்து எல்லோரும் சோர்ந்து போய் இருக்கையில் வியாபாரம் என்பது எப்போதும் ஒரேமாதிரி இருக்காது . எழுப்பி விழுத்தும் எதிர்பாராத லாபங்களும் வரும் என்றார்,அமரர் முத்தையா. அது போலவே வவுனியா ஊடாக செல்லும் பாரவூர்திகளில் பொருட்களை இறக்கி ஏற்றும்போது பெற்ற வருமானம் விழுந்த சங்கத்தை எழும்ப வைத்தது.\nஅமரர்.பொன்.முத்தையா வழங்கிய இன்னொரு சிறந்த ஆலோசனையையும் பதிவு செய்தாக வேண்டும். 1983 நடுப்பகுதியிலிருந்து உள்நாட்டுப்போர் தொடர் பிரச்சினைகளாகின. ஒரு நாள் மாலை தெற்கிலிருந்து நூற்றைம்பது பேர் வந்த போது,அவர்களுக்கு உணவு வழங்க முடியாமல் கச்சேரி உத்தி யோகத்தர் தடுமாறினார்கள். வவுனியா வர்த்தகர்கள் பாண்,ஜாம்,வாழைப்பழம் என்று வாரி வழங்க வந்தவர்கள் வயிறு குளிர்ந்தது ஏனென்றால் அப்போது புனர்வாழ்வு அமைச்சு என் ஒரு நிறுவனம் இருக்கவில்லை.\nபிரச்சினைகள் பெருகிக்கொண்டு போவதை உணர்ந்த வவுனியா அரச அதிபர்.கே.சி.லோகேஸ்வரன், இடம் பெயர்ந்து வருவோர்,போராட்டத்தினால் பாதிக்கப்படுவோர் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஒரு கூட்டத்தை கூட்டினார்.அக்கூட்டத்தில் அரச உத்தியோகத்தர்களோடு பொது மக்கள் சார்பில் அமரர்முத்தையா அவர்களையும் அழைத்திருந்தார். கச்சேரியில் நடை பெற்ற கூட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கே முன் மாதிரியாக சில தீர்மானங்களை எடுக்க வழி காட்டியவர் முத்தையா.\nசொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வருவோருக்கு முதலில் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்றார்.அது சமைத்த உணவு என்று அழைக்கப்பட்டது. தொடர்ந்து சமைத்த உணவு வழங்க முடியாது,ஆகவே உணவுப்பொருட்கள்.சமைப்பதற்கான உபகரணங்கள் வழங்க வேண்டுமென்று யோசனை சொன்னார். அதுவே பின்னர் உலருணவு சமையல் பாத்திரங்கள் என்ற பெயரைப் பெற்றது. அரச உத்தியோகத்தர் இடம் பெயர்ந்தாலும் சம்பளம் கிடைக்கும். மற்றவர்கள் தொழில் தொடங்க நிதியுதவி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அது போலவே இருப்பிடம் அமைக்கவும் நிதியுதவி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அவை சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தப் பட்டது.\n1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பின் “ஒருங்கிணைந்த புனர்வாழ்வு உதவித்திட்டம்” என்பது நடைமுறைப்படுத்த பட்டபோது, சமைத்த உணவு சமையல் பாத்திரங்கள் மீளக் குடியமர்தல் படி , உற்பத்தி முயற்சி நன்கொடை வீடமைப்பு உதவி என்ற பெயர்கள் COOKED MEALS,COOKING UTENSILS, RESETTLEMENT ALLOWANCE,PRODUCTIVE ENTERPRISE GRANT, HOUSING ASSISTANCE ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு நாடெங்கும் பரவலாக அறிமுகமானது.\nஉடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்\nஉடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்\nஉடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 04-05-2014 ஞாயிறு மாலை நடைபெற்றது\nஅண்மையில் காலமான முன்னாள் அதிபர் அமரர் எஸ்.தில்லையம்பல���்தின் படத்துக்கு தலைவர் உடுவை எஸ்.தில்லைநடராஜா மலர்மாலை சூடிய போது\nகூடத்தில் கலந்து கொண்டோருடன் முன் வரிசையில் அமரர் தில்லையம்பலத்தின் புதல்வர்கள் டாக்டர் பானு . பொறியியலாளர் ராஜ்குமார்\nகலாநிதி ஏ.நவரட்ணராஜா இரங்கலுரை நிகழ்த்துகையில்\nஆசிரியர் இ.பஞ்சநாதன் இரங்கலுரை நிகழ்த்துகையில்\nஆசிரியர் ஆர்.பொன்னம்பலம் இரங்கலுரை நிகழ்த்துகையில்\nஆசிரியர் இ.பஞ்சநாதன் மற்றும் உடுவை எஸ்.தில்லைநடராஜா அண்மையில் காலமான முன்னாள் அதிபர் அமரர் எஸ்.தில்லையம்பலத்தின் புதல்வர்கள் டாக்டர் பானு . பொறியியலாளர் ராஜ்குமார் ஆகியோருடன் உரையாடுகையில்\nஉ.அ.மி.கல்லூரி ப.மா.ச (கொழும்பு ) கிளைப் பொருளாளர் எம்.கணபதிப்பிள்ளை நிதியறிக்கை சமர்ப்பிகையில்\nஉ.அமி கல்லூரி ப மா ச தாய்ச் சங்க செயலாளர் எஸ்.கனகசபாபதி,\nகல்லூரிக்கு தனது சொந்தச்செலவில் உள்ளக ஒலிபரப்புச் சாதனங்களை அன்பளிப்பு செய்த வைத்தியக் கலாநிதி வி.யோகநாதன் ஆசிரியர்.இ.பஞ்சநாதனால் ஞாபகார்த்தவிருது வழங்கிக் கௌரவிக்கப்படுகையில்\nகல்லூரிக்கு தனது சொந்தச்செலவில் துவிச்சக்கரவண்டி நிறுத்துமிடத்தை அமைத்து அன்பளிப்பு செய்த BOTSWANA பொறியியலாளர் ஏ.மகேந்திரன் சார்பில் அவரது உறவினர் ஆசிரியர்.ஆர்.பொன்னம்பலத்தால் ஞாபகார்த்தவிருது வழங்கிக் கௌரவிக்கப்படுகையில்\nஉ.அமி கல்லூரியில் கல்வி பயின்ற வண.கலாநிதி டி.எஸ்.சொலமன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபராக நியமனம் பெற்றதைக் கௌரவிக்கும் முகமாக உ.அமி கல்லூரி ப மா சங்க கொழும்புக் கிளைத்தலைவர் உடுவை எஸ்.தில்லைநடராஜாவால் பொன்னாடை போர்து , மாலை சூடி புத்தகப் பரிசில் வழங்கிக் கௌரவிக்க ப்படுகையில்\nஉ.அமி கல்லூரி ப மா சங்க கொழும்புக் கிளைத் துணைத் தலைவர் ஆர்.முத்துரத்தினானன்தன் வண.கலாநிதி டி.எஸ்.சொலமனின் சேவைகள் தொடர்பாக உரையாற்றுகையில்\nபேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை விரிவுரையாளர் செ.சுதர்சன் வண.கலாநிதி டி.எஸ்.சொலமனின் சேவைகள் தொடர்பாக உரையாற்றுகையில்\nவண.கலாநிதி டி.எஸ்.சொலமன் நன்றி தெரிவித்து உரையாற்றுகையில்\nதற்காலிக தலைவர் புதிய ஆட்சிக்குழு தெரிவை நடாத்திய போது\nமீண்டும் புதிய ஆட்சிக் குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட உடுவை.எஸ்.தில்லைநடராஜா நன்றி தெரிவித்து உரையாற்றுகையில்\nமீண்டும் புதி��� ஆட்சிக் குழுவின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட என்.சரவணபவன் நன்றி தெரிவித்து உரையாற்றுகையில்\nகல்லூரி பழைய மாணவர் கே.தவம் இசை விருந்தளிகையில்\nLabels: உடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014\nஎனது பார்வையில் அமரர் தில்லையம்பலம் அவர்கள்....-உடுவை.எஸ் தில்லைநடராஜா\nஎனது பார்வையில் அமரர் தில்லையம்பலம் அவர்கள்\nஅண்மையில் எம்மை விட்டுப்பிரிந்த கல்விப்பெருந்தகை திரு.தில்லையம் பலம் என்ற பெயரைக் கேட்டால் என்மனத்தில் உடனடியாகத் தோன்றுவது எப்போதும் புன்சிரிப்பு தவழும் அவரது முகம் – எதிலும் எளிமையான சுபாவம் –இதமானதும் மென்மையானதுமான பேச்சு ....இவற்றின் சொந்தக் காரர் ..அதிபர் திலகம் –ஆசிரியமாமணி – அமரர். சி.தில்லையம்பலம் அவர் களே . சிறுவயது முதல் நான் படித்த அதே உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில்தான் அவரும் உயர் வகுப்புகளில் படித்திருக்கிறார்., அப்போது நான் அவரை அறிந்து வைத்திருக்கவில்லை.,அவசியமானபோது கூட அவரைப்பற்றி அறியாதிருந்துள்ளேன் .\nநேரடியாகவே விடயத்துக்கு வருகின்றேன்., 1960 ம் ஆண்டு டிசெம்பர் வரை படிப்பில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்து வகுப்பில் முன்னணியில் திகழ் ந்த எனக்கு 1961 க்குப்பின் விஞ்ஞான பாடங்கள் மூளைக்குள் ஏற மறுத்தன. 1963 டிசம்பர் க.பொ.த. (சா /த ) பரீட்சை முடிவுகள் என்னை ஏமாற்றி விட்டது .அப்போது க.பொ.த. (சா /த ) பரீட்சை டிசம்பர்- ஆகஸ்ட் என இரண்டு தடவைகள் நடைபெறும்\nபிரதி அதிபர் திரு.றோபேர்ட் நவரத்தினம் என்னை நன்கு புரிந்து கொள்ள- அவரின் அறிவுரையோடு க.பொ.த. (சா /த ) 1964 ஆகஸ்ட் மாத பரீட்சையில் விஞ்ஞான பாடங்களுக்குப் பதிலாக, கலைப் பாடங்களில் எழுத என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன் .\nகல்லூரி அதிபர் திரு.எஸ்.எஸ்.செல்வத்துரை பரீட்சையில் பாடங்களை மாற்றி எழுத பெற்றோரின் அனுமதியும் தேவை என்று கண்டிப்பாக சொல்லி விட்டார் .\nபெரும்பாலான பெற்றோர் போல எனது பெற்றோரும், என்னை ஒரு doctor ராக பார்க்க வேணும் என்று கனவு கண்டு கொண்டிருந்த காலத்தில் எனது பெற்றோரிடம் எப்படி கலைப் பாடங்களை மாற்றி எழுத அனுமதி பெறுவது கல்யாணப்பரிசு படம் பார்த்ததால் அம்மாவுக்கு விட்டேன் ஒரு டூப் –“ காலையில் பள்ளிக்கூடம் போவதற்கு முன் ,”அம்மா maths படிக்க கஷ்டமாக இருக்கு இந்த சோதனைக்கு maths எடுக்காமல் arithmetics எடுக்கப் போறன்” என்றேன்.\nமாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குப் போனதும் நான் எதிர் பார்த்த தற்கு மாறாக அம்மா முந்திக்கொண்டு ,” தில்லையம்பல மாஸ்ரட்டை படிச்ச பொடியள் எல்லாரும் பாஸாம்- நீயும் அவரட்டைப் போய் படி- .அவர் காசும் வாங்கிறதில்லையாம்...நல்லாக சொல்லிக் குடுக்கிறாராம்”\nவீட்டில் இருக்க முடியாத நிலையில் உடுப்பிட்டி சந்திக்கு வந்து கொஞ்ச நேரம் நின்றுகொண்டு யோசித்தேன். அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த தில்லையம்பலம் மாஸ்டர் வல்வெட்டிப் பக்கமாக இருந்து ஸ்கூட்டரில் வரும் ஆசிரியர் தான். அவரது வீடு இருக்கும் இடமும் சரியாகத் தெரியாது உடுப்பிட்டி சந்தியிலிருந்து வன்னிச்சி கோவிலடி வரையும் பொடி நடையில் போய் வந்து, இரவு எட்டு மணியளவில் அம்மாவுக்கு விட்டேன்-இரண்டாவது டூப் –“ அம்மா தில்லையம்பல மாஸ்டர் வீட்டிலை கதிரை மேசை காணாதாம் .எனக்கு முதல் அங்கை போன பொடியங்களுக்கே இருக்க இடமில்லையாம் “\nஅம்மா ஒரு மாற்று யோசனையை சொன்னார்:- “இஞ்சை வீட்டிலை இருக் கிறதிலை ஒரு சின்ன மேசையையும் கதிரையையும் கொண்டு போய் தில்லையம்பல மாஸ்டர் வீட்டை வை .சோதினை முடிய திரும்ப எடுத்துக் கொண்டு வரலாம் .”\nநான் முணுமுணுத்துக்கொண்டே சிணுங்கினேன்-:”என்னை மேசையையும் கதிரையையும் காவிக்கொண்டு உடுப்பிட்டி சந்தியாலை போக சொல்றீங் களோ \nஎனக்கு வந்த கோபத்தில் ஒரு ஆயுதத்தை பாவித்தேன்., ஒன்றும் சாப்பிடா மல் படுத்து விட்டேன்.\nஅம்மா தனக்குத்தானே சொன்னது எனக்கும் நன்றாக் கேட்டது: –“நாளைக்கு காலமை நான் தான் சின்ன மேசையையும் கதிரையையும் கொண்டு போய் தில்லையம்பல மாஸ்டர் வீட்டை வைக்க வேணும்”\nஒரு பத்து நிமிடத்தால் வீட்டுக்கு முன்னால் இருந்த படலை திறந்து சாத்தும் சத்தம் கேட்டு கண் விழித்துப்பார்த்தேன். நல்ல வேளை நான் பயந்தது போல் அம்மா மேசையையும் கதிரையையும் காவவில்லை., எங்கேயோ பக்கத்து வீட்டுக்கு போவது போல தெரிந்தது.\nசுமார் அரை மணி நேரத்திலை திரும்பி வந்த அம்மா எனக்கு அதிர்ச்சி அளிக் கும் செய்திகளை சொன்னார்.\n“ நீ தில்லையம்பல மாஸ்டர் வீட்டை போக இல்லையாம் . நீ வல்வெட்டிப் பக்கமாக எல்லே போனனி .அது வேறை தில்லையம்பல மாஸ்டர் . இவர் நவிண்டிலிலை இருக்கிற தில்லையம்பல மாஸ்டர்.. இவர் நவிண்டிலிலை இருக்கிற தில்லையம்பல மாஸ்டர்.அங்கை வாங்கு மேசை யெல்லாம் இருக்காம் . உடுப்பிட்டியிலை இருந்து கனபேர் போறவங்களாம் . மகேந்திரனும் இண்டைக்கும் போய் வந்தவனாம் .நீயும் நாளுக்கு துடக்கம் போ “\nஇவ்வளவு தகவலுக்கும் பிறகு நான் வாய் திறக்க முடியுமா - தகவலை சொன்னவர் எனது பெரியம்மாவின் மகன்.\nஎனது தாயார் மட்டுமல்ல- பெண்கள் நாலைந்துபேர் சேர்ந்தால் ஊர் உலக செய்திகள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்து விடும்.\nஅடுத்த நாள் மாலை பெரியம்மாவின் மகனுடன் சேர்ந்து நானும் நவிண்டில் சென்று ஆசிரியர் தில்லையம்பலம் கணித பாடம் படிப்பிக்கும் இடத்துக்கு அண்மையிலுள்ள பேக்கரிக்கு முன்னால் உள்ள மணலில் இரண்டு மணி நேரம் ஆறுதலாக இருந்தேன். அரை றாத்தல் ரோஸ்ட் பாண் 15 சதம்., மெல் லிய சூட்டோடை சாப்பிட நல்ல ருசி., சம்பலும் வேண்டாம்- கறியும் வேண்டாம்.\nஒரு கிழமையாக ரோஸ்ட் பாண் சாபிட்டேனே தவிர- தில்லையம்பல மாஸ் டர் பற்றி, அவரது கற்பிக்கும் ஆற்றல், பற்றி அறிந்து கொள்ள அப்போது முயற்சிக்கவில்லை.\nசுமார் 50 வருடங்களுக்கு முன்பே எங்கள் பெற்றோர், தில்லையம்பல மாஸ் டர் காசு வாங்காமல் - காலமெல்லாம் பயன் தரும் கணித பாடத்தில் எப்படி அதிக புள்ளிகள் பெற்று சித்தியடைவது என்று மாணவர்கள் தடுமாறியபோது –தம்மை முழுமையாக அர்ப்பணித்து தன்னை நம்பியுள்ள மாணவர்கள் சித்தி யடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காமல் பாடம் சொல்லிக்கொடுத்தார் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.\nதிரு.தில்லையம்பலத்திடம் மாணவனாக நான் படிக்கக் கொடுத்து வைக்க வில்லை. ஒரு கிழமை கூட ரோஸ்ட் பாண் சரியாக சாப்பிடயில்லை. தில்லையம்பல மாஸ்டரின் பெயரை சொல்லி, பேக்கரிக்கு முன்னால் உள்ள மணலில் இருந்து ரோஸ்ட் பாண் சாப்பிடுற கதை அம்மாவுக்கு போடுத்து.\nதில்லையம்பல மாஸ்டரின் பெயரைப் பழுதாக்கக் கூடாது என்று சொல்லி வீட்டில் சிறையில் இருத்தி விட்டா,அம்மா .\n70 களுக்கு முந்திய காலத்தில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய கற்பித் தல் கடமையாகக் கருதப்பட்டது .பிரத்தியேக கல்வி நிலையங்கள் பெருமள வில் இல்லாத காலம் –காலையிலும் மாலையிலும் தனிப்பட்ட டியூஷன் வகுப்புகள் இல்லாத காலம்.\nஇவரது சகபாடியும் இணைபிரியாத நண்பருமாகிய ஒருவர் ஒருமுறை திரு. தில்லையம்பலதைப் பற்றி சொல்லும்போது- பாடசாலை நாட்களிலேயே கணிதப்பாடத்தை சக மாணவர்களுக்கு ஆசிரியர்களைப்போல படிப்பிக்கும் ஆற்றல் உள்ளவராக இருந்ததாகவும் –அதனால் ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் திரு தில்லையம்பலம் மாணவர்களுக்கு ஆசிரியராகக் கடமை யாற்றியதாகவும் தெரிவித்தார்.\nஒருவர் செய்வதைப்போல இன்னொருவர் செய்து காடுவதை மிமிகிரி என்று சொல்வார்கள். திரு தில்லையம்பலம் பல்கலைகழகத்தில் இருக்கும்போது ஒரு விரிவுரையாளர் வராததால் அவரைப் போல மிமிகிரி செய்யும்போது குறிப்பிட்ட விரிவுரையாளர் வந்து இவர் மீது நடவடிக்கை எடுத்ததால் இவர் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற நேரிட்டதாகவும் அறிய முடிந்தது.\nஅதன் பின்னர் நுவரெலியாவில் ஆசிரியராக கடமையாற்றி, ஆசிரிய கலாசாலைக்கு சென்று பயிற்சி பெற்றதையும் அறிய முடிந்தது. ஆசிரிய கலாசாலையிலிருந்து வெளிவரும் பெரும்பாலான ஆசிரியர்களிடம் கற்பிக்கும் ஆற்றலும் மாணவர்களை தம் வழிப் படுத்தி ஒழுக்கமுள்ளவர்களாக்கும் திறமையும் இருப்பினும் இவை திரு தில்லையம்பலத்திடம் சாரசரிக்கு மேற்பட்டதாக இருந்தது.\nதன் குடும்ப மேம்பாட்டுக்கன்றி மாணவர் மேம்பாட்டுக்காக –உயர்வுக்காக உழைத்து மாணவரின் மேலான மதிப்பையும் பெற்றோரின் பெரும் அன்பை யும் பெற்றுக்கொண்டார். யார் அவரிடம் சென்று கேட்டாலும் எதுவித வேறு பாடும் காட்டாது பாடம் சொல்லிக் கொடுத்து, பல மாணவர்கள் சாதனைகள் நிலைநாட்டக் காரணமான கற்பித்தல் சிகரம் தில்லையம்பலம் என்று சொன் னால் யாரும் இரண்டாவது கருத்து சொல்லமாட்டார்கள்.\nகணிதம் கற்க வந்த மாணவர்களை தன் சொந்தப் பிள்ளைகளாக எண்ணி மனம் வைத்து கற்பித்தார் .”ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க தன் பிள்ளை தானே வளரும் “ என்று பெரியவர்கள் சொல்வது உண்மை என்பது போல அமரர் தில்லையம்பலத்தின் பிள்ளைகளும் நல்ல நிலைக்கு உயர்ந்துள் ளார்கள்.\nபிற்காலத்தில் 90 களில் பிரச்சினைக்குரிய காலத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார்.. ஒருபுறம் போராளிகள் ...இயக்கங்கள் ...மறுபுறம் பாதுகாப்புப்படையினர். இவர்களுக்கிடையில் சம நிலை பேணுதல் என்பது கூரிய கத்தியின் மேல் நடப்பதற்கு ஒப்பானது. சோதனை மிக்க அக்காலத்தில் அதிபர் திரு.தில்லையம்பலத்தின் மனநிலையும் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.\nஒய்வு பெற்றாலும் ஓயா��ல் கல்விப்பணி சமூகப்பணி எனதன்னை ஈடுபடுத் திக் கொண்டு பொதுப் பணிகளில் பல சாதனைகளை நிலைநாட்டினார்.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல ஒரு சம்பவம்:-சில வருடங் களுக்கு முன் கொழும்பில் எனது வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் .திறந்து பார்த்தால்.... திரு தில்லையம்பலமும் அவரது மகனும். அப்போது அவர் அதிபர் பதவியிலிருந்து ஒய்வு பெற்று விட்டார்., பழைய மாணவர் சங்க தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருக்க வில்லை.,சிறிது நேரம் என்னுடன் கதைத்து விட்டு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மாணிக்கவாசகரின் தொலை பேசி இலக்கத்தை என்னிடம்தான் பெற்று ஏதோ கதைக்கின்றார்., நிதியுதவி என்பதை விளங்கிக்கொள்வதில் எந்தவிதமானதொரு சிரமமும் எனக்கு இருக்கவில்லை., தொலைபேசி உரையாடல் முடிந்ததும் “Thank You Sir “ என்று எனக்கு நன்றி சொன்னார்.,நான் எனது குரலை உயர்த்தினேன் –சற்று தடுமாற்றத்தோடு –“Sir “\nஅவரது பதில் –“ஓம் தம்பி ...நீங்க டெலிபோன் நம்பர் தந்ததால் மாணிக்க வாசகருடன் கதைத்தேன் ..Professor துரைராசாவின் பெயரால் ஒரு மாணவனுக்கு புலமைப் பரிசில் கொடுக்க ஒரு லட்சம் ரூபா அனுப்புறாராம்-.ஆசிரியப் பெருந்தகை கேட்டால் ஆயிரமல்ல லட்சக்கணக்கில் உதவி வழங்கத் தக்க நிலையில் வசதியும் விருப்பமும் கொண்ட அவரது மாணவர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.\nஇவர் பழைய மாணவர் சங்கத் தலைவராக இருந்த போது 13-04-2014 உடுப் பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், வெளிநாட்டுக் கிளைகளின் பழைய மாணவர்கள் உட்பட இங்கேயுள்ள பழைய மாணவர் களும் கலந்து கொண்டதுடன், கல்லூரியின் பௌதிக தேவைகளின் ஒரு பகுதியாக கூட்ட மண்டபத்திற்கு உரிய நாற்காலிகள் திரைசீலைகள்- உள்ளக ஒலிபரப்பி- துவிச்சக்கர வண்டி நிறுத்துமிடம்-புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள்-விளையாட்டு மைதானம் என்பன வழங்கப்பட்டன.\nகல்விப் பெருந்தகை அமரர்.திரு.தில்லையம்பலம் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால், கல்லூரித்தேவைகள் யாவும் நிறைவேறியிருக்கும்.\nஅவரின் ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர் நன்றாக வாழவும், அவரது மாணவர்கள் மேலும்மேலும் உயர்வடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.\n\"போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த பு...\n\"தமிழறிஞர் அகளங்கன் நினை��ாக வவுனியாவில் நூலகம் அமை...\nஉள்ளூர் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி பொருளாதரத்...\nஉடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் ச...\nஎனது பார்வையில் அமரர் தில்லையம்பலம் அவர்கள்....-உ...\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:42:11Z", "digest": "sha1:5IZQ6MGN25OFYZYJIG7IHMX5DRUY6BVE", "length": 8734, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nகாஞ்சனா இந்தி ரீமேக்கை இயக்குகிறார் லாரன்ஸ்\nதமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கியவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில்\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்: ராகவா லாரன்ஸ் திடீர் விலகல்\nதமிழில் வெளிவந்த காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் லட்சுமி பாம் என பெயரிடப்பட்டு சில நாட்களுக்கு முன்பு\nபிரபுதேவா பாணியில் ராகவா லாரன்ஸ்\nதமிழ் சினிமாவில் நடனக் குழுவில் நடன நடிகராக இடம் பெற்று, நடன இயக்குனராக உயர்ந்து, நடிகராக மாறி, பின்னர்\nபேய்க்கு குட்பை சொல்லும் ராகவா லாரன்ஸ்\nகாஞ்சனா படத்தை ஒரே மாதிரியான பேய் கதையில் மூன்று பாகங்களாக இயக்கி நடித்து விட்டார் ராகவா லாரன்ஸ். இந்த மூன்று\nரசிகர்கள் அமைதி காக்க ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்\nஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போராட்டக்காரர்களுக்கு உதவி செய்தார்.\nஹிந்தி 'காஞ்சனா' : ராகவா லாரன்ஸ் இயக்குவது உறுதி\nராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'காஞ்சனா 3' படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும்\nகட்-அவுட்டுக்கு கிரேன் மூலம் பாலாபிஷேகம்: ராகவா லாரன்ஸ் வருத்தம்\nராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா நடித்த காஞ்சனா 3 கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. விமர்சன ரீதியாக படம் கடுமையாக\nகெட்டவன்னு சொல்றதுலயும் ஒரு மாஸ் : ராகவா லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள படம் காஞ்சனா 3. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம்\n - சீமானுக்கு ராகவா லாரன்ஸ் மறைமுக எச்சரிக்கை\nநடிகரும், இயக்குனரு��ான ராகவா லாரன்சுக்கும், இயக்குனரும், அரசியல் கட்சித் தலைவருமான சீமானுக்கும் இடையே பல\nராகவா லாரன்ஸ் அடுத்து இயக்கும் ஹிந்தி காஞ்சனா\nதமிழ் சினிமாவில் வெளிவந்த பேய்ப் படங்களில் முதன் முதலில் அதிகமான வசூலைப் பெற்று சூப்பர் ஹிட்டான படம் 2011ல்\nஇனி குடிக்க மாட்டேன் : ராகவா லாரன்ஸ்\nஅன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசாவின் 108வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மனித நேய\nஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்புத்தர தயார் : ராகவா லாரன்ஸ்\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.\n« சினிமா முதல் பக்கம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/News/Election2019/2019/05/25185023/1243393/Naveen-Patnaik-to-be-swornin-as-Odisha-CM-on-May-29.vpf", "date_download": "2019-06-27T08:13:39Z", "digest": "sha1:TB3VATSD5ID4OYLNTSY7SSXCR2JZ4U54", "length": 10349, "nlines": 66, "source_domain": "election.maalaimalar.com", "title": "ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு || Naveen Patnaik to be sworn-in as Odisha CM on May 29", "raw_content": "\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நவீன் பட்நாயக் 29-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.\nஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது.\nஇந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய அரசு வரும் 29-ம் தேதி பதவியேற்கும் என்றும், தொடர்ந்து 5வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் பிஜு ஜனதா தளம் தலைமை இன்று தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட��கிறார்.\nஇந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்ற தேர்தல் | நவீன் பட்நாயக்\nதாம்பரம் அருகே பிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழப்பு\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகள் நாளை திறப்பு- முதல்வர் உத்தரவு\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - நெம்மேலியில் புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் எடப்பாடி பழனிசாமி\nகின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்\nஅதிக படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த தெலுங்கு பட பெண் இயக்குநர் விஜயநிர்மலா காலமானார்\nஇயந்திர கோளாறு காரணமாக லண்டனில் இருந்து சென்னை வரவேண்யெ விமானம் ரத்து\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த ஆயிரத்துக்கும் அதிகமான தமிழக மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை\nஎந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை- தங்கதமிழ்செல்வன் பேட்டி\nதி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பேசவில்லை- கேஎன் நேரு விளக்கம்\nஅதிமுக-இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பரபரப்பு பேச்சு\nதேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை\nதி.மு.க. நிலைப்பாட்டை பொறுத்து காங்கிரசின் முடிவு இருக்கும்- கே.எஸ். அழகிரி பேட்டி\nவாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து நாளை மோடி பேரணி\nநம்பிக்கை வாக்கெடுப்பின்போது ‘சிலீப்பர் செல்’கள் வெளியே வருவார்கள்- தினகரன் பேட்டி\nதேனி தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு தொடருவோம் - இளங்கோவன்\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதமிழகத்தில் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டனர் - எச்.ராஜா பேச்சு\nஓசூர் பகுதியில் செல்லக்குமார் எம்பி - சத்யா எம்எல்ஏ பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு\nஅமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் - ஸ்மிரிதி இரானி பேட்டி\nதேர்தல் ஆணையம் சதியால் தேனியில் காங். தோற்றது- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கருத்து\nஎந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை- தங்கதமிழ்செல்வன் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/FP/2", "date_download": "2019-06-27T08:42:47Z", "digest": "sha1:FBO6L2KFRAXKGONHUSTJHNMU3XRR4OFP", "length": 5395, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:மெய்யியல்/FP/2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< வலைவாசல்:மெய்யியல்‎ | FP\nயேல் பல்கலைக்கழகத்தின் லின்ஸ்லி-சிட்டென்டென் மண்டபத்தில் இருக்கும், லூயி கம்ஃபர்ட் டிஃபானி மற்றும் டிஃபானி கலைக்கூடம் படைத்த சாலரக் கண்ணாடி படிவமான கல்வி (1890)-இன் நடுப்பகுதி. இது (அர்பணிப்பு, உழைப்பு, உண்மை, ஆய்வு மற்றும் உள்ளுணர்வு ஆகியவை உருவகப்படுத்தும்) அறிவியலும் (தூய்மை, நம்பிக்கை, பற்று, பக்தி மற்றும் உள்ளத்தூண்டல் ஆகியவை உருவகப்படுத்தும்) சமயமும், \"ஒளி·அன்பு·வாழ்வு\" என்பவற்றின் நடுநாயகமான மாந்தவுருவகத்தின் தலைமையில். நல்லிணக்கமாய் திகழ்வதாகச் சித்தரிக்கும்.\nமெய்யியல் வலைவாசல் வாராந்திர சித்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2018, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13015451/The-public-rally-is-appealing-to-the-umbrella-of-the.vpf", "date_download": "2019-06-27T08:54:37Z", "digest": "sha1:P5CQWOKRLNQROSLJS3L23UOD57W6DLJF", "length": 13956, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The public rally is appealing to the umbrella of the straw || தைல மரங்களை அகற்றக்கோரி குடையை பிடித்தவாறு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மனு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவை கீரநத்தம் பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு | காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம் - ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவிப்பு |\nதைல மரங்களை அகற்றக்கோரி குடையை பிடித்தவாறு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மனு + \"||\" + The public rally is appealing to the umbrella of the straw\nதைல மரங்களை அகற்றக்கோரி குடையை பிடித்தவாறு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மனு\nதைலமரங்களை அகற்றக்கோரி குடையை பிடித்தவாறு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஒரு வறட்சி மாவட்டம் ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக பருவமழையானது சராசரி மழையளவை விட குறைந்து கொண்டு வருகிறது. இதேபோல கடந்த ஆண்டும் பருவமழை சராசரி அளவைவிட மிகவும் குறைவாக பெய்தது. இதனால் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது.\nஇதனால் வீடுகளில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டமாக மாறி வருவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள தைலமரங்கள் தான் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமரங்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து “பொறந்த ஊருக்கு புகழ் சேரு” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர்.\nஇந்த அமைப்பின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமரங்களை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். மனு கொடுக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் இருந்து குடைகளை பிடித்துக்கொண்டு ஊர்வலமாக கலெக்டர் அலுவலக பகுதி வரை சென்றனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் புதுக்கோட்டை மாவட்டம் நீர் மேலா��்மையில் சிறந்து விளங்கியது என்பதற்கு நமது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்றவை சாட்சியாகும்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தின் வறட்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது வனப்பகுதிகளில் உள்ள தைலமரங்கள் தான். இவற்றால் நமது மாவட்டத்தின் மழையளவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்டத்தின் வனப்பகுதிகளில் உள்ள தைலமரங்களை அகற்றி விட்டு, பலன் தரும் பழவகை மரக்கன்றுகளை நட வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி, மழைநீரை முறையாக சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.\n1. அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டொனால்டு டிரம்ப்\n2. தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் விமர்சனம்\n3. வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்\n4. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n5. தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது: முதல்வர் பழனிசாமி\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, குழந்தை சத்தம் போட்டதால் கிணற்றில் வீசி கொன்றேன் - கைதான தாய் மாமன் வாக்குமூலம்\n3. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n4. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது\n5. மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு, காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை - அண்ணன் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=73836", "date_download": "2019-06-27T08:53:24Z", "digest": "sha1:5RRXJ673ZK7MMFIMUMRJWJXM3ALOGNMQ", "length": 28416, "nlines": 117, "source_domain": "www.newlanka.lk", "title": "நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளும் தனித்துவச் சிறப்புக்களும்! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளும் தனித்துவச் சிறப்புக்களும்\nமுத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகன் தமிழர்களின் தனிப் பெரும் கடவுள். முருக வழிபாடு தமிழ் மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு வழிபாடாகும். முருகு என்பதற்கு இளமை, இனிமை, அழகு எனப் பல்வேறு பொருள்கள் உண்டு. சரவணப் பொய்கையில் பிறந்தவன் ஆகையால் சரவணபவன் எனவும், கார்த்திகைப் பெண்கள் வளர்த்த காரணத்தால் கார்த்தித்திகேயன் எனவும், இளமையே வடிவான காரணத்தால் முருகனைக் குமரக் கடவுள் எனவும், தந்தைக்கே பிரணவப் பொருளை\nஉணர்த்தியவன் ஆகையால் சுவாமி நாதன் எனவும், யாவருக்கும் நன்மையே செய்பவன் என்ற காரணத்தால் சுப்பிரமணியன் எனவும், குன்றங்களெல்லாம் குடிகொண்ட காரணத்தால் குறிஞ்சிக் கடவுள் எனவும், கலியுகத்திலும் வேண்டுவார் வேண்டும் வரம் அருள்பவன் ஆகையால் கலியுக வரதன் எனவும் போற்றுகின்றோம்.\nதென்னிந்தியாவில் ஆறுபடை வீடுகளில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகன் முருகப் பெருமானுக்கு திருமூலரால் சிவபூமி என போற்றிப் புகழப்பட்ட இலங்கைத் திருநாட்டிலும் பல திருக் கோயில்கள் உண்டு.\nயாழ்ப்பாணத்தில் நல்லூர்க் கந்தசுவாமி, தொண்டமானாறு செலவச் சந்நிதி முருகன் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகிய ஆலயங்கள் முருகப் பெருமானுக்குக்குரிய பிரசித்தி பெற்ற திருத்தலங்களாகவுள்ளன.\nஅத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயம், மண்டூர் முருகன் ஆலயம், வெருகல் சித்திர வேலாயுதர் ஆலயம் எனப் பல பழம் பெரும் முருகன் ஆலயங்கள் இலங்கையில் காணப்படுவது எமது நாட்டில் முருகப் பெருமானின் வழிபாடு தொன்மையான காலம் தொட்டு வழங்கி வருகிறது என்பதற்குத் தக்க சான்று பகரும் வகையிலுள்ளது.\nஈழத்திலே நல்லூர் என்ற பெயரிலே ஐந்து கிராமங்கள் உள்ளன. அவற்றிலே யாழ்.நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள நல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம். 12 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராகவும்,\nஇலங்கையின் வடபகுதியிலுள்ள தமிழர்களின் இராசதானியாகவும் விளங்கியது நல்லூர். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு “குருக்கள் வளவு” என்ற காணியில் 884 ஆம் ஆண்டளவில் கட்டியதாக கைலாய மாலை எனும் நூல் கூறுகிறது.\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைப் புவனேகபாகு தான் கட்டினான் என்பதற்கு ஆதாரமாக கைலாயமாலையில் வெளிவந்த பின்வரும் செய்யுளைக் குறிப்பிடலாம். இலகிய சகாத்த மெண்ணுற் றெழுபதா மாண்ட தெல்லை அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகும் யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே “ஆதியில் ஆலயத்தை நிர்மாணித்த ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு தற்போதும் மஹோற்சவ காலங்களில் கட்டியம் கூறும் போது ஆசிர்வதிக்கப்படுகின்றார்.\nபதினாறாம் நூற்றாண்டின் நடுப் பகுதியான 1560 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1200 பேரைக் கொண்ட போர்த்துக்கீசக் கப்பற்படையினர் யாழ்ப்பாணக் களப்பில் வந்திறங்கினர்.\nகுறித்த கப்பற் படையினர் கரையில் நின்ற தமிழ்ப் படையுடன் போரிட்டு வென்று யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரான நல்லூர் இராசதானியைக் கைப்பற்றினர்.\nஇதனையடுத்து யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டு வந்த சங்கிலிய அரசன் அங்கிருந்து ஒழிந்தோடியதாகவும், பின்னர் போர்த்துக் கீசப் படையினர் சங்கிலிய அரசனுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதாகவும் வரலாறு.சங்கிலிய அரசன் போர்த்துக் கீசரைப் பொருட்படுத்தாது செயற்படுவதை அறிந்த அந்திர பூர்த்தாடு தே மென்டோன்சா எனும் பெயர் கொண்ட தளபதி 1591 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் பெரிய கப்பற் படை சகிதம் வந்திறங்கினர்.\nயாழ்ப்பாணத்து அரசருடைய படை வீரர்கள் எதிர்த்துப் போராடிய போதும் பலனில்லாத சூழலில் குறித்த படைஇலங்கை வந்தடைந்த இரண்டு நாட்களிலேயே நல்லூரை முற்றுகையிட்டது.\nஇந்த முற்றுக்கைக்கெதிராக யாழ்ப்பாணத்து அரசனின் படை வீரர்கள் மட்டுமன்றி கோயிற் பூசகர்கள், வத்தமிழர்கள் ஆகியோரும் வெகுண்டெழுந்து போரிட்டனர்.இந்தப் போரிலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தையும், ஏனைய சைவ ஆலயங்களையும் பாதுகாப்பதற்காகப் பலரும் தங்கள் உன்னதமான உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டியேற்பட்டது.\nஇதன் பின்னர் கொழும்பிலிருந்து போர்த்துக்கீசத் தேசாதிபதியின் கட்டளையின் பேரில் பிலிப்தெ ஒலிவேறா எனும் தளபதி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதுடன், அரசனையும் சிறைப்பிடித்தான்.1621 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்-02 ஆம் திகதி நல்லூரை ஆக்கிரமித்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்குமாறு தனது படை வீரர்களுக்குப் பணித்ததன் பேரில் ஆலயம் முற்றுமுழுதாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.\nபோர்த்துக்கீசத் தளபதியின் மிலேச்சத்தனமான செயல் கண்டு நல்லூர் ஆலயத்தைச் சூழவிருந்தவர்கள் பெரும் துயரடைந்தனர். கோயிலை அழியவிடாமல் தடுக்க கேட்பவற்றையெல்லாம் தருவதாகக் கெஞ்சினர். மன்றாடினர். ஆனாலும், போர்த்துக் கீசத் தளபதி இவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை.\nபோர்த்துக் கீசர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைத் தரமட்டமாக்கிய போதும் சைவப் பெருமக்களின் உள்ளத்திலிருந்து அவர்களால் நல்லூர்க் கந்தன் வழிபாட்டையும், எல்லாம் வல்ல முருகப் பெருமானின் நாமத்தையும் அழிக்க முடியவில்லை.1658 ஆம் ஆண்டு யூன் மாதம் போர்த்துக் கீசர் வசமிருந்த யாழ்ப்பாண மாவட்டம் ஒல்லாந்தர் வசமானது. ஒல்லாந்தர் தமது கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதிலும், தேவாலயங்களை நிறுவுவதிலும் ஆர்வம் காட்டினர்.இதன் ஒரு கட்டமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் முன்னரிருந்த இடமாகிய யமுனாரிக்கு அருகில் தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டது.\nஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் சமய வழிபாட்டுச் சுதந்திரம் காணப்படாமையால் ஆலயத்தைப் பெரிதாக நிர்மாணிக்காமல் 1734 ஆம் ஆண்டில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் ஏற்கனவே இருந்த இடமாகிய யமுனாரிக்கு அருகில் சிறியதொரு மடாலயம் அமைத்துப் பக்தர்கள் வேலை வைத்து அமைதியான முறையில் வழிபாடாற்றி வந்தார்கள்.\nபோர்த்துக்கீசரால் இடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை இரகுநாத மாப்பாண முதலியார் 1734 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கற்களினாலும், செங்கற்களினாலும் மீளவும் அமைத்தார். இது தொடர்பில் “யாழ்ப்பாண வைபவ மாலை” நூலிலும் கூறப்பட்டுள்ளது.\nஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறப்பாராகக் கடமையாற்றி வந்த தொன் ஜீவான் மாப்பாண முதலியார் தனது பதவிச் செல்வாக்கைப் பயன்படுத்தி மீளவும் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கான உத்தரவைப் பெற்றுக் கொண்டதாகவும் அறியக் கிடைக்கிறது.\nஆலயத்தின் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் வானளாவிய ரீதியில் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் ஆலய வளர்ச்சிக்கான அடையாளங்களாகவுள்ளன. ஆலயத்தின் வடக்குப் பக்கமாக இலங்கையிலேயே மிகவும் உயரமான குபேர வாசல் நவதள இராஜ கோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கடந்த வருடம் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் 18 ஆம் நாளாகிய கார்த்திகைத் திருவிழாவன்று கும்பாபிஷேகப் பெருஞ் சாந்தி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சம்.\nஇந்த ஆலயத்தினை இரகுநாத மாப்பாண முதலியாரின் வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாகச் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். ஆலயத்தில் பூசைகள் காலநேர ஒழுங்கு தவறாது நிகழ்வதற்கு அல்லும் பகலும் அயராது தொண்டாற்றியவர் சங்கரப்பிள்ளை இரகுநாத மாப்பாண முதலியார். திருவிழா உபயகாரர்களின் வருகையையோ,நாட்டின் தலைவர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் வருகையையோ எதிர்பார்த்து ஆலயத்தின் வழமையான பூசைகள் மற்றும் விசேட உற்சவங்களை பின்படும் வழக்கம் இந்தக் கோயிலில் அறவே கிடையாது.\nஒரு ரூபாவுக்கு அர்ச்சனை இடம்பெறும் ஆலயம் இந்த ஆலயமாகும். இது ஈழத்து ஆலயங்களில் வேறெங்கும் காண முடியாத தனிச் சிறப்பெனலாம்.ஈழத்தின் தலை சிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும், அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக் கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், திருவீதியும் திகழ்கிறது.\nஇவ்வாலயத்தின் மூலஸ்தானத்திலே முருகப் பெருமானின் திருவுருவம் வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முருகப் பெருமானின் ஞான சக்தியாகிய வேலே பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தைச் சூழ இலங்கையிலேயே ஒரேயொரு சைவ ஆதீனமாகத் திகழும் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லூர் அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடம், நல்லூர்\nதுர்க்கா மணி மண்டபம், நல்லூர் நடராஜர் பரமேஸ்வரன் மணி மண்டபம் ஆகிய பல மடங்களும், மண்டபங்களும் காணப்படுகின்றன. ஆலய மஹோற்சவப் பெருநாட்களில் மேற்படி மண்டபங்களில் ஆன்மீகக் கலை, கலாசார நிகழ்வுகளுடன், சில மண்டபங்களில் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நன்மை கருதி அன்னதானமும் வழங்கப்படுகிறது.\nநாள் தோறும் இங்கு ஆறுகாலப் பூசைகள் இடம்பெறுகின்றன. வாரத்தில் வெள்ளிகிழமைகளிலும், விசேட நாட்களிலும் கந்தன் திருவடியைத் தரிசிக்க வரும் அடியவர்கள் பலர்.நல்லூர்க் கந்தன் மஹோற்சவம் ஆவணி மாத அமாவாசையைத் தீர்த்தோற்சவமாகக் கொண்ட��� 25 தினங்கள் மஹோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெறுகின்றன. ஈழத்திலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலுமே 25 தினங்களாக மஹோற்சவப் பெருவிழாக்கள் வருடம் தோறும் நடைபெற்று வருகின்றன. மஹோற்சவ நாட்களில் மொத்தமாக 55 திருவிழாக்கள் நடைபெறுகின்றன.\nஇவற்றுள் கொடியேற்றம்,திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாசவாகனத் திருவிழா, சப்பறம், தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன முக்கியமானவை.\nகாலைத் திருவிழாவுக்கு 150 ரூபாவும், மாலைத் திருவிழாவுக்கு 235 ரூபா 50 சத்தமும் மாத்திரம் பெற்றுக் கொள்ளும் தனித்துவம் வாய்ந்த ஆலயமும் இதுவாகும்.\nஆலய உற்சவ காலங்களில் பெருந் தொகையான அடியவர்கள் உள்நாட்டிலிருந்து மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்து கலந்து கொள்ளுவர். ஆலயத் தேர், தீர்த்த உற்சவ நாட்களில் இலட்சோப இலட்சம் அடியவர்கள் ஆலய வீதிகளில் ஒன்று கூடி முருகப் பெருமானைப் பக்திப் பரவசத்துடன் வழிபாடாற்றுதலும், நூற்றுக் கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்ஷணம் செய்தும், காவடிகள் எடுத்தும் மெய்யுருக வழிபடும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைப்பன.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇறால் கூட்டுக்குள் சிக்கிய சருகுப் புலி…\nNext articleவடமாகாண மாணவர்களின் திறமைகளுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்…\nயாழில் சற்று முன்னர் நடந்த பயங்கரத் தாக்குதல்… ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி.. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி..\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\nபுகையிரதப் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி… இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு..\nஇலங்கையில் ரகசியமாக இயங்கிய தொலைத் தொடர்பு நிலையம்.. அதிரடியாக கைதான வெளிநாட்டுப் பெண்..\nயாழில் சற்று முன்னர் நடந்த பயங்கரத் தாக்குதல்… ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி.. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி..\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநீதிமன்றில் முன்னிலை��ாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nagarjuna-03-08-1521651.htm", "date_download": "2019-06-27T08:38:23Z", "digest": "sha1:TTFDYMZ2KRJXMG5W7YZ4T656VRNYA522", "length": 8182, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "மாற்று திறனாளியாக நடிக்கும் நாகார்ஜுனா - Nagarjuna - நாகார்ஜுனா | Tamilstar.com |", "raw_content": "\nமாற்று திறனாளியாக நடிக்கும் நாகார்ஜுனா\nடோலிவுட்டின் பிரபல நடிகரான நாகார்ஜுனா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகின்றார்.நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் இப்படத்திற்கு தமிழில் தோஸ்த் எனவும் தெலுங்கில் மித்ருலு என்றும் பெயரிடப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது.\nஇப்படத்தில் நாகார்ஜுனாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளிவந்து ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகார்ஜுனா மாற்று திறனாளியாகவோ நோய்வாய்ப்பட்டவராகவோ இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுவதே ரசிகர்களின் சோகத்திற்கு காரணம்.\nஇதனை உறுதிப்படுத்தும் விதமாக நாகார்ஜுனா சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ரசிகர்கள் படம் முழுக்க நாகார்ஜுனா சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது, இடைவேளைக்கு பின்னராவது குணமடைய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.\nநடிகை தமன்னா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.\n▪ நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து\n▪ மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்\n▪ என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா\n▪ மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு\n▪ அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்\n▪ தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா\n▪ நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்\n▪ 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்\n▪ மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா\n▪ மகிழ்ச்சிய���ன் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-06-27T08:49:24Z", "digest": "sha1:EACKECIC7QGCQZUT6T53UR45PWVBVKQR", "length": 8563, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "இந்தியாவே ஒரு பக்கம் நிற்க... தனித்து நின்று பாஜகவுக்கு மரண அடி கொடுத்த தமிழகம் !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇந்தியாவே ஒரு பக்கம் நிற்க… தனித்து நின்று பாஜகவுக்கு மரண அடி கொடுத்த தமிழகம் \nஇந்தியாவே ஒரு பக்கம் நிற்க… தனித்து நின்று பாஜகவுக்கு மரண அடி கொடுத்த தமிழகம் \nஇந்தியா முழுக்க பாஜக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அப்படியே அதற்கு எதிரான சூழ்நிலை நிலவி வருகிறது.\nலோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. முதல் சுற்று முடிவுகள் தற்போது வரை வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது.\nஇது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதனால் பெரிய வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளது.\nநாடு முழுக்க 300க்கும் அதிகமான இடங்களை பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. பாஜக மட்டுமே தனியாக 260க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று கூட ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.\nஆனால தமிழகத்தில் நிலைமை அப்படியே வேறாக இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்கள���ல் முன்னிலை வகிக்கிறது. மீதம் இருக்கும் 2 இடங்களில் மட்டும்தான் அதிமுக கூட்டணி முன்னணி வகிக்கிறது. பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் தமிழகத்தில் முன்னிலை வகிக்கிறார்கள்.\nதமிழகத்தில் அதிமுக வரிசையாக எல்லா எம்.பிக்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் பாஜகவை மொத்தமாக புறக்கணித்து இருக்கிறது. திமுக கூட்டணிக்கே தமிழகம் ஆதரவு அளித்துள்ளது.\nபொதுவாக கோ பேக் மோடி என்றால் எல்லோருக்கும் தமிழகம்தான் நினைவிற்கு வரும். தற்போது தேர்தலிலும் அதையே தமிழகம் செய்து காட்டி இருக்கிறது. மொத்தமாக இந்தியா முழுக்க பாஜகவிற்கு வாக்களித்து இருக்கும் போது, தமிழகம் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளை வாரி வழங்கி உள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_12_29_archive.html", "date_download": "2019-06-27T09:30:20Z", "digest": "sha1:EBNLSMSULSI4RNOSFUTEFGMCW2PIIIBN", "length": 26648, "nlines": 677, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Dec 29, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஅடுத்த மாதத்திலிருந்து கார்களின் விலை உயர்கிறது\nஅடுத்த மாதத்தில் இருந்து, கார்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கிப் போயுள்ளன. குறிப்பாக, கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிப்பதற்காக, விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து கார்களின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்வு குறித்து அறிவிக்க அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. டொயட்டா நிறுவனம், ஜனவரி முதல் தேதியில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயட்டா நிறுவன உதவி மேலாண்மை இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில், 'கடந்த மூன்று மாதங்களில் ரூபாய், டாலர் மாற்று மதிப்பு 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. சந்தை நிலைமை தற்போது கார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, விலை உயர்வு தவிர்க்க முடியாதது' என்றார். இருந்தாலும், இந்த விலை உயர்வு மிகவும் அதிக அளவில் இருக்காது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மாருதி நிறுவன வட்டாரங்கள், 'சந்தை நிலவரத்தில் குறிப்பிடத் தக்க அளவில் வளர்ச்சி இல்லையெனில், கார் தயாரிப்பை குறைப்பதை தவிர வேறு வழி இல்லை' என்றன.\nகடனுக்கான வட்டியை குறைக்கிறது ஐசிஐசிஐ வங்கி\nஐசிஐசிஐ பேங்க்கில் ஹவுசிங், ஆட்டோ மற்றும் பெர்சனல் லோன் வாங்கியவர்களுக்கு ஒரு புத்தாண்டு இனிப்பு செய்தியை அதன் சி.இ.ஓ., மற்றும் மேலாண் இயக்குனர் கே.வி.காமத் அறிவித்திருக்கிறார். இவர்களுக்கான வட்டியை குறைக்கப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஜனவரியின் ஆரம்பத்தில் நாங்கள், எங்களிடம் லோன் வாங்கியவர்களுக்கு வட்டியை குறைப்பது பற்றி அறிவிப்போம் என்றார் அவர். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் என்ன புத்தாண்டு பரிசு கொடுக்கப்போகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது இதை அவர் தெரிவித்தார். வட்டி குறைப்பு ஒரு சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்த மாத துவக்கத்தில்தான் புதிதாக அவர்களிடம் ஹவுசிங் லோன் வாங்கியவர்களுக்கு வட்டியை 1.5 சதவீதம் வரை குறைத்திருந்தது. ஜனவரியில் குறைப்பதாக இருந்த வட்டி குறைப்பு, பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்று சொல்லப்படுகிறது.\nLabels: தகவல், வங்கி, வங்கிகடன், வீடுகடன்\nஏற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை\nகடந்த ஒரு வாரமாக சரிந்திருந்த பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. பேங்கிங் இன்டக்ஸ் 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மெட்டல், ஆயில் அண்ட் கேஸ், பவர் மற்றும் கேப்பிடல் குட்ஸ் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. மிட்கேப் 1.58 சதவீதமும் ஸ்மால் கேப் 0.78 சதவீதமும் உயர்ந்திருந்தது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 64.95 புள்ளிகள் ( 2.27 சதவீதம் ) உயர்ந்து 2,922.20 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 204.60 புள்ளிகள் ( 2.19 சதவீதம் ) உயர்ந்து 9,533.52 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் சத்யம் பங்குகளின் மதிப்பு 9.41 சதவீதம், ஜெய்பி��காஷ் அசோசியேட்ஸ் 7.26 சதவீதம், ரான்பாக்ஸி லேப் 7.03 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 6.35 சதவீதம், கிராசிம் 5.02 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆனால் டாடா மோட்டார்ஸ் 4.37 சதவீதம், மகிந்திரா அண்ட் மகிந்திரா 3.67 சதவீதம், மாருதி சுசுகி 2.32 சதவீதம் குறைந்திருந்தது. இன்று ஆசிய பங்கு சந்தைகள் கலந்து முடிந்திருந்தாலும், ஐரோப்பிய சந்தை ஏற்றத்துடன்தான் முடிந்திருக்கிறது.\nLabels: தகவல், பங்கு சந்தை நிலவரம்\nபங்கு சந்தை சரிவால் 10 பிரபல நிறுவனங்கள் ஒரு வாரத்தில் இழந்தது ரூ.61,000 கோடி\nஇந்திய பங்கு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட சரிவால், 10 பிரபல நிறுவனங்கள் ரூ.61,000 கோடி வரை சந்தை மூலதனத்தை இழந்திருக்கின்றன. 6 பொதுத்துறை நிறுவனங்களும் 4 தனியார் நிறுவனங்களும் மொத்தமாக போன வாரத்தில் இழந்த சந்தை மூலதனம் ரூ. 60,872 கோடி. இந்தியாவின் மதிப்புமிக்க கம்பெனி என்று பெயர் பெற்றுள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் சந்தை மூலதனம் மட்டும் ரூ.21,600 கோடி குறைந்து ரூ.2,00,000 கோடிக்கும் கீழே சென்று விட்டது. கடந்த வெள்ளி அன்று முடிந்த பங்கு சந்தையுடன் கணக்கிட்டால், இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் என்று சொல்லப்படும் நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.11,02,154 கோடியில் இருந்து ரூ.10,41,283 கோடியாக குறைந்திருக்கிறது.முகேஷ் அம்பானியின் நிறுவன மதிப்பு ரூ. 2,12,345 கோடியில் இருந்து ரூ.1,90,745 கோடியாக குறைந்திருக்கிறது.இந்த சரிவிலிருந்து தப்பியது பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி., என்ற சுரங்க நிறுவனம் மட்டுமே. அதன் சந்தை மூலதனம் ரூ.8,278 கோடி உயர்ந்திருக்கிறது.\nLabels: தகவல், பங்கு சந்தை\nபுதுவருடத்தில் இருந்து விமான கட்டணம் குறைகிறது\nவிமான பயணிகளுக்கு புத்தாண்டிற்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இந்திய விமான நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன.உள்நாட்டு விமான கட்டணம் குறைகிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி. கிங் ஃபிஷர் என்ற தனியார் விமான நிறுவனமும் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவும் விமான கட்டணத்தை, வரும் ஜனவரியில் இருந்து குறைப்பதாக இப்போது அறிவித்திருக்கின்றன. விமானங்களில் பயன்படுத்தும் விமான எரிபொருளுக்கான விலை குறைந்திருப்பதால் இவர்கள் விமான கட்டணத்தை குறைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சேர்மன் விஜய் மல்லையா வெளியிட்ட அறிக்கையில், விமான எரிபொருளுக்கான விலை குறைந்திருப்பதால் விமான கட்டணத்தை குறைப்பதாக தெரிவித்திருக்கிறார். விமான எரிபொருள் ( ஏ.டி.எஃப் ) விலை குறைந்திருப்பதால், எங்கள் கம்பெனி பங்கு மதிப்பும் உயர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பரில் இருந்து இப்போது வரை, டில்லியில் ஏ.டி.எஃப்.,விலை 45.2 சதவீதமும், சென்னையில் 44.37 சதவீதமும் குறைந்திருக்கிறது. இதுவரை மற்ற விமான கம்பெனிகள் விமான கட்டண குறைப்பு பற்றி எதுவும் சொல்லாத நிலையில் கிங்ஃபிஷர் மற்றும் ஏர் இந்தியா மட்டுமே கட்டணத்தை ஜனவரியில் இருந்து குறைப்பதாக தெரிவித்திருக்கின்றன. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி முதல் வாரத்தில் கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், ஜனவரி மத்தியில் இருந்து கட்டண குறைப்பு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது.\nஅடுத்த மாதத்திலிருந்து கார்களின் விலை உயர்கிறது\nகடனுக்கான வட்டியை குறைக்கிறது ஐசிஐசிஐ வங்கி\nஏற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை\nபங்கு சந்தை சரிவால் 10 பிரபல நிறுவனங்கள் ஒரு வாரத்...\nபுதுவருடத்தில் இருந்து விமான கட்டணம் குறைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2012/06/", "date_download": "2019-06-27T08:31:06Z", "digest": "sha1:KLGHPMNFM4GP5RAJ2BQLIVVFDT3DTDC7", "length": 32507, "nlines": 206, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: June 2012", "raw_content": "\nமல்லிகை என்னும் மாசிகையில் ”படிக்காதவர் படிப்பித்த பாடங்கள்” என்னுத் தலைப்பில் ஒரு வருடம் தொடராக எனது தந்தையாரைப் பற்றி எழுதியவை ”அப்பா” என நூலாக வெளிவந்தது.\nநிர்வாணம் சிறுகதைத் தொகுப்பு ”பிரேம சாரிகாவ”-( காதல் யாத்திரை) என சிங்கள மொழிபெயர்ப்பில்...\nமீண்டும் இந்தியாவில் மீள் பிரசுர மானது\n1991ல் வெளியாகிய நிர்வாணம் சிறுகதைத்தொகுப்பு அட்டைப்படம்\nநண்பர் இணுவை.தம்பு சிவாவின் ”முதுசம்” சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில்....( படம்- கே.பொன்னுத்துரை-லேக் ஹவுஸ்)\nகொஞ்சம் சிரிக்கச் சொல்லி எடுத்த படம்- 2001 ல்\n1963ல் க.பொ.த (சா-த) பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு அடையாள அட்டை அவசியம்- தேசிய அடையாள அட்டை அறிமுகம் இல்லாத அந்த நாட்களில்அட் அஞ்சல் திணைக்கள அடையாள அட்டைக்காக எடுத்த புகைப்படம்- ‘சுதந்திரன்‘ வாரப்பத்திரி கையில் ” மந்திரக் கண்ணாடி” என்ற எனது சிறுவர் த��டர்கதையை பிரசுரித்து இறுதியில் ”மந்திரத் தொடர்கதை மருமகன்“ என மேலேயுள்ள படத்தையும் வெளியிட் டனர்\nஅந்த நாட்களை அசை போட வைத்த இசைக்கச்சேரி\nஅந்த நாட்களை அசை போட வைத்த இசைக்கச்சேரி\nஇலங்கையில் மட்டுமல்லாது உலகெங்கும் நன்கு அறியப் பட்ட ‘வீரகேசரி‘ பத்திரிகையின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி ஒழுங்கு செய்த நிகழ்ச்சிகளில் ஒன்றான கலைமாமணி பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தின் இன்னிசைக்கச்சேரியை சென்ற சனிக்கிழமை மாலை கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்பத்தில் கேட்டின்புற்ற போது அது அந்த நாட்களை மீண்டும் அசைபோட வைத்த இசைக்கச்சேரியாகவும் அமைந்திருந்தது.\nஇலங்கையில் ஆலய உற்சவ காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து இசைக்கலைஞர்கள், தவில் நாதஸ்வர வித்துவான்கள், நடனக் கலைஞர்கள் அடிக்கடி வந்து போன காலம் ஒன்றிருந்தது. சில காலம் தடைகளால் ஏற்பட்டிருந்த வெற்றிடம்- 70களின் பிற்பகுதியில் இல்லாமற்போக மீண்டும் தமிழகக் கலைஞர்கள் வந்து போக ஆரம்பித் தனர். அக்காலத்தில் இலங்கை ரசிகர்கள் முன்னிலையில் நேரடியாக இன்னிசைக் கச்சேரி செய்தவர்களுள் கே.பி.சுந்தராம்பாள், மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் சகோதரிகள் குறிப்பிடத் தக்கவர்கள். சீர்காழி கோவிந்தராஜன் சுட்டிபுரம், புங்குடுதீவு, புன்னாலைக்கட்டுவன் ஆகிய இடங்களிலும், மதுரை சோமு புன்னா லைக்கட்டுவனிலும், கே.பி.சுந்தராம்பாள் மாவிட்டபுரத்திலும், சூல மங்கலம் சகோதரிகள் இணுவிலிலும் நீண்ட நேரம் கச்சேரி செய்து மக் களை மகிழ்ச்சிப் பரவசத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியவர்கள்\nஆர்வ மிகுதியால் ரசிகர்கள் வெகுநேரத்திற்கு முன்பாக மேடை யருகே அமர்ந்து கொள்வதும், தங்களுக்குப் பிடித்தமான பாடலைப் பாடச்சொல்லி துண்டில் எழுதிக்கொடுப்பதும் வழக்கம். இசைக்கச்சேரி நடைபெறும் இடங்களை அடுத்துள்ள மதிற்சுவர்கள், வீட்டுக்கூரைகள், மரக்கொப்புகள் ஆகியனவும் பாட்டுக்கேட்போரின் ஆசனங்களாகப் பயன்படும்.\nமாவிட்டபுரத்தில் கே.பி.சுந்தராம்பாள் பக்திப் பாடல்களுடன் கச்சேரியை ஆரம்பித்தபோது சில இளைஞர்கள் படப் பாட்டுகளைப் பாடும்படி துண்டு எழுதிக் கொடுத்தனர். ”பாடுறன்பா…… முதல்ல முருகன் மேல பாடிட்டு…. அப்புறம் படப்பாட்டு “ என்று சொல்லிக் கொண்டே –\n���ஞானப் பழத்தைப் பிழிந்து….” என ஞானப்பழம் பிழிய ஆரம் பித்தார். வயதானாலும் வெண்கலக்குரலால் இளைஞரான சுந்தராம்பாள் இளைஞர்களைத் தன் வசப்படுத்தி விட்டார். தன் விருப்பப்படி பாடல்களைத் தேர்ந்து பாடி எல்லோரையும் திருப்திப்படுத்தினார்.\nபுன்னாலைக்கட்டுவனில் மதுரை சோமு சாஸ்திரீய சங்கீதப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த போது ‘தெய்வம்‘ படப் பாடலைப் பாடுமாறு சிலர் பெருத்த குரலில் கத்தினார்கள்.-\nதெய்வம் படப்பாட்டு பாட பணம் வேணுமே “\n- என்று பாடலால் அடுக்கடுக்காக ரசிகர்களிடம் கேள்விக் கணைகள் தொடுத்த பின்-‘மருதமலை மாமணியே ‘பாடலைப் பாடினார். தெய்வம் படத்தில் சில நிமிடங்கள் மட்டும் இடம் பெற்ற-‘மருதமலை மாமணியே பாடலை மிகவும் விஸ்தாரமாக பல சங்கதிகளுடன் சுமார் அரைமணி நேரம் வரை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.\n1978 இல் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையே சாதாரண பிரையாணிகள் வந்துபோகக்கூடிய சிவில் விமானப்போக்குவரத்து\nஅனுமதிக்கப்பட்ட காலம். சூலமங்கலம் சகோதரிகள் திருச்சியிலி ருந்து மாலை 7 மணிக்கு பலாலிக்குப் புறப்பட்டு இணுவில் கோவிலில் இரவு 9 மணிக்கு கச்சேரி ஆரம்பிப்பதாகவும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் இரவு இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணிவரை சூலமங்கலம் சகோதரிகளின் கச்சேரியை நேரடி ஒலிபரப்பு செய்வதாகவும் ஏற்பாடு. எதிர்பாராத விதமாக திருச்சியிலிருந்து விமானம் புறப்படுவதில் தாமதம். சங்கீத வித்துவான் பொன்.சுந்தரலிங்கம், இணுவில் என்.வீரமணிஐயர் ஆகியோரால் நிலைமை சமாளிக்கப்பட சூலமங்கலம் சகோதரிகள் நள்ளிரவுக்கு சற்று முன்பாக பலாலி வந்திறங்கி இணுவிலில் அதிகாலை வரை இன்னிசைக்கச்சேரி செய்து பொழுது விடிவதற்கு முன்பாக விமானமேறி தமிழ்நாடு சென்றதும் ஒரு கதை. கச்சேரி கேட்ட சில ரசிகர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கள் இருப்பிடங்களைச் சேர்ந்த போது நண்பகலாகி விட்டது.\nஇப்படிப் பல சங்கதிகளை கடந்த சனிக்கிழமைக் கச்சேரி நினைக்க வைத்தது. அந்த நினைவுகளும் ஒரு வகைச்சுகம் ஒரு வகை இன்பம் \nமுப்பத்து மூன்று வருடங்களுக்கு முன் கொடிகாமம் பருத்தி த்துறை வீதியில் அமைந்துள்ள சுட்டிபுரம் அம்மன் ஆலயத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் கச்சேரியை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு முதலில் கிடைத்தது. சபையை நாடி பிடித்துப்பார்த்த��, சபையின் சின்னச்சின்ன அசைவுகளையும் தன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தி, ஆரம்பம் முதல் இறுதிவரை அநேகமாக எல்லோரையும் கவர்ந்திழுத்துக் கச்சேரி செய்வதில் வல்லவர்-சீர்காழி கோவிந்தராஜன். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு திருக்கோணமலை இசை நிகழ்ச்சிக்கு வந்த கலைமாமணி பத்மஸ்ரீ டாக்டர் சிதம்பரத்தை, இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திலும் கச்சேரி ஒழுங்கு செய்திருந்தது. இசை மாமணி சீர்காழி கோவிந்த ராஜனைப்போலவே உருவமும் குரலும் கொண்ட அவரது மகன் கலைமாமணி பத்மஸ்ரீ டாக்டர் சிதம்பரம் கச்சேரி செய்த போதும் தந்தையாரையே எங்கள் அகத்திரையில் காண முடிந்தது.\nதந்தைக்குப் பெரும் புகழைப் பெற்றுக்கொடுத்த-\n‘சின்னஞ் சிறு பெண் போலே சிற்றாடை இடையுடுத்தி..‘\nஉலகம் சமநிலை பெற வேண்டும்-உயர்வுதாழ்விலா நிலை வேண்டும்‘\n‘தேவன் கோவில் மணி ஓசை-நல்ல செய்திகள் சொல்லும் மணி ஓசை‘\nபாடல்களை சீர்காழிசிதம்பரம் மிக அருமையாகவும் இனிமையாக வும் பாடினார். அதே போல தத்துவப்பாடல்களான-\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nஅன்னை தந்தை தான் அன்பின் எல்லை‘\n‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nநாடே இருக்குது தம்பி- நல்ல\nஆகியவற்றையும் தந்தையைப்போல தெளிவாக உச்சரித்து அழ காகப் பாடினார்.\nவண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்- கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்\nஓடம் நதியினிலே-ஒருத்தி மட்டும் தரையினிலே\n-ஆகிய திரைப்படப் பாடல்களும் நன்றாக இருந்தன.\nவிரும்பும் பாட்டை துண்டில் எழுதிக்கொண்டு சென்றபோது. அதை வாங்கி ஆரம்பித்தார்-\n‘எங்கிருந்தோ வந்தான்- இடைச்சாதி நானென்றான்‘\nபின்னர் பாட்டு எழுதிய துண்டைச் சபைக்குக் காட்டி-அத் துண்டால் தன்னையும் காட்டி\n‘சொன்னபடி கேட்டிடுவான்- சிங்காரப் பாட்டிசைப்பான்‘- எனப் பாடியதும் சபையோர் மகிழ்ச்சியால் கை தட்டினார்கள்.\nஅதே பாடலில்-‘ பற்று மிக ‘ என்ற அடிகளை இரு தடவை\nஅழுத்திப்பாடி, பின்பு கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி மாற்றிப் பாடினார்-‘ பத்து மிக ‘-‘ பத்து மிக ‘அப்போது நேரம் இரவு பத்து மணியைத் தாண்டி விட்டதால் ரசிகர்கள் சிரிப்புடன் கரகோஷம் செய்தனர்.\nதந்தையார் சீர்காழி கோவிந்தராஜனும் இப்படித்தான் சுட்டிபுர த்தில் கச்சேரி செய்தபோது-���ரொன்று ஒன்று-தெய்வம் ஒன்று-என்ற பாடலைப்பாடிய போது மணிக்கூட்டைப்பார்த்து-‘இப்போ மணி ஒன்று‘ எனப் பாடினார். அப்போது இரவு ஒரு மணி என்ப தால் ரசிகர்கள் கை தட்டினார்கள்.\nசீர்காழி லண்டன் முருகன் கோவிலுக்கு சென்ற போது தமிழ் மொழி தெரியாதவர்களுக்காக கர்நாடக ராகத்தில் Lord Muruga London Muruga என ஆங்கிலத்தில் பாடிப்பாராட்டுப் பெற்றார. அப்பாடலை லண்டன் BBC ஒலி பரப்ப- வானொலி ரசிகர்களுக்காக மீண்டும் மீண்டும் ஒலிபரப்பானது. கலைமாமணி சிவசிதம்பரம் பம்பலப்பிட்டியில் அப்பாடலையும் பாடி மகிழ்வித்தார்.\nபோரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்‘\nஎன்று ஆவேசமாகப் பாடிய டாக்டர் சிதம்பரம், அடுத்து அமைதியாக-\n‘தலைவாரி புச்சூட்டி உன்னைப் பாடசாலை போ என்று சொன்னாள் உன் அன்னை‘\n-என்று பாடி வேறு வேறு உணர்ச்சிகளையும் கொட்டினார்.\nசீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன் இருவரும் இணைந்து பாடி புகழ்பெற்ற பாடலான-\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்\nபாடலை தனி ஒருவராகப்பாடித் தன் திறமைகளையும் வெளிக்கா ட்டினார் டாக்டர்-சிவசிதம்பரம்.\nசீர்காழி கோவிந்தராஜன் கச்சேரி செய்யும் போது ரசிகர்கள் தாம் விரும்பும் பாடலைப் பாடச் சொல்லி சிறிய துண்டில் எழுதி, ரசிகர்கள் பலரைக் கடந்து மேடையருகே வரும் போது, ஒவ்வொருவரது வருகை யையும்- செய்கையையும் பாட்டில் ஏற்றி சபையைப்பரவசப் படுத்தி சிரிக்கவும் கைதட்ட வைப்பதிலும் கெட்டிக்காரர்- சீர்காழி- உதாரணத்தக்கு சில---\nதுண்டோடு வருகின்றவரைப் பார்த்தப் பாடுகின்றார்-\nஇன்னொருவரிடமிருந்து துண்டை வாங்கியபின் பாடுகின்றார்-\n” எதற்கு….அமுதும் தேனும் எதற்கு…நீ அருகில் இருக்கையிலே..”\nதுண்டு கொடுக்க வந்தவர், தடுமாறி நின்றபோது பாடுகிறார்-\n” வந்ததேனோ..நீ தான் வந்ததேனோ-\nபத்மஸ்ரீ சிவசிதம்பரமும் தந்தையின் பாணியைப் பின்பற்றி சம யோசிதமாக பாடல்களை நகர்த்திக் கொண்ட சென்று சபையோரின் கர கோஷங்களையும் பாராட்டுகளையும் பெற்றார். புன்னாலைக்கட்டு வனில் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காலை மூன்று மணியிருக்கும். மேடைக்கு சிறிது தள்ளி நாலுபேர் நிலத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். சீர்காழி பாடுகின்றார்-\n”சமரசம் உலாவும் இடமே- நம் வாழ்வில் காணா\n” எல்லோரும் ஒன்றாய் உ��ங்குவார் இங்கே-\nஎல்லோரும் ஒன்றாய் உறங்குவார் இங்கே-”\n- என திருப்பித் திருப்பி பாடியதும், உறக்கத்திலிருந்து அந்தநால்வர்\nமட்டுமல்ல- அரைகுறைத் தூக்கத்திலிருந்த எல்லோரும் விழித்து விட்டார்கள்.\nஅக்காலத்தில் DIGITAL புகைப்படக் கருவிகளில்லை., FILM ROLL போட்டு FLASH BULB போட்டு படம் எடுக்கும் கமராவுடன் படம் எடுக்க வந்தவரைப் பார்த்து சீர்காழி பாடுகின்றார்-\n” கண்ணன் வந்தான்-இங்கே கண்ணன் வந்தான்- கையில் தீபம் கொண்டு கண்ணன் வந்தான்”\nபம்பலப்பிட்டியில் கச்சேரியை நிறைவு செய்வதற்கு முன் ஊரின் சிறப்புகளைச் சித்தரிக்கும்-\n” கொங்க நாட்டுச் செங்கரும்பே காவேரி வெற்றிலையே \n-என்று பாடி சிரிக்கவும் வைத்தார். மொத்தத்தில் “வீரகேசரி“யின் பாராட் டத்தக்க பல பணிகளுள் இன்னிசைக் கச்சேரியும் ஒன்று. மீண்டும் அந்தப் பழைய பாடல்களை அசை போடுகின்றேன்.\nநன்றி --11-09-2010 வீரகேசரியில் பிரசுரமானது\nசில நூலோடு பொழுது போனது\nசில விளையாட்டிலும் போனது பொழுது\nபெற்றோரிடம் அடி பேச்சு வாங்கினதும்\nமற்றவரை மட்டம் தட்டினதும், மற்றவரால்\nமட்டம் தட்டப்பட்டதுமாகக் கழிந்த காலம்\nமுகம் பார்க்கும் கண்ணாடி முன் நேரமெல்லாம்\nமுகம் காட்டவும் முகங்கள் காண்பதற்காகவும்\nதலை வாரி,வண்ண மா தடவி தெருவோரம்\nதேரென வருவோர் தரிசனத்தில் போனது பொழுது\nஇணையத்தளம் மின்னஞ்சல் வதனநூல் என\nவரிகள் படிப்பதிலும் வடிவங்கள் பார்ப்பதிலும்\nநாளும் பொழுதும் ஓடியே போய்விடுகிறது.\nநோயிலும் பாயிலும் பொழுதைப்போக்கிட வேண்டும்\nபாடையில் சுடலை போய்ச்சேரும் வரை…\nமல்லிகை என்னும் மாசிகையில் ”படிக்காதவர் படிப்பித்...\nநிர்வாணம் சிறுகதைத் தொகுப்பு ”பிரேம சாரிகாவ”-( காத...\nநிர்வாணம் சிறுகதைத் தொகுப்பு மீண்டும் இந்தியாவில்...\n1991ல் வெளியாகிய நிர்வாணம் சிறுகதைத்தொகுப்பு அட்...\nநண்பர் இணுவை.தம்பு சிவாவின் ”முதுசம்” சிறுகதை நூ...\nகொஞ்சம் சிரிக்கச் சொல்லி எடுத்த படம்- 2001 ல்\n1963ல் க.பொ.த (சா-த) பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு...\nஅந்த நாட்களை அசை போட வைத்த இசைக்கச்சேரி\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/122375", "date_download": "2019-06-27T08:49:27Z", "digest": "sha1:IYUISRYVRVLNFVZSTV2FGU6TAWHYZW2H", "length": 5288, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 02-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nஉடலில் துணியே இல்லாமல் போஸ் கொடுத்து அதிர்ச்சியாக்கிய் ரீமா சென் தங்கச்சி, இதை பாருங்கள்\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி; வழங்கப்பட்டது ஒப்புதல்\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nகேரளாவில் குளியலறைக்கு சென்ற 2 பெண்கள்பின்னர் நடந்தது\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வேற லெலவ் வைரல் வீடியோ\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வேற லெலவ் வைரல் வீடியோ\nதிரையரங்கம் சென்ற விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nசூர்யாவின் பிரமாண்ட ஹிட் படம் இரண்டாவது பாகம் வருகிறதா\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஎமன் பறித்த பிஞ்சு குழந்தையின் உயிரை திருப்பி கொடுத்த வைத்தியர்கள் கடவுளுக்கே கிடைக்காத அரிய வரம்\nதிடீரென்று வைரலான பூண்டு உரிக்கும் காட்சி இப்படிகூட உரிக்கலாமா\nஎல்லைமீறிய டிவி தொகுப்பாளினி.. மிக மோசமான உடையில் முகம் சுளிக்கவைத்த போட்டோசூட்\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\nஇரைக்காக வேட்டைக்காரரை தூக்கி சென்ற கரடி.. ஒரு மாதமாக குகையில் வைத்து சித்ரவதை.. வெளியான அதிர்ச்சி சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/124454", "date_download": "2019-06-27T08:30:33Z", "digest": "sha1:OKBYJXP5FVE3KDGL7ZNY4O5KQQ7KXLYB", "length": 5530, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 02-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nஉடலில் துணியே இல்லாமல் போஸ் கொடுத்து அதிர்ச்சியாக்கிய் ரீமா சென் தங்கச்சி, இதை பாருங்கள்\nலண்டனில் வெளி��ிடப்பட்ட செல்வாக்கான பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த தமிழ்பெண்\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி; வழங்கப்பட்டது ஒப்புதல்\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nகழுத்தை கட்டி வீதியில் இழுத்து செல்லப்பட்ட முஸ்லிம் பெண்-மினுவாங்கொடையில் அரங்கேறிய கொடூரம்\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வேற லெலவ் வைரல் வீடியோ\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\nகோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய காட்சி இந்த அழகு குழந்தை என்ன செய்கிறார் தெரியுமா\nதிரையரங்கம் சென்ற விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி\nஎல்லைமீறிய டிவி தொகுப்பாளினி.. மிக மோசமான உடையில் முகம் சுளிக்கவைத்த போட்டோசூட்\nபள்ளிக்கு செல்லும் சிறுவனை போகவிடாமல் தடுக்கும் பாசக்கார நாய்.. பார்ப்பவர்களை உருக வைக்கும் காணொளி..\nதொடர்ந்து விஜய் சேதுபதிக்கு நடந்து வரும் கொடுமை, இந்த முறையும் அவரே பலிகடா\n அடுத்த ஜூலி யார் தெரியுமா பிக்பாஸ் லீலையால் கவினுக்கு வந்த சோகம்\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nஇந்த மர்மத்தை கண்டுபிடிச்சா நீங்க வேற லெவல்... பொதிந்து கிடக்கும் பல ரகசியங்கள்\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stats.wikimedia.org/wiktionary/EN/TablesWikipediaTA.htm", "date_download": "2019-06-27T08:03:37Z", "digest": "sha1:SOFZ7PBASIVUL3T6N5352ZJB2MFSQUA7", "length": 110596, "nlines": 914, "source_domain": "stats.wikimedia.org", "title": "Wiktionary Statistics - Tables - Tamil", "raw_content": "\nAug 2004: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:உலகிலுள்ள நாடுகள்\nOct 2004: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:மானிடவியல் கலைச் சொற்கள்\nDec 2004: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)\nJan 2005: 1 1 முதற் பக்கம்\nMar 2005: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:க��டியியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)\nApr 2005: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)\nJun 2005: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:புவியியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)\nJul 2005: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:இயல்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)\nAug 2005: 1 2 விக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள் , 2 1 விக்சனரி பின்னிணைப்பு:நாடுகள்\nJan 2006: 1 3 விக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள் , 2 2 பெயரன் , 3 2 விக்சனரி பின்னிணைப்பு:இலக்கியச் சொற்கள் (பழந்தமிழ் - தமிழ்) , 4 2 சிற்றப்பா , 5 1 கேண்மை\nOct 2008: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:போரியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)\nJan 2009: 1 3 வௌவால் , 2 2 அவசியம் , 3 2 மொட்டு , 4 2 அரும்பு , 5 2 சிந்தனை , 6 2 இளம் , 7 2 மாடு , 8 2 பங்குச்சந்தை , 9 2 பங்கு , 10 2 நகர்த்து , 11 2 சேனைக்கிழங்கு , 12 2 வெங்காயம் , 13 2 prod , 14 2 confetti , 15 2 கல்லீரல் , 16 2 அதரம் , 17 2 உதடு , 18 2 அகலிடம் , 19 2 எலி , 20 2 நிறம் , 21 2 அகடு , 22 1 நிலவியல்\nMar 2009: 1 2 marxism , 2 2 பரு , 3 2 வழுக்கை , 4 2 மடிப்பு , 5 2 சறுக்கு , 6 2 நீர்ப்பீச்சு , 7 2 உருளைக்கிழங்கு , 8 2 வேகமாக , 9 2 கூடு , 10 2 ken , 11 1 புல்வெளி\nOct 2009: 1 3 மண்டு , 2 2 தனக்கே உரித்தான‌ , 3 2 எயிறு , 4 2 ஆலை , 5 2 கமுகு , 6 2 சிரம் , 7 2 மேசை , 8 2 நொண்டி , 9 2 முறம் , 10 2 ஹாலோவீன் , 11 2 அழுத்தம் , 12 2 உபயம் , 13 2 சிற்றாள் , 14 2 சித்தாள் , 15 2 ஆமணக்கு , 16 2 sedge , 17 2 blossom , 18 2 பட்டாசு , 19 2 பத்தாயிரம் , 20 2 லட்சம் , 21 2 பதினான்கு , 22 2 தீபாவளி , 23 2 ஆழம் , 24 2 திசை , 25 2 தொள்ளாயிரம்\nJan 2011: 1 4 வீதம்பட்டி , 2 4 நுணல் , 3 4 உச்ச நீதி மன்றம் , 4 3 திறவூற்று , 5 3 ஊக்கி , 6 3 NSAID , 7 3 இ.த.ச. , 8 3 இந்தியத் தண்டனைச் சட்டம் , 9 3 தேவலோகம் , 10 3 தினத்தந்தி , 11 3 மங்கலம் , 12 3 வினை உரிச்சொல் , 13 3 பெயர் உரிச்சொல் , 14 3 நைதரசனிறக்கம் , 15 3 wikimedia , 16 3 அணங்கன் , 17 3 முடங்கல் , 18 3 கரைதல் , 19 3 பிளிறல் , 20 3 இருகண் நுண்ணோக்கி , 21 3 இருவிழி நுண்ணோக்கி , 22 3 இருவிழி தொலைநோக்கி , 23 3 இருகண் தொலைநோக்கி , 24 3 status update , 25 3 பிரதமர்\nJun 2011: 1 4 அச்சகம் , 2 4 அகன்ற இருப்புப் பாதை , 3 4 கொழுவு , 4 3 இடப்பங்கீடு , 5 3 மின்சார வெந்நீர் பொறி , 6 3 வெந்நீர் வேம்பா , 7 3 சூரிய வெந்நீர் பொறி , 8 3 countess , 9 3 அகரமுதலிப் பட்டியல் , 10 3 அகரமுதலாக , 11 3 அகப்பாட்டெல்லை , 12 3 அக்கறையுள்ள , 13 3 அக்கறையின்மை , 14 3 அக்கறை கொண்ட , 15 3 தேசபக்தி , 16 3 தாவாய் , 17 3 polar , 18 3 monopoly , 19 3 evolutionary biology , 20 2 Reservation , 21 2 Electric Water Heater , 22 2 Water Heater , 23 2 சுடுதண்ணி பொறி , 24 2 Solar Water Heater , 25 2 சூரிய சுடுதண்ணி பொறி\nNov 2011: 1 4 நீள்வட்டம் , 2 4 தேவதாசி , 3 4 தொட்டாற் சிணுங்கி , 4 3 வெண்ணரை , 5 3 அதிபரவளையம் , 6 3 பரவளையம் , 7 3 முள்நாறிப் பழம் , 8 3 rough note , 9 3 உம்மை , 10 3 சுடர் , 11 3 கொழுந்து , 12 3 തെങ്ങ് , 13 3 அஞ்சலி , 14 3 கலாபம் , 15 3 மருங்குல் , 16 3 மீகம் , 17 3 நுணல் , 18 2 அகவழகு , 19 2 താക്കോൽ , 20 2 அத்தாணி , 21 2 முண்டம் , 22 2 காந்தம் , 23 2 மின்னழுத்தம் , 24 2 உவோற்றளவு , 25 2 அத்தி\nFeb 2012: 1 4 நபி , 2 3 விட்டார் , 3 3 பொருள்மயக்கம் , 4 3 பானைப் பாசனம் , 5 3 மௌலானா , 6 3 பித்தளை , 7 3 மாற்றம் , 8 2 பாண இலிங்கம் , 9 2 வியக்த இலிங்கம் , 10 2 அவ்வியக்த இலிங்கம் , 11 2 வியக்தாவியக்த இலிங்கம் , 12 2 பரார்த்த இலிங்கம் , 13 2 மானுட இலிங்கம் , 14 2 தைவிக இலிங்கம் , 15 2 காண லிங்கம் , 16 2 சுயம்பு இலிங்கம் , 17 2 ஆருஷ லிங்கம் , 18 2 அம்மி மிதித்தல் , 19 2 சிம்மம் , 20 2 சுடர்க்கொடி , 21 2 பராபரை , 22 2 பராபரன் , 23 2 දැන් , 24 2 வெகுதூரம் , 25 2 වෙනස\nDec 2012: 1 2 clamp meter , 2 2 பஞ்சபட்சி , 3 2 குண்டாந்தடி , 4 2 ஐராவதம் , 5 2 மிசிரம் , 6 2 greenish-brown , 7 2 சண்பகப்பூ , 8 2 வடிசாறு , 9 2 கியாழம் , 10 2 கைவைத்தியம் , 11 2 மாகாளிக் கிழங்கு , 12 1 சிற்றாமுட்டிவேர்\nJan 2013: 1 3 பூ மிதித்தல் , 2 3 துண்ணூறு , 3 3 paremiologist , 4 3 மீனாட்சி , 5 3 வத்தி , 6 3 பூச்சு , 7 2 அணரி , 8 2 அணர் , 9 2 அணப்பு , 10 2 சூரியப் படுக்கை , 11 2 moving walkway , 12 2 மின்பாதை , 13 2 பலிகொடுத்தல் , 14 2 பலிக்கந்தம் , 15 2 பலை , 16 2 outline view , 17 2 干果 , 18 2 பலன்சடுகுடு , 19 2 கூழைமாடு , 20 2 முகன் , 21 2 ஜன்ம நட்சத்திரம் , 22 2 இளஞ்சிவப்பு வாழை , 23 2 ஏளா , 24 2 வாரசூலை , 25 2 நேந்திரம்வாழை\nApr 2013: 1 3 அதோமுகம் , 2 2 அதிமாமிசம் , 3 2 அருங்கலச்செப்பு , 4 2 அருகியல் , 5 2 அருகாண்மை , 6 2 அருகனைத்தரித்தாள் , 7 2 அருகனெண்குணம் , 8 2 நிலத்தாமரை , 9 2 அனந்தர் , 10 2 ஒவுத்தீனியம் , 11 2 ஒப்புட்டு , 12 2 ABCA1 , 13 2 adenosine , 14 2 gastro-entérite , 15 2 புனை , 16 2 indigenous land , 17 2 உவர்நீர் , 18 2 கூனி இறால் , 19 2 குருத்தடைத்தல் , 20 2 சூழி , 21 2 டங்குவார் , 22 2 ஆகர்ஷித்தல் , 23 2 ஆகாசவாணி , 24 2 அக்குரோணி , 25 2 பஞ்சகவ்வியம்\nAug 2014: 1 3 எய்துமாலன் , 2 2 உற்பணம் , 3 2 ஐயன்பாத்தி , 4 2 தட்டச்சுப்பலகை , 5 2 உவாந்தம் , 6 2 எரியவிட்டமருந்து , 7 2 ஏக்கோசம் , 8 2 ஏக்கிரிபோக்கிரி , 9 2 எனைத்து , 10 2 ஏகாங்கம் , 11 2 உன்மாதம் , 12 2 சமவாயம் , 13 2 challenge of cause , 14 2 peremptory challenge , 15 2 காதம் , 16 2 எல்லங்கார் , 17 2 எருவண்டு , 18 2 எருமைநாக்குமோகரா , 19 2 எருமைத்தக்காளி , 20 2 எருமைக்காளை , 21 2 antenne , 22 2 எந்திரன் , 23 2 எதேச்சாதிகாரம் , 24 1 gangrel\nDec 2014: 1 3 மாகிஷ்யன் , 2 2 கைலாசபதி , 3 2 கைலாசநாதன் , 4 2 கைலாகுகொடுத்தல் , 5 2 கைலஞ்சம் , 6 2 கைரிகம் , 7 2 கைராத்து , 8 2 கைராத்தினாம் , 9 2 கைராத்தாசாமி , 10 2 கைராட்டு , 11 2 கைரவம் , 12 2 கையோலைசெய்தல் , 13 2 கையோலை , 14 2 கையோடே , 15 2 கையோடுகையாய் , 16 2 கையோடுதல் , 17 2 கையோட்டம் , 18 2 கையோங்குதல் , 19 2 கை���ொறுப்பு , 20 2 கையொற்றி , 21 2 கையொழியாமை , 22 2 கையொழிதல் , 23 2 கையொலியல் , 24 2 கையொத்துதல் , 25 2 கைவலச்செல்வன்\nJan 2015: 1 2 கதிர்வீச்சுக் குளியல் , 2 2 மண்டைக்கருப்பன் , 3 2 தகவமைத்தல் , 4 2 படுநிந்தனை , 5 2 பந்ததிகாரி , 6 2 துவளல் , 7 2 துவள்வு , 8 2 துவளுதல் , 9 2 சங்கபுட்பி , 10 2 ஐம்பெருங்குழு , 11 2 ஐம்பெருங்காப்பியம் , 12 2 ஐம்புலம் , 13 2 ஐம்பான்முடி , 14 2 பஞ்சகாவியம் , 15 2 பஞ்சகிருத்தியம் , 16 2 ஐந்துபா , 17 2 ஐந்துபல்நங்கூரம் , 18 2 குக்கில் , 19 2 குக்குடதீபம் , 20 2 குகனேரியப்பமுதலியார் , 21 2 Water Willow , 22 2 குக்குரம் , 23 2 அங்குள் , 24 2 குக்கூவெனல் , 25 2 गुफा\nFeb 2015: 1 2 speculative damages , 2 2 சிங்கன்வாழை , 3 2 சிங்களன் , 4 2 உறியடி , 5 2 பெயரடைவு , 6 2 கலைக்காணல் , 7 2 ஈவோர் , 8 2 special administrator , 9 2 கதிமி , 10 2 யானைநடை , 11 2 பின்மாலை , 12 2 அசுகை , 13 2 அசிந்தம் , 14 2 அட்டநேமிநாதர் , 15 2 அக்கிரசாலைப்புறம் , 16 2 சாரணம் , 17 2 ஆலம் , 18 2 அங்குசபாணி , 19 2 பிள்ளையார் சுழி , 20 2 அளகு , 21 2 ஒட்டு , 22 2 திரை , 23 2 சிவன் , 24 2 ஆள் , 25 2 இயல்\nMar 2015: 1 3 தாக்கம் , 2 2 predictive analytics , 3 2 விறாஸ்கப்பி , 4 2 புட்பசாபன் , 5 2 புட்பசரன் , 6 2 புட்பசயனம் , 7 2 புட்பகேது , 8 2 புட்பகாதகம் , 9 2 புட்பகாசை , 10 2 புட்பகாசம் , 11 2 புடகினி , 12 2 புடகிரீபம் , 13 2 புட்பிதை , 14 2 புட்பித்தல் , 15 2 புட்பாஞ்சலி , 16 2 புட்பாசீவனி , 17 2 புட்பாசனி , 18 2 புட்பாசனன் , 19 2 புட்பாசவம் , 20 2 புட்பாகன் , 21 2 திருவரசு , 22 2 map reduce , 23 2 data science , 24 2 data engineering , 25 2 pena\nApr 2015: 1 3 அடை , 2 2 பேரங்காடி , 3 2 பொரியுருண்டை , 4 2 நவத்துவாரம் , 5 2 எய்து , 6 2 popular science , 7 2 பொய்கையாழ்வார் , 8 2 ஸொஜ்ஜி , 9 2 சோஜி , 10 2 stinking swallow-wort , 11 2 உத்தமா காணி , 12 2 உத்தாமணி , 13 2 சொன்னி , 14 2 சிக்குதல் , 15 2 நம்பர் , 16 2 நெம்பு , 17 2 தட்டுவடை , 18 2 சத்துமா , 19 2 திருமால்கொப்பூழ் , 20 2 ஈரேழு பதினாலு லோகம் , 21 2 திரிகுணம் , 22 2 free–for–all , 23 2 சொஜ்ஜி , 24 2 பெல்லா , 25 2 இன்மை\nSep 2015: 1 2 சாம்பல் தலை வானம்பாடி , 2 2 காமுகன் , 3 2 காமலீலை , 4 2 புறவரி , 5 2 புறமடை , 6 2 குறுங்கணக்கு , 7 2 துணைவேந்தர் , 8 2 குடும்ப ஒய்வூதியம் , 9 2 குடும்ப உறுப்பினர் , 10 2 கூட்டுக்குடும்பம் , 11 2 மொழிக்குடும்பம் , 12 2 மொழிப்போர் , 13 1 சரக்காளுமை\nMar 2016: 1 2 குந்தனம் , 2 2 சொற்புள் , 3 2 இயல்வு , 4 2 srilankan flying snake , 5 2 நயவார்த்தை , 6 2 கொழிஞ்சி , 7 2 திராவிடம் , 8 2 இளஞ்சிவப்பு வாழை , 9 2 கோர்வை , 10 2 பாறை , 11 1 பிள்ளைப் பெற்றாள் மருந்து\nApr 2016: 1 2 UNCLOS , 2 2 நீள்படி , 3 2 கவயல் , 4 2 அட்சரதேவி , 5 2 அராவான் , 6 2 அரளைசரளை , 7 2 கண்ணமரம் , 8 2 கடிந்தமன் , 9 2 சன்னிகணாயன் , 10 2 மகளிர்பருவம் , 11 2 ம , 12 2 வெண்பூமான் , 13 2 வெண்சலசமுற்றாள் , 14 2 வெண்கொல் , 15 2 வெண்கொடி , 16 2 வெண்கமலை , 17 2 வெகுரூபன் , 18 2 கிச்சிலி , 19 2 ஒட்டுப்பலகை , 20 2 கடைத்தெரு , 21 2 குளம்பி கடை , 22 2 முதலிடு , 23 2 மஸ்லீன் , 24 2 கொற்றவை , 25 2 மடை\nOct 2016: 1 2 திமிசுக்கட்டை , 2 2 அவன் , 3 2 வீடு , 4 1 கெவுளிபாத்திரை இள நீர்\nNov 2016: 1 3 demonetization , 2 2 முடி உலர்த்தி , 3 2 ஆத்தூர் , 4 2 செந்தேள் , 5 2 மௌவை , 6 2 அஇஅதிமுக , 7 2 கறுப்பு , 8 2 வகு , 9 1 நூற்றொகை\nJul 2017: 1 2 தாமி , 2 2 assume , 3 1 முள்ளுச்சீத்தாப்பழம்-புற்றுநோய் மருந்து\nSep 2017: 1 1 இயல்பூக்கம்\nDec 2017: 1 2 குறிப்பு வினைமுற்று , 2 2 LED , 3 2 கன்னட அகரவரிசை , 4 2 இற்றைப்படுத்தல் , 5 1 recenter\nFeb 2018: 1 2 நெகிழியாடி , 2 2 தொட்டிச்செடி , 3 2 தொழிலுடை , 4 2 படவகராதி , 5 1 மொட்டழுகல்\nMar 2018: 1 2 இளநங்கை , 2 2 அருணானீர் , 3 2 ஐம்புலன் , 4 2 சயனம் , 5 2 நமைச்சல் , 6 2 நாட்டியம் , 7 2 சிற்றுண்டி , 8 1 椰子\nMay 2018: 1 2 நல்கூந்தார் , 2 2 வெண்ணந்தூர் , 3 2 செம்பியன் , 4 1 ஆற்றலின்மையினால் இழந்த ஆண்டுகள்\nOct 2018: 1 2 தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி , 2 2 ஒத்த சொல் , 3 2 obstructed labour , 4 2 canities , 5 2 தாய் , 6 1 இருமடியாயிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/vellore-become-the-first-lok-sabha-seat-to-have-cancel-over-money-power-347120.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-27T09:06:01Z", "digest": "sha1:IJULSRP6YQG5EGFQ4OKBT5CUP5V52Q3K", "length": 18703, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய வரலாற்றில் இடம் பிடித்த வேலூர் லோக்சபா தொகுதி.. தமிழகத்திற்கு மற்றொரு அவமானம் | Vellore become the first Lok Sabha seat to have cancel over money power - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n13 min ago குடிகாரனால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை\n23 min ago தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n43 min ago என்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\n1 hr ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nFinance உணவு பேக்குகளில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு தெளிவா கொடுங்க..FSSAI எச்சரிக்கை\nMovies அது ரொம்ப கஷ்டம்: பாத்திமா பாபுவிடம் கண்ணீர் விட்ட மீரா, தண்ணி காட்டிய அபி\nSports ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குட���ங்க...\nTechnology பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய வரலாற்றில் இடம் பிடித்த வேலூர் லோக்சபா தொகுதி.. தமிழகத்திற்கு மற்றொரு அவமானம்\nவேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்துசெய்து உத்தரவு\nடெல்லி: சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாருக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்ட லோக்சபா தொகுதி என்ற பெயரை வேலூர் பெற்றுள்ளது.\nகடந்த மார்ச் 30ஆம் தேதி, திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திலும், அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.\nஇதில் துரைமுருகன் வீட்டிலிருந்து 10.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.\nவேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில், இவ்வாறு பணம் பறிமுதல் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒரு பரிந்துரை அனுப்பப்பட்டது. அதில் பெரும் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதால், வேலூர் லோக்சபா தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில்தான் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார். அந்த வகையில் பணப் பட்டுவாடா புகாருக்காக சுதந்திர இந்தியாவில் தேர்தல் ரத்து செய்யப்படும் முதல் லோக்சபா தொகுதி என்ற பெயரை, அதாவது கெட்ட பெயரை வேலூர் ஈட்டியுள்ளது.\nஇதற்கு முன்பாக 2012ஆம் ஆண்டில் ஜார்க்கண்டில் இரு ராஜ்யசபா தொகுதிக்கான தேர்தல் இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் பணப்பட்டுவாடாவிற்காக, தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுதான் முதல்முறை, என்பது குறிப்பிடத்தக்கது\n2017ஆம் ஆண்டில் டிடிவி த���னகரன் சென்னை ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டபோது பெருமளவில் பணம் விநியோகம் செய்ததாகக் கூறி, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தலின்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அதிமுகவினர் பெருமளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கருதிய தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதிகளில் தேர்தலை ரத்துசெய்தது. இவ்வாறு பணப்பட்டுவாடாவிற்காக தமிழகத்தில் தேர்தல்கள் ரத்து செய்யப்படுவதால், தேசிய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் கிடைத்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாசிசம், கோயபல்ஸ் பிரசாரம்... பாஜகவை கிழித்து தொங்கவிட்ட வங்கத்து பெண்புலி மகுவா மொய்த்ரா\nதிரிபுரா பாணியில் ஆந்திராவில் பாஜக அதிரடி.. முக்கிய தலைவர் ஓட்டம்.. அதிர்ச்சியில் தெலுங்குதேசம்\nபசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nடெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nபூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvellore money வேலூர் லோக்சபா தேர்தல் 2019 பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/jacob-zuma-south-africa-president-rejects-anc-request-sta-310471.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-27T08:07:09Z", "digest": "sha1:65SPSEW6KMPHXGV4KBQVQN7MB5CABLCY", "length": 18094, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு வலுக்கும் நெருக்கடி | Jacob Zuma: South Africa president 'rejects ANC request' to stand down - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\n4 min ago ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n8 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n10 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nAutomobiles பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...\nSports இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி.. மேட்ச் தெறிக்க போகுது\nTechnology விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\nFinance ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு வலுக்கும் நெருக்கடி\nஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் முத்த உறுப்பினர்களுடன் தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.\nபேச்சுவார்த்தையின் விவரங்களை வெளியிடவில்லை. ஆனால், திங்கட்கிழமையன்று கட்சித்தலைவர்கள் அவசரக்கூட்டத்தை கூட்ட உள்ளனர்.\nஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஜேக்கப் ஜுமாவுக்கு பதில், சிரில் ராமபோசா ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக டிசம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅடுத்த வருட தேர்தலுக்கு முன்பு, ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை உடைக்கக்கூடிய அதிகாரப் போட்டியை தடுக்க கட்ச���யின் மூத்த தலைவர்கள் விரும்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஜுமாவை திரும்ப அழைப்பது அல்லது நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது ஆகிய இரண்டு வழிகளில் ஒன்றின் மூலம் ஜுமாவை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அவரது கட்சியினர் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஞாயிற்றுக்கிழமையன்று, ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமன்ற குழுவின் ஆறு முக்கிய மூத்த உறுப்பினர்கள், ஒருவர் பின் ஒருவராக ஜுமாவின் வீட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஜுமா பதவி விலக மறுத்துவிட்டார் என ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவருமான ஜூலியஸ் மலேமா ட்விட்டரில் கூறியுள்ளார்.\nஜுமாவின் இரண்டாம் ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளாலும், நாட்டின் பொருளாதாரம் பலவீனமானதாலும் ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புகழ் சரிந்தது. ஆனால், தன் மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை ஜுமா மறுத்து வருகிறார்.\nகட்சியின் புதிய தலைவரான சிரில் ராமபோசா, 2019 தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வலுவான நிலையில் உள்ளார். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஒருவேளை ஜுமா பதவி விலக மறுத்தால், சிரில் ராமபோசா மற்றும் கட்சியில் உள்ள அவரது கூட்டாளிகள் ஜுமாவுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்ற அச்சம் அதிகரித்துள்ளது என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.\nபல ஆண்டுகளுக்கு பிறகு தென் கொரியா செல்லும் வட கொரிய அதிகாரி\n - மோதி எழுதிய புத்தகம்\nபிரபலங்களின் முகத்தை வைத்து உருவாக்கப்படும் ஆபாச காணொளிகள்\nதேசிய பிரச்சனைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இலங்கை உள்ளூராட்சி தேர்தல்\nமேலும் south africa செய்திகள்\nகாய்லான் கடை பொருட்களை வைத்து விமானம் உருவாக்கிய மாணவர்கள்.. குவியும் பாராட்டுக்கள்\nதென் ஆப்பிரிக்கா செஞ்ச பெரிய தப்பு இதாங்க.. உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து நெட்டிசன்ஸ் ரகளை\nஒருநாள், ரெண்டு நாள் இல்ல.. ஒரு வருசமா கேஎப்சியை ஏமாற்றி சாப்பிட்ட மாணவர்.. இனி களி தான்\nதென்னாப்பிரிக்கா: பாறையில் கிடைத்த 73,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்\nகுகையில் அதிசயம்.. 70,000 வருடத்திற்கு முன் வரையப்பட்ட ஹேஷ்டேக்.. ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யம்\nநிறவெறியால் தென���னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து மகாத்மா காந்தி தூக்கி எறியப்பட்ட நாள் இன்று\n61,155 கிமீ வேகத்தில் தென்னாப்பிரிக்காவில் விழுந்த விண்கல்.. சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்\nநான் அவரோட ஃபேன் ப்ரோ... ப்ரியா வாரியாருக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்\nதென் ஆஃப்ரிக்க அதிபர் ஜுமா ராஜிநாமா : கடும் அழுத்தம் எதிரொலி\nஅடேங்கப்பா.. மூன்றே போட்டியில் இத்தனை விக்கெட்டுகளா தென் ஆப்பிரிக்காவை தெறிக்க விட்ட சுழல் புயல்கள்\nகுடிக்கக் கூட தண்ணீர் இல்லை.. தெருவில் இறங்கிய மக்கள்.. அழிவை நோக்கி செல்லும் தென்னாப்பிரிக்கா\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி- சதம் அடித்தார் கோஹ்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\nகட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\nகூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-emu-derails-306513.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-27T08:13:47Z", "digest": "sha1:G4IT5YDOPPOX22GDIFN26M5AHBVBKBK4", "length": 14082, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டன- சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் கடும் பாதிப்பு | Chennai EMU derails - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாங்கிரஸிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n8 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\n11 min ago ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n15 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n17 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nFinance Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\nTechnology ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nSports இந��திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி.. மேட்ச் தெறிக்க போகுது\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டன- சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் கடும் பாதிப்பு\nசென்னை: சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளன.\nஆவடி அருகே நேற்று இரவு மின்சார ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் புறநகர் ரயில்கள் குறைவாக இயக்கப்பட்டன.\nகடந்த 7 மணிநேரமாக இதே நிலைமை நீடிப்பதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் சென்ட்ரலில் இருந்து பழனி, திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகும் எனவும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nமீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nவட சென்னை மக்களுக்கு நற்செய்தி.. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு\nஅண்ணன் யோக்கியத.. இன்னுமா புரியல.. தினகரனை விளாசிய நமது அம்மா\nதீபாவளிக்கான ரயில் டிக்கெட்... முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது\nசென்னை அருகே சோகம்.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலி\nஎன்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. பதறல் வீடியோ.. குவியும் கண்டனங்கள்\nமெரினா கடற்கரை 'போர்' தண்ணீர் பிரெஸ்ஸாக இருக்கும்.. ஆனால்.. எச்சரிக்கும் மெட்ரோ வாட்டர் நிர்வாகம்\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nகாலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai emu coach derail சென்னை மின்சார ரயில் பெட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/arrah-lok-sabha-election-result-74/", "date_download": "2019-06-27T08:03:30Z", "digest": "sha1:TT3IEELWYTVLMBV4X2V6TAZUDHMG77NR", "length": 37773, "nlines": 909, "source_domain": "tamil.oneindia.com", "title": "அர்ரா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅர்ரா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஅர்ரா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஅர்ரா லோக்சபா தொகுதியானது பீகார் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ராஜ் குமார் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது அர்ரா எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் ராஜ் குமார் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீபகவான் சிங் குஷ்வாஹா ஆர்ஜேடி வேட்பாளரை 1,35,870 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 49 சதவீத மக்கள் வாக்களித்தனர். அர்ரா தொகுதியின் மக்கள் தொகை 27,28,407, அதில் 85.71% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 14.29% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 அர்ரா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 அர்ரா தேர்தல் முடிவு ஆய்வு\nசிபிஐ (எம் எல்) (எல்)\t- தோற்றவர்\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\n��ர்ரா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nராஜ்குமார் சிங் பாஜக வென்றவர் 5,66,480 52% 1,47,285 13%\nராஜ் குமார் சிங் பாஜக வென்றவர் 3,91,074 45% 1,35,870 16%\nஸ்ரீபகவான் சிங் குஷ்வாஹா ஆர்ஜேடி தோற்றவர் 2,55,204 29% 0 -\nமீனா சிங் ஜேடி(யு) வென்றவர் 2,12,726 38% 74,720 13%\nராமா ​​கிஷோர் சிங் எல்ஜேபி தோற்றவர் 1,38,006 25% 0 -\nகாந்தி சிங் ஆர்ஜேடி வென்றவர் 2,99,422 38% 1,49,743 19%\nராம் நரேஷ் ராம் சிபிஐ (எம் எல்) (எல்) தோற்றவர் 1,49,679 19% 0 -\nராம் பிரசாத் சிங் ஆர்ஜேடி வென்றவர் 2,64,140 39% 92,282 14%\nஎச் பி சிங் ஜேடி(யு) தோற்றவர் 1,71,858 25% 0 -\nசந்திர டி பிரசாத் வர்மா ஆர்ஜேடி தோற்றவர் 2,28,122 31% 0 -\nசந்திர டி பிரசாத் வர்மா ஜேடி வென்றவர் 1,92,046 30% 41,041 6%\nராம் பிரசாத் சிங் எஸ் ஏ பி தோற்றவர் 1,51,005 24% 0 -\nராம் லகான் சிங் யாதவ் ஜேடி வென்றவர் 2,75,320 41% 55,348 8%\nசூர்ஜிதே சிங் ஜேபி தோற்றவர் 2,19,972 33% 0 -\nராமேஷ்வர் பிரசாத் ஐபிஎப் வென்றவர் 1,78,211 33% 16,440 3%\nதுளசி சிங் ஜேடி தோற்றவர் 1,61,771 30% 0 -\nபாலி ராம் பகத் காங்கிரஸ் வென்றவர் 2,27,206 53% 1,54,922 36%\nநூர் அஹ்மத் எல்கேடி தோற்றவர் 72,284 17% 0 -\nசந்திரோதோ பிரசாத் வர்மா ஜேஎன்பி (எஸ்) வென்றவர் 1,58,533 38% 8,949 2%\nஇமாமுல் ஹாய் கான் ஜேஎன்பி தோற்றவர் 1,49,584 36% 0 -\nசந்திரோதோ பிரசாத் வர்மா பிஎல்டி வென்றவர் 3,23,913 71% 2,10,877 46%\nபாலிராம் பகத் காங்கிரஸ் தோற்றவர் 1,13,036 25% 0 -\nஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nபொட்டியை கட்டும் \"தங்கம்\".. அதிரடிக்கு தயாராகும் தினகரன்.. சரஸ்வதியைத் தேடி வரும் சான்ஸ்\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் பீகார்\n9 - அராரியா | 37 - அவுரங்காபாத் | 27 - பாங்கா | 24 - பெகுசாரய் | 26 - பகல்பூர் | 33 - புஷார் | 14 - டர்பாங்கா | 38 - கயா (SC) | 17 - கோபால்கஞ்ச் (SC) | 21 - ஹாஜிபூர் (SC) | 36 - ஜஹனாபாத் | 40 - ஜமூய் (SC) | 7 - ஜாஜார்பூர் | 35 - காராகட் | 11 - கடிஹார் | 25 - கஹாரியா | 10 - கிஷன்கஞ்ச் | 13 - மதிபுரா | 6 - மதுபானி | 19 - மகாராஜ்கஞ்ச் | 28 - முங்கர் | 15 - முஸாஃபர்பூர் | 29 - நலந்தா | 39 - நவாடா | 2 - பாஸ்சிம் சாம்பரன் | 31 - பாடலிபுத்ரா | 30 - பாட்னா சாகிப் | 12 - பூர்னியா | 3 - பூர்வி சாம்பரன் | 23 - சமஸ்திபூர் (SC) | 20 - சரன் | 34 - சாசரம் (SC) | 4 - ஷூஹர் | 5 - சீதாமர்ஹி | 18 - ஷிவான் | 8 - சுபால் | 22 - உஜியார்பூர் | 16 - வைசாலி | 1 - வால்மீகி நகர் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-20-3836", "date_download": "2019-06-27T08:57:14Z", "digest": "sha1:IBD6CUVWBMCDWSFHXFUT2R7REE2A65LQ", "length": 8383, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nஉலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்\nஉலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்\nDescriptionஇந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள் அப்படிதான் சொல்ல முடியும். இந்த உலகத்தில் பெரும் பணக்காரர் குடும்பம் மொத்தம் 20 தான். அந்த இருபது குடும்பத்தின் கையில்தான் உலகமே அடங்கியிருக்கிறது என்பதை நூல் ஆசிர...\nஇந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள் \nஇந்த உலகத்தில் பெரும் பணக்காரர் குடும்பம் மொத்தம் 20 தான். அந்த இருபது குடும்பத்தின் கையில்தான் உலகமே அடங்கியிருக்கிறது\nஎன்பதை நூல் ஆசிரியர் வேங்கடம் விள்க்கியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56244", "date_download": "2019-06-27T08:04:03Z", "digest": "sha1:KHMSPH7BJEUV5VAR6ES6ROVKUAZ2HF6B", "length": 9239, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடு-கேசவ மணி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13\nசுட்டிகள், நாவல், விமரிசகனின் பரிந்துரை\nநாவலை வாசித்து முடித்ததும் பல நாட்களுக்கு காடு நம் மனம் முழுதும் நிரம்பித் தளும்புகிறது, நீலியின் உருவம் போல. நம்மைச் சுற்றியும் காடு இருப்பதான உணர்வு, மனக்கிளர்ச்சியாக, கனவுலகில் சஞ்சரிக்கும் பாவனையாக, நம்முள் இருந்துகொண்டே இருக்கிறது. இத்தனை நாளும் வெறும் சொல்லாக நமக்குள் இருந்துவந்த காடு இந்நாவலின் வாசிப்பின் மூலம் நம் அனுபவமாக மாறிவிடும் விந்தை நேரும் தருணங்கள் பிரமிப்பை ஊட்டுபவை\nபெருங்காடும் நுனிப்புல்லும் – சீனு\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nகாடு – ஒழுக்கத்துக்கு அப்பால்…\nகனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா\nTags: காடு, கேசவ மணி, சுட்டிகள், நாவல், விமர்சகனின் பரிந்துரை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 79\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 73\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-5\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 70\nகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ���த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/52738.html", "date_download": "2019-06-27T08:03:02Z", "digest": "sha1:QPZDTS7SIJRUUKHMCYXSM2ERAABLI6EQ", "length": 22467, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "'திருமணங்கள் போட்டோஷாப்பில் நிச்சயிக்கப்படுகின்றன!' | vikatan book won award!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:17 (22/09/2015)\n'காம்கேர்' கே.புவனேஸ்வரி எழுதி, விகடன் பிரசுரம் வெளியிட்ட, போட்டோ ஷாப் என்ற புத்தகத்துக்கு 'பவித்ரம்' அமைப்பினரின் 2015 ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த தொழில்நுட்பப் புத்தகம் என்ற விருது கிடைத்துள்ளது.\nவிருதை வழங்கிப் பேசிய தமிழக அரசு வேளாண் துறை இயக்குனர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ், “ இந்தப் புத்தகம் இல்லை என்றால் இன்று ஒருவருக்கும் திருமணமே ஆகாது\" என்றார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று ஒரு நிமிடம் சபையில் கனத்த மவுனம். பின்னர் மவுனத்தை அவரே உடைத்தார்.\n“ஆமாம். கருப்பா இருப்பவர்களை சிவப்பாகவும், பருக்கள் நிரம்பிய முகத்தை பளபளவென்றும் மாற்றும் மேஜிக் வேலைகளை எல்லாம் இந்த சாஃப்ட்வேரில்தான் செய்யமுடியும். என் நண்பர் ஒருவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரது புகைப்படம் தேவைப்பட்டது. ஸ்டுடியோவுக்குச் சென்றோம். சார், முகத்தில் இருக்கும் பருவை எல்லாம் எடுத்துடலாமா என்றார். சரி எடுங்க என்றோம். கலரை கொஞ்சம் கூட்டிடலாமா என்றார். சரி செய்யுங்கள் என்றோம்.\nஇறுதியில் கிடைத்த புகைப்படத்தையும், நண்பரையும் மாறி மாறி பார்த்தேன். புகைப்படத்தில் ஆளே அசத்தலாய் இருந்தார். இதுபோல புகைப்படத்தில் மேஜிக் செய்துதான் இன்று பலருக்கு கல்யாணம் நடக்கிறது என்���ு தெரிந்து கொண்டேன். உண்மைதான். திருமணம் போட்டோஷாப்பால் நிச்சயிக்கப்படுகிறது. எனவே இந்தப் புத்தகத்தை அனைவரும் படியுங்கள்…\" என்று பேசியபோது சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது.\nகேமிரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை, தூரிகையால் வரைந்த ஓவியங்களைப்போல மாற்ற, கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களை, கலர் புகைப்படங்களாக மாற்ற, தழும்பு உள்ள முகத்தை பளபள முகமாக உருமாற்ற, கரையான் அரித்த புகைப்படங்களை சரிசெய்ய என அசத்தலான பல ஆச்சர்யங்களை இந்த சாப்ட்வேர் மூலம் அரங்கேற்றமுடியும்.\nகுரூப் புகைப்படத்தில் இருந்து ஒரு நபரின் இமேஜை மட்டும் தனியாக கட்செய்து எடுக்க, வெப்சைட்டுகளை வடிவமைக்க, அனிமேஷன்களை தயாரிக்க, 2-D மற்றும் 3-D தொழில்நுட்பத்தில் ஆப்ஜெக்ட்டுகளை வெளிப்படுத்த, அழைப்பிதழ்களைத் தயாரிக்க, புத்தக அட்டைகள் மற்றும் சி.டி கவர்களை வடிவமைக்க, விளம்பரங்களை வடிவமைக்க திருமண ரிசப்ஷனில் எடுத்த மணமக்களின் புகைப்படப் பின்னணியை மாற்றி, அவர்கள் திருப்பதி கோயில் வாசலில் நின்று புகைப்படம் எடுத்ததைப் போல மாற்றி அமைக்கலாம்.\nஅதாவது, ஒரு பேக்கிரவுண்டில் எடுத்தப் புகைப்படங்களை வேறொரு பேக்கிரவுண்டில் வெளிப்படுத்த என்று ஏராளமான சுவாரஸ்யமான தொழில்நுட்பங்களை Step by Step ஆக பயன்படுத்தும் முறைகளை விளக்கப்படங்களுடன் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஒரு மல்டிமீடியா படைப்பை விஷுவலாகப் பார்க்கும்போது கிடைக்கும் தெளிவு, இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கிடைக்கும்.\nகாம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட் என்ற ஐ.டி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ள இந்நூல் ஆசிரியர், கடந்த 23 வருடங்களுக்கும் மேலாக ஏராளமான சாஃப்ட்வேர் தயாரிப்புகள், புத்தகங்கள், அனிமேஷன் சிடிக்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். தொழில்நுட்பங்கள் தொடர்பான புத்தகங்களை எழுதிவரும் இவர் விகடன் வாயிலாக 11 புத்தகங்களை எழுதியுள்ளார்.\n'காம்கேர்' கே.புவனேஸ்வரி விகடன் பிரசுரம் போட்டோ ஷாப் பவித்ரம் மிகச்சிறந்த தொழில்நுட்பப் புத்தகம் விருது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாநிலங்களவை எம்.பி... தி.மு.க-வில் போட்டியிடப்போவது யார்\nபுதிய கல்விக் கொள்கை - கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி 42 எம்.பி-க்கள் மனு\nசமயபுரத்தில் மொட்டை போடுவதற்கு கூடுதல் பணம்.. அதி��டி காட்டிய கோயில் இணை ஆணையர்\nமோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை\n`நம்புங்கள், ஒரு லிட்டர் 40 ரூபாய்தான்’ - பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் இன்ஜினீயர்\nஊருக்குள் வந்த மலைப்பாம்பு; வேட்டையாட வந்த ராஜநாகம் - பத்திரமாக மீட்ட வனத்துறை\n`30,000 புத்தகங்கள் உள்ளன... ஆனால் படிக்க இடம்தான் இல்லை’ - பரிதாப நிலையில் நீலகிரி நூலகம்\n`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்' - சமாதானம் செய்யும் தளவாய் சுந்தரம்\n`இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ - தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி\n - தனியார் டி.வி நிருபர் குடும்பத்தோடு பலியா\nஒரு துளி நீரின்றி, உணவின்றி 4 நாள்கள்... கடலோடு போராடி மீண்ட கடற்படைவீரர்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ - தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில்கேட்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12985", "date_download": "2019-06-27T08:07:56Z", "digest": "sha1:TPMMOBXLIPH3GQ3IRKKLN5CKL7WY3TZD", "length": 11337, "nlines": 106, "source_domain": "www.shruti.tv", "title": "விஜய்சேதுபதி தான் பிடிக்கும் - அபூர்வி சைனி ( மிஸ் இந்தியா எலைட் 2019 ) - shruti.tv", "raw_content": "\nவிஜய்சேதுபதி தான் பிடிக்கும் – அபூர்வி சைனி ( மிஸ் இந்தியா எலைட் 2019 )\nசென்னையை சேர்ந்த அபூர்வி சைனி என்பவர் மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா ” என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019” என்ற பட்டத்தை வென்றார் . இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அப��ர்வி வென்றார். அபூர்வி தற்போது எஸ் .ஆர் .எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் . இவருக்கு தற்போது 21 வயது ஆகிறது . தனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்த இவர் “ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார் . தெற்கு மண்டலம் நடத்திய “ரூபாரூ மிஸ் சவுத் இந்தியா ” என்ற அழகு போட்டியில் கலந்து கொண்டு அதிலும் வென்றார். இதை தவிர அவர் விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து உள்ளார்.\nநடிப்பு , பாடல் , நடனம் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட\nஇவர் இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் “பேஸ் ஆப் பியூட்டி” என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்துகொள்கிறார்.\nரூபாறு மிஸ் இந்தியா எலைட் சாதனையை தொடர்ந்து இளம் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பெண்கள் சாதிக்க தன்னுடைய துறையில் எப்போதும் பெரிய கனவுகளை காணுங்கள் என்கிறார். அதுமட்டுமின்றி மாடலிங் துறையில் ஆர்வம் உள்ள இளம்பெண்களுக்காக மாடலிங் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறார். அவரின் இந்த முயற்சியினால் சென்னையை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என எண்ணுகிறார். அவர் பார்வையில் தன்னுடைய நாடு சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. என்னுடைய பட்டத்தின் மூலம் இந்த நாடு, மக்கள் மற்றும் என் பெற்றோர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பேன் என்றும், தற்போது பெரிய கனவுகளை கண்டு மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.\nஅவருடைய பெரிய கனவு வெள்ளித்திரையில் கால் பதித்து தனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதே ஆகும். மேலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி எனவும் கூறினார்\nசிறுவயது முதலே வறுமை மற்றும் பெண் வன்கொடுமை போன்றவை அவரை மிகவும் பாதித்தவை ஆகும். எனவே அவர் இந்த சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார் அதனால் NGO-வில் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.\nNGO சார்ந்த மக்களும் இவரோடு இணைந்து :\nநாங்கள் Hind Towards Change என்ற நிறுவனத்தின் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனமானது மிக ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்காகவும், அவர்கள் சமூகத்தின் மேல் உள்ள எண்ணத்தை மாற்றவும் உழைக்கிறோம். தனிமனித வளர்ச்சியையும் அவர்களின் விழிப்புணர்வும் கொண்டுவர முயற்சிக்கிறோம். நாங்கள் பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம். உதரணமாக காஷ்மீர் வெள்ள நிவாரணம், கேரள வெல்ல நிவாரணம், Sanitary pads விழிப்புணர்வு, ரத்ததானம், குப்பை ஒழிப்பு விழிப்புணர்வு, சாலை விதிகள் விழிப்புணர்வு மற்றும் ஏராளம். இதன் மூலம் ஒரு சுத்தமான வாழ்க்கை முறையும்,\nஉலக வெப்பமயமாதல் விழிப்புணர்வையும் கொண்டுவர முயற்சிக்கிறோம்.\nPrevious: உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nNext: டைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “\nஅம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது – ஜோதிகா\nதிருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு \nஅம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது – ஜோதிகா\nதிருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nettv4u.com/latest-tamil-celebrity-news/vijay-sethupathi-s-seethakathi-in-trouble", "date_download": "2019-06-27T07:59:00Z", "digest": "sha1:2ZE4JQWL4KWTFD4N2D6YX22EA74RMQOH", "length": 8656, "nlines": 123, "source_domain": "nettv4u.com", "title": "Vijay Sethupathi’s Seethakathi In Trouble! | NETTV4U", "raw_content": "\nநடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளிவர\nஉள்ள சீதக்காதி திரைப்படத்தின் பெயரை\nமாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோருகிறோம் ..\nசீதக்காதி எனற பெயரில் பொழுதுபோக்கு\nதிரைப்படம் எடுத்து இருப்பதாக தகவல்\nஒரு அடையாளமாக வாழ்ந்தவர் இஸ்லாமியராக இருந்தாலும் அனைத்து மக்களுக்காகவும் மனிதநேயத்திற்��ாகவும்\nவாழ்ந்த மா மனிதர் சீதக்காதி அவர்கள் ...\nஷெய்கு. அப்துல் காதர் என்கிற சீதக்காதி\nஅவர்கள் பெயரை கொண்டு பாலாஜி\nவிஜய் சேதுபதி அவர்களின் 25 வது திரைப்படமான \"சீதக்காதி\" வெளியிட\nவிஜய் சேதுபதி பேட்டி அளிக்கும் போது\nசீதக்காதி ஒரு காமெடி (பொழுதுபோக்கு) திரைபடம் என கூறியுள்ளார் ..\nசீதக்காதி இராமநாதபுரம் கீழக்கரையில் வாழ்ந்தவர் ஷெய்கு. அப்துல் காதர் என்கிற சீதக்காதி 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர் ..\nபன் முகங்கள் கொண்ட சீதக்காதி அவர்கள் பெரிய வணிகர் வங்கம் சீனா மலாக்க போன்ற நாடுகளில் இருந்து தனது சொந்த கப்பல்கள் மூலம் முத்து கிராம்பு பாக்கு மிளகு இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்தவர் ...\nஉமறுப் புலவரின் சீறாப்புராணம் பாடுவதற்க்கும் தமிழ் இலக்கியங்கள் வெளியிடுவதற்கும் நிதியுதவி செய்துள்ளார்\nகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது ...\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீதக்காதி அவர்களின் கண்ணியத்தை\nஇந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது\nஆகையால் ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதி அவர்களின் சிறப்பை போற்றும்\nவிதமாக இல்லாமல் பொழுதுபோக்கு படம்\nஎடுத்து அதற்கு சீதக்காதி என பெயர்\nசூட்டுவதை இந்திய தேசிய லீக் கட்சி\nவிஜய் சேதுபதி அவர்கள் நல்ல நடிகர்\nஆகையால் பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு சீதக்காதி என பெயர்\nசூட்டுவது அனுமதிக்க முடியாது உடனே\nசீதக்காதி என்ற பெயரை மாற்ற வேண்டும்\nஇல்லை என்றால் சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராட்டம் நடத்த\nவேண்டிய அவசியம் ஏற்படும் ...\nதடா ஜெ அப்துல் ரஹிம்\nஇந்திய தேசிய லீக் கட்சி\nMugen Raoவுக்கும் Losiliyaவுக்கும் காதல் மலருமா \nLeak ஆனது BIGIL யின் கதை | அதிர்ச்சியில் BIGIL படக..\nSachin க்கு பதிலடி கொடுப்பாரா MS Dhoni \nMeera Mithun செய்யும் வேலைகள் சரியா \nசென்னையின் அவலநிலை வருத்தப்பட்ட DiCaprio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/30/maruti-suzuki-net-profit-for-the-year-stood-at-rs-75-006-million-lower-by-2-9-014346.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-27T07:57:54Z", "digest": "sha1:CKP3DHF5PADNRGXF6I4BY7HGCBLO3MC3", "length": 27777, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்னதான் நடக்குது.. விற்பனை என்னாச்சு.. மாருதி சுசூகி நிகரலாபம் 2.9% குறைவு | Maruti Suzuki Net profit for the year stood at Rs 75,006 million, lower by 2.9% - Tamil Goodreturns", "raw_content": "\n» என்னதான் நடக்குது.. விற்பனை என்னாச்சு.. மாருதி சுசூ��ி நிகரலாபம் 2.9% குறைவு\nஎன்னதான் நடக்குது.. விற்பனை என்னாச்சு.. மாருதி சுசூகி நிகரலாபம் 2.9% குறைவு\nபள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு\n19 min ago ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n54 min ago சொன்னா கேளுங்கப்பா.. அமெரிக்காவை பகைச்சுக்காதீங்க.. இது நமக்கான சிறந்த தருணம்.. பனகாரியா\n3 hrs ago கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. பள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு.. HCL அதிரடி\n3 hrs ago என்னய்ய சொல்றீங்க.. ஒரு கிலோ கொத்தமல்லி இலை 400 ரூபாயா.. வேண்டவே வேண்டாம்.. பதறும் மகளிர்\nTechnology விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\nNews உ.பி. சிறையில் நாட்டுத் துப்பாக்கியுடன் கைதிகள் கெத்து.. மது விருந்தும்தான்.. வைரல் வீடியோ\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nSports இதுதான் பலவீனம்.. உண்மைகளை மறைக்கும் கோலி படை.. இன்று தெரிந்துவிடும்.. இந்திய அணிக்கு வார்னிங்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nAutomobiles பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியமளிக்கும் போட்டி முடிவு... வீடியோ\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : கடந்த 2018 - 2019-ம் நிதியாண்டிற்கான முடிவுகள் வருவதற்கு முன்பே பல எதிர்பார்ப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 4-வது காலாண்டின் நிகர லாபம் ரூ. 17,956 மில்லியனாக குறைந்துள்ளது. அதாவது கடந்த காலாண்டோடு ஒப்பிடும்போது 4.6% குறைவாகும்.\nகடந்த காலாண்டில் மோசமான அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் பொருட்களின் விலைகள், அதிக தேய்மானம் மற்றும் அதிக விற்பனை ஊக்குவிப்பு செலவுகள் உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாதலால் விற்பனை அதிகரித்திருந்த போதிலும் நிகரலாபம் குறைந்துள்ளது.\nஇந்த காலாண்டில் வாகன விற்பனை உள்நாட்டு சந்தைகளில் மொத்தம் 428,863 யூனிட்கள் விற்றது, இது கடந்த காலாண்டை விட 0.4 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதில் பயணிகள் வாகன பிரிவில் 421,383 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த காலாண்டோடு ஒப்பிடும் போது 0.4 சதவிகிதம் குறைவாகும். இதுவே LCV விற்பனை 7,480 ஆக அதிகரித்துள்ளது. அதுவும் இது முந்தைய ஆண்டை விட அதிகரித்து விற்பனை 83.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் 29,616 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nஃபிளாட்டாக முடிந்த இந்திய பங்கு சந்தைகள்.. நிதானத்துடன் செயல்படுங்கள்.. ரிசல்ட் வரட்டும்\nஆக மொத்த விற்பனை கடந்த காலாண்டோடு ஒப்பிடும்போது 0.7 சதவிகிதம் குறைந்து 458,479 ஆக குறைந்துள்ளது. மேலும் இந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர விற்பனை பதிவு 207,375 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டோடு ஒப்பிடும் போது 0.7 சதவிகிதம் அதிகமாகும்.\n4-வது காலாண்டு நிகரலாபம் குறைந்தது\nஇதுவே நிகரலாபம் 17,956 மில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டோடு ஒப்பிடும்போது 4.6 சதவிகிதம் குறைவாகும். இதற்கு காரணம் இந்த காலாண்டில் மோசமான அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் பொருட்களின் விலைகள், அதிக தேய்மானம் மற்றும் அதிக விற்பனை ஊக்குவிப்பு செலவுகள் உள்ளிட்ட செலவுகள் குறைப்பு முயற்சியில் நிறுவனம் செயல்பட்டாலும் இந்த லாபம் குறைந்துள்ளது.\nவருட லாபம் 2.9% குறைவு\nஇந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வருட நிகரலாபம் ரூ.75,006 மில்லியனாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 2.9% குறைவாகும். விற்பனை அதிகரித்திருந்த போதிலும் நிகர லாபம் குறைந்துள்ளது. காரணம் செலவினங்கள் அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் அதிகரித்துள்ளது.\nஉள் நாட்டில் மொத்த விற்பனை\nமாருதி சுசூகியின் உள்நாட்டு சந்தையில் மொத்தம் விற்பனை 1,753,700 யூனிட்களாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 6.1% வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இதுவே பயணிகள் வாகன விற்பனை 1,729,826 ஆக இருந்தது. இதே LCV விற்பனை 5.3 சதவிகிதம் அதிகரித்து 23,874 ஆக அதிகரித்துள்ளது. இதுவே மொத்தம் ஏற்றுமதி 108,749 ஆக அதிகரித்துள்ளது.\nஆண்டு நிகர விற்பனை 6.3% வளர்ச்சி\nஅதுவே மொத்த விற்பனை 1,862,449 ஆகும், இது முந்தைய ஆண்டை விட 4.7% வளர்ச்சியாகும். இதுவே இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 6.3% வளர்ச்சியுடன், 2018- 2019 நிதியாண்டில் 830,265 மில்லியன் ரூபாயாக உள்ளது.\nSMG ஆலையால் தேய்மானம் அதிகம்\nஅந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் ��ொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த ஆண்டு கடினமான ஆண்டாக உள்ளது. மேலும் குஜராத்தில் இரண்டாவதாக நிறுவப்பட்ட SMG ஆலை அதிக அளவிலான தேய்மான செலவுக்கு வழிவகுத்தது. அதே சமயம் ஒட்டு மொத்த ஒட்டுமொத்த சந்தையும் மெதுவான வேகத்திலேயே இருந்தது. அதோடு அதிக விற்பனை ஊக்குவிப்புக்கான விளம்பர செலவுகள் லாபம் குறைய வழிவகை செய்தன. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 80 ரூபாய் டிவிடெண்ட் தர தீர்மானித்துள்ளதாக இயக்குனர் குழு அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMaruti Suzuki-யில் மீண்டும் உற்பத்திக் குறைவு..\nஇந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய கண்டம் இருக்கு..\nநீடிக்கும் குழப்பம்.. மாருதி டீசல் கார் உற்பத்தி இல்லனுச்சு.. இப்ப Ertiga டீசல் அறிமுகம்\nஇனி டீசல் கார்களை உற்பத்தி செய்யமாட்டேன்.. சத்தியம் செய்யும் Maruti Suzuki..\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்களுமே மாருதி தானா..\nமூன்று மாதத்தில் 1500 கோடி நிகர லாபம் பார்த்த மாருதி சுஸிகி.. ஆனா டார்கெட் மிஸ் ஆயிடுச்சே..\nவிற்பனையில் பட்டையைக் கிளப்பும் மாருதி ஷிப்ட்..\nமாருதி சுசூகி இந்தியா காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 9.8% சரிவு\n7000 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசூகி.. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..\nவிற்பனையில் கலக்கும் மாருதி சுசூகி..\nபழைய காராக இருந்தாலும் இதற்குச் சந்தையில் மவுசு அதிகம்..\nஜூன் மாதம் முதல் கார்கள் விலை 1.9% உயரும்.. மாருதி சுசூகி அதிரடி..\nஎன்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nRBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nஅன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/17/auto.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-27T08:56:49Z", "digest": "sha1:GTS2PVJWG3ILKMMDPWXQARUUXPA765RM", "length": 14040, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்டோ கட்டணத்தை உயர்த்த டிரைவர்கள் கோரிக்கை | auto-drivers request to hike auto fare - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 min ago குடிகாரனால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை\n14 min ago தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n33 min ago என்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\n51 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nSports ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்\nMovies எலந்த பயம்.. எலந்து பயம்.. மறக்க முடியுமா விஜயநிர்மலாவின் அந்த ஆட்டத்தையும் முகபாவனைகளையும்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nTechnology பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்டோ கட்டணத்தை உயர்த்த டிரைவர்கள் கோரிக்கை\nசென்னை நகரில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.10 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவுக்கு ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக சென்னை குட்வில் ஆட்டோ டிரைவர்கள் சங்கத் தலைவர் கே. குமார் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,\nபெட்ரோல் விலை பலமுறை உயர்ந்தும் கூட ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. எனவேகுறைந்தபட்சம் ரூ.10 என்றும் கிலோ மீட்டருக்கு ரூ.5 உயர்த்தியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்.\nகால் டாக்சிகள் என்ற பெயரில் முறையாக அனுமதி பெறப்படாமல் பல டாக்சிகள் நகரில் ஓடி வருகின்றன.\nஇதனால் பொதுமக்களுக்கும், ஆட���டோ டிரைவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை உடனடியாகதடை செய்து ஆட்டோ டிரைவர்களுக்கு உதவ வேண்டும் என்று அந்த அறிக்கையில் குமார் கூறியிருந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடப்பாண்டில் 2 முறை விலையை உயர்த்திய தனியார் பால் நிறுவனங்கள்.. இருந்தும் சரியாத விற்பனை\nசிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் புதிய விலை ரூ.888... இல்லத்தரசிகள் அதிர்ச்சி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாங்க வண்டி ஓட்டுறதா வேண்டாமா.. வாகன ஓட்டிகள் கேள்வி\nஅய்யோ.. இனிமே இப்படிதான் லவ்வ காப்பாத்தனும் போல..\nஇந்த ஆண்டின் சிறந்த பஞ்ச் டயலாக்கு இதுவாத்தான் இருக்கும்..\nஇடைத்தேர்தல்களில் பணத்துக்கு பதிலாக பெட்ரோல் கொடுத்து ஓட்டு கேட்க போறாங்க\nபெட்ரோல் விலை உயர்வு மத்திய அரசின் தோல்விக்கு ஒரு உதாரணம்.. சொன்னது யார் தெரியுமா\n3-வது நாளாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல் விலை : சென்னையில் ரூ.78.40-க்கு விற்பனை\nபெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் அபாயம்.. இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம் இதுதான்\nஎன்ன கொடுமை இது.. பெட்ரோலுக்கு ஈடாக நெருங்கிய டீசல் விலை\nசென்னையில் வரலாறு காணாத வகையில் 1 லி. பெட்ரோல் விலை ரூ80.11\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு:முதல்வரா இருந்தப்போ மக்கள் படும் துயரம் புரிஞ்ச மோடிக்கு இப்போ புரியலையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ilayaraja-about-pollachi-issue-344153.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-27T08:02:41Z", "digest": "sha1:NCHCEMEWRPQ4KR77ZMXZEYPNQQPWPJSE", "length": 16693, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொள்ளாச்சி சம்பவம் போல இன்னொன்று நடந்து விடக் கூடாது.. இளையராஜா ஆதங்கம் | Ilayaraja about Pollachi Issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n6 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\n6 min ago வட சென்னை மக்களுக்கு நற்செய்தி.. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு\n20 min ago உ.பி. சிறையில் நாட்டுத் துப்பாக்கியுடன் கைதிகள் கெத்து.. மது விருந���தும்தான்.. வைரல் வீடியோ\nTechnology விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\nFinance ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nSports இதுதான் பலவீனம்.. உண்மைகளை மறைக்கும் கோலி படை.. இன்று தெரிந்துவிடும்.. இந்திய அணிக்கு வார்னிங்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nAutomobiles பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியமளிக்கும் போட்டி முடிவு... வீடியோ\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொள்ளாச்சி சம்பவம் போல இன்னொன்று நடந்து விடக் கூடாது.. இளையராஜா ஆதங்கம்\nசென்னை: \"பொள்ளாச்சி சம்பவம்போல இன்னொரு சம்பவம் நடந்துவிடக்கூடாது\" என்று இசையமைப்பாளர் இளையராஜா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.\nசமீப காலமாக இளையராஜா கல்லூரி நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். மாணவ-மாணவிகளிடம் இசையின் வல்லமை பற்றியும், தான் கடந்து வந்த பாதை குறித்தும், எடுத்துரைத்து வருகிறார்.\nகுறிப்பாக நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று கட்டாயம் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.\nமு.க.அழகிரியை சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் சந்திக்கப் போவது ஏன்.. பரபர விளக்கம்\nஅதில் இளையராஜா கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். கேக் வெட்டி கொண்டாட்டம் நடந்தது. விழாவில் பேசியபோது தனது இசை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.\nதான் இன்னும் கூட இசையை கற்றுக் கொண்டிருப்பாக தெரிவித்த இளையராஜா மாணவிகளிடம் பாடல் உருவான கதைகள் குறித்தும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.\nநிகழ்ச்சி முடிவில், இளையராஜாவிடம் செய்தியாளர்கள் பொள்ளாச்சி சம்பவம் குறித்து கருத்து கேட்டனர். அதற்கு இளையராஜா, \"தமிழ்நாட்டின் மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கோ, அதோடதான் நானும் இருக்கேன். தமிழ்நாட்டு மக்கள் என்ன சொல்றாங்க தமிழ்நாட்டு மக்கள் என்ன சொல்றாங்க தமிழ்நாட்��ு மக்கள் என்ன சொல்றாங்க\" என்று இளையராஜா செய்தியாளர்களிடம் திரும்ப கேட்டார்.\nஅதற்கு செய்தியாளர், \"இன்னொரு முறை இப்படி ஒரு சம்பவம் எதுவும் நடந்துடக்கூடாதுன்னு மக்கள் சொல்றாங்க\" என்று பதிலளிக்கிறார். \"ஆங்.. இதேதான் என் உணர்வும். இந்த விஷயத்தில் தமிழக மக்களுடன் நானும் உள்ளேன்\" என்று பதிலளித்தார் இளையராஜா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nமீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nவட சென்னை மக்களுக்கு நற்செய்தி.. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு\nஅண்ணன் யோக்கியத.. இன்னுமா புரியல.. தினகரனை விளாசிய நமது அம்மா\nதீபாவளிக்கான ரயில் டிக்கெட்... முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது\nசென்னை அருகே சோகம்.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலி\nஎன்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. பதறல் வீடியோ.. குவியும் கண்டனங்கள்\nமெரினா கடற்கரை 'போர்' தண்ணீர் பிரெஸ்ஸாக இருக்கும்.. ஆனால்.. எச்சரிக்கும் மெட்ரோ வாட்டர் நிர்வாகம்\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nகாலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\nஇன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi ilayaraja chennai பொள்ளாச்சி இளையராஜா சென்னை கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/crucial-congress-parliamentary-party-meeting-today-201823.html", "date_download": "2019-06-27T08:57:31Z", "digest": "sha1:TXZZDRSNKFXSZE37BNS7VFEAM5GYCPKJ", "length": 15608, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங். நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு! | Crucial Congress Parliamentary Party Meeting Today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 min ago குடிகாரனால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை\n14 min ago தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n34 min ago என்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\n51 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nSports ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்\nMovies எலந்த பயம்.. எலந்து பயம்.. மறக்க முடியுமா விஜயநிர்மலாவின் அந்த ஆட்டத்தையும் முகபாவனைகளையும்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nTechnology பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங். நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு\nடெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த லோக்சபாவில் 206 உறுப்பினர்களுடன் செயல்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 44 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி என்ற அந்தஸ்த்தினை பெற குறைந்தபட்சம் 54 எம்பிக்கள் தேவை.\nஇந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாவின் பெயரை மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்தார்.\nஅதைத் தொடர்ந்து கித்வாய் உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிந்தனர். பின்னர் சோனியா ஒருமனதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅப்போது பேசிய சோனியா, மக்கள் நலனுக்காக புதிய அரசுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும். அரசுடன் இணைந்து செயல்பட்டாலும் மக்கள் பிரச்சனைகளை எழுப்புவோம். காங்கிரஸ் கட்சி ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றா��்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nகூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nஅப்போ சிங்கம் ஹீரோ.. இப்போ அபிநந்தன்.. மீசையை வைத்து கெத்து பண்ணும் தமிழ்நாடு\nஅபிநந்தனின் மீசையை தேசிய அடையாளமாக்க காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தல்\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nகர்நாடகாவை தொடர்ந்து உ.பி.யிலும் காங்கிரஸ் அதிரடி.. அனைத்து கமிட்டிகளும் கூண்டோடு கலைப்பு\nஎங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம். இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா\nகாங்., கட்சியின் புதிய தலைவராகிறார் அசோக் கெலாட். ராஜஸ்தான் முதல்வராகவும் நீடிப்பார் என தகவல்\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடந்தால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும்.. எடியூரப்பா கருத்து\nபாஜகவுக்கு பயந்து பம்முகிறதா திமுக மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட் தர மறுப்பு\nதிமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாகத்தான் இருக்கிறது.. காங்கிரஸ் கட்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress sonia rahul காங்கிரஸ் சோனியா ராகுல்\nஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\nஆந்திராவில் மது விற்பனை.. ஜெயலலிதா வழியில் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு\nஜூலை மாத ராசிபலன்கள் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nellai-government-buses-rash-drive-officers-sleeping-214213.html", "date_download": "2019-06-27T09:13:44Z", "digest": "sha1:IKRJVFWO7KYIOVYYIBP2H6O5Z5ALJYBM", "length": 17841, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "நகருக்குள் வராமல், விதிகளை மீறி பைபாஸ் சாலைகளில் பறக்கும் அரசு பஸ்கள் - தூங்கும் அதிகாரிகள்! | Nellai government buses rash drive, officers sleeping… - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n20 min ago குடிகாரனால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை\n31 min ago தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n50 min ago என்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\n1 hr ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nFinance உணவு பேக்குகளில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு தெளிவா கொடுங்க..FSSAI எச்சரிக்கை\nMovies அது ரொம்ப கஷ்டம்: பாத்திமா பாபுவிடம் கண்ணீர் விட்ட மீரா, தண்ணி காட்டிய அபி\nSports ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nTechnology பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநகருக்குள் வராமல், விதிகளை மீறி பைபாஸ் சாலைகளில் பறக்கும் அரசு பஸ்கள் - தூங்கும் அதிகாரிகள்\nநெல்லை: நெல்லை மாவட்டத்தில், நகருக்குள் வராமல், பைபாஸ் சாலைகளில் அரசு பஸ்கள் சர்வ சாதாரணமாக சென்று வருவதால் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.\nஇதனை அதிகாரிகள் கவனிக்காமல் தூங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் விதிகளை மீறி பொதுமக்களை புறக்கணித்து பைபாஸ் சாலைகளில் தொடர்ந்து இயக்கப்படுகிறது.\nஇதுகுறித்து நாங்குநேரி, பணங்குடி பகுதி மக்கள் ஏற்கனவே பல முறை புகார் தெரிவித்துள்ளனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். ஆனால் அதிகாரிகள் தரப்பு எதற்கும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.\nஇந்த நிலையில் திடீரென மாலை 6 மணி அளவில் நாங்குநேரி பைபாஸ் ரோட்டில் கண்காணிப்பாளர்கள் வந்து நின்று அரசு பஸ்களை தீவிரமாக கண்காணித்தனர்.\nஇதில் பல அரசு பஸ்களில் பைபாஸ் ரைடர், எண்ட் டூஎண்ட், 123 என பெயர்களை வெள்ளைதாளில் எழுதி கொண்டு பைபாசில் சர்வசாதாரணமாக சென்று கொண்டிருப்பதை காண முடிந்தது.\nஇதை எவ்வித சலனமும் இல்லாமல் கண்காணிப்பாளர் கையை கட்டி கொண்டு பார்த்து கொண்டிருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதை பார்த்ததும் பெயரளவுக்கு ஒரு பஸ்ஸை நிறுத்தி ஆவணங்களை பார்த்து விட்டு அப்படியே போக சொன்னார். பிறகு செல்போன் தொடர்பு கொண்டு யாரிடமோ வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.\nபைபாசில் வந்த அரசு பஸ்கள் மீது நடவடிக்கை குறித்து விபரம் கேட்டபோது அவர் பதில் எதுவும் கூற மறுத்து விட்டார்.\nசாலையின் ஓரத்தில் நின்று கொண்டும், பக்கத்தில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டும் அதிகாரிகள் பொழுதை நன்றாக போக்கினர். இது அந்த வழியாக வந்த பொதுமக்களை எரிச்சல் அடைய செய்தது. இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்காக நடவடிக்கை எடுக்கப்படுமோ, என்னவோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென்மேற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு\nநெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு\n76 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவை சந்தித்த பாபநாசம் அணை.. மீன்கள் செத்து மிதப்பதால் அதிர்ச்சி\nகுழந்தை பிறந்த 11வது நாளில் ஊரணியில் மூழ்கி தந்தை மரணம்.. நெல்லை அருகே சோகம்\nலாரி - கார் நேருக்கு நேர் மோதல்... கைக்குழந்தை உட்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nகாதலியை பிடிக்கலை.. கழற்றிவிட பார்த்தும் விரட்டியதால் தற்கொலை.. போலீஸ்காரர் மரணத்தில் பரபரப்பு\nபிரிந்து போன காதலி.. வருத்தத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டு போலீஸ்காரர் தற்கொலை\nபணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது\nராகுல் சொல்வது சரிதான்.. மோடி \\\"திருடன்தான்\\\".. அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பு பேச்சு\n4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பே முதல் வெற்றி… ஸ்டாலின் பேச்சு\nஇந்த திருக்குறளை ஓபிஎஸ்-இபிஎஸ் பார்க்காம படிக்கட்டும்.. நான் இப்படியே கிளம்பி போயிடறேன்.. சீமான்\nஇந்த ஸ்டாலினாலதான்.. உங்களுக்கு ரூ.2000 தரமுடியாம போச்சு.. முதல்வர் பலே பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai ride அரசு பேருந்துகள் அதிகாரிகள்\nஇவரு பயங்கர கோபக்காரரு போல.. கடிக்க வந்த கரடியோட நாக்கையே கடிச்சு துப்பிட்டாரே\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nஇன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/google-street-view-image-leads-to-a-divorce-in-peru-350362.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-27T08:04:28Z", "digest": "sha1:MPJVY7GBXE2ZHJL7NCYC7BQUB6MBO6GX", "length": 10892, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்-வீடியோ\nகூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.\nகூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்-வீடியோ\nSri Lanka: மீண்டும் தீவிரவாத தாக்குதல் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி-வீடியோ\nDonald Trump: தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் அதிரடி முழக்கம்- வீடியோ\n என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம் temp. is 48 degrees Celsius in Delhi\nஉலக கோப்பை போட்டிக்காக அபிநந்தனை கிண்டல் செய்த பாகிஸ்தான் டி.வி-வீடியோ\nஇந்தியா வருகிறார் மைக் பாம்பியோ-வீடியோ\nKim Jong Un: ராணுவ தளபதியை வெட்டிக் கொன்ற கிம் ஜாங் உன்-வீடியோ\nபுதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை... அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தகவல்...\nகாஞ்சிபுரம் : 1,689 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்...\n இந்தியா மீது பொருளாதார தடையா\nஅமெரிக்காவிற்கு எதிராக ஈரானுடன் கரம் கோர்க்கும் ஈராக்-வீடியோ\nநரேந்திர மோடி பெற்ற இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள்\nபெண்ணை கொன்று வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த கொடூரர்கள்- வீடியோ\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\ngoogle கூகுள் divorce விவாகரத்து peru பெரு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_7,_2016", "date_download": "2019-06-27T08:46:16Z", "digest": "sha1:Q556EA52VLYWOSBRJOLZBANK36JLI2RE", "length": 5154, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 7, 2016 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 7, 2016\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்\nஉலங்கு வானூர்தி வானூர்தி வகைகளில் ஒன்று. ஓர் உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் மேலெழும்பு விசையைப் பெறுகிறது. போக்குவரத்துக்கும், போரிலும் உலங்கு வானூர்திகள் பயன்படுகின்றன. படத்தில் பிரித்தானிய வான்படையின் சினூக் ரக வானூர்தி ஒன்று தாக்குதலில் ஈடுபடுவதைக் காணலாம்.\nபடம்: கார்ப்பரல் லீ கொடார்டு\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 திசம்பர் 2015, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/HEALTH/373-exam-tips.html", "date_download": "2019-06-27T08:37:12Z", "digest": "sha1:IGT4ZTYS7XYHHHGZQTKU2LA4USFMN3O3", "length": 12370, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "பதற்றம் களைந்து, தேர்வு ‘சுவை’பட... | exam tips", "raw_content": "\nபதற்றம் களைந்து, தேர்வு ‘சுவை’பட...\nமார்ச் மாதம் வந்தாலே பள்ளி மாணவர்களுக்கு தேர்வை நினைத்து பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்வது அறிவிக்கப்படாத நோயாகி வருகிறது. தேர்வுக் காலத்தில் இரவு முழுவதும் கண் விழித்துப் படிக்க நேரிடும். உணவையும் சரிவர எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அல்லது தவறான உணவுப் பழக்கத்தால் பசியின்மையுடன் இருப்பார்கள். தேர்வுக் காலத்தில் குறிப்பிட்ட சில உணவு வகைகளை உட்கொண்டால், பதற்றமின்றி இருக்கலாம். ஞாபகச் சக்தியுடனும் திகழலாம். அதற்கு உதவும் முக்கிய உணவு வகைகள்:\nத��னமும் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. பதற்றத்தைக் குறைக்க ஆப்பிள் உதவும். இதில் மிகுதியாக உள்ள அசிடைல்கோலின் (acetylcholine), அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது.\nவேர்க்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை உணவு வகைகளில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதை சீராகச் சாப்பிட்டால் அறிவாற்றல் செயல்பாடு மேம்படும். பதற்றத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக அக்ரூட் பருப்புகள் எனப்படும் வால்நட்டில் ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்புச் சத்து நிறைவாக உள்ளது. இதற்கு அழற்சியை எதிர்க்கும் தன்மை இருக்கிறது. பதற்றத்திலிருந்து விடுபடவும் இது உதவுகிறது.\nதேர்வுக் காலத்தில் தயிர் சாப்பிடுவதை நிறுத்திவிடாதீர்கள். இதில் கால்சியம் சத்தும் நல்ல பாக்டீரியாவும் அதிகம் உண்டு. தேர்வு நேரத்தில் செரிமானப் பிரச்சினைகள் வராமலும் வாயுத் தொந்தரவு இல்லாமலும் இது தடுக்கும். தயிரில் லேக்டோபாசிலஸ் மிகுதியாக இருப்பதால், உடலை கட்டுக்கோப்போடு வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.\nதேர்வு நேரத்தில் தினமும் முட்டையை அவித்துச் சாப்பிடுங்கள். முட்டையில் வைட்டமின் - பி12 நிறைந்திருக்கிறது. இது உடனடி சக்தி கிடைக்க உதவுகிறது. அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. இதில் புரதச் சத்தும் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு ஆற்றலை சீராக வைக்க உதவுகிறது.\nகீரைகளில் வைட்டமின் கே, பி6, பி12 நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி சக்தி தரும் தன்மை கீரைகளுக்கு உண்டு. கீரை சாப்பிட்டால் ஞாபகச் சக்தியும் அதிகரிக்கும். எனவே தேர்வு நேரத்தில் கீரை சாப்பிட வாய்ப்புக் கிடைத்தால் தவறவிடாதீர்கள்.\nஎன்னதான் தேர்வாக இருந்தாலும், சீரான தூக்கமும் அவசியம். தேர்வு நேரத்தில் எலும்பு சூப்பைக் குடித்தால், பதற்றத்தைத் தவிர்த்து சீரான தூக்கத்தைத் தரும். எனவே, எலும்பு சூப்பை மறந்துவிடாதீர்கள்.\nபரங்கி விதை ‘பேக்’ செய்யப்பட்டு கிடைக்கிறது. நல்லக் கொழுப்புச் சத்து அதிகம் நிறைந்துள்ள காய்கறி விதைகளில் பரங்கி விதையும் ஒன்று. இது மூளை நலனைப் பாதுகாக்க உதவுகிறது.\nதேர்வு நேரத்தில் அடர் நிறங்களில் கிடைக்கும் சர்க்கரை குறைவான சாக்லெட்டுகளை சாப்பிடலாம். ஏனென்றால், இந்த சாக்லெட்டுகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. ரத்த ஓட்டம் சீராக இருந்��ால், இதயத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். மூளையின் செயல்பாடும் ஞாபகச் சக்தியும் மேம்படும். அடர் சாக்லெட்டுகளில் எண்டார்பின், டிரிப்டோபான் நிறைந்திருப்பதால் உடலை புத்துணர்ச்சியாக உணர வைத்து, எதிர்மறையான எண்ணங்களைக் குறைக்கும்.\nஇந்தக் காயை அதிகம் சாப்பிடலாம். நரம்பு செல்களைப் பாதுக்காக்கும் வல்லமை பிரகோலிக்கு உண்டு. மூளைக் காயங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட இது உதவுகிறது. நரம்பு செல்களை மேம்படுத்தி, அவற்றை நரம்பு மண்டலத்தோடு இணைப்பதிலும் இதன் ஆற்றல் அபரிமிதமானது. மூளைத் திறனைச் சிறப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும்.\nஇந்த மீனில் ஒமேகா 3 சத்து நிறைந்திருக்கிறது. இது ஞாபகச் சக்தியை மேம்படுத்த உதவுவதோடு பதற்றத்தையும் தணிக்க உதவுகிறது. வாரம் 2 முறை இந்த மீனை உட்கொண்டால், இயற்கையாகவே ஒமேகா 3 சக்தி நமக்குக் கிடைத்துவிடும்.\nமுதுமையும் சுகமே 08: தனக்கு இருப்பதே தெரியாத மறதி\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களின் வினாத்தாளில் மாற்றம்: மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி\nநலம் பெறுவோம்- 1: மூல நோயில் இருந்து மீள்வோம்\nபதற்றம் களைந்து, தேர்வு ‘சுவை’பட...\nஊழியர்கள் செய்த மோசடியால் அரசு வங்கிகளுக்கு ரூ.2,450 கோடி இழப்பு: ரிசர்வ் வங்கி\nடெல்லியில் ஹோலி கொண்டாட்டம்: விதிமீறல்களில் ஈடுபட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு\n2018 ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள பிரபல இந்திய தொழிலதிபரின் மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/cinema/?sort_direction=1&page=23", "date_download": "2019-06-27T08:09:21Z", "digest": "sha1:7K3QMKGQKCM4STH3JZ2TD24AQTY33KUU", "length": 5474, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "\nதிரை இசைப் பாடல்கள் கவிஞர் முத்துலிங்கம் திரை இசைப் பாடல்கள் உங்களுக்காக உலக சினிமா\nகவிஞர் முத்துலிங்கம் பூவை செங்குட்டுவன் திலகவதி\nதிரைவெளி இம்சை அரசன் 23ஆம் புலிகேசி ஆட்டோகிராப்\nசினிமா உலக சினிமா 1 உலக சினிமா 2\nபா.விஜய் பாடல்கள் பாகம் 2 திரைக்கதை அமைத்து வசனம் எழுதும் முறைகளும் பயிற்சியும் திரைப்படம் டைரக்ட் செய்ய நீங்களும் கற்றுக்கொள்ளலாம்\nபா. விஜய் P.C. கணேசன் P.C. கணேசன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\n���ிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/09/blog-post_11.html", "date_download": "2019-06-27T08:43:52Z", "digest": "sha1:DAP2ICA62YSHU5LXPZKFS6JEKXE3WQN7", "length": 48628, "nlines": 140, "source_domain": "www.ujiladevi.in", "title": "வாழ்கையை எதிர்கொள்வது எப்படி? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nபண ஆசையை விடுவது எவ்வாறு முன்பு பணம் தேவை இல்லை என தோன்றியது. எதனுடனும் பந்தபடுத்தி கொள்ள கூடாது. இந்த உடம்பை பாதுகாக்க கவலை பட கூடாது என்றெல்லாம் நினைத்ததுண்டு. இவ்வாறெல்லாம் நிறைய பேரிடம் பேசியதும் உண்டு. ஆனால் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்னை பற்றி நான் அறிந்து கொண்டேன். என்னால் பணம் இல்லாமல், அந்தஸ்து இல்லாமல் வாழ முடியாது என தோன்றுகிறது. நானே என்னை பார்த்து திகைத்து விட்டேன். என்னுடைய இந்த மனதினால் நான் பெரும் தவறு செய்வது போல உணர்கிறேன். எல்லோரிடமும் அன்பு செய்வது எப்படி..அன்பு காட்டுபவர்கள் அன்பு செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால் அது ஏன் எனக்கு தோன்றுவது இல்லை. அதுவும் இறைவனின் விருப்பமா முன்பு பணம் தேவை இல்லை என தோன்றியது. எதனுடனும் பந்தபடுத்தி கொள்ள கூடாது. இந்த உடம்பை பாதுகாக்க கவலை பட கூடாது என்றெல்லாம் நினைத்ததுண்டு. இவ்வாறெல்லாம் நிறைய பேரிடம் பேசியதும் உண்டு. ஆனால் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்னை பற்றி நான் அறிந்து கொண்டேன். என்னால் பணம் இல்லாமல், அந்தஸ்து இல்லாமல் வாழ முடியாது என தோன்றுகிறது. நானே என்னை பார்த்து திகைத்து விட்டேன். என்னுடைய இந்த மனதினால் நான் பெரும் தவறு செய்வது போல உணர்கிறேன். எல்லோரிடமும் அன்பு செய்வது எப்படி..அன்பு காட்டுபவர்கள் அன்பு செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால் அது ஏன் எனக்கு தோன்றுவது இல்லை. அதுவும் இறைவனின் விருப்பமா நான் விருபுகிறேன்..ஆனால் எனக்கு அன்பு காட்ட தெரியவில்லை. ஒரு சிலர் அன்பு காட்டுவதை பார்க்கும் பொது நான் எல்லாம் என்ன பிறவி என்று தோன்றுகிறது. எனக்கு எதை பார்த்தாலும் பயம். தன்னம்பிக்கையும் இல்லை. வாழ்கையை எதிர்கொள்வது எப்படி\nஎனது தகப்பனார் கடை நடத்திய போது முத்து பாண்டியன் என்ற ஒரு இளைஞர் எங்கள் கடையில் வேலை செய்தார் அவர் மிகவும் சுறுசுறுப்பானவர் நல்லவர் எந்த விஷயமாக இருந்தாலும் காரியங்களை சொல்லாமலேயே புரிந்து கொண்டு செயல்படுவார். சில காலத்திற்கு பிறகு வேலை செய்வதை விட்டு விட்டு தனியாக வியாபாரம் செய்ய துவங்கினார். அவருடைய அறிவிற்கும் உழைப்பிற்கும் ஏற்ற பலனை இறைவன் கொடுத்தார். சில வருடங்களிலேயே தொழிலில் முன்னேறி நல்ல நிலைக்கு வந்து விட்டார். எவ்வளவு விரைவில் அவர் முன்னேறினாரோ அவ்வளவு விரைவில் கடவுள் அவர் ஆயுளையும் முடித்து விட்டார். அவரது பங்காளிகளுக்குள் நடந்த ஒரு சண்டையில் இவர் அநியாயமாக கொலை செய்ய பட்டார்.\nமுத்து பாண்டியனிடம் பல திறமைகள் உண்டு அதில் குறிப்பிடும் படி சொல்ல வேண்டியது அவர் யாரோடும் சில நிமிடங்கள் பேசினாலே அவர்களுடைய இயல்புகளை நன்றாக புரிந்து கொள்வார். சில நேரங்களில் மிக ஆழமாக மற்றவர்களின் மனதை ஊடுருவி சென்று அவர்களுக்குள் மறைந்து கிடக்கும் ரகசியங்களை கூட இது இப்படி தான் இருக்குமென்று அனுமானித்து விடுவார். அவரோடு நான் பழகியதனாலும் அவரை போன்ற வேறு பலரின் சகவாசம் எனக்கு இருந்ததனாலும் ஓட்டுவார் ஒட்டியாக அந்த மாதிரி குணங்கள் என்னிடம் கூட சில இருக்கிறது. ஒருவர் பேசுவதை வைத்தே எழுதுவதை வைத்தே அவர்களுடைய உள்ளத்தை என்னால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.\nஅந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த சகோதரியின் கடிதத்தை வைத்து எனக்குள் சில முடிவுகள் தோன்றுகின்றன. முதலில் இந்த அம்மையார் மிக சிறந்த குழப்பவாதியாக இருக்க வேண்டும் இவர் மனது சதா சர்வகாலமும் எதையாவது நினைத்து குழம்பிகொண்டும் விபரீத கற்பனைகள் பலவற்றை செய்து கொண்டும் கண்ணுக்கு தெரியாத எதையோ ஒன்றை தேடி கொண்டும் இருக்க வேண்டும். யாருடைய மனதில் அதிகமான குழப்பங்களும் எண்ணங்களும் உற்பத்தி ஆகிறதோ அவர்கள் செயல்படுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். மனோ ராஜிதம் செய்வதில் உள்ள சுகம் இவர்களுக்கு செயலில் கிடைக்காது. இதனால் இவர்களால் எடுக்கப்படும் முடிவுகள் பல நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததாகவும் தோல்விகளை நோக்கி செல்வதாகவும் இருக்கும். சில நேரங்களில் இவர்களின் விபரீதமான முடிவுகளால் வேண்டப்பட்டவர்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலையம் வரும்.\nமுதலில் இவர்கள் தங்களது மன நிலையை மாற்ற வேண்டும். தன்னை சூழ்ந்து இருப்பவர்களின் வளர்ச்சி திருடபட்டோ முறை தவறிய வழிகளில் செயல்பட்டோ வந்தது அல்ல அறிவாலும் உழைப்பாலும் சமய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளும் திறமையாலும் வந்தது என்ற உண்மையை ஒப்புகொள்ள பழக வேண்டும் அப்படி பழகினால் மட்டுமே மற்றவர்களால் செய்ய முடிந்ததை ஏன் என்னால் செய்ய முடியாது என்று தன்னம்பிக்கை வளர துவங்கும். ஒரு காரியத்தை ஒரு சம்பவத்தை துவங்கும் வரையிலும் சந்திக்கும் வரையில் தான் அதை பற்றிய பயம் இருக்கும் துணிச்சலாக சமுத்திரத்தில் இறங்கி விட்டால் பனைமரத்து உயரத்திற்கு அலைகள் கிளம்பினாலும் சமாளிக்கலாம் சாதிக்க்காம் என்ற துணிச்சல் தானாக பிறந்து விடும்.\nபணம் வேண்டாம் என்று இவர் நினைத்தது எதுவரையிலும் இருக்குமென்றால் இவரை கவனித்து கொள்ள யாரவது ஒருவர் இருக்கும் வரையிலும் இருந்திருக்கும். குளத்தில் நீதான் குதிக்க வேண்டும் நீதான் நீந்த வேண்டும் நீயேதான் கரையேற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்ட உடன் மிக அதிகமாக சம்பாதித்து சேமித்து விட்டு மற்றவர்களின் மரியாதைகளையும் பெற்று விட்டு உடனடியாக ஓய்வெடுக்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையிலே பணத்தாசை என்பது இவருக்கு வந்துள்ளது. இந்த உலகில் மனிதன் வாழ்வதற்கு செல்வம் என்பது மிகவும் அவசியம் அதனால் தான் வள்ளுவர் கூட பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்று சொன்னார். ஆனால் அந்த பொருளை சம்பாதிக்க கடின உழைப்பு வேண்டும் கூறிய அறிவு வேண்டும் தனக்கு தெரிந்த தொழில் மிக தீவிரமான ஈடுபாடு வேண்டும். இவைகளை விட மிகவும் தேவையானது பொறுமை.\nவிடிந்தவுடன் எல்லாம் கிடைத்து விடும் விதைத்தவுடன் அனைத்தும் முளைத்து விடும். என்று நினைப்பது எதிர்பார்ப்பது மிகவும் தவறுதலான வழிமுறையாகும். ஒன்று ஒன்றாகத்தான் பத்து வருமே தவிர ஒரேடியாக பத்து வந்துவிடாது. எனவே ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரையும் காத்திருக்குமாம் கொக்கு என்று சொல்வார்களே அதே போல நமது உழைப்பிற்கு நல்ல பலன் கிட��க்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். அர்ப்பணிப்போடு நேர்மையாக செய்யப்படும் எந்த உழைப்பிற்கும் பலன் இல்லாமல் போகவே போகாது. காலம் சற்று முன்னே பின்னே ஆகலாம் அவ்வளவு தான்.\nமேலும் இவர் யார்மீதும் அன்பு செலுத்த முடியவில்லை என்று சொல்வதை பார்க்கும் போது இவர்மீது எனக்கு அளவிட முடியாத இரக்கமும் அனுதாபமும் ஏற்படுகிறது. காரணம் அன்பு செலுத்த முடியாத மனிதன் என்ற ஒரு படைப்பு உலகில் எந்த மூலையிலும் கிடையாது.; குண்டு வைத்து கொத்து கொத்தாக மனித உயிர்களை பறிக்கும் கொடியவன் கூட தனது வாழ்நாளில் யாரவது ஒருவர் மீது அன்பு வைத்தே இருப்பான். ஆனால் இவர் தன்னால் அன்பு காட்ட முடியவில்லை என்று சொல்வது இவருக்குள் இருக்கும் அன்பை இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையே நமக்கு காட்டுகிறது.'\nஇன்னொரு விஷயமும் இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் தன்னை பற்றி மட்டுமே தன் நலத்தை பற்றி மட்டுமே நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு மற்றவர்களின் உணர்சிகள் தெரியாது. தன் வாழ்க்கையின் மீது அளவற்ற பயம் கொண்டவனுக்கே சதா நேரமும் தன்னை பற்றிய சிந்தனை இருக்கும். அதாவது தான் மட்டும் கஷ்டபடுவதாக நினைப்பவன் முன்னேறுவது மிக கடினம் முதலில் இந்த சகோதரி தனக்குள் இருக்கும் திறமை இன்னெதென்று அடையாளம் படுத்தி கொண்டால் தன் மீது நம்பிக்கை வரும் பிறர் மீது அன்பு வரும் அதன் பிறகு இவர் எதிர்பார்க்கும் எல்லாமே வரும். கடவுளை நம்புங்கள் நீங்கள் எப்போதுமே உயர்ந்த மனிதராக வாழ்வீர்கள்.\nஇந்த பதிலை படிப்பவர்களுக்கு ஒன்று சொல்ல கடமைபட்டுள்ளேன் இங்கு இந்த அம்மையார் கேட்ட கேள்விக்கு இந்த பதில் சரியான பதில் அல்ல காரணம் இது கேள்விக்கான பதில் அல்ல அந்த அம்மையாருக்கான பதில் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் போதும்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nநன்றி குருஜி தங்களின் இந்த பதிலின் இறுதியில் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்த பதில் அந்த அம்மையாருக்கு மட்டுமே. ஆனால் எனது கருத்தின் படி அவர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு அந்த எண்ணம் மிகவும் ஆழமாக ஆழ்மனதில் வேருன்றி உள்ளது. அதை நீக்க அவர்கள் ஒரு சிறிய தியான பயிற்சியும் மனம் சம்மந்தமான எழுத்து பயிற்சிய���ம் மேற்கொண்டால் போதும்.\nதினமும் 3 நிமிடம் மூச்சு பயிற்சி எனப்படும். சுவாச பயிற்சியை மேற்கொள்ளவும். அதாவது மிக குறைந்த சுவாசத்துடன் இந்த பயிற்சியினை மேற்கொள்ளவும். வலது துவாரத்தில் இழுத்த காற்றினை இடது துவாரத்தின் வழியாக விடவும். இதே போல் இடது துவாரத்தில் இழுத்த காற்றினை வலது துவாரம் வழியாக விடவும் இது போல் 45 தினங்கள் செய்துவாருங்கள். நிச்சயமாக ஒரு பிரகாசமான முன்னேற்றம் தெரியும்.\nஇன்றைய தினத்தை நல்ல எண்ணங்களுடன் துவக்குகிறேன்.\nஅனைத்து ஜீவன்களையும் அன்பாக நேசிக்கிறேன்.\nஎன்ற நேர்மறை வாசகங்களை தினம்தோறும் காலையில் எழுதி பழகுங்கள் சுமார் ஒரு மாதத்தில் உங்களிடம் ஒரு புதுபொலிவு ஏற்படும்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126759-victory-of-travancore-army-over-the-dutch-at-colachel.html", "date_download": "2019-06-27T08:04:24Z", "digest": "sha1:IU2IUGWSVXJ2ROHYZDSST66R7U3HFF7Q", "length": 31375, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "பனைமர பீரங்கிகள்.. முங்குநீச்சலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள்.. டச்சுப்படை வீழ்ந்த 'வெற்றித்தூண்' கதை! | Victory of Travancore army over the dutch at colachel", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:59 (04/06/2018)\nபனைமர பீரங்கிகள்.. முங்குநீச்சலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள்.. டச்சுப்படை வீழ்ந்த 'வெற்றித்தூண்' கதை\nஆசியக் கண்டத்தின் போர் வரலாற்றில் முதல் முறையாக ஆங்கிலேய ராணுவத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது திருவிதாங்கூர் ராணுவம். வெற்றியின் நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 277 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட வெற்றித்தூண் இயற்கையை வென்று இன்றும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.\nஆசியக் கண்டத்தின் போர் வரலாற்றில், முதல் முறையாக ஆங்கிலேய ராணுவத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது திருவிதாங்கூர் ராணுவம் 277 ஆண்டுகளுக்கு முன் இந்த வெற்றியின் நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நிறுவப்பட்ட வெற்றித்தூண் இயற்கையை வென்று இன்றும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.\nஆங்கிலேயர்கள் நாடு பிடிக்கும் மும்முர முயற்சியில் இருந்த காலகட்டம் அது. நம் நாட்டில் ஈட்டி, வாள், கேடயம் போன்ற இரும்பு ஆயுதங்களை வீரர்கள் தாங்கியிருந்த சமயம். துப்பாக்கி போன்ற நவீனப் போர் தளவாடங்களுடன��� சமஸ்தானங்களை அச்சுறுத்தி வந்தது பிரிட்டிஸ் ராணுவம். ஆனால், ஆசியக் கண்டத்தின் போர் வரலாற்றில், ஆங்கிலேய ராணுவம் முதன்முறையாகக் குளச்சல் கடற்கரையில் மண்டியிட்டு மண்ணைக் கவ்வியது.\nசமஸ்தானம் மீது படையெடுத்த டச்சு தளபதி:\nசுதந்திரத்துக்கு முன்புவரை கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஓர் அங்கமாக இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமையிடமாகத் தக்கலையை அடுத்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை விளங்கியது. நெல் விளைவித்துச் சோறுபோடும் நெற்களஞ்சியமான நாஞ்சில் நாடு. பூக்கள் விளைவித்து மணம் பரப்பும் தோவாளை. வெளிநாடுகளுடனான வர்த்தகத்துக்குக் குளச்சல் இயற்கை துறைமுகம். காவல் தெய்வமாக திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் எனத் திருவிதாங்கூர் சாம்ராஜ்யம் சிறப்புற்று விளங்கியது. ஆசியக் கண்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் தனது படைபலத்தால் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றது ஆங்கிலேய ராணுவம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைக் கைப்பற்றும் நோக்கில், 1741 ம் ஆண்டு ஜனவரி 13 ம் தேதி டச்சு கப்பல்படை குளச்சல் துறைமுகம் நோக்கிவந்தது. தளபதி டிலனாய் தலைமையில் துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்கள் தாங்கி சிப்பாய்கள் வந்தனர். அந்தச் சமயத்தில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்ம மகாராஜாவின் படைகள் தென் பகுதியில் கர்நாடகா நவாப்புகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. குறைவான படைவீரர்களே தலைநகர் பத்மநாபபுரத்தில் இருந்தனர். இவர்களிடம் வாள், வில், வேல் போன்ற ஆயுதங்களே இருந்தன. எதிரி நவீன ஆயுதங்களை தாங்கி நிற்கிறான். நிலைமையை சமயோஜிதமாகச் சமாளிக்க முடிவுசெய்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்.\nதிருவிதாங்கூர் படையினர் மாட்டு வண்டிகளை கடற்கரையில் வரிசையாக நிறுத்தி அதன்மீது பனை மரத்துண்டுகளை வைத்தார்கள். இது கப்பலிலிருந்து பார்ப்பவர்களுக்குப் பீரங்கி போன்று காட்சியளித்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் பீரங்கிப்படை இருக்கிறதோ எனத் தயங்கியபடி கடலில் நீண்டநாள்கள் நங்கூரமிட்டு நின்றது டச்சுப்படை. டச்சுப்படையைச் சீர்குலைக்கும் வகையில் குளச்சல் மக்கள் உதவியுடன் கடலில் நீந்திச்சென்று கப்பல்களில் ஓட்டைபோட்டு மூழ்கடிக்கும் செயல்களும் அரங்கேறின. இதற்கிடையில் நவாப்புகளுடன் போர் முடிந்��ு திருவிதாங்கூர் படை வீரர்கள் குளச்சல் திரும்பினர். இறுதிக்கட்டப்போர் குளச்சல் கடற்கரையில் நடந்தேறியது. இதில் திருவிதாங்கூர் சமஸ்தான படை டச்சுப்படையை வெற்றி கொண்டது. படை தளபதி டிலனாய் 1741 ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி சரணடைந்தார். அவரைக் கைது செய்து மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜா முன் நிறுத்தினர். மன்னர் முன் மண்டியிட்ட டிலனாய், வீரமிக்க திருவிதாங்கூர் படைக்கு நவீன ஆயுதப் பயிற்சி வழங்குவதற்கு தன்னை அனுமதிக்கும்படி வேண்டினார். மன்னரின் நம்பிக்கையைப் பெற்ற டிலனாய் பிற்காலத்தில் திருவிதாங்கூர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். டிலனாய் பல போர்க்களங்களை சந்தித்துத் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்திருக்கிறார். விசுவாசத்துக்கு மரியாதை செலுத்தும்விதமாக டிலனாய் மறைவுக்குப் பிறகு தக்கலை அருகே புலியூர்குறிச்சி கோட்டைக்குள் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடம் இன்று சுற்றுலாத்தலமாக உள்ளது.\nகுளச்சல் யுத்த வரலாறு கேரளப் பாடப் புத்தகத்தில்:\nஇது ஒருபுறம் இருக்க... டச்சுப்படையைத் திருவிதாங்கூர் ராணுவம் வெற்றி பெற்றதன் நினைவாகக் குளச்சல் கடற்கரையில் மார்த்தாண்டவர்மா மகாராஜாவால் வெற்றித்தூண் ஒன்று நிறுவப்பட்டது. 15 அடி உயரத்தில் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட வெற்றித்தூணின் முகட்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முத்திரையான சங்கு செதுக்கப்பட்டுள்ளது. வெற்றித்தூணின் அடிப்பாகத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான படை டச்சுப்படையை 1741 ம் ஆண்டு ஜூலை 31 ம் நாள் வெற்றிகொண்டதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றித்தூண் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி ஏற்பட்ட சுனாமியிலும் இந்த வெற்றித்தூணுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம். இந்த வெற்றித்தூணுக்கு அரசியல் கட்சியினரும், சமூக இயக்கங்களும் ஆண்டுதோறும் ஜூலை 31 ம் தேதி வீரவணக்கம் செலுத்துவது மரபு. 2009 ம் ஆண்டு முதல் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் உத்திராடம் திருநாள் மகாராஜா மற்றும் பாங்கோடு மிலிட்டரி கேம்பைச் சேர்ந்த 16 ம் மெட்ராஸ் ராணுவத்தினர் வெற்றித்தூணுக்கு 24 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர். அதன்பிறகு ���ண்டுதோறும் வெற்றித்தூணுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 2014 ம் ஆண்டு குளச்சல் நகராட்சி சார்பில் வெற்றித்தூணைச் சுற்றி காம்பவுண்ட் அமைக்கப்பட்டு குளச்சல் போர் வரலாற்றை விளக்கும் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. புடைப்புச் சிற்பத்தில் டச்சுப்படையினர் போர்தொடுத்து வருவதும், மார்த்தாண்டவர்மா மகாராஜாவிடம் டிலனாய் சரணடையும் நிகழ்ச்சியும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேய ராணுவத்தைச் சாமர்த்தியமாகச் சரணடைய வைத்த போர் நிகழ்வு கேரளப் பாடப்புத்தகத்தில் `குளச்சல் யுத்தம்' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்று தமிழகப் பாடத்திட்டத்தில் குமரி மண்ணின் பெருமை இடம்பெறவேண்டும் என்பது மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nநாகர்கோவிலிலிருந்து எப்படிச் செல்லலாம் :\nநாகர்கோவிலிலிருந்து 24 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது குளச்சல். இங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்து அல்லது ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்து குளச்சல் மீன்பிடித் துறைமுகப் பகுதி அருகில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 3 நிமிடம் நடந்தாலே குளச்சல் வெற்றித்தூணை அடைந்துவிடலாம். அடுத்த மாதம் 31 ம் தேதி காலை 9 மணிக்குச் சென்றால், ராணுவ வீரர்கள் வெற்றித்தூணுக்கு மிடுக்குடன் மரியாதை செலுத்தும் உணர்ச்சிமிகு காட்சியைக் காணலாம்\nகாவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் ஒற்றுமை - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாநிலங்களவை எம்.பி... தி.மு.க-வில் போட்டியிடப்போவது யார்\nபுதிய கல்விக் கொள்கை - கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி 42 எம்.பி-க்கள் மனு\nசமயபுரத்தில் மொட்டை போடுவதற்கு கூடுதல் பணம்.. அதிரடி காட்டிய கோயில் இணை ஆணையர்\nமோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை\n`நம்புங்கள், ஒரு லிட்டர் 40 ரூபாய்தான்’ - பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் இன்ஜினீயர்\nஊருக்குள் வந்த மலைப்பாம்பு; வேட்டையாட வந்த ராஜநாகம் - பத்திரமாக மீட்ட வனத்துறை\n`30,000 புத்தகங்கள் உள்ளன... ஆனால் படிக்க இடம்தான் இல்லை’ - பரிதாப நிலையில் நீலகிரி நூலகம்\n`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்' - சமாதானம் செய்யும் தளவாய் சுந்தரம்\n`இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக���கேன்’ - தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி\n - தனியார் டி.வி நிருபர் குடும்பத்தோடு பலியா\nஒரு துளி நீரின்றி, உணவின்றி 4 நாள்கள்... கடலோடு போராடி மீண்ட கடற்படைவீரர்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ - தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில்கேட்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/12/blog-post_7106.html", "date_download": "2019-06-27T08:41:50Z", "digest": "sha1:IR3YZ2NPLUDAME7PFWSOK5FUUMNLHOAS", "length": 10161, "nlines": 145, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: அதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி", "raw_content": "\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nநிதி சேர்க்க – பணம் திரட்ட பலர் பல விதமான வழிகளைக் கையாள்வர். அவற்றில் லொத்தர் டிக்கட்டுகள், \"நண்பர்களுக்கு மாத்திரம்\" என்ற குறிப்புடன் விற்பனைக்கு விடப்படும் அதிஷ்ட லாபச் சீட்டுகள் இப்படிப் பற்பல. இவற்றில் சில என் கரத்திலும் திணிக்கப்படும்.\nதிணிக்கப்பட்ட சீட்டை விற்றுப் பணம் வாங்கியவர் சென்றதும் கிழித்துக் குப்பைக் கூடையில் வீசிய போது எனது சக நண்பர் என்னை விநோதமாகப் பார்த்தார். பார்வைக்குப் பதில்:- சின்னஞ் சிறுவனாக இருந்த காலத்தில் இப்போதுள்ளது போல் வேறு வேறு சுரண்டல் டிக்கட்டுகள் இல்லாவிட்டாலும் 50 சதத்துக்கு விற்பனையாகிய ‘ஆஸ்பத்திரி லொத்தர்’ டிக்கட்டும் முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாவும் மக்கள் மத்தியில் மனப்பாடமாயிருந்தன. பல்வேறு ஆசைகளுடன் அப்பாவிடம் கேட்ட காசு 50 சதம். காரணம் கேட்காமலே ஒரு ரூபாவை நீட்டியவர் ‘சுவீப்’ என்றதும் காசைப் பறித்து விட்டார். ‘செல்வத்தை உழைத்துச் சேர்க்க வேண்டும் 50 சதம் 50 சதமாக பலபேர் கொடுத்த கண்ணீரும் கவலையும் தான் 50 ஆயிரம் ரூபாத அந்தப் பாவச் சொத்து நமக்கு வேணுமா\nஉதவிக்காக – நண்பர்களின் திருப்திக்காக வாங்கும் டிக்கட்டில் அதிஷ்டத்தை எதிர் பார்த்தால் என் உழைப்பின் நம்பிக்கையை நான் இழந்து விடவும் கூடும். என் கருத்தை ஆமோதித்த கிழிந்த லாபச் சீட்டுகள் ஆனந்தமாகக் காற்றில் பறந்தன.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 4:24 AM\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியத...\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nஅது ஒரு கனவான்கள் காலம்\nதுறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n“அம்போ” அப்பாவின் இலகு தத்துவம்\nஉலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு...\n''பாம்பு என்றால் படையும் நடுங்கும்''\nநல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.\nமலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/annonce/forget_password.php", "date_download": "2019-06-27T08:30:29Z", "digest": "sha1:DYYUQWSKELV3FPZP5TM3OYN7U27QEX5C", "length": 11038, "nlines": 150, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Annonce", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nRER E GAGNY 93220 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nPARIS 11 இல் அமைந்துள்ள (Beauty parlour) அழகுக்கலை நிலையத்துக்கு (Beautician) வேலைக்கு ஆள் தேவை. நல்ல சம்பளம் கொடுக்கப்படும்\nIvry Sur Seine பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபரிஸ் 75 பகுதியில் அமைந்துள���ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலையில் நன்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\n92 பகுதியில் La Préfecture de Nanterreற்கு பதிவு செய்கக்கூடிய முகவரி மட்டும் (Domicile) தேவை. இதற்குரிய கட்டணம் வழங்கப்படும்.\nபல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nL’Hay-les-Rosesஇல் உள்ள உணவகத்திற்கு வேலைக்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சம���மின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNTg3Mzg3Ng==-page-12.htm", "date_download": "2019-06-27T08:01:53Z", "digest": "sha1:UYYMOV3OHMW5XNF6M4FB3F5LZX66QAOH", "length": 12990, "nlines": 173, "source_domain": "www.paristamil.com", "title": "போலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள்! - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபோலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள் - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்\nஉந்துருளி விற்பனைக்கு என போலியான விளம்பர கொடுத்து, வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.\nBon Coin எனும் இணையத்தளமூடாக உந்துருளி ஒன்று விற்பனைக்கு உள்ளது என இரு நபர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர். அவரை வாடிக்கையாளர் ஒருவர் தொடர்புகொண்டு, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற நபருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உந்துருளி வாங்கச் சென்ற நபரை குறித்த இரு நபர்களும் தாக்கி, அவரிடம் இருந்த €700 பணத்தை பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.\nஆனால் சம்பவம் அத்தோடு முடியவில்லை. கொள்ளையர்கள் மறுநாள் மீண்டும் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பிறிதொடு கணக்கில் இருந்து அவர்களுடன் உரையாடி 'சந்திப்புக்கு' ஏற்பாடு செய்தார். ஆனால் இம்முறை காவல்துறையினரோடு அங்கு செல்ல, மறைந்திருந்த காவல்துறையினர் குறித்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அனைவரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.\nதென்னாப்பிரிக்க ரக்பி வீரருக்கு பிரெஞ்சு குடியுரிமை\nலியோன் : சுற்றுக்காவல் அதிகாரிகளை கத்தி மூலம் அச்சுறுத்திய நபர் கைது\nGard : துப்பாக்கிச்சூட்டில் இரு நபர்கள் பலி\nSables-d'Olonne கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/thirumanam/141066", "date_download": "2019-06-27T09:07:03Z", "digest": "sha1:HWTK7XDFPUZYTNYPQW5K45FTRWL6VHFJ", "length": 5459, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Thirumanam - 10-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nபிரான்ஸ் தேவாலய தீ விபத்துக்கு இதுதான் காரணம்அடித்து சொல்லும் விசாரணை அதிகாரிகள்\nதந்தையின் இறுதிச்சடங்கிற்கு வராமல் இளம் பெண் செய்த நெகிழ்ச்சி செயல்... குவியும் பாராட்டு\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nஉடலில் துணியே இல்லாமல் போஸ் கொடுத்து அதிர்ச்சியாக்கிய் ரீமா சென் தங்கச்சி, இதை பாருங்கள்\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி; வழங்கப்பட்டது ஒப்புதல்\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வேற லெலவ் வைரல் வீடியோ\nதொடர்ந்து விஜய் சேதுபதிக்கு நடந்து வரும் கொடுமை, இந்த முறையும் அவரே பலிகடா\nசூர்யாவின் பிரமாண்ட ஹிட் படம் இரண்டாவது பாகம் வருகிறதா\nபள்ளிக்கு செல்லும் சிறுவனை போகவிடாமல் தடுக்கும் பாசக்கார நாய்.. பார்ப்பவர்களை உருக வைக்கும் காணொளி..\nஎன்னது விஜய் சேதுபதியா இது. லாபம் படத்தில் கெட்டப்பை பார்த்து அசந்து போன ரசிகர்கள், நீங்களே பாருங்கள்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nதன் மகளின் காதலனுடன் உறவு கொண்ட 41 வயதான தாய்.. அதிர்ந்துபோன நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nஅரிசி டயட் பத்தி தெரியுமா மூனுவேளை சாப்பிட்டாலும் வெயிட் போடாது மூனுவேளை சாப்பிட்டாலும் வெயிட் போடாது ஒரு வாரத்திலேயே எடை குறைஞ்சிடும்\nஈழத்து பெண் லாஸ்லியாவின் குரலா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. குவியும் லைக்ஸ்\nஅஜித் படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்து மிரண்டுவிட்டேன், பாலிவுட் பிரபலன் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-27T08:47:55Z", "digest": "sha1:I4HRZRZPJMEJ2ZHDFB6OD2FISYMJIBWZ", "length": 7656, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அசிரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெசொப்பொத்தேமியா நாகரீக கால அசிரியா, பாபிலோன், சுமேரியா மற்றும் ஈலாம் பகுதிகள்\nலம்மசு என அழைக்கப்பட்ட அசிரியர்களின் சிறகுடன் கூடிய எருது.\nபண்டைக் காலத்தில் அசிரியா என்பது, டைகிரிஸ் ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது. இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய அசூர் என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா லெவண்ட், பண்டைய மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து, அனத்தோலியாவின் பெரும்பகுதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பெரிய பேரரசாக விளங்கியது. எனினும் முறையான அசிரியா என்பது மெசொப்பொத்தேமியாவின் வட அரைப்பாகத்தையே குறித்தது. இது நினிவேவைத் தலைநகரமாகக் கொண்டிருந்தது. தென்பகுதி பபிலோனியா எனப்பட்டது.[1][2]\nஅசிரியத் தாயகம் மலைப் பகுதிகளை அண்டி அமைந்து, டைகிரிஸ் ஆற்றோரமாக, அசுர் மலைகள் என அழைக்கப்பட்ட ஆர்மீனியாவின் கார்டுச்சிய மலைத்தொடர் வரை விரிவடைந்து இருந்தது.\nஅசிரிய அரசர்கள் வரலாற்றின் மூன்று கட்டங்களில் பெரும் நிலப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவை, பழைய, இடைக்கால, புதிய-அசிரிய அரசுகள் எனப்பட்டன. இவற்றுள், மிகப் பலம் பொருந்தியதும், பரவலாக அறியப்பட்டதுமான அரசு, கி.மு 911 க்கும், 612 க்கும் இடையில் நிலவிய புதிய-அசிரிய அரசு ஆகும்.\nஅசிரியாவிலுள்ள பெரும்பாலான புதியகற்காலக் களங்கள், ஹஸ்சுனா பண்பாட்டின் மையமான டெல் ஹஸ்சுனாவில் காணப்படுகின்றன. அசிரிய அரசின் முற்பட்ட வரலாறு பற்றி அதிக தகவல்கள் கிடையா. சில யூத-கிறிஸ்துவ மரபுகளின்படி, அசுர் நகரம், ஷெம்மின் மகனான அஷுர் என்பவனால் நிறுவப்பட்டது எனக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் அஷுர் இந் நகரத்தின் காவற் கடவுளாகக் கருதப்பட்டான்.\nமேல் டைகிரிஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதி தொடக்க காலங்களில் சுமெர், அக்காட், வட பபிலோனிய அரசுகளால் ஆளப்பட்டதாகத் தெரிகிறது.\nதொடக்ககால அசிரிய நகர ஆட்சிகளும், அரசுகளும்தொகு\nமுதன்மைக் கட்டுரைகள்: பண்டைய அசிரியாமற்றும் பழைய அசிரியப் பேரரசு\nஅசிரிய ஆட்சியாளர்களில் முந்திய கல்வெட்டுக்கள் கி.மு 2000 ஆம�� ஆண்டுக்குப் பிந்தியவை. அக்காலத்தில், அசிரியா பல நகர ஆட்சிப் பகுதிகளையும், சிறிய செமிட்டிக் அரசுகளையும் கொண்டிருந்தது. அசிரிய முடியாட்சியை நிறுவியவனாக கி.மு 1900 ஆவது ஆண்டுக்குப் பின் வாழந்தவனான ஸுலிலு என்பவன் என்று கருதப்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரைகள்: மத்திய அசிரியப் பேரரசுமற்றும் புது அசிரியப் பேரரசு\nபபிலோனிய மற்றும் அசிரிய நாகரிகங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43771152", "date_download": "2019-06-27T09:25:24Z", "digest": "sha1:CLDNT7FSBYLTFZ5VC2XG4FLLIXVMSWZJ", "length": 15626, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "கத்துவா வழக்கு - 'எங்கள் மகளை கல்லறையில் புதைக்க கூட விடவில்லை' - BBC News தமிழ்", "raw_content": "\nகத்துவா வழக்கு - 'எங்கள் மகளை கல்லறையில் புதைக்க கூட விடவில்லை'\nஃபைஜல் முகம்மது அலி பிபிசி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை CHAIDEER MAHYUDDIN\nகேள்வி... கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த எட்டு வயது சிறுமியின் தாய் எழுப்பும் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கிடைக்குமா இந்த தாய் எழுப்பும் கேள்விகள் மதத்தலைவர்களை, நம்மை உலுக்குகிறது.\n'எங்கள் குழந்தை ... அவள் என்ன சாப்பிட்டாள் எதாவது தவறு செய்தாளா\n'தூரத்தில் இருந்தே கொண்டு சென்றிருக்கிறார்கள். வண்டியில் கடத்திச் சென்றார்களா தூக்கிச் சென்றார்களா எதுவுமே தெரியவில்லை. அவளை கொன்றுவிட்டார்கள் என்பது மட்டுமே தெரிகிறது.\nImage caption சிறுமியின் தாய்\nகேள்விகள்... இந்த முடிவுறா கேள்விகள் மட்டுமல்ல. ஒரு தாயின் கசிந்த இதயம் கசந்துபோய் ஆழமாக பட்ட காயத்தில் இருந்து வடியும் குருதிக் கேள்விகள்.\nஉதம்புர் மலைப்பகுதியில் அந்த தாய் எங்களிடம் கேள்விக்கணைகளை தொடுத்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட எட்டு வயது சிறுமியின் பால் வடியும் முகமே கண்முன் தோன்றுகிறது.\nImage caption பக்கர்வால் சமூக பெண்கள்\nஅவளின் சாயலை எதிரில் அமர்ந்து நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் தாயிடம் பார்க்க முடிகிறது. மாசில்லா வெண்ணிறம், கருமை நிறத்தில் மின்னும் கண்கள்.\n\"என் மகள் கொள்ளை அழகு, விவ��கமானவள், புத்திசாலி, தைரியமானவள். மேய்ச்சலுக்கு கால்நடைகளை காட்டுக்கு அழைத்துச் செல்வாள். சரியான நேரத்திற்கு வந்து விடுவாள்.\"\nImage caption பக்கர்வால் சமூகம்\n\"ஆனால் கடைசியாக அன்று சென்றவள், திரும்பி வரவேயில்லை, அவளது சடலத்தைதான் பார்க்க முடிந்தது.\"\nஆடு மாடுகள், பசுக்கள் என கால்நடைகள் அங்கே சுற்றிக்கொண்டிருக்கின்றன. குதிரைகள் தங்கள் குட்டிகளுடன் அங்கு மேய்ந்துக் கொண்டிருக்கின்றன.\nImage caption கால்நடை மேய்க்கும் சமூகத்தை சேர்ந்த பெண்\nஅவளுக்கு குதிரைகள் மீது கொள்ளைப் பிரியம். விளையாட்டில் அதிகம் விருப்பம் கொண்ட அவள், குதிரைச் சவாரியில் கெட்டிக்காரி என்கிறார் அவரது சகோதரி.\nஜம்முவில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் வசிக்கிறது கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பம். அவள் காணாமல் போன ஜனவரி 10ஆம் தேதி அன்று அவள் காட்டில் மேய்ந்துகொண்டிருந்த குதிரையை ஓட்டிவரச் சென்றதாக அவரது தாய் நினைவுகூர்கிறார்.\nகுதிரை வீடு திரும்பியது. ஆனால், அவள் திரும்பவில்லை. ஏழு நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு சிறுமியின் சடலம் காட்டுப்பகுதியில் வீசப்பட்டது.\nImage caption சிறுமியின் சகோதரி\nகுழந்தையை பறி கொடுத்த தாயின் தவிப்பை விவரிக்கவே முடியவில்லை.\n\"எனது மூன்று மகள்களில் இப்போது இருவர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்.\"\nதனது சகோதரரின் குழந்தை ஒரு விபத்தில் இறந்தபிறகு, சிறுமியை அவருக்கு கொடுத்திருக்கிறார்.\nஇந்த வன்கொடுமைகள் நடந்த நேரத்தில், அந்த சிறுமியின் உண்மையான பெற்றோர் சாம்பா என்ற இடத்தில் முகாமிட்டு இருந்தார்கள். தத்துக் கொடுக்கப்பட்ட சிறுமி, கத்துவா கிராமத்தில் இருந்த தனது மாமாவின் வீட்டில் இருந்தார்.\nImage caption பிபிசி செய்தியாளர் ஃபைஜல் முகம்மது அலியுடன் சிறுமியின் தந்தை\nசிறுமியின் சடலம் அவர் காணாமல்போன ஏழு நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டாலும், அதை குடும்பத்தினர் பெறுவது எளிதான நடைமுறையாக இல்லை.\n\"உங்கள் பக்கார் இனத்தை சேர்ந்த சிலர் சிறுமியை கொன்றிருப்பார்கள் என்றுதான் முதலில் போலிஸ் சொன்னது. ஆனால் இதுபோன்ற இழிவான செயலை கிராமவாசிகள் செய்யமாட்டார்கள் என்று உறுதியாக கூறிவிட்டோம்\" என்கிறார் அவர்.\nImage caption சிறுமியின் தந்தை\nபல்வேறு கேள்விகளை எழுப்பும் குழந்தையின் தாய் தனது ��னதில் உள்ள ஆதங்கத்தையும் சொல்கிறார். \"மரணம் என்பது எல்லோருக்கும் வருவதுதான். இயற்கையாக இறந்துவிட்டால், அதை தாங்கிக் கொள்ளலாம்.\" ஆனால் இப்படி கொடூரமாக மற்றவர்களால் கொல்லப்பட்டால்\nஎங்கள் மகளை எங்களுக்கு உரிய கல்லறையிலும் அடக்கம் செய்ய விடவில்லை. வேறு வழியில்லாமல் இரவு நேரத்தில் பக்கத்து கிராமத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்கிறார் அச்சிறுமியின் தந்தை.\nவாழ விடாமல் வன்கொடுமை செய்து உடலில் இருந்த உயிரை பறித்துக் கொண்டு சடலமாக வீசிய பிறகும், அந்த சடலத்தை புதைக்க கல்லறையையும் கொடுக்க மறுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது\nமீளா கேள்விகள் எழுப்பும் மீளமுடியா துயரங்கள்...\nகாவிரி டெல்டா: ‘வலியும், வாழ்வும்’ - ஒரு விவசாயியின் துயர் மிகு கதை #GroundReport\nசிறுமி வன்புணர்வு: ஜம்முவில் இந்து-முஸ்லிம் உறவு எப்படி இருக்கிறது\nBBC SPECIAL: முஸ்லீம்கள் மீதான வன்முறை திட்டமிடப்பட்டதா\nமீண்டும் தாக்குதல் நடத்த தயாராகவே இருக்கிறோம்- சிரியாவை எச்சரிக்கும் டிரம்ப்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13021643/Sadness-in-uttanappalli-Two-bulls-were-killed-and.vpf", "date_download": "2019-06-27T09:01:19Z", "digest": "sha1:43WS4RITYKJMLH7LM7ZHMRBXI4WQ2IKE", "length": 13088, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sadness in uttanappalli Two bulls were killed and 40 injured in the bull festival || உத்தனப்பள்ளியில் சோகம்: எருது விடும் விழாவில் 2 மாடுகள் சாவு 40 பேர் காயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவை கீரநத்தம் பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு\nஉத்தனப்பள்ளியில் சோகம்: எருது விடும் விழாவில் 2 மாடுகள் சாவு 40 பேர் காயம்\nஉத்தனப்பள்ளியில் எருது விடும் விழாவில் 2 மாடுகள் இறந்தன. 40 பேர் காயம் அடைந்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் எருது விடும் விழா நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் எருது விடும் விழா நடந்தது. இதற்காக ராயக்கோட்டை, சூளகிரி, உத்தனப்பள்ளி, ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்தனர்.\nஇதன் பிறகு காளைகளின் கொம்புகளில் பலூன் மற்றும் பதாகைகள், பரிசு பொருட்கள் கட்டப்பட்டு ஓடவிடப்பட்டன. சீறி பாய்ந்து ஓடிய காளைகளை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டு இருந்த வண்ண பதாகைகளை பறிக்க இளைஞர்கள் துள்ளி குதித்தபடி ஓடினார்கள். இதில் காளைகள் முட்டி வெங்கட்ராமய்யா, ராமய்யா, கிருஷ்ணப்பா, கிருஷ்ணகுமார், ஆனந்த் உள்பட 40 பேர் காயம் அடைந்தனர். அதில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சைகள் அளித்தனர்.\nஇந்த நிலையில் எருது விடும் விழாவில் ராயக்கோட்டை கீழ் தெருவை சேர்ந்த எல்லப்பன் என்பவரின் மாடு ஓடவிடப்பட்டது. அப்போது மாட்டின் காலில் கயிறு சிக்கி கீழே விழுந்தது. இதில் மாட்டின் தலை மடங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.\nஇதேபோல சூளகிரி அருகே உள்ள சக்கார்லு பகுதியைச் சேர்ந்த பசவராஜ் (30) என்பவர் வளர்த்து வந்த மாடு ஓட விடப்பட்டது. ஆக்ரோஷமாக அந்த மாடு ஓடியபோது நேர் எதிரில் உத்தனப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாடு வந்தது. 2 மாடுகளும் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் பசவராஜ் வளர்த்து வந்த மாடு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தது. மற்றொரு மாடும் படுகாயம் அடைந்தது. அதை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள்.\nஇதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு இறந்த மாடுகள் அடக்கம் செய்யப்பட்டன. முன்னதாக இறந்த மாடுகளுக்கு மாலைகள் அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.\nஇந்த எருது விடும் விழாவை காண உத்தனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர். இதையொட்டி உத்தனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.\n1. அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டொனால்டு டிரம்ப்\n2. தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் விமர்சனம்\n3. வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்\n4. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n5. தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது: முதல்வர் பழனிசாமி\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, குழந்தை சத்தம் போட்டதால் கிணற்றில் வீசி கொன்றேன் - கைதான தாய் மாமன் வாக்குமூலம்\n3. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n4. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது\n5. மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு, காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை - அண்ணன் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/HEALTH/3834-higher-testosterone-levels-makes-men-desire-luxury-goods.html", "date_download": "2019-06-27T08:38:50Z", "digest": "sha1:F5A3L2G6D4H5OCAIWKN2JVFYIUTJWJV6", "length": 10318, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆண்களுக்கு ஆடம்பரப் பொருட்கள் பிடிக்க ஹார்மோன்களே காரணம்! | Higher testosterone levels makes men desire luxury goods", "raw_content": "\nஆண்களுக்கு ஆடம்பரப் பொருட்கள் பிடிக்க ஹார்மோன்களே காரணம்\nஒரு ஆணுக்கு பெண் மீதோ இல்லை பெண்ணுக்கு ஆண் மீதோ ஈர்ப்புவர ஹார்மோன் காரணமாக இருக்கலாம் ஆனால் ஆணுக்கு ஆடம்பரப் பொருட்கள் மீது ஆசை அதிகம்வரக்கூட ஹார்மோன்களே காரணம் என்கிறது ஓர் ஆய்வு.\nஒரு ஆணுக்கு கேல்வின் க்ளெயின் ஜீன்ஸ் மீதோ அல்லது லீவைஸ் பிராண்ட் மீதோ அப்படி ஒரு அலாதி ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அவருக்கு டெஸ்டோடீரான் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது என்று அர்த்தமாம்.\nகோலின் கேமரர் என்பவரே இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.\nஆடம்பரமான பொருட்களை வாங்கும் அதை பிறருக்கு காட்சிப்படுத்தும் மனிதர்களின் மனநிலையை இந்த ஆய்வு ஆராய்ந்துள்ளது. ஆண் மயில்களில் சில குணநலன்கள�� மனிதர்களின் குணநலன்களுடன் இந்த ஆய்வு ஒப்பிடுகிறது.\nஒரு ஆண் மயிலுக்கு அவ்வளவு நீளமான தோகை என்பது ஒருவகையில் அசவுகரியம்தான். அந்த தோகை இல்லாவிட்டால் அதனால் எதிரிகளை எளிதாக சமாளிக்க முடியும். தோகையை ஆண் மயிலானது இணை சேர்வதற்கு சமிக்ஞை காட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறது. அப்படியென்றால் அது அதற்கு ஒரு காட்சிப்பொருள். இதை உயிரியலில் costly signaling என்பார்கள். இதைத்தான் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து காரை வாங்கும் ஓர் ஆண் சமூகத்துக்கு காட்சிப்படுத்த விரும்புகிறார்.\nஇந்த ஆய்வுக்காக, 18 முதல் 55 வயதுக்கு இடையாயான 243 ஆண்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்குமே ஒரு டோஸ் டெஸ்டோஸ்டீரான் வழங்கப்பட்டது. ஜெல் வடிவில் தோல் வழியாக ஊடுருவம் வகையில் ஹார்மோன் செலுத்தப்பட்டது. 4 மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் என்ன மாதிரியான பொருட்களை வாங்க விரும்புகிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.\nஒரு ஸ்லைடர் அவர்கள் முன் வைக்கப்பட்டது. அதன் அருகே டாப் 10 பிராண்ட் பட்டியலிடப்பட்டிருந்தது. அந்த பிராண்டுகளில் அவர்கள் எதை வாங்க விரும்புவார்கள் என ஸ்லைடரை நகர்த்திக் காட்டுமாறு சொல்லப்பட்டது. அப்போது டெஸ்டோடீரான் செலுத்தப்பட்ட ஆண்கள் அனைவருமே இருப்பதிலேயே காஸ்ட்லியான பிராண்டையே தேர்வு செய்துள்ளனர்.\nஇதேபோல் கார், சன் கிளாஸ் போன்ற பொருட்களுக்கான விளம்பரங்கள் சிலவற்றை ஒளிபரப்பி அவற்றை ரேட் செய்ய செய்துள்ளனர். ஹார்மோன் செலுத்தப்பட்ட ஆண்கள் அனைவருமே பிராண்டட் பொருட்களையே தேர்வு செய்துள்ளனர்.\nஇந்த ஆய்வின் முடிவில் கோலின் கேமரர், \"விலங்குகளைப் போல் ஆண்களும் தங்கள் ஆதிக்கத்தை எப்போதுமே நிரூபிக்கத் துடிக்கின்றனர். ஆனால், ஆண்களின் ஆயுதம் விலங்குகளைப் போல் நகமும், பற்களும் அல்ல மாறாக அவர்கள் பயன்படுத்தும் வாகனமும், உடுத்தும் உடையும், வசிப்பிடமுமே. எனவேதான் ஆணுக்கு ஆடம்பரப் பொருட்கள் மீது ஆசை அதிகமாக இருக்கிறது\" எனக் கூறியுள்ளார்.\nவட்டத்துக்கு வெளியே: ‘பிங்க் டாக்ஸி’- மகளிர் மட்டும்\nவட்டத்துக்கு வெளியே: இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாத ஆண் மனம்\nஎன் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள்: செளந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்\nமீடூ இயக்கத்தால் 80% ஆண்களிடம் மாற்றம்\nஇன்று ஆசிரியர் தினம்: மாணவர்களை ஈர்க்க அரிதாரம் பூசும் ஆசிரியர்\nமிட்டாய்க்கு பதிலாக மரக்கன்றுகள்: சிறப்பாக வளர்த்தால் ரூ.5 ஆயிரம், தங்க நாணயம் பரிசு - பசுமையை போற்றிய பள்ளி சுதந்திர தினவிழா\nஆண்களுக்கு ஆடம்பரப் பொருட்கள் பிடிக்க ஹார்மோன்களே காரணம்\n’பாகுபலி' மரகதமணிக்கு ஹேப்பி பர்த் டே\nஉங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன் சசிகுமார்: அனுராக் கஷ்யப்\nநெற்றிக்கண் திறக்கட்டும் 18: ஆயிரம் காதலே வா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/08/blog-post_20.html", "date_download": "2019-06-27T09:13:18Z", "digest": "sha1:W2MH7KDJRDB7IVOHLDUBLG4FMBGKT7V4", "length": 41774, "nlines": 137, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஷேர் மார்க்கட்டில் இறங்கலாமா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅன்புள்ள குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நான் பிறந்தது மதுரை என்றாலும் தற்போது வத்தலகுண்டுவில் வசித்து வருகிறேன். எனது பூர்வீக சொத்தில் எனக்கு கிடைத்த பாகத்தில் பெருமளவு பணத்தை ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்தேன். ஆரம்பத்தில் லாபகரமாக இருந்த ஷேர் மார்க்கட் திடீரென்று நஷ்டத்தை தந்து முதலீடு செய்த பணம் முழுவதும் கையை விட்டு போய்விட்டது பிறகு சொற்பமான பணத்தை வைத்து மளிகைக்கடை ஒன்று நடத்தி வருகிறேன். சுமாராக தொழில் நடக்கிறது. இருந்தாலும் குடும்பத்தை நடத்த இந்த வியாபாரம் போதுமான வருவாயை தரவில்லை எனவே சில நண்பர்களிடம் பணம் கடனாக பெற்று மீண்டும் ஷேர் மார்க்கட்டில் நுழையலாம் என்று விரும்புகிறேன் இருந்தாலும் முன்பு பட்ட கசப்பான அனுபவம் தயக்கத்தை தருகிறது. மீண்டும் நான் அந்த தொழிலை செய்தால் நல்ல முறையில் நடக்குமா அல்லது பழையபடியே தோல்வியில் முடியுமா அல்லது பழையபடியே தோல்வியில் முடியுமா என்பது தெரியவில்லை தயவு செய்து என் ஜாதகத்தை கணித்து பார்த்து எனக்கு நல்ல வழி காட்டுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.\nதொழுவத்தில் ஒரு மாடு கட்டபட்டிருக்கிறது அதை கட்டியிருக்கும் கயிறு பத்தடி நீளமுள்ளது அந்த கயிற்று நீளத்திற்குள் மாடு நடமாடினால் அதற்கு எந்த பிரச்சனையும் கிட���யாது. அதையும் தாண்டி போகவேண்டுமென்று மாடு விரும்பும் போது தான் கயிறு மாட்டை பின்னோக்கி சுண்டி இழுக்கிறது மாடும் தடுமாறி கீழே விழுகிறது. கஷ்டபடுகிறது.\nமனிதர்களாகிய நாமும் ஏறக்குறைய தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகள் போலவே இருக்கிறோம் நமது கழுத்தில் விதி என்ற கயிறு கட்டப்பட்டு இருக்கிறது அந்த வட்டத்திற்குள் நாம் நடமாடுகிற வரை எந்த தொல்லையும் கிடையாது. நமக்கென்று விதிக்கப்பட்ட விதியின் எல்லையை மீற துணியும் போது தான் துன்பமும் தோல்வியும் நம்மை வந்தடைகிறது.\nநம் விதி என்ன என்பதை பட்டு அனுபவிக்கும் வரை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. உணர்ந்த பிறகு இழந்தவைகளை பெறுவது என்பது மிகவும் கடினம் ஆனால் நம் விதியை நாம் ஓரளவு அறிந்து கொள்ளவும் புரிந்து கொண்டு அதன் படி செயல் படவும் இறைவன் நமக்கு சில விஷேச அறிவை தந்திருக்கிறான். அத்தகைய விஷேச அறிவில் ஒன்று தான் ஜோதிடம் என்பது.\nஜோதிடம் நாம் அன்றாடம் சந்திக்கும் அனுபவிக்கும் எல்லா விஷயங்களையும் வரிக்கு வரி சொல்லாது அப்படி சொல்லும் என்று எதிர்பார்ப்பதும் மிகவும் தவறு நமக்கு வரக்கூடிய இன்ப துன்பங்களை ஓரளவு இன்னெதென்று அடையாளம் காட்டி மறைமுகமாக நம்மை எச்சரிப்பதே ஜோதிடத்தின் அடிப்படை அம்சமாகும். ஆனால் மனித மனதில் ஆணவமும் ஆசையும் பெருக்கெடுத்து ஓடும் போது ஜோதிடத்தை நம்ப மறுக்கிறான்.\nபலவிதமான வாழ்க்கை அனுபவங்களை பெற்ற பிறகே ஜோதிடம் என்பதிலும் உண்மை இருக்க கூடுமோ என்ற எண்ணம் நமக்கு வருகிறது. அப்படி வருவது கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்வது போல் என்றாலும் இனி வரும் காலத்தை ஓரளவு எச்சரிக்கையோடும் அக்கறையோடும் நடத்தி செல்ல உதவும்.\nஇந்த கேள்வியை கேட்டிருக்கும் அன்பரும் நம் அனைவரை போலவே பட்ட பிறகு ஞானம் பெற்றிருக்கிறார். ஒருமுறை பால்குடித்து சூடு பட்ட பூனை மறுமுறை பாலைகுடிக்க தயங்குவதை போல பங்கு சந்தையில் பெற்ற அனுபவம் மீண்டும் அவரை அதில் இறங்க யோசிக்க வைத்திருக்கிறது. அதுவரையில் இவர் அதிஷ்டசாலி என்றே சொல்லலாம்.\nஉங்கள் ஜாதகத்தை மிக துல்லியமாக கணித்து பார்த்ததில் லாட்டரி ரேஸ் புதையல் போன்ற திடீர் அதிஷ்டங்கள் உங்களுக்கு இல்லை என்று தெளிவாக தெரிகிறது. யூகத்தின் அடிப்படையில் எதிர்பார்ப்பின் கணக்கு படி செய்கின்ற தொழில் அன��த்துமே லாட்டரி ரேஸ் போன்றதே ஆகும். அந்த வகையில் ஷேர் மார்கட் என்பதும் அதிஷ்டத்தை நம்பி நடக்கும் தொழில் என்றே சொல்லலாம். என்ன ஒரு வித்தியாசம் என்றால் லாட்டரி வாங்குவதற்கு அறிவு அவசியமல்ல ஆனால் ஷேர் மார்க்கட்டில் ஈடுபட சிறிதளவாவது புத்திசாலி தனம் அவசியமாகும்.\nமேலும் எந்த ஒரு தொழிலை செய்தாலும் அதில் நமது சொந்த பலத்தை நம்பியே ஈடுபட வேண்டும். மரம் ஏறி கைவிட்டவனும் கடன் வாங்கி தொழில் செய்தவனும் ஒன்று என்று பெரியவர்கள் சொல்வார்கள். வட்டிக்கு பணம் வாங்கி அட்டிகை செய்து விட்டு அட்டிகையை விற்று வட்டியை மட்டுமே கொடுப்பது போல கடன் வாங்கி செய்யும் தொழிலும் ஆகிவிடும். எனவே மீண்டும் கடன் வாங்கி நஷ்டப்பட்டு வீணாக சங்கடப்பட்ட வேண்டாம் என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.\nமேலும் உங்கள் ஜாதகப்படி தானியம் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்தால் அது நல்ல விதத்தில் வளரும் உங்களை வாழ்விக்கும் என்று சொல்லலாம். எனவே மளிகைக்கடை வியாபாரத்திலேயே முழுக்கவனம் செலுத்துங்கள் இறைவன் உங்களை கண்டிப்பாக வளர வைப்பான். உங்கள் தொழில் பலவிதத்திலும் மேன்மையை நோக்கி செல்ல வாய்ப்பிருக்கிறது அடுத்து வரும் குரு பெயர்ச்சி கோச்சாரப்படி நல்ல வளர்ச்சியை தருமென்று தெரிகிறது. எனவே பொறுமையோடு காத்திருங்கள் கடவுள் உங்களுக்கு நன்மையை செய்வான்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nநான் எந்த தொழில் செய்யலாம்.என் கடன் எப்போது அடையும் என்று நீங்கள் தான் தயவுசெய்து சொல்ல வேண்டும்.பங்குசந்தையில் முதலீடு செய்யலாமா\nநான் எந்த தொழில் செய்யலாம்.என் கடன் எப்போது அடையும் என்று நீங்கள் தான் தயவுசெய்து சொல்ல வேண்டும்.பங்குசந்தையில் முதலீடு செய்யலாமா\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162013-sp-784342713/23961-2013-05-24-07-16-05", "date_download": "2019-06-27T08:36:22Z", "digest": "sha1:HKCHUH56NZYL2HA3V36SMQK53KPCIGCM", "length": 15788, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "ராஜபக்சேயைத் தண்டிப்பது எப்படி?", "raw_content": "\nசெம்மொழி மாநாடு நடத்தும் செம்மறியாட்டுக் கூட்டங்கள்\nதாய்மொழிக் கல்வியை மறுக்கும் தமிழன் உருப்படுவானா\nஉலகத் தமிழ் மாநாடு - இது நேரமல்ல\nஆண் குழந்தைகளை மன���தர்களாக வளர்ப்பதே உடனடித் தேவை\n‘முத்தமிழ் மாமுனிவர்’ விபுலாநந்த அடிகள்\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\nதீட்டான வள்ளுவர் - பா.ஜ.க. நாடகம்\nஇரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் கூடாது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தீர்மானம்\nபழி எனின் உலகுடன் பெறினும்.....\nபோலித் தமிழ் தேசியவாத அரசியலும் ஒரு ஏகாதிபத்திய எடுபிடி அரசியலே\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 24 மே 2013\nஅம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் மாணவர்கள் இணைந்து “தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பு'”என்கிற புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வமைப்பின் ஒருங்கிணைப் பாளர்களாக,மாணவர்கள் இளங்கோ,நெப்போலியன், சிவக்குமார் ஆகியோர் செயல்படுகின்றனர்.ஈழம் தொடர்பான முதல் கருத்தரங்கத்தை இந்த அமைப்பினர் சென்னையில் நடத்தினர். இதில், ‘ஈழச்சிக்கலும் ஊடகங்களும்’என்னும் தலைப்பில் தலித்முரசு ஆசிரியர் புனிதபாண்டியன், ‘ஈழச்சிக்கலும் ஒப்பந்தங்களும்’ என்னும் தலைப்பில் முன்னாள் துணைவேந்தர் இராமசாமி ஆகியோர் பேசினர்.\n‘ஈழச்சிக்கலும் உலக நாடுகளும்’ என்கிற தலைப்பில் பேசிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன், “இன்றைக்கு ஈழச்சிக்கல் சர்வதேசச் சிக்கலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், உணர்வாளர்கள் எல்லோருமே இரண்டு விஷயங்களுக்காகப் போராடுகிறோம்.ஒன்று, சர்வதேசக் குற்றவாளியாக ராஜபக்சே அறிவிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். மற்றொன்று, ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்தித் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். இந்த இரண்டு செய்திகளும் எந்த வகையில் சாத்தியமானவை என நீங்கள் புரிந்துகொள்வது அவசியம்.\nஒரு நாட்டின் மீது போர்க்குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானமாகக் கொண்டுவரும் போது, விசாரணை,புலனாய்வு என இரண்டு படிநிலைகளில்தான் கவனிக��� கப்படும்.அதில் விசாரணையை நீதிபதி தருஸ்மான் தலைமையிலான குழு முடித்துவிட்டது.இனி அதன் அடிப்படையில் சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப் பட வேண்டும்.புலனாய்வு செய்த பிறகு தரப்படும் அறிக்கை,ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டு அங்கு ஏற்கப்படும் பட்சத்தில்...அதனைத் தொடர்ந்து பாதுகாப்புக் கவுன்சில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்.ஆனால் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர நாடுகளில் ஒன்றாக உள்ள சீனா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கையைக் காப்பாற்றும்.\nபுலனாய்வுக் குழுவின் விசாரணை ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளி எனத் தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்தால் போதும். ராஜபக்சே உடனே அதிபர் பதவியை இழப்பார். ஒரு நொடி கூட அதிபராக அவர் நீடிக்க முடியாது.அப்போது அவருக்குரிய ராணுவப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் பறிபோகும்.அதிகாரமற்ற ராஜபக்சேவை ஆதரிக்கச் சீனா முன் வருமா என்பது கேள்வி.அந்தக் காலம் வரும்.வந்தே தீரும்.மக்கள் மன்றம் அந்தக் கொடூரனைத் தண்டிக்கும். அது வரை உணர்வுமிக்க உங்களது போராட்டங்கள் தொடரட்டும். வீழ்வது இழிவு அன்று.வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு”என்று ஈழச்சிக்கலை விளக்கிப் பேசினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munaivaramani.blogspot.com/2013/01/", "date_download": "2019-06-27T08:12:11Z", "digest": "sha1:YJVVB5PYJOXR4R3OWTFO4WAM6BJF4USK", "length": 20842, "nlines": 198, "source_domain": "munaivaramani.blogspot.com", "title": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI: January 2013", "raw_content": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI\nசெம்மொழித் தமிழுக்கு ஓரு வலைப்பூ மாலை\nவியாழன், 3 ஜனவரி, 2013\nஉஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 5\nதிருக்கனூர், உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் தமிழ்ச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் பயிலரங்கில் உரையாற்றிய அறிஞர்கள் பற்றிய காட்சித் தொகுப்பின் இரண்டாம் பகுதி இது.\nபேராசிரியர் வே. சிவசுப்பிரமணியன் அவர்க��ின் உரை : சார்பெழுத்துக் கோட்பாடு, வேற்றுமை, வேற்றுமை மயக்கம்.\nஅறிஞர் அறிமுக உரை : முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்.\nமுனைவர் ஆ. மணி அவர்களின் உரை: தொல்காப்பிய அகப்பொருளும் உரையாசிரியர்களும்\nபேராசிரியர் கு. சிவமணி அவர்களின் உரை: செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் கற்பித்தல் 1 & 2\nமுனைவர் சி. சித்ரா அவர்களின் உரை: புறநானூறு கற்பித்தல், அகநூல்கள் கற்பித்தல்\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் இளம் தமிழறிஞர் விருது\n31.\tதிருக்குறள்: பரிமேலழகரின் இலக்கணவுரையும் இராமாநுச கவிராயரின் புத்துரையும் துறு ஆங்கில மொழிபெயர்ப்பும் (முதல் இருபத்து நான்கு அதிகாரங்கள் மட்டும்), தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 304, ISBN: 978-93-5311-769- 3.\n30.\tபெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம் – ஓர் ஆய்வு, லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 304, ISBN: 978 – 93- 85643- 53- 4.\n29.\tபகுத்தறிவுப் படைப்பாளர்கள் (பேரா. இ.கி. இராமசாமி பவள விழாக் கருத்தரங்கக் கட்டுரைகள்), லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 304, ISBN: 978 – 93- 85643- 45- 9.\n28. பேராசிரியர் இ.கி. இராமசாமி பவள விழா மலர், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 252, ISBN: 978 – 93- 85643- 31- 0.\n27.\tசெம்மொழி இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக். 256, ISBN: 978– 81–909392 – 4 – 6.\n26.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 2, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.312. ISBN 978 – 81 – 910738 – 6 - 7.\n25.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 1, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.440. ISBN 978 – 81 – 910738 – 5 - 0.\n24.\tகுறுந்தொகைத் திறனுரைகள் (விரிவாக்கிய மூன்றாம் பதிப்பு), தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 160, ISBN: 978-93-5311-318-6.\n23.\tதிருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n22.\tகுறுந்தொகை: அருணாசல தேசிகர் பதிப்பும் பதிப்புநெறிகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 576, ISBN: 978-93-5311-212-7.\n21.\tபதிப்பாசிரியர் தெ.பொ.மீ., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n20.\tபழந்தமிழ் உரைகளில் விழுமியங்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 860 – 3.\n19.\tசிறுகதை மரபும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 801 – 6.\n18.\tநெடுநல்வாடை: திணைச்சிக்கலும் தீர்வும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 301 – 1.\n17.\tஅறிஞர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுநெறியியல், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 510 – 7.\n16.\tசிவகங்கைச் சரித்திரக்கும்மி (எ) சிவகங்கை நகர்க் கும்மி, காவ்யா, சென்னை, 2017, பக். 768. ISBN: 978 – 93 – 86576 -22 – 4.\n15.\tஉரை இலக்கிய ஆய்வுகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 81 – 910738 – 9 – 8.\n14.\tதமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும். லாவண்யா பதிப்பகம், சென்னை, 2016, பக். 640, ISBN: 978 – 93 – 85643 – 24 – 0.\n13.\tகுறுந்தொகைப் பயிரியல் கல்வி, லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 02 – 5.\n12. திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்\n11.\tகுறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 01 – 5.\n10.\tசெவ்வியல் ஆய்வுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 00 – 2.\n9.\tசெவ்வியல் இலக்கண, இலக்கியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 06 – 9.\n8.\tதமிழ்ப் பதிப்பியல் நெறிகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.160, ISBN: 978 – 93 – 85643 – 09 – 1.\n7.\tதொல்காப்பியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.144, ISBN: 978 – 93 – 85643 – 04 – 8.\n5.\tஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.176. ISBN 978 – 81 – 910738 – 3 - 6.\n4.\tகுறுந்தொகை உரைநெறிகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.304. ISBN 978 – 81 – 910738 – 1 – 2.\n3.\tசெம்மொழித்தமிழ் ஆய்வுரைகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2010. பக். 144. ISBN 978 – 81 – 910738 – 0 – 5.\n2.\tகாலந்தோறும் தமிழ் இலக்கியம், செம்மொழிக் கழகம், சென்னை, 2009. பக். 176. ISBN 978 – 81 – 909171 – 0 – 0.\n1.\tகுறுந்தொகைத் திறனுரைகள், தமிழன்னை ஆய்வகம், கெங்குவார்பட்டி, 2005. பக். 112.\nஉஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 5\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்\nபல்கலைக் கழக நிதிநல்கைக் குழு\nமதுரை காமராசர் பல்கலைக் கழகம்\n(அமெரிக்க வாழ் நட்பினர் திருமதி வைதேகி அவர்கள் தாமே தமிழ் இலக்கியங்களைக் கற்று, இணையத்தில் தமிழ்ப்பணி செய்து வருபவர். அவர் இடைச்சொல் பற...\nபுறநானூறு - ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கவுரைப் பதிப்பு ( 1960)\nபுறநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. அவ்வுரை உ.வே.சா.வின் குறிப்புரையோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை பழையவுரைய...\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 96\nதிணை இலக்கியம் 111. இந்திர விழா பற்றி முதன்முதலில் கூறும் பாடல் இடம்பெற்ற நூல் எது ஐங்குறுநூறு ( 62 ஆம் பாடல்). 11...\nதொல்காப்பிய இளம்பூரணர் உரை – ஒரு அறிமுகம்\nதொல்காப்பியம் தமிழின் முதன்மை நூல். தமிழ் மரபைக் பேரளவில் கட்டியுரைக்கும் நூல். அந்நூலுக்கு இளம்பூரணர் எழுதியுள்ள உரையின் பொருளதிக...\nஅகநானூறு - நித்திலக்கோவை- ந.மு.வே. உரைப் பதிப்பு 1957\nஅகநானூறு மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிந்ததே ( முதல் பகுதி களிற்றியானைநிரை (1-120 பாடல்கள்), இரண்டாம் பகுத...\nகுறுந்தொகை - தமிழண்ணல் உரை 2002\nகுறுந்தொகை சங்க நூல்களில் மிகுதியான உரைகாரர்களால் எடுத்தாளப்பெற்ற நூல் மட்டுமல்ல, மிகுதியான பதிப்புக்களைப் பெற்ற நூலுமாகும். அவ்வகையி...\nதமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 68\nஇலக்கணம் - பிற இலக்கண நூல்கள் அறுவகை இலக்கணம் ( 19 ஆம் நூற்.) 1. அறுவகை இலக்கணம் குறிப்பு வரைக \nதமிழ் இலக்கிய வினாடி- வினா\nகடந்த 2002 இல் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர் மாணவர்களிடையே தமிழார்வம் பெருகும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற...\nநீலகேசி சமயதிவாகர வாமனமுனிவர் உரைப்பதிப்பு (1936)\nஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்பெறும் நீலகேசியின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை . நீலகேசிக்கு உரை எழுதியவர் சமயதிவாகர வாமனமுனி...\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 95\nதிணை இலக்கியம் 106. ஆசி ரி யப்பாவின் மிகக் குறைந்த அடிகளுடைய தொகை நூல் எது ஐங்குறுநூறு (மிகக் குறைந்த அடி : 3 அடிகள்) 10...\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர் - வி.உமாபதி - சிலம்பிலும்சிந்தாமணியிலும் கலைகள் முனைவர் தா.ஏ.ஞானமூர்த்தி பூசாகோ கல்லூரி, கோவை 1983 க.மனோன்மணி - கம்பராமாயணம் எதிர்த் தலை...\nதமிழ் நூல்கள் - 9 - 71. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் களவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம். 72. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 200...\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\nதமிழ் ஆய்வுகள் | தமிழ் கட்டுரைகள் | தமிழ் மாதிரி ஆய்வுகள் | Tamil Aaivugal | Tamil Essay | Tamil Phd | Tamil Research | தமிழ் முனைவர் பட்டம்\nசங்க இலக்கியக் காட்சிகள் 1\nசங்க இலக்கியக் காட்சிகள்- பயிர்களும் உயிர்களும் -\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/is-mugilan-alive/", "date_download": "2019-06-27T08:32:57Z", "digest": "sha1:N5EKAC6BAV4WQBYZLVMY2Q7MC367VZDK", "length": 10061, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "முகிலன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? – heronewsonline.com", "raw_content": "\nமுகிலன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா\nநஜீப் காணாமல் போய் ஒரு வருடம் முடிந்தது. அதே இழுத்தடிப்பு உத்தியைத் தான் தமிழ்நாட்டு காவல்துறையும் உபயோகித்துக் கொண்டிருக்கிறது. நாம் ‘முகிலன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா’ ‘முகிலன் உயிருக்கு தமிழக காவல்துறைதான் பொறுப்பு’ என்ற யூகங்களை மாற்று கேள்வியாக வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டி இருக்கிறது.\nஜனநாயக நாட்டில் மக்கள் அறிந்த ஒரு சமூக செயற்பாட்டாளர் ஒரு மாதமாக காணவில்லை என்று தொடரப்பட்ட வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. இன்னும் தீவிரமாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சாக்குப்போக்கு சொல்லி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nநேற்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், //தமிழகம் முழுவதும் 40 தனிப்படையினர் நடத்திய விசாரணையில் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகிலனை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நெருக்கமான பெண் ஒருவரை புறக்கணித்ததால் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, நண்பர்களின் சமரச முயற்சியை தவிர்க்க அவர் தலைமறைவாகி இருக்கலாம் என அப்பெண் சாட்சி அளித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.//\nஅப்படியே தோழர் முகிலன் தனிப்பட்ட காரணத்தினால் தலைமறைவாகி இருந்திருக்கலாம் என்றால்கூட தமிழக காவல்துறை இந்நேரம் அவர் இருப்பிடம் கண்டுபிடித்திருக்க வேண்டாமா இறுதியில், பெண் உறவு என்கிற காரணத்தை தான் இவர்களால் கொண்டு வரமுடியும். இது தான் இவர்களின் உத்தி. தோழர் முகிலன் மேல் இந்த பிம்பத்தை அமைதியாக கட்டவிழ்க்கிறது அரசும் காவல்துறையும். தமிழக Scotland Yardன் உண்மை தேடும் வழி இப்படியான ‘character damaging’ மட்டும்தான். தனக்கு தீயிட்டு இறந்த செங்கொடியில் தொடங்கி, அனுப்பரியா, விவசாயிகள் தற்கொலை வரை இவர்கள் சொன்ன காரணங்கள் இவைதானே\nஎன்னவானாலும் தோழர் முகிலனின் உயிருக்கு பொறுப்பு தமிழக அரசும் காவல் துறையும்தான்.\nசுதந்திர நாட்டில், பொது வாழ்க்கையில் இருக்கும் ஒரு நபர் காணாமல் போகிறார். அவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தனி நபர் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாத failed government ஆகத்தான் இந்த அரசு இருக்கிறது.\n← கருத்துக் கணிப்பு முடிவு: தமிழகம், புதுவையில் திமுக கூட்டணிக்கு 35; அதிமுக கூட்டணிக்கு 5\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கை: சில முக்கிய அம்சங்கள் →\nஆட்டு நலனுக்காக ஓநாய் அழுகிறது…\n‘ஜோசப்’ என்ற பெயர் அவர்களை ஏன் அப்படி அச்சுறுத்துகிறது\nசுவாதி படுகொலை புகைப்படமும், ‘மெட்ரோ’ திரைப்படமும்\nநடிகை / கின்னஸ் சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா மரணம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் அபத்தமான பதிலும்\nகாவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\n“ஹவுஸ் ஓனர்’ படம் என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது\nகொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\n‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nமாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி அவதூறு: இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’: பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது\n’கூர்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமேடையில் கண்ணீர் விட்டு அழுத ‘தும்பா’ படத்தின் நாயகி\nகருத்துக் கணிப்பு முடிவு: தமிழகம், புதுவையில் திமுக கூட்டணிக்கு 35; அதிமுக கூட்டணிக்கு 5\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியும் விஎம்ஆர் சர்வே நிறுவனமும் இணைந்து நாடு முழுவதும் பரவலாக 16,931 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தின. இதன் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTEzMTc5OTQ3Ng==.htm", "date_download": "2019-06-27T08:30:14Z", "digest": "sha1:E4F5FFTM5AREKT6XV6O4XVNOM42XJ6QG", "length": 12025, "nlines": 176, "source_domain": "www.paristamil.com", "title": "WhatsAppஇன் அடுத்த சூப்பரான update- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nWhatsAppஇன் அடுத்த சூப்பரான update\nசமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப் அடிக்கடி புதிய அப்டேட்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில் விரைவில் ஒரு புதிய விடயத்தை வாட்ஸ் அப் வெளியிடவுள்ளது.\nஅதாவது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் Locationஐ அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் வசதி வரவுள்ளது.\nமேலும் நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் காலில் இருக்கும் போது Low பேட்டரி என இருந்தால் அது Notification-களில் காட்டும் படியான அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.\nஇந்த விடயங்களை WABetaInfo தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.\nகடந்த வாரம் தான் IOSல் வாட்ஸ் அப் பயன்ப்படுத்துபவர்கள் இன்டர்நெட் சிக்னல் சரியாக இல்லாத இடத்திலிருந்தும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் டைப் செய்து Queue வரிசையில் வைத்து அனுப்பலாம் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது\nதொலைபேசி பாவனையாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nSamsung பயனாளர்களுக்காக அறிமுகமாகவுள்ள Galaxy Fold\nMars 2020 ரோவர் ரோபோவை வடிவமைக்கும் விஞ்ஞானிகள்\nஐபோன்கள் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nடுவிட்டரில் அறிமுகமாகும் புதிய வசதி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/07/blog-post_28.html", "date_download": "2019-06-27T09:12:00Z", "digest": "sha1:42V2SRRLYVAMHYRNUSPTHDDEMCVKIAGM", "length": 36925, "nlines": 806, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: அருட்காப்பு", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nநண்பர் திரு.முக்கோணம் அவர்கள் எழுதியுள்ள சொற்களின் சக்தி இடுகையை படித்தவுடன் அதன் தொடர்ச்சியாக அதில் உள்ள நுட்பத்தை, வேதாத்திரி மகான் விளக்கிய வண்ணம் கொடுக்க விரும்பினேன். இதோ ஏன் அருட்காப்பு தேவை என்பதன் விளக்கம்.\n”எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”\nவெளி உலகில் ஒரே புழுதிமயம்,புகைமயம்,புழுக்கம், இதனால் நம் உடல் ஒழுங்கு பாதிப்படைகிறது. அந்த பாதிப்பால் நம் மன அமைதி கெடுகிறது. மனஇறுக்கம் (TENSION) அதிகமாகிறது.\nநாம் இருக்கும் அறைக்குள் தூசி நுழையாமல், புகை வராமல், புழுக்கம் இல்லாமல் குளிர்வசதி (AIR CONDITION) செய்து கொண்டால் இந்தத் தொல்லைகளிலிருந்து நம்மளவில் விடுதலை பெறுகிறோம்.\nஅதேபோல் சமுதாய அமைப்பில் உள்ள சீர்கேடுகளால் பாதிக்கப்பெற்ற மக்கள், இறுகிய முகத்துடன், குழப்பமான எண்ணங்களுடன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது எரிச்சலுடன், பொறாமையுடன், புழுக்கத்துடன் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்மறை எண்ண அலைகளின் தாக்குதலால் (THOUGHT POLUTION) நம்மை அறியாமலே நாம் மனப்பாதிப்பை அடைகிறோம்.\nஅந்தப் பாதிப்பிலிருந்து நம்மளவில் நாம் விடுதலை பெறவேண்டியே ‘அருட்காப்பு’ என்னும் AIR CONDITION ஐ மனவளக்கலை பயின்றவர்கள் ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி போட்டுக் கொள்ளவேண்டும் என நான் சொல்லி வருகிறேன்.\nஅதே வேளையில் நம் செய்தியை உணராத, சமுதாயத்தின் மற்ற சகோதரர்கள் மத்தியில் உள்ள புழுதி,புகை,புழுக்கம் முதலிய புறக்குற்ற்ங்களையும், பொறாமை, சினம், குழப்பம் போன்ற அகக் குற்றங்களையும் நீக்கும் முயற்சியாக வாழ்த்து, தியானம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.\nநகரம், நாடு எனத் தொடங்கி, முடிவில் உலகமே அருட்காப்பு பெற்ற அமைதி உலகமாக மாற வேண்டும் என்பதுதான் எம் இலட்சியம்.\nமற்றொமொரு வெண்தாடி சித்தரின் பொன் மொழிகள்.\nதிரு.கோவி.கண்ணன்,திரு.வெயிலான் ரமேஷ் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்...\n”எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”\nஉங்க தயவால இன்னிக்கும் ஒரு முறை நான் சொல்லிட்டேன்\n\"எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”\nஉங்க தயவால இன்னிக்கும் ஒரு முறை நான் சொல்லிட்டேன் நன்றி\n\"எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”\\\\\nஅருட்தந்தையின் விளக்கத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி இனிய நண்பரே..\n//நகரம், நாடு எனத் தொடங்கி, முடிவில் உலகமே அருட்காப்பு பெற்ற அமைதி உலகமாக மாற வேண்டும் என்பதுதான் எம் இலட்சியம்.//\nஅருட் தந்தை கூறுவது போல் உலக மக்கள் அனைவரும் யாருக்கும் தீங்கு நினைக்காமல் எப்போதும் நல்ல எண்ணங���களையே எண்ணி வந்தால் இவ்வுலகம் எத்தகைய இனிமையான அமைதி பூங்காவாக இருக்கும்.. நினைத்து பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது..\nவாழ்க்கையில் பின் பற்ற வேண்டிய விசயம்.\nமுக்கோணம், அக்பர் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி திரு.ஷண்முகப்ரியன் அவர்களே\n”எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”\nகையால் ஒரு தடவை எழுதியும் வாயல் ஒரு தடவை சொல்லியும் இன்று கடமையைச் செய்து விட்டேன்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nசமயத்தில் ஒத்துழையா - சிலேடை\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nதிமுக காங்கிரஸ் கட்சிகளை நம்பிக்கெட்டதும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபாராளுமன்றத்தில் ஜொலிக்கும் புதிய நம்பிக்கை நட்சத்திரம்…\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்\nஉலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி..... (பயணத்தொடர், பகுதி 109 )\nIndiaMart நிறுவன ஐபிஒவை வாங்கலாமா\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n5945 - காவல்துறை - பொதுமக்கள் புகார் மனுக்கள் - ஏற்புச் சான்றிதழ் வழங்குதல், அரசு ஆணை (நிலை) எண். 865, 09.06.1997, நன்றி ஐயா. Saravanan Palanisamy\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 374\nநேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nரிஷி சிந்தனை - 08\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2616931.html", "date_download": "2019-06-27T09:11:08Z", "digest": "sha1:3WDLFC2P522NB5NSS2S73SB3SV37JBCS", "length": 9187, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவர் சாவில் சந்தேகம்: சடலத்தைத் தோண்டி எடுத்து போலீஸார் விசாரணை- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமாணவர் சாவில் சந்தேகம்: சடலத்தைத் தோண்டி எடுத்து போலீஸார் விசாரணை\nBy நெய்வேலி | Published on : 17th December 2016 08:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை இரவு தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர்.\nபண்ருட்டி அருகே உள்ள துண்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். விவசாயி. இவரது மகன் வெற்றிவேல் (14), சாத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.\nகடந்த 10ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற வெற்றிவேல், பின்பு சக மாணவர்களுடன் அதே பகுதியில் வசிக்கும் எட்வர்ட்டின் வீட்டில் இருந்த செல்லிடப்பேசியை எடுக்க முயன்றாராம். இதைப் பார்த்த எட்வர்டு, வெற்றிவேலைப் பிடித்து அவரது தாய் கோவிந்தம்மாளுக்கு தகவல் அளித்தார். இந்த நிலையில், வெற்றிவேல் அங்கிருந்து தப்பியோடி, கீழ்மாம்பட்டில் வசிக்கும் தனது பாட்டி வேதவல்லி வீட்டுக்குச் சென்று தங்கினார்.\nகோவிந்தம்மாள் அங்கு சென்று, வெற்றிவேலை கடந்த 14ஆம் தேதி வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால், சற்று நேரத்தில் வெற்றிவேல் மீண்டும் பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டார்.\nஇந்த நிலையில், பாட்டிக்குச் சொந்தமான நிலத்தின் அருகே, வாயில் நுரை தள்ளிய நிலையில் வெற்றிவேல் கிடந்தார். அந்தப் பகுதி மக்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே வெற்றிவேல் உயிரிழந்தார். இதையடுத்து, உறவினர்கள் சாத்திப்பட்டு கெடிலம் நதிக்கரையில் சடலத்தைப் புதைத்தனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த காடாம்புலியூர் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், மாணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பண்ருட்டி வட்டாட்சியர் விஜய்ஆனந்த் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுத்தனர்.\nபின்பு, உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nநீரில் மூழ்கி தந்தை மகள் பலி\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/05/blog-post_600.html", "date_download": "2019-06-27T08:31:19Z", "digest": "sha1:SL2MIMAW3VWI6RP5OGJIOC3JCUCO3CYI", "length": 14411, "nlines": 482, "source_domain": "www.kalvinews.com", "title": "இன்ஜி., சேர்க்கை சிறப்பு பிரிவினர் பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பு", "raw_content": "\nHomeENGINEERINGஇன்ஜி., சேர்க்கை சிறப்பு பிரிவினர் பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பு\nஇன்ஜி., சேர்க்கை சிறப்பு பிரிவினர் பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பு\n'பி.இ. பி.டெக். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்கள்பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது' என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன.\nஇந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங மூலம் நடக்கிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2-ம் தேதி தொடங்கியது.மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆன்லைன் மூலமே கவுன்சிலிங்கிலும் பங்கேற்கலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவரவர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காகமாநிலம் முழுவதும் 42 உதவி சேவை மையங்கள் அமைக்கப்பட்டு��்ளது. வருகிற 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். ஜூலை 20 முதல் 22 வரை சிறப்பு பிரிவுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.விளையாட்டு போன்ற சில சிறப்பு பிரிவுகளில் குறைந்த அளவே இடஒதுக்கீடு இருக்கும். அதற்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பர். இவர்களில் சிலர் பொதுப்பிரிவுக்கு மாற விரும்புவர். அதற்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி முதல்வர் வெங்கடாசலம் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் கூறியதாவது : ஜூன் 6 முதல் 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். விளையாட்டு வீரர்கள் முன்னாள் ராணுவத்தினர் வாரிசு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவின்கீழ் பொறியியல் படிக்க விண்ணப்பித்து பொதுப்பிரிவுக்கு மாற விரும்பினால் சேவை மையத்தில் கடிதம் எழுதி கொடுத்துமே 31-க்குள் மாறி கொள்ளலாம்.ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு சேவை மையத்தை தேர்வு செய்தவர்கள் வேறு சேவைமையத்தை தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் மூலம் அலைபேசி எண் இமெயில் முகவரியையும் மாற்றி கொள்ளலாம். இது அந்தந்த சேவை மையம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றனர்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=105155", "date_download": "2019-06-27T08:50:40Z", "digest": "sha1:KO44CPR5T5BVHJWFGYZ5K5DLV4KCR4FB", "length": 11369, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "கால மாற்றத்தின் விளைவு ….சுட்டிக் குழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே ஜாக்கிரதை..! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nகால மாற்றத்தின் விளைவு ….சுட்டிக் குழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே ஜாக்கிரதை..\nகாலமாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் நீரிழிவு வருவது போல, இப்போது குழந்தைகளும் உயர் ரத்த அழுத்தத்த���ல் பாதிக்கப்படுகிறார்கள். எனக்கு செம டென்ஷன்’ என்ற வாசகத்தை இன்றைய குட்டிக் குழந்தைகளிடம்கூட கேட்க முடிகிறது.20 ஆண்டுகளாக குழந்தைப் பருவ உயர் ரத்த அழுத்தம் என்ற பிரச்சினை நம்மிடையே உள்ளது. வழக்கமாக உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உண்டாக உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன் காரணமாக உள்ளது.இது இன்றைய குழந்தைகளுக்கும் பொருத்தமான காரணமாகவே உள்ளது. மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவது குறைந்துவிட்டது.செல்போனிலும், வீடியோகேமிலும் பெரும்பாலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.நொறுக்குத் தீனிகள் மற்றும் ஆரோக்கியக் கேடான பானங்களையே குழந்தைகள் உண்டு வருகிறார்கள்.10 முதல் 11 சதவீதம் குழந்தைகளிடம் ரத்த அழுத்தம் உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய் நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.உயர் ரத்த அழுத்தம் உள்ள இளம் பருவத்தினரிடம் விரைவுபடுத்தப்பட்ட ரத்தநாள முதிர்ச்சி பிரச்சினைக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளன.தொடர்ச்சியாக நிலையாகவும், கடுமையான அல்லது உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு ஏதாவது நோய் அவர்களை அடிக்கடி தாக்கும். நாள்பட்ட உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தீவிரமான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது.இவர்களுக்கு வயதாகும் போது ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது இளம் வயதிலேயே கூட இவர்களைத் தாக்கலாம்.குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனைகள் மீது விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்துள்ளது.இது சற்று ஆறுதலான விஷயம். இது இன்னும் அதிகரிக்கும் விதமாக 3 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளிடமும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என AAP/IAP பரிந்துரை செய்கிறது.குழந்தைப் பருவத்தில் தோன்றும் ரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விடுவது அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கும்.இதனால் இன்றைய குழந்தைகளில் 3.5 சதவீதம் பேருக்கு குழந்தைப் பருவ ரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபில்லி சூனியம், துன்பம் அகற்றும் கால பைரவர்\nNext articleவாள்வெட்டுக்குழுக்கள் மனம் திருந்தி வாழ்கிறார்கள்… பெருமிதத்துடன் விடைபெறும் வடக்கு பிரதி பொலிஸ்மா அதிபர்..\nயாழில் சற்று முன்னர் நடந்த பயங்கரத் தாக்குதல்… ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி.. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி..\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\nஷீரடி சாயி பாபாவை 9 வியாழக்கிழமைகள் விரதமிருந்து வழிபடுவது எப்படி\nபுகையிரதப் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி… இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு..\nயாழில் சற்று முன்னர் நடந்த பயங்கரத் தாக்குதல்… ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி.. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி..\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\nஷீரடி சாயி பாபாவை 9 வியாழக்கிழமைகள் விரதமிருந்து வழிபடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12988", "date_download": "2019-06-27T08:59:36Z", "digest": "sha1:RZZUB3ZNN5TUL5ULX2XYU46WXX56ZG54", "length": 6550, "nlines": 102, "source_domain": "www.shruti.tv", "title": "டைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’ - shruti.tv", "raw_content": "\nடைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’\n‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், ‘தெகிடி’ புகழ் அசோக் செல்வன், சம்யுக்தா ஹோர்நாட் நடிப்பில், வெளிவரவிருக்கும் க்ரைம் திரைப்படம் ‘ரெட்ரம்’\nகாக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்கள், அட்டகத்தி, சூடு கவ்வும், பிட்சா ஆகியவற்றுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய சுந்தர் அண்ணாமலையின் இரண்டாவது திரைப்படம் ‘ரெட்ரம்’.\nவியப்பூட்டும் திகில் மற்றும் மிரட்டல் காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான காதல் காட்சிகளும், ரசிகர்களை இருக்கை நுனியில் அமரச் செய்யும் விதத்தில் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.\nசென்னை, அதன் சுற்றுபுறங்கள் மற்றும் உதகமண்டலத்தின் அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்கள் மக்கள் மற்றும் திரையுலகின் கவனத்தை ஈர்த்த நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.\nPrevious: விஜய்சேதுபதி தான் பிடிக்கும் – அபூர்வி சைனி ( மிஸ் இந்தியா எலைட் 2019 )\nNext: இந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா – செலக்ட் கிளப்”\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு \nஅம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது – ஜோதிகா\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு \nஅம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது – ஜோதிகா\nதிருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2018/01/09/kaththiruppu/", "date_download": "2019-06-27T07:58:53Z", "digest": "sha1:DRGX3XLLA6PILAS2KFEBFV7UZVLYJFMB", "length": 46985, "nlines": 153, "source_domain": "arunmozhivarman.com", "title": "காத்திருப்பு கதை குறித்து… – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nJanuary 9, 2018 அருண்மொழிவர்மன் அரசியல், இலக்கியம், ஈழத்து இலக்கியம், ஈழத்து எழுத்தாளர்கள், ஈழப்போராட்டம், எதிர்வினை, விமர்சனம், Uncategorized Leave a comment\nதமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது. பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம். அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும் தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது. ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” – குறிப்பாக யதார்த்தத்திற்கு மாறாக மகன் பற்றி 24 வருடங்களின் பின்னர் மகன் பற்றி தெரியவரும் “உண்மைக்கு” அவர் எதிர்வினையாற்றுகின்ற விதம் பற்றி உரையாடவேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன். அதனை தமிழ்நதி வெளிப்படுத்துகின்ற விதத்தில் கைது செய்யப்பட்ட மகன் பின்னர் விடுதலையாகி நேரடியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போய் இணைந்து போரிட்டு வீரச்சாவடைந்தான் என்று எழுதிச் செல்கின்ற போது அதனை வீரம் என்றோ பழிவாங்கும் உணர்வென்றோ விடுதலை உணர்வென்றோ அவர் கருதியிருக்கக் கூடும். ஆயினும் இந்த இடம் யதார்த்தமாக இல்லாமல் இருப்பதுடன் மிகைப்படுத்தலாகவும் தோன்றுகின்றது. இதனை தமிழ்நதி முன்வைக்கின்ற தேசியவாதம் மற்றும் அவரது உணர்வுநிலை சார்ந்த பிரச்சனைகளாக எடுத்துக்கொள்ளலாம். அதற்கு அப்பால், சங்ககாலத்தில் சொல்லப்பட்ட மறத்தாயின் தொடர்ச்சியாகக் கொள்ளக்கூடிய இந்தக் கதையில் வருகின்ற சித்திகரிப்பின் காரணமாக கதையானது இன்னொரு நடைமுறைப் பிரச்சனையை எப்படிக் கையாளுகின்றது என்பதையும் பார்க்க வேண்டி இருக்கின்றது.\nகதையில் ராணுவத்தால் பதினேழு வயது கோகுலன் கைது செய்யப்படுகின்றான். அவன் கைது செய்யப்பட்ட பின்னர் அவனைத்தேடி அவனது தாய் தொடர்ந்து போராடுகின்றார். தாயின் பார்வையூடாக ஒரு அப்பாவி இளைஞன் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதான ஒரு விம்பம் காண்பிக்கப்படுகின்றது. காணாமற் போன மகனைத் தேடி உளையும் தாய்மனமும் அவள் படும் பாடுகளும் தொடர்ந்து காண்பிக்கப்படுகின்றன. அவர் படும் அலைச்சல்களைப் பார்த்துச் சகிக்க முடியாத பக்கத்து வீட்டு கணேசரத்தினம் மாஸ்ரர் அவரையும் கூட்டிக்கொண்டு நகுலனைத் தேடி அலையும்போது வெலிக்கடைச் சிறைச்சாலையின் அதிகாரியொருவர் கோகுலனை ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றைந்தாம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாங்கள் விடுதலை செய்துவிட்டதாகக் கணேசரத்தினத்தின��்திடம் தனியாகக் கூறுகிறார். அதை நம்பாமலே தனது மகனை இன்னமும் தேடுகிறார் ஞானம்மா. இடையில் சிலர் ஞானம்மாவின் மகனை இயக்கக் கூட்டங்களில் உரையாற்றும்போது கண்டதாகக் கூறுகின்றார்கள். ஆனாலும் ஞானம்மா தனது மகன் இன்னும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவே நம்பித் தொடர்ந்து தேடுகின்றார். காணமற் போனவர்களுக்கான வெவ்வெறு போராட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்காக நீதி கேட்டுப் போராடுகின்றார் ஞானம்மா.\nஇன்று வரை போர்க் குற்றங்களுக்கான விசாரணைகளின்போதும் மக்கள் நீதி கேட்டு நடத்தும் பல்வேறு போராட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள் முதன்மையானதாக இருக்கின்றன. சென்ற ஆண்டு இலங்கையின் வடபகுதியில் பல்வேறு இடங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் நடந்தன. தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டங்களுடன் எழுச்சியாக தொடங்கிய இந்தப் போராட்டங்கள் தீர்வு கிடைக்காமலேயே தேக்கமடைந்தன. இதுபோன்ற விடயங்கள் கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தப்படுவதும் பதிவுசெய்யப்படுவதும் மிகவும் அவசியமானது. ஆனால் இந்தக் கதையின் பிற்பகுதியில் இடம்பெறும் சம்பவங்களோ இந்த நோக்கிற்கே எதிரானதாக மாறிவிடுகின்றன. கைது செய்யப்பட்டு காணாமற்போன நகுலனின் அறையின் கூரையில் இருந்து பொதி ஒன்று 20க்கு மேற்பட்ட வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்படுகின்றது.\n//பொதியினுள் சில புகைப்படங்கள், துண்டுப்பிரசுரங்கள், சிவப்பு மட்டையிடப்பட்ட சிறிய புத்தகம்… புகைப்படங்களில், ஊருக்குள் இயக்கமென்று அறியப்பட்ட இளைஞர்களோடு கோகுலன் நின்றான்.\n“அவனுக்கு புலியளோட தொடர்பிருந்திருக்கு. துண்டுப் பிரசுரமெல்லாம் வைச்சிருந்திருக்கிறான்” அன்றிரவு சாப்பிடும்போது அம்மாவிடம் சொன்னான்.\n“இயக்கத்திலை இருந்தவங்களெல்லாரையுமா ஆமி பிடிச்சுக்கொண்டு போயிட்டான்\nஞானம்மாவுக்கு இயக்கம், துப்பாக்கி, விடுதலை, துண்டுப்பிரசுரம் எதைப் பற்றியும் தெரியாது. தன்னிடமிருந்து தனது மகனைப் பிரித்தெடுக்க யாருக்கும் உரிமையில்லை. அவருக்குத் தெரிந்த நியாயம் அவ்வளவுதான்.//\nஅதற்குப் பிறகு கதையின் இறுதிப் பகுதியில் நகுலன் உண்மையாகவே ராணுவத்தால் விடுதலை செய்யப்பட்டான் என்றும், அவன் தாயைக் கூட பார்க்கவராமல் நேரடியாகவே இயக்கத்தில் இணைந்து போராடி மரணமடைந்தான் என்றும் தெரிய வருகின்றது. அவன் கைது செய்யப்பட முன்னர் காதலித்த பெண், அவன் இறந்துவிட்டான் என்று அறிந்த பின்னரே திருமணம் செய்தார் என்று காலக் கணக்கு செய்து இறும்பூது அடைகின்றாள் ஞானம்மா, // “உங்களைக் கண்டபிறகு இயக்கத்துக்குப் போக மனம் வராதெண்டபடியாலைதான் இங்க வராமல் நேரை இயக்கத்திலை போய்ச் சேர்ந்திருக்கிறான்” // என்று சொல்லும் அற்புதனுக்கு //“அதில்லை. என்ரை பிள்ளைக்கு எவ்வளவு அடி அடிச்சிருந்தால் அவன் என்னைக்கூடத் தேடி வராமல் இயக்கத்துக்குப் போயிருப்பான்”// என்று கூறுகிறாள் ஞானம்மா. உண்மையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் என்கிற முக்கியமான விடயத்தினை எழுதத் தொடங்கி, காணாமல் ஆக்கப்பட்ட மகனுக்காக நீதி கேட்டு அலையும் தாயை முன்னிறுத்தும் கதையானது மகன் வீரச்சாவடைந்தான் என்று பூரிக்கும் தாயாக அபத்தமாக மாறி நிற்கின்றது என்றே சொல்லவேண்டும். இந்தக் கதையில் இராணுவ அதிகாரி ஒருவர் ஏற்கனவே நகுலனை விடுதலை செய்துவிட்டோம் என்று சொல்கின்றார். அதைக் கேட்டு பரிகாசமாகச் சிரிக்கின்றார். மகனை விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டும், காணாமல் ஆக்கப்பட்ட மகனுக்கு என்ன நடந்தது என்றும் கேட்டும் தொடர்ந்தும் போராடுகின்றார். கடைசியில் உண்மையாகவே மகன் இராணுவத்தால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டான் என்றும் அதன் பிறகு அவன் இயக்கத்தில் சேர்ந்து இறந்தான் என்றும் அறிந்து அவர் அமைதி அடைகின்றார் என்பதை என்னவென்று சொல்வது”// என்று கூறுகிறாள் ஞானம்மா. உண்மையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் என்கிற முக்கியமான விடயத்தினை எழுதத் தொடங்கி, காணாமல் ஆக்கப்பட்ட மகனுக்காக நீதி கேட்டு அலையும் தாயை முன்னிறுத்தும் கதையானது மகன் வீரச்சாவடைந்தான் என்று பூரிக்கும் தாயாக அபத்தமாக மாறி நிற்கின்றது என்றே சொல்லவேண்டும். இந்தக் கதையில் இராணுவ அதிகாரி ஒருவர் ஏற்கனவே நகுலனை விடுதலை செய்துவிட்டோம் என்று சொல்கின்றார். அதைக் கேட்டு பரிகாசமாகச் சிரிக்கின்றார். மகனை விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டும், காணாமல் ஆக்கப்பட்ட மகனுக்கு என்ன நடந்தது என்றும் கேட்டும் தொடர்ந்தும் போராடுகின்றார். கடைசியில் உண்மையாகவே மகன் இராணுவத்தால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டான் என்றும் அதன் பிறக�� அவன் இயக்கத்தில் சேர்ந்து இறந்தான் என்றும் அறிந்து அவர் அமைதி அடைகின்றார் என்பதை என்னவென்று சொல்வது போரில் மகன் இறந்தான் என்று கேட்டதும் காயம் முதுகிலா நெஞ்சிலா என்று கேட்ட புறநானூற்றுத்தாயின் புதிய அவதாரமா ஞானம்மா போரில் மகன் இறந்தான் என்று கேட்டதும் காயம் முதுகிலா நெஞ்சிலா என்று கேட்ட புறநானூற்றுத்தாயின் புதிய அவதாரமா ஞானம்மா காணாமல் ஆக்கப்பட்டோரின் சார்பாக அவர்களின் குடும்பத்தினர், அவர்கள் நிரபராதிகள் என்றும் அப்பாவிகள் என்றும் தொடர்ந்தும் வாதிட்டு வருகின்றது. அரசோ அவர்கள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்கிறது அல்லது அவர்கள் தம்மிடம் இல்லை என்கிறது அல்லது கள்ள மௌனம் சாதிக்கின்றது. இப்படியான ஒரு அவல நிலையில் காத்திருப்பு என்ற இந்தக் கதை சொல்லும் வீரமும், பெருமிதமும் அபத்தமாகவே தெரிகின்றது.\nஇந்தக் கதை பற்றிய குறிப்பொன்றினை தர்மு பிரசாத் முகநூலில் எழுதி இருந்தார். அதில் அவர் தமிழ் மனதுடன் கதை சொல்வது குறித்தும் “விரும்பியும் விரும்பாமலும் இலங்கையர் ஆகிவிட்டோம் என்று குறிப்பிடுவது குறித்தும் எனக்கு மாற்றுப் பார்வைகள் இருக்கின்றன.\nஇலங்கையைப் பொறுத்தவரை, அங்கே “இலங்கையர்” என்ற பெயரில் பௌத்த சிங்கள அடையாளமே திணிக்கப்படுகின்றது. அதுவே இலங்கையில் வாழுகின்ற நான்கு தேசிய இனங்களுக்குமே நிகழ்கின்றது. அந்தத் திணிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றே கருதுகின்றேன். ஆனால் எதற்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற தேசியவாதங்கள் முற்போக்காகான உள்ளடக்கத்துடன் பிறிதொரு ஒடுக்குமுறையை ஆதிரிப்பதாகவே அல்லது நிகழ்த்துவதாகவோ அமைந்துவிடக்கூடாது என்பது முக்கியம். புலிகளை மையமாக வைத்தே இந்த விவாதங்கள் நிகழ்வதால் நிலைப்பாடுகளும் எப்போதும் துருவ நிலைகளிலேயே அமைந்துவிடுகின்றன. இந்தத் துருவநிலைகள் இன்னும் இன்னும் இறுகிச் செல்வதும் எதிர்ப்பு ஆதரவு என்ற நிலைப்பாடுகளுடன் தமர் – பிறர் என்று பிரிப்பதும் ஆரோக்கியமாக மாட்டாது.\nகாத்திருப்பு கதையினை வாசிக்க இணைப்பு http://kapaadapuram.com/test5/\nஇந்தக் கட்டுரையில் பாவிக்கப்பட்டுள்ள புகைப்படம் Newsfirst என்கிற இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது\nPrevious Post: UN LOCK குறும்படம் திரையிடல்\nNext Post: கனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nசிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார் January 15, 2019\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 2 weeks ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 2 months ago\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்த��் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்கு��ார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:48:08Z", "digest": "sha1:IH5YNEQ27FZY6S64JEY7WXP37XQ2NVA2", "length": 19742, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சுற்றுக்காவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கம் சுருக்கமாக: சுற்றுக்காவல் அணுக்கம் உள்ள ஒருவர் உருவாக்கும் புதிய பக்கங்கள் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகத் தாமாகவே குறிக்கப்படும். அத்தோடு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக குறிக்க முடியும். இவ்வணுக்கம் பல புதிய கட்டுரை உருவாக்கங்கள் மூலம் வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள், காப்புரிமம், மெய்யறிதன்மை, குறிப்பிடத்தக்கமை உட்பட்ட விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும்.\nசுற்றுக்காவல் அல்லது சுற்றுக்காவலர் (Patrol அல்லது Patroller) அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து வரும் பயனர்களுக்கு கீழேயுள்ள அணுக்கம் பெறுவதற்கான தகுதியின்படி வழங்கலாம்.\n1 அணுக்கம் பெறுவதற்கான தகுதி\n2 புதிய பக்கங்களை எப்படி சுற்றுக்காவலுக்குட்படுத்துவது\n2.1 எவற்றைச் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிப்பது\n2.2 எவற்றைச் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் ��ுறிக்கக்கூடாது\n2.3 அடுத்து என்ன செய்வது\n3 சுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர்\n4 சுற்றுக்காவல் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்\nகுறைந்தது 1000 முதன்மைவெளித் தொகுப்புகளையாவது செய்திருக்கவேண்டும்.\nகணக்கைத் தொடங்கி, குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகியிருக்க வேண்டும்.\nதற்காவல் அணுக்கத்தைப் பெறுவதற்கான தகுதிகளை நிறைவு செய்ய வேண்டும். அல்லது குறிப்பிடத்தக்க வேறு விடயம் இருப்பின், இப்பக்கத்தில் விண்ணப்பித்து விக்கிச் சமூகத்தின் ஒப்புதலுடன் அணுக்கத்தை வழங்கலாம்.\nபுதிய கட்டுரைகளை உடனடியாகக் கவனித்து வரும் பயனராக இருக்க வேண்டும்.\nஇவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவை பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால், அது தொடர்பில் நிருவாகிகள் விளக்கம் கோரலாம் (மூன்று நாள்களுக்குள் பதிலளிக்கக் கோரலாம்). விளக்கம் தவறாக இருந்தாலோ பதிலளிக்கத் தவறினாலோ நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கலாம்.\nஇதனையும் பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.\nஅணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.\nபுதிய பக்கங்களை எப்படி சுற்றுக்காவலுக்குட்படுத்துவது[தொகு]\nபுதிய பக்கங்கள் என்பதில் சுற்றுக்காவலுக்கு உட்படாத புதிய பக்கங்கள் மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.\nஅண்மைய மாற்றங்கள் என்பதில் தெரியும் சுற்றுக்காவலுக்குட்படாத பக்கம் சிவப்பு வியப்புக்குறியுடன் (\nசுற்றுக்காவலுக்குட்படாத பக்கம் திறந்ததும், அப்பக்கத்தின் கீழ் வலப்பக்கம் [இதனை சுற்றுக்காவல் செய்ததாகக் குறி] என்றிருக்கும்.\nவிக்கிப்பீடியாவிற்கு ஏற்றது எனும் பக்கங்களை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிக்கலாம். இவற்றில் முக்கியம் பார்க்கப்பட வேண்டியவை:\nமூன்று வரிக்கு முறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள்\nவிக்கிப்பீடியாவிற்கு ஏற்றதா என்பதில் உங்களுக்குத் தெளிவற்ற பக்கங்கள், மற்றவரின் உதவி தேவைப்படுகின்றது என்ற பக்கங்கள்.\nபதிப்புரிமை மீறல் இருந்தால், நீக்கக் கோரல் அல்லது வார்ப்புரு இணைத்தல்\nகலைக்களஞ்சிய நடையில் எழுதப்படாது இருந்தால், முறையாகத் திருத்துதல் அல்லது தகுந்த வார்ப்புரு இணைத்தல்\nதகுந்த ஆதாரம் இணைக்கப்படாது இருந்தால், ஆதாரம் இணைத்தல் அல்லது தகுந்த வார்ப்புரு இணைத்தல்\nமூன்று வரிக்குக் குறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் இருந்தால், விரிவாக்கல் அல்லது குறித்தகால நீக்கல் வார்ப்புரு இணைத்தல்\nசரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டாது இருந்தால், சரியான பகுப்பில் இணைத்தல்\nவிக்கித்தரவில் இணைக்கப்பட்டாது இருந்தால், விக்கித்தரவில் இணைத்தல் (இணைக்க முடியாவிட்டால் விட்டுவிடல்)\nஅனுபவமிக்க பயனர் அல்லது நிருவாகிகளின் உதவி பெறல்\nசுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர்[தொகு]\nசுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர் பட்டியல்\n4 Booradleyp1 மதனாகரன் 6 திசம்பர் 2015\n7 கி.மூர்த்தி இரவி 13 அக்டோபர் 2016\n10 Nandhinikandhasamy இரவி 13 அக்டோபர், 2016 889 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் சுற்றுக்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.\n11 உலோ.செந்தமிழ்க்கோதை இரவி 15 அக்டோபர், 2016\n12 Balajijagadesh இரவி 15 அக்டோபர், 2016 547 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிக்கின்றமையால், சுற்றுக்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.\n13 Gowtham Sampath AntanO 26 ஆகத்து 2018 3000+ முதன்மைவெளித் தொகுப்புகள். சுற்றுக்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார்.\nசுற்றுக்காவல் அண��க்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்[தொகு]\n{{User wikipedia/Patrol}} சுற்றுக்காவல் அணுக்கம் உள்ளதைத் தெரிவிக்கும் பயனர் பெட்டி.\nஅணுக்கம் தொடர்பான ஆரம்ப உரையாடல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2018, 02:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/12/24/icici-bank-launches-online-rail-ticket-booking-on-its-websit-005061.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-27T09:04:39Z", "digest": "sha1:G6WL6EZQ3HHQW3PELIXMCG7TMVR5IE4I", "length": 23476, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'ஐசிஐசிஐ வங்கி' இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை.. ஐஆர்சிடிசி உடன் புதிய ஒப்பந்தம்..! | ICICI Bank Launches Online Rail Ticket Booking On Its Website - Tamil Goodreturns", "raw_content": "\n» 'ஐசிஐசிஐ வங்கி' இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை.. ஐஆர்சிடிசி உடன் புதிய ஒப்பந்தம்..\n'ஐசிஐசிஐ வங்கி' இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை.. ஐஆர்சிடிசி உடன் புதிய ஒப்பந்தம்..\nபள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு\njust now Nitin Sandesara-வின் ரூ.14,400 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் அசால்ட் செய்யும் அமலாக்க துறை\n5 min ago உணவு பேக்குகளில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு தெளிவா கொடுங்க..FSSAI எச்சரிக்கை\n56 min ago Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\n1 hr ago ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\nMovies அது ரொம்ப கஷ்டம்: பாத்திமா பாபுவிடம் கண்ணீர் விட்ட மீரா, தண்ணி காட்டிய அபி\nNews குடிகாரனால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை\nSports ஸ்பெஷலிஸ்ட் வீரர் உள்ளே.. அந்த ஆல் ரவுண்டர் வெளியே.. இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்\nLifestyle உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nTechnology பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகத் திகழும் ஐசிஐசிஐ வங்கி, தனது, வங்கி இணையதளம் வாயிலாகத் தனது வாடிக்கையாளர்களுக்கும், பொது மக்களுக்குப் பயன்படும் வகையில் ரயில்வே டிக்கெட்களை முன்பதிவு செய்யும் சேவையைத் துவங்கியுள்ளது.\nரயில் டிக்கெட் முன்பதிவு சேவைக்காக ஒரு வங்கி (ஐசிஐசிஐ வங்கி) ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது இதுவே முதல் முறை.\nஆன்லைன் டிஜிட்டல் வங்கி சேவை, பணப் பரிமாற்றம், மற்றும் பேமென்டு சேவைகளில் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி வரும் ஐசிஐசிஐ வங்கி தற்போது ஒரு படி மேலாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் பிற வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில் இந்திய ரயில்வே துறையின் ரயில் முன்பதிவு சேவையை அளிக்க உள்ளோம் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.\n(இந்தியா-இலங்கை நட்புறவில் புதிய அத்தியாயம்: 2015)\nஇச்சேவையைப் பயன்படுத்த முதலில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணையதளத்திலும் ஒரு முறை பதிவு செய்து கொள்ள வேண்டும். (ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர் மட்டுமல்லாது, மற்ற வங்கி வாடிக்கையாளர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.) முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை இணையவழி வங்கி வசதி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் வகையில் இச்சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யவும், பிஎன்ஆர் குறித்த விபரங்களை அறியவும், ரயில்கள் குறித்து முழுமையான தகவல்கள் இந்த முன்பதிவு பக்கத்தில் உள்ளதாக ஐசிஐசிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nடிக்கெட் விற்பனை தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பல்வேறு சுற்றுலா நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசெலவினங்கள் அதிகரிப்பால் நிகரலாபம் 5% வீழ்ச்சி.. ஐ.சி.ஐ.சி.ஐ அறிவிப்பு\n“உங்களுக்கு கொடுத்த சம்பளம், போனஸ் எல்லாம் திருப்பி கொடுங்க” சந்தா கோச்சரிடம் கறார் காட்டும் ஐசிஐசிஐ\nஐசிஐசிஐ மீது சிபிஐ வழக்கு... கடன் மோசடி விவகாரத்தில் சந்தா கோச்சர் பெயர் இருக்கா..\nஐசிஐசிஐ வங்கி தலைவர் பதவியினைத் திடீரென ராஜிநாமா செய்தார் ��ந்தா கோச்சர்\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் புதிய நிர்வாக அதிகாரி நியமனம்..\nதனியார் வங்கி துறையில் மாஸ் காட்டும் உதய் கோட்டக்..\nஐசிஐசிஐ வங்கியின் இடைக்காலச் சிஇஓ இவர்தான்.. சந்தா கோச்சார் நிலை என்ன..\nபேடிஎம்-இன் புதிய பிசினஸ் திட்டம்.. யாருக்கு லாபம்..\nசந்தா கோச்சாரின் சிஇஓ பதவிக்கு ஆபத்து.. ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் திடீர் முடிவு..\nலாபத்தில் 32% சரிவு.. ஐசிஐசிஐ வங்கியின் சோகமான நிலை\nநீங்கள் வாங்கும் கடனுக்கு வட்டியில்லை.. வங்கிகளுடன் போட்டிபோடும் பேடிஎம்..\nஎங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\nஎன்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nஎன்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/q2/?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-06-27T07:57:25Z", "digest": "sha1:HJ2P3TWJNTCDI4WRLCKOJOLSEUFKXHGH", "length": 11743, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Q2 News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஅரம்பமே சொதப்பல்.. 5000 கோடி நஷ்டத்தில் வோடபோன் ஐடியா..\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவின் ஆதிக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் மத்தியில் அமைதியாக இணைப்பை அறிவித்த வோடேபோன் மற்றும் ஐடியா கூட்டணியாக முதல் முறையாகக் காலாண்ட...\nஅஷோக் லைலாண்டு 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 460 கோடி.. சிஈஓ ராஜிநாமா..\nவணிக வாகன உற்பத்தி நிறுவனமான அஷோக் லைலாண்டு 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கையினைச் செவ...\nமூன்று காலாண்டு நட்டத்திற்குப் பிறகு லாபத்தினைப் பதிவு செய்து எஸ்பிஐ\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ 2018-2019 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டு அறிக்கைய...\nரூ. 1,049 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்\nஇந்தியாவின் மிகப் பெரிய க���ர் தயாரிப்பு நிறுவனமான டாரா மோட்டார்ஸ் புதன்கிழமை 2018-2019 நிதி ஆண்டு...\nமாருதி சுசூகி இந்தியா காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 9.8% சரிவு\nமாருதி சுசூகி இந்தியா நிறுவனம் வியாழக்கிழமை 2018-2019 நிதி ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு அறிக்கைய...\nவிப்ரோ 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 13.8% சரிவு\nஇந்தியாவின் 4-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ 2018-2019 நிதி ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டின...\nகோடாக் மஹிந்தரா வங்கி காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 15% உயர்வு\nகோடாக் மஹிந்தரா வங்கி 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினைப் புதன்கிழமை வெளியிட்...\n2500 கோடி ரூபாய் லாபம்.. ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு ஜாலியோ ஜாலி..\nநாட்டின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நி...\nஎச்சிஎல் டெக்னாலஜிஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 2,534 கோடி ரூபாயாக உயர்வு\nஎச்சிஎல் டெக்னாலஜிஸ் 2018-2019 நிதி ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதன் ப...\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 17% உயர்வு\nஎண்ணெய் மற்றும் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதன் கிழமை நிகர லாபம் 17.35 சதவீதம்...\nஎதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான இன்போசிஸ் 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் கா...\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nஇந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான டிசிஎஸ் வியாழக்கிழமை 2018-2019 நிதி ஆண்டிற்கான இரண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/masturbation-causes-pregnant-hands-afterlife-turkish-preach-227511.html", "date_download": "2019-06-27T08:01:54Z", "digest": "sha1:QY2XC6CRMOISVP4OVV4ZSW55HJMKXMSG", "length": 15945, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுயஇன்பம் அனுபவித்தால் மறுமைநாளில் கைகள் கர்ப்பம் ஆகும்: இஸ்லாமிய மதபோதகர் | Masturbation causes pregnant hands in afterlife: Turkish preacher - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n5 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\n5 min ago வட சென்னை ம��்களுக்கு நற்செய்தி.. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு\n19 min ago உ.பி. சிறையில் நாட்டுத் துப்பாக்கியுடன் கைதிகள் கெத்து.. மது விருந்தும்தான்.. வைரல் வீடியோ\nTechnology விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\nFinance ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nSports இதுதான் பலவீனம்.. உண்மைகளை மறைக்கும் கோலி படை.. இன்று தெரிந்துவிடும்.. இந்திய அணிக்கு வார்னிங்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nAutomobiles பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியமளிக்கும் போட்டி முடிவு... வீடியோ\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுயஇன்பம் அனுபவித்தால் மறுமைநாளில் கைகள் கர்ப்பம் ஆகும்: இஸ்லாமிய மதபோதகர்\nஇஸ்தான்புல்: துருக்கியைச் சேர்ந்த மதபோதகர் முசாஹித் சிஹாத் ஹான் சுயஇன்பம் அனுபவிக்கும் முஸ்லீம்களின் கைகள் மறுமை நாளில் கர்ப்பமாகும் என்று தெரிவித்துள்ளார்.\nதுருக்கியின் இஸ்தான்புல் நகரைச் சேர்ந்தவர் இஸ்லாமிய மத போதகரான முசாஹித் சிஹாத் ஹான். அவர் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போதனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.\nஅப்போது பார்வையாளர்களில் ஒருவர் ஹானிடம் கூறுகையில், எனக்கு திருமணமாகியும் நான் சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். உம்ரா சென்றபோது கூட சுயஇன்பம் அனுபவித்தேன் என்றார். அதற்கு ஹான் பதில் அளித்தபோது, சுயஇன்பம் அனுபவிப்பதற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது.\nசுயஇன்பம் அனுபவிப்பவர்களின் கைகள் மறுமை நாளில் கர்ப்பமாகும் என்று ஹதீத் உள்ளது. நம் பார்வையாளர் சிங்கிள் இல்லை. அதனால் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூற முடியாது என்றார்.\nஇந்த நிகழ்ச்சியை அடுத்து ஹானை மக்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியி���ர்.. கடைசி இடத்தில் தலித்துகள்.. ஆய்வில் தகவல்\nவிடாத மோடி அரசு.. மீண்டும் வருகிறது முத்தலாக் தடை சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல்\nஇப்தார் விருந்தால் பாஜக கூட்டணிக்குள் உரசல் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை விளாசிய நிதிஷ் குமார்\nஇலங்கையில் பவுத்த பிக்கு உண்ணாவிரதத்தால் பதற்றம்.. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் ராஜினாமா\nஎல்லாமே கப்சாவாம்.. மோடியின் பெயர் சூட்டப்பட்ட இஸ்லாமிய குழந்தை.. புகழுக்காக கோல்மால் செய்த தாய்\nமுடிவுக்கு வந்ததா முஸ்லீம் ஓட்டு வங்கி பயம் காட்டும் பாஜக பிரச்சாரத்தில் உண்மையில்லை.. இதோ டேட்டா\nலோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n\\\"நரேந்திர மோடி\\\"... குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதி\nஆரம்பித்தது அட்டூழியம்.. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்.. ம.பி.யில்\n\\\"எமது பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று சிறிசேனா கூறத் தேவையில்லை\\\": முஸ்லீம் அமைப்பு எதிர்ப்பு\nவீடுகள் மீது வீசப்படும் கற்கள்.. அடுத்து என்ன நடக்குமோ.. அச்சத்தில் இலங்கை முஸ்லீம்கள்\nஇஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக இருப்பேன்.. வேலூர் வேட்பாளர் ஏசி சண்முகம் வாக்குறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmuslim fatwa இஸ்லாமிய போதகர் சுய இன்பம்\nஜூலை மாத ராசிபலன்கள் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கு\nஇன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\nடெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF&id=1700", "date_download": "2019-06-27T08:42:36Z", "digest": "sha1:W7T47MCMIMQIIPB6T5PSJSI35HLMEX6J", "length": 5462, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉலகின் முன்னணி இடத்தை பிடித்த ரெனால்ட்-நிசான் கூட்டணி\nஉலகின் முன்னணி இடத்தை பிடித்த ரெனால்ட்-நிசான் கூட்டணி\nஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் கோ மற்றும் பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் கூட்டணி சர்���தேச ஆட்டோமொபைல் சந்தையில் முதலிடத்தை பிடித்துள்ளது.\nநிசான் மற்றும் ரெனால்ட் கூட்டணியின் கீழ் வரும் மிட்சுபிஷி மோட்டார்ஸ் கார்ப் சர்வதேச சந்தையில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மட்டும் 5,268,079 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதே காலகட்டததில் 5,155,600 வாகனங்களையும், டொயோட்டா மோட்டார் கார்ப் 5,129,000 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ் ஆடி மற்றும் லம்போர்கினி உலகின் அதிகம் விற்பனை செய்த ஆட்டோமொபைல் நிறுவனமான முதல் முறையாக இடம்பிடித்துள்ளது. அமெரிக்க போட்டியாளரான ஜெனரல் மோட்டார்ஸ் கடந்த காலகட்டங்களில் முன்னணியில் இருந்த நிலையில், இம்முறை 47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.\nஎமிஷன் சோதனைகளில் ஊழல் செய்ததைத் தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. எனினும் சீன சந்தைகளில் விற்பனை எவ்வித இடையூறையும் சந்திக்கவில்லை. டொயோட்டா நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ்-ஐ முந்தியுள்ளது.\nரெனால்ட்-நிசான் கூட்டணியின் கார்லோஸ் கோஸ் கூறும் போது, \\'தொடர்ந்து விற்பனையில் சாதனை செய்வோம்\\' என தெரிவித்தள்ளார். இந்த கூட்டணி சார்பில் X-டிரெயில், அல்டிமா மற்றும் கியூஷ்கை உள்ளிட்ட மாடல்களை தயாரித்து வருகிறது.\nஒற்றை சார்ஜில் 23 நாள் பேட்டரி பேக்கப் வழங...\nஸ்மார்ட்போன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செ�...\nஎல்ஜி ஸ்டைலஸ் 3 அறிமுகம்: சிறப்பம்சங்கள் �...\nஆக்மெண்ட்டட் ரியாலிட்டி... இணையம் இல்லாம�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/will-allu-arjun-prove-his-mass-in-tn-by-en-peyar-surya-en-veedu-india-movie/", "date_download": "2019-06-27T08:26:22Z", "digest": "sha1:FRK4GOAIY3HFFKH4YJVNBK4BTYDISXCT", "length": 5785, "nlines": 96, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..?", "raw_content": "\nஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..\nஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..\nஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகமான ரசிகர்களை கொண்டவர் அல்லு அர்ஜுன்.\nஇவரது படங்களுக்கு கேரளாவிலும் அதிக எதிர்பார்ப்பு அண்மை காலமாக இருந்து வருகிறது.\nதெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களை அதிகளவில் கவர்ந்திருக்கும் அல்லு அர்ஜுன் அவர்கள் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார்.\nஇன்று, மே 4ஆம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரையிட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\n”அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரை துறை வேலை நிறுத்ததுக்கு பிறகு வெகு ஜனங்களை கவரும் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தேடி வந்த.\nமக்களை கவரும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற “என் பேரு சூர்யா என் வீடு இந்தியா” அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும்.\nஇதுவரை நாங்கள் 207 காட்சிகள் உறுதி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை” என்கிறார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவேலன்.\nஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா\nWill Allu Arjun prove his mass in TN by En Peyar Surya En Veedu India movie, அல்லு அர்ஜுன் ஆந்திரா கேரளா, அல்லு அர்ஜுன் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா, அல்லு அர்ஜுன் செய்திகள், ஆந்திராவை போல் தமிழகத்திலும் வசூலை அள்ள வரும் அல்லு அர்ஜுன், ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு.., தமிழ்நாட்டில் தெலுங்கு படங்கள்\nபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஷாலுக்கு பட்டம் கொடுத்த சந்தோஷத்தில் கலவரம் படக்குழு\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படம் அருள்நிதியை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் : டில்லி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_04_15_archive.html", "date_download": "2019-06-27T09:33:47Z", "digest": "sha1:WQ53QBSBHOLM7C2JFYSM6FFXSS7K6JHD", "length": 37649, "nlines": 696, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Apr 15, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nபைக் விற்பனையில் இரண்டாவது இடத்தை நெருங்குகிறது டி.வி.எஸ்.\nஇந்தியாவின் பைக் விற்பனையில் முதலிடத்தை ஹீரோ ஹோண்டா நிரந்தரமாக பிடித்திருந்தாலும், இரண்டாவது இடத்தை பிடிக்க தான் பஜாஜ் மற்றும் டி.வி.எஸ்., இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருந்தாலும் கடந்த வருடம் வரை பஜாஜூக்கும் டி.வி.எஸ்.ஸூக்குமிடையே விற்பனையில் அதிக இடைவெளி இருந்து வந்தது. இந்த வருடத்தில் அந்த இடைவெளி சுருங்கி இருக்கிறது. இந்தியாவில் பைக் விற்பனையில் 49 சதவீத மார்க்கெட் ஷேரை வைத்துக்க���ண்டு தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ ஹோண்டா இருந்து வருகிறது. 2007 - 08 நிதி ஆண்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த பஜாஜ் மற்றும் டி.வி.எஸ்.நிறுவனங்களுக்கிடையே இருந்த இடைவெளி 5,27,000 பைக்குகளாக இருந்தது. அது 2008 - 09 நிதி ஆண்டில் 1,49,000 ஆக குறைந்திருக்கிறது. அதாவது 2007 - 08 ல் பஜாஜ் ஆட்டோவுக்கு 23 சதவீத மார்க்கெட் ஷேரும், டி.வி.எஸ்.ஸூக்கு 16 சதவீத மார்க்கெட் ஷேரும் இருந்தது. அது, 2008 - 09 ல் பஜாஜூக்கு 17 சதவீதமும் டி.வி.எஸ்.ஸூக்கு 15 சதவீதமுமாக குறைந்திருக்கிறது. 2008 - 09 ல் டி.வி.எஸ்.ஸின் விற்பனை அப்படி ஒன்றும் அதிகரிக்கவில்லை என்றாலும், பஜாஜின் விற்பனை பெருமளவில் சரிந்திருப்பதால், இரு நிறுவனங்களுக்குமிடையே இருந்து வந்த இடைவெளி குறைந்து விட்டது. பஜாஜின் விற்பனை 2008 - 09 ல் 12.8 லட்சம் பைக்குகள் குறைந்திருக்கிறது. அதாவது 23 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. டி.வி.எஸ்.ஸின் விற்பனையும் குறைந்திருக்கிறதுதான். ஆனால் அது வெறும் 1.36 சதவீதமே குறைவு.\n15 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது ஜெனரல் மோட்டார்ஸ்\nஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, கம்பெனியை நடத்த முடியுமா முடியாதா என்று திணறிக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கல். அதன் சில மாடல் கார்கள் தீ பிடிக்கின்றன என்று வந்த புகார்களை அடுத்து, அது சுமார் 15 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது. ஜெனரல் மோட்டார்ஸின் செவர்லே இம்பாலா, மான்ட கார்லோ, புய்க் ரீகல், மற்றும் போன்டாய்க் கிராண்ட் பிரிக்ஸ் மாடல் கார்களின் இஞ்சினில் தீ பிடிக்கின்றன என்று வந்த புகார்களை அடுத்து, இந்த வகை மாடல்களின் 14,97,516 கார்களை அது திரும்ப பெற்றுக்கொள்வதாக அமெரிக்க ஹைவே டிராபிக் சேப்டி அட்மினிஸ்டிரேஷனிடம் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. திரும்ப பெறும் வேலைகள் அடுத்த மாதம் துவங்கும் என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. இஞ்சினில் உள்ள எக்ஸ்ஹாஸ்ட் மேனிஃபோல்டில் ஆயில் தங்கி, அது சூடு தாங்காமல் லேசாக தீ பிடித்து, பின்னர் அது மற்ற இடங்களுக்கு பரவி விடுவதாக ஜெனரல் மோட்டார்ஸ் விளக்கம் கொடுத்திருக்கிறது. இந்த காரணங்களுக்காக மேலே குறிப்பிட்ட கார்கள் திரும்ப பெறப்படுவதாக அது தெரிவித்திருக்கிறது.\nநன்கு உயர்ந்தது பங்கு சந்தை\n���ெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பெரும் பங்களிப்பால் இன்று பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை ஏற்பட்டது. சென்செக்ஸ் 11 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,500 புள்ளிகளை ஒட்டியும் சென்று முடிந்திருக்கிறது. இன்ஃராஸ்டரக்சர், பார்மா, சிமென்ட், மெட்டல் மற்றும் குறிப்பிட்ட ஆயில் அண்ட் கேஸ் நிறுவன பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டதால் நிப்டியின் டி.எம்.ஏ., ( டெய்லி மூவிங் ஆவரேஜ் ) 200 ஐ தாண்டி விட்டது. நிப்டி 200 டி.எம்.ஏ.,ஐ தாண்டியிருப்பது அதிக மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்றார் பிஎஸ்பிஎல்இந்தியா.காமின் சி.இ.ஓ., விஜய் பம்ப்வாணி. மும்பை பங்கு சந்தையில் இன்று 11,337.75 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 317.51 புள்ளிகள் ( 2.9 சதவீதம் ) உயர்ந்து 11,284.73 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் 3,497.55 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த நிப்டி, வர்த்தக முடிவில் 101.55 புள்ளிகள் ( 3 சதவீதம் ) உயர்ந்து 3,484.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் தான் அதிகம் வர்த்தகம் ஆனது. இன்று மிட்கேப் இன்டக்ஸ் 3.95 சதவீதமும், ஸ்மால்கேப் இன்டக்ஸ் 5.32 சதவீதமும் உயர்ந்திருந்தது. மொத்தமாக கடந்த 8 வர்த்தக நாட்களில் மிட்கேப் இன்டக்ஸ் 25 சதவீதமும், ஸ்மால்கேப் இன்டக்ஸ் 29 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இன்றைய வர்த்தகத்தில் அதிகம் ஈடுபட்டிருந்தனர். இன்று மொத்தம் ரூ.1,00,893.68 கோடிக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப்பிறகு இன்று மீண்டும் வர்த்தகம் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல் நடந்திருக்கிறது. செப்டம்பர் 25, 2008க்குப்பின் இன்று தான் இவ்வளவு அதிகமான தொகைக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் லாபம் சம்பாதித்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பெல், எஸ்.பி.ஐ., என்டிபிசி, பார்தி ஏர்டெல், டிஎல்எஃப், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவையே.\n'ஆமாம்... விமானிகள் தூங்கியது உண்மைதான்\nஅடுத்த முறை நீங்கள் ப்ளைட்டில் ஏறும்போதே, விமானிகள் நன்றாக ரெஸ்ட் எடுத்து பிரெஷ்ஷாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nபணியிலிருக்கும் போதே இந்திய விமானிகள் இருவரும் கே���ினில் தூங்கி விடுவது உண்மைதான் என இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் ஒரு குண்டை வீசியிருக்கிறது. குறிப்பாக நெடுந்தூர விமானப் பயணங்களின் போது இதுபோல அடிக்கடி நடப்பதாகவும், விபத்துக்களுக்கு இதுவும் முக்கிய காரணம்தான் என்றும் ஒப்புக் கொண்டுள்ளது இந்த அரசு அமைப்பு. கடந்த ஆண்டு ஜெப்பூர் - மும்பை மார்க்கத்தில் பறந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இப்படி தூக்கக் கலக்கத்தில்தான் இரு விமானிகளுமே தரையிறங்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டு பறந்து கொண்டே இருந்தார்களாம். சிறிது நேரத்தில் அந்த விமானம் துபாய் மார்க்கத்தில் பறந்து கொண்டிருந்ததாம் கோவா தரைக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் அவசரமாக அலாரத்தை ஒலிக்க விட்டு விமானிகளை எழுப்பிய பிறகுதான், பதறிக் கொண்டு விமானத்தைத் திருப்பிக் கொண்டு வந்துள்ளனர்.இப்படி இறங்க வேண்டிய விமான நிலையத்தை விட்டுவிட்டு வேறு விமான தளத்துக்கு விமானங்கள் போவது இது முதல்முறை அல்லவாம். இதனால் எல்லை மீறி விமானம் பயணிப்பதாக பாதுகாப்புத் துறையினரும் பதறியடித்தபடி, விமான எதிர்ப்பு கருவிகளை உஷார்படுத்த வேண்டி வருகிறதாம். எனவே இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு விமான நிலைய தரைக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் (Directorate General of Civil Aviation).இதன்படி இனி ஒவ்வொரு விமானியும் நன்கு தூங்கி ரெஸ்ட் எடுத்துள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது பாதுகாப்பு அலுவலர்கள் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை விமானிகளை இன்டர்காம் மூலம் தொடர்பு கொண்டு, அவர்களது விழிப்பணர்வை சோதிக்க வேண்டுமாம். அதேபோல அறிவிப்புகள் குறித்த ஒலிபெருக்கியை சத்தமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் குறிப்பிட்ட இடத்தில் புறப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் இறங்க வேண்டிய வகையில் வழித்தடங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பல இடை நிறுத்தங்கள் இருந்தால், அதில் இதுபோன்ற பிரச்சினைகள் வருமாம்.\n1,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறது இ-பே\nஆன்லைன் ஏல நிறுவனமான இ-பே, 1,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டிருக்கிறது. அதாவது அவர்களின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக நிர்வாகத்தை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது தவிர ஆயிரக்கணக்கான தற்காலிக ஊழியர்களும் வேலை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். ஆட் குறைப்பு வேலையில் ஈடுபட்டு வரும் இ-பே நிறுவனம், இன்னொரு ஆன்லைன் பேமென்ட் நிறுவனமான ' பில் மி லேட்டர் ' ஐயும் வாங்க திட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே இ-பே நிறுவனம், 390 மில்லியன் டாலர்கள் கொடுத்து டென்மார்க்கை சேர்ந்த இரண்டு கிளாசிஃபைட் விளம்பர வெப்சைட்களை வாங்கியிருக்கிறது. இதுதவிர பே பால் என்ற நிறுவனமும் இ-பே யிடம் தான் இருக்கிறது.\nகடந்த மூன்று மாதங்களில் 5,000 பேரை புதிதாக வேலைக்கு சேர்த்திருக்கிறோம் : இன்போசிஸ்\nபொருளாதார மந்த நிலை காரணமாக பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் வேளையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ், கடந்த மூன்று மாதங்களில் 5,000 பேரை புதிதாக வேலையில் சேர்த்திருக்கிறது. 5,000 பேரை புதிதாக சேர்த்திருந்தாலும், அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,772 பேர் மட்டுமே கூடியிருக்கிறார்கள் என்றும் மீதி பேர் போய் விட்டார்கள் அல்லது அனுப்பப்பட்டு விட்டார்கள் என்றும் இன்போசிஸ் சொல்லியிருக்கிறது. மார்ச் 31,2009 கணக்குப்படி, இன்போசிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் மொத்தம் 1,04,850 ஊழியர்கள் பணியாற்று வதாக தெரிவித்திருக்கிறது. 2008 - 09 நிதி ஆண்டில் மொத்தமாக அது 28,231 ஊழியர்களை புதிதாக சேர்த்திருந்தாலும், வெளியே சென்றவர்கள் போக மீதி 13,663 பேர் அவர்களது ஊழியர்கள் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார்கள். இன்போசிஸின் ஹெச்ஆர்டி மற்றும் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் பிரிவின் தலைவர் மோகன்தாஸ் பை இதனை தெரிவித்துள்ளார்.\nLabels: தகவல், வேலை வாய்ப்பு\nஇன்போசிஸின் நான்காவது காலாண்டு நிகர லாபம் 29 சதவீதம் உயர்வு\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸின் நான்காவது காலாண்டு நிகர லாபம், கடந்த வருட நான்காவது காலாண்டுடன் ஒப்பிட்டால் 29 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் அந்த நிறுவனம் ரூ.1,613 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிட்டால், இது 29 சதவீதம் அதிகம். நிகல லாபம் உயர்ந்திருப்பதைப்போலவே அதன் மொத்த விற்பனையும் 24 சதவீதம் அதிகரித்து ரூ.5,635 கோடிக்கு நடந்திருக்கிறது. வரி, தேய்மானம் போன்றவைகளுக்கு முந்தைய லாபமும் 26 சதவீதம் அதிகரித்து ரூ.1,663 கோடி கிடைத்திருக்கிறது. ஆனால், கடந்த வருட நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும் போது உயர்ந்திருக்கும் நிகர லாபம், இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 1.7 சதவீதம் குறைந்திருக்கிறது. அதன் மொத்த விற்பனையும் 2.7 சதவீதம் குறைந்திருக்கிறது. வரி, தேய்மானத்திற்கு முந்தைய லாபமும் 10 சதவீதம் குறைந்திருக்கிறது. ஏனென்றால் சாப்ட்வேர் தொழில் அதிகம் பாதிப்படைந்தது இந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் தான் என்று சொன்ன இன்போசிஸின் சி.இ.ஓ., சிபுலால், எனினும் நான்காவது காலாண்டில் எங்களுக்கு புதிதாக 37 வாடிக்கை யாளர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றார். மேலும் வருடத்திற்கு வருடம் என்ற கணக்கில், எங்களது அடுத்த காலாண்டு மொத்த விற்பனை 10.8 சதவீதத்தில் இருந்து 12.9 சதவீதம் வரை உயர்ந்திருக்கும் என்றார் அவர்.\nபைக் விற்பனையில் இரண்டாவது இடத்தை நெருங்குகிறது டி...\n15 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது ஜெனரல் மோட்டார...\nநன்கு உயர்ந்தது பங்கு சந்தை\n'ஆமாம்... விமானிகள் தூங்கியது உண்மைதான்\n1,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறது இ-பே\nகடந்த மூன்று மாதங்களில் 5,000 பேரை புதிதாக வேலைக்க...\nஇன்போசிஸின் நான்காவது காலாண்டு நிகர லாபம் 29 சதவீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_09_09_archive.html", "date_download": "2019-06-27T09:33:54Z", "digest": "sha1:OKEJECXVGSHN6WECKCREHNDF2CU6JFEF", "length": 66836, "nlines": 726, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Sep 9, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஒரு கட்சிக்காரர், எதிர்த்தரப்பினர் ஒருவரைப் பாராட்டினார் என்பதற்காக அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டார் என்னும் செய்தி நடுநிலையிலிருந்து பார்க்கிற யார் யாருக்கும் செரிக்க முடியாத ஒன்றாகும்\nஅண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், பாகிஸ்��ானைத் தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று சொல்லிவிட்டாரென்றும், வல்லபாய் பட்டேலை பிரிவினையோடு தன்னுடைய நூலில் தொடர்புபடுத்திவிட்டார் என்றும் குற்றம்சாட்டிக் கட்சியை விட்டு நீக்கிவிட்டனர்.\nஇஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறு வேறு; அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தும் வேறு வேறு; அவர்கள் கடைப்பிடிக்கின்ற சட்டங்கள் வேறு வேறு என்றெல்லாம் நாட்டை உடைத்து, அதன் காரணமாக இரு தரப்பாரின் ரத்தமும் ஆறாகப் பெருகி ஓடக் காரணமாகி, கடைசியில் மத அடிப்படையிலான பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டு போன ஜின்னா, எப்படி மதச் சார்பற்றவராக இருக்க முடியும் என்னும் கேள்வியே ஜஸ்வந்த் சிங்கின் \"கல்தா'வுக்குக் காரணம்\nபாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா முதன்மைக் காரணம்தான். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு நேருவும், வல்லபாய் பட்டேலும் துணைக் காரணங்கள் அல்லவா ஜின்னாவைத் தலைமுழுகி விட்டு மீதமுள்ள இந்தியாவை எல்லா அதிகாரங்களோடும் நிம்மதியாக ஆளலாம் என்று ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் கருதியது வரலாற்று உண்மைதானே\nபெருவாரியான இந்துக்களும் சிறுபான்மை இஸ்லாமியர்களும் சமநிலையில் சேர்ந்து வாழ்வதற்கு ஜனநாயகம் இடங்கொடுக்காது என்று ஜின்னா அஞ்சினார். ஜனநாயகம் என்பது எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. ஆகவே எண்ணிக்கையில் குறைந்தவர்கள் அஞ்சுவது இயல்புதானே\nநேருவும், ஜின்னாவும் ஒரே தரத்திலுள்ள அறிஞர்கள்தாம். ஆனால் தலைமையமைச்சராக வர நேருவால்தானே முடியும். காந்தி தலைமையமைச்சர் நாற்காலியை ஜின்னாவுக்கு வழங்கிப் பிரிவினையைத் தடுக்க முயன்றார்.\nகாந்தியின் வார்த்தை கல்வெட்டு; வார்த்தைப் பிறழ்ச்சி என்பதை வாழ்க்கை முழுவதிலும் அறியாதவர் காந்தி. இந்தியா அந்த மகாத்மாவின் காலடியில் சொக்கிக் கிடந்தது எல்லா வகையிலும் நியாயமே. காந்திக்கு மேல் சிறந்த தலைவன் ஒரே ஒருவன்தான் உண்டு; அவன் காந்தியைப் படைத்தவன்.\nசமயச் சார்பற்ற இந்தியா என்று என்னதான் டமாரங்கள் முழங்கினாலும் இங்கே அதிகாரமில்லாத அலங்காரப் பதவிகளைத்தானே அப்துல் கலாம்கள் வகிக்க முடியும்.\nகாந்தியின் உறுதிமொழி ஒருபுறமிருக்கட்டும். இப்போதுள்ள பிரச்னை ஜின்னா அதிகார நாற்காலியில் உட்காருவது குறித்ததன்று. முஸ்லிம்கள் நிலையாக அதிகாரத்தை அடைவது குறித்தது.\nசிக்கல் தெளிவாகப் புரிந்துவிட்ட நிலையில், இந்தியா உடையாமல் இருக்கப் புதிய வழிகளுக்கான முயற்சிகள் நடந்தன.\nசிறுபான்மை என்னும் அச்சம் அகற்றப்பட 1946-ல் இந்தியாவுக்கு வந்த வெள்ளை அரசாங்கத்தின் காபினெட் தூதுக் குழு ஒரு நிகரற்ற யோசனையை முன்வைத்தது.\nஅந்தந்த மாநிலங்களுக்கு எல்லா அதிகாரங்களையும் வழங்கிவிட்டு, மூன்று அதிகாரங்களை மட்டும் மத்திய அரசில் வைத்துக் கொள்வது என்பதுதான் அந்த யோசனை. இந்த யோசனைக்கு காந்தி இசைவாகத்தான் இருந்தார். ஜின்னாவும் சிறு சிறு திருத்தங்களுடன் அந்த யோசனையை - ஏற்கத் தயாராகிவிட்டார்.\nகாபினெட் தூதுக் குழுவின் யோசனைப்படி முஸ்லிம் மாநிலங்களான கிழங்கு வங்கம், கிழக்குப் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய முஸ்லிம் மாநிலங்களை முஸ்லிம்களே ஆண்டுகொள்வார்கள். மத்தியப் பிரதேசத்தையும், உத்தரப் பிரதேசத்தையும் இன்ன பிற மாநிலங்களையும் இந்துக்களும், இன்பத் தமிழ்நாட்டைத் \"திராவிடக் குடும்பங்களும்' ஆளும்.\nஅரசியல் சட்டத்தில் வரையறுக்கப்படாத அதிகாரங்களும் மாநிலங்களையே சாரும் என்பதால், மத்திய அரசு ராணுவம், அயல்நாட்டு விவகாரம் என்று நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு போன்றவற்றில் மட்டுமே கருத்துச் செலுத்த முடியும்.\nமாநிலங்கள் முற்றான தன்னாட்சியுடனும், மத்திய அரசு ஓர் இணைப்பு அரசாகவும் திகழும் என்பதுதான் காபினெட் தூதுக் குழுவின் பரிந்துரை. இதில் யாருடைய ஆதிக்கமும் யாரின் மீதும் படராது.\nஇதிலே மிகப்பெரிய விந்தை என்னவென்றால் எந்த வெள்ளைக்கார அரசு 1907-ல் வங்கத்தை இந்து வங்கம் என்றும் முஸ்லிம் வங்கம் என்றும் பிரித்து வகுப்பு வாதத்துக்கு வித்திட்டு வெறுப்பை வளர்த்துக் குளிர் காய்ந்ததோ, அதே வெள்ளைக்கார அரசு காபினெட் தூதுக் குழுவை 1946-ல் அனுப்பி, அதே வங்கப் பிரிவினை மாநிலப் பிரிவினையாகவே இருக்கட்டும், நாட்டுப் பிரிவினையாகிவிட வேண்டாம் என்பதற்குக் கடும் முயற்சி செய்தது.\n1907-ல் தலைமை ஆளுநராக இருந்து வங்கத்தை மத அடிப்படையில் பிரித்தவர் கர்சன் என்னும் வெள்ளைக்காரர். கர்சனைக் \"குரங்கு' என்று வாயார வைகிறான் பாரதி. \"\"கர்சன் என்னும் குரங்கு கவர்ந்திடுமோ'' என்பது பாரதியின் புகழ்பெற்ற பாடல் வரி.\nகர்சனின் வங்கப் பிரிவினைதான் பெரிய அளவுக்கு விடுதலைப் போராட்டத்தை முடுக்கிவிட்ட வரலாற்று நிகழ்ச்சி.\n1907-ல் வங்கத்தை மதரீதியாகப் பிரிப்பதற்கு நீ யார் என்று கேட்டவர்கள், காபினெட் தூதுக்குழுவின் பரிந்துரையைப் புறக்கணித்து 1947-ல் வங்கத்தை மட்டுமன்று, பஞ்சாபையும் பிளந்து முஸ்லிம் பாகிஸ்தான் ஏற்பட இசைந்து நின்றது காலத்தின் கேலிதானே\nகாபினெட் தூதுக்குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டிருந்தால் இந்திய ஒருமைப்பாடு காக்கப்பட்டிருக்கும். ஆர்.எஸ்.எஸ். விரும்பியவண்ணம் \"அகண்ட பாரதம்' நிலைபெற்றிருக்கும். ஆசியாவில் மட்டுமென்ன; அகிலத்திற்கே இந்தியாதான் பெரிய நாடாக இருந்திருக்கும். சீனா வாலைச் சுருட்டிக் கொண்டு நமக்குச் \"சலாம்' சொல்லாதா\nஇவையெல்லாம் நடக்க முடியாமல் போனதற்கு யார் காரணம் உறுதியாகக் காந்தியும் ஜின்னாவும் காரணமில்லை. காபினெட் தூதுக் குழுவின் பரிந்துரைகளை, 1946 ஜூலையில் நடந்த மும்பை அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு, ஒதுக்கித் தள்ளியதோடன்றி அவற்றுக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய நேருவே காரணம். அதன் விளைவாக, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது; ஜின்னா மீண்டும் பாகிஸ்தான் பல்லவிக்குப் போய்விட்டார்.\nஜஸ்வந்த் சிங் என்ன பிழையாகச் சொல்லிவிட்டார் அவர்மீது பாய்ந்து பிறாண்டுகிறார்களே... ஜின்னா சமயச் சார்பற்ற கொள்கையுடையவர் இல்லையா\nஉலக முஸ்லிம்களின் தலைவர் கலீபா. அவர் அந்தப் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்டபோது, முஸ்லிம் அல்லாத காந்தி கவலை கொண்டார். அலி சகோதரர்களைச் சேர்த்துக்கொண்டு கிலாபத் இயக்கம் நடத்தினார். ஆனால் முஸ்லிமான ஜின்னா, கலீபாக்கள் தேவையில்லை என்றார். காங்கிரஸின் வேலை கலீபாக்களைக் காப்பாற்றுவது அல்ல என்றும் சொன்னார். ஜின்னா சமயச் சார்பற்ற கொள்கையினர்தானே அவர் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருந்தால் இந்துக்களின் நாடு சமயச் சார்பற்றதுபோல், முஸ்லிம்களின் நாடும் சமயச் சார்பற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும்.\nஜஸ்வந்த் சிங் புத்தகத்திற்கு குஜராத் முதலமைச்சர் மோடி தடை விதித்திருக்கிறார். ஜின்னாவைப் புகழ்ந்ததும் குற்றமாம்; பட்டேலையும் நேருவையும் இடித்துரைத்ததும் குற்றமாம்.\nகொக்கோகமும், காமசூத்திரமும் வெளியிடப்பட அனுமதி உள்ள நாட்டில், ஒரு சாதாரண அரசியல் கருத்துக்காக ஜஸ்வந்த் ச���ங்கின் புத்தகத்தைத் தடை செய்த மோடி அரசின் செயல், நாடே வெட்கித் தலைகுனிய வேண்டிய அநாகரிகமான செயலாகும்.\nநெருக்கடிநிலை காலத்தில் எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டபோது, கொதித்தெழுந்த பாரதிய ஜனதா கட்சி, அதே செயலை அவர்களுடைய கட்சி முதலமைச்சர் செய்யும்போது வாளா இருப்பது ஏன் ஒரு தலைமையமைச்சர் பொறுப்புக்கு அறிவிக்கப்பட்ட அத்வானி செயலற்றுப் போய்விட்டதைத்தானே இது காட்டுகிறது\nஜஸ்வந்த் சிங், ஜின்னாவைப் பாராட்டியதற்குக் கொடுத்த விலை கட்சி நீக்கம். இதே வேலையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அத்வானி செய்தார். அவர் பாகிஸ்தானுக்கே போய் ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று பாராட்டி விட்டு வந்தார். வந்தவுடன் அவருடைய தலைப்பாகையைப் பிடுங்கி ராஜ்நாத் சிங்குக்குச் சூட்டி விட்டார்கள். தலைவர் பதவி மாற்றம் என்பது தலைப்பாகை மாற்றம் போல் அவ்வளவு சாதாரணமாக இருக்கிறது.\nஇவ்வளவுக்கும் அத்வானி சாதாரணத் தலைவரில்லை. பாபர் மசூதி இடிப்பின்போது உடனிருந்தவர்; அதற்குத் தூண்டு விசையாக இருந்தவர் என்று அவரைக் குற்றம் சொல்வார்கள். அப்படிப்பட்டவர் பாகிஸ்தானுக்கே சென்று ஜின்னா சமயச் சார்பற்றவர் என்று இதுவரை பாரதிய ஜனதா முகாமில் யாரும் சொல்லி அறியாத ஓர் உண்மையைச் சொன்னார் என்றால், அது அரசியல் குறிப்புடையது மட்டுமன்று; அரசியல் திருப்பத்திற்கு இடப்பட்ட வித்துமாகும்\nஅத்வானி, ஜின்னாவைப் புகழ்ந்துவிட்ட காரணத்தால், புளகாங்கிதம் அடைந்து அவர் சமாதிக்குள் புரண்டு படுக்கப் போவதில்லை. பாராட்டையும், பழிப்பையும் இறந்தவர்கள் அறிய மாட்டார்கள்.\nபாகிஸ்தானின் பிரிவினையை எதிர்த்துக் கொதித்துக் கிளம்பிய ஒரு கட்சியில், ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து நாற்றுப் பிடுங்கி நடப்பட்டவரான அத்வானி, பாகிஸ்தானுக்கே போய் அந்தப் பிரிவினையின் காரண கர்த்தாவைப் பாராட்டிவிட்டு வந்தது, பூமியே ஆடியது போன்ற அதிர்ச்சியைத் தந்தது பழைய கட்சிக்காரர்களுக்கு.\nஒரு கட்சி தில்லி செங்கோட்டையில் அமர வேண்டுமானால் எல்லாத் தரப்பிலிருந்தும் பிரதிநிதித்துவம் வேண்டும். நாட்டின் பத்து விழுக்காடு மக்கள் ஒட்டுமொத்தமாகவும், முழுவீச்சாகவும் ஓர் அமைப்பை எதிர்ப்பார்களேயானால், அது அந்தக் கட்சியின் ஆட்சிப் பயணத்திற்கு மிகப்பெரிய தடையாகும்.\nதமி���்நாட்டில் பல தொகுதிகளில் இவர்கள் 500-லிருந்து 1000 வாக்குகள்தாம் பெற முடிகிறது. இது நகராட்சி உறுப்பினராவதற்கே போதுமானதில்லை.\nஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள முதன்மைக் கட்சிகள் இவர்களோடு கூட்டுச் சேர இவர்கள் வைத்திருக்கின்ற வாக்கு வங்கி மோசமானதாக இருக்கிறது. போனால் போகட்டும்; நிரம்பக் கெஞ்சுகிறார்களே என்று யாராவது சேர வந்தால், கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த கதையாக ஆகி விடுகிறது. பாரதிய ஜனதாவுக்குத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சொந்தமாக வாக்கு வங்கி இல்லாவிட்டாலும், எதிர்ப்பு வாக்கு வங்கி எப்போதும் மாறாமல் இருக்கிறது. அந்த எதிர்ப்பு வாக்கு வங்கி சேர வந்தவர்களையும் சேர்த்துச் சீரழித்து விடுகிறது.\nஅதனால்தான் தெலுங்கு தேசம், திமுக மற்றும் அஇஅதிமுக, ஒரிசாவின் பட்நாயக் கட்சி, முன்பு இணைந்திருந்த உத்தரப் பிரதேசத்து மாயாவதி, இன்றோ நாளையோ அறுத்துக் கொள்ள நேரம் பார்க்கும் பிகாரின் நிதீஷ் குமார் என்று பல மாநிலக் கட்சிகள் பாரதிய ஜனதாவைப் பற்றிக் கொண்ட நோய், நம்மையும் தொற்றிக்கொண்டுவிடக் கூடாது என்று பயந்து ஓடுகிறார்கள்; அப்புறம் அத்வானி எப்படிச் செங்கோட்டையில் கொடி ஏற்ற முடியும்\nஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதாவின் அடிமட்ட அமைப்பாக இருக்கலாம். ஆனால் அடிமட்ட அமைப்புகளுக்கு வாக்காளர்களின் மனநிலை புரியாது. வீர சவர்க்கார் காலத்திலேயே அவர்கள் இருப்பார்கள். வீர சவர்க்காருக்குப் பிறகு கங்கையிலே ஏராளமான வெள்ளம் ஓடி வடிந்தும் விட்டதே\nசிறுபான்மை மக்கள் எப்போதும் பாதுகாப்புக் குறித்த அச்சத்தின் காரணமாக இறுக்கமாக ஒன்றுசேர்ந்து விடுவார்கள் பெரும்பான்மை மக்களுக்கு அத்தகைய நெருக்கடி எதுவும் கிடையாது.\nபாபர் மசூதி இடிப்பு இந்திய முஸ்லிம்களைப் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இணைத்தது இயற்கையே. நம்முடைய ஊர்ப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்னும் எண்ணம் அவர்களை அச்சுறுத்திக் கெட்டிப்படுத்திவிடும்\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்விக்கு அத்வானியே காரணம் என்று அவர் தலையை இப்போது உருட்டுகிறார்கள்.\nகூட்டணி வலிமையே தேர்தல் வலிமை என்று ஆகிவிட்ட காலத்தில், பாரதிய ஜனதாவின் மதவாதக் கொள்கையே பிற கட்சிகளெல்லாம் இதனோடு சேரத் தடை என்று உண்மை நடப்பை ��னங் கண்டு கொள்ளாமல், பழைய தலைவர்களெல்லாம் வெளியேற வேண்டும் என்று பேசுவதால் இழப்பு யாருக்கு\nஅடிப்படை உண்மை புரியாமல் மொட்டையாக இளைஞர்களை அழையுங்கள் என்றால் இதென்ன ஓட்டப்பந்தயமா 80 வயது அத்வானியின் அறிவும், அனுபவமும், முடிவெடுக்கும் திறனும் முப்பது வயது இளைஞருக்கு இருக்க முடியுமா 80 வயது அத்வானியின் அறிவும், அனுபவமும், முடிவெடுக்கும் திறனும் முப்பது வயது இளைஞருக்கு இருக்க முடியுமா தந்தையின்கீழ் பயிற்சி பெற்றுத் தகுதி பெறும் மகனைப்போல், இளைஞர்களும் பயிற்சி பெற்றுப் படிப்படியாகத்தான் வர வேண்டும்.\nபாரதிய ஜனதா கட்சியைப் புதிய தடத்தில் வழிநடத்தப் பாகிஸ்தானில் முடிவெடுத்த அத்வானி, நெருக்கடி காரணமாக அந்த முடிவில் பின்தங்கியதுதான் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குக் காரணம்.\nசோஷலிசம் பேசிய காங்கிரஸ், முதலாளித்துவத்துக்கு அடிவருடுகின்ற கொள்கையை அரங்கேற்றவில்லையா இது தலைகீழ் பல்டி ஆகாதா இது தலைகீழ் பல்டி ஆகாதா திராவிடக் கருணாநிதி தேச பக்தர்கள் எல்லாம் கிடுகிடுக்கும் அளவுக்கு அதிதீவிர தேசியவாதி ஆகவில்லையா திராவிடக் கருணாநிதி தேச பக்தர்கள் எல்லாம் கிடுகிடுக்கும் அளவுக்கு அதிதீவிர தேசியவாதி ஆகவில்லையா இது தலைகீழ் பல்டி ஆகாதா இது தலைகீழ் பல்டி ஆகாதா அதுபோல் அத்வானி தன்னுடைய மனதில் பாகிஸ்தானில் பூத்த சமயச் சார்பின்மைக் கொள்கைக்கு மாறுவது காலத்துக்கேற்ற மாற்றம்தானே அதுபோல் அத்வானி தன்னுடைய மனதில் பாகிஸ்தானில் பூத்த சமயச் சார்பின்மைக் கொள்கைக்கு மாறுவது காலத்துக்கேற்ற மாற்றம்தானே சிறந்ததைச் சிந்தித்தும் செயல்படுத்த முடியாத தலைமையும் குற்றமுடையது என்பான் வள்ளுவன்.\nவயிற்றுப் பசியோடு தூங்கச் செல்கிறவன் இந்துவானால் என்ன முஸ்லிமானால் என்ன பசித் தீயை அணைப்பதற்குத்தானே அரசியல்\nஜாதியைத் திருமணங்களோடு நிறுத்திக்கொண்டு, மதத்தை வழிபாட்டுத் தலங்களோடு நிறுத்திக்கொண்டு, பசியை முன்னிறுத்தி நடத்துவதுதானே முறையான அரசியல் அதற்கு மட்டும்தானே அரசியல் கட்சிகள் வேண்டும். அதற்கு வெளியே உள்ள காரணங்களுக்காகப் பிறந்த அரசியல் கட்சிகளெல்லாம், மழைக்காலக் காளான்கள்போல, மறுமறு பொழுதுகளில் அழிந்து விடாவோ\nபழைய அமைப்புகள் காலத்திற்கேற்றவாறு தம்மைப் புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே காலத்தோடு போராடி வளர முடியும்\nகாலத்தோடு பொருந்த மறுப்பவை அல்லது இயலாதவை அழியும் இது இயற்கை நியதி. சரித்திரம் கற்றுக் கொடுத்த பாடம்\nகட்டுரையாளர் : பழ. கருப்பையா\nகூட்டணி ஆட்சியால் ஏற்படுகிற ஒரு முக்கியமான நன்மை, ஆளும் கட்சி தன்னிச்சையாக விவாதமோ, எதிர்ப்போ இல்லாமல் எல்லா முடிவுகளையும் எடுத்துவிட முடியாது என்பது. அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம், மத்திய அமைச்சரவை நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி இருப்பது. இதற்குக் காரணம் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவியும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜியின் எதிர்ப்பும் பிடிவாதமும்.\nமம்தா பானர்ஜியின் எதிர்ப்புக்குக் காரணம் அரசியல்தான் என்றும், தீர்க்கதரிசனமான கண்ணோட்டம் அல்ல என்றும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் விமர்சித்தாலும், அவரது வாதங்களில் இருக்கும் உண்மையும், நிலம் கையகப்படுத்தப்படும்போது விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும், விவசாயமும் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றன என்பதும் மறுக்க இயலாத உண்மை.\nவியாபார நோக்கிலும், தொழிற்சாலை அமைப்பதற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் செயலுக்கு அரசு துணை போகக்கூடாது என்கிற மம்தா பானர்ஜியின் கருத்தில் நியாயம் நிறையவே இருக்கிறது. சிங்கூரில் நடந்த போராட்டத்தால் டாடாவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைவிட மேற்கு வங்கத்துக்குத்தான் அதிக நஷ்டம் என்று வரிந்து கட்டிக்கொண்டு முழங்குபவர்கள், சிங்கூரில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தனிமனிதர்களைப் பற்றிக் கவலைப்படத் தயாராக இல்லை. அதேபோல, மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காகப் பல நூறு ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்படுவது விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில்தான், 70 சதவீத நிலத்தைத் தனியார் விலைக்கு வாங்கி இருந்தால், மீதமுள்ள 30 சதவீத நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொடுக்க வழிசெய்யும் மசோதா ஒன்று மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு வந்தது. மேலே குறிப்பிட்ட 70 : 30 என்கிற விகிதாசாரம், தொழிலதிபர்களும், அரசு அதிகாரிகளும் கலந்துபேசி எடுத்த முடிவே தவிர, விவசாயிகளின் ஒப்புதலுடன் செய்யப்ப���்டதல்ல என்பது மம்தாவின் வாதம். மேலும், ஒரு போகம் மட்டுமே விளையும் வானம் பார்த்த பூமியும், விவசாயத்துக்குப் பயன்படாத தரிசு நிலங்களும் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குக் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மம்தாவின் கருத்து.\nஎதற்காகக் கையகப்படுத்தப்படுகிறதோ, அந்தக் காரணத்துக்காக அல்லாமல் நிலம் வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும், அப்படிப் பயன்படுத்தப்பட்டால், நில உரிமையாளருக்கு அந்த நிலம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும்கூட மம்தா பானர்ஜியின் கோரிக்கை. சிறப்புப் பொருளாதார மண்டலம், தொழிற்சாலை என்கிற பெயரில் அதிக அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, பிறகு அதில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை.\nஅரசின் வளர்ச்சித் திட்டங்களான சாலை அமைப்பது, புதிய குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்துவது, கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவை நிறுவுவது ஆகியவற்றுக்காக விவசாய நிலங்கள் தகுந்த நஷ்டஈடு தரப்பட்டுக் கையகப்படுத்தப்படுவதை யாருமே எதிர்க்கவில்லை. ஆனால், விவசாயிகளிடமிருந்து அரசின் உதவியுடன் குறைந்த விலைக்கு நல்ல விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வணிக வளாகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டி ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது\nவிவசாயி தானாக நிலத்தை விற்கவில்லை. அரசின் உதவியுடன் வலுக்கட்டாயமாக நிலம் குறைந்த விலைக்குக் கையகப்படுத்தப்படுகிறது. அப்படியானால், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விவசாயிக்குக் கிடைக்க இருக்கும் அதிகரித்த விலை தரப்பட வேண்டியது நியாயம்தானே விவசாயி தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த தனது வாழ்வாதாரத்தை இழக்கிறார். அவருக்கு மாற்று வேலையும், மாற்று இருப்பிடமும், லாபத்தில் பங்கும் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளில் என்ன தவறு\nவிவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாறுவதில் இன்னோர் ஆபத்தும் இருக்கிறது. அந்த இடங்கள் மறுபடியும் விவசாயத்துக்குப் பயன்படாத நிலங்களாகி விடுகின்றன. போதிய நீர்ப்பாசன வசதிகள் இல்லை என்கிற காரணம் காட்டி, விவசாயம் லாபகரமாக இல்லை என்கிற சாக்கில் நிலங்களைக் குறைந்த விலைக்குத் தனியாருக்காக அரசே முன்னின்று கையகப்படுத்தும்போது ஒரு விஷயம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.\nஏற்கெனவே விவசாயம் லாபகரமாக இல்லை என்பதாலும், கடின உழைப்புக்கு நாம் தயாராக இல்லாததாலும் கிராமப்புறங்களில் விவசாயம் புறக்கணிக்கப்படுகிறது. இதனால், உணவு உற்பத்தி கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், வரைமுறையே இல்லாமல் நிலங்களைக் கையகப்படுத்தித் தனியாருக்குத் தாரை வார்ப்பது தற்கொலை முயற்சி அல்லாமல் என்ன\nஇந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. உலகில் உள்ள அத்தனை தட்பவெப்ப நிலைகளையும் உள்ளடக்கிய ஒரே நாடு இந்தியா மட்டுமே. இங்கே விளையாத பொருள்களே கிடையாது. விவசாயத்தை லாபகரமாக்கவும், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் வழி காண்பதை விட்டுவிட்டு, உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று கருதினால், விபரீதத்தை விலைக்கு வாங்குகிறோம் என்று பொருள். அது பாதுகாப்பு அச்சுறுத்தலாகிவிடும்...\nLabels: தலையங்கம், ரியல் எஸ்டேட், விவசாயம்\nமனித சமுதாயத்தைப் பிடித்திருக்கும் மிகப்பெரிய சாபக்கேடு' என்று வர்ணிக்கப்படும் புகையிலை, உலகளாவிய நிலையில் தனது பேரழிவுகளைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டு வருவதைச் சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெளிவாக்குகிறது. \"புகையிலை வரைபடம்' (டுபாக்கோ அட்லஸ்) என்கிற பெயரில் தனது 3-வது பதிப்பை உலக நுரையீரல் அமைப்பும், அமெரிக்க புற்றுநோய்க் கழகமும் வெளியிட்டுள்ளன.\nஅயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் \"புகையிலை வரைபடம்' புகையிலையின் வரலாறு. புகையிலைப் பழக்கம் எந்தெந்த நாடுகளில் எந்த அளவுக்கு இருக்கிறது, இளைஞர் மத்தியில் இதன் தாக்கம், இதனால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் உயிரிழப்பு என்று புகையிலை சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இணையதளத்திலும் இலவசமாக அனைவருக்கும் எளிதில் புரியும்படியாகவும் பயனடையும் விதத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஆரம்பத்தில் செவ்விந்தியர்கள் மத்தியில் மட்டும் காணப்பட்டது இந்தப் பழக்கம். வட அமெரிக்காவில் பரவலாக பயிரிடப்பட்டிருந்த புகையிலை, ஐரோப்பியரி��் வருகையைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்துக்கும் பரவியது என்பதுதான் இந்த உயிர்க்கொல்லிப் பயிரின் சரித்திரம். 2010-ல் மட்டும் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு உலக மக்கள்தொகையில் குறைந்தது 60 லட்சம் பேரை உயிரிழக்கச் செய்யும் என்றும், அதில் மூன்றில் ஒரு பகுதியினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பர் என்றும் \"புகையிலை வரைபடம்' எச்சரிக்கிறது.\nபுகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் 25 விழுக்காடு நபர்கள் தங்களது அதிகமாகச் சம்பாதிக்கும் மத்திய வயதில் உயிரிழப்பு அல்லது கடுமையான நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதை அந்தப் புள்ளிவிவரம் தெளிவுபடுத்துகிறது. இதனால் அவர்களது குடும்பமும், அவர்களது பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.\nஉடல்நலக்குறைவு என்பதும் உயிரிழப்பு என்பதும் ஒருபுறம் இருக்க, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் உடல் உழைப்புத் திறனும் கணிசமாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. புகைபிடிப்பதால் நுரையீரல் பலவீனப்பட்டு, அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மற்றவர்களைப் போல விரைந்து நடக்கவோ, மாடிப்படி ஏறவோ முடிவதில்லை என்கிறது அந்த ஆய்வு. மேலும், அவர்களது வேலை நேரத்தில் புகைபிடிப்பதற்காக வெளியில் செல்வதால், எடுத்துக் கொண்ட பணியில் முழுக்கவனமும் செலுத்த முடிவதில்லை என்றும் குறிப்பிடுகிறது.\nபுகைபிடிக்கும் பழக்கத்தின் மற்றும் ஒரு சாபக்கேடாக குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம் ஆண்மைக்குறைவு. புகைபிடிக்கும் பெண்கள் பிரசவத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதுடன் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் வளர்ச்சிக் குறைவு, அங்கஹீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறது அந்த ஆய்வு.\nபெண்களைப் பொருத்தவரை, புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும், அதில் பாதிக்கும் அதிகமானோர் புகைபிடிப்பதாகவும் கூறுகிறது \"புகையிலை வரைபடம்'. மற்றவர்களில் பெரும்பாலோர் வெற்றிலைப் பழக்கத்துக்கும், \"குட்கா' எனப்படும் புகையிலையை அப்படியே மெல்லும் பழக்கத்துக்கும் அடிமையாகி இருப்பவர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், படிக்காத கிராமப்புற பெண்கள் மத்தியில் புகையிலைப் பழக்கம் கணிசமாகக் குறைந்து வருவதாகவும், படித்த, நகர்ப்புற 30 வயதுக்குக் குறைவான பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கிறது அந்த அறிக்கை.\n\"\"தாங்கள் ஆண்களைப் போல எல்லாம் செய்ய வேண்டும் என்கிற நாகரிக மோகம், படித்த பெண்கள் மத்தியில் அதிவேகமாக இந்தியாவில் வளர்ந்து வருவதன் தாக்கம்தான் இது. புகைபிடிப்பதாலும் ஆண்களைப் போல உடையணிவதாலும் ஆண்களுக்கு சமமாகிவிடுவோம் என்கிற கருத்து ஏற்பட்டிருப்பது, அவர்களது உடல்நிலையைப் பாதிக்கும் என்பதுகூடத் தெரியவில்லை. பெண்கள் நலவாரியங்கள் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை'' என்று ஆதங்கப்படுகிறார்கள் புற்றுநோய் எதிர்ப்புக் கழகத்தினர்.\nபுகைபிடிப்பவர்கள் தங்களது உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்வதுடன் சுற்றிலும் இருக்கும் புகைபிடிக்காதவர்களின் உடல்நலத்தையும் பாதிக்கிறார்கள். தங்களது குடும்பத்தினரின் உடல்நலம் பாதிக்கப்படும், குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்படும் என்பது தெரியாமல் வீட்டில் புகைபிடிப்பவர்கள்தான் ஏராளம். புகைபிடிப்பதும், புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதும் நாகரிகத்தின் அடையாளம் என்கிற தவறான கண்ணோட்டம் மாற்றப்பட்டால் மட்டுமே இந்த உயிர்க்கொல்லிப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.\nபுகையிலைப் பழக்கம் என்பது ஒரு சமூக இழிவாகவும், புகையிலை எதிர்ப்பு என்பது ஒரு சமூக இயக்கமாகவும் உருவாக வேண்டும். குறிப்பாக, பெண்கள் மத்தியில் அதிகரித்து வரும் இந்தப் பழக்கம் நாளைய தலைமுறையையே நாசமாக்கிவிடுமே, நாம் வாளாவிருக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/188740", "date_download": "2019-06-27T08:06:13Z", "digest": "sha1:YLB2N35H7GKFVMF7SQUBDFJR7RKHSIIG", "length": 2563, "nlines": 40, "source_domain": "tamilmanam.net", "title": "ஈழத் தமிழர்களின் வீர வரலாறு -10", "raw_content": "\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு -10\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு -10\n| ஈழத் தமிழர்களின் வீர வரலாறு -10\nஇலங்கை என்பது இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த ஒரு சீதனம். மனித குலம் நிறைந்து நிம்மதியாக வாழ வேண்டிய ஓர் அற்புதமான ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nதமிழ் சீனப் பள்ளிகளை நீக்குவதா\nபோர்னியோ காடுகளில் டயாக் இந்துக்கள்\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/jobs-in-nashik/", "date_download": "2019-06-27T08:36:16Z", "digest": "sha1:VBNBHMLQ7FB35ROLWW2UGYRCIP3A27UH", "length": 7474, "nlines": 103, "source_domain": "ta.gvtjob.com", "title": "நாஷிக்கில் வேலைகள் ஜூன் 25, 2011", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / அரசு வேலைகள் / நாஷிக்கில் வேலைகள்\nநாஷிக்கில் சமீபத்திய வேலைகள்: இங்கே நாஷிக்கில் உள்ள அனைத்து சமீபத்திய வேலைகளையும் பட்டியலிட்டுள்ளோம். 10th Pass, 12th Pass, Graduate, Post Graduate அனைத்து Nashik வேலை காலியிடங்கள் அறிவிப்பு கிடைக்கும் ஆன்லைன் விண்ணப்பிக்க.\nஎம்எஸ்ஆர்.டி.சி ஆட்சேர்ப்பு - 4416 டிரைவர் நடத்துனர் இடுகைகள்\nMSRTC ஆட்சேர்ப்பு - மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் (ST) 4416 டிரைவர் கன்டக்டர் பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ... மேலும் படிக்க >>\nNAMCO வங்கியால் நியமனம் - பல்வேறு நிர்வாக பதவிகள்\nநாமிக் வங்கியின் ஆட்சேர்ப்பு - நாசிக் வியாபாரிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட். மேலும் படிக்க >>\nHAL ஆட்சேர்ப்பு - பல்வேறு ஆபரேட்டர் இடுகைகள்\nHAL Recruitment - இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், மகாராஷ்டிராவின் நாசிக்கில் பல்வேறு ஆபரேட்டர் காலியிடங்களுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு வேலைகள் வெளியிடுகின்றன ... மேலும் படிக்க >>\nகன்டோன்மென்ட் போர்டு தியோலிலி ஆட்சேர்ப்பு\nகன்டோன்மென்ட் போர்டு தியோலிலி ரிசர்ச்ஷன் - கண்டோன்மென்ட் போர்டு தியோலிலி நாஷிக் டெவலொலியில் பல்வேறு லேப் டெக்னீசியன் காலியிடங்களின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டுபிடித்துள்ளார் ... மேலும் படிக்க >>\nஜிலா பரிஷத் நாஷிக் ஆட்சேர்ப்பு\nஜில்லா பரிஷத் நாசிக் - ஜிலா பரிஷத் நாஷிக் நியமனம் நஷீக்கில் பல்வேறு சட்ட அலுவலர் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது ... மேலும் படிக்க >>\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்ப��\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-sethupathi-at-king-of-dance/", "date_download": "2019-06-27T09:30:30Z", "digest": "sha1:A4EYEZTRMZZS4RAAEQU2MZOA7WY44U7R", "length": 12422, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜய் சேதுபதி பங்கேற்ற விஜய் டிவியின் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ ஃபைனல் vijay sethupathi at king of dance", "raw_content": "\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nவிஜய் சேதுபதி பங்கேற்ற விஜய் டிவியின் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ ஃபைனல்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ நிகழ்ச்சியின் ஃபைனலில், விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ நிகழ்ச்சியின் ஃபைனலில், விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.\nபோட்டியாளர்களின் நடனத் திறமையை வெளிப்படுத்த விஜய் தொலைக்காட்சி களம் அமைத்துக் கொடுத்துள்ள நிகழ்ச்சி ‘கிங் ஆஃப் டான்ஸ்’. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் தற்போது நடைபெற்று வருகிறது. சாண்டி, ஷெரிப் மற்றும் ஜெப்ரி என மூன்று டான்ஸ் மாஸ்டர்கள் கேப்டன்களாக இருந்து போட்டியாளர்களை வழிநடத்த, டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்து நிறை, குறைகளை சுட்டிக்காட்டி வருகிறார்.\nஇதன் இறுதிச்சுற்றில் அஸ்வின் ஸ்காட், யோபு மற்றும் மெர்சினா, ஏடிஎஸ் கிட்ஸ், ஓ2, விக்னேஷ், லாப் கிரு, பிபின் மற்றும் பிரின்சி, வேலம்மாள் கிட்ஸ் என மொத்தம் 8 பேர் (குழு) போட்டி போட்டனர். அவர்களில், ‘கிங் ஆஃப் டான்ஸ் – சீஸன் 2’ பட்டத்தை வெல்லப்போவது யார் எனத் தெரிந்துகொள்ள, வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியைப் பாருங்கள்.\nபிரமாண்டமாக நடைபெற்ற இந்த ஃபைனலில், விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், வரலட்சுமி சரத்குமார், பிந்து மாதவி, காயத்ரி ரகுராம், டிடி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். சிறப்பு நடன விருந்தாக சஞ்சிதா ஷெட்டி ஆடி, போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். ரம்யா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார்.\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nSindhubaadh Release Updates: விஜய் சேதுபதி – அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்\nBigg boss tamil 3 today promo: பிக்பாஸ் முதல்வாரமே கதறி அழும் வாரம் போலயே\nBigg Boss 3 Tamil : பிக்பாஸ் தமிழ் சீசன் 3 : இளசுகளுக்காக ஷெரீன், ரேஷ்மா….நடுத்தர வயதினருக்காக சேரன், பாத்திமா பாபு – உட்கார்ந்து யோசிச்சிருக்கான்யா விஜய் டிவி\nஇந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள்: எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பது எது\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nVSP33: இசைக் கலைஞராக விஜய் சேதுபதி, ஹீரோயினாக அமலா பால்\nநடந்ததையெல்லாம் மறந்துட்டேன், கூடிய சீக்கிரமே கல்யாணம் – மைனா நந்தினி\nVijay Sethupathi’s Next: ’சங்கத் தமிழனான’ விஜய் சேதுபதி\nஜிம்மில் சிட்டப் செய்யும்போது கீழேவிழுந்து விபத்து: படுக்கையில் முடங்கிய இளம்பெண்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி: ரூ. 98 க்கு 5 ஜிபி டேட்டா\nநாட்டுப்பற்றை வேற லெவலில் உணர்த்திய தோனி\nஇந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் 'பாலிதான்' என்ற முத்திரையை பதித்து உபயோகித்துள்ளார்\nJ Anbazhagan MLA: கபில்தேவையும், டெண்டுல்கரையும் தலைவருக்கு ரொம்ப பிடிக்கும். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை அழைச்சுப் பேசுவார்.\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\nSindhubaadh Release Updates: விஜய் சேதுபதி – அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஇதுவரை ரயில்வே துறை வரலாற்றில் நடந்திடாத சம்பவம்.. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் தந்தையின் பென்சனை கேட்டு கடிதம்.\nஇயக்குநராக கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா மறைவு\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\n சுதா ரகுநாதன் மகளின் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/31/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1820-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3086626.html", "date_download": "2019-06-27T08:31:36Z", "digest": "sha1:RYBHV55RLKXT4IX3I6S42ZNAN4CCFZGR", "length": 8432, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: 1,820 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமுதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: 1,820 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்பு\nBy DIN | Published on : 31st January 2019 09:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூரில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 567 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.\nதமிழக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் மாவட்டந்தோறும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅதன்படி, கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 28- ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை மூன்று நாள்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், குழு, தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.\nமுதல் நாளில் ஆண்களுக்கும், 2 -ஆம் நாளில் பெண்களுக்குமான நீச்சல், கூடைப்பந்து, கையுந்துப்பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, பூப்பந்து, பளுதூக்குதல் டேபிள் டென்னிஸ் உள���ளிட்ட போட்டிகளும், புதன்கிழமை இருபாலருக்குமான தடகளப் போட்டிகளும் நடைபெற்றன.\nமூன்று நாள்களிலும் மொத்தம் 1,820 வீரர் }வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வெற்றி பெற்ற 567 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழ்களை வழங்கினார். மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ. 4.25 லட்சம் அவரவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தடகளத்தில் முதலிடம் பெற்றவர்கள், குழுப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்கள் கடலூர் மாவட்டம் சார்பில், மாநில அளவிலான முதல்வர் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nநீரில் மூழ்கி தந்தை மகள் பலி\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5573", "date_download": "2019-06-27T08:06:23Z", "digest": "sha1:I3CWK3A72NLBJG7Z4U6MHSAZFORHD57L", "length": 9689, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "சர்வசித்தன்", "raw_content": "\n« கொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்\nஇன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி »\nகடந்த சில வருடங்களாக வெளியாகிவந்த எனது ‘படைப்புக’ளை ஒன்றாக ஓர் இடத்தில் பதிவுசெய்யும் ஆவலால் எழுந்ததே இந்த முயற்சி \nஇதில், ஏற்கனவே வெளியான மற்றும் வெளியாகிவரும் எனது ஆக்கங்களை; அவை வெளியான பத்திரிகை/சஞ்சிகை ; தேதி குறித்த விபரங்களுடன் பதிவுசெய்துள்ளேன்.\nஇவை யாவும் கால வரிசையில் அல்லாது எனது கையில் கிடைத்த நேரத்தில் ‘தட்டச்சிட்டு’ இவ் வலைப் பூ வில் பதிவுசெய்யப்படுகிறது.\nஉங்களுக்கு நேரமும், ஆர்வமும் இருப்பின் எனது படைப்புகளைப் பார்வையிட்டுத் தங்கள் கருத்தினை எனக்குத் தெரிவியுங்கள்.அது மட்டுமன்றி இவை உங்களுக்குப் பி���ித்தமானவையாக இருப்பின் இது பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.\nஇவற்றினைப் பார்வையிட என்னும் முகவரிக்குச் செல்லவும்.\nஎனது புதிய படைப்புகள் என்னும் ”வலைப் பூ” வழியாக விரைவில் காட்சிப்படுத்தப்படும்.\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\nTags: அறிவிப்பு, சர்வசித்தன், சுட்டிகள்\nஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை பற்றி... கிருஷ்ணன்\nகுற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு (2001) - அனுபவப் பதிவுகள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78\nசுஜாதா விருது- கடிதம் 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/64636-sachin-warns-team-india-and-advised-to-win-the-match-against-australia.html", "date_download": "2019-06-27T09:08:48Z", "digest": "sha1:YH264BT5OOMQUG4MASDGQBGZMK5ALAKS", "length": 12025, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "‛ஆஸ்திரேலியாவை அசால்டா நினைக்காதீங்க...’ இந்திய அணிக்கு சச்சின் அறிவுரை | Sachin warns Team India and advised to win the match against australia", "raw_content": "\nஜி-20 மாநாடு: ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி\nமன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகாங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட்\n‛ஆஸ்திரேலியாவை அசால்டா நினைக்காதீங்க...’ இந்திய அணிக்கு சச்சின் அறிவுரை\nதென் ஆப்பிரிக்க அணியுடனா வெற்றியால், அதீத நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள வேண்டாம் என, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையால், தென் ஆப்பிரிக்க அணி, 227 ரன்களில் சுருண்டது. எளிய இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், இந்திய அணி, வரும் 9ம் தேதி, ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சையில் இறங்கவுள்ளது. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த முன்னாள் வீரர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நம் வீரர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கியுள்ளார்.\nசச்சின் கூறுகையில், ’’தென் ஆப்பிரிக்க அணியுடனான வெற்றியை எண்ணி, அதே நம்பிக்கையில், ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டால் அது நல்லதல்ல. ஆஸ்திரேலியா மிகவும் வலுவான அணி. அந்த வீரர்கள் மிகவும் திறமைசாலிகள். தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில், நம் வீரர்கள் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி.\nஆனாலும், ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிடக் கூடாது. முந்தைய போட்டியில் பெற்ற வெற்றியை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய அணியாக, முதல் வெற்றியை நோக்கி ஆடக்கூடிய மனநிலையுடன் களம் இறங்க வேண்டும். அப்போது தான், ஆஸ்திரேல��யாவை வெல்ல முடியும்’’ என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n‛மக்கள் கேப்டன்’ தோனிக்கு குவியும் ஆதரவு\nஜம்மு காஷ்மீர்- போலீஸ் நிலையம் மீது குண்டு வீச்சு\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவாழ்வா... சாவா... போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்\nபயங்கரவாதத்தை ஈரான் ஊக்குவித்து வருகிறது : அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... வெளியானது இந்திய அணியின் புதிய ஜெர்சி \nநியூசிலாந்து கலக்கல் பேட்டிங்... பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் டார்கெட் \n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nதமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமும் ஏற்கப்படாது: முதலைமைச்சர்\nவிமானத்தின் மீது பறவை மோதி செயலிழந்த எஞ்ஜின்\nஹரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுட்டுக்கொலை\nதந்தையின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-06-27T09:15:12Z", "digest": "sha1:35CS46GXTBMXZMERAVT74U7TBTWC4RMU", "length": 13675, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "மாதவிடாய் கால வலியிலிருந்து விடுதலை தரும் குங்குமப் பூ எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…? | Ippodhu", "raw_content": "\nHome HEALTHCARE மாதவிடாய் கால வலியிலிருந்து விடுதலை தரும் குங்குமப் பூ எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…\nமாதவிடாய் கால வலியிலிருந்து விடுதலை தரும் குங்குமப் பூ எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…\nகுங்குமப் பூ உலகின் மிக விலையுயர்ந்த வாசனைப் பொருட்களில் ஒன்று. விலை உயர்வானது என்றாலும் ஆயுர்வேத உலகில் இதை விலைமதிப்பில்லா சொத்தாகவே பார்க்கின்றனர். மனிதர்களின் அனைத்து வகை ஆரோக்கிய நலனை மேம்படுத்தக்கூடியது குங்குமப் பூ. மாதவிடாய்க் காலங்களில் அதன் கோளாறுகளைத் தடுக்கிறது.\nகுங்குமப் பூவில் அலற்சியை குணப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது. குங்குமப் பூ பெண்களுக்கு மிகச் சிறந்த மூலிகையாகவே கருதப்படுகிறது. குங்குமப் பூவின் முக்கியத்துவத்தையும் அதை எப்படி பயன்படுத்தி மாதவிடாய் காலங்களின் வலியைக் குறைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.\nடாக்டர் பாரத் அகர்வால் எழுதிய “ஹீலிங் ஸ்பைசஸ்” என்ற புத்தகத்தில் வெளியான ஆராய்ச்சி அறிக்கையில், மாதவிடாய் கோளாறுகளை சோதிப்பதற்காக 18 முதல் 27 வயதுடைய பெண்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். அதில் ஒரு குழுவிற்கு குங்குமப் பூ கலந்த மூலிகை மருந்தை 3 மாதம் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த அறிவுறுத்தினர். மற்றொரு குழுவிற்கு ஸ்ட்ராய்டு கலந்த மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். மூன்றாவது குழுவினருக்கு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்படாத சில நம்பிக்கை சார் மருத்துவ முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர்.\nஆராய்சியின் முடிவில் குங்குமப் பூ சாப்பிட்டவர்கள் ஸ்ட்ராய்டு மருத்துகளை எடுத்துகொள்பவர்களை விட மாதவிடாய் நேரத்தில் வலியில்லாமல் இருந்தனர். நம்பிக்கை சார் மருத்துவ முறைகள் மூன்றாவது இடத்தைப் பிடித்தன. மகப்பேறு மருத்துவ பத்திரிகைகள் குங்குமப் பூவை மாதவிடாய் வலி நிவாரணியாக செயல்படுவதை நிரூபித்துள்ளனர். குங்குமப் பூ மாதவிடாயைத் தூண்டுகிறது. இரத்த ஓட்டத்தை எளிதாக்கி வலி மற்றும் எரிச்சலைத் தடுக்குகிறது.\nஒரு கப் பாலை கொதிக்க வைத்து குங்குமப் பூ பொடியை சேர்த்து, தீயைக் குறைத்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். தேவைப்பட்டால் சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இரவு தூங்கப் போவதற்கு முன் குடிக்க வேணும். மற்றொரு முறை வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து அதனுடன் குங்குமப் பூவை சேர்த்து குடிக்கலாம். உங்களின் மாதவிடாய் காலம் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன் குடிக்கத் தொடங்க வேண்டும்.\nநீங்கள் குங்குமப்பூவை அதிகளவில் பய்படுத்தக் கூடாது. நாள் ஒன்றுக்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதும். பாலூட்டும் தாய் என்றால் மருத்துவரிடம் முறையாக ஆலோசனை பெற்று பயன்படுத்தவும். குங்குமப் பூ உடலின் சூட்டை அதிகப்படுத்தும் என்பதால் கோடை காலத்திற்கு இந்த மருத்துவமுறை பொருந்தாது.\nPrevious articleவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்\nNext articleகும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nதடுப்பு ஊசிகள் குறித்த மக்களின் அச்சம்\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nஎன்றும் இளமையுடன் இருக்க சோற்றுக்கற்றாழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-06-27T09:12:04Z", "digest": "sha1:MOGOLEMNSV72ULTBGPVAPKRVC4XXKY5G", "length": 5315, "nlines": 155, "source_domain": "www.navakudil.com", "title": "சுற்றுலா |", "raw_content": "\nஅமெரிக்கா, சீனா நடுவில் நசியும் FedEx\nஎதியோப்பிய இராணுவ புரட்சியாளர் பலி\nதாஜ்மகாலுக்கும் மேலாக தாராவி சேரி\nபுழல் ஏரியில் ஒழியும் நீர், சென்னைக்கு ஆபத்து\nஈரான் மீதான தாக்குதல் இறுதி நேரத்தில் நிறுத்தம்\nயாழ்ப்பாண Anthony Bourdain சமையல் தொலைக்காட்சி\nAnthony Bourdain என்ற அமெரிக்கர் உலகம் எங்கும் சென்று பல்வேறு சமையல் முறைகளையும், அந்த மக்களின் வாழ்வு முறைகளையும் தொலைக்காட்ச�� விவரண படமாக தாயரிப்பவர். இவரின் இந்த விவரண படங்கள் அமெரிக்காவின் CNN உட்பட பல தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பு செய்யப்படும்.…\nஅமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்தில் Ceylon Lagoon என்ற ஒரு சிறிய நீர் பரப்பு உண்டு. இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கையின் பெயரில் வடஅமெரிக்காவில், அமெரிக்க-கனேடிய எல்லையோரமாக உள்ள இந்த குடா தனக்குள்ளே ஒரு பெரும் கதையையே கொண்டுள்ளது. . Geneva…\nசுற்றுலா: அழகிய சிகிரியா (இலங்கை)\nஇலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா. இதை Laion Rock என ஆங்கிலத்தில் அழைப்பர். இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் (Matale District) இது உள்ளது. உலக Heritage Siteகளில் ஒன்றான இதில் உள்ள ஓவியங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/page/2/", "date_download": "2019-06-27T08:57:17Z", "digest": "sha1:TSQLMZMOTA3HC5HMYGII6YGVPP7MDGH7", "length": 3758, "nlines": 43, "source_domain": "nimal.info", "title": "காணொளி – பக்கம் 2 – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nஅரங்கம் – இது எங்க (ஊர்) குறும்டம்\nவணக்கம், இன்று காலை பகீ யின் ஊரோடி வலைப்பதிவில் இந்த பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் பார்த்த பின்புதான் இந்த பதிவை எழுதும் எண்ணம் வந்தது. இது கொஞ்சம் பழசு…. சுயதம்பட்டம் என்றும் சொல்ல்லாம்… எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த சில வீடியோ குறும்படங்கள் இரண்டைப்பற்றி சில தகவல்களை இங்கு பகிர்கிறேன். அரங்கம் – The Arena கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்ற 2004ம் வருட ஆண்டு விழாவினை முன்னிறுத்தி உருவானது. கதை, போட்டி, […]\nPosted byநிமல் மார்ச் 5, 2008 மார்ச் 30, 2018 Posted inகாண்பவைTags: காணொளி, குறும்படம்அரங்கம் – இது எங்க (ஊர்) குறும்டம் அதற்கு 11 மறுமொழிகள்\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/your-tihar-fear-is-understandable-p-chidambaram-tamilisai-350761.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-27T09:05:02Z", "digest": "sha1:7KPKW7DCPAVRWDP54C2IPT6YV25UD2HP", "length": 18296, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்களுடைய திகார் பயம் புரிகிறது.. ப.சிதம்பரத்துக்கு தமிழிசை பதிலடி! | Your Tihar fear is understandable P Chidambaram: Tamilisai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n5 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n6 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களுடைய திகார் பயம் புரிகிறது.. ப.சிதம்பரத்துக்கு தமிழிசை பதிலடி\nநடிகர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம் தடை செய்யப்பட வேண்டும்- தமிழிசை- வீடியோ\nசென்னை: தேர்தல் முடிவு பிரதமர் மோடிக்குதான் சாதகமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் நாளை இறுதிக்கட்டமாக நடைபெறுகிறது, இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது.\nஇதனை முன்னிட்டு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் நேற்று டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரச்சாரத்தின் போது ஆதரவு தெரிவித்த மக்களுக்���ு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.\nபுத்தி பேதலிச்சுப் போச்சா மமதா பானர்ஜிக்கு.. குஜராத் முதல்வர் பரபர தாக்கு\nஇந்நிலையில் மோடி - அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார். அதாவது, தேர்தல் முடிவுகள் தவறாக இருந்தால் அமித் ஷாவை குற்றம்சாட்டவே பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, தேர்தல் முடிவு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் தேர்தல் முடிவு மோடிக்கு ஆதரவாகதான் இருக்கும். அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்.\nநீங்கள் காங்கிரஸ் தோல்விக்கு உங்கள் பலிக்கடாக்கள் பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். பட்டியலில் பிறழ்வாய் மணி சங்கர் அய்யர், பிட்ரோடா, திக்விஜய் சிங் ஆகியோர் உள்ளனரா மோடிதான் மீண்டும். ஆனால் நீங்கள் மீண்டும் 26வது முறையாக ஜாமீன் பெற முடியாது. ப.சிதம்பரம் அவர்களே உங்களின் திகார் பயம் புரிகிறது. இவ்வாறு தமிழிசை தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.\nநாளை 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது உறுதியாகிவிடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சிய�� அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilisai bjp p chidambaram tihar தமிழிசை பாஜக திகார் ப சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/fuel-pipeline-project-india-nepal-is-in-final-stage-349235.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-27T08:07:55Z", "digest": "sha1:6IWXWXIIE2NFMGECDU4RBFH6GG4I36CF", "length": 16456, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "விறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி | Fuel pipeline project India - Nepal is in final stage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\n5 min ago ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n9 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n11 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nAutomobiles பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...\nSports இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி.. மேட்ச் தெறிக்க போகுது\nTechnology விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\nFinance ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்த��யா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\nமோதிஹாரி: இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு குழாய் மூலம் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக திட்ட இயக்குனர் பிரதீப்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்ளை சுலபமாக விநியோகிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே எண்ணெய் குழாய் பாதை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇதனையடுத்து நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா இந்தியா வந்த போது, பிரதமர் மோடியுடன் இணைந்து இதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். பீகார் மாநிலம் மோதிஹாரியிலிலிருந்து, நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பகுதி வரை 68.9 கி.மீ தூரத்திற்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து விடும் என இத்திட்ட இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வந்தால், எரிபொருட்களை கொண்டு செல்லும் செலவு குறையும் என்பதால் நேபாளத்தில் அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ரயில் கொள்ளை..வடமாநில கும்பல் அட்டகாசம்.. பயணிகள் பீதி\nஇத்திட்டத்திற்காக பார்சா தேசிய பூங்கா வழியில் இருந்த சுமார் 6 ஆயிரத்து 500 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இன்னும் 3 கி.மீ தூரத்திற்கு மட்டுமே குழாய் பதிப்பு பணிகள் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டின் இறுதியில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் மூலம் மணிக்கு, 2 லட்சம் லிட்டர் எரிபொருள் இடம்பெயரும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் எரிபொருள் விநியோகம் பாதிப்பு... எப்போது சீராகும்\nஅவசரப்பட்டு பெட்ரோல் டேங்க் ஃபில் பண்ணிறாதீங்க.. மோடி முக்கிய முடிவு\n5ஆவது நாளாக உயரும் பெட்ரோல்- டீசல் விலை... அத்தியாவசிய பொருட்களின் விலை எகிறுமா\nபண வீழ்ச்சியால் விண்ணை தாண்டும் எரிபொருள் விலை... பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78\nபெட்ரோல் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்தது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெட்ரோல் விலை இதுதான்\nஇதெல்லாம் நம்புறதா வேண்டாமா.. 2 வாரங்களில் லிட்டருக்கு 2 ரூபாய்க்கும் மேல் குறைந்த பெட்ரோல் விலை\nமக்களுக்கு பாதிப்பு.. பெட்ரோல், டீசல் விலையை குறைங்களேன்.. விஜயகாந்த் கோரிக்கை\nபெட்ரோல், டீசல் விலைக்குறைப்பில் தமிழக அரசும் கேரளாவை பின்பற்ற வேண்டும்: ராமதாஸ்\nபெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைப்பா.. மோடி சின்னப்புள்ளைத்தனம்.. ராகுல் காந்தி காட்டம்\nபெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் அபாயம்.. இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம் இதுதான்\nஎன்ன கொடுமை இது.. பெட்ரோலுக்கு ஈடாக நெருங்கிய டீசல் விலை\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு.. நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: ஈஸ்வரன் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfuel india nepal எரிபொருள் இந்தியா நேபாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129867", "date_download": "2019-06-27T08:52:36Z", "digest": "sha1:DDWNPD3V6DNP3UZZIWRHMBSUCKOMLRDL", "length": 4636, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "நெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது\nநெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது\nநெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பிரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர், யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்புக்கு அருகில் கடற்படையினரால் இன்று (09) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nதங்கச்சிமடம் மற்றும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகைதுசெய்யப்பட்டுள்ள இம்மீனவர்கள் காங்கேசந்துறைமுகக் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமஹிந்தவின் விருந்தோம்பலில் கலந்துகொண்டவர்கள் தமிழரை காப்பாற்றவில்லை\nNext articleகிளிநொச்சி மாவட்ட கிராம சக்தி செயற்திட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.\nஇன்று யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை தீர்ப்பு வெளியீடு.\nயாழில் மூதாட்டி கழுத்து நெரித்து படுகொலை\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங���களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/5501", "date_download": "2019-06-27T08:10:19Z", "digest": "sha1:TPAYQWFOME6SATQ55A2ZTJ3PGSUPPBHW", "length": 4471, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "2017 ஆம் ஆண்டில் கிளம்பி 2016ல் தரையிறங்கிய அதிசய விமானம் பற்றி தெரியுமா..? - Ntamil News", "raw_content": "\nHome தகவல் 2017 ஆம் ஆண்டில் கிளம்பி 2016ல் தரையிறங்கிய அதிசய விமானம் பற்றி தெரியுமா..\n2017 ஆம் ஆண்டில் கிளம்பி 2016ல் தரையிறங்கிய அதிசய விமானம் பற்றி தெரியுமா..\nUA890 விமானம் 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி கிளம்பி 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தரையிறங்கியது.\nபுத்தாண்டுக்கு முன் அந்த ஆண்டின் முக்கிய அம்சங்களையும், வரும் புது ஆண்டில் அந்த ஆண்டு எவ்வாறு செல்லும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகுவது வழக்கம்.\nஇதுபோன்ற வித்தியாசமான செயல்பாடுகளில் ஒன்றாக UA890 விமான போக்குவரத்து நிகழ்ந்துள்ளது. யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் UA890 (போயிங் 787 – 900) விமானம் ஜனவரி 1, 2017ம் ஆண்டு கிளம்பி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்கு டிசம்பர் 31,2016ம் ஆண்டு தரையிறங்கியுள்ளது.\nPrevious articleசுதர்சன் ரட்ணத்தின் புதிய படைப்பு ஆதாம்\nNext article55 பேர் கொண்ட செனட் சபைக்கு 10 தமிழர்களா\nஇணையத்தள வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇந்தியாவில் அறிமுகமாகிறது Y93 ஸ்மார்ட்தொலைபேசி\nமது குடித்தால் மரணம் நெருங்காது…. அதிர்ச்சித் தகவல்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/61533-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-27T09:44:41Z", "digest": "sha1:KZAPLUJ5Z6JQYLBHNUAAZ2BCIEKCRBEB", "length": 7960, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சார���் நாளையுடன் ஓய்கிறது ​​", "raw_content": "\nகடைசி கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது\nசற்றுமுன் இந்தியா முக்கிய செய்தி\nகடைசி கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது\nசற்றுமுன் இந்தியா முக்கிய செய்தி\nகடைசி கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது\nகடைசிக் கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் நாளையுடன் நிறைவடைகின்றன.\nமக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 8, ஜார்க்கண்டில் 3, இமாச்சல் பிரதேசத்தில் 4, சண்டிகர் என 59 தொகுதிகளுக்கு வருகிற 19ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nபிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. கடைசி கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் ஓய்வதால் வாக்கு சேகரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.\nமேற்கு வங்கத்தில் ஏற்பட்ட மோதலால் இன்று இரவுக்குள் பிரச்சாரத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் 15 நாட்களாக நடைபெற்று வரும் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அத்தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nமக்களவைத் தேர்தல்இடைத் தேர்தல் பரப்புரைவாக்குப்பதிவுloksabha elections byelection\nவெனிசுலாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா\nவெனிசுலாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா\nநீரவ்மோடி, விஜய் மல்லயாவை இந்தியா அழைத்து வர நடவடிக்கை\nநீரவ்மோடி, விஜய் மல்லயாவை இந்தியா அழைத்து வர நடவடிக்கை\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ராகுல் உறுதி\nதிமுகவின் உதவியை எதிர்பார்த்திருக்கும் காங்கிரஸ் கட்சி\nநடிகர் சன்னிதியோலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகாங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் நீக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கிச���சூடு - சிபிஐக்கு உத்தரவு\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 2021-ல் நிறைவு பெற்று குடிநீர் விநியோகிக்கப்படும் -முதலமைச்சர்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-27T09:15:40Z", "digest": "sha1:5OECMBF4WD7ZFJXVHXJ6MGDAYS5HA2YY", "length": 13743, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "ஊருக்கு ஏன் நல்லது செய்ய வேண்டும்? | Ippodhu", "raw_content": "\nஊருக்கு ஏன் நல்லது செய்ய வேண்டும்\nகன்னியாகுமரியின் அரபிக் கடலோரத்திலிருந்தோ, ஹவாயின் பசிபிக் கடலோரத்திலிருந்தோ ஓடத்தில் 4000 கிலோமீட்டர் பயணிக்கிற ஆதிகுடிகளுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கிறது; பெருங்கடல் பாதையில் அவர்கள் நிகழ்த்துகிற மீன் வேட்டைக்கான நெடும்பயணம் நாற்பத்தைந்து நாட்களை எடுத்துக்கொள்வதாக இருக்கலாம். இளைப்பாறுவதற்காக வழியில் தீவு ஒன்று தென்படும்போது, அந்தத் தீவையும் அவர்கள் ஓடமாகத்தான் பாவிக்கிறார்கள். ஓடத்தைச் செலுத்துவதற்கு காற்றோடும் கடலோடும் இயைந்து போவதைப் போலவே அந்தத் தீவும் தண்ணீரில் மூழ்கி விடாதபடி மிகவும் கவனமாக அதன் மணலில் மிருதுவாக பாதம் பதிக்கிறார்கள். அங்கிருந்து எதையும் சூறையாடுவதில்லை. பேராசையுடன் நடந்து கொள்வதில்லை. அங்குள்ள பாறைகளையும் மரங்களையும் செடி, கொடிகளையும் மற்ற எந்தச் சக உயிர்களைப்போலவே கண்ணியத்துடன் அணுகுகிறார்கள். மருந்துக்காக இலைகளைப் பறிப்பவர்கள் மரம் பட்டுப் போகுமளவுக்கு இலைகளைச் சூறையாடுவதில்லை என்கிறது ஒரு நற்றிணைப் பாடல். நண்டுகளைப் பிடிப்பவர்கள் சினை நண்டுகளைப் பிடிப்பதில்லை என்கிறார் சமகால கடல் வாழ்வு ஆய்வாளர் வறீதையா கான்ஸ்தந்தின். இந்த மதிப்பீடுகளினூடக பூமியை ஒரு தீவாக, ஓர் ஓடமாக அணுக வேண்டிய காலம் இது.\n”ஓடம்தான் தீவு; தீவுதான் ஓடம்” என்கிற ஆதிகுடிகளின் புரிதலிலிருந்தும் அறிவியல் எழுத்தாளர் ஆர்தர் சி.கிளார்க் சொன்ன “இது பூமி எனும் கோளல்ல; இது பெருங்கடல் எனும் கோள்” என்கிற விளக்கத்திலிருந்தும் பிரபஞ்சத்தைப் பார்க்கலாம். கடற்கரைகளிலிருந்து நதிக்கரைகளுக்கு மானுட நாகரிகம் நகர்ந்தது என்கிற புதிய வாசிப்பைப் பழகலாம். அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியிலுள்ள உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகமான ஸ்மித்சோனியனின் புவியியலாளர் டக்ளஸ் ஹெர்மனை அண்மையில் சந்தித்தேன். பூமியை ஓடமாக பார்த்து நாம் எல்லோரும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டிய தருணம் இது என்று கரிசனத்தோடு பேசினார். “பூமியை இப்போதாவது ஓடமாக பார்த்து பழகாவிட்டால் எல்லோரும் சேர்ந்து மூழ்கி அழிந்து போவோம்” என்றார் டக்ளஸ். ஆதிகுடிகளின் அறிவிலிருந்தும் பொறுப்புணர்ச்சியிலிருந்தும் புதிய உலகின் சுதந்திரத்தை மீளக்கட்டுவதற்கான அவசியத்தைப் பேசினார். நவீனத்தின் தனிநபர் சுதந்திரம், பொது நன்மைக்கான பொறுப்புணர்ச்சியிலிருந்து நம்மை அன்னியப்படுத்திவிட வேண்டாம் என்று சேதி சொல்லிவிட்டுக் கடந்து போனார் அவர்.\nஇதைத்தான் கன்னியாகுமரியில் “நீ ஊருக்கு நல்லது செய்தால், ஊர் உனக்கு நல்லது செய்யும்” என்று சொல்வார்கள். ஹவாயில் இதனை “நீ இந்த நிலத்தைக் கவனித்துக் கொண்டால், நிலம் உன்னைக் கவனித்துக் கொள்ளும்” என்பார்கள். ஹவாயில் அலோஹா என்று அன்பைப் பொழிவார்கள். கன்னியாகுமரியில் வணக்கம் சொல்லி வரவேற்பார்கள்.\nPrevious article‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து பிரதமர் மோடி மீண்டும் சிந்திக்க வேண்டும்: ராகுல்\nNext articleநோய்கள், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும் சுசீந்திரம் ஆஞ்சநேயர்\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_06_26_archive.html", "date_download": "2019-06-27T09:34:29Z", "digest": "sha1:I2SIRGYXRMEIS6G2VQUDCI3BRVZKSXXH", "length": 22308, "nlines": 670, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Jun 26, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஜூலை சீரியஸின் முதல் நாளான இன்று, பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. கேப்பிட்டல் குட்ஸ், பேங்கிங், ஆயில் அண்ட் கேஸ், டெக்னாலஜி மற்றும் ரியஸ் எஸ்டேட் பங்குகளின் வளர்ச்சியால் சந்தை குறியீட்டு எண்களான நிப்டி 4350 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 14700 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து முடிந்திருக்கிறது. கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தின் போது, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஓ என் ஜி சி, எல் அண்ட் டி, இன்போசிஸ், பெல், டிசிஎஸ், பார்தி, எஸ்பிஐ, ஸ்டெர்லைட், செய்ல், ஹெச்டிஎப்சி,மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதால், சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இருந்தாலும் சன் பார்மா, ரான்பாக்ஸி லேப், ஹீரோ ஹோண்டா, எம் அண்ட் எம், மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. சன் பார்மா வின் பங்கு மதிப்பு இன்று 11.5 சதவீதத்திற்கு மேல் குறைந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 419.02 புள்ளிகள் ( 2.92 சதவீதம் ) உயர்ந்து 14,764.64 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 133.65 புள்ளிகள் ( 3.15 சதவீதம் ) உயர்ந்து 4,375.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.\nடாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்தது\n2008 - 09 நிதி ஆண்டில், உலகின் ஆறாவது மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக ஐரோப்பாவில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 2,045 பேர்களின் வேலை பறிபோகும் என்றும் தெரிகிறது. ஐரோப்பாவில் ஸ்டீலுக்கான தேவை குறைந்து போனதையடுத்து கடும் நெருக்கடியில் இருக்கும் ஆங்கிலோ - டச் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்வது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையை விட இப்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்றார் டாடா ஸ்டீலின் மேலாண் இயக்குனர் முத்துராமன். பொருளாதார மந்த நிலையால், ஸ்டீலை அதிகம் பயன்படுத்தும் கட்டுமான துறை மற்றும் ஆட்டோமொபைல் தொழில் மோசமாக நலிவடைந்து போய் இருக்கி��து. எனவே ஆர்செலர் மிட்டல் போன்ற பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களே உற்பத்தியை வெகுவாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஐரோப்பாவை பொறுத்தவரை, இரண்டாம் உலகப்போருக்குப்பின் இந்த வருடம் தான் ஸ்டீலுக்காவ தேவை இந்தளவுக்கு மோசமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.\nஇன்போசிஸ் துணை தலைவர் நந்தன் நிலேகனி ராஜினாமா ; மத்திய அரசு பணியில் சேர்ந்தார்\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸில் துணை தலைவராக இருப்பவர் நந்தன் நிலேகனி. அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சருக்கு நிகரான பதவியில் சேர்ந்திருக்கிறார். இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு துவங்கியுள்ளது. அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஆணையத்தின் தலைவராக நிலேகனி நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனம் துவக்கப்பட காரணமானவர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். 2007ல் அந்த நிறுவனத்தின் துணை தலைவரான பின், நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்தார். 21 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடைய இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.\nமைக்கேல் ஜாக்ஸனின் மரணம் குறித்த செய்தியை அறிய இன்டர்நெட்டை மொய்த்த அவரது ரசிகர்கள்\nபிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்ததாக செய்தி வெளியான உடனேயே அவரை குறித்த செய்திகள் மற்றும் விபரங்களை அறிய, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இன்டர்நெட்டை மொய்க்க ஆரம்பித்து விட்டனர். அதிகம் பேரால் பார்க்கப்பட்டது கூகிள் வெப்சைட்தான். அவரது மரணம் குறித்த செய்திகளை விட அவர் குறித்த விபரங்களை அறிய நிறைய பேர் கூகிள் வெப்சைட்டை பார்த்திருக்கிறார்கள். அதேபோல் அவரது மரணம் குறித்த செய்திகளை அறிய லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெப்சைட்டை அதிகம் பேர் பார்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏனென்றால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்திருக்கிறார்.எனவே உள்ளூர் பத்திரிக்கையான லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இல் தான் அவர் குறித்த செய்திகள் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருதியிருக்கிறார்கள்.\nடாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்தது\nஇன்போசிஸ் துணை தலைவர் நந்தன் நிலேகனி ராஜினாமா ; மத...\nமைக்கேல் ஜாக்ஸனின் மரணம் குறித்த செய்தியை அறிய இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2014/01/", "date_download": "2019-06-27T08:28:06Z", "digest": "sha1:PVIMBPKKAWVPPLR33XDSEND2AAOF6VA4", "length": 22400, "nlines": 145, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: January 2014", "raw_content": "\n\"பொன் மாலை பொழுது \" இசை நிகழ்ச்சியில் வவுனியா \"ராகஸ்வரம்\" இசைகுழுவினரும்-இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனும்\n25-01-2014 சனிக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆனந்தசமரக்கோன் கலைஅரங்கில் \"பொன் மாலை பொழுது \" இசை நிகழ்ச்சியில் இலங்கையின் முன்னணி இசைக்குழுவான வவுனியா \"ராகஸ்வரம்\" இசைக்குழுவினருடன், ஜெயந்தன் இணைந்து வழங்கியிருந்தனர்.பார்வையாளரின் பாராட்டை பெற்ற நிகழ்ச்சியில் வினாவுக்கு சரியாக விடையளிதோருக்கு பெறுமதியான சட்டைகள் பரிசாக வழங்கப்பட்டது\nஇனிமையான நினைவுகள் 26-01-2014 வவுனியா கச்சேரியில்\nயாழ்ப்பாணத்தில் 26-01-2014 ஞாயிற்றுக்கிழமை கடமைகளை பூர்த்தி செய்து விட்டு மாலை நான்கு மணிக்கு கொழும்பு அரச அதிபர் கமல் பத்மசிறியுடன்-மேலதிக செயலாளர் சரத் சந்திர வித்தான ஆகியோருடன் நானும் (உடுவை தில்லையும் ) கொழும்பு திரும்பும் வழியில் வவுனியா அரச அதிபர் பந்துல ஹரிஸ்சந்திரவின் அழைப்பில் மாலை ஆறு மணியளவில் வவுனியா கச்சேரிக்கு சென்ற போது செல் பேசியால் எடுத்த படங்கள்\n(2) GA Vavuniya கேட்டுக்கொண்டதற்கிணங்க 23 வருடங்களுக்கு உடுவை தில்லை முன் வவுனியா அரச அதிபராக கடமையாற்றியபோது எடுத்தபடத்தின் கீழே நின்றபோது ,அவர் மேலேயிருந்த படத்தையும் கீழே நின்ற என்னையும் காட்டி\" மேலே நிழல்படம் ....கீழே நிஜ மனிதர் \" என்றதும் எல்லோரும் சிரித்தோம்\n(4) ஞாயிறு மாலை என்றாலும் நான் கச்சேரிக்கு வந்த செய்தி கேட்டு மகிழ்வுடன் என்னை சந்திக்க வந்த ரெபோ அனுரா பத்மநாதன் எனது செல்பேசியில் பதிவாகிய படம்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆனந்த சமரக் கோன் கலையரங்கில் பொன் மழைப் பொழுது 25-01-2014\nநமது மண் தந்த இளம் இசைக்கலைஞர் கந்தப்பு ஜெயந்தன் குழுவின் இசை நிகழ்வு பார்த்து மகிழ்ந்தேன் .\nஎமது அழைப்பை ஏற்று வருகை தந்த கலைஞர்கள் ,பெரியோர்கள் கலைஞர் உடுவை தில்லை நடராஜா ஐயா அவர்களும் வருகை தந்தார் — with Thillanadarajah Singarampillai.\nஇ���ங்கையின் நட்சத்திர குரல் தேடல் SINGING STAR நிகழ்ச்சி\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் 18-01-2014 நடைபெற்ற இலங்கையின் நட்சத்திர குரல் தேடல் SINGING STAR நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் .ஆரம்ப காட்சிகள் சில .....................................................உடுவை எஸ் தில்லைநடராஜா\nதிருமணத்தில் கலந்துகொண்ட சகோதர இனத்தவனாக உடுவை.எஸ்.தில்லைநடராஜா\nசுமார் 35 வருடங்களுக்கு முன் இளைஞர்கள் யுவதிகள்\nஇலங்கை நிர்வாக சேவையில் (S L A S ) 144 பேர் இணைந்து\nகொண்டோம் .அனேகமாக எல்லோரும் சிகரத்தை தொட்டு\nஅமைச்சு செயலாளர்களாக –அரச அதிபர்களாக இன்னும் சிலர்\nவெளிநாடுகளில் தூதுவர் –உயர் ஸ்தானிகர் என பதவிகள்\nவகித்து இப்போது ((J.P.ஆக) JOLLY PENSIONER ஆகி தோழர்\nதோழியர் நன்மை தீமைகளில் சந்திப்போம்\n.04-01-2014 அன்று கண்டி SUISSE Hotel இல் என்னுடன்\nசேவையில் இணைந்து கொண்ட ஒருவரின் மகளான\nDAMINTHA –PRATHAP திருமணத்தில் கலந்துகொண்ட ஒரேஒரு\n3 rd Meeting of the Chiefs of Public / Civil Service Commissions of SAARC Countries ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் பூட்டான் நேபாளம்இந்தியா மாலைதீவு இலங்கை ஆகிய நாடுகளின் பொது மற்றும் சிவில் சேவை ஆணைகுழு பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை பார்வையிட்ட பின் முன்புற வாசலில் எடுத்த புகைப்படம்\nSAARC நாடுகளின் பொது மற்றும் சிவில் சேவை ஆணைகுழு பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை பார்வையிட்ட பின் கௌரவ சபாநாயகர் பிரதிநிதிகளுக்கு தமது இல்லத்தில் மதியபோசனவிருந்து வழங்கிக் கௌரவித்தார் குழுவினர் சார்பில் உடுவை எஸ் தில்லைநடராஜா நன்றி தெரிவித்து உரையாற்றினார்\nSAARC கலந்துரையாடலில் என் .எச் .பத்திரன (பிரதம மந்திரியின் முன்னாள் சிரேஸ்ட உதவி செயலாளர் -உடுவை.எஸ் .தில்லைநடராஜா (முன்னாள் கல்வி மேலதிக செயலாளர் )ஆனந்த செனிவிரத்ன(முன்னாள் பொலிஸ்மா அதிபர் )\nதவறிப் பிறந்த தரளம் ( குறும்பட குறிப்பு )\n‘தவறிப் பிறந்த தரளம்’ என்ற தலைப்பில் வருணன் வருணன் என்பவரால் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு பகுதிகளில் படமாக்கப்பட்ட சுமார் பத்து நிமிட கால எல்லையை கொண்ட குறும்படம் வெளிவந்துள்ளது.\nஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டு பள்ளிக்கு போகும் சிறுவன் பயந்து திரும்பி ஓடி வரும் நிகழ்வொன்றின் தாக்கத்தை படம் சித்தரிப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.\nகுடும்பம் என்பது ஆயிரம்காலத்து பயிர். பெற்றோர் விளையாட்டுத் தனமாக விபரீத ஆசைகளை வளர்த்துக் கொள்ள அவர்களைவ���ட பிள்ளைகள் தான் பாதிக்கப் படுவார்கள் என்பதை யதார்த்தமாக சித்தரிக்கும் இப்படத்தில் ஆடம்பரமான காட்சிகள் அநாவசிய உரையாடல்கள் எதுவுமில்லை. காலையில் ஆரம்பமாகும் கதை சிறிது நேரத்திலேயே முடிவில்லாத முடிவுடன் முடிகின்றபோதும்- திருமணத்தின் பின் கணவன் –மனைவி உறவும், ஒழுக்கமும் உயர்ந்த அளவுக்கு பேணப்பட வேண்டியதின் அவசியத்தை சொல்லாமல் சொல்கிறது.\nகுடிகாரத்தந்தை தூக்கத்தில் இருக்க தாய் சிரமப்பட்டு மகனை பாடசாலைக்கு அனுப்ப, சிறுவன் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டு பயந்து பள்ளிக்கு செல்லாது வீட்டுக்குத் திரும்பி வருகின்றான். பெற்றோர் சமாதானம் செய்து அவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்புகின்றனர். வழியில் வம்பளக்கும் சிலர் அந்த சிறுவனின் தாயாரின் நடத்தை சரியில்லை என ஏளனம் செய்ய -அது சிறுவன் மனதில் முள்ளாக தைத்து வீடு திருப்பியவனுக்கு, தாயைக் காண வில்லை என்பது அதிர்ச்சி.\n’ அன்று கேட்கும் சிறுவனிடம் இன்னொரு பெண்ணை அழைத்து வந்து ,’இண்டு முதல் இவள் தன் உன்ரை அம்மா’ என்று சொல்லி அவளையும் என்று அறிமுகப்படுத்த- அவன் தகப்பனையும் புதிய தாயையும் வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகின்றான்— வழியில் முச்சக்கரவண்டி யொன்றிலிருந்து இறங்கி மகனை அழைக்கும் தாயும் ஒரு புதிய துணை\nதேடியதைக் கண்டு சிறுவன் விரக்தியோடு கால் போனபோக்கில் போகிறான். அப்போது ஹெலிகாப்டர் பறக்கிற சத்தம் கேட்கிறது.சிறிது நேரத்துக்கு முன்பு எந்த ஹெலிகாப்டர் ஓசை பயங்கரமாகத் துரத்தியதோ... அந்த ஓசை அவனுக்கு பயங்கரத்தை தரவில்லை.\nஒன்றாக இருந்த தாயும் தந்தையும், புதிதாக தேடிய துணைகளால் இரண்டு குடும்பமாக சிறுவன் ஏக்கம் ஏமாற்றம் ஆகியவற்றோடு தனி வழி செல்கின்றான் . இப்படியே போனால் சமூகம் ஒழுக்கம் விழுமியம் எல்லாம் என்னாவது என்ற அச்சமும் எழுகிறது., பெற்றோர் சுற்றம் சமூகம் என வளர வேண்டியவன் எல்லாவற்றையும் இழக்கும்போது சமூக விரோதியாகவும் மாறலாம் என்ற எச்சரிக்கைச் சைகையையும் எதிரொலிக்கும் குறும்படமாக வும் இதனை பார்க்கலாம்\nஅடுப்பில் விறகு எரியும் காட்சியோடு ஆரம்பமாகும் படத்தில் ஔவை யாரின் ஆத்திசூடி வசனங்களை மனனம் செய்து, தாய் சொல் கேட்டு பாடசாலைக் கொப்பியில் எழுதும் சிறுவன்- அதே அறையில் சாரத்தால் போர்த்துப் படுத்து உறங்க��ம் தந்தை என - வீட்டு நிலைமையை காட்டுவதும் – சிறுவன் காலணி அணியும்போதும்- பள்ளிகூட சீருடை புத்தகப்பையுடன் புறப்படும்போதும் காமராவின் அண்மைப் பார்வை நன்றாகவே உள்ளது\nபனைஓலை மட்டையால் அடைக்கப்பட்ட வேலி – வேலியிலிருக்கும் பொட்டால் வெளியே வரும் நாய் ஆகியவற்றை இயக்குனர் அவதானிக்க வைத்துள்ளார்.\nசின்ன சின்ன உரையாடல்கள் ஆங்கில உப தலைப்புகளுடன் அமைக் கப்பட்டிருப்பதால் மொழி தெரியாதவர்களும் படத்தையும் உரையாடல் களையும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.\nவருணன் வருணன் ,சமந்த தசநாயக்க ,சஞ்சீவ அபயக்கோன் என தமிழ் சிங்கள கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய குறும்படம் குழந்தைகளை பெற்றோர் அரவணைத்து வளர்க்கவேண்டியதை வலியுறுத்து கின்றது --\n\"பொன் மாலை பொழுது \" இசை நிகழ்ச்சியில் வவுனியா \"ராக...\nஇனிமையான நினைவுகள் 26-01-2014 வவுனியா கச்சேரியில்...\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆனந்த சமரக் கோன் கலை...\nஇலங்கையின் நட்சத்திர குரல் தேடல் SINGING STAR நிகழ...\nதிருமணத்தில் கலந்துகொண்ட சகோதர இனத்தவனாக உடுவை.எ...\nதவறிப் பிறந்த தரளம் ( குறும்பட குறிப்பு ) www...\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6010", "date_download": "2019-06-27T09:33:26Z", "digest": "sha1:5734WV22C2OVMBC3RQ3NBUNFLAXU7YYH", "length": 5106, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "ரோஸ்மில்க் சிரப் | Rosmilk Syrup - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஜீஸ் வகைகள்\nசர்க்கரை - 1 கப்,\nதண்ணீர் - 1/2 கப்,\nரோஸ் எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்,\nசிட்ரிக் அமிலம் - 1/4 டீஸ்பூன்.\nசர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்து கரைய விடவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் சிட்ரிக் அமிலம் சேர்க்கவும். பிறகு ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து ஆறவிட்டு ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும். ரோஸ்மில்க் சிரப் ரெடி. சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைத்தால் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும். 200 மி.லி. காய்ச்சிய பாலிற்கு 1 டேபிஸ்ஸ்பூன் சிரப் சேர்த்து ரோஸ்மில்க்கை பரிமாறவும்.\nகுறிப்பு: ரோஸ் எசென்ஸ் டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்.\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு\nமியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு\nசீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்\nஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5318", "date_download": "2019-06-27T09:33:07Z", "digest": "sha1:X6IHTOFEAVW276QWHC5RL7Z7UBULGNOT", "length": 22542, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "அழகான கூடு | alagana koodu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > இல்லம்\nசுவர்கள்தான் வீடு என்ற அந்தஸ்தை தருகின்றன. சுவர் இல்லாத தரையை காலி மனை என்போம். தரையைப் போல கிட்டத்தட்ட நான்கு மடங்கு பரப்பளவு ெகாண்டது சுவர். தரைக்கு ‘டைல்ஸ்’ பார்த்துப் பார்த்து வாங்கும் பொழுது, சுவரையும் நாம் பார்த்துப் பார்த்து அலங்கரிக்க வேண்டாமா வீட்டிற்குள் நாம் நுழைந்த உடன் நம் கண்களில் படுவது சுவர்தான். சுவர் நன்றாக இருந்தால்தான் வீடு பார்க்க அழகாக இருக்கும்.\nபொதுவாக அனைவரும் விரும்புவது நல்ல பெயின்டிங். சுவர்களில் வண்ணமயமாக ‘பெயின்டிங் செய்திருந்தாலும், மேலும் சுவருக்கு அழகு கூட்ட அழகிய சித்திரங்கள் மாட்டலாம் அழகான, ஆடம்பரமான ஆடைகளை உடுத்தினாலும், அதற்கேற்ற நகைகளை போட்டு மேலும் அழகாக்கிக் கொள்கிறோமல்லவா அழகான, ஆடம்பரமான ஆடைகளை உடுத்தினாலும், அதற்கேற்ற நகைகளை போட்டு மேலும் அழகாக்கிக் கொள்கிறோமல்லவா அதுபோல அழகான சுவராகயிருந்தாலும், ஆங்காங்கே நம் கலையார்வத்தையும், கைத்திறனையும் கொஞ்சம் காட்டும்பொழுது, சுவரின் அழகு மேலும் மெருகூட்டப்படுகிறது.\nசிலருக்கு ‘வால்பேப்பர்’ ஒட்டுவது ரொம்பவும் பிடிக்கும். வால்பேப்பர்கள் மிகக் குறைந்த விலையில் இருந்து கிடைக்கிறது. தண்ணீர் பட்டால் கூட பாழாகாதவ���று மிகச் சிறந்த விலை உயர்ந்த வால்பேப்பர்களும் கிடைக்கின்றன. துணி போன்ற அமைப்பிலும் கூட கிடைக்கின்றன. முன்பெல்லாம் வால் பேப்பர்களில் பூ படங்கள், கோடுகள் போன்றவை நிறைய இருக்கும்.\nஆனால் இப்பெழுதோ, ஓவியங்கள் தீட்டியவை, கண்ணைப் பறிக்கும் காட்சிகள் போன்றவை கிடைக்கின்றன. அவரவர் ரசனைக்கேற்றபடி, கையிருப்புக்கு ஏற்றவாறு சுவர் அலங்காரம் செய்து கொள்ளலாம். ‘பானலிங்’ என்று சொல்லக்கூடியது முழு மர வேலைப்பாடுகள் கொண்டதாகும். ஓரளவு இட வசதி, பண வசதி இரண்டு மிருந்து, நம் ரசனையும் சேர்ந்தால் இது சாத்தியப்படும்.\n‘பானலிங்’ மூலமாக பல காட்சிப் பொருட்களை தொங்க விடலாம். பொதுவாக நட்சத்திர ஹோட்டல்களில் இவற்றைப் பார்க்க முடியும். அந்தக் காலத்தில், ஒரு வீட்டிற்குள் நுழைந்தவுடன் அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் புகைப்படங்களையும் நம்மால் பார்க்க முடியும். பரம்பரை வரிசையில் போட்டோக்களை மாட்டி வைத்திருப்பார்கள்.\nஆனால் அவை அனைத்தும் இப்பொழுது ஆல்பங்களில்தான் காணப்படுகின்றன. மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழக்கம் ஆரம்பித்துள்ளது. குடும்ப போட்டோ அழகாக லேமினேட் செய்யப்பட்டு ஆங்காங்கே மாட்டப்படுகின்றன. சிறிய கார்ப்பெட்களை கண்ணாடி சட்டகம் போட்டு நடு சுவரில் மாட்டலாம்.\nஒரே ஒரு பொருளாக இருந்தாலும், ஆடம்பரமாக இருக்கும். ரிச் லுக் தரும். ஃபேப்ரிக் பெயின்ட் என்று சொல்லக்கூடிய துணியில் பெயின்ட் செய்த சித்திரங்களைக்கூட லேமினேட் செய்து போடலாம். இவற்றில் பழங்கால சித்திரங்களான உழவன் உழும் காட்சி, வயல் வரப்பு, மலை-நீர் நிலைகள் போன்ற இயற்கையை பிரதிபலிப்பனவற்றை போடலாம்.\nயானைக் கூட்டம், ஒட்டகங்கள், மேகக்கூட்டம் இவை பார்ப்பதற்கு அழகாகயிருக்கும். ஃபேப்ரிக் பெயின்ட்டிங்கில் மணிகள் பதித்தவை போன்றவை காணப்படுகின்றன. மேலே கண்ணாடி போட்டுவிட்டால் உள்ளே இருக்கும் அலங்காரங்கள் கெடாது. ஓரளவு வசதியிருந்தால், தஞ்சாவூர் ஓவியம் கூட போடலாம். முதலில் கொஞ்சம் செலவு செய்தாலும், பராமரித்து வந்தால் நம் வாழ்நாளைக்குக் கெடாது.\nநல்ல தரமானதாகப் பார்த்து வாங்கி விட்டால், பளபளப்பும் குறையாது. கருத்தும் போகாது. பலவிதமான அளவுகளில் கிடைக்கின்றன. ஒரு பெரிய ஹாலாக இருந்தால், ஐந்து பெரிய படங்கள் ஒரே மாதிரி போடலாம். சிறியத���க போட்டால் ஏழு படங்கள்கூட ஒரு சேர போடலாம். இவை நம் கலைத்திறனையும், நம் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும்.\nமாட்டப்பட்டுள்ள படங்களைக்கொண்டே குறிப்பிட்ட இடத்தில் வசிப்பவர்களின் ரசனை நமக்குப் புரியும். நிறைய டூ இன் ஒன் அயிட்டங்கள் இப்பொழுது கிடைக்கின்றன. கடிகாரத்துடன் கூடிய போட்டோ பிரேம், இயற்கைக்காட்சிகளுடன் கூடிய போட்டோ பிரேம் போன்றவற்றைக்கூட வால் ஹேங்கிங்காக பயன்படுத்தலாம்.\nபலவிதமான தட்டு வடிவங்களில் எகிப்திய நாகரிகம் முதல் மகாபாரதக் கதை காட்சி வரையிலான ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. பித்தளையில் ஓவியங்கள் இருந்தால், அவ்வப்பொழுது பாலிஷ் செய்து மாட்டினால் பார்க்க பளிச்சென இருக்கும். கருப்பு மெட்டல் என்று சொல்லப்படும் உலோகத்திலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. அதையும் வாங்கி மாட்டலாம்.\nதட்டையான தட்டுக்கள் போன்றே வாத்து, அன்னம், மயில் போன்றவை செதுக்கப்பட்டு சுலபமாக மாட்டும் வசதி கொண்டவையாகக் கிடைக்கின்றன. முன்பு போல் சுவரில் ஆணிகள் அடிக்கவே வேண்டாம். இப்பொழுது வால் ஸ்டிக்கர்கள் நிறைய கிடைக்கின்றன. அதை சுவற்றில் ஒட்டி விட்டு, அதன் மூலம் வால் ஹேங்கிங்கை தொங்க விடலாம்.\nசில சமயங்களில் காலண்டர்கூட போட நாம் யோசிப்போம். ஆனால் காலண்டர் நமக்கு அவசியம் தேவையும்கூட. எனவே கதவுகளுக்கு பின்புறம் ஸ்டிக்கர் மூலம் காலண்டரை மாட்டலாம். சுவரும் பாழாகாது. நம் தேவையும் பூர்த்தியாகும். நிறைய பேர் விரும்புவது பெயின்டிங்ஸ். இப்பொழுது வெல்வெட், துணி மற்றும் தெர்மகோலில்கூட அழகான பூங்கொத்துகள், சித்திரங்கள் ஆகிய வேலைப்பாடுகள் செய்து கண்ணாடி பிரேம் செய்து விற்கப்படுகின்றன.\nகைவேலைப்பாட்டை விரும்பு பவர்கள், அதுபோன்ற படங்களை ஒவ்வோர் அறையிலும் மாட்டலாம். இதேபோல் சில மாடர்ன் ஆர்ட் பெயின்ட்டிங்ஸ் மூங்கில் சட்டகங்களில் செய்யப்படுகின்றன. மரச்சட்டகங்கள் என்பதால் சீக்கிரம் பாழாகாது. ஜன்னல்களில்கூட தொங்க விடலாம். கண்ணாடியில்கூட பெயின்ட்டிங் செய்து ஷோகேஸில் வைக்கலாம்.\nஆனால் மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டுமென்பதால், மாட்டி வைக்காமல் கண்ணாடி அலமாரிக்குள் வைத்து அழகு பார்க்கலாம். பார்டர் அமைத்து போட்டோ பிரேம் போல் பயன்படுத்தலாம். கருப்புக் கண்ணாடியில் செய்யப்படும் கைவேலைப்ப���டுகள் மிகவும் கலைநயத்துடன் காணப்படுபவை.\nகுறிப்பாக மீரா-கிருஷ்ணா, ஆல் இலை கிருஷ்ணன், குழந்தை கிருஷ்ணன், வெங்கடாஜலபதி போன்றவை அனைவராலும் விரும்பப்படுபவை. ஜமிக்கி, மணிகள் வைத்து பெயின்ட்டிங் செய்து மேலே தங்கக் கலரில் பிரேம் செய்துவிட்டால் எங்கு மாட்டினாலும் கொள்ளை அழகு. பெரிய படம் ஹாலில் ஒன்றே ஒன்று மாட்டினால்கூட போதும்.\nஇப்பொழுதெல்லாம் ஃபேன்ஸி பை போன்ற வடிவில், மேலே கடிதங்கள் வைக்கவும், கீழே குஞ்சங்களுடன் மணிகளும் சேர்ந்து அழகிய வால் ஹேங்கிங் போலவும் கிடைக்கின்றன. அதே போல் மேல்பாகம் அழகிய படமும், கீழ்பாகம் முழுமையும் சாவிகள் தொங்க விடும் பகுதி போன்றும் காணப்படும்.\nஇவற்றின் மூலம் நமக்கு டூ இன் ஒன் வசதி கிடைக்கிறது. எதை எங்கே மாட்டுகிறோம் என்பது முக்கியமில்லை. அது குறிப்பிட்ட இடத்திற்கு பொருந்துகிறதா, அங்குள்ள மாற்றம் பொருட்களுடன் ஒத்துப் போகிறதா, சுவரின் நிறத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்பதுதான் முக்கியம். பொதுவாக பெண்கள் உயரமாக இருந்தால், அகல பார்டர் புடவை நன்றாகயிருக்கும்.\nகுட்டையாகயிருந்தால், அகல பார்டர் அவர்களை மேலும் குட்டையாகக் காட்டும் என்பார்கள். அதுபோல் உயரமான சுவராக இருந்தால், நல்ல நீள அகலம் கொண்ட வால் ஹேங்கிங் போடலாம். குட்டை சுவராகயிருந்தால், ஓரளவு உயர அகல படங்களை மாட்டலாம். இதெல்லாம் சாத்தியப்படாது என நினைத்தால், அங்கங்கே செயற்கை மலர்க் கொத்துக்களை தொங்க விடலாம்.\nவரவேற்பறையில் பெரிய மலர்க்கொத்து ஒன்றை இலை மொட்டுக்களுடன் தொங்கவிட்டால், அதன் நிறக்கலவையில் கொஞ்சம் சிறியதாக மற்ற அறைகளின் நடுவில் தொங்க விடலாம். அறையின் ஒரு பக்கம் சுவர் முழுவதும் வால் பேப்பரோ, இயற்கைக்காட்சிப் படமோ ஒட்டியிருந்தால் அந்த இடத்தில் எதுவும் போட வேண்டிய அவசியம் இல்லை.\nஇப்பொழுது குடும்பப் போட்டோவோ, வேறு போட்டோக்களோ போட்டாலும் அதிலும் ஒரு லுக் தரும்படி போடலாம். அதாவது ஏறு வரிசை அல்லது இறங்கு வரிைச என்பார்கள். அது போல் போடலாம். சிலர் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் போன்றவைகளை விரும்புவர். இதே போன்று நடு சுவரில் பதித்தாற்போல் போடலாம்.\nசின்ன வண்ணத்துப்பூச்சி தொடங்கி பெரிய வண்ணத்துப்பூச்சி வரை அழகாக மாட்டலாம். எல்லாம் உங்கள் தேர்வுதான் எல்லாவற்றிற்கும் மேலாக சுவர் சிலந்தி வல���கள், தூசிகள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். தலையில் எண்ணெயுடன் சுவரில் சாய்ந்து சுவரை அழுக்காக்கக்கூடாது. சிலர் சுவர் முழுவதும் பொட்டு ஒட்டுவார்கள். அது போல் செய்யாதீர்கள். எவ்வளவு சுத்தமாக வைத்துக்கொள்கிறீர்களோ அவ்வளவு அழகு. ஆடம்பரப் பொருட்களை விட சுத்தம்தான் முதல் அழகு.\nஅழகிய சித்திரங்கள் ஆடைகள் பெயின்டிங் வால்பேப்பர் பூ படங்கள்\nஅடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு\nமியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு\nசீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்\nஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/09/18.html", "date_download": "2019-06-27T09:03:08Z", "digest": "sha1:T75WETE6W4LZQXMZ6FRKWLNDQ6XX5BWM", "length": 3148, "nlines": 31, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கிண்ணியாவில் பெருந்தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஸ்ரப் அவர்களின் 18வது நினைவேந்தல் நிகழ்வு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL கிண்ணியாவில் பெருந்தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஸ்ரப் அவர்களின் 18வது நினைவேந்தல் நிகழ்வு\nகிண்ணியாவில் பெருந்தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஸ்ரப் அவர்களின் 18வது நினைவேந்தல் நிகழ்வு\nமறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 18ஆவது நினைவு தின பிரதான வைபவம் கிண்ணியா மாவட்டக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையின் கீழ் மாவட்டக் காரியாலயத்தின் பிரதான கேற்போர் கூடத்தில் அரபுக்கல்லூரியின் உலமாக்கள் மற்றும் மாணவர்களின் குர்ஆண் தமாமுடன் இனிதே நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐயூப் நலிம் மற்றும் நகரசபை உறுப்பினர்களான நிவாஸ் முஸ்தபா, கலிபதுல்லா, முன்னாள் நகரசபையின் பிரதித் தவிசாளர் சட்டத்தரனி முஜீப் அவர்களும் பிரதேசசபை உறுப்பினர்களான என்னுடைய பிரத்தியேக செ��லாளர் சனூஸ், நசீர் அவர்களும் மூதூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஹரீஸ் குச்சவெளிப் பிரதேச சபை உறுப்பினர் மீஷான், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஆசீக், பளீல் அமீன் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/75825/cinema/otherlanguage/Dulquer-movie-releasing-early.htm", "date_download": "2019-06-27T09:03:43Z", "digest": "sha1:7WZFVIT5JLZ3OPKXJ6EQKQPKIBIGZV2D", "length": 10529, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் துல்கர் படம் - Dulquer movie releasing early", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆர்ஆர்ஆர் : ஆலியா பட்டுக்கு முக்கியத்துவம் குறைவு.. | 8 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் ஓவியா ரீ-என்ட்ரி | சுரேஷ்கோபிக்காக காத்திருக்கும் இரண்டாம் பாகங்கள் | போலீசாரின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது : மம்முட்டி படத்துக்கு டிஜிபி பாராட்டு | அஜித் படம் : முன் கூட்டியே வெளியிட திட்டம் | பா.ஜ.,வில் இணைகிறார் நடிகர் சிரஞ்சீவி | 8 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் ஓவியா ரீ-என்ட்ரி | சுரேஷ்கோபிக்காக காத்திருக்கும் இரண்டாம் பாகங்கள் | போலீசாரின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது : மம்முட்டி படத்துக்கு டிஜிபி பாராட்டு | அஜித் படம் : முன் கூட்டியே வெளியிட திட்டம் | பா.ஜ.,வில் இணைகிறார் நடிகர் சிரஞ்சீவி | திஷா - டைகர் ஜோடி : கசந்த காதல் | சிந்துபாத்திற்கு யுவனும் உதவி | மதுவால் அரசுக்கு அவமானம் : கஸ்தூரி விளாசல் | 'பொன்னியின் செல்வன்' படத்தில் பார்த்திபன், ஜெயராம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமுன்கூட்டியே ரிலீஸ் ஆகும் துல்கர் படம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசினிமாவைப் பொறுத்தவரை ஒரு படம் தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே ஒரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.. பின்னர் சில சூழல்கள் காரணமாக ஒன்றுக்கு இரண்டு முறை கூட தேதிகள் மாற்றப்பட்டு வெளியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டிருப்பது தான். ஆனால் இதற்கு அப்படியே உல்டாவாக துல்கர் சல்மான் நடித்துவரும் ஒரு யமண்டன் பிரேமகதா என்கிற படத்தின் ரிலீஸ் தேதி அமைந்துள்ளது\nஅதாவது இந்த படம் முதலில் இந்த வருடம் ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகும் என சொல்லப்பட்டு வந்தது. அதன் பின்பு ஏப்ரல் மாதம் சித்திரை விசு கொண்டாட்டமாக முன்கூட்டியே ரிலீஸாகும் என ஒரு அறிவிப்பு வெளியானது.\nதற��போது, மார்ச் மாதமே இந்த படம் வெளியாவதாக அறிவித்துள்ளார்கள்.. படத்தின் வேலைகள் திட்டமிட்டதை விட முன்கூட்டியே முடிவடைவதாலும், ஏற்கனவே மலையாளத்தில் துல்கர் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாலும் இந்த படத்தை வெகு சீக்கிரம் ரிலீஸ் செய்கிறார்களாம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகன்னடத்திலும் வெற்றி பெற்ற அனுபமா கணவன் - மனைவி இரட்டையர் இயக்கத்தில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிஷா - டைகர் ஜோடி : கசந்த காதல்\nவிமர்சனங்களை தகர்த்து எறிந்த கபீர் சிங்\nகபீர் சிங் - ஷாகித் கபூரின் முதல் 100 கோடி படம்\nகைவசம் படமில்லாத ஷாரூக் கான்\nதீபிகா படுகோனிடம் ஐடி கார்டு கேட்ட செக்யூரிட்டி\nமேலும் பிறமொழி செய்திகள் »\n8 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் ஓவியா ரீ-என்ட்ரி\nசுரேஷ்கோபிக்காக காத்திருக்கும் இரண்டாம் பாகங்கள்\nபோலீசாரின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது : மம்முட்டி படத்துக்கு டிஜிபி ...\nபா.ஜ.,வில் இணைகிறார் நடிகர் சிரஞ்சீவி\nநிவின்பாலி படத்துக்கு இசையமைக்கும் 96 இசையமைப்பாளர்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிம்புவுக்கு ரஜினி.. துல்கருக்கு மோகன்லால்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76774/cinema/Kollywood/Nivetha-Pethuraj-use-cellphone-in-Meenakshi-Amman-Temple-becomes-controversy.htm", "date_download": "2019-06-27T08:20:01Z", "digest": "sha1:HQZE3ZPP6T4MWISJLHVBZSI6XGOPT3P3", "length": 14620, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீனாட்சி கோயிலில் நிவேதா பெத்துராஜ் செய்த செயலால் சர்ச்சை - Nivetha Pethuraj use cellphone in Meenakshi Amman Temple becomes controversy", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆர்ஆர்ஆர் : ஆலியா பட்டுக்கு முக்கியத்துவம் குறைவு.. | 8 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் ஓவியா ரீ-என்ட்ரி | சுரேஷ்கோபிக்காக காத்திருக்கும் இரண்டாம் பாகங்கள் | போலீசாரின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது : மம்முட்டி படத்துக்கு டிஜிபி பாராட்டு | அஜித் படம் : முன் கூட்டியே வெளியிட திட்டம் | பா.ஜ.,வில் இணைகிறார் நடிகர் சிரஞ்சீவி | 8 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் ஓவியா ரீ-என்ட்ரி | சுரேஷ்கோபிக்காக காத்திருக்கும் இரண்டாம் பாகங்கள் | போலீசாரின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது : மம்முட்டி படத்துக்கு டிஜிபி பாராட்டு | அஜித் படம் : முன் கூட்டியே வெளியிட திட்டம் | பா.ஜ.,வில் இணைகிறார் நடிகர் சிரஞ்சீவி | திஷா - டைகர் ஜோடி : கசந்த காதல் | சிந்துபாத்திற்கு யுவனும் உதவி | மதுவால் அரசுக்கு அவமானம் : கஸ்தூரி விளாசல் | 'பொன்னியின் செல்வன்' படத்தில் பார்த்திபன், ஜெயராம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமீனாட்சி கோயிலில் நிவேதா பெத்துராஜ் செய்த செயலால் சர்ச்சை\n12 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தடையை மீறி நடிகை நிவேதா பெத்துராஜ் அலைபேசியில் கோயில் முழுவதும் போஸ் கொடுத்த போட்டோக்களை முகநுாலில் பதிவிட்டது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇக்கோயிலில் பாதுகாப்பு கருதியும், தரிசனம் செய்ய வந்த இடத்தில் செல்பி மோகத்தை தவிர்க்கவும் அலைபேசி கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் படங்களில் நடித்த மதுரையைச் சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ், நேற்று முன்தினம் கோயிலுக்கு வந்தார். அவரது உடைமைகளை சோதிக்காமல் கோயிலுக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.\nஇவர், கோயில் ஆங்காங்கே நின்று தனது அலைபேசியால் போட்டோ எடுத்தார். அதை தனது முகநுாலிலும் பதிவிட்டார். இதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் முகநுாலில் பதிவிட்ட படங்களை நிவேதா அகற்றினார்.\nவிஸ்வ ஹிந்து பரிஷத் மதுரை மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது: கோயில் தீ விபத்து சம்பவத்துக்கு பின்பும், முன்பும் பாதுகாப்பு நடவடிக்கை கேள்விக்குறியாகி வருகிறது. பாதுகாப்பு பணியில் கோட்டை விடும் அறநிலையத்துறை கோயிலில் இருந்து உடனே வெளியேற வேண்டும். சாமானிய பக்தர்களிடம் கெடுபிடியை காட்டும் போலீசார் நடிகை விஷயத்தில் கெடுபிடியை காட்டாதது ஏன். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.\nபோலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nகருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய\n கொழும்பில் எம்.ஜி.ஆரின் திரைப்பட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅதென்ன ஹிந்து அறநிலையத் துறை அறநிலையத் துறை என்று எல்லா மதக் கோவில்களுக்கும் சட்ட திட்டங்கள் ஒரே மாதிரி செயல் பட வேண்டும். அல்லது அறநிலையத் துறை மூடப் பட வேண்டும். VIP என்றால் ஒரு நியாயம்..சாமானிய மக்களுக்கு வேறொரு நியாயமா\nபணம் செல்வாக்கு கூடவே அழகும் சேர்ந்துவிட்டால் விதிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கும். எப்போதும் கூறுவது தான் இங்கு இருக்கும் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் எல்லாமே சாதாரண நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்காக இயற்றப்பட்டதே ஒழிய அனைத்து மக்களுக்காகவும் அல்ல. உயர் வர்க்கம் என்ன நினைக்கிறது அவர்களுக்கு எல்லாம் கிடைத்துவிடும். இது நமது சாபக்கேடு. இதை மாற்ற மக்கள் புரட்சி ஒன்றே தீர்வு.\nஇவர்களெல்லாம் கடவுளைவிட அதிக ஆற்றல் படைத்த வி ஐ பி க்கள் என்று அங்கு பாதுகாப்பில் உள்ளவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ\nஅழகா செவப்பா இருக்காங்க ...... அதனால நிச்சயம் நல்லவங்களாத்தான் இருக்கணும் ......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிஷா - டைகர் ஜோடி : கசந்த காதல்\nவிமர்சனங்களை தகர்த்து எறிந்த கபீர் சிங்\nகபீர் சிங் - ஷாகித் கபூரின் முதல் 100 கோடி படம்\nகைவசம் படமில்லாத ஷாரூக் கான்\nதீபிகா படுகோனிடம் ஐடி கார்டு கேட்ட செக்யூரிட்டி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆர்ஆர்ஆர் : ஆலியா பட்டுக்கு முக்கியத்துவம் குறைவு..\nஅஜித் படம் : முன் கூட்டியே வெளியிட திட்டம்\nமதுவால் அரசுக்கு அவமானம் : கஸ்தூரி விளாசல்\n'பொன்னியின் செல்வன்' படத்தில் பார்த்திபன், ஜெயராம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzkham-dec2015/29948-2015-12-21-14-45-52", "date_download": "2019-06-27T08:36:00Z", "digest": "sha1:RTNM6NNJLB2DYLORREIVR6V3U3ND76BO", "length": 38288, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2015\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\nமுதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே\nஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்கள்...\nகுலதெய்வ வழிபாடுகள் அழியாமல் அகமணமுறை அழியாது\nஒரு சிலர் பித்தலாட்ட வாழ்வுக்கு வழி செய்யும் மதம் அழியட்டும்\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 21 டிசம்பர் 2015\nகர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்\nதமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. இரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த நவம்.16, 2015இல் வழங்கிய 54 பக்க தீர்ப்பு, குழப்பங்களையே உருவாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வழக்கின் பின்னணி குறித்து சுருக்கமாக இப்படிக் கூறலாம். தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாவதற்கு பரம்பரை அடிப்படையில் (அப்பா-மகன்-பேரன் என்று அடுத்தடுத்த வாரிசுகளாக) உரிமை உண்டு என்று 1959ஆம் ஆண்டு இந்து அறநிலையத் துறை சட்டம் ஏற்பு வழங்கியது. கோயில் கர்ப்பகிரகத்தில் கடவுளிடம் நெருங்கும் உரிமை பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்று கூறுவதன் வழியாக ஏனைய பார்ப்பனரல்லாத மக்கள் ‘சூத்திரர்’ என்ற இழிவுக் குள்ளாக்கப்படுவதை பெரியார் சுட்டிக்காட்டி, போராட்டங்களைத் தொடங்கினார்.\nஇதைத் தொடர்ந்து அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கும், பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்தும், ‘இந்து அற நிலையத்துறை’ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழக சட்டமன்றத்திலும், மேலவையிலும் (2.12.1970) ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇந்தச் சட்டத்தை எதிர்த்து வைணவப் பார்ப்பன மடாதிபதியான எத்திராஜ ராமானுஜ ஜீயர் மற்றும் °மார்த்த பார்ப்பனர்கள் உள்ளிட்ட வேறு 11 பேரும் சேர்ந்து நேராக உச்சநீதிமன்றத்தில் தனித்தனி ரிட் மனுக்களாக வழக்கு தொடர்ந்தனர். வழக்கை திரைமறைவிலிருந்து, இறந்துபோன காஞ்சி சங்கராச்சாரி இயக்கினார். மனுதாரர்கள் சார்பில் பிரபலமான வழக்கறிஞர்கள் நதானி பல்கிவாலா, பராசரன் போன்றவர்கள் வாதாடினார்கள். (அதே பராசுரன்தான், இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர் களுக்காக வாதாடினார்) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி தலைமையிலான அய்ந்து நீதிபதிகளடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் பரம்பரை அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்படுவதை ஏற்றுக் கொண்டது.\nஆனால் நியமிக்கப்படும் அர்ச்சகர்கள் ஆகம விதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டது. ஆகமங்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக அனுமதிப்பது இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிய உச்சநீதிமன்றம், ஆகமங்களால் அதிகாரம் அளிக்கப்படாத எவர் ஒருவர் விக்கிரகத்தைத் தொட்டாலும் தீட்டுபட்டு விடும் என்று தர்மசாஸ்திரங்களிலிருந்து எடுத்துக் காட்டியது.\nஅரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திர உரிமை (25, 26ஆவது பிரிவுகள்) மதத்தின் கோட்பாடு, மத நம்பிக்கைகள் என்பதோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. ஒரு மதத்தைப் பின்பற்று வதற்கான நடைமுறைகளும், அதாவது சடங்குகள், கிரியைகள், ஆச்சாரங்களும் மதச் சுதந்திரத்துக்கான சட்டபூர்வ உரிமைதான் என்று கூறியது.\nதமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்தின் நோக்கம் இந்தத் தீர்ப்பின் வழியாக சிதைக்கப் பட்டது. பாரம்பர்ய அர்ச்சகர் உரிமை என்ற முறையை மட்டும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. எனவேதான் அன்றைக்கு ‘விடுதலை’ - “ஆபரேஷன் வெற்றி; நோயாளி மரணம்” என்று மிகச��� சரியாகவே எழுதியது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கடுமையாக எதிர்த்த பெரியார், 1972 முதல் 1973 டிசம்பர் 19ஆம் தேதி தனது இறுதிப் பேருரை வரை உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு மாற்றப்பட்டு, ‘சூத்திர’ இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே போராடினார்; எழுதினார்; பேசினார்.\nசென்னை பெரியார் திடலில், தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு (1973, டிசம்பர் 8, 9) ஒன்றைக் கூட்டினார். பெரியார் மரணமடையும் வரை பெரியரின் இறுதி இலட்சியம் வெற்றி பெறாத நிலையில்தான் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது இரங்கல் உரையில், “பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியாமலே அவரை அடக்கம் செய்து விட்டோம்” என்று குறிப்பிட்டார்.\nஇந்த முக்கிய பிரச்சினை நீண்டகாலம் அப்படியே கிடப்பில் போட்ட நிலையில், பெரியார் திராவிடர் கழகம், 2003இல் இந்தப் பிரச்சினைக்கு மீண்டும் உயிர் கொடுத்தது. காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் கோயில் கர்ப்ப கிரக நுழைவுப் போராட்டத்தை ஜன.30இல் அறிவித்தது, சுமார் 1000 தோழர்கள் கைதானார்கள். இடையில், புதிய ஜனநாயக முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்கள், திருவரங்கம் கோயிலுக்குள் கர்ப்பகிரக நுழைவுப் போராட்டத்தை நடத்தினர்.\n2006ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது, “உரிய கல்வி பயிற்சி பெற்ற எந்த ‘இந்து’வையும் இந்து கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம்” என்ற அரசாணையை (23.5.2006) பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து அவசரச் சட்டம் ஆளுநர் ஒப்புதலோடு வெளியிடப்பட்டது (29.8.2006). “ஜாதி மற்றும் பிரிவு பாகுபாடின்றி கோயிலில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள். ‘பழக்க வழக்கங்கள்’ என்ற அடிப்படையில் இந்த நியமனங்களை தடைப்படுத்த முடியாது. இதற்கேற்றவாறு இந்து அறநிலையத் துறையின் 55ஆவது பிரிவு ஏற்கனவே திருத்தப்பட்டிருக்கிறது” என்று சட்டம் கூறியது.\nஇப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட தற்கான பின்னணியில் ஒரு முக்கிய வழக்கின் தீர்ப்பு இருந்தது. அதுதான் கேரளாவில் ஆதித்யன் என்ற நம்பூதிரிப் பார்ப்பனர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. நம்பூதிரி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக வரவேண்டிய கோயிலில் வழமைக்கு மாறாக ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு, அதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன��ற நீதிபதிகள் இருவர் அடங்கிய அமர்வு, நம்பூதிரி பார்ப்பனரின் மனுவை தள்ளுபடி செய்து முக்கியத்துவமான தீர்ப்பை வழங்கியது.\n“இந்திய அரசியல் சட்டம் வருவதற்கு முன்னால் இப்படி ஒரு பழக்கம் (ஒரு குறிப்பிட்ட ஜாதியாரே அர்ச்சகராக வேண்டும் என்ற பழக்கம்) இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருந்தாலும் இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, பழைய வழக்கத்தைக் காட்டி, அரசியல் சட்டத்துக்கு எதிரான உரிமையை கோர முடியாது. அரசியல் சட்டத்தால் மனித உரிமைகள், கவுரவம் - சமூக சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்டப் பிறகு, இதற்கு நேர் எதிரான வேறு உரிமைகள் ஏதும் இருக்க முடியாது.... அர்ச்சகர்களாக நியமிக்கப் படுபவர்கள் குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்; அந்த ஜாதியின் பெற்றோர் களுக்குப் பிறந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அத்யாவசியமானது அல்ல. அப்படி சொல்வதற்கு அடிப்படையும் இல்லை” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்புதான் மீண்டும் தமிழக அரசு ஒரு சட்டத்தைப் பிறப்பிக்க காரணமாயிற்று.\nதமிழக அரசின் 2006ஆம் ஆண்டின் ஆணை மற்றும் சட்டத்தை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாக சபை சார்பில் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்தான் இப்போது தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.\nஇந்தத் தீர்ப்பு, அனைத்து இந்துப் பிரிவினரும் அர்ச்சகராகும் உரிமைக்கு வழி வகுத்திருக்கிறதா என்பது இப்போது எழுந்துள்ள கேள்வி. இந்தத் தீர்ப்பை பார்ப்பனர்கள் வரவேற்கிறார்கள். அதே போன்று திராவிடர் கழகமும் வரவேற்றுள்ளது. பார்ப்பனர்கள் போட்ட வழக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும், தமிழக அரசின் சட்டம் செல்லத் தக்கது அல்ல என்று நீதிமன்றம் கூற வில்லை என்பதும் உண்மைதான். ஆனால், உச்சநீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தின் உயிரைப் பறித்து, பிணமாக நடமாடவிட்டிருக் கிறது என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.\nஉண்மையில், பார்ப்பனர்கள் தொடுத்த வழக்கு, ஆதித்தன் வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியவாறு அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவம் - தீண்டாமை ஒழிப்புக்கு எதிரானது. இந்தச் சூழலில் அரசியல் சட்டத்தின் சமத்துவக் கோட்பாடுகளையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டிக் கொண்டே வர்ண ஜாதி வேற்றுமையை உறுதிப்படுத்தும் ‘ஆகமங்களுக்கும்’ உச்சநீதி மன்றம் உயிர் கொடுத்திருக்கிறது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.\n“ஜாதி-பிரிவு-பால் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற அரசியல் சட்டத்தின் உறுதிப்பாட்டை மீறும் வகையில் அர்ச்சகர்கள் தேர்வு இருந்துவிடக் கூடாது” என்றும், “அனைத்து மத நம்பிக்கைகள் - மத நடைமுறைகளைவிட அரசியல் சட்டம் தனது மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது” என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள அதேபோழ்து இதற்கு நேர்மாறான கருத்து களையும் திட்டவட்டமாக அறுதியிட்டுக் காட்டியிருக்கிறது.\n‘பாகுபாடு காட்டக் கூடாது’ என்ற அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உறுதியை மீறி நிற்கிறது. ஆகமம் சத்திரியரும் வைசியரும் மகா மண்டபத் துக்குள்ளும் ‘சூத்திரர்’ கோபுரத்துக்கு வெளியில் நின்றும் தரிசனம் செய்ய வேண்டும் என்றே பெரும்பான்மையான ஆகமங்கள் விதிக்கின்றன.\nகர்ப்பகிரகத்துக்குள் நுழையவும் பூஜைகள் நடத்தவும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே தனித்த உரிமையுடையவர்கள் என்ற ஆகமங்களின் விதிகளை நியாயப்படுத்தியுள்ள உச்சநீதிமன்றம், இதை தீண்டாமைக் கொள்கையாக கருத முடியாது. அரசியல் சட்டம் வலியுறுத்தும் சமத்துவத்துக்கு எதிரானதும் அல்ல என்று கூறியிருக்கிறது.\nஅரசியல் சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமைகளில் மதக்கோட்பாடு - மத நம்பிக்கைகள் மட்டுமல்ல; மதத்துக்காக பின்பற்றப்படும் சடங்குகள், கிரியைகள்கூட மத சுதந்திரத்துக்கான உரிமைதான் என்று 1971ஆம் ஆண்டு வழக்கில் (சேஷம்மாள் வழக்கு) உச்சநீதிமன்றம் கூறியதை அப்படியே இப்போதும் இந்தத் தீர்ப்பு அங்கீகரித்துள்ளது.\nபார்ப்பனர்களில்கூட எல்லோரும் கருவறைக்குள் நுழைந்துவிட முடியாது என்றும், அதற்கான ஆகம தகுதியுடைய பார்ப்பனர்கள் மட்டுமே கருவறைக்குள் நுழைய முடியும் என்றும் பார்ப்பனர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், ‘சூத்திரர்கள்’ ஒட்டு மொத்தமாக ‘தீண்டாதவர்களாக’ வெளியில் நிறுத்தப்படுவது குறித்து இவர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். பார்ப்பனர்களின் இந்த வாதத்தை இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பும் ��ியாயப்படுத்தியிருக்கிறது. இதற்கு வலிமை சேர்க்க ஒரு நூற்றாண்டுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ‘கோபால மூப்பனார்” வழக்கின் தீர்ப்பை எடுத்துக்காட்டியிருக்கிறது.\n“சில ‘பிராமணர்களை’க்கூட கருவறைக்குள் பூஜை செய்ய ஆகமம் மறுத்திருக்கிறது. எனவே ஆகமங்கள் ஜாதி அடிப்படையில் உருவாக்கப்பட வில்லை” என்பதே உச்சநீதிமன்றம் எடுத்தக்காட்டியுள்ள இந்தத் தீர்ப்பு.\nஉச்சநீதிமன்றம், ஆதித்யன் வழக்கில் வழங்கிய தீர்ப்பை இந்த வழக்கோடு ஒப்பிடுவது பொருத்தமற்றது என்று நிராகரித்துவிட்டது. 1971ஆம் ஆண்டு சேஷம்மாள் வழக்கில்ஆகமங்களை மீறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையே முதன்மையாக ஏற்றுக் கொண்டு, அந்த அடிப்படையிலேயே இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமத நம்பிக்கைக்கு அடிப்படையே ஆகமம்தான். ஆகமத்துக்கு எதிராக நடத்தப்படும் சடங்குகளால் விக்ரகம் (சிலை) தீட்டாகிவிடும். ஜாதி-இன அடிப்படையிலான பாகுபாடுகளை மறுக்கும் அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவுக்கோ, சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் 1955ஆம் ஆண்டு சட்டத்துக்கோ ஆகமம் எதிரானது அல்ல என்ற ‘சேஷம்மாள்’ வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, “தி.மு.க. ஆட்சியில் 1976ஆம் ஆண்டுக்கான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்கான சட்டத்தை அப்படியே தமிழகம் முழுமைக்கும் பொருத்திவிட முடியாது. ஒவ்வொரு கோயிலின் அர்ச்சகர் நியமனத்துக்கும் தனித்தனியே இந்தச் சட்டம் பொருந்தி வருகிறதா என்பதைப் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்போது பிரச்சினைகள் வருமானால் நீதிமன்றங்களிடமிருந்து தீர்ப்புகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது தவிர்க்க முடியாதது என்றும் தீர்ப்பு கூறிவிட்டது.\nஇப்போது அர்ச்சகர் பயிற்சி பெற்ற நம்முடைய இளைஞர்கள் 207 பேருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதில் நமக்கு கவலை இருக்கிறது என்றாலும் அதையும் தாண்டி கர்ப்பகிரகத்துக்குள் நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘தீண்டாமை’யும், ‘சூத்திர’ இழிவும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இறுதியான இலட்சியத்தை இந்தத் தீர்ப்பு தகர்த்தெறிந்திருக்கிறது. எனவே, இந்தத் தீர்ப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nவேதகாலம் தொடங்கி பார்ப்பனர்களின் ‘சமூக அதிகாரம்’ அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை பார்ப்பனரல்லாத மக்களிடம் தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தையும் இந்தத் தீர்ப்பு கோரி நிற்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/28/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-810148.html", "date_download": "2019-06-27T08:54:12Z", "digest": "sha1:TCUYFVGQ34ATWUCOFHBOMBJLDTL4UBV5", "length": 6197, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஒய்ஸ்மேன் கிளப் தொடக்கம்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nBy திருநெல்வேலி | Published on : 28th December 2013 02:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒய்ஸ்மேன் கிளப் தொடக்க விழா பாளையங்கோட்டையில் உள்ள ஷாலோம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.\nவிழாவுக்கு, சங்கத் தலைவர் பிரபாகர் தலைமை வகித்தார். செயலர் மேகலிங்கம், சமூகசேவை இயக்குநர் ராஜதீபன் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்குமார் வரவேற்றார். ஆயுள் காப்பீட்டுக் கழக கோட்ட மேலாளர் சுப்பிரமணியன், மண்டல இயக்குநர் ரகுநாதன், சதானந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். இந்திய செஞ்சிலுவைச் சங்கச் செயலர் மு.சொக்கலிங்கம் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nநீரில் மூழ்கி தந்தை மகள் பலி\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதம��ழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-makapa-anandh-25-01-1625515.htm", "date_download": "2019-06-27T08:35:55Z", "digest": "sha1:S2MQMOTO23LXDMH6RKVYOLICEYNJ4WI5", "length": 9769, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "மன்னிப்பு கேட்ட மாகாபா ஆனந்த் ? - Makapa Anandh - மாகாபா ஆனந்த் | Tamilstar.com |", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட மாகாபா ஆனந்த் \nலேடி ஆண்டாள் பள்ளியில் உயரம் குறைந்த பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடந்தது. பெடைட் பிரின்ஸஸ் என்னும் இந்த நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில்,எவ்வித முன்னறிவிப்புமின்றி தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டதாம்.\nஅதனால் பலரும் எழுந்து நிற்கவில்லையாம். இதனால், அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மாகாபா ஆனந்த் மற்றும் உடனிருந்த தொகுப்பாளினியும் சர்ச்சைக்கு ஆளானார்கள்.\nமாகாபா ஆனந்திடம் இதுகுறித்து பேசுகையில், தவறுதான் மன்னிக்கணும், ஆனாலும் ஒரு விஷயம் நான் சொல்லணும், அந்த நிகழ்ச்சிக்கு வந்த விஜே பொண்ணு ஆந்திராப் பொண்ணு. இது நம்ம தமிழ்த் தாய் வாழ்த்துன்னு அந்தப் பொண்ணுக்கு தெரியவே தெரியாது.\nஎந்த அறிவிப்பும் இல்லாம திடீர்னு ப்ளே பண்ணிட்டாங்க. இன்னொனு அந்தப் பொண்ணு முதல் தடவையா மேடை ஏறியிருக்காங்க.\nபயம், நடுங்குறாங்க வேற. அதனாலயே அவங்க எழுந்து நிக்கல, நான் எழுந்து நிக்கிறேனா இல்லியானு யாருக்குமே தெரியாதே. நான் மேடைக்கு அந்தப் பக்கம் இருந்தேன். என்ன எப்படி, யார் பாக்க முடியும். அப்படியே பார்த்தாலும் புரமோ ப்ளே ஆகும், அது முடிஞ்சோன உங்க எண்ட்ரினு சொல்லிட்டாங்க அதுக்கு ரெடியாவே நான் ஸ்டேண்டிங்ல தான நிக்கறேன்.\nஅப்பறம் எப்படி நான் மதிக்கலன்னு சொல்ல முடியும். அந்தப் பொண்ணுக்கு ஏன் மன்னிப்பு கேக்கணும்னு கூட  தெரியல, அதான் அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் எப்படிங்க தமிழ்த் தாய் வாழ்த்த மதிக்காம இருப்பேன் எனக் கேட்டார்.\nமேலும் நம்மூர்ல மலையாளம், தெலுங்கு, வடநாட்டுக்காரங்க எல்லாரும் இருக்காங்க. அவங்களுக்கு தமிழ்த் தாய்வாழ்த்து தெரியுமான்னு  யோசிக்கணும், இல்ல எதுவுமே சொல்லாம எல்லாரும் எழுந்து நில்லுங்கன்னு அறிவிப்புக் குடுத்தாலே பிரச்னை இல்லை என தனது கரு���்தையும் பதிவு செய்தார் மாகாபா ஆனந்த்.\n▪ பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா\n▪ 5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை\n▪ கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் \"குருதி ஆட்டம்\"..\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு\n▪ கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்\n▪ கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.\n▪ ‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி\n▪ 2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்\n▪ ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ok-kanmani-suriya-06-04-1517311.htm", "date_download": "2019-06-27T08:50:20Z", "digest": "sha1:PZNEHLPLH2VCRYVFG2457UOQE4Y2QTNX", "length": 9151, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏப்ரல் 17-ம் தேதி \\'ஒ காதல் கண்மணி\\' வெளியாகுமா? - OK KanmaniSuriya - ஒ காதல் கண்மணி | Tamilstar.com |", "raw_content": "\nஏப்ரல் 17-ம் தேதி 'ஒ காதல் கண்மணி' வெளியாகுமா\nமணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்திருக்கும் படம் 'ஒ காதல் கண்மணி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தமிழகம் முழுக்க இப்படத்தை வெளியிட இருக்கிறது. ஏப்ரல் 17-ம் தேதி ���ப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தநிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் 'ஒ காதல் கண்மணி' படத்துக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளனர்.\nகடல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை மணிரத்னம் தர வேண்டும் என்று கோரிக்கையை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். கடல் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுடன் மணிரத்னம் நேரடியாக வியாபாரம் செய்யவில்லை.\n'கடல்' படத்தை ஜெமினி நிறுவனத்திடம் விற்றுவிட்டார் மணிரத்னம். ஜெமினி நிறுவனம் தமிழகம் முழுவதும் மன்னன் பிலிம்ஸ் மூலமாக விநியோகம் செய்தது. 'கடல்' படம் தோல்வியைத் தழுவியது.\nகடல் படம் வெளியான சில நாட்களில், மன்னன் பிலிம்ஸ் சார்பாக மணிரத்னம் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினார்கள். சிலர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர்.\nதற்போது, 'ஒ காதல் கண்மணி' வெளியாக இருக்கும் இந்த வேளையில், தென்னந்திய வர்த்தக கூட்டமைப்பு, விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றில் கடல் பட நஷ்டத்தை மணிரத்னம் கொடுத்துவிட்டுத்தான் 'ஒ காதல் கண்மணி' படத்தை வெளியிட வேண்டும் என்று மன்னன் பிலிம்ஸ் சார்பாக புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.\nஇதனால், திட்டமிட்டப்படி ஏப்ரல் 17-ம் தேதி 'ஒ காதல் கண்மணி' வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.\n▪ தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்\n▪ ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n▪ புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்\n▪ கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா\n▪ கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n▪ மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n▪ ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..\n▪ ‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு\n▪ விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்\n▪ ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattappadhukappu.com/?p=1881", "date_download": "2019-06-27T08:13:15Z", "digest": "sha1:JEVS3MMHHOQWEH3NBPZ4HD34T5F7CR7F", "length": 13501, "nlines": 52, "source_domain": "www.sattappadhukappu.com", "title": "சென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. - Sattappadhukappu", "raw_content": "\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nகல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்க��� முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nபணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘ ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8-ம் நம்பர் கடையை வாடகைக்கு எடுத்து டிராவல் எக்சேஞ்ச் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளாக தொழில் புரிந்து வருகிறோம். அதன் நிர்வாக இயக்குநராக நான் உள்ளேன். ஆனால் இந்த கட்டிடத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைக்குப்பிறகு எங்களது தொழில் நசிவடைந்து விட்டது. இந்த சூழலிலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 3 ஆயிரத்து 702 மாத வாடகையை நிலுவையின்றி செலுத்தி வருகிறோம். ஆனால் திடீரென மாநகராட்சி நிர்வாகம் இந்த வாடகையை 21 ஆயிரத்து 160 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளது. முறைப்படி இந்த வாடகையை மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தவில்லை. எனவே வாடகையை உயர்த்தி மாநகராட்சி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நடந்தது. அப்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளி்ன் வாடகை 9 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு உத்தரவுப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படிதான் மனுதாரரின் கடைக்கும் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கோரினார்.\nஇதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nPrevious தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nNext தமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசட்டப்பாதுகாப்பு புத்தக சந்தா ஆன்லைன் மூலம் செலுத்த கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E/", "date_download": "2019-06-27T08:14:47Z", "digest": "sha1:NAMX6XLZ5S53KZUSPKIA46P45NKTDC63", "length": 5562, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "முத்துப்பேட்டையில் இளைஞனே விழித்திடு கருத்தரங்கம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுத்துப்பேட்டையில் இளைஞனே விழித்திடு கருத்தரங்கம்\nமுத்துப்பேட்டையில் இளைஞனே விழித்திடு கருத்தரங்கம்\nமுத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகமும், இளைஞரணியும் இணைந்து நடத்தும் இ���ைஞனே விழித்திடு என்கிற மாபெரும் மார்க்க விளக்க கருத்தரங்கம் வரும் அக்டோபர் (18-10-2018) வியாழக்கிழமை ஜும் ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.\nஇக் கருத்தரங்கத்திற்கு அனைவரும் பங்கு கொள்ள ஆசாத் நகர் ஜும் ஆ பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2015/04/15/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-27T09:00:45Z", "digest": "sha1:7WJYDNQ7M6ZAUZSLVUB45EJRAQM2TMZ5", "length": 44842, "nlines": 174, "source_domain": "arunmozhivarman.com", "title": "மனுநீதிச் சோழன் யார்? அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nApril 15, 2015 அருண்மொழிவர்மன் அரசியல், இலக்கியம், ஈழம், வாசிப்புக் குறிப்புகள் Leave a comment\n என்கிற Upali Cooray எழுதிய கட்டுரை ஒன்று கொழும்பு ரெலிலிகிராப் இணைய இதழில் மார்ச் 11, 2015 அன்று வெளியாகியிருந்தது. அதில் கிமு 205 முதல் கிமு 161 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட எலார (எல்லாளன் என்று தமிழில் நாம் அழைக்கும் மன்னன் மகாவம்சத்தில் எலார என்றே குறிப்பிடப்படுகின்றான்) என்ற சோழ மன்னன் தன் அரண்மனையில் அவனிடம் நீதி வேண்டிவருவோர் ஒலிக்கவிடவேண்டிய மணி ஒன்றினை பேணியதாகவும், மன்னனின் மகன் சென்ற தேரால் ஏற்றப்பட்டு கன்று ஒன்று கொல்லப்பட்டதாயும், நீதிவேண்டி தாய்ப்பசு மணியை ஒலிக்க, நிகழ்ந்ததை அறிந்த மன்னன் தன் மகனையும் அவ்விதமே தேரால் ஏற்றிக் கொல்லுமாறு தீர்ப்பளித்ததாயும் குறிப்பிடப்படுகின்றது.\nஇக்கதையை நாம் மனுநீதிகண்ட சோழனிற்கு நிகழ்ந்ததாக திருத்தொண்டர் புராணம் / பெரிய புராணதில் படித்திருக்கின்றோம். அதில் திருநகரச் சிறப்பு என்கிற பகுதியில் வருகின்ற 103 – 135 வரையான பாடல்களின் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு ரெலிகிராப் செய்தியை படித்தவுடன் அது மகாவம்சத்தில் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றதா என்கிற சந்தேகம் உருவாகி மகாவம்சத்தைப் புரட்டினேன். மகாவம்சத்தில் இருபத்தியோராம் அத்தியாயத்தில் (ஐந்து அரசர்கள்) இச்சம்பவம் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது,\n“சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இங்கு வந்த, உயர் குடியில் பிறந்த, தமிழன் ஏலாரா, அசேலனைத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்துநாகு வருடம் ஆண்டான்.\n(அவன்) எதிரிகள், நண்பர்கள் என்றா பேதாபேதம் இன்றி, நீதியின்முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான்,\nஅவன் சயன அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்௶அ கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது, அவனிடம் நீதி கோரிவருபவர்கள் அந்த மணியை அடிக்கலாம்.\nஅரசனுக்கு ஒரு மகனும், இரு மகளும் மட்டுமே இருந்தனர். ஒரு சமயம் ராஜகுமாரன் ரதத்தில் தீசவாபிக்குச் சென்று கொண்டிருந்தான்.\nஅப்போது தாய்ப்பசுவுடன் வீதியில் படுத்திருந்த கன்றின் கழுத்தில் தேர்ச்சக்கரத்தை ஏற்றி அறியாமல் அதனைக் கொன்றுவிட்டான்.\nதுக்கம் தாளாது பசு அரண்மனைக்கு வந்து மணியை அடித்தது. தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன் தலையை துண்டிக்கச்செய்தான். (பிரிவு 13 – 18)”\nதொடர்ந்து மேலதிக வாசிப்புக்காகவென்று படித்த அ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாண சரித்திரத்திலும் இச்சம்பவம் எல்லாளனுடன் (அ. முத்துத்தம்பி எல்லாளனை ஏலேலன் என்றே குறிப்பிடுகின்றார்) தொடர்புபடுத்திக் குறிப்புடப்படுகின்றது. அ. முத்துத்தம்பிப்பிள்ளை இச்சம்பவத்தினை “ஏலேலனைச் சிங்கள சரித்திரக்காரர் நீதியிலே மநுச்சக்கரவர்த்தி எனப் பாராட்டுவர்” என்கிற அறிமுகத்துடன் இச்சம்பவத்தைக் குறிப்பிடுவதால் அவருக்கான மூலமாக மகாவம்சம் அமைந்திருக்கவும் வாய்ப்புண்டு.\nபெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எழுதப்பட்டது என்பதால் அது எழுதப்பட்ட காலம் அவனது ஆட்சிக்காலமான கிபி 1133 – கிபி 1150 க்கு உட்பட்டதாகவே இருக்கவேண்டும். ஆனால் மகாவம்சம் எழுதப்பட்ட காலம் கிபி 6ம் நூற்றாண்டு. தவிர, மனுநீதிச் சோழன் கதை நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி வேண்டிப் பாடுகின்ற\n“தேரா மன்னா செப்புவது உடையேன்\nஎள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்\nபுள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்\nவாயிற் கடைமணி நடுநா நடுங்க\nஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்\nஅரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்\nபெரும்புயர்ப் புகார்என் படியே அவ்வூர்\nஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி\nமாசாத்து வாணிகன் மகனை ஆகி\nவாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்\nசூழ்கழல் மன்ன நின்னகர்ப் புகுந்தீங்கு\nஎன்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்\nகொலைக்களப் பட்ட கோவலன் மனைவி”\nஎன்ற பாடலில் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றதாயினும், அதில் மனுநீதிச் சோழன் என்கிற பெயரோ அல்லது இச்சம்பவத்தினுடன் தொடர்புடையதான சோழ மன்னனின் பெயரோ இடம்பெறுவதில்லை. எனவே பக்தி இலக்கிய காலத்தில் எழுதப்பட்ட பெரியபுராணத்தில் பார்ப்பனச் செல்வாக்கின்காரணமாக மனு தர்மத்தை மக்களிடம் பரப்பும் நோக்குடன் இந்த “மனுநீதிச் சோழன் கதை” உருவாக்கப்பட்டிருக்கலாம்.\nதவிர பல்லவர் காலத்தில் உருவான அரசனை இறைவனுக்கு இணையானவனாகக் கருதுகின்ற மரபு, சோழர் காலத்திலே இன்னமும் தீவிரமானது. எனவே அரசன் என்பவன் வழுவிலா ஆட்சி உடையவனாக இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக, அவ்விதம் ஒருவன் வாழ்ந்தான் என்று கூறுவதான மனுநீதிச் சோழன் கதை திருத்தொண்டர் புராணத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவும் கூடும். தவிர, இக்கதையுடன் தொடர்புள்ளதான திருவாரூர் கோயிலில் உள்ள கல்வெட்டும் விக்கிரமசோழன் காலத்திலேயே அமைக்கப்பட்டது என்பதால் அக்கல்வெட்டும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருக்கவேண்டும்.\nஆயினும் 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் இந்தக் கதை எவ்விதம் இடம்பெற்றது என்பது நிச்சயம் ஆராய்ச்சிக்குரியதே. மகாவம்சத்தில் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற இடைச்செருகல்கள் பற்றிச் சொல்லப்படுவது உண்டு. ஆனால் அவ்வாறான இடைச்செருகல்கள் பௌத்தத்தின் செல்வாக்கை உறுதி செய்யும் நோக்குடையனவாகவோ அல்லது சிங்கள மன்னர்களின் செல்வாக்கை உறுதிசெய்யும் விதமானதாகவோ அமைந்திருக்கவே அதிகம் வாய்ப்புண்டு. அவ்வாறு இல்லாது தமிழ் மன்னன் ஒருவனின் புகழ் பாடுவதான இடைச்செருகலுக்கான சந்தர்ப்பம் தர்க்கரீதியாக வலுவற்றது. எனவே, தற்போதைய தரவுகளின்படி, பசுவொன்றின் முறைப்பாட்டைக் கேட்டு, அதற்கு நியாயம் வழங்க தன் மகனை தேர்ச்சில்லில் இட்ட��க் கொன்ற மன்னன் பற்றிய ஆகப்பழைய பதிவு மகாவம்சத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. அந்த மன்னன் எல்லாளன் என்றே குறிப்பிடப்படுகின்றது. ஆயினும், இச்சம்பவம் பற்றிய வேறு வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், மனுநீதிச் சோழன் என்று சொல்லப்படுபவன் எல்லாளன் ஆகக் கூட இருக்கலாமே என்ற எண்ணமும் தோன்றுகின்றது\nஇக்கட்டுரை மனுநீதிச் சோழன் கதை என்று குறிப்பிடப்படுகின்ற கதை எந்த மன்னனுடன் தொடர்புடையது என்றும், அது பற்றிய ஏனைய தரவுகளை அறியவேண்டும் என்ற ஆவலின் நிமித்தமே எழுதப்பட்டது. உபயோகமான தரவுகளைப் பகிரவேண்டுகின்றேன்.\nஇக்கட்டுரை ஏப்ரல் மாத தாய்வீடு பத்திரிகையில் வெளியானது. கட்டுரையைப் படித்த நண்பர் எஸ் கே. விக்னேஸ்வரன் பேசும்போது இதே கதை Flying Fish என்கிற சஞ்சீவ புஷ்பகுமார இயக்கிய திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாயும் குறிப்பிட்டார். அத்திரைப்படத்தினைப் பார்த்தேன். அதில், பாடசாலை ஒன்றில் பிரசாரம் செய்ய வருகின்ற தமிழ்ப் போராளிகளில் (விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்) ஒருவர், எல்லாளன் எவ்வாறு நீதி வழுவாது ஆட்சி புரிந்தான் என்று கூறுவதுடன் இக்கதையையும் கூறுவதாக அமைகின்றது. அண்மைக்காலத்தில் நான் பார்த்த நல்ல திரைப்படங்களில் ஒன்றாக இத்திரைப்படத்தினைச் சொல்லமுடியும். போர், அது மக்கள் மீது ஏற்படுத்துகின்ற வன்முறை, உறவுச் சிக்கல்கள், அடக்குமுறை என்பவற்றை காட்சிப்படுத்துகின்றது இத்திரைப்படம்.\nதாய்வீடு பத்திரிகைக்காக எழுதப்பட்ட இக்கட்டுரை சற்று விரிவுபடுத்தப்பட்டு இங்கே பிரசுரமாகின்றது.\nதரவுகளுக்காக இணையத்தில் தேடியபோது விக்கிபீயாவின் ஆங்கில பக்கத்தில் எல்லாளனின் மறுபெயர்களுல் ஒன்றாக மனுநீதிச் சோழன் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது (https://en.wikipedia.org/wiki/Ellalan_(monarch))\nயாழ்ப்பாணச் சரித்திரம் – அ. முத்துத்தம்பிப்பிள்ளை\nஈழம்எல்லாளன்திருத்தொண்டர் புராணம்தொன்மம்மகாவம்சம்மனுநீதிச் சோழன்யாழ்ப்பாணச் சரித்திரம்Flying Fish\nPrevious Post: மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ\nNext Post: பூர்ணம் விஸ்வநாதன் முன்னொருநாள் சொன்ன கதை\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nசிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார் January 15, 2019\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம���பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-06-27T08:02:39Z", "digest": "sha1:2QQSR6PEWAZG5PLF27VMDU6FTK2D5JZG", "length": 4999, "nlines": 98, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nஅஜித்தை சம்மதிக்க வையுங்கள் : நீது சந்திரா\nதமிழில் யாவரும் நலம், யுத்தம் செய், ஆதிபகவன் படங்களில் நடித்தவர் நீதுசந்திரா. தற்போது ஹிந்தி படங்களில்\nபுகையிலை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நீது சந்திரா\nதீராத விளையாட்டு பிள்ளை, யாவரும் நலம், யுத்தம் செய் என பல படங்களில் நடித்தவர் நீது சந்திரா. 2017ல் வைகை எக்ஸ்பிரஸ்\nகபடி அணிக்கு அம்பாசிடரான நீது சந்திரா\n2018ஆம் ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டி கள் நடந்து வருவது தெரிந்ததே. இந்த போட்டியில் கலந்து கொண்டு வரும் தமிழ்\nஹாலிவுட்டில் நடிப்பு பயிலும், நீது சந்திரா\nயாவரும் நலம் மற்றும் தீராத விளையாட்டுப்பிள்ளை உட்பட பல படங்களில் நடித்தவர், நீது சந்திரா. சிங்கம் - 3 படத்தில்,\n« சினிமா முதல் பக்கம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ajith-fans-ordered-to-siva/12097/", "date_download": "2019-06-27T08:07:47Z", "digest": "sha1:AEJRX6MDL46H2ZYQZ45WCWUB5DR3S2V5", "length": 8405, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "அஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை\nஅஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை\nதென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். சினிமாவின் தைரியமான முடிவுகளை மிகவும் துணிச்சலாக எடுப்பவர்.அஜித்தை எத்தனை சிவா படங்களில் வேண்டுமானாலும் நடிக்கசொல்லுங்கள், ஆன��ல், கேப் வேண்டும் என்று கடந்த வாரம் பலரும் கூறினார்கள், ஆனால், இது அஜித் காதுகளுக்கு சென்றதா\nசரி, ஒரு சில ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு சிவாவிடம் ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர், அதவாது சிவா கடைப்பிடிப்பாரா இல்லை தல கேட்பாரா\nஇதையும் படிங்க பாஸ்- அஜித்தின் அடுத்த பட டைட்டில் 'விஸ்வாசம்\nஇதில் முக்கியமாக இனி சால்ட் & பெப்பர் லுக்கே வேண்டாம், பார்த்து மிகவும் போர் அடித்துவிட்டது, தயவு செய்து அதை மாற்றுங்கள் என்று கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஹீரோவிற்கு ஓவர் மாஸ் வசனங்கள் வேண்டாம், குறிப்பாக ஹீரோவை புகழும் வில்லன் வேண்டாவே வேண்டாம்.\nஇதையும் படிங்க பாஸ்- திரையரங்கு மிது கல்வீச்சு: அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nஅதேபோல் படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் அவசியம் தான், ஆனால், ஒரு ஹாலிவுட் படம் எடுக்கின்றேன் என்று சொல்லிவிட்டு, அதில் சேஸிங்கில் செண்டிமெண்ட் காட்சி வைத்தது எங்களுக்கு பிடிக்கவில்லை, இனி வரும் படங்களில் இப்படியெல்லாம் வேண்டாம்.\nமேலும், அஜித் ஒரே மேனரிசத்தை பின்பற்றுவது, ஒரே பாணியில் இழுத்து பேசுவது எல்லாம் இனி ஒரு போதும் வேண்டாம்.இதில் குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தை அழுத்தமாக வையுங்கள், கடந்த மூன்று படத்திலும் வில்லன் கதாபாத்திரம் தான் மைனஸ் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇதையும் படிங்க பாஸ்- அஜித்தின் 'விவேகம்' ரன்னிங் டைம்\nஇதுபோல் அஜித் ரசிகர்கள் மிகவும் நாகரீகமாக தங்கள் கோரிக்கைகளை சிவாவிடம் எடுத்து வைக்க, இது அவர் எண்ணத்திற்கு செல்லுமா\nமின்சாரம் தாக்கி உயிரிழப்பு – 20 நிமிடம் கழித்து உயிர்தெழுந்த அதிசயம்\nஉல்லாசத்திற்கு மறுத்த தாய் – 10 மாத குழந்தையின் தலையில் சுட்ட வாலிபர்\nஎழந்த பழம்.. எழந்த பழம் புகழ் நடிகை மரணம்…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,980)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,694)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,138)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,697)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,997)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,711)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தன��� பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10053549/Day-Information-Retired-construction-rods.vpf", "date_download": "2019-06-27T08:53:25Z", "digest": "sha1:ERM6H6EO4RPRO4D7F3OEC2WQXH4D6VMM", "length": 12888, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Day Information: Retired construction rods || தினம் ஒரு தகவல் : ரெடிமேடு கட்டுமான கம்பிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவை கீரநத்தம் பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு | காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம் - ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவிப்பு |\nதினம் ஒரு தகவல் : ரெடிமேடு கட்டுமான கம்பிகள்\nரெடிமேடு சிமெண்டு கலவை குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். சிமெண்ட்டையும் மண்ணையும் சரியான விகிதத்தில் கலந்து, பின் அதை கட்டுமானத்துக்கு பயன்படுத்துவார்கள்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 07:30 AM\nஅதிக மனித உழைப்பையும், காலத்தையும் கோரும் வேலைகளுக்கு மாற்றாக ரெடி மிக்ஸ் சிமெண்டு வந்தது. இது முக்கியமாக பெரிய கட்டிடங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கிறது.\nஇதே போல் வேலை ஆட்களையும் காலத்தையும் குறைக்கும் பொருட்டு வந்துள்ள தொழில்நுட்பம்தான் ‘ரெடிமேடு ஸ்டீல்‘. பொதுவாக இன்றைக்குள்ள கட்டிடங்களுக்கு ஆதாரமாக இருப்பது கான்கிரீட்தான். இந்த கான்கிரீட்டின் ஆதாரம் கட்டுமான கம்பிகள்.\nஇந்த கம்பிகளை தேவைக்கு ஏற்ப வளைத்து கட்டுவது அதிக உழைப்பையும் காலத்தையும் எடுக்கும் வேலை. முதலில் கட்டுமானத்திற்கான இரும்பு கம்பிகளை வாங்கி வந்து கட்டிடத்திற்கு ஏற்றவாறு அதை வெட்டி, வளைத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்குள்ள இட நெருக்கடியில் இந்த மாதிரி வேலைகளுக்கு இடவசதியும் தேவைப்படும்.\nகம்பிகளை கொண்டுவந்து சேர்க்கவும், அவற்றை வளைத்து கட்டவும் ஆட்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள். இந்த மாதிரியான சிக்கல்கள் ஏதும் இல்லாமல் மிக எளிதாக கம்பிகளை கட்ட இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது.\nகட்டுமானத்திற்குரிய விவரங்களை அதாவது, ‘பார் பெண்டிங் செட்யூலை‘ முன்பே கொடுத்துவிட்டால் அதற்கு தகுந்தவாறு கம்பிகளை வளைத்து கட்டிட பணிகள் நடைபெறும் இடத்திற்கே அனுப்பி விடுவார்கள். அதை அப்படியே இறக்கி சிமெண்டு கலவைகளை இட்டாலே போதுமானது. இந்த முறையின் மூலம் கட்டிட செலவை ஓரளவு குறைக்க முடியும். பழைய முறைப்படி, கட்டிட பணிகள் நடக்கும் இடத்திலேயே கம்பிகளை வெட்டுவதால் நிறைய கம்பிகள் வீணாவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதாவது பழைய முறையில் 5 சதவீதம் வீணாகும் எனக் கொண்டால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் 1.5 சதவீதம்தான் வீணாகும்.\nபழைய முறையில் கட்டுமானத்திற்கான கம்பிகளை நம்மால் உத்தேசமாகத்தான் கணக்கிட முடியும். அதனால் கட்டி முடித்த பிறகு கம்பிகள் மிஞ்சி வீணாகவும் வாய்ப்புண்டு. இந்த புதிய முறையில் ரெடிமேடு கம்பி கொடுக்கும் நிறுவனமே அதை உருவாக்கித் தருவதால் கம்பி வீணாவதும் தடுக்கப்படும்.\n1. அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டொனால்டு டிரம்ப்\n2. தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் விமர்சனம்\n3. வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்\n4. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n5. தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது: முதல்வர் பழனிசாமி\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, குழந்தை சத்தம் போட்டதால் கிணற்றில் வீசி கொன்றேன் - கைதான தாய் மாமன் வாக்குமூலம்\n3. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n4. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது\n5. மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு, காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை - அண்ணன் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2010_08_20_archive.html", "date_download": "2019-06-27T09:29:30Z", "digest": "sha1:5SVRYIMNXXJTPEAOZZH2ABKGUHBWECWN", "length": 24580, "nlines": 658, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Aug 20, 2010 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nசென்னையிலு��்ள திரையரங்குகளில் நடைபெறும் பகல் கொள்ளை ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.\nமாநில மனித உரிமை ஆணையம் சமீபத்தில் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதன்படி, துணை ஆணையர் நிலையிலுள்ள அதிகாரி ஒருவரைக் கொண்டு திரையரங்குகளில் நடைபெறும் சுரண்டல்களையும் பகல் கொள்ளைகளையும் விசாரித்து அதன் அடிப்படையில் காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. குறிப்பாக, திரைப்படம் பார்க்கவரும் ரசிகர்கள் குடிதண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவற்றை வெளியிலிருந்தோ தங்களது வீட்டிலிருந்தோ கொண்டு வரக்கூடாது என்று தடுப்பதும், பாதுகாப்பு என்ற பெயரில் அவற்றை அரங்குக்குள் நுழையும்போதே சோதித்துப் பறிப்பதும் தனிமனித உரிமை மீறல் என்று மாநில மனித உரிமை ஆணையம் கருதுகிறது என்பதை கரகோஷத்துடன் வரவேற்க வேண்டும்.\nதிரையரங்குகளில் நடைபெறும் கொள்ளைகளைத் தட்டிக் கேட்க யாருமில்லையே என்கிற மனப்புழுக்கத்துடன் படம்பார்க்க வரும் ரசிகர்கள்தான் பெரும்பாலோர். வெளியில், வெறும் 12-க்கு விற்கப்படும் மினரல் வாட்டர் திரையரங்குகளில் 30 முதல் 40. பாப்கார்ன் சிறியது 50, பெரியது 100 என்று விற்பது வெளியில் வெறும் பத்தே ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு காபி குடிக்க வேண்டுமானால் இந்தத் திரையரங்குகளில் 40 செலவழித்தாக வேண்டும். சென்னையிலுள்ள அதிநவீன திரையரங்குகளில் தொடங்கிய இந்த \"தியேட்டர் கொள்ளை' இப்போது மாவட்டத் தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.\nஅதிநவீனத் திரையரங்குகள் சுமார் 10 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகின்றன. இந்தத் திரையரங்குகளில் உள்ள வசதிகள் முதலீடு போன்றவற்றைக் கருத்தில்கொண்டு அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது நியாயம்தான். ஆனால், அந்தக் கட்டணம் இவ்வளவுதான் என்கிற நிர்ணய வரம்பு இல்லாமல் இருக்கிறதே, அதுதான் அநியாயம்.\nஅதிநவீனத் திரையரங்குகளில் குறிப்பிட்ட இடங்கள் சாதாரண ரசிகனுக்கும் பயன்படும்படியாகக் குறைந்த கட்டணத்தில், அதாவது பத்தே பத்து ரூபாய் என்று அமைய வேண்டும் என்பது அரசின் நிபந்தனை. அதற்காக, ஒரு கண்துடைப்புப்போல, திரையை ஒட்டிய முதல் வரிசையை மட���டும் குறைந்த கட்டணம் என்று ஒதுக்குகிறார்கள். அதை ஒட்டுமொத்தமாக வாங்கி கறுப்பு மார்க்கெட்டில் விற்றுப் பணம் சம்பாதிப்பதற்கென்றே திரையரங்கு உரிமையாளர்களின் ஆசியுடன் இயங்கும் ஒரு \"தாதா' கும்பல் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஏனைய அத்தனை சீட்டுகளும் 100 ரூபாய் கட்டணத்துக்கு மேல். இந்த அதிநவீனத் திரையரங்குகளில் 100 அல்லது 120 என்கிற இரண்டே கட்டணங்கள்தான்.\nதிரையரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதி, அந்த அரங்கத்தின் தொழில்நுட்பம், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில், திரையின் அருகில் சற்று பின்னால், அதற்கும்பின்னால், அதிகம் பின்னால் அமைந்த இருக்கைகளுக்கு ஏற்பக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட காலம், எம்.ஜி.ஆரின் ஆட்சியுடன் போய்விட்டது என்பதுதான் யதார்த்த உண்மை.\nதிரையரங்குகளில் இருக்கைக் கட்டணம் 100 அல்லது 120 என்று நிர்ணயிக்கப்பட்ட பிறகு அந்தக் கட்டணத்தைத்தானே எந்தத் திரைப்படமாக இருந்தாலும் வசூலிக்க வேண்டும். அப்படியொரு லாஜிக்கும் இன்றைய திரையரங்குகளில் கிடையாது. பிரபல நடிகர்கள் நடித்த புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, இருக்கைக் கட்டணத்தைத் திரையரங்குகளே தீர்மானித்துக் கொள்கின்றன. சில திரைப்படங்களுக்கு 1,000 வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிக்கும் திரையரங்குகள் பல.\nகுறைந்தது 1,000 இல்லாமல் குடும்பத்துடன் திரையரங்குக்குப்போய் திரைப்படம் பார்க்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதால்தானே திருட்டு டிவிடிக்கள் கோலோச்சுகின்றன. திருட்டு டிவிடிக்களை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிடும் திரைப்படத்துறையினர் திரையரங்குகளின் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி வற்புறுத்தாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை.\nகட்டணம் வசூலிப்பது திரையரங்குகள் தரும் வசதிக்காகவே தவிர, இன்னார் திரைப்படத்துக்கு இன்ன கட்டணம், இத்தனை நாள்களுக்கு இவ்வளவு கட்டணம் என்று திரையரங்குகளே தீர்மானிப்பது பகல்கொள்ளை என்று தெரிந்தும் அரசு அதை ஏற்றுக்கொண்டிருக்கிறதே அதன் காரணம்தான் புரியவில்லை. அரசியல் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரிய அளவில் திரைப்படத் தொழிலில் ஏகபோக உரிமை செலுத்தத் தொடங்கியிருப்பது சமீபகாலத்தில்தான். ஆனால், இந்த நிலைமை நீண்டந��ள்களாகவே தொடர்கிறது.\nதிரையரங்குகளின் கட்டணம், முதலீடு, தரம், வசதிகளைப் பொறுத்து 100 அல்ல, 1,000 கூட நிர்ணயிக்கப்படட்டும். வசதி உள்ளவர்கள் அங்கேபோய் திரைப்படம் பார்த்துக் கொள்ளட்டும். ஆனால், நடிகருக்குத் தகுந்தபடி, படத்துக்குப் படம் இந்தக் கட்டணம் வேறுபடுவது என்பது ஏற்புடையதல்ல. பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்தக் கட்டண நிர்ணயமுறை எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதன் காரணம் புரியவில்லை. ஆட்சிகள் மாறின. கட்சிகள் மாறின. கட்டணக் குளறுபடி மட்டும் மாறாமல் தொடர்கிறது.\nதிரையரங்குகள் வாடிக்கையாளர்களுக்கு முறையான விலையில் மட்டுமே உணவுப்பொருள்களை விற்க வேண்டும். ரசிகர்கள் கொண்டுவரும் உணவுப்பொருள்களைத் தடை செய்வது ஏற்புடையதல்ல. திரையரங்குகள் அசுத்தமாகும் என்பது அபத்தமான வாதம். அதற்காகத்தானே கட்டணம் வசூலிக்கிறார்கள். திரைப்படக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்வது திரைப்படத்துறையினருக்கும் நல்லதல்ல; நடிகர்களுக்கும் நல்லதல்ல.\nஇந்தப் பிரச்னைகளை மக்கள் மன்றத்தின் விவாதத்துக்குக் கொண்டு வந்திருக்கும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு நமது பாராட்டுகள்\nLabels: அரசியல், சினிமா, தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34738", "date_download": "2019-06-27T08:45:59Z", "digest": "sha1:WFIF3KV2XS46YBFWC4M3MTPADCLGODB4", "length": 12089, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "வரலாறுக்கு மரணம் கிடையா", "raw_content": "\nவரலாறுக்கு மரணம் கிடையாது.. கலைஞருக்கு மரணம் இல்லை.. ராதாரவி கண்ணீர் அஞ்சலி\nவரலாறுக்கு மரணம்.. அதுபோல் கலைஞருக்கு மரணம் இல்லை என்று ராதாரவி மற்றும் எம்ஆர்ஆர் வாசு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nகருணாநிதி, ராதாரவியின் தந்தையும் நடிகருமான நடிகவேள் எம்.ஆர்.ராதா மேல் தனி மரியாதை கொண்டிருந்தவர். இவர்களது நட்பு நாடக மேடையிலேயே அரும்பி, திரையுலக வாழ்வில் வளர்ந்து, அரசியல் வாழ்விலும் மணம்வீச தொடங்கியது.\nகருணாநிதியின் திறமையை கண்டு வியந்த எம்.ஆர். ராதா, 'தூக்குமேடை' என்ற நாடகத்தின்போது கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். அது இன்று கருணாநிதி மறையும்வரை கலைஞர் என்ற வார்த்தையும் ஒட்டி கொண்டே வரும் என்பதை யாருமே அன்றைய காலத்தில் எதிர்பார்த்திருக��க மாட்டார்கள்.\nஎல்லோரும் கருணாநிதி இறந்துவிட்டதாக நினைக்கிறார்கள். கிடையாது. வரலாறுக்கு மரணம் கிடையாது.. அதுபோல் கலைஞருக்கும் மரணம் கிடையாது. அவரது குடும்பத்துக்கு அனுதாபம் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் அது என் குடும்பம்கூட\" என்றார்.\nதேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பதிவு செய்யப்பட்ட......Read More\nமலையக பகுதியில் சிறுவர் துஸ்பிரியோகங்களை...\nதேசிய மது ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மலையக பகுதிகளில் அதிகரித்துள்ள......Read More\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின்...\nஇந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்துசமய விவகார அலுவல்கள்......Read More\nபயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு...\nபயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது......Read More\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்:...\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா கடந்த சில......Read More\nசுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம்...\nசுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம்......Read More\nதேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பதிவு செய்யப்பட்ட......Read More\nதேசிய மது ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மலையக பகுதிகளில் அதிகரித்துள்ள......Read More\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து...\nஇராணுவ ட்றக் வண்டி ஒன்று யாழ்தேவி ரயிலுடன் மோதி கிளிநொச்சி விபத்து......Read More\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும்...\nவிசா காலம் முடிவடைந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த 492 பேர் கடந்த......Read More\nமுல்லைத்தீவு சாலைப் பகுதியில் தங்கியிருந்து சட்டவிரோத தொழில் செய்யும்......Read More\nஅறநெறி பாடசாலை கட்டிடடம் கட்டியதில்...\nவவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலை கட்டிடத்தில் ஊழல் மோசடி......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக காடழிப்பு இடம்பெற்று......Read More\nபோருக்குப் பிந்திய கடந்த ஒரு தசாப்தத்தில் போரால் மிகவும்......Read More\nசரியான திட்டமில்லை : இரவில்...\nகல்முனை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட மாளிகா வீதியில் உள்ள தோணாவில் பிரதேச......Read More\nகுருநாகலில் சமூர்த்தி வங்கிக் கட்டடத்துக்கு அருகில் வெடி குண்டு ஒன்று......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36691", "date_download": "2019-06-27T08:49:42Z", "digest": "sha1:7SIUVWLPDV5TNEFMN2FTICCKUETPRZGV", "length": 11772, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ஆசிய விளையாட்டில் 6 தங்க�", "raw_content": "\nஆசிய விளையாட்டில் 6 தங்கம் வென்று ஜப்பான் நீச்சல் வீராங்கனை சாதனை\n18-வது ஆசிய விளையாட்டில் ஜப்பான் நீச்சல் வீராங்கனை 18 வயதான ரிகாகோ இகீ, நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தால் பதக்கத்தோடு தான் வெளியே வருகிறார்.\n50 மீட்டர், 100 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர், 100 மீட்டர் பிரிஸ்டைல், 4 x 100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சல், 4x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சல் என்று 6 தங்கப்பதக்கங்களை அள்ளியிருக்கிறார். இதன் மூலம் ஒரு ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.\nநடப்பு ஆசிய விளையாட்டில் நீச்சலில் மட்டும் ஜப்பான் 19 தங்கம் உள்பட 52 பதக்கம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவடகொரிய துப்பாக்கி சுடுதல் வீரர் சோ ஜின்-மான் 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 7 தங்கம் வென்றிருந்தார். ஒரு ஆசிய விளையாட்டில் அதிக தங்கம் வென்ற சாதனையாளராக அவர் நீடிக்கிறார்.\nதேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பதிவு செய்யப்பட்ட......Read More\nமலையக பகுதியில் சிறுவர் துஸ்பிரியோகங்களை...\nதேசிய மது ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மலையக பகுதிகளில் அதிகரித்துள்ள......Read More\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின்...\nஇந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்துசமய விவகார அலுவல்கள்......Read More\nபயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு...\nபயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது......Read More\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்:...\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா கடந்த சில......Read More\nசுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம்...\nசுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம்......Read More\nதேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பதிவு செய்யப்பட்ட......Read More\nதேசிய மது ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மலையக பகுதிகளில் அதிகரித்துள்ள......Read More\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து...\nஇராணுவ ட்றக் வண்டி ஒன்று யாழ்தேவி ரயிலுடன் மோதி கிளிநொச்சி விபத்து......Read More\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும்...\nவிசா காலம் முடிவடைந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த 492 பேர் கடந்த......Read More\nமுல்லைத்தீவு சாலைப் பகுதியில் தங்கியிருந்து சட்டவிரோத தொழில் செய்யும்......Read More\nஅறநெறி பாடசாலை கட்டிடடம் கட்டியதில்...\nவவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலை கட்டிடத்தில் ஊழல் மோசடி......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக காடழிப்பு இடம்பெற்று......Read More\nபோருக்குப் பிந்திய கடந்த ஒரு தசாப்தத்தில் போரால் மிகவும்......Read More\nசரியான திட்டமில்லை : இரவில்...\nகல்முனை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட மாளிகா வீதியில் உள்ள தோணாவில் பிரதேச......Read More\nகுருநாகலில் சமூர்த்தி வங்கிக் கட்டடத்துக்கு அருகில் வெடி குண்டு ஒன்று......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2018/09/19/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/comment-page-1/", "date_download": "2019-06-27T08:40:47Z", "digest": "sha1:4O4J4WCQQ67SPQRGIOYD5ERY6U5ZUPVF", "length": 22627, "nlines": 199, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் க்ளாஸிக்? – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் க்ளாஸிக்\nமத்தியக்கிழக்கில், சீட்டு நுனிக் குதூகலத்திற்காகத் துடித்துக் காத்துக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகின் பெரும் ரசிகர் கூட்டம். அபூர்வமாகவே இப்போதெல்லாம் கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொள்கின்றன இந்தியாவும் பாகிஸ்தானும். அப்படி ஒரு நிகழ்வு இன்று துபாயில்(Dubai). இந்த ஆசியக்கோப்பையில் இதுவரை இருநாடுகளுமே ஐசிசி அஸோஷியேட் உறுப்பினரான ஹாங்காங்கைத் தோற்கடித்து ஆளுக்கொரு வெற்றியோடு ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.\nஎளிதாக முந்தைய போட்டியில், பாகிஸ்தானால் தோற்கடிக்கப்பட்ட ஹாங்காங், இந்தியாவை நேற்று ஒருகை பார்த்துத்தான்விட்டது ஷிகர் தவண், மற்றும் 4 வருஷத்துக்குப் பின் இந்திய அணிக்குத் திரும்பியிருக்கும் அம்பத்தி ராயுடு ஆகியோரின் தரமான பங்களிப்பைத் தவிர, நேற்று ஹாங்காங்குக்கெதிராக இந்தியத் தரப்பிலிருந்து பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை. முதலில் பேட் செய்த இந்தியா, ஏதோ 285 ரன் எடுத்துவிட்டார்கள். பந்து வெகுவாக எம்பிவராத துபாயின் ஸ்லோ பிட்ச்சில் இந்த ஸ்கோர் பரவாயில்லை எனினும், இந்தியாவுக்கெதிராக ஹாங்காங் இப்படி சிறப்பாக எதிராட்டம் போடும் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். நமது பௌலர்களும் ’ஹ்ம்..ஹாங்காங்தானே..’ என்று வீசியிருப்பார்கள் என்றுதான் தோன்றியது. ஹாங்காங்கின் துவக்க ஆட்டக்காரர்களே விக்கெட் இழப்பின்றி 173 ரன் சேர்த்து இந்திய பௌலிங்கை மழுங்கச் செய்துவிட்டது அதிர்ச்சி அளித்தது. ஒருகட்டத்தில், இந்திய பௌலர்களுக்கு விழிபிதுங்கிவிட்ட நிலை. இந்தியா தடுமாறிய நேற்றைய இந்த மேட்ச்சை பாகிஸ்தான் ஆனந்தமாகப் பார்த்து ரசித்திருக்கும். இறுதியில் திக்கித் திணறி 26 ரன் வித்தியாசத்தில்தான் இந்தியா வென்றது. இதே ஹாங்காங்கை பாகிஸ்தான் 115 ரன்னில் முந்தைய போட்டியில் ஆல்-அவுட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவிராட் கோலி இந்திய அணியில் இல்லை என்பதோடு, கூடவே ரஹானே, ரிஷப் பந்த் போன்றோரும் இல்லை. பதிலாக தோனி, அம்பத்தி ராயுடு மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் உள்ளனர். காயத்திலிருந்து திரும்பியிருக்கும் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரும், ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ்வும் (Kedar Jhadav) சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அறிமுக இடதுகை வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்றிருப்பவர் ராஜஸ்தானின் கலீல் அஹ்மத் (Khaleel Ahmed). இப்படி சில மாற்றங்கள் கொண்ட இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குகிறார்.\nஒருவகையில் பார்த்தால், நேற்றைய தடவலில் இந்தியாவுக்கு மணி அடித்திருக்கும். புவனேஷ்வர் குமார் நேற்று போட்டதுபோல் இன்று பந்துவீசினால், பாகிஸ்தானுக்கு அல்வா சாப்பிடுவதுபோலாகிவிடும். கேதார் ஜாதவ் அல்லது ஹர்தீக் பாண்ட்யா – இருவரில் ஒருவர்தான் விளையாட வாய்ப்பிருக்கும் எனத் தோன்றுகிறது. ஒருவேளை, இருவருமே சேர்க்கப்பட்டால், தினேஷ் கார்த்திக்தான் பலிகடா ஒரு-நாள் மற்றும் டி-20 போட்டிகளில் அதிரடிக்குப் பேர்போன பாண்ட்யா பாகிஸ்தானுக்கெதிராகக் களம் இறங்குவதே நல்லது. இந்திய முன்னணி வீரர்கள் எளிதாக நொறுக்கப்பட்டுவிடும் பட்சத்தில், பின்வரிசையில் புகுந்து தாக்க பாண்ட்யாவும், தோனியும் பயன்படுவார்கள் என்றே ரோஹித் நினைப்பார். ரவி சாஸ்திரிவேறு, ஏதாவது சொல்லிக் குழப்பாமல் இருக்கவேண்டும். கே.எல். ராஹுல் இன்று சேர்க்கப்படலாம். ஆனால் யாருக்குப் பதிலாக என்பதே கேள்வி.அறிமுக வீரரான இடதுகை பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் நேற்று மோசமாக\nஆரம்பித்தாலும், தன்னுடைய இரண்டாவது ஸ்பெல்லில் தீவிரமாக வீசி ம��ன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இன்றைய மேட்ச்சில் ஜஸ்ப்ரித் பும்ராவுடன் அவர் விளையாடக்கூடும். ஸ்பின் பௌலிங்கில் யஜ்வேந்திர சஹலும் (Yuzvendra Chahal), குல்தீப் யாதவும் பொருத்தமானவர்களே. சரியான அணிஅமைப்பும், களவியூகமும் கொண்டு ரோஹித் இன்று துபாயில் இறங்குவது மிக மிக முக்கியம்.\nபாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் ஃபகர் ஜமன் (Fakhar Zaman), பாபர் ஆஸம் (Babar Azam), இனாம்-உல்-ஹக் (Inam-ul-Haq) போன்றவர்களும், பந்துவீச்சில் முகமது ஆமீர், உஸ்மான் கான், ஹாஸன் அலி போன்றவர்களும் கவனிக்கப்படவேண்டியவர்கள். இருநாடுகளுக்கிடையேயான தீக்கக்கும் போட்டிகளில் அதிக அனுபவம் உடையவர்களாக பாகிஸ்தான் தரப்பில் ஷோயப் மாலிக்கும், இந்திய அணியில் மகேந்திர சிங் தோனியும் காணப்படுகின்றனர்.\nஇந்திய அணியைவிடவும் பாகிஸ்தான் அணியின் வெற்றிவாய்ப்பு சற்றே பிரகாசமாக இருப்பதாகத் தோன்றுகிறது – அவர்களது ஃபார்மை வைத்துப்பார்க்கையில். எப்படியிருப்பினும் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சை ஒரு க்ளாஸிக் என பாவித்து பார்த்து மகிழ்வோர் உலகெங்கும் ஏராளம். இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – என்கிற நிலைதான் இன்று, மத்திய கிழக்கு ரசிகர்களுக்கு.\nTagged ஃபக்ர் ஜமன், அபுதாபி, அம்பத்தி ராயுடு, ஆசியக்கோப்பை, உஸ்மான் கான், கலீல் அஹ்மது, க்ளாசிக், துபாய், தோனி, ரோஹித்\nPrevious postமதுரைக் காட்சியில் புத்தகங்கள்\nNext postAsia Cup Cricket : மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்\n8 thoughts on “ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் க்ளாஸிக்\nதோனி அவுட் ஆனதும் அந்தச் சின்னப்ப பையன் உணர்ச்சி வெளிப்பாட்டைக் கவனித்திருப்பீர்களே….​\nஷிகர் இந்த மேட்சில் சாதம் அடித்ததன் மூலம் அடுத்த பதினைந்து மேட்சுகளுக்கு நிலைப்படுத்திக் கொண்டிருப்பார். அவர் ஆடாவிட்டாலும் அணியில் இருப்பார்.\nபவர் கட்டில் ஒரு கமெண்ட் உடு கயா\nநானும் கவனித்தேன் அந்தப் பையனின் ரகளையை. இன்னொருவர் அதிர்ச்சியில் உறைந்துபோனதை முகம் காட்டியது. அப்போதுதான் தோனியின் வருகையைக் கைதட்டி வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். அதிர்ச்சி மறைய நேரமானது.\nஷிகர் தவணைப்பற்றி எங்கள் வீட்டிலும்நீங்கள் குறிப்பிட்டதுபோல்தான் பேசிக்கொண்டிருந்தோம்..\n@ திண்டுக்கல் தனபாலன் :\nமுடிவு எதுவாகினும் இன்றைய மேட்ச்சை தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், விட்டுவிட்டா��து பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்.\nசார்… நேற்றைய இந்திய இன்னிங்ஸ் (46 ஓவர் வரை) பார்த்து கொஞ்சம் நொந்துபோனேன். 320க்குக் கொண்டுபோயிருக்கவேண்டிய ஸ்கோர், 250லேயே தடவ ஆரம்பித்துவிட்டது. (எந்த ராஜா எங்க போனாலும் 8.30க்கு நான் தூங்கச் சென்றுவிடுவேன்). காலையில் அவங்க ஸ்கோரைப் பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டுப் போனேன். டாஸ் இந்த பிச்சில் அவ்வளவு முக்கியமா\nஎனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை, இதில் பாலிடிக்ஸ் இருக்கோ அதாவது கோஹ்லி இல்லாத அணி வீக்காகக் கொடுப்பது என்று.\nஐபிஎல் வந்தபிறகு நம் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, தரம் குறைந்துவிட்டது. அதனால் யார் நன்றாக விளையாடுவார்கள் என்று கணிக்க முடியவில்லை. எனக்கென்னவோ இன்று நாம் மிகவும் சொதப்பி, கீழ் வரிசை ஆட்டக்காரர்கள் தோனி உள்பட கைகொடுப்பார்கள் என்று தோன்றுகிறது. தோல்வி அடையவே அதிக வாய்ப்போ\nடாஸ் ஜெயிப்பது இந்த மைதானங்களில் மிகவும் முக்கியம். டாஸைத் தோற்பது நம் வழக்கம். கோஹ்லி இதில் ரெகார்ட்-ஹோல்டர்.\nநானும் ஹாங்காங் 150-ல் காலி எனச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்களது ஓபனர்கள் பிரமாதமாக ஆடியது சுவாரஸ்யமாக இருந்தது. கேப்டன் அன்ஷுமன் ரத் (20 வயது இந்திய வம்சாவளி) அருமையான ஆட்டக்காரர். 92 அடித்த நிஸாகத் கானும்தான்.\nஅடுத்தடுத்த நாள் இந்தியாவுக்கு ஆட்டங்களாதலால் (பாகிஸ்தானுக்கு 2 நாள் ரெஸ்ட்) நேற்று வித்தியாசமாக அணி அமைத்திருந்தார் ரோஹித். இன்று நிச்சயம் ராஹுலும் பாண்ட்யாவும் ஆடுவர். நேற்று புவனேஷ்வரும் ஷர்துல் டாக்குரும் அசட்டுத் தனமாக பந்துவீசி ரன்களை\nவாரிவழங்கியது பெரும் எரிச்சலூட்டியது. இன்றைக்கு என்னென்ன குளறுபடி பாக்கியிருக்கோ\nதுபாயில் வெயில் அதிகமாமே சக்தியை உறிஞ்சிடுமாமே\n@Balasubramaniam G.M : தேகத்தை எரிக்கும் வெயிலில் துபாய், அபு தாபியில் கிரிக்கெட். மாலை 7 மணிக்கும் 40 டிகிரி. அதுவும் பௌலர்கள் பாடு பெரும்பாடு. ஓடி ரன் எடுப்பவர்கள்பாடும்தான்.\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nஸ்ரீராம் on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nநெல்லைத்தமிழன் on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nAekaanthan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கான…\nhttpwwwakannan on உலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்க��ன…\nAekaanthan on கிரிக்கெட் : ஆஃப்கானிஸ்தானுக்க…\nஸ்ரீராம் on கிரிக்கெட் : ஆஃப்கானிஸ்தானுக்க…\nAekaanthan on பாக். ரசிகர்களே.. கூல் \nஸ்ரீராம் on பாக். ரசிகர்களே.. கூல் \nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nBalasubramaniam G.M on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nAekaanthan on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\nஸ்ரீராம் on உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2010/2010%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-06-27T08:51:56Z", "digest": "sha1:SYIMT4BBLEOFGT4CRSSPGZFS2BDQR5FV", "length": 8484, "nlines": 79, "source_domain": "nimal.info", "title": "2010ல் டுவீட்டியவை – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\n2010ம் வருடம் நான் தமிழில் பதிவுகள் தான் எழுதவில்லை என்று பார்த்தால் நான் அதிகம் தமிழில் டுவீட்டவும் இல்லை. இது எனது 2010 தமிழ் டுவீட்டுக்களின் தொகுப்பு. (இதுக்கெல்லாமா தொகுப்பு எண்டு கேக்கப்படாது).\n2 Jan – புதுவருடத்தில் மீண்டும் ‘புது வெள்ளம்’ முடிந்தது இனி ‘சுழற்காற்று’ ஆரம்பம்…\nஇந்த வருடமும் நான் மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ வாசித்தேன். இது எத்தனையாவது தடவை என்பதெல்லாம் நினைவில் இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையுமே அது புதிதாகவே இருக்கிறது.\n8 Jan – சொந்த செலவில் சூனியம் வைக்க விரும்புவோர் கட்டணம் செலுத்தி உத்தமம் (INFITT) உறுப்பினராகலாம். (என்னாம கும்மியடிக்கிறாங்க…\n25$ கட்டணம் செலுத்தி சேர்ந்து ஒரு வாரத்தின் பின் அது ஒரு கட்டண எரித சேவை போல இருப்பதாக உணர்ந்து எழுதியது. ஒரு வருடத்தில் அந்த கருத்து இன்னமும் வலுப்பெற்று அடுத்த வருடம் அங்கத்துவத்தை புதுப்பிப்பதில்லை என்று முடிவெடுத்தாயிற்று.\n12 Sep – SMSம் Emailம் Facebookம் இல்லாத காலங்களில் காதல் கடிதம் என்று ஒன்று இருந்திருக்கிறது… http://bit.ly/nimal-tamil-blog-diary-2001\nபழைய நாட்குறிப்பு ஒன்றை வைத்து நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு. இந்த வருடம் நான் எழுதிய பதிவுகள் என்று இதைச் சொல்லலாம்.\n25 Sep – மா புளிச்சாலும் சப்பாத்தி சுடலாம், மா புளிக்காமலும் தோசை சுடலாம்…\n24 Oct – இங்கே இடியும் மழையும்…\n3 Nov – தின்னத் தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும் – http://t.co/PcMiqZy\nநான் பார்த்த ஒரு நல்ல குறும்படம். தமிழில் ஒரு சில நல்ல குறும்படங்கள் வந்த ஆண்டாகவும் 2010ஐ சொல்லலாம்.\n10 Nov – தங்களை ஆன்மீகவாதிகள் என்��ு கூறிக்கொள்ளும் சில அரைகுறை வியாதிகளைப் பார்க்கும் போது தோன்றும், “நான் எவ்வளவோ பரவாயில்லை…\nஅப்பப்ப இப்படி எதாவது கருத்துக்கள் கபால் என்று வந்து விழும், அதை உடனடியா டுவீட்ரில போடாட்டி பிறகு மறந்திடும்.\n17 Nov – அடுத்த வாரம் சிட்னி என்னை இருகரங்கூப்பி வரவேற்கவிருக்கிறது.\n24 Dec – அந்தப்பக்கம் எலி, இந்தப்பக்கம் நான்… ஒரு புரிந்துணர்வோடு பொழுது போகிறது…\nஇந்த வருட்த்தின் ஸ்டார் டுவீட் இதுதான்.\n28 Dec – மன் மதன் அம்பு – எனக்கு பிடித்திருக்கிறது. விசேஷமான படம் என்று இல்லை, ஆனால் நல்ல படம். Good entertainer.\nவருடத்தின் ஒரே ஒரு திரைப்பட டுவீட்.\nPosted byநிமல் டிசம்பர் 30, 2010 ஜனவரி 12, 2011 Posted inஅனுபவம்Tags: நாட்குறிப்பு\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன். View more posts\nRitu (2009) – வாழ்க்கையின் பதிவுகள்\nஎழுதாத சில பதிவுகள் – 2010\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/political-leaders-about-tn-govt-decisions/", "date_download": "2019-06-27T09:23:27Z", "digest": "sha1:TNFUJWUTIPEMVXJO3BBQP5EFK6OEQQKS", "length": 17695, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம்! - தலைவர்களின் கருத்து - Political leaders about TN govt decisions", "raw_content": "\nIndia vs West Indies Live Score: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு அதே அணி மீண்டும் களத்தில்…\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம்\nதமிழக அமைச்சரவை பரிந்துரை மூலம் எங்கள் குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்துள்ளனர், அவர்களுக்கு மனமார்ந்த நன்றி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தா���். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது.\nஇந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.\nஇதையடுத்து, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.\nஇந்நிலையில், இன்று மாலை சுமார் 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.\nசுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஒப்படைக்கப்படும்.\nஅதன்பின்னர், ஆளுநர் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியும் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் முடிவு குறித்து பலரும் எதிர்பார்த்துள்ளனர்.\nஇந்நிலையில், அமைச்சரவையின் இந்த தீர்மானம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதிரு ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்\nதமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்:\nகாங்கிரஸ் தர்ப்பில் என்னுடைய கருத்து ஏற்கனவே கூறியது போல் மத்திய அரசு சார்பில் வாதிட்டு விடுவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது…\nதற்போது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் மத்திய அரசுக்கு சாதகமாக எடுக்க வேண்டும்.சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். இறக்கம்,கருணை தேவை தான்… ஆனால் இவர்களை விடுவித்தால் தவறான முன்னுதாரணத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:\n7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை மனப்பூர்வமாக வரவேற்று பாராட்டுகிறேன்.\nமார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷணன்:\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விரைவாக விடுதலை செய்ய வேண்டும்.\nபேரறிவாளன் தந்தை குயில் தாசன்:\nதமிழக அமைச்சரவை பரிந்துரை மூலம் எங்கள் குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்துள்ளனர், அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்படும் என்ற வரலாறு போற்றும் முடிவை தமிழக அமைச்சரவை எடுத்துள்ளது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக தமிழக ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nTamil Nadu news today : தங்கதமிழ்செல்வன் சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்கமுடியாது : டிடிவி தினகரன்\nTamil Nadu news today : டிடிவி தினகரன் – தங்கதமிழ்செல்வன் நேரடி மோதல் – பரபரப்பு பேட்டி\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nTamil Nadu news today updates : ‘நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்கை\nமழை வேண்டி அதிமுக யாகம் – குடிநீர் வேண்டி திமுக ஆர்ப்பாட்டம்\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி\n இரவு பகலாக தேடி அலையும் மக்கள் எப்போது தீரும் இந்த தண்ணீர் பிரச்சனை\nநடிகர் கோவை செந்தில் காலமானார்\nபாரத் பந்த் : தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை, சில மாநிலங்களில் வன்முறை\nடிரெண்டாகும் நேர் கொண்ட பார்வை படத்தின் ‘வானின் இருள்’ பாடல்\nகவிஞர் உமாதேவி எழுதியிருக்கும் இந்��ப் பாடலை ‘ரவுடி பேபி’ புகழ் தீ பாடியிருக்கிறார்.\n‘நேர் கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் ஆகலையாம்\nஇந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஇயக்குநராக கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா மறைவு\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nIndia vs West Indies Live Score: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு அதே அணி மீண்டும் களத்தில்…\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஇதுவரை ரயில்வே துறை வரலாற்றில் நடந்திடாத சம்பவம்.. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் தந்தையின் பென்சனை கேட்டு கடிதம்.\nஇயக்குநராக கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா மறைவு\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\n சுதா ரகுநாதன் மகளின் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nSindhubaadh Release Updates: விஜய் சேதுபதி – அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்\nIndia vs West Indies Live Score: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு அதே அணி மீண்டும் களத்தில்…\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/government-jobs-in-chhattisgarh/pages/2/", "date_download": "2019-06-27T08:31:13Z", "digest": "sha1:OT6O4FJAKYDZIEAWJICIKIEGPKQNDBML", "length": 12564, "nlines": 112, "source_domain": "ta.gvtjob.com", "title": "சத்தீஸ்கர் மாநில அரசு வேலைகள் - சத்தீஸ்கர் அரசு வேலைகள் ஜூன் ஜூன் 29", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / அரசு வேலைகள் / மாநிலங்கள் வாரியாக / அரசு வேலைகள் சத்தீஸ்கர் 2018 உள்ள - சத்தீஸ்கர் அரசு வேலைகள்\nஅரசு வேலைகள் சத்தீஸ்கர் 2018 உள்ள - சத்தீஸ்கர் அரசு வேலைகள்\nஅரசு வேலைகள் சத்தீஸ்கர் 2018 உள்ள: இங்கே நாம் சமீபத்திய மேம்படுத்தல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன சத்தீஸ்கர் வேலைகள் 2018. இப்பக்கம் இந்திய மாணவர்களை சத்தீஸ்கர் 2017 உள்ள அரசு வேலைகள் தேடி அனைத்து விவரங்கள் கிடைக்கும் உள்ளது சத்தீஸ்கர் அரசு வேலைகள் 2018.\nமத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வளர்ச்சியுறும் மாநிலமாக விளங்குகிறது. சத்தீஸ்கர் அதன் எஃகு உற்பத்திக்கும், அதிக எண்ணிக்கையிலான மின்சார உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும் அறியப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காகிதத் தயாரிப்பு, அடிப்படை உலோகம் மற்றும் உலோகக் கலவைகள் மற்றும் இயந்திரங்கள் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. எனவே, நீங்கள் இந்த மாநிலத்தில் தொழில்துறை மற்றும் வேளாண்மை துறையில் சிறந்த வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள்.\nஅரசு வேலைகள் சத்தீஸ்கர் 2018 உள்ள\nவியாபாரப் பணியிடங்கள் - பத்மரி பதிவுகள்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பட்வாரி பதவிகளுக்கு பதவிக்கு சத்தீஸ்கர் வெள்ளப்பாம் பணியாளர்களைக் கண்டுபிடித்துள்ளார். வேலை வாய்ப்பு தளங்கள் ... மேலும் படிக்க >>\nமாவட்ட நீதிமன்ற ஆள்சேர்ப்பு - பல்வேறு பீன் இடுகைகள்\nமாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2019 - சர்குஜா மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு XXX பல்வேறு டிரைவர் / Peon காலியிடங்கள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ... மேலும் படிக்க >>\nகாடு துறை ஆட்சேர்ப்பு - வன காவற்படை இடுகைகள் - விளையாட்டு ஒதுக்கீடு\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு வனப்பாதுகாப்புப் பதவிகளுக்கான பதவிக்கு சத்தீஸ்கர் வனத் துறையை நியமனம் செய்துள்ளது. வேலை வாய்ப்பு தளங்கள் ... மேலும் படிக்க >>\nPSC ஆட்சேர்ப்பு அலுவலர், SI இடுகைகள் www.psc.cg.gov.in\nபொது சேவை ஆணைக்குழு (PSC) >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா பொது சேவை ஆணைக்குழு (பிஎஸ்சி) ஆட்சேர்ப்பு XMSX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இது ... மேலும் படிக்க >>\nபொலிஸ் ஆட்சேர்ப்பு துணை இன்ஸ்பெக்டர் பதிவுகள் www.cgpolice.gov.in\nபொலிஸ் >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா பொலிஸ் ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் துணை இன்ஸ்பெக்டர் ... மேலும் படிக்க >>\nரயில்வே ஆட்சேர்ப்பு 2018 - குழு \"ஏ\" & \"பி\" இடுகைகள் www.secr.indianrailways.gov.in\nரயில்வே >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்களா இரயில்வே ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் குழு \"A\" க்கு ... மேலும் படிக்க >>\nசத்தீஸ்கர் 2018 உள்ள அரசு வேலைகள்: -\nசத்தீஸ்கர் அரசு வழங்குகிறது சட்டீஸ்கர் அரசாங்கத்திற்கு வேலைகள் தகுதி தேவைப்பட்டிருப்பார்கள் யார் புதிய வேட்பாளர்களுக்கு. இந்த அரசு வங்கி வேலைகள் பல்வேறு அறிவிப்புகள், கற்பித்தல் வேலைகள், மாநில வேலைகள் வெளியிடுகிறது. வேட்பாளர்கள் வேலை பெற சரியான நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.\nசமீபத்திய அரசு வேலைகள் சத்தீஸ்கர் 2018 உள்ள: -\nபெரும்பாலும் அரசு எழுதப்பட்ட பரீட்சை மற்றும் தனிப்பட்ட பேட்டியின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு, ஆனால் சில சந்தர்ப்பங்களில், அந்தரங்க, RAS மற்றும் மற்ற போன்ற, அரசாங்கம் வேட்பாளர்கள் ஒரு உடற்பரிசோதனை எடுக்கிறது. நீங்கள் இங்கே பார்க்கலாம் அரசாங்க வேலை ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து முக்கியமான விவரங்கள்.\nஅரசு வேட்பாளர் வகை படி கட்டணம் சில அளவு எடுக்கும். நீங்கள் ஒரு வேலை தேடுபவனுக்கும் தேடி இருந்தால் சத்தீஸ்கரில் உள்ள சார்க்கரி நகுரி உங்கள் கல்வி தகுதி படி, நீங்கள் சமீபத்திய பெற முடியும் சத்தீஸ்கர் அரசு வேலை உங்கள் மொபைல் போன் மற்றும் மெயில் id ஐ மேம்படுத்தல்கள்.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89517", "date_download": "2019-06-27T08:04:36Z", "digest": "sha1:AG6UTTLOBB5AMHCN3VYKS7RYO453WHY3", "length": 17013, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாண்டவராயன் கதை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத���னொன்று – ‘சொல்வளர்காடு’ – 17\nகிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’ »\nநலமா. இன்று பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதையை படித்து முடித்தேன். எனக்கு அந்நாவல் மிகவும் அசாத்தியமான ஒரு படைப்பாகப் படுகிறது. நாவல் வந்து எட்டு வருடங்களாகியும் அந்நாவலைப் பற்றி விவாதங்கள் பெரியளவில் நடைபெற்றுது போல் தெரியவில்லை. நீங்கள் தாண்டவராயன் கதையைப் பற்றி என்ன கூறியிருக்கிறீர்கள் என்று அறிய உங்கள் தளத்தில் தேடுயபோது கிடைத்த பதிவு இது.\nநாவலைப் பற்றி முழுமையான விமர்சனம் நீங்கள் எழுதி இருக்கிறீர்களா அந்நாவலைப் பற்றிய உங்கள் பார்வையை அறிய ஆவலாக உள்ளேன்.\nஅந்நாவலைப்பற்றிய என் வாசிப்பனுபவம் இது.\nநண்பர் யமுனை செல்வன் பாவண்ணன் மொழிபெயர்த்த பருவம் நாவலையும், பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதையும்’ படிக்குமாறு அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். அந்த சமயம் தான் பா.வெங்கடேசனின் புதிய நாவலான ‘ பாகீரதியின் மதியம் ‘ வெளியீட்டு விழா. அதில் சாரு கலந்து கொள்வதாக இருந்தது. சாரு கலந்து கொள்வதால் அந்நாவலின் மீது எதிர்பார்ப்பு கூடியது. வெளியீட்டு விழாவிற்கு சென்ற நண்பர் சாரு அந்நாவலை மிகவும் பாராட்டி பேசியதாக கூறினார். சில நாட்களுக்கு பிறகு சாரு பேசிய அவ்விழாவின் கணோளியை பார்த்த போது ‘பாகீரதியின் மதியத்தை’ படிப்பதற்கு முன்னால் ‘தாண்டவராயன் கதையை’ படிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் அந்நாவல் இப்போது பதிப்பில் இல்லை. யமுனை செல்வன் தன் கல்லூரி நூலகத்தில் அந்நாவல் இருப்பதாக கூறி அரிய ஓலைச் சுவடியை கைமாற்றுவது போல் கொடுத்தார்.\nஇந்நாவலைப் படித்த போது ஒரே ஒரு விஷயம் தான் மனதில் தோன்றியது. இப்படிப்பட்ட ஒரு படைப்பை படைத்த எழுத்தாளர் அப்படைப்பு வெளியான பிறகு உள்ள சூழ்நிலையை எப்படி எதிர் கொண்டிருப்பார். நிச்சயமாக அதை எதிர்கொள்வதற்கு ஒரு அசாத்தியமான மன உறுதி வேண்டும். இல்லாவிட்டால் மனபிறழ்வு தான். ஏனென்றால் இந்நாவல் நூறு பிரதி விற்றிருக்குமா என்பதே சந்தேகம் தான். அச்சடிக்கப்பட்டு மீதாமான பிரதியை பழைய புத்தகக் கடையில் பதிப்பகமே விற்றிருக்கிறது. அதிலும் செல்லரித்து விலை போகாத பிரதிகளை எழுத்தாளரே வாங்கியிருக்கிறார்.\n‘ தனிமையின் நூறு ஆண்டிற்கு’ நிகரான கதை சொல்லலையும், ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ‘ – க்��ு நிகரான பிரமாண்டத்தையும் கொண்டது தாண்டவராயன் கதை. சொல்லப்போனால் என்னளவில் தனிமையின் நூறாண்டை விட தாண்டவராயன் கதை சிறந்தது என்பேன்.\nபார்வையை இழந்த ஒரு பெண்ணை குணப்படுத்த அவள் கணவன் மேற்கொள்ளும் பயணமே இந்நாவல்.\nஒரு கட்டத்தில் அந்த தம்பதிக்கு , அவன் மனைவியின் பார்வையை சரிப்படுத்த மருந்து நிஜவுலகில் இல்லை என்றும் ஆனால் கதைகளின் உலகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nநாவிலில் இப்படி ஒரு பகுதி வருகிறது.\n” கதைகளுக்குள் நுழைந்த பிறகு நான் என்பது கிடையாது, கதைகள் மட்டுமேதான் உண்டு, நாம் செய்ய வேண்டியதெல்லாம் கதைகள் சுழன்று சுழன்று ஒரே மருந்தாக திரண்டு நம் கைகளில் குழைந்து இறங்கும் அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டும்தான்”\nசூழ்நிலையின் காரணமாக மனைவியை பிரிந்து இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு பயணமாகிறான் அவள் கணவன். அதுவரை இங்கிலாந்தில் பயணமான\nகதை இந்தியாவிற்கு மாறுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம், சுல்தான்களின் சாம்ராஜ்யம் , அப்போதைய சாதி அமைப்பு, சாதிய ஒடுக்குமுறை என்று நாவல் பல தளங்களுக்குள் மிக ஆழமாக பயணிக்கிறது.\nஇந்நாவலை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்வது பா. வெங்கடேசனின் கதை சொல்லும் முறையும், எழுத்தும் நடையும். ஒரு கவிக்கே உரித்தான லாகவத்தோடு மொழியை கையாளுகிறார். அவருடைய எழுத்து நடையில் நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீசிய எழுத்தாளரான யோசே சரமகோவின் ( José saramgo) தாக்கத்தை உணர முடிகிறது. ஒரு வாக்கியம் ஏழெட்டு வரிகளுக்கு நீளும். ஒரு பத்தி நான்கைந்து பக்கங்கள் வரை செல்லும். நாவலில் இரண்டு அத்தியாயங்கள் நாட்டார் பாடல் வடிவில் கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்கள் வரை எழுதப்பட்டிருக்\nகிறது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்நாவலை பண்ணிரெண்டு வருடங்கள் எழுதியிருக்கிறார். நாவலுக்கான நடையை கண்டையவே இரண்டு வருங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது. தனக்கு மிகப் பிடித்த எழுத்தாளாராக மிலன் குந்தேராவை குறிப்பிடும் அவர் , தனது நாவலில் குந்தேராவின் தாக்கத்தை உணர முடியும் என்கிறார்.\nஉலக அளவில் பேசப்பட வேண்டிய நாவல் இது. ஆனால் நூறு பிரதி கூட விற்காத நிலை நினைக்கும் போது கண்ணீர் தான் வருகிறது. பா. வெங்கடேசனின் மன உறுதி வியக்கச் செய்கிறது. நிச்சயமாக இந்நாவல் தனக்கான வாசகர்களை உங்கள் ஆயுள் காலத்திற்குள் அடையுமென்று நம்புகிறேன் பா. வெங்கடேசன்.\nசீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6\nசிறுகதைகள் கடிதங்கள் - 9\nஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130101", "date_download": "2019-06-27T08:10:59Z", "digest": "sha1:VQYGQPMUZTBT5VQCDCSL564YSNFMREES", "length": 6604, "nlines": 70, "source_domain": "www.ntamilnews.com", "title": "மைத்திரியின் செயற்பாட்டை கடுமையான விமர்சித்துள்ள சுமந்திரன்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் மைத்திரியின் செயற்பாட்டை கடுமையான விமர்சித்துள்ள சுமந்திரன்\nமைத்திரியின் செயற்பாட்டை கடுமையான விமர்சித்துள்ள சுமந்திரன்\nமைத்திரியின் செயற்பாட்டை கடுமையான விமர்சித்துள்ள சுமந்திரன்\nபதவிக்காலம் குறித்து மீண்டும் உயர் நீதிமன்றில் விளக்கம் கோர முற்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇவ்வாறு விளக்கம் கோர முற்படுவதானது முற்றிலும் அறிவிலித்தனமான செயற்பாடு என அவர் கூறியுள்ளார்.\nகொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் குறித்து உயர் நீதிமன்றில் விளக்கம் கோருவதற்கு ஜனாதிபதியின் தரப்பினர்கள் முற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்த விடயம் குறித்து கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்து பேசியுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n“இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஏற்கனவே உயர் நீதிமன்றில் விளக்கம் கோரியுள்ள நிலையில், நீதிமன்றமும் தனது விளக்கத்தை அளித்துள்ளது.\nஇவ்வாறான நிலையில், மீண்டும் உயர் நீதிமன்றில் விளக்கம் கோர நினைப்பது முற்றிலும் அறிவிலித்தனமான செயற்பாடாகும். முன்னர் சொன்ன விடயத்தை மீண்டும் கேட்க வேண்டுமா\nமீண்டும் இவ்வாறு உயர் நீதிமன்றம் சென்று விளக்கம் கோர நினைப்பதானது, மூக்குடைபடும் செயற்பாடாகவே இது இருக்கப் போகின்றது” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nPrevious articleசித்திரைப் புத்தாண்டு; மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை\nNext articleஒழுக்க நெறியில் மேம்பட்டவர்கள் நாம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Tharaki.html", "date_download": "2019-06-27T09:29:38Z", "digest": "sha1:VAL5QSCHWFCXNMACT625SYJAYTS4PWFK", "length": 17679, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "அடிமுடி அறியா அறி��ார்ந்த பெருவெளி:தராகி சிவராம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அடிமுடி அறியா அறிவார்ந்த பெருவெளி:தராகி சிவராம்\nஅடிமுடி அறியா அறிவார்ந்த பெருவெளி:தராகி சிவராம்\nடாம்போ October 19, 2018 இலங்கை\nஅவர் தனது பாதுகாப்பு வளையத்தை விட்டுவெளியே வந்திருந்தது மெய்பாதுகாவலர்களிற்கு தர்மசங்கடமாகியிருந்தது.தன்னுடைய முதுகை அவர் ஆதரவாக தடவிய அந்த கணங்களில் உள்ளார்ந்த அன்பு தன்னுள் பரவுவதை சிவராம் உணர்ந்தார்.உண்மையில் அந்த தலைவனை நான் அடையாளம் காண தாமதித்துவிட்டேன்.சிவராமின் வாயிலிருந்து நெகிழ்வுடன் அந்த வார்த்தைகள் வந்து விழுந்தன.\nஅரசு புலிகளிற்கிடையிலான யுத்தம் முனைப்பு காட்டத்தொடங்கிய காலத்தில் சிவராம் தலைவருடனான சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.சிவராமின் தலைக்கு மேல் பல கத்திகள் தொங்கிக்கொண்டிருந்த சூழலில் அவரது பாதுகாப்பு தொடர்பில் விடுதலைப்புலிகள் தலைமை ஆழமான அச்சங்கொண்டிருந்தது.\nஎதையும் பொருட்படுத்தாது விட்டேத்தியாக இலங்கை முழுவதும் சுற்றி திரிந்து கொண்டிருந்த சிவராமிற்கு ஆலோசனை வழங்கவேண்டிய தார்மீக பொறுப்பு தமக்கிருப்பதாக உணர்ந்து கொண்ட சூழலில் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.\nவெளியே கருணா குழு மற்றும் இலங்கை புலனாய்வு குழுவென மோப்பநாய்கள் சுற்றித்திரிந்தாலும் இந்திய மற்றும் மேற்குலக நாடுகளது புலனாய்வு கட்டமைப்புக்கள் சிவராமை இலக்கு வைத்திருப்பது தொடர்பிலான புலனாய்வு அறிக்கை புலிகள் தலைமையினை கிட்டியிருந்தமையே அவசர சந்திப்பிற்கான காரணமாகியிருந்தது.\nபொட்டு அம்மான்,மாதவன் மாஸ்டர் மற்றும் இளந்திரையன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த சந்திப்பில் முதன்முதலில் தலைவரை சிவராம் சந்தித்திருந்தார்.\nதற்காலிகமாகவேனும் நாட்டைவிட்டு வெளியேற அல்லது வன்னியில் தங்கி விட ஆலோசனைகள் தலைவரால் முன்வைக்கப்பட்டிருந்தது.ஆனாலும் தனக்கு இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாக கருதவில்லையென சிவராம் சொல்லிக்கொண்டார்.நீண்ட ஆலோசனைகளின் பின்னர் சந்திப்பிலிருந்து சிவராம் புறப்பட தயாரானார்.\nஎன்ன நினைத்தாரோ எவன்னவோ சிவராமுடன் கதைத்தவாறே தனது அறையிலிருந்து வெளி வாசல்வரை தலைவர் வந்திருந்தார்.மெய்ப்பாதுகாவலர்கள் விறைத்தபடி பின் தொடர அவர்களை விலகிச��செல்ல தலைவர் பணித்திருந்தார்.வாகனத்தில் ஏறத்தயாரான அந்த கணத்தில் ஆதரவாக சிவராமின் முதுகை தலைவரது கைகள் தடவிக்கொண்டன.சிவராமின் கண்கள் பனித்திருந்தன.அந்த சந்திப்பு பின்னர் எப்பொழுதும் நிகழப்போவதில்லையென்பதை அவர்கள் இருவரும் சிலவேளை தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்திருக்கவும் கூடும்.\nஇப்படியொரு தலைவன் எமது போராட்டத்திற்கு கிடைத்தமைக்கு தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.இனி நான் செத்தாலும் பரவாயில்லை.சிவராமின் வாயிலிருந்து ஏனோ அந்த வார்த்தைகள் வந்து வீழ்ந்தது.\n2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னராக இனஅழிப்பிற்காக நீதி கோரி தமிழ் மக்கள் தாயகத்திலும் உலகெங்கும் போராடிக்கொண்டிருந்த காலமது.ஜநாவில் இலங்கை அரசிற்கு முண்டுகொடுக்கவும் கால அவகாசம் பெற்றுக்கொடுக்கவும் மஹிந்த விசுவாசிகள் மறுபுறம் ஓடித்திரிந்துகொண்டிருந்தனர்.அவர்களுள் மஹிந்தவின் காலத்து நாடாளுமன்ற குழுக்களது பிரதி தலைவராக இருந்த முருகேசு சந்திரகுமார் என்பவரும் முதன்மையானவராகவிருந்தார்.\nகிளிநொச்சியில் நடத்தப்படவேண்டியிருந்த பேரணி ஏற்பாடுகளில் சந்திரகுமாரின் மைத்துனரான அந்த பிரமுகர் சுழன்றடித்து ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார்.சந்திரகுமார் புண்ணியத்தில் மில்லியன்களில் வருமானம் புரளும் மதுபானச்சாலை உரிமையாளர்,சந்திரகுமாரின் சகோதரியை திருமணம் செய்தவகையால் மைத்துனன்,குளிரூட்டப்பட்ட சொகுசு பி;க்கப் எல்லாவற்றிற்கும் மேலாக தனது பிள்ளைகளை கவனமாக பாதுகாத்தவாறு மாற்றான் வீட்டு பிள்ளைகளை இறுதிநேர யுத்தத்தில் ஆட்திரட்டிக்கொடுத்த புண்ணியவான் அவர்.\nஅரச ஆதரவு பேரணியில் பங்கெடுத்தால் காணாமல் போன பிள்ளைகளை பற்றி தகவல் அறியலாமென்ற ஆசை வார்த்தையில் வந்திருந்த அந்த வயோதிப தந்தை இவரை கண்டு பொங்கியெழுந்தார்.அடேய் கோதாரி விழுவானே அங்கையிருந்து ஆள்பிடிச்சு காணாமல் போகச்செய்தனி, இப்ப இஞ்சை காணாமல் போனவையளை கண்டுபிடிச்ச தரப்போறியோ\nமுகம் வெளிக்க அந்த நபர் தலை குனிந்திருந்தார் அவர்.அவர் எல்லோராலும் அறியப்பட்ட கட்டுரையாளர்,கவிஞர்,எழுத்தாளரென தரகு வேலை பார்த்துவரும் வெளிச்சம் கருணாகரன்.\nதிருமண வீட்டில் மணமகனாகவும்,செத்த வீட்டில் சவமாகவும் கிடக்கும் புண்ணியாத்மா.யார் காசு கொடுத்தாலும��� அதற்கேற்ப எழுதுகின்ற சீவன்கள்.\nஅத்தகைய சீவன்கள் மாமனிதர் தராகி பற்றி அவர் மரணமடைந்து 13 வருடங்கள் கடந்து தற்போது தோம்பு தோண்ட தொடங்கியிருக்கின்றன.\nஅடிமுடியறிய முடியாத விடுதலைப்பெரும் பயணத்தில் தராகி சிவராமும் ஒரு மைல்கல்.ஆட்கள் கொல்லப்படுகின்றார்களேயேன்றி அவர்களது சிந்தனைகள் அல்லவென்பது தற்போதும் தராகி சிவராமை நினைத்து புலம்பிக்கொண்டிருக்கின்ற இக்கும்பல்களிற்கு தெரிந்திருக்கப்போவதில்லை.\nஏனெனில் அவர்களை இயக்கிக்கொண்டிருக்கின்ற எசமான்களிற்கு தமிழ் தேசியம் சார்ந்த ஊடகப்பரப்பினை சிதறிக்கவேண்டிய கனவு இருக்கின்றது.\n இதன் பின்னணியென்ன என்பதை அலச தொடர்கின்றது இக்கட்டுரை..\n\"சீமான் ஒரு வெளிச்சத்துக்கு ஏற்றிவைக்கப்பட்ட சிறு பொறி\" பாரதிராஜ பரபரப்பு கருத்து\n(செய்தித் திருத்தம்) கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் சீமானால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கப் போகிறது என்று பிரபல தமிழ்திரைப்பட இயக்குனர் ப...\nபரியேறும் பெருமாளுக்கு மற்றுமொரு அங்கிகாரம்; பாடப்புத்தகத்தில் இடம்பிடிப்பு\nஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த முதல் திரைப்டமான பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீத...\n4.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன வெறும் கிண்ணம்\n17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திர வேலைப்பாடுகள் கொண்ட வெறும் கிண்ணம் ஒன்று 4.8 மில்லியன் டொலர்களுக்கு சுவிஸ்லாந்து நாட்டில் ஏலம் போயுள்ள...\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் மலை���கம் முள்ளியவளை கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6969:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E2%80%99%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2019-06-27T09:26:41Z", "digest": "sha1:HZ6FNZCV3NZSJ4GW2LTILO52NZYUSCHM", "length": 6942, "nlines": 113, "source_domain": "nidur.info", "title": "'பேப்பர் கப்’களும் ஆபத்தும்!", "raw_content": "\nஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் தினமும் இரவில் வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.\nஅந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’களில், டீ, காபி குடிப்பது வழக்கம் அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.\nஅவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.\nஇப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.\n“டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலி��ொடுக்க வேண்டி வரும்ஸ’ என்று கூறினார் டாக்டர்.\nஅவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11145", "date_download": "2019-06-27T09:12:08Z", "digest": "sha1:YRCDLW3VCHAMMFLRNTRP5R6IFBL246OQ", "length": 4616, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - க்ரேஸியின் 'கூகிள் கடோத்கஜன்'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசியாட்டில்: 'கண்ணன் கழலிணை' சங்கீத உபன்யாசம்\nNETS: 'அக்னிக்குஞ்சுகள்' குழந்தைகள் விழா\nடாலஸ்: 'சஹஸ்ராப்தி' - சமத்துவத்தின் கீதம்\n- விஜயராகவன் | அக்டோபர் 2016 |\nஅக்டோபர் 09, 2016 அன்று, லாங் பீச் (Long Beach ,CA) நகரில், Cabrillo High School அரங்கத்தில், மாலை 4:30 மணிக்கு க்ரேஸி மோகனின் 'கூகிள் கடோத்கஜன்' என்னும் புத்தம்புதிய நகைச்சுவை நாடகம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை 'உதவும் கரங்கள்' அமைப்புடன் தென்கலிஃபோர்னிய தமிழ் மன்றம் இணைந்து சமூக சேவைக்கான நிதி திரட்டும்பொருட்டு நடத்துகின்றது.\nக்ரேசி க்ரியேஷனின் 37வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. பக்தர்கள் மஹா விஷ்ணுவை பக்தியுடன் அழைத்தவுடன் எப்படி ஈகிள் (கருடன்) மீது வந்தாரோ, அதேபோல் கூகிளில் டவுன்லோடு செய்ததால் கடோத்கஜன் பூவுலகிற்கு வந்தார் என்பதாகப் போகும் இதன் கதை சிறுவர்முதல் பெரியோர்வரை எல்லோரையும் மகிழ்விக்கும்.\nசியாட்டில்: 'கண்ணன் கழலிணை' சங்கீத உபன்யாசம்\nNETS: 'அக்னிக்குஞ்சுகள்' குழந்தைகள் விழா\nடாலஸ்: 'சஹஸ்ராப்தி' - சமத்துவத்தின் கீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61212-there-is-no-consensus-in-dmk-alliance-muralidhar-rao.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-27T08:46:37Z", "digest": "sha1:ZMFPZ5AVDGJSWXNGFFJHNCI6MALHTRXP", "length": 9272, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை: முரளிதர ராவ் | There is no consensus in DMK alliance: Muralidhar rao", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nதிமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை: முரளிதர ராவ்\nதிமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மேலிட பார்வையாளர் முரளிதரராவ் குற்றம்சாட்டியுள்ளார்.\nமதுரையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, பாஜக இந்தியா முழுவதும் வேகமாக பிரச்சாரம் செய்து வருகிறது. கண்டிப்பாக பா.ஜ.க தனி பெருபான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. 300 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெரும். தமிழ்நாட்டில் வெற்றி எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம். 2014 ஆம் ஆண்டில் வெவ்வேறு கூட்டணிகளுடன் சேர்ந்து 19 சதவீத வாக்குகளைப் பெற்றோம்.\nஇந்த முறை தமிழ்நாட்டில் இருந்து அதிக மக்களவை உறுப்பினரை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அனுப்ப உள்ளோம். அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழு எழுச்சி பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பாஜகவின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது’’ என்றார்.\nகீரை வியாபாரம், ஷூ பாலிஷ் என நூதன பரப்புரையில் ஈடுபடும் மன்சூர் அலிகான்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்படும் - ராகுல்காந்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவில் இடதுசாரிகள் தோல்வியடைய சபரிமலை விவகாரமே காரணம் \n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளு��்கு மம்தா அழைப்பு\nநகராட்சி அலுவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ கைது\nநகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பாஜக எம்எல்ஏ\n“காங்கிரஸ் வரம்பு மீறலுக்கு எல்லை உண்டு” - மோடி பேச்சு\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nஒரு எம்.எல்.ஏ., 14 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவல் - சரியும் மம்தாவின் பலம்\n“வழக்குகளிலிருந்து தப்ப முலாயம் சிங் பாஜகவோடு ரகசியக் கூட்டு” - மாயாவதி\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் \nமேட்டூர் அனல்மின் நிலையத்தை ஜப்தி செய்யப்போவதாக கடிதம் \n’4 வது இடத்துக்கு இவர்தான் பெஸ்ட்’: முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு\nயாரும் ஏலம் எடுக்க முன்வராத ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்..\n“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகீரை வியாபாரம், ஷூ பாலிஷ் என நூதன பரப்புரையில் ஈடுபடும் மன்சூர் அலிகான்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்படும் - ராகுல்காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60806-new-look-india-look-for-positive-start-against-japan-in-sultan-azlan-shah-cup-opener.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-27T08:06:28Z", "digest": "sha1:RUW4JTABGF3SUFFZEXHGUKWQT6MW4U75", "length": 11197, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயிற்சியாளர் இல்லாமல் களமிறங்கும் இந்திய ஹாக்கி அணி | New-look India look for positive start against Japan in Sultan Azlan Shah Cup opener", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nபயிற்சியாளர் இல்லாமல் களமிறங்கும் இந்திய ஹாக்கி அணி\nசுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பீரித் சிங் தெரிவித்துள்ளார்.\nசுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஹாக்கி தொடரின் சாம்பியன் பட்டத்தை அதிகபட்சமாக ஆஸ்திரேலியா ஹாக்கி அணி 10 முறை வென்றுள்ளது. இந்திய ஹாக்கி அணி சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது. இந்தாண்டிற்கான சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் நாளை முதல் மலேசியாவின் இப்போ (Ipoh) நகரில் தொடங்கவுள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நாளை ஜப்பான் ஹாக்கி அணியை எதிர்கொள்ளவுள்ளது.\nஇந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பீர்த் சிங் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “இந்தத் தொடரில் எங்களுக்கு ஜப்பான், கொரியா மற்றும் மலேசியா அணிகள் தான் மிகுந்த சவலானதாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் தங்களது முழுபலம் கொண்ட அணியுடன் களமிறங்கவுள்ளனர். மேலும் நமது அணியிலுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தவேண்டும். இளம் வீரர்கள் அணியில் உள்ளதால் அவர்கள் குறித்து எதிரணிக்கு தெரியவாய்ப்பில்லை என்பதால் அதை நாம் பயன்படுத்துகொள்ளவேண்டும். அதனால் இந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்” எனக் கூறியுள்ளார்.\nமுன்னதாக காயம் காரணமாக இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர்களான ஆகாஷ்தீப் சிங், ரூபீந்தர் பால் சிங், ஹர்மன் ப்ரீத் சிங், லலீத் மற்றும் ராமன்தீப் சிங் ஆகியோர் இத்தொடரில் இருந்து விலகினர். இதனால் இந்திய ஹாக்கி அணி இந்தத் தொடரில் இளம் வீரர்களை கொண்டே களமிறங்கவுள்ளது. மேலும் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளரான ஹரேந்திர சிங்கின் பதிவிகாலம் முடிவடைந்துவிட்டதால் இந்திய அணி பயிற்சியாளர் இல்லாமல் இத்தொடரில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n“600 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் பாஸ்வேர்ட் பாதுகாப்பாக இல்லை” - ஆய்வு\nசூலூர் சட்டமன்றத் தொகுதி காலி - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொ���ர்பான செய்திகள் :\nகண்கலங்கியபடியே தன் ஓய்வை அறிவித்த மலேசிய பேட்மிண்டன் வீரர் \nஇந்திய ரயில்களில் திருட்டு.. மலேசிய விமானத்தில் பயணம்- நூதன கொள்ளையன் கைது..\nமலேசியாவில் கை, கால் உடைக்கப்பட்ட கணவர் - மீட்க மனைவி வேண்டுகோள்\nதிருச்சி விமான நிலையத்தில் 31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nவீரர்கள் தேர்வில் தொடர்ந்து சொதப்புகிறாரா விராட் கோலி \nசுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தேர்வு\nமலேசியாவில் மாரியம்மன் கோயில் தகராறு : 21 பேர் கைது\nஇடைத் தேர்தலில் அமோக வெற்றி... மலேசிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்..\nமலேசியாவில் தவிக்கும் தமிழக இளைஞரின் கண்ணீர் கோரிக்கை\nRelated Tags : Sultan Azlan Shah Cup , Manpreet singh , Indian hockey team , சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை , இந்திய ஹாக்கி அணி , அணி தேர்வு , மன்பீரித் சிங் , மலேசியா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் \nமேட்டூர் அனல்மின் நிலையத்தை ஜப்தி செய்யப்போவதாக கடிதம் \n’4 வது இடத்துக்கு இவர்தான் பெஸ்ட்’: முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு\n“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி\nமாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி..\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“600 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் பாஸ்வேர்ட் பாதுகாப்பாக இல்லை” - ஆய்வு\nசூலூர் சட்டமன்றத் தொகுதி காலி - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61655-bus-and-van-accident-in-theni-4-killed.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-27T09:14:20Z", "digest": "sha1:G5FQSYTA35Z6ZNTJK73W3B5AR63P4CJO", "length": 9422, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேருந்து - வேன் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு | bus and van accident in theni 4 killed", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nபேருந்து - வேன் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு\nதேனி அருகே பேருந்து - வேன் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபோடியிலிருந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தேனி நோக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேனில் சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது தீர்த்ததொட்டி பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது வேன் எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேன்\nகவிழ்ந்ததில் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம்\nஅடைந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்க 5 ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டுள்ளன.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி\nவைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.\nதீர்த்ததொட்டியில் உள்ள வளைவு அருகே புளிய மரம் ஓன்று உள்ளது. இதனால் எதிரே வாகனம் வருகிறதா என்பதை அறிய முடியாத நிலை\nநிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து\nசைக்கோவாக மாறிய ஒருதலை காதலன் பொள்ளாச்சியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nதபால் வாக்குகளை செலுத்திய ஆசிரியர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாம்பரம் அருகே தீ விபத்து... 3 பேர் உயிரிழப்பு..\nபள்ளியின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து : 3 மாணவர்கள் காயம்\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nராஜஸ்தானில் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் பலி - பிரதமர் இரங்கல்\nராட்சத ராட்டினம் அறுந்து விழுந்ததால் பொழுதுபோக்கு பூங்காவை மூட உத்தரவு\nஹிமாச்சல் ‌பேருந்து விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44ஆக உயர்வு\nஏஎன்-32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nபேத்தி கண்முன்னே ��ாத்தா மீது மினி லாரி மோதல் - சிசிடிவி காட்சி\nஆபத்தான இடத்தில் பாடம் கற்கும் குழந்தைகள் - தேனியில் அவலம்\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் \nமேட்டூர் அனல்மின் நிலையத்தை ஜப்தி செய்யப்போவதாக கடிதம் \n’4 வது இடத்துக்கு இவர்தான் பெஸ்ட்’: முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு\nயாரும் ஏலம் எடுக்க முன்வராத ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்..\n“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசைக்கோவாக மாறிய ஒருதலை காதலன் பொள்ளாச்சியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nதபால் வாக்குகளை செலுத்திய ஆசிரியர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/123617", "date_download": "2019-06-27T08:17:25Z", "digest": "sha1:47OG2Q6OBFGAZQOSVTTWAJJXFQX4EQLV", "length": 5596, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 21-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nஉடலில் துணியே இல்லாமல் போஸ் கொடுத்து அதிர்ச்சியாக்கிய் ரீமா சென் தங்கச்சி, இதை பாருங்கள்\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி; வழங்கப்பட்டது ஒப்புதல்\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nகழுத்தை கட்டி வீதியில் இழுத்து செல்லப்பட்ட முஸ்லிம் பெண்-மினுவாங்கொடையில் அரங்கேறிய கொடூரம்\nபிரான்ஸ் தேவாலய தீ விபத்துக்கு இதுதான் காரணம்அடித்து சொல்லும் விசாரணை அதிகாரிகள்\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வேற லெலவ் வைரல் வீடியோ\nஏழைகளின் பசியை போக்க தெருவில் இருக்கும் ஃப்ரிட்ஜ் வியக்க வைக்கும் உண்மை சம்பவம்\nகவினின் பெண் தோழிகளின் லிஸ்டில் இடம்பிடித்த இலங்கை பெண் லொஸ்லியா\nதளபதி விஜய்யின் பிட்னெஸ் ரகசியம்: இரவு தூங்கும் முன் இதை தினமும் நிச்சயம் செய்வாராம்\nஎன்னது விஜய் சேதுபதியா இது. லாபம் படத்தில் கெட்டப்பை பார்த்து அசந்து போன ரசிகர்கள், நீங்களே பாருங்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nகோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய காட்சி இந்த அழகு குழந்தை என்ன செய்கிறார் தெரியுமா\n அடுத்த ஜூலி யார் தெரியுமா பிக்பாஸ் லீலையால் கவினுக்கு வந்த சோகம்\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/125570", "date_download": "2019-06-27T09:02:24Z", "digest": "sha1:YUWOLNRJ4P2VUKNGSCDHRSZ635CMLXD3", "length": 5294, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 19-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nஉடலில் துணியே இல்லாமல் போஸ் கொடுத்து அதிர்ச்சியாக்கிய் ரீமா சென் தங்கச்சி, இதை பாருங்கள்\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி; வழங்கப்பட்டது ஒப்புதல்\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nகேரளாவில் குளியலறைக்கு சென்ற 2 பெண்கள்பின்னர் நடந்தது\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வேற லெலவ் வைரல் வீடியோ\nதமிழ், தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகை திடீர் மரணம்\nமீரா மிதுன் உண்மை முகத்தையும், அவரின் மோசடியையும் உடைக்கின்றார் ஜோ- அதிர்ச்சி தகவல்கள்\nசூர்யாவின் பிரமாண்ட ஹிட் படம் இரண்டாவது பாகம் வருகிறதா\nஇரைக்காக வேட்டைக்���ாரரை தூக்கி சென்ற கரடி.. ஒரு மாதமாக குகையில் வைத்து சித்ரவதை.. வெளியான அதிர்ச்சி சம்பவம்.\nஎல்லைமீறிய டிவி தொகுப்பாளினி.. மிக மோசமான உடையில் முகம் சுளிக்கவைத்த போட்டோசூட்\nபிகில் பர்ஸ்ட் லுக் இந்தியளவில் நம்பர் 1- விஜய் செய்த பிரமாண்ட சாதனை\nகவினின் பெண் தோழிகளின் லிஸ்டில் இடம்பிடித்த இலங்கை பெண் லொஸ்லியா\nஅரிசி டயட் பத்தி தெரியுமா மூனுவேளை சாப்பிட்டாலும் வெயிட் போடாது மூனுவேளை சாப்பிட்டாலும் வெயிட் போடாது ஒரு வாரத்திலேயே எடை குறைஞ்சிடும்\nஇந்த மர்மத்தை கண்டுபிடிச்சா நீங்க வேற லெவல்... பொதிந்து கிடக்கும் பல ரகசியங்கள்\nதளபதி விஜய்யின் பிட்னெஸ் ரகசியம்: இரவு தூங்கும் முன் இதை தினமும் நிச்சயம் செய்வாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5000-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-27T09:14:45Z", "digest": "sha1:I5JJJGCDLGVDMKZFVR3ZHVBMPAGYKZQB", "length": 7329, "nlines": 73, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - நூல் அறிமுகம்", "raw_content": "\nநூல்: மோடி ஏன் நமக்கானவர் அல்ல\nவெளியீடு: நன்செய் பிரசுரம், திருத்துறைப்பூண்டி.\nவிலை: 45/- பக்கம்: 48\n2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றதிலிருந்து ஜூன் 2017 வரையிலான மோடி ஆட்சியின் சகிக்க முடியாத கொடுமைகளையும் கேடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக இக்கட்டுரைத் தொகுப்பு அமையப் பெற்றுள்ளது.\nகுஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது 3000 முஸ்லீம்களை இனப் படுகொலை செய்த மோடி, அதையே விரிவுபடுத்தி தாழ்த்தப்பட்டவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை பிரதமராகப் பதவியேற்று சிதைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மிக அழுத்தமாய் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.\nதுளிக்கூட பயனில்லாமல் வெளிநாடுகளுக்கு ஊர் சுற்ற கிளம்புவது, விவசாயிகளை நிந்தித்தது, இந்திய மக்களை நிலைகுலையச் செய்த பண மதிப்பிழப்பை நடைமுறைப் படுத்தியது, ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது. 40,000 கோடி ரூபாய் வியாபம் ஊழல், வாக்குப் பதிவு எந்திரத்தில் மோசடி செய்தது. இப்படி மோடி என்ற சர்வாதிகாரியின் மோசடிகளை யெல்லாம் மிகத் துணிச்சலோடு தோலுரித்திருக்கிறார் நூலாசிரியர் பழனி ஷஹான். இன்றைய இளைஞர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : த���்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2015/08/13/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-27T09:11:51Z", "digest": "sha1:FNWVRNB4R36RKYNKDTHSYYB4KYM27PWO", "length": 39986, "nlines": 160, "source_domain": "arunmozhivarman.com", "title": "ஆவணப்படுத்தலும் தமிழர்களும் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nAugust 13, 2015 அருண்மொழிவர்மன் ஆவணப்படுத்தல், ஈழம், பத்தி Leave a comment\nஎம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன. ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை. அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. அதுபோலவே அனேகமானவர்கள் வெவ்வேறு பாடல்களின் ஊடாக அவரை நினைவுபடுத்திக் கொள்ளுவார்கள்.\nமெட்டுகளை உருவாக்குவதில் அவர் பெற்றிருந்த அசாத்தியத் திறமை பற்றி அவரது மறைவுக்குப் பின்னர் வெளியான பல பதிவுகளில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அவர் இறந்துவிட்டாலும் அவர் இசையமைத்த பாடல்களினூடாக அவர் வாழ்ந்துகொண்டிருப்பார் என்று கிட்டத்தட்ட எல்லாருமே குறிப்பிடுகின்றனர். முன்னர் வாலி, கே. பாலசந்தர், சௌந்தர்ராஜன் ஆகியோரின் மரணங்களின் போதும் கூட இவ்வாறாகவே ஆறுதலடைந்து கொண்டிருந்தோம். ஆயினும், இவர்களின் மரணங்களோடு எத்தனையோ நினைவுகளும், அவர்கள் ஈடுபட்டிருந்த துறைகளில் அவர்களது நீண்ட கால அனுபவங்கள் பற்றியும் சொல்வதற்கு இருந்த ஏராளமான அறிவுகளையும் சேர்த்தே இழந்துவிட்டோம். ஒரு விதத்தில் ஆவணப்படுத்தல் பற்றிய அக்கறை இல்லாத ஒரு சமூகமாக நாம் இருக்கின்றோம் என்பதன் வெளிப்பாடே இது எனலாம். வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ளவர்கள், பொறுப்புணர்வுடன் அந்த அந்தத் துறைகளில் இருக்கின்ற மூத்தவர்களுடன் உரையாடி அதனைப் பதிவாக்கி வாய்மொழி ஆவணங்களாக்கலாம். அந்த ஆவணங்கள் பண்பாட்டு வரலாற்று எழுதியலுக்கான மிகப் பெரும் ஆதாரங்களாக அமையும்.\nபோர்க் காலத்தின்போது எழுந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும்விதமாக கலைத்துறை வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைக்கவேண்டும் என்று கூறப்பட்டபோது வின்ஸ்ரன் சர்ச்சில் கூறினாராம், நாம் போராடுவதே அவற்றின் வளர்ச்சிக்காகத் தானே, அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு எதற்காகப் போராடுவது என்று. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும் போராட்டத்திற்கான தேவைகள் அப்படியே தொடருகின்ற இன்றைய காலப்பகுதியில் ஈழத்தமிழர்கள் அவதானிக்கவேண்டிய விடயம் இது. கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை ஒன்றிற்கான எதிர் நடவடிக்கையாகவும், தேச உருவாக்கம், தேசக் கட்டுமானம் ஆகியவற்றின் அங்கமாகவும் நாம் ஆவணப்படுத்தற் செயற்பாடுகளைப் பார்க்கலாம்.\nஇலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சியாக பத்தாண்டுகளுக்கு மேல���க இயங்கிவரும் நூலக நிறுவனத்தினர் 2013ம் ஆண்டு “ஈழத்துத் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்” எனும் தொனிப்பொருளில் ஆவண மாநாடு ஒன்றினை நடத்தி இருந்தனர். ஆய்வரங்குகளுக்கான கட்டுரை சமர்ப்பிக்கவும், அவற்றுக்கான முன்வரைபை சமர்ப்பிக்கவும் கோரி அறிவித்தல் விடுக்கப்பட்டு அவற்றில் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் தெரிவுசெய்யப்பட்டு இந்த மாநாடு நடைபெற்றது. எதிர்பார்த்த்தைவிட அதிகமான ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன் தன்னார்வலர்களின் கடுமையான உழைப்பும் சேர்ந்து மாநாட்டினை சிறப்பாக நிறைவேற்ற உதவியது.\nஇலங்கையில் நடைபெற்ற முதல் ஆவண மாநாடு ஆகவும், முதல் தமிழ் ஆவண மாநாடாகவும் இம்மாநாடே அமைகின்றது. இம்மாநாடில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “தமிழ் ஆவண மாநாடு 2013: ஆய்வுக் கட்டுரைக் கோவை” என்கிற பெயரில் 644 பக்கங்களில் மலராக வெளியிடப்பட்டதுடன் அம்மாநாடு நூலக நிறுவனத்தின் தளத்தில் 15000 ஆவது மின்னூலாக பதிவேற்றப்பட்டு இலவசமாக வாசிக்கவும் கிடைக்கின்றது. இந்தத் தொகுப்பில்\nஆகிய எட்டு அரங்கங்களில் வாசிக்கப்பட்ட 48 கட்டுரைகள் இருக்கின்றன. ஆவணப்படுத்தல் சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இம்மலர் அமைகின்றது. நூலக நிறுவனத்தின் இது போன்ற முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டியது எமது சமூகக் கடமையாகும்.\nநூலக நிறுவனத்தின் இணையத்தள முகவரி\nஇக்கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் நான் தொடர்ச்சியாக எழுதும் சொல்லத்தான் நினைக்கின்றேன் என்ற பத்தியில் ஓகஸ்ட் 2015ல் வெளியானது\nஆவணப்படுத்தல்எம் எஸ் விஸ்வநாதன்சொல்லத்தான் நினைக்கிறேன்தாய்வீடுநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடுநூலக நிறுவனம்நூலகம்Conservative Party of Canada\nPrevious Post: அகாலம் கட்டுரை தொடர்பான புஷ்பராணியின் முகநூல் பதிவிற்கான பதில்\nNext Post: நந்தினி சேவியரின் “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nசிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார் January 15, 2019\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 2 weeks ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 2 months ago\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து ���ொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் ச��லம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவா��ி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/03/14114528/Golden-Language.vpf", "date_download": "2019-06-27T09:00:50Z", "digest": "sha1:6IKGEMZTS64ICS7NED5GWFGE6AONUABV", "length": 2802, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "பொன்மொழி||Golden Language -DailyThanthi", "raw_content": "\nவிரதம் என்கிற பெயரில் வெறும் பட்டினி கிடப்பதால் நன்மையேதும் விளையாது.\nவிரதம் என்கிற பெயரில் வெறும் பட்டினி கிடப்பதால் நன்மையேதும் விளையாது. விரதம் மனதில் இருக்க வேண்டும். ஆன்மிக விரிவு கட்டுப்பாடான உணவின் மூலமே வரும். விரதமிருப்பது பற்றி ‘விசார சங்கிரகம்’ போன்ற வேதாந்த நூல்கள் கூறினாலும் உணவு, நீர் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. உடலைப் பாதிக்காமல் தியானத்துக்கு உகந்த குறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/1127-child-kidnap-in-thirunallar.html", "date_download": "2019-06-27T08:42:49Z", "digest": "sha1:OXEQIQBWFRPZGXWDGEAOLV35H7NP56AN", "length": 7533, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "திருநள்ளாறில் குழந்தையை கடத்தியதாக தந்தை உட்பட 4 பேர் கைது | child kidnap in thirunallar", "raw_content": "\nதிருநள்ளாறில் குழந்தையை கடத்தியதாக தந்தை உட்பட 4 பேர் கைது\nகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சுப்புராயபுரம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகள் விஜயசாந்திக்கும், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் செல்வக்குமார்(40) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரவிவர்மன் (5) என்ற ஆண் குழந்தை உள்ளது.\nஇந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2015-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திருநள்ளாறில் உள்ள தனது தந்தை வீட்டில் குழந்தை ரவிவர்மனுடன் வசித்து வரும் விஜயசாந்தி, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.\nஇதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு செல்வக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் நாகையைச் சேர்ந்த கார்த்திக்(24), வீரமோகன்(24), விஜயன்(28) ஆகிய 4 பேரும் காரில் விஜயசாந்தி வீட்டுக்குச் சென்று, விஜயசாந்தியின் தந்தை உள்ளிட்டோரை தாக்கிவிட்டு, குழந்தை ரவிவர்மனை கடத்திச் சென்றனர்.\nதகவலறிந்த திருநள்ளாறு போலீஸார், அம்பகரத்தூர் அருகே காரை மறித்து, செல்வக்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும், குழந்தையை மீட்டு விஜயசாந்தியிடம் ஒப்படைத்தனர்.\n13 வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் விஜயசாந்தி\nபுதுச்சேரி வேளாண் கண்காட்சி சர்ச்சை:அழைப்பிதழில் நடிகை விஜயசாந்தி படம்; வேளாண் அமைச்சரின் பெயரே இல்லை\nபொள்ளாச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களேயான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண் கைது\nஇலங்கை பயங்கரவாதத் தாக்குதல்: தற்கொலைத் தாக்குதல் நடத்திய மகன்களின் பணக்கார வியாபாரித் தந்தை கைது\nஆண்குழந்தை ரூ.4 லட்சம், பெண் குழந்தை ரூ.3 லட்சம்: 30 ஆண்டுகளாக பிரச்சினை இல்லாமல் தொழில் செய்கிறேன்:குழந்தைகள் விற்பனை குறித்து பெண் பேசும் அதிர்ச்சி ஆடியோ\nசிறையில் சசிகலாவுடன் நடிகை விஜயசாந்தி சந்திப்பு\nதிருநள்ளாறில் குழந்தையை கடத்தியதாக தந்தை உட்பட 4 பேர் கைது\nதஞ்சாவூர் அருகே சத்துணவு சமையலர் கொலை; கணவர் தலைமறைவு\nமன்னார்குடியில் பாலில் விஷம் கலந்து குடித்து 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nவெயில், வெப்ப கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்களுக்கு அறிவுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/srileaks-videos/", "date_download": "2019-06-27T08:57:04Z", "digest": "sha1:OC7S2ZT4LFIRLJNYQM3SJR25DDD7NROG", "length": 9447, "nlines": 109, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Srileaks videos Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..\n4 4Shares தெலுங்கு திரையுலகை தொடர்ந்து, தமிழ் பட உலகில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதனால் தமிழ் பட உலகிலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.Srileaks Sri Reddy accuses director sundarc அத்துடன், நடிகர் விஷாலிடம் இருந்து ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வ��ளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2016/02/churnabishekam-day-6-purappadu-at.html", "date_download": "2019-06-27T08:16:46Z", "digest": "sha1:37O6VG7IYBHVI7XZVTGOSHOM6KYB46GZ", "length": 11078, "nlines": 275, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Churnabishekam - day 6 purappadu at Thiruvallikkeni - Sri Parthasarathi Brahmothsavam 2016", "raw_content": "\nதிருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் இன்று ஆறாம்நாள் ~சூர்ணாபிஷேகம் உத்சவம் . இன்று [5th Feb 2016] காலை ஸ்ரீபார்த்தசாரதி அழகு பொலிந்திட தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.\nசூர்ணாபிஷேகம்சிறப்பு.: சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய \"கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்\" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. இதோ இங்கே திருமழிசைப்பிரானின் ஒருபாடல் :\nஅச்சம்நோயொடல்லல் பல்பிறப்பு அவாய மூப்பிவை\nவைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றி வானிலேற்றுவான்\nஅச்சுதன் அநந்தகீர்த்தி ஆதியந்தம் இல்லவன்\nநச்சு நாகணைக் கிடந்த நாதன் வேதகீதனே.\nபயம், வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு கூடிய பல பிறப்புகள் ஆகிய இவற்றையும்; இவற்றை அனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும், அல்லல் படும் சரீரத்தைய��ம் போக்கடித்து ~ நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்க்க வல்லவன் - அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும், எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும், முதலும் முடிவும் இல்லாதவனும், விரோதிகளை அழிக்க வல்ல ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும், வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டவனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே \nமற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள் ~ Sri Pa...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"போர்வை களைதல்\" ...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"ஆளும் பல்லக்கு...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-06-27T07:57:55Z", "digest": "sha1:UL4L7FPPKLXXLWDDQGH6UAKZJWMZLTRN", "length": 6055, "nlines": 158, "source_domain": "www.amarx.in", "title": "நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் – அ. மார்க்ஸ்", "raw_content": "\nTag: நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்\nமணிமேகலையின் ஊடாகப் பண்டைய தமிழ் நகரங்கள் குறித்து ஒரு குறிப்பு\nஇந்தியத் துணைக் கண்டத்தின் முதல் ‘சர்வ சமய சங்கீர்த்தனம்’\nகண்ணகி மதுரையை எரித்தது தவறு என வாதிடும் மணிமேகலை\nதொலைதூர இந்தியாக்களை இணைக்கும் பாலமாக பௌத்தமும் மணிமேகலையும்\nஇந்திய மதங்களான இந்துமதம், பௌத்தம் ஆகிய இரண்டின் தாக்கங்களும் இந்தத் தொலைதுர இந்திய உருவாக்கத்...\nபூம்புகார் கடற்கோளில் அழிந்த வரலாற்றின் இலக்கியச் சான்று\nமணிமேகலை 20 : எல்லாம் வினைப்பயன் என்பதன் பொருள்\nஇந்திய மதங்கள் முன்வைக்கும் கர்மவினை என்பதன் பொருள் என்ன\nஇந்திரன் தோற்றான் புத்திரன் வென்றான்\nஇந்திரனோ தேவர் தலைவன். ஒரு எளிய, யாருமற்ற, பெற்றோர் யாரென அறியாத ஆபுத்திரனை, \"மாயிரு ஞாலத்து மன்னு...\n” – எனக் கேட்ட புத்தன்\nபிறவியினால் யாரும் பிராமணரும் ஆவதில்லை: தீண்டத்தகாதவரும் ஆவதில்லை. இடைப்பட்ட நிலைகள் என்றும் ஏ...\nமணிமேகலை : காட்சிகள் விரைந்து மாறும் காவியம்\nநெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 8 வஞ்சி மாநகரில் தன் சுய உரு மறைத்து ஆண் வேடம் கொண்டு, அளவை வாதி மு...\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nமணிமேகலையின் ஊடாகப் பண்டைய தமிழ் நகரங்கள் குறித்து ஒரு குறிப்பு\nசாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு\nஉயிர்த்த நாள் ம���ண நாளாக மாறிய கதை\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை\n“திராவிட இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2009/02/", "date_download": "2019-06-27T08:56:05Z", "digest": "sha1:Z5KBHGIRQL3XBS4PHC63DS2I3LSU7CWA", "length": 106916, "nlines": 373, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "February 2009 – Eelamaravar", "raw_content": "\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து…..\nவழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே.\nபூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று விரிவாக எழுதுகிறேன்.\nகடந்த வருடம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் சில வாரங்கள் முன்னர் பல தடைகள் தாண்டி உடைத்து ஒட்டப்பட்டு இடம்பெயர்ந்து இயங்கிய எமதூர்த் தபாலகத்தில் இருந்து எமக்குக் கிடைத்தது.\nஅதில் நீங்கள் எதிர்வு கூறி எழுதியிருந்தவாறு, இங்கு நாளாந்த நிலவரம் வரவர மோசமாகிக் கொண்டே போகிறது. கடந்த வருடம், ஐந்தாம் மாதம் 23ம் திகதி எங்களுடைய வீட்டுக்கும் முறிகண்டிச் சந்திக்கும் இடையில் சிறிலங்காப் பயங்கரவாத அரசின் ஆழ ஊடுருவும் படை நடாத்திய ‘கிளைமோர்’த் தாக்குதலால் 6 சிறார்கள் உட்பட்ட 16 பேர் அநியாயமாய் அவலச்சாவடைந்து விட்டதைப் பற்றியும் புதூர் நாகதம்பிரான் கோவில் விழாவுக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு நேரத்தில் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19 ஆம் கட்டைப்பகுதியில் ‘கிளைமோர்’த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பற்றியும் அறிந்து நீங்கள் மிகவும் பயந்ததாகவும் கவனமாக இருக்கும்படியும் எழுதியிருந்தீர்கள்.\n அன்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மறு தினம் சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டதை என் கண்களால் நேரிற் கண்டேன் என்று நான் உங்களுக்கு எழுதிய மடலை அனுப்ப முன், நானும் அம்மாவும் எமது அக்கராயன்குளப் பிரதேசத்தை விட்டு இடம்பெயர வேண்டியவர்களாகி விட்டிருந்தோம்.\nஅதன் பின் நிகழ்ந்த கோழ��த்தனமான – அப்பாவி மக்கள் மீதான சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் பல்வேறு கொடூரத்தாக்குதல்களுக்குப் பின்பாகவும் இன்று வரையும் எமது தாயகம் எங்கும் எத்தனையோ சாவடிப்புகள் பல்வேறு வடிவங்களில் சிங்கள அரச படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் போர் உதவிகளுடன் நிகழ்த்தப்பட்டு விட்டன.\nகொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பங்களாக எமது உறவுகள் பல சிங்கள பேரினவாதப் பூதத்தின் இனப்படுகொலையில் உயிரிழந்து விட்டன. எமது மக்கள் பல்லாயிரக் கணக்கில் வயது வேறுபாடின்றி காயப்பட்டு, ஊனமுற்று சிகிச்சை எதுவுமின்றி பட்டினியோடு பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.\n பாருங்கோ, எத்தனை தரம் நாங்கள் அந்தக் கோயிலுக்கு அந்தப் பாதையால் போய் வந்திருக்கிறோம் நீங்கள் வெளிநாடு போனதன் பிற்பாடு அம்மாவும் நானும் சித்தி வீட்டுக்குப் போகிற போதும் மருத்துவர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்குப் போகிற போதும் பல தடவைகள் போய் வந்த பாதை அது.\nஆனால், இங்கு இப்பவுள்ள நிலைமையை நீங்கள் எல்லோரும் தினமும் இணையத்தளங்களூடாக அறிந்து கொண்டுதானே இருப்பீர்கள் சில வாரங்கள் முன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் என்னுடன் படித்த பிள்ளை ஒருவர் எறிகணை வீச்சில் காயப்பட்டு இருந்ததை அறிந்து பார்க்கச் சென்றபோது நானும் எதிர்பாராத வகையில் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டேன்.\nஇப்போ நினைத்தாலும் குலை நடுங்குகிறது – அதில் நான் கூட அகப்பட்டு காயப்பட்டோ இறந்தோ இருக்கலாம் தானே அப்பா, எங்களை மாதிரி நான்கு பேருள்ள ஒரு குடும்பத்தில், தந்தையும் மூத்த மகனும் அந்த இடத்திலேயே சாக, தாயும் இளைய மகளும் அதே சம்பவத்தில் படு காயம் அடைந்து அங்கங்களை இழந்து இருக்கிறார்கள்\nஅரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, இப்படி எத்தனை எத்தனை துன்பியல் நிகழ்வுகள்…. கற்பனைக்கும் எட்டாத, நம்பவே முடியாத சம்பவங்கள், எமது இனத்தின் வரலாற்றில் கறையாய்ப் படிந்துள்ளன\n ஐம்பத்தெட்டில் நடந்த இனப்படுகொலையின் போது, இலங்கைத்தீவின் தென் பகுதியில் சிறுவர்களாய் இருந்த நீங்களும் அம்மாவும் எவ்வளவு தூரம் துன்பப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்தீர்கள் எனப் பாட்டாவும் அப்பம்மாவும் சொன்ன வரலாற்றுக் கதைகள் இ��்னும் பசுமரத்து ஆணியாய் என் மனதில் நன்றாகப் பதிந்துள்ளன.\nபின், 77ம் ஆண்டு இனப்படுகொலையின் போது அண்ணாவுடன் மலைநாட்டிலிருந்த போது அகதியாகிப் பிரபல பாடசாலையில் உயிருக்கஞ்சி நீங்கள் தஞ்சமடைந்ததும் பிறந்து சில நாட்களேயான பாலகனாய் இருந்த பெரியண்ணா கடும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத வகையில் உயிரிழந்ததும் நீங்கள் சொல்லி நான் நன்கு அறிவேன்.\nஅதன் பின், மீண்டும் 83ம் ஆண்டு இனப்படுகொலையின் போது எமது வீட்டிற்குக் காடையர் கூட்டம் தீயிட ஒருவாறு தப்பிப் பிழைத்துக் கப்பலில் வடக்கு நோக்கி அகதியாய் அனுப்பப்பட்ட அவலமும், மாற்றுடையின்றி நீங்கள் தவித்ததும், பக்கத்து வீட்டு ஆட்கள் உதவியுடன் குடிசை போட்டு அவர்கள் வளவுக்குள் தற்காலிகமாய்த் தங்கியதும், பங்கீட்டு அட்டை உணவுக்காகச் சங்கக்கடை வாசலில் விடிய முன்பே போய் நின்றது பற்றியும் நீங்களும் அம்மாவும் சின்னண்ணாவும் அவ்வப்போது கூறிய அநுபவக்கதைகள் இன்னும் என் மனப்பாறையில் ஆழப் பதிந்து அழியாது உறைந்துள்ளன.\nஇருபதாண்டுகள் முன், ‘அன்பு வழி’ யில் ‘பூமாலை’யோடு என்று கூறிக் கொண்டு அயல் நாட்டிலிருந்து வந்திறங்கிய ஆக்கிரமிப்புப் படையினன் ஒருவன், ஒரு நாள், தேசம் காக்கின்ற காவற் தெய்வங்களுக்கு உணவு கொடுத்த ஒரு மூதாட்டி பற்றித் தெரியுமா என்று கேட்டுப் பள்ளி சென்ற அண்ணாவின் காதைப் பொத்தி அடித்ததில், அண்ணாவின் செவிப்பறை வெடித்துக் குருதி கசிந்தது, அண்ணாவுக்கு, மறந்திருக்காது தானே\nஅதன் பின், நான் பிறந்த பின்பு குடாநாட்டுக்குள்ளேயே எத்தனை தரம் சொந்த வீட்டை விட்டு இடம் பெயர்ந்து அலைந்து திரிந்து இருக்கிறோம் என்று உங்களுக்கும் நினைவிருக்கும் தானே\n நீங்களும் அண்ணாவும் உங்களுக்கு ஒரு (வீட்டுக்) கடமை, பொறுப்பு இருக்கிறது என்று கூறியபடி அதைச் செய்திடீங்கள். ஆனால் நான்.. இதுவரை உங்களதும் அம்மாவினதும் ஆசைப்படி, பல துன்பங்களிற்கு இடையில் படித்து முடித்து விட்டேன். இப்போது பல்கலைக்கழகம் போகக் கூடிய தகுதி எனக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஆனால் யோசித்துப் பாருங்கோ, பல்கலைக்கழகம் போவதற்கு உரிய சூழ்நிலை இருக்கிறதா, போனவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கிறதா என்றுகடந்த ஒரு வருடத்தில் மட்டும், அங்குள்ள அரச ���டையும் அதன் கூலிப் பட்டாளங்களைச் சேர்ந்தவங்களும் எத்தனையெத்தனை மாணவர்களைச் சுட்டுத் தள்ளிவிட்டங்களென்று உங்களுக்குத் தெரியுமா\nஎத்தனை அப்பாவி மாணவியரை மானபங்கப்படுத்தி இருக்கிறாங்கள் தெரியுமாயுத்த நிறுத்தம் வந்தபின் சமாதானம் வந்து விட்டது, சுகவாழ்வு கிடைத்து விட்டது, பிரச்சனை தீர்ந்து என்று நீங்களும் மற்றவர்கள் மாதிரி உவ்விடமிருந்து நம்பி நம்பி ஏமாறி இருக்க மாடீர்கள் என்றே நினைக்கிறேன். யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்தவர்களே தாக்கப்பட்டதும், தாங்கள், யுத்தத்தைத் தான் கண்காணிப்பதாக அவர்களே அறிக்கை விட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே\nஇதைவிட வேறென்ன வேண்டும் இங்கு இருந்த நிலை பற்றிக் கூற ஆனால் தற்போது, சமரசம் பேசி தூது வந்து பேச்சுவார்த்தைக்கு இடைத்தரகராய் இருந்தவரே அண்மையில், எங்கள் தரப்பு, எமது மக்களின் சுயபங்களிப்பிலும் எதிரியிடமிருந்து கைப்பற்றியும் சிறுகச் சிறுகச் சேகரித்த ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று கூறி அறிக்கை விட்டதை அறிந்த போது எமக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்குச் சற்று மேற்பட்ட இன்றளவுமான நாட்களுக்குள் இந்த சர்வதேசத்தின் உண்மை முகம் எது என்பதும் உள்நோக்கம் என்னவென்பதும் எமக்குப் புரியவில்லை என்று இனியும் நாங்கள் கூற முடியுமா\nஅப்படி நினைத்து, நம்மை நாமே, ஏமாற்றலாமா உங்கள் தலைமுறைத் தலைவர்கள் போல நம் தலைமுறைத் தலைமையுமில்லை; உங்கள் தலைமுறை போல ஏமாற்றுப்பட நாங்களும் தாயாராக இல்லை. ஏனெனில்,பெரும்பாலும் பெற்றோர்கள் விடும் பிழைகளால் பாதிக்கப்படுவது அவர்களது பிள்ளைகளைவிடப் பேரப் பிள்ளைகளே என்பது எமது வாழ்வின் பெரும் பட்டறிவு.\nஅம்மாவுக்கு ஏனோ நாம் கடைசியாகக் கட்டி வாழ்ந்த நம் சொந்த வீட்டை விட்டு வெளியேறும் வரை யதார்த்தம் புரியவில்லை…. இலையில்லை, புரியாத மாதிரி இருந்திருக்கிறா என்று தான் சொல்ல வேண்டும். அவ கூட இருந்ததால், என்னால் எங்களுடைய தாய் நாட்டுக்குச் சின்ன சின்னப் பங்களிப்புத்தான் செய்ய முடிந்தது.\nபதுங்கு குழி வெட்டுவது, உடுப்புச் சேர்ப்பது, இளநீர் சேர்ப்பது ‘கிபிர்’ தாக்குதல்களில் காயப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது, குருதித் தானம் வழங்குவது போன்றவற்றை மட்டும் தான் இதுவரை நான் செய்து இருக்கிறேன்.\nஅதுவும் அம்மாவிடம் ‘நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு தான்’இப்படியான வேலைகளைப் பொதுவாக எல்லாருமே செய்யலாம். ஆனால், எல்லையில் நிற்க, எல்லாராலும் முடியாது. என்னைப் போல இள வயது ஆட்கள் தான் இப்போ அதற்கு அவசியம் தேவை.\nஇந்த நிலை என்று மாறுமோ எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயம் மாறும். அதற்குரிய காலம் கனிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களுக்குள்ளேயே குத்து வெட்டுகளும் குளறுபடிகளுமாய் அசுரரின் ஆட்சி விரைவில் ஆட்டம் காணப்போகிறது.\nபேரினவாதப் பூதம் கக்குகின்ற தீக்கங்குகள் அதனைச் சுற்றியுள்ள கூட்டத்தைப் பொசுக்கத்தான் போகிறது. புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களினதும் தமிழக மக்களினதும் எழுச்சி மிகு செயற்பாடுகள் நமது விடுதலைக்கு கட்டியம் கூறி நிற்கின்றன.\nஇனியென்ன, சந்தேகமே வேண்டாம்… அஞ்சி அஞ்சி… அடங்கி ஒடுங்கி நாம் ஊரூராக ஓடத் தேவை இல்லை. எதிரிக்குப் பயந்து குலை நடுங்கின காலம், காலமாகி விட்டதுநம் சேனைகள் சாணக்கியத்துடன் சாண் இறங்குவது, முழம் முழமாய் முன்னேறி எம் மண்ணை முழுமையாய் மீட்டுச் சாதனை படைக்கவே\nசுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் அநியாயக் கருவழிப்புகளும் காணாமற் போகச் செய்தல்களும் கடத்தல்களும் கொள்ளையடிப்புகளும் கொத்துக் குண்டுவீச்சுத் தாக்குதல்களும், பதுங்கு குழி வாழ்க்கையும் இனி, நமக்கில்லை\nபட்டினி போட்டு, பாதைகளை மூடி, நோய் தீர்க்கும் மருந்துகளைத் தடை செய்து, மருத்துவ வசதிகளை நிறுத்தி, குண்டுகளை மழையாய்ப் பொழிந்தும் கிளைமோர்த் தாக்குதலால் அப்பாவிகளைக் கொன்றழித்தும் நம் சுதந்திர தாகத்தை நசுக்கிட எண்ணுபவனுக்கு, நாம் எல்லோரும் இறுதிப் பதிலடியைப் பரிசாகக் கொடுக்கின்ற காலம் கனிந்து நெருங்கி வந்து விட்டது.\nஅதற்காக, ஆயிரமாயிரமாய்த் தம்முயிர் ஈய்ந்த மாவீரர் கனவை நனவாக்கிடவும் உலகெங்கும் அகதியாய் அலைந்து வாழுகின்ற நம் தமிழர் மானத்துடன் தலை நிமிர்ந்து எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வதற்காகவும் நானும் என்னை எதிர்வரும் “மகளிர் எழுச்சி நாள்” முதல் முழுமையாய் – முழு நேரப் போராளியாய் மண் மீட்புப் போரிலே இணைத்துக் கொள்ளப் போகிறேன்.\nஇதுவரை நான் முழு ந��ரப் பங்காளியாவதற்கு இருந்த ஒரே தடை எனது வயது. அதுவும் அன்றுடன் தீர்வது உங்களுக்குப் புரியும் தானே நீங்களும் அண்ணாவும் தாயகம் நீங்கி அகதியாகப் புகலிடம் நாடிப் பனி விழும் தேசமொன்றுக்குச் சென்று ஏறத்தாழ எட்டாண்டுகள் ஆகி இருந்தாலும், இவ்வளவு நாளும் இங்கு நடந்த சம்பவங்கள், சண்டைகள், இடப்பெயர்வுகள், தாக்குதல்கள், மரணங்கள், வீரச்சாவுகள் எல்லாம் பள்ளி மாணவியாய் இருந்த என்னை எத்தனை தூரம் பாதித்து இருக்கும் என்று உங்களுக்கும் நன்றாக விளங்கும் தானே\nஎன்னைப் பொருத்தவரையில், எமது பெருமதிப்புக்குரிய தேசியத் தலைவர் அவர்கள், ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசனத்துடன் கூறியபடி எமது விடுதலைப் போராட்டத்திற்குக் கல்வி கவசமாகவும் எமது கல்விக்கு எமது போராட்டம் காப்பரணாயும் இருத்தல் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியம் ஆகும். அதற்கு, ஆகக் குறைந்தது, வீட்டிற்கு ஒருவராவது காலமிட்ட கட்டளைப்படிப் போராடினாற்தான் எமது மண் விரைவில் மீட்கப்பட்டு மாணவர் சுமுகமாகக் கற்கக் கூடிய நிலைமை நிரந்தரமாக்கப்படும்.\n இப்போதெல்லாம் எமது கிராமத்தவரில், அயல் வீடுகளில், வீட்டுக்கு இரண்டு, மூன்றென மாவீரரும் போராளிகளும் உள்ள குடும்பங்களும் உள்ள நிலையில், வீட்டுக்கு ஒரே பிள்ளையாய் இருந்தும் போராளியாகி உள்ளவர் மத்தியில் அண்ணா இங்கிருந்து செய்யாத பணியை, நானாவது நிறைவேற்றாமல் இருக்கலாமா\nஅப்படிச் செய்தால், இந்த மண் எம்மை மன்னிக்குமா சுதந்திர தமிழீழத்தில் எமது குடும்பமும் எதிர்கால சந்ததியும் தலை நிமிர்ந்து வாழுமா சுதந்திர தமிழீழத்தில் எமது குடும்பமும் எதிர்கால சந்ததியும் தலை நிமிர்ந்து வாழுமா நீங்களும் அண்ணாவும் உவ்விடமிருந்து எங்கள் தலைவர், கடந்த சில ஆண்டுகளாகத் தனது மாவீரர் நாள் உரைகளில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டபடி, வழமை போல அல்ல, அதற்கும் மேலாகவும் விரைவாகவும் உங்களுடைய பங்களிப்பை, எந்தெந்த வடிவிலெல்லாம் முடியுமோ அந்தந்த வடிவங்களிலெல்லாம் இயன்றளவு தொடர்ந்து வழங்குங்கோ.\nஎங்கள் சோகங்களைச் சுகங்களாக்கவும் வலிகளுக்கு நிரந்தர நிவாரணம் தேடவும் ஏமாற்றங்களை முன்னேற்றங்களாக மாற்றவும் உங்களால் முடிந்ததை அவசியமாகவும் அவசரமாகவும் அவதானமாகவும் செய்யுங்கோ.\nஉங்கிருக்கும் எங்கள் உறவினர் மற்றும் உங்கள் பல்லின நண்பர்களுக்கும் இன்றுள்ள நெருக்கடியான போர்ச் சூழ்நிலையில் நம் தேசத்துக்கு உதவி புரியவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, இங்கு நிகழும் தமிழினப் படுகொலையை நிறுத்த உடன் பங்களிக்குமாறு வேண்டிக் கேட்டு ஊக்கமளியுங்கோ.\nஇந்த உலகத்திற்கு சிறிலங்கா அரசு கூறி வருவது போல நாம் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் எமது போராளிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்லர் என்றும் நாம், கால் நூற்றாண்டுக்கும் மேலாக இணைந்து நடாத்துவது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டம் என்றும் அவர்களுக்கு ஓயாது எடுத்துக் கூறுங்கோ.கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு அவர்களையும் உங்களுடன் கூட்டிச் செல்லுங்கோ.\nஅப்போதுதான் எமது போராட்டத்தின் தாற்பரியமும் உண்மை நிலையும் பாராமுகமாக இருக்கும் சர்வதேசங்களுக்கும் பாரபட்சமாக நடந்து கொள்ளும் ஐக்கியநாடுகள் சபையினர்க்கும் மனிதவுரிமைகளுக்காகப் போராட்டம் நடாத்தும் அமைப்பினர்க்கும் தெளிவாகப் புரியும்.அப்பா, அண்ணா என்றாவது ஒருநாள் எமக்கும் சந்திக்க நிச்சயம் வாய்ப்பு வரும். அது – சுதந்திர தமிழீழத்திலேயா அல்லது அதற்கு முன்னரேயா என்று நீங்களும் உங்கிருக்கும் எம்மவர்களும் தான் தீர்மானிக்க வேண்டும் .\nஇப்போதும் அம்மா, உங்களையும், அண்ணா, அண்ணியையும், நிழற்படத்தில் மட்டும் பார்த்துள்ள தன் பேரப்பிள்ளைகளையும் எப்போ நேரில் பார்ப்போம் என்று பெரும் ஆவலில் இருக்கிறா. எமக்கருகில் விளையாடித் திரியும் தன் பேரக் குழந்தைகளின் வயதுப் பிஞ்சுப் பாலகர் எதிரியின் தாக்குதல்களில் கண் முன்னே கொல்லப்படும் போதும் காயப்பட்டு குருதி வெள்ளத்தில் மிதக்கும் போதும் அவ படும் பாட்டை எழுத்தில் விவரிக்க என்னால் முடியாது.\nஅவவுக்கு நான் எது பற்றிச் சொன்னாலும் முன்பு விளங்குவதில்லை. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் கொடியவன் கோத்தபாய தன் படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் “இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்; அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்” என்று கூறியது அவவுக்கு எல்லாவற்றையும் நன்கு தெளிவாக்கி விட்டது.\nஅப்பா, எங்கட முன் வீட்டுக் கற்பகம் மாமி, பக்கத்து வளவு அருமை மாமா, சந்தைக்குப் பக்கத்து வீட்டு சுந்தரம் சித்தப்பாக் குடும்பம், திருநாவுக்கரசுப் பெரியப்பா குடும்பம் என இப்போ எத்தனையோ குடும்பத்தினர் – முழுமையான பங்காளிகள். தரைப்புலி, கடற்புலி, வான்புலி, கரும்புலி என்று சிறப்புப் படையணிகளுடன் வளர்ந்து பெருவிருட்சமாகியுள்ள எமதியக்கம் தற்போது மக்கள் படை, எல்லைப் படை, மாணவர் படை என்றும் கிளை பரப்பி வியாபித்துள்ளது உங்களுக்கும் தெரியுமென என நம்புகிறேன்.\nஎனக்கும் மனச்சாட்சி இருக்குத் தானே நானும் உணர்வுள்ள ஒரு சாதாரண மனிதப் பிறப்புத் தானே நானும் உணர்வுள்ள ஒரு சாதாரண மனிதப் பிறப்புத் தானே தன் மானமும் இனமானமும் காக்க வேண்டியது எனதும் கடமை தானே தன் மானமும் இனமானமும் காக்க வேண்டியது எனதும் கடமை தானே தமிழீழ அன்னை மண் இதனைத்தானே எங்களிடம் எதிர்பார்க்கிறது தமிழீழ அன்னை மண் இதனைத்தானே எங்களிடம் எதிர்பார்க்கிறதுமுதல் மாவீரன் சங்கர் அண்ணா, தியாக தீபம் திலீபன் அண்ணா, முதல் பெண்புலி மாலதி அக்கா, வான் கரும்புலிகள் ரூபன் அண்ணா, சிரித்திரன் அண்ணா உட்பட ஏறத்தாழ இருபத்து நான்காயிரம் மாவீரரும் ஆயிரமாயிரம் போராளிகளும் எமதருமைத் தேசியத் தலைவரும் இத்தனை இலட்சம் மக்களுக்கும் எதனை எதிர்பர்த்து உள்ளார்களோ அதனை நிறைவேற்றுவது எனதும் கடைமை அல்லவா\nமேலும் அப்பா, அண்ணா, அண்ணி, மருமக்களுக்கு எனதன்பைத் தெரிவியுங்கோ.பேரப்பிள்ளைகளுக்கு தமிழை நன்கு கற்பியுங்கோ. அவர்களுக்கு எங்களுடைய வரலாற்றைச் சரியான முறையில் சொல்லிக் கொடுங்கோ. தேசப்பற்றோடு தமிழர்களாய்த் தமிழ் உணர்வுள்ளவர்களாய் வீரமும் மானமும் உள்ள மனிதர்களாய்த் தொப்பூழ்க்கொடி உறவுகளை மறவாதவர்களாய் வளரச் செய்யுங்கோ.\nஇதை எழுதத் தொடங்கும் நேரத்தில்தான் வான் புலிகளின் முதற் கரும்புலித் தாக்குதல் பற்றிய வெற்றிச் செய்தி புலிகளின் குரலினூடாக என் காதுகளில் வந்து வீழ்ந்தது. இப்போது எமக்கு அண்மையிலுள்ள மைதானத்தில் அந்தக் கரும்புலிகள் இருவரதும் நினைவாகவும் வேறும் சில மாவீரர் நினைவாகவும் வீரவணக்க நிகழ்வு தொடங்கி விட்டது. ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்ற பாட்டுக் கேட்கிறது.\nஅம்மா உட்பட எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். முடிந்தால், மீண்டும் இன���னுமொரு மடலில் சந்திப்போம்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஎன்றும் உங்கள் அன்பு மறவாது\nதேசம் விடுதலை காண உழைக்கின்ற\nவள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்: கப்டன் நெடுஞ்செழியன் வீரச்சாவு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.\nவள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார்.\nஇம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.\nசிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்\nசிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.\nஇது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:\nசிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.\nவான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.\nதமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான\nஆகியோ���்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்”: வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்\nசிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.\nஅக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:\nஎனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே\nமாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.\nநீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.\n‘மாவீரன்’ முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.\nஎனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ��.நாவின் காதுகளில் விழும்.\nமனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.\nநீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.\nமருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.\nவன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.\nவிரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.\nஅன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே\nஉலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.\nஎமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.\nஅதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.\nஅக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:\nஅன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,\nநீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.\nஅவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா\nஉலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.\nஎமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.\nநீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.\nஎதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா\nயூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.\nஎமக்கு இந்த இழிவுநிலை தேவையா நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.\nஅதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது.\nசிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.\nநாம் விரும்பியோ விரும்பாமல��� எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்.\nநீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது\nவன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள் சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.\nஅன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே\nபோராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.\nஉங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.\nஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.\nசிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா\nஎமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் ‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.’\n‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ கேட்டோம் தந்தார்களா இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங���கள் நிச்சியமாக திறக்கப்படும்.\nஎல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.\nதமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார் நாங்கள் யார் உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.\nஎனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.\nவலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.\nபல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா\nநாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.\nஉங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.\nஇவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.\nசுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.\nஎமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.\nஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.\nநாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.\nநாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினை��்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.\nதிலீபன் அண்ணை கூறியது போல்\n“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்”\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்”\nதம்பி, அண்ணா, மகன், போராளி\nசிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்:\nசிங்களத்தின் போர் வெற்றி உச்சங் கொண்ட பொழுது நிலப்பரப்புக் குறுகித் தமிழர் வாழ்வு அவல முற்றுதத் தவிக்கின்றது. இந்த இக் கட்டை முற்கூட்டியே உணர்ந்து கொண்ட செருந்தியின் அம்மா தனது குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு படைவ ல்வளைப்புக்குள் இருக்கும் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தார். எல்லோரையும் கூட்டிச் செல்வதற்கு முன் கணவரும் தானுமாக ஊருக்குச் சென்று நிலைமையைக் கணக்கிட்டனர்.\nஅம்மாவுக்கு அகவை ஐம்பது. ஐயாவுக்கு ஐம்பத்தைந்து. ஊருக்குச் சென்ற தனது வயது முதிர்ந்த தமக்கை ஒருவருடன் செருந்தியின் தாயார் கோயிலுக்குச் சென்றார் இருவரும் நல்ல முதியவர்கள். கோயிலுக்குப் பக்கத்தில் சிறு பற்றைக் காடுகளும் படையினரின் அரண்களும் இருந்தன. படையரண்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது பற்றைக்குள்ளிருந்து விசில்சத்தமொன்று இவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. திரும்பிப் பார்த்தபோது சிங்களப்படையாள் ஒருவன் இவர்களிருவரையும் பற்றைக்குள் வருமாறு சைகையால் அழைப்பு விடுத்தான். இடுப்புக்குக் கீழே அவனுடலில் உடையில்லை திகைத்துப் போன அந்த மூதாட்டிகள் இருவரும் திரும்பிப் பாராமல் வந்த வழியே வீட்டைச் சேர்ந்தனர்.\nசெருந்தியின் அம்மா தனது பெட்டி படுக்கையை அடுக்கிக் கொண்டு வன்னிக்கு வந்து சேர்ந்தார். நடந்ததையெல்லாம் தனது மகளிடம் கூறினார். தங்கையையும்இ தம்பியையும் கூட்டிக்கொண்டு சென்று ஊரில் வாழும் நினைப்பை அடியோடு மறந்தார். “சிங்களப் படைகள் ஊரில் இருக்கும் வரை தமிழ்ப் பெண்களின் வாழ்வு எப்போதும் அச்சம் நிரம்பியதாகவே இருக்கும் வெறிகொணட் அந்த மிருகங்களுக்கு இளையவர்இ முதியவர் என்ற வேறுபாடுகள் எதுவும் தெரிவதில்லை.\nதுப்பாக்கி ஏந்தியபடி ஊருக்குச் செல்வது தான் சரியான முடிவு” என்பதைக் களத்தில் நிற்கும் செருந்தி தாயாருக்கு உணர்த்தினார். அவரது தாயாரும் இப்போது உண்மையை உணர்ந்து இடருக்குள் வாழ்கின்றார் என்றபோதும் இப்போது அவருக்கு அச்சங்கள் ஏதுமில்லை.முன்னேறிவரும் எதிரிக்கு சுடு கருவியால் பதிலுரைக்கச் சமர்முல்லை இப்பொழுதும் களத்தில் நின்று கொண்டிருக்கின்றார். 2007 மார்ச் மாதத்திலிருந்து மன்னாரில் தொடங்கிய அவரது களமுனை வாழ்வுக்கு ஒருநாள் கூட ஓய்வுகிடைக்கவில்லை. அக்கராயன் பகுதியில் நடந்த மோதலொன்றில் ஒரு சிறிய சன்னம் அவரது மேற்கையைத் துளைத்தது. காதுக்கு அண்மையாகவிருந்த மருத்துவ நிலை யுத்திலேயே அந்த விழுப்புண்ணுக்கான சிகிச்சையை மேற்கொண்டுவிட்டுத் தொடர்ந்தும் காப்பரணிலேயே அவர் நின்று கொண்டார்.\nசமர்முல்லையின் பெரியம்மாவின் மகளுக்குத் தீரா நோய்இ போர் நெருக்கடியின் நடுவிலும் அவளை மேற்சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைத்தனர். வவுனியா மருத்துவமனையில் நின்ற காலத்தில் பெரியம்மாவின் மகள் அங்கு பார்த்த பல கட்சிகளால் அதிர்ந்து போனாள். விடுதலைப்புலிகளின் சடலங்கள் என்று அடுக்கிவைக்கப்பட்ட அறைகளில் பொதுமக்களின் சடலங்களே கிடந்தன. சிங்களம் ஊடகங்களில் பரப்புரை செய்வது போல அரச செலவில் அடக்கம் செய்யப்படும். அவையெல்லாம் விடுதலைப் புலிகளினுடையவை அல்ல. படையினர் முன்னேறி வந்த போது இ அகப்பட்ட தமிழ் மக்களை வேறு பிரித்து இளவயதினர் சடலங்களாகி மருத்துவமனைச் சவச்சாலையில் கிடத்தப்பட்டிருந்தனர். தான் கண்டதையுங் கேள்விப்பட்டதையும் பார்த்துப் பயந்துபோன சமர்முல்லையின் அக்கா.. உடனயாகவே பாதை திறக்க வன்னிக்கு வந்துசேர்ந்தார்.\nவருவதற்கிடையில் தனது மூன்று மகன்மாரையும் கூட்டிக்கொண்டு படைவல்வளைப்புப் பகுதிக்குள் போய்விட்டார். இவர்களது சின்னம்மாவின் பிள்ளைகள் எங்கே சின்னம்மா எங்கே அனைத்தையுங் கேள்வியுற்ற சமர்முல்லைக்கு வேதனையாகவிருந்தது. யாவற்றையும் கண்முன்னே கண்டு நிலைமையைத் தெரியப்படுத்த வந்த அக்காவுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. சமர்முல்லையைத் தொடுவதற்குச் சாவு பயந்துபோயிருக்கின்றது. போராடும் அகவையில் எதிரியிடம் அகப்பட்ட அவரது தம்பிமார்களைச் சாவு துவைத்து மிதித்துப் போட்டிருக்கின்றது.எப்படி வாழ்கின்றோம் என்பதைப் பொறுத்தேத சாவு வந்து எதிர்ப்படும்இ போராட மறப்பவர் கொல்லப்படுவர். தற்காத்துக்கொள்பவர் போரை வெல்வார். சமர்முல்லையும் அவரது உட��் பிறவா மூன்று தம்பிகளும் இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டுக்கள்.\nகளத்தில் நின்று போராடி விழுப்புண்ணேந்திப் படுக்கை ஓய்வில் இருக்கிறார் கெங்கா களத்தில் எதிரிகளின் சன்னடிமழைக்கு நடுவில் நின்றபோதும் அவர் நடுங்கியதில்லை. போராடும் வேளையில் வீரச்சாவை எதிர்கொண்ட தோழியரின் வித்துடல்களைக் கண்டபோதும் அவர் துவண்டதில்லை. எதிரியின் சன்னந் துழைத்து வயிறு கிழிந்தபோதும் அவர் வாடித் துடிக்கவில்லை. ஆனால் தருமபுரம் மருத்துவமனையில் ஏழு அகவைகொண்ட மதியழகன் என்ற சிறுவனைப் பார்த்தபோது அவர் நடுநடுங்கிப் போனார்.\nமதியழகன் கல்லாறு மக்கள் குடியிருப்பில் உறங்கிக் கொண்ருந்தபோது கிபிர் விமானங்கள் நள்ளிரவு வேளையில் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தான். வயிற்றுப் பகுதியையும் முள்ளந்தண்டையும தாக்கிய சன்னம் அவனது இயக்கத்தை இடுப்பின் கீழே முடக்கிப்போட்டிருந்தது. அன்றைய நாள் அவனது தாயும்இ உடன்பிறப்பும் இவனுடன் காயமடைந்தனர். தாயின் தந்தை கொல்லப்பட்டார். கிழிந்த நார்போல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவனை மருத்துவர்கள் மிகவும் கடினப்பட்டுக் காப்பாற்றிவிட்டனர். மிகவும் கடினப்பட்டுக் காப்பாற்றிவிட்டனர். பல நாட்களாக உணவின்றிக் கிடந்த அவனது தோற்றம் பார்ப்பவர் மனங்களை உலுக்கியெடுத்து.\nகெங்காவுக்கு அவனைப் பார்க்கையில் அந்த எதியோப்பியக் குழந்தை தான் நினைவுக்கு வந்தது. ஓட்டியுலர்ந்த உடல்இ உணவுக்கு வழியற்ற நிலை. அருகிலே அக் குழந்தையின் சாவுக்காய் தவங்கிடக்கும் பிணந்தின்னிக் கழுகு அன்று உலகையே ஒரு கணம் உலுக்கியெடுத்த அந்த எதியோப்பியக் குழந்தையின் உருவம் அவளது கண்ணெதிரே தெரிந்தது.குச்சிக்குச்சிக் கையுடனும் கால்களுடனும் உள்ளொடுங்கிய விழியிரண்டுடனும் இடுப்பின் கீழ் உணர்வற்ற நிலையில் மதியழகன் கிடந்தான்.பட்டினிக்கு பதிலாகப் படுகாயம். பிணந்தின்னிக் கழுகாகப் போர்வெறி தலைக்கேறிய சிங்கள அரசும் அதற்கு உதவும் நாடுகளினாலும் சிறிது சிறிதாகச் செத்துக்கொண்டிருக்கின்றான். அந்தச் சிறுவன் வாழும் பிணமாகக் காட்சி தரும் அவனது நிலை ஈழத்தின் எந்ச் சிறுவருக்குமே வரக்கூடாது. கிட்டத்தட்ட மதியழகன் போலவே வயிற்றுக் காயத்தால் உடல் பிய்ந்து பாதிக்கப்பட்டாலும் மெதுவாகத் தேறியெழுந்து நடமாட���் கற்றுக் கொண்டிருக்கிறாள் கெங்கா. மதியழகனைப் போல உயிர் துடிக்கச் செத்துக் கொண்டிருக்கும் இளம் பிஞ்சுகளுக்காக அவளது உள்ளம் நெருப்பாய்க் கொதித்தது.\nசிங்களம் ஏவிவிடும் எறிகணைகளும் வான்குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும் ஒரு முறையுடன் ஆறி அடங்கிப்போய்விடும் ஆனால் அவை மூட்டிவிட்ட மனங்களின் நெருப்பு மட்டும் ஒருநாளும் ஆறி அடங்கிவிடுவதில்லை. அது தணல் பூத்துக்கிடக்கும் தக்க வேளையில் மூசியெழுந்து மூர்க்கங் கொண்டு சுழலும் ஒருமுறையல்ல பலமுறை எரிக்கும் பலம் அதனுக்குண்டு கருக்கும் வேகம் அதனுக்குண்டு.வீரத்தேவி பெயருக்கேற்றாற்போல வீரத்தேவிதான். 2ஆம் லெப். மாலதி படையணிக்கு அவளது வீரமும் பலம் சேர்ந்திருக்கின்றது. வீட்டுக்கொருவர் போராடவேண்டுமென்ற அழைப்புக் கிடைக்கும் முன்பே அவள் போராடப் போய்விட்டாள். அவள் மட்டுமல்ல அவருடன் வீட்டில் நான்கு பேராகப் போராட்டத்துடன் இணைந்து செயற்படுகின்றனர். தந்தை கொள்கை முன்னெடுப்புப் பிரிவுடன் இணைந்து செயற்படுகின்றார். தமையன் ஒருவரும் தம்பி ஒருவருமாக களத்தில் பணியாற்றுகின்றனர். லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார்ப் பிரிவிலிருந்து மற்றொரு அண்ணன. லெப்.கேணல் வீரத்திலகனாக மண்ணுள் விதையாகிப் போனார். இப்போது வீரத்தேவியும் இவர்களுடன் இணைந்து தேசக் கடமையைத் தோள்மேல் சுமக்கின்றாள்.\n“தனியொருவர் மட்டும் போராடினால் போதாது. குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும் இணைந்து தோள் கொடுக்கும்போதுதான் விடுதலையை வெல்லமுடியும்” என்பது அவளது முடிவு தமிழர் நிலத்தைக் கூறுபோட்டுப் பிளந்து துண்டாடிவிட எதிரிமுனைகின்றான். காடுஇ வெளிஇ கடல் வயல் என்று பாராமல் அங்குலமங்குலமாக நகர்ந்து படையெடுத்து வருகின்றான். வீடுஇ தோட்டம் தேடிய தேட்டம் யாவற்றையும் விட்டுவிட்டு மக்களெல்லாரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். தமிழீழத்தில் சண்டை நடக்காத ஊர் ஏது நிலவுக்குப் பயந்தொளித்துப் பரதேசம் போகமுடியாது. அதுபோலப் போருக்கஞ்சி ஓடவும் முடியாது வீரத்தேவியின் குடும்பத்தைப் போல எல்லாக் குடும்பமும் போருக்குத் திரும்பினால் வரும்படை சரியும் விரைவில். மூக்கால் அழுதுகொண்டும் கதைப்பதற்குத் திருப்பிக் கதைத்துக்கொண்டும் இருக்கும் வானியைப் பார்த்தால் எவரும் துணிந்தவள் என்று சொல்லமாட்டார்கள். எந்நேரமும் பகிடியும் பம்பலுமாக அவளிருப்பதைப் பார்த்தவர்கள் எத்தகைய துன்பத்தையும் தாங்குபவளாக அவளிருப்பாள் என்றும் நம்பவே மாட்டார்கள். அவளிருப்பாள் என்றும் நம்பவே மாட்டார்கள்.\nவாணி துணிந்தவள். எத்தகைய துன்பத்தையும் தாங்குபவள். துப்பாகியுடன் களத்தில் நிள்றாள். ஒளிப்படக்கருயுடன் தளத்ததில் நின்றாள். இடப்பெயர்வுக்கு நடுவில் ஓயாது உழைத்தார். போர்க்களம் அழைத்த போதெல்லாம் புயலாய் நின்றாள். சிறுத்தை அணியின் சிறப்புப் பயிற்சி முறியடிப்புக்கான பயிற்சிஇ சிறப்புப் பாதுகாப்புப் பணிஇ நிதர்சனத்தின் படப்படிப்புப் பயிற்சி என்று பலதரப்பட்ட பணிகளைச் செய்து அறிவியல் நகரில் சண்டைப் படப்பிடிப்புப் பணியில் நின்றபோது சாவு அவளை வந்து சந்தித்தது. அதுவரையும் சிரித்துக்கொண்டும்இ கதைத்துக்கொண்டும்இ இயங்கிக்கொண்டும் இருந்தாள் அவர்இ ‘ஈரத்தீ முழு நீளப் படத்தில் அவள் நடந்தாள். உண்மையிலே ஒரு ஈரத்தீயாகவே இருந்தாள் அவள். கலைப்பணியைத் தாங்கி மக்களிடையே நின்றுழைத்தாள். போர்ப் பணியைத் தாங்கி களம் நடுவே நின்றுழைத்தாள். மேஜர் ஈழவாணி சிரிப்புடனே மடிந்தபோது எவ்வித தேசமுமின்றி அவளது கைகளுக்கு நடுவே பாதுகாப்புடன் கிடந்தது படப்பிடிப்புக் கருவி அதில் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளே எம் விடுதலைப் போரை எடுத்துரைப்பதற்கான கருவி.\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \nவரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர���கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:41:31Z", "digest": "sha1:Y4UMAXNGM7ZPKAWMOZUTYTRCXLCLRKPW", "length": 41703, "nlines": 236, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலண்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇங்கிலாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரம்\nஇலண்டன் (London), ஐக்கிய இராச்சியத்தினதும், இங்கிலாந்தினதும் தலைநகரமாகும். ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட பெருநகர் இலண்டன், மாஸ்கோவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குடித்தொகை கொண்ட conurbation[தெளிவுபடுத்துக] ஆகும். உரோம மாகாணமான பிரித்தானியாவின் தலைநகரமான லண்டனியம் ஆக இருந்து, பிரித்தானியப் பேரரசின் மையமாகத் திகழ்ந்த இலண்டன், இன்று ஐக்கிய இராச்சியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 17% ஐப் பங்களிக்கின்றது. இது உலகின் நான்காவது பெரியதாகும். பல நூற்றாண்டுகளாக, இலண்டன், உலகின் முக்கியமான வணிக மற்றும் அரசியல் மையமாகத் திகழ்கின்றது.\nவெஸ்ட்மின்ஸ்டர் மாளிகை, மணிக்கூட்டுக் கோபுரம், மற்றும் இலண்டனின் தேம்ஸ் ஆற்றின் மீதுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலம்\nஇலண்டன் மாநகர் இங்கிலாந்துக்குள் காட்டப்பட்டுள்ளது\nகிரீனிச் பொது நேரம் (ஒசநே+0)\nஇலண்டன் ஒரு முக்கியமான உலக நகரமாக இருப்பதுடன், ஐரோப்பாவில் ஆகக்கூடுதலான நகரத்துக்குரிய மொத்த உள்ளுர் உற்பத்தியுடன் உலகின் மிகப் பெரிய நிதி மையமும் திகழ்கின்றது. மைய இலண்டன் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய 100 நிறுவனங்களில் பெரும்பாலானவற்றின் தலைமையகங்களைக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 100 நிறுவனங்களின் தலைமையகங்களின் தலைமையகங்களையும் கொண்டுள்ளது. அரசியல், நிதி, கல்வி, பொழுதுபோக்கு, ஊடகம், கலைகள், பண்பாடு போன்ற துறைகளில் இலண்டனின் செல்வாக்கு அதனை உலகில் முக்கியமான ஒரு நிலையில் வைத்துள்ளது. இந்நகரம், உள்நாட்டினரதும், வெளிநாட்டினரதும் சுற்றுலாப் பயணத்துக்குரிய இடமாகவும் விளங்குகின்றது. 1948 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிய விளையாட்டுக்கள் இலண்டனில் நிகழ்ந்தன. மீண்டு இது 2012 ஆம் ஆண்டில் இலண்���னில் நடைபெறவுள்ளது. இலண்டனில் நான்கு உலகப் பாரம்பரியக் களங்கள் அமைந்துள்ளன. இவை, இலண்டன் கோபுரம்; பழங்கால கிரீனிச் குடியிருப்புக்கள்; ராயல் தாவரவியல் பூங்கா; வெசுட்மின்சுட்டர் அரண்மனை, வெசுட்மின்சுட்டர் மடாலயம், புனித மார்கிரட் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி என்பனவாகும்.\nஇலண்டனில் பல வகையான மக்களுடன், பல பண்பாடுகளும், சமயங்களும் நிலவுகின்றன. இந்நகரத்தின் எல்லைக்குள் 300க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. யூலை 2007 ஆம் ஆண்டில் பெரிய இலண்டனின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 7,556,900 மக்கள் வாழ்ந்தனர். இதலால் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகக் கூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரப் பகுதியாக விளங்குகிறது. பெரிய இலண்டன் நகர்ப்புறப் பகுதி 8,278,251 என்னும் மக்கள் தொகையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது பெரிய நகர்ப்புறப் பகுதியாக உள்ளது. அதே நேரம் இலண்டன் நகர்ப்பெருமப் பகுதி 12 மில்லியனுக்கும் 14 மில்லியனுக்கும் இடைப்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும்.\n\"லண்டன்\" என்னும் சொல் பல நூறு ஆண்டுகளாகவே வரலாற்றுப் புகழ் பெற்ற மிடில்செக்ஸ், இங்கிலாந்து கவுண்டியிலிருந்த சிறிய நகரமான இலண்டனை மையமாகக் கொண்டிருந்த இணைந்திருந்த தனிநகர்களை (conurbation) ஐக் குறிக்கப் பயன்பட்டு வந்தது. இன்று பொதுவாக இது பெரிய இலண்டன் (Greater London) என் அறியப்படுகின்ற நிர்வாகப் பிரதேசத்தையே குறித்தாலும், சிலவேளைகளில் இலண்டன் தபால் மாவட்டம், 020 என்னும் தொலைபேசிக் குறியீட்டு எண்ணால் குறிக்கப்படும் பகுதிகள், இலண்டனுக்கான முழு-வலயப் போக்குவரத்து அட்டைகள் பயன்படும் பகுதி, எம்25 மோட்டார்வாகனச் சாலைக்குள் அடங்கும் பகுதி போன்றவற்றையும் குறிக்கப் பயன்படுவதுண்டு.\nஇலண்டனின் மையத்தின் அமைவிடம், ((ட்)ரபல்கர் சதுக்கத்துக்கு அண்மையிலுள்ள செயாரிங் சந்தி (Charing Cross)எனக்கூறப்படுகின்றது) அண்ணளவாக 51°30' N, 0°8' W ஆகும்.\nதலைமைக் கட்டுரை: இலண்டனின் வரலாறு\n\"இலண்டன் என்னும் பெயர் தேம்சு ஆற்றைத் தழுவி உருவாகி இருக்கலாம்.\nஇலண்டன் என்னும் சொல் எப்படி உருவானது என்பது குறித்துத் தெளிவு இல்லை.[1] இது மிகவும் பழைய ப���யர். இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இப்பெயர் வழங்கி வந்ததைச் சில மூலங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. கிபி 121 ஆம் ஆண்டில் இது இலண்டனியம் என அழைக்கப்பட்டது. இச்சொல் உரோம-பிரித்தானிய மூலத்தைக் காட்டுகிறது.[1] மான்மவுத் என்னும் இடத்தைச் சேர்ந்த செஃப்ரி (Geoffrey of Monmouth) என்பவர் தனது இசுட்டோரியா ரீகம் பிரிட்டனி (Historia Regum Britanniae) என்னும் நூலில் இச் சொல்லுக்கு விளக்கம் கொடுக்க முயன்றார்.[1] இச் சொல்லின் தோற்றம் பற்றிய மிகவும் பழைய விளக்கங்களுள் ஒன்றான இதைத் தற்கால அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இப்பகுதியை லுட் என்னும் அரசர் கைப்பற்றி ஆண்டதாகவும், அவரது பெயரைத் தழுவியே இந்நகரத்துக்குப் பெயர் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார்[2] 1899 ஆம் ஆண்டிலிருந்து லாண்டினசு என்பவருக்குச் சொந்தமான இடம் என்னும் பொருள் கொண்ட செல்ட்டிய மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகக் கருதப்பட்டது. இந்த விளக்கமும் பின்னர் கைவிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் ரிச்சார்டு கோட்சு (Richard Coates) என்பவர், செல்டியத்துக்கு முந்திய பழைய ஐரோப்பிய மொழிச் சொல்லான \"லோவொண்டியா\" ((p)lowonida) என்பதிலிருந்தே இலண்டன் என்னும் சொல் தோன்றியதாக விளக்கினார். \"லோவொண்டியா\" என்னும் சொல் கடக்க முடியாதபடி அகலமான ஆறு என்னும் பொருள் தரும் ஒரு சொல். இச்சொல் தொடக்கத்தில் இலண்டனூடாகச் செல்லும் தேம்சு ஆற்றின் பகுதியைக் குறித்ததாகவும், இதிலிருந்தே இப் பகுதியில் இருந்த குடியேற்றத்துக்கு செல்ட்டிய மொழி வடிவமான லோவொனிடன்யன் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் \"கோட்சு\" விளக்கினார்.[3]\nவரலாற்றுக்கு முந்திய காலமும் பழமையும்தொகு\n1300 ஆம் ஆண்டளவிலும் இலண்டன் நகரம் சுவர்களால் சூழப்பட்டே இருந்தது\nமிகப் பழைய காலத்திலேயே இப்பகுதியில் குடியேற்றங்கள் இடையிடையே இருந்ததற்கான சான்றுகள் இருப்பினும், முதல் குறிப்பிடத்தக்க குடியேற்றம் உரோமர்களால் கிபி 43 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது.[4] இது 17 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தது. கிபி 61ல், போடிக்கா என்னும் அரசியின் தலைமையிலான ஐசெனி என்னும் பழங்குடியினர் இக் குடியேற்றத்தைத் தாக்கி எரித்து அழித்துவிட்டனர்.[5] பின்னர், கிபி 100 ஆம் ஆண்டளவில் பெரிய அளவில் திட்டமிடப்பட்ட குடியேற்றம் இப்பகுதியில் நிறுவப்பட்டதுடன், அதுவரை உரோமப் பேரரசின் பிரித்தானிக்கா ���ாகாணத்தின் தலைநகரமாக இருந்த கால்செசுட்டருக்குப் பதிலாக இது தலைநகரமும் ஆனது. இரண்டாம் நூற்றாண்டில் இதன் உச்ச நிலையில் இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 60,000 வரை இருந்திருக்கக் கூடும் என மதிப்பிட்டுள்ளனர்.\nஉரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்த நகரம் கைவிடப்பட்டு, லுண்டென்விக் என்னும் சக்சன் (Saxon) நகரமொன்று மேற்குத் திசையில், ஓரிரு மைல்களுக்கு அப்பால் அல்ட்விச் (Aldwych) பகுதியில் 7 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[6] இப் பகுதியில் பிளீட் ஆற்றின் கழிமுகப் பகுதியில் மீன் பிடிப்பதற்கும், வணிகத்துக்குமான ஒரு சிறு துறைமுகம் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. நகரத்தை வைக்கிங்குகள் கைப்பற்றும்வரை இவ் வணிக நடவடிக்கைகள் வளர்ந்து வந்தன. ஆனால் வைக்கிங்குகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந் நடவடிக்கைகள் மீண்டும் முன்னர் \"லண்டனியம்\" இருந்த இடத்துக்கு மாற்றப்பட வேண்டியதாயிற்று.[7] வைக்கிங்குகளின் தாக்குதல்கள் கிபி 886 ஆம் ஆண்டுவரை தொடர்ந்ததாயினும், அவ்வாண்டில் பேரரசர் அல்பிரட் இலண்டனைக் கைப்பற்றியதுடன் டேனியத் தலைவர் குத்ரம் என்பவருடன் அமைதி ஒழுங்கும் செய்துகொண்டார்.[8] தொடக்ககால \"லுண்டன்விக்\" நகரத்தின் பெயர் \"பழைய நகரம்\" என்னும் பொருள்படும் \"ஈல்விக்\" ஆனது. இதுவே தற்கால நகரமான வெஸ்ட்மின்ஸ்ட்டரில் உள்ள \"அல்ட்விக்\" (Aldwych) ஆகும்.\nவெஸ்ட்மின்ஸ்டர் மடாலயம் இலண்டனின் மிகப் பழைமையானதும், முக்கயத்துவம் கொண்டதுமான கட்டிடம் என்பதுடன் இது ஒரு உலக பாரம்பரியக் களமும் ஆகும்.\n1016 ஆம் ஆண்டில் \"கனூட்\" இங்கிலாந்தின் அரசராகி, 1035 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இலண்டன் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இவரது இறப்புக்குப் பின்னர் இவரது மனைவிக்கு முந்திய கணவர் மூலம் பிறந்த மகனான எட்வார்ட் தலைமையில் நாடு மீண்டும் சக்சன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எட்வார்ட் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தை மீண்டும் கட்டியதுடன், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையையும் கட்டினார்.[9] இக் காலத்தில் இங்கிலாந்து அரசின் தலைமையிடமாக வின்செசுட்டர் இருந்தபோதும், இலண்டன் இங்கிலாந்தின் மிகப் பெரியதும், வளம் மிக்கதுமான நகரமானது. நோர்மண்டியின் டியூக் ஆக இருந்த வில்லியம் என்பவர் ஆஸ்டிங்ஸ் போரில் வெ���்றி பெற்று இங்கிலாந்தின் அரசரானார். புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்த வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தில் 1066 ஆம் ஆண்டு நத்தார் நாளன்று அவர் முடிசூட்டிக்கொண்டார்.[10] அவர், இலண்டன் நகர மக்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கியதுடன், நகரத்தின் தென்கிழக்கு மூலையில் இலண்டன் கோபுரம் எனப்படும் கட்டிடத்தையும் கட்டினார்.[11]\n1097 ஆம் ஆண்டில், இரண்டாம் வில்லியம் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்துக்கு அருகில், வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தைக் கட்டினார். இம் மண்டபமே நடுக்காலம் முழுதும் அரசர்களின் வதிவிடமாக அமைந்த புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிப்படையாக அமைந்தது.[12][13] வெஸ்ட்மின்ஸ்டர் அரச அவையினதும், அரசினதும் இடமாக அமைந்தபோதும் அதன் அண்மையில் அமைந்திருந்த இலண்டன் நகரம், வணிக நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்தது. இது இலண்டன் கார்ப்பரேசன் எனப்படும் தனியான நிருவாகத்தின் கீழ் இருந்தது. 1100 ஆம் ஆண்டில் 18,000 ஆக இருந்த இதன் மக்கள்தொகை 1300 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 100,000 ஆகியது.[14] இக் காலத்தில் யூதர்களின் மக்கள்தொகை கூடியிருந்தது,[15] முதலாம் எட்வார்டு அரசர் 1260 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு ஆணையின் மூலம் அவர்களை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றினார்.[15] \"கறுப்புச் சாவு\" எனப்பட்ட ஒரு தொற்றுநோய் ஏற்பட்டு 14 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், இலண்டனின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்து போனார்கள்.[16] 1381 ஆம் ஆண்டில் \"குடியானவர்களின் புரட்சி\"யின்போது இடம்பெற்ற ஆக்கிரமிப்பு ஒன்றைத் தவிர, அக்காலங்களில் இடம்பெற்ற உள்நாட்டுக் குழப்பங்களால் இலண்டன் அதிகம் பாதிப்பு அடையவில்லை.[17]\n1666 ஆம் ஆண்டின் இலண்டனின் பெரும் தீ விபத்து நகரின் பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது\nடியூடர் காலத்தில் சீர்திருத்த இயக்கத்தினால் நகர மக்கள் படிப்படியாகப் புரொட்டஸ்தாந்தத்தின் பக்கம் சென்றனர். இலண்டன் நகரம் திருச்சபையிலிருந்து தனியார் சொத்துடைமை முறைக்கு மாறியது. வணிகவியம் வளர்ச்சியடைந்ததுடன், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போன்ற தனியுரிமைக் கம்பனிகள் உருவானதுடன், வணிகம் புது உலகப் பக்கமும் விரிவடைந்தது. இங்கிலாந்திலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குடியேறிகள் இலண்டனுக்க�� வந்தனர். இலண்டன் வட கடல் பகுதியின் முதன்மைத் துறைமுகம் ஆனது. 1530 ஆம் ஆண்டில் 50,000 ஆக இருந்த மக்கள்தொகை 1605 ஆம் ஆண்டில் 225,000 ஆக வளர்ச்சியடைந்தது. 16 ஆம் நூற்றாண்டில் அரங்கக் கலைக்கு எதிர்ப்பு இருந்த காலத்தில் வில்லியம் சேக்சுப்பியரும், அவர் போன்ற பிறரும் இலண்டனில் வாழ்ந்தனர். 1603 ஆம் ஆண்டில் டியூடர் கால முடிவில், இலண்டன் நகரம் இறுக்கமாகச் சிறிய அளவாகவே இருந்தது. 1605 ஆம் ஆண்டி நவம்பர் 5 ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டரில், முதலாம் சேம்சைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலண்டன் நகரம் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டது. 1665–1666 காலப்பகுதியில் இது தீவிரமாகியது. இதனால் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது மொத்த மக்கள் தொகையின் ஐந்தில் ஒரு பகுதியாகும். 1666 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் தேதி இடம்பெற்ற இலண்டனின் பெரும் தீ விபத்தில் ஏராளமான மரக் கட்டிடங்கள் எரிந்து சாம்பராயின. இதனைத் தொடர்ந்த மீள் கட்டுமானப் பணிகள் முடிவதற்குப் 10 ஆண்டுகள் பிடித்தன. இப் பணிகள் ராபர்ட் ஊக் (Robert Hooke) என்பவரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன.\nஇலண்டன் மிகவும் வளர்ச்சியடைந்த பொதுப் போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. நகரின் பெரும்பாலான தரைவழி போக்குவரத்து லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் [Transport for London – TfL] பொறுப்பாகும். அனேகரது அன்றாடப் பயணங்கள் பாதாளத் தொடர்வண்டி,புகையிரதம், பேருந்து, டீராம் வண்டி போன்ற பொதுப் போக்குவரத்திலேயே நடைபெறுகின்றன. இப் பயணங்களுக்கு ஒய்ஸ்டர் அட்டை எனப்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டை முறையை, எல்லாப் பாதாள தொடர்வண்டிகள், பேருந்துகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தமுடியும்\nஇலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும். 270 தரிப்பிடங்களை இலண்டன் முழுவதும் கொண்டுள்ள இவ் பாதாளத் தொடர்வண்டி சேவையை தினமும் 3 மில்லியன் இலண்டன் வாசிகள் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது.\nஇலண்டனின் பேருந்து சேவை வலையமைப்பானது உலகில் மிகப்பெரிய பேருந்து சேவை வலையமைப்பாகும். 8000க்கும் மேற்பட்ட 24மணி நேர சேவையை வழங்கக்கூடிய பேருந்துகளையும் 700க்கும் மேற்பட்ட தரிப்பிடங்களையும் கொண்டுள்ள இவ்வலையமைப்பை தினமும் 6 மில்லியன் பயணிகள் ப��ன்படுத்துகின்றனர்.\nதட்பவெப்ப நிலை தகவல், இலண்டன் (Greenwich Observatory)\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி மழை நாட்கள் (≥ 1 mm)\nSource #1: அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்சம் அளவீடு - பிபிசி வானிலை,[18] except August maximum from Met Office[19]\nSource #2: மற்ற எல்லாத் தகவல்களும் வானிலை ஆய்வு அலுவலகத்திலிருந்து பெறப்பட்டது.[20]\nகிளியோபாட்ராவின் ஊசி (Cleopatra's Needle)\nதேசிய காட்சிக்கூடம் (National Gallery)\nபழைய சத்திர சிகிச்சைக்கூட அருங்காட்சியகம்\nவெஸ்ட்மின்ஸ்டர் மாளிகை (நாடாளுமன்ற அவைகள் மற்றும் பிக்பென் மணிக்கூண்டு)\nபிக்பென் உள்ளிட்ட வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையின் மணிக்கூண்டு\n↑ \"British History Timeline — Roman Britain\". பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். பார்த்த நாள் 2008-06-07.\n↑ \"Viking and Danish London\". இலண்டன் அருங்காட்சியகம். பார்த்த நாள் 2008-06-06.\n↑ \"Medieval London — Vikings\". இலண்டன் அருங்காட்சியகம். பார்த்த நாள் 2008-06-07.\n↑ \"Edward the Confessor (c.1003 – 1066)\". பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். பார்த்த நாள் 2008-09-27.\n↑ \"History – 1066 – King William\". பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். பார்த்த நாள் 2008-05-05.\n↑ Tinniswood, Adrian. \"பிரித்தானியக் கட்டிடக்கலை வரலாறு - வெண் கோபுரம் (A History of British Architecture — White Tower)\". பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். பார்த்த நாள் 2008-05-05.\n↑ \"London, Greater London: Average conditions\". பிபிசி வானிலை. மூல முகவரியிலிருந்து 2011-02-28 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"வானிலை ஆய்வு அலுவலகம்: காலநிலை சராசரி 1971–2000\". வானிலை ஆய்வு அலுவலகம். மூல முகவரியிலிருந்து 2011-02-28 அன்று பரணிடப்பட்டது.\nThe Open Guide to London - லண்டன் குறித்த அனைத்து தகவல்களையும் விக்கியில் தொகுப்பதற்கான முனைவு\nLondon at தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)'s Earth Observatory\n\"லண்டன்\" பெயரின் விரிவுரை - ஆங்கிலத்தில் (PostScript file)\nலண்டனின் தங்கும் விடுதிகள் 2PL Network\nவிக்கிடிராவல் லண்டன் பயண வழிகாட்டி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF", "date_download": "2019-06-27T08:56:37Z", "digest": "sha1:J6M23Y6E3QSALILOOGNZVZQIIV7S47GO", "length": 7222, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "குஷி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுஷி 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கினார்.\nதேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.\n1. \"மேக்கரீனா மேக்கரீனா\" தேவன், சௌமியா, எஸ். ஜே. சூர்யா 6:40\n2. \"மேகம் கருக்குது\" ஹரிணி 6:04\n3. \"மொட்டு ஒன்று\" ஹரிஹரன், சாதனா சர்கம் 6:07\n4. \"கட்டிப்புடி கட்டிப்புடிடா\" சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ், கங்கா 5:41\n5. \"ஓ வெண்ணிலா\" உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் 5:12\n6. \"ஒரு பொண்ணு ஒன்னு\" ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் 5:36\nஎஸ். ஜே. சூர்யா இயக்கிய திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/thunderstorm-of-rain-for-next-4-days-indian-meteorological-center-information-347487.html", "date_download": "2019-06-27T08:20:23Z", "digest": "sha1:WXFZDT4U437AG2UL7Y52DB674LK3OUCA", "length": 16905, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் | Thunderstorm Of Rain For Next 4 days,Indian Meteorological center Information - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n14 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\n17 min ago ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n22 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n23 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nFinance Niti Aayog முதன்மைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்துக்கு இரண்டு வருட பதவி நீட்டிப்பு..\nTechnology ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nSports இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி.. மேட்ச் தெறிக்க போகுது\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சா���்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nTamilnadu Weather : தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு- தமிழ் நாடு வெதர்மேன்- வீடியோ\nடெல்லி: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரையிலும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கோடை மழை கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபரமக்குடியில் கலவரம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு... 3 பேர் கைது\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த ஒருமாதகாலமாக வெயில் வாட்டி வதைத்தது. கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 2 மணி நேரமாக பலத்த மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக கனமழை பெய்தது. பாலகோம்பை, ஏத்தகோவில், கன்னியபிள்ளைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால், நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது. இதே போல், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாசிசம், கோயபல்ஸ் பிரசாரம்... பாஜகவை கிழித்து தொங்கவிட்ட வங்கத்து பெண்புலி மகுவா மொய்த்ரா\nதிரிபுரா பாணியில் ஆந்திராவில் பாஜக அதிரடி.. முக்கிய தலைவர் ஓட்டம்.. அதிர்ச்சியில் தெலுங்குதேசம்\nபசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nடெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nபூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain summer delhi மழை வெயில் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2623662.html", "date_download": "2019-06-27T08:18:35Z", "digest": "sha1:W72LCIGHDNRSYUIE64J7YMSFLLERXT4M", "length": 7352, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகுடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு\nBy DIN | Published on : 29th December 2016 02:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருத்தாசலம் அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளைச் சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனர்.\nவிருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியம், கோ.மாவிடந்த ஊராட்சி பொன்னேரி கிராமம். இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.\nஇந்தப் பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், மினி குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொட்டிகளில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் பழுப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வருகிறது.\nஇதனால், கடந்த ஒரு மாதமாக மக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், விவசாய நிலம் மற்றும் அருகாமையில் உள்ள கிராமத்திற்குச் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனராம்.\nஎனவே, தங்களது பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையெனில், விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருந்தனர்.\nமனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nநீரில் மூழ்கி தந்தை மகள் பலி\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/unp_17.html", "date_download": "2019-06-27T09:26:09Z", "digest": "sha1:3RVXORXWHPXII47MMKV5I4IE5SPV2PQJ", "length": 8166, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலுடன் எவரும் போகமாட்டர்களென்கிறார் பஸில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரணிலுடன் எவரும் போகமாட்டர்களென்கிறார் பஸில்\nரணிலுடன் எவரும் போகமாட்டர்களென்கிறார் பஸில்\nமஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்துக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் மீண்டும் ஐ.தே.கவுடன் இணைந்துக்​கொள்ள மாட்டார்களென முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nதான் இவ்வாறு ​தெரிவிப்பதற்குக் காரணம் குறித்த உறுப்பினர்களை கௌரவிப்பதற்காக என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் ஸ்ரீ லங்கா சுத��்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையெனவும், ஸ்ரீ.ல.சு கட்சியினர் அவ்வாறு செய்யமாட்டார்களென ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அறிவித்துள்ளதாக பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே மஹிந்தவுடன் இணைந்து கொண்ட வியாழேந்திரன் உள்ளிட்டவர்கள் ரணில் பக்கம் செல்லவுள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில் பஸிலின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.\n\"சீமான் ஒரு வெளிச்சத்துக்கு ஏற்றிவைக்கப்பட்ட சிறு பொறி\" பாரதிராஜ பரபரப்பு கருத்து\n(செய்தித் திருத்தம்) கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் சீமானால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கப் போகிறது என்று பிரபல தமிழ்திரைப்பட இயக்குனர் ப...\nபரியேறும் பெருமாளுக்கு மற்றுமொரு அங்கிகாரம்; பாடப்புத்தகத்தில் இடம்பிடிப்பு\nஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த முதல் திரைப்டமான பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீத...\n4.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன வெறும் கிண்ணம்\n17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திர வேலைப்பாடுகள் கொண்ட வெறும் கிண்ணம் ஒன்று 4.8 மில்லியன் டொலர்களுக்கு சுவிஸ்லாந்து நாட்டில் ஏலம் போயுள்ள...\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3697.html", "date_download": "2019-06-27T07:59:17Z", "digest": "sha1:3SLMDAUVDJAQ2U3M2X326SOAB5FPCUEL", "length": 24918, "nlines": 197, "source_domain": "www.yarldeepam.com", "title": "மாதவிடாய் நிற்கும் காலத்தில் எடை அதிகரிப்பதை தவிர்க்க முடியாதா? - Yarldeepam News", "raw_content": "\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் எடை அதிகரிப்பதை தவிர்க்க முடியாதா\n“உங்கடை நிறை கூடிக்கொண்டு போகுது. அதைக் குறைக்க வேண்டும்’ என்றேன்.\n“உங்களுக்குத் தெரியும்தானே டாக்டர். எனக்கு இந்த பீரியட் நிண்டாப் போலைதான் உடம்பு போட்டுட்டுது’ என்றார்.\nஅது ஏற்கனவே எனக்குத் தெரிந்ததுதான். குடும்ப மருத்துவர்களுக்கு இத்தகைய விடயங்களைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது தெரிந்திருந்தும் அவரது எடையக் குறைப்பது அவசியம் என்பதை உணர்ந்ததாலேயே எடை குறைப்பு பற்றிப் பிரஸ்தாபித்தேன். அவர் சொன்னதிலும் உண்மை உள்ளதுதான். ஆனால் மாற்ற முடியாதது அல்ல.\nபெரும்பாலன பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலங்களிலும் அதைத் தொடர்ந்து மாதவிடாய் முற்றாக நின்ற பின்னரும் எடை அதிகரிக்கவே செய்கிறது. இடை அழகியாக இருந்தவர்கள் சள்ளை தொங்கும் குண்டுப் பீப்பாய்களாக மாறுவார்கள். இடுப்பில் மட்டுமின்றி வயிறும் பெரிதாகும். அன்ன நடை நடந்த பெண்கள் ஆயாச நடையில் அரங்கி அரங்கி நடப்பார்கள்.\nமாதவிடாய் பொதுவாக 50இற்கு சற்றுப் முன் பின்னராக நின்று போகிறது. 50 முதல் 59 வயதுவரையான பெண்களில் 30 சதவிகிதமானவர்களின் எடை அதிகரிக்கிறது. சாதாரணமான அதிகரிப்பு உள்ளவர்களாக (Over Wight) மட்டுமின்றி அதீத எடை (Obesity) உள்ளவர்களாகவும் அவ் வயதுப் பெண்கள் மாறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறாயின் மாதவிடாய் நின்ற பெண்களில் எடை அதிகரிப்பது நியதியா என்று கேட்டால். இல்லை என்றே சொல்லலாம். போஷாக்கான உணவு முறைகளையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் அந்நேரத்திலும் எடை அதிகரிப்பைத் தடுக்க முடியும்.\nமாதவிடாய் நிற்கும் போது பெண்களில் உடலிலுள்ள பெண் ஹோர்மோனான ஈஸ்ரோஜன் அளவுகளில் வீழ்ச்சி ஏற்படுகிறது. இந்த மாற்றமானது உடலின் இயக்கத்தின் வேகத்தைக் குறைத்து சோம்பலைக் கொண்டு வருவதுடன் அதிகமாக உண்ணவும் வைக்கிறது என எலிகளி��் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. இது பெண்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம்.\nஅதேபோல ஈஸ்ரோஜன் அளவு குறையும்போது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் (metabolic rate) தாழ்ச்சியுறுகிறதாம். மாதவிடாய் நின்ற பெண்களின் சில பிரச்சனைகளுக்காக ஈஸ்ரோஜன் மாத்திரைகளை மருந்தாகக் கொடுக்கும்போது அவர்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் அத்தகைய ஹோர்மோன் மாற்றம் ஏற்படும்போது உடலானது மாப்பொருளையும் குளுக்கோசையும் பயன்படுத்தும் ஆற்றல் குறைகிறது. இதனால் அவை உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டு எடை அதிகரிக்கிறது என்கிறார்கள்.\nமாதவிடாய் நிற்கும் கால எடை அதிகரிப்பிற்கு ஹோர்மோன் மாற்றங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டபோதும் அது தவிர்ந்த வேறு பல காரணங்களும் இருக்கின்றன. வயதாகும்போது உடல் உழைப்புச் செயற்பாட்டிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானவை.\nஉதாரணமாக வயதாகும்போது தசைகளின் திணிவு குறைகிறது. அதே நேரம் அதிலுள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. தசைத் திணிவு குறையும்போது அவற்றால் முன்னரைப் போல கலோரிச்சத்தை பயன்படுத்த முடிவதில்லை.\nஆனால் இவை தவிர்க்க முடியாத விடயங்கள் அல்ல. உட்கொள்ளும் உணவைச் சற்றுக் குறைத்து உடற் செயற்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எடை ஏறுவதை நிச்சயமாக் குறைத்துக் கொள்ள முடியும்.\nவேறு வார்த்தைகளில் சொல்வதானால் இளவயதில் உட்கொண்டது போன்ற அளவுகளில் உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டபடி உடலுக்குப் போதியளவு வேலையைக் கொடுக்கவிட்டால் எடை அதிகரிக்கவே செய்யும்.\nபரம்பரை அம்சங்களும் அந்நேர எடை அதிகரிப்பிற்கு காரணமாகலாம். உதாரணமாக உங்கள் அம்மா அல்லது அப்பா தொந்தியும் சள்ளையுமான கொண்ட பருத்த உடல்வாகு உள்ளவரானால் நீங்களும் அவ்வாறு ஆவதற்கான சாத்தியம் அதிகமே.\nமன உளைச்சல்களும் காரணமாகலாம். அந்த வயதில் பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிய நேரலாம், கணவன் மரணமடையலாம், மணமுறிவு ஏற்படலாம். இத்தகைய சம்பவங்களால் மன உளைச்சல்கள் ஏற்படலாம்.\nஅதன் காரணமாக ஒருவர் தனது உணவு முறையில் அக்கறை செலுத்தாது விடுவார்கள். மனம் தளர்ந்து சுறுசுறுப்பாக இயங்காது சோர்ந்து கிடக்கவும் செய்வர். இவற்றால் எடை அதிகரிக்கும்.\n60 சதவிகிதமானவர்கள் தங்கள் முதுமையில் ப���துமான உடற்பயிற்சி செய்வதில்லை என அறிக்கைகள் கூறுகின்றன. தொடர்ந்து வயது அதிகரிக்கும்போது உடல் இயக்கத்தில் குறைபாடும் அதிகரிக்கிறது. இதைத் தவிர்த்து உள பூர்வமாக உடற் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும்.\nஎடை அதிகரிப்பால் ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் எவை\nஉடல் எடையானது தேவைக்கு அதிகமாக அதிகரிக்கும் போது உடலில் பல்வேறு சிக்கல்களும் நோய்களும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. பிரஸர் அதிகரிக்கும், நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும். மாரடைப்பு நோய்க்கான சாத்தியமும் அதிகமாகும். அதைபோல மூட்டு வருத்தங்களுக்கான சாத்தியம் அதிகரிக்கும். குண்டான பலர் முழங்கால் மூட்டில் தேய்வு, வீக்கம் என அவதிப்படுவதை நீங்களே அவதானித்திருப்பீர்கள்.\nஎடை அதிகரிப்பானது கொழுப்பு அதிகரிப்பதோடு தொடர்புடையதுதானே. இந்த கொழுப்பானது வயிற்றறைப் பகுதியில் அதிகமாகவே சேரும். அதனால் வயிறு பானைபோலாகும். வயிற்றறைச் சுற்றளவானது 35 அங்குலத்திற்கு அதிகமானால் அது மேலே கூறியது போன்ற பலவித ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.\nஎடை அதிகரிப்பதைத் தடுப்பது எப்படி\nஎடை அதிகரிப்பதைத் எடையைக் குறைப்பதற்கு மாயாஜால முறைகள் எதுவும் கிடையாது. மருத்துவர்கள் கிறுக்கித்தரும் மாத்திரைகளோ, ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் மருந்துகளோ, கிறீன் ரீயோ, கொள்ளுச் சாப்பிடுவது போன்றவையோ மட்டும் உதவப் போவதில்லை. உங்கள் முயற்சிதான் அதிமுக்கிய விடயாகும்.\nகூடியவளவு உடல் உழைப்பில் ஈடுபடுங்கள். சோர்ந்து கிடக்காதீர்கள். நடந்தால் கால் உளைவு, கை உளைவு என்று சாட்டுச் சொல்லாதீர்கள். முயற்சியில் இறங்குங்கள். அந்த வயதிற்கு ஏற்றது நடைப் பயிற்சி. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் 30 நிமிடங்களுக்கு குறையாது கை, கால்களை விசுக்கி வீசி நடங்கள். துள்ளல் நடை, நீச்சல் பயிற்சிகளும் நல்லது.\nவீட்டுத் தோட்டம் செய்யுங்கள். மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். இவற்றைத் தவிர நாளாந்த வீட்டு வேலைகளிலும் ஈடுபடுங்கள். கூட்டுங்கள், கழுவுங்கள், தூசு தட்டுங்கள்.\n2. உணவில் கவனம் எடுங்கள்.\nசாப்பிடுங்கள், பட்டினி கிடக்காதீர்கள், உணவைத் தவிர்க்காதீர்கள். ஆனால் உணவின் அளவிலும் எத்தகை உணவு உண்பது என்பதிலும் மாற்றங்கள் செய்ய���ங்கள். எண்ணெய், பொரியல், கொழுப்பு போன்றவற்றை மிகவும் குறையுங்கள். சோறு, இடியப்பம் ,பிட்டு, பாண் போன்ற மாப்பொருள் உணவுகளை அளவோடு உண்ணுங்கள். அல்லது சற்றுக் குறையும். அதற்கான மொத்த உணவின் அளவைக் குறைக்க வேண்டியதில்லை. காய்கறிகள் பழவகைகளை அதிகம் சேருங்கள்.\nஅதே போல அருந்தும் பானங்களும் அதிக கலோரி வலு அற்றதாக இருக்க வேண்டும். மென்பானங்கள், இனிப்பூட்டிய பழச் சாறுகள், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நாளாந்தம் அருந்தும் தேநீர், கோப்பி போன்றவற்றிக்கு சேர்க்கும் சீனியின் அளவையும் குறைப்பது அவசியமாகும்.\nதண்ணீர், மோர், அதிகம் இனிப்பு சேர்க்காத உடன் பிழிந்த பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை கூடியளவு உபயோகியுங்கள்.\nஇவற்றைக் கடைப்பிடித்தால் மாதவிடாய் நின்ற பின்னரும் மோகவைக்கும் குமரிபோல உங்கள் உடல் வனப்பைப் பேணிக்கொள்ளலாம்.\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nஅடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கணுமா\nமறந்தும் இந்த உணவை சாப்பிடாதீங்க எப்படி விஷமாகிறது என்று நீங்களே பாருங்கள்…\nவாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா\nஇலங்கை மக்கள் விரும்பி சுவைக்கும் சீனி சம்பல் செய்வது எப்படி\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nதலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை இப்படி பயன்படுத்துங்க\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/f7-forum", "date_download": "2019-06-27T08:20:34Z", "digest": "sha1:QED4DLTMUCUHVYJGNTUGTNFR6GZFTCJK", "length": 12990, "nlines": 223, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nHinduSamayam :: புத்தகம் :: இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்\nகாசியில் இருந்து நேரடி ஒளிபரப்பு Kashi Vishwanath Online Darshan LIVE\nஆகமம் = தூய தமிழ்ச் சொல்\n22-1-2013-தினத்தந்தி அருள் தரும் ஆன்மிகம் இதழை டவுன்லோட் செ���்ய\n18-1-2013-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய\nதினமலர் ஆன்மீக மலர் புத்தாண்டு பலன்கள் இந்த வார புத்தகத்தை இலவச டவுன்லோட் செய்ய 29-12-2012\nஜாதகம் பார்க்கும் software உங்களுக்காக இலவசமாக\nசாய் பாபா வரலாறு தமிழில்\nதிருத்தொண்டர் புராணம் என்று வழங்குகின்ற பெரியபுராணம\nதை முதல் நாளே “ தமிழ்ப் புத்தாண்டு தினம் ”\nநமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.\nவேதம் = தூய தமிழ்ச் சொல்\nஇமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’\nதமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம்.\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64006-iit-professor-reveals-rocket-science-behind-jasprit-bumrah-s-bowling.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-27T08:22:42Z", "digest": "sha1:3E7357NVSJM5OYHU4SQU35JXZVCUCMWX", "length": 11426, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''பும்ராவின் பந்துவீச்சில் ராக்கெட் சைன்ஸ் இருக்கிறது'' - ஐஐடி பேராசிரியரின் அறிவியல் விளக்கம் | IIT professor reveals rocket science behind Jasprit Bumrah’s bowling", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\n''பும்ராவின் பந்துவீச்சில் ராக்கெட் சைன்ஸ் இருக்கிறது'' - ஐஐடி பேராசிரியரின் அறிவியல் விளக்கம்\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சுக்கு பின்னால் ஒரு ராக்கெட் சைன்ஸ் இருப்பதாக ஐஐடி கான்பூர் பேராசியர் சஞ்சய் மிட்டல் தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி வாகை சூடியது. மும்பை அணியில் அதிகம் கவனம் பெற்ற வீரராக இருந்தவர் பந்துவீச்சாளர் பும்ரா. பல போட்டிகளில் இவரின் பங்களிப்பு மும்பைக்கு வெற்றியை தேடித்தந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ராவின் பந்துவீச்சு என்றால் மறுப்பதற்கு இல்லை.\nசென்னை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் பும்ரா. மும்பை அணியின் கேப்டன் ரோஹித்தும் பும்ரா எங்கள் சொத்து என பாராட்டு தெரிவித்திருந்தார். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் , தான் இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார். உலக கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும் கூட பும்ராவின் பந்துவீச்சு கவனம் கொள்ளவைக்கிறது.\nஐபிஎல் மட்டுமில்லை, எதிர்வரும் உலகக்கோப்பையிலும் இந்திய அணியின் முக்கிய நட்சத்திரமாக பும்ரா பார்க்கப்படுகிறார். டெத் பவுலரான பும்ரா உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்நிலையில் பும்ராவின் பந்துவீச்சுக்கு பின்னால் ஒரு ராக்கெட் சைன்ஸ் இருப்பதாக ஐஐடி கான்பூர் பேராசியர் சஞ்சய் மிட்டல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமன்பாடுகளை கூறியும் விளக்கம் அளித்துள்ளார்.\nபும்ரா வீசும் பந்தின் வேகம், அப்போது அவரின் உடல் வடிவ நிலை, பந்து சுழலும் விதம் எல்லாம் சேர்ந்து மேக்னஸ் விளைவு ஏற்படுகிறது. இதன் மூலம் பும்ரா வீசும் பந்தின் கீழ்நோக்கிய விசை துல்லியமாக முடுக்கிவிடப்பட்டு பேட்ஸ்மேன்க���ை அச்சுறுத்துகிறது. திடீர் பவுன்ஸ் ஏற்படவும் இதுவே காரணம் என விளக்கம் தெரிவித்துள்ளார்.\nஅரசியல்வாதிகள் என்ன கார்ட்டூன் சித்திரமா\nபிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு : பிசிசிஐ\nஇந்திய ரசிகர்களை சோதித்த நபி - பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி\n“பேட்ஸ்மேன்களை தாக்குவது எங்கள் நோக்கம் இல்லை” - பும்ரா\nவேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு திடீர் ஊக்க மருந்து சோதனை\n’நானும் நல்லா பந்துவீசுவேன், ஆனா...’ விராத் கோலி, ஜாலி கேலி\n179 ரன்களில் சுருண்ட இந்தியா - சொதப்பிய பேட்ஸ்மேன்ஸ்\n“பும்ரா எங்கள் சொத்து” - நெகிழ்ந்த ரோகித் ஷர்மா\nஅர்ஜூனா விருதுக்கு 4 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரை\nபும்ரா, மலிங்கா வேகத்தில் வீழ்ந்தது பெங்களூர் அணி - போராடி தோல்வி\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் \nமேட்டூர் அனல்மின் நிலையத்தை ஜப்தி செய்யப்போவதாக கடிதம் \n’4 வது இடத்துக்கு இவர்தான் பெஸ்ட்’: முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு\nயாரும் ஏலம் எடுக்க முன்வராத ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்..\n“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசியல்வாதிகள் என்ன கார்ட்டூன் சித்திரமா\nபிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-27T08:01:06Z", "digest": "sha1:JVL7STOANCGRDBXC4P3B7ZAIVSCZWS4M", "length": 8711, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இங்கிலாந்து அணி", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட���டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nஇந்தியாவை 27 ஆண்டுகளாய் வெல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் \nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \n“ஜெர்ஸி என்ன நிறம் என எங்களுக்கு தெரியாது” - பயிற்சியாளர் பாரத் அருண்\nகேட்ச் பிடிப்பதில் அசத்தலான அணி இந்தியா - மோசமானது பாகிஸ்தான்\n“காவி நிறம் அடிக்க நினைத்தால் மக்கள் எதிர்ப்பார்கள்” - சர்ச்சையான இந்திய அணி உடை\n“இந்த உலகக் கோப்பை எங்களுடையது” - ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்\n' பீட்டர்சன் விமர்சனத்துக்கு இங்கிலாந்து கேப்டன் பதிலடி \nஇந்திய அணியை தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல - ஷகிப் அல் ஹசன்\nகாயத்தில் இருந்து மீண்டார் புவனேஷ்வர் குமார் - 'நெட் பிராக்டிஸ்' வீடியோ\nமுதல் அணியாக உலகக் கோப்பை அரையிறுதியில் இடம் பிடித்தது ஆஸ்திரேலியா \n221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி\n53 ரன்களில் 4 விக்கெட்டுகள் : தடுமாறும் இங்கிலாந்து\nஉலகக் கோப்பை தொடர் 2019ல் நடந்த ‘தரமான சம்பவங்கள்’ என்ன\n: டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு\nஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு \nஇந்தியாவை 27 ஆண்டுகளாய் வெல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் \nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \n“ஜெர்ஸி என்ன நிறம் என எங்களுக்கு தெரியாது” - பயிற்சியாளர் பாரத் அருண்\nகேட்ச் பிடிப்பதில் அசத்தலான அணி இந்தியா - மோசமானது பாகிஸ்தான்\n“காவி நிறம் அடிக்க நினைத்தால் மக்கள் எதிர்ப்பார்கள்” - சர்ச்சையான இந்திய அணி உடை\n“இந்த உலகக் கோப்பை எங்களுடையது” - ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்\n' பீட்டர்சன் விமர்சனத்துக்கு இங்கிலாந்து கேப்டன் பதிலடி \nஇந்திய அணியை தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல - ஷகிப் அல் ஹசன்\nகாயத்தில் இருந்து மீண்டார் புவனேஷ்வர் குமார் - 'நெட் பிராக்டிஸ்' வீடியோ\nமுதல் அணியாக உலகக் கோப்பை அரையிறுதியில் இடம் பிடித்தது ஆஸ்திரேலியா \n221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி\n53 ரன்களில் 4 விக்கெட்டுகள் : தடுமாறும் இங்கிலாந்து\nஉலகக் கோப்பை தொடர் 2019ல் நடந்த ‘தரமான சம்பவங்கள்’ என்ன\n: டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு\nஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு \nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Jio%20offer", "date_download": "2019-06-27T08:36:31Z", "digest": "sha1:ZPVJY2AAW5PHJV6OKODAH6WA4RQULY75", "length": 8917, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Jio offer", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nஐந்து கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற ரிலையன்ஸ் ஜியோ\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வேண்டி தேனி மாவட்ட அதிமுகவினர் வீரபாண்டி கோயிலில் சிறப்பு பூஜை‌\nஜெயலலிதா உடல் நலம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி மதுரை அதிமுக தொண்டர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் சிறப்பு வழிபாடு\nமதுரை மாவட்டம்‌ மேலூரிலுள்ள கோயில்களில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக சிறப்பு பிரார்த்தணைகள்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன் அதிமுகவினர் சூடம் ஏற்றி வழிபாடு\nமுதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி அதிமுக தொண்டர்கள் பிரார்த்தனை\n10 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத சாலைகள்... மணப்பாறை அருகே சாலை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை\nபுதிய கல்விக் கொள்கையை கைவிடக்கோரி கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பள்ளி தாளாளா்கள் மனு அளிப்பு\nகுஜராத் முதலமைச்சர் ஆனந்தி பென் தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம்\nஹீரோயினாக தயாராகும் ரித்விகா.. சின்ன சின��ன வாய்ப்பை உதறி தள்ளுகிறார்\nஊழல் அற்ற ஆட்சியை தேமுதிக,தமாகா,மக்கள்ந‌லக் கூட்டணி அமைக்கும்: முத்தரசன்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்பில் வைர மகுடம் காணிக்கை\nஐந்து கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற ரிலையன்ஸ் ஜியோ\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வேண்டி தேனி மாவட்ட அதிமுகவினர் வீரபாண்டி கோயிலில் சிறப்பு பூஜை‌\nஜெயலலிதா உடல் நலம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி மதுரை அதிமுக தொண்டர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் சிறப்பு வழிபாடு\nமதுரை மாவட்டம்‌ மேலூரிலுள்ள கோயில்களில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக சிறப்பு பிரார்த்தணைகள்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன் அதிமுகவினர் சூடம் ஏற்றி வழிபாடு\nமுதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி அதிமுக தொண்டர்கள் பிரார்த்தனை\n10 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத சாலைகள்... மணப்பாறை அருகே சாலை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை\nபுதிய கல்விக் கொள்கையை கைவிடக்கோரி கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பள்ளி தாளாளா்கள் மனு அளிப்பு\nகுஜராத் முதலமைச்சர் ஆனந்தி பென் தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம்\nஹீரோயினாக தயாராகும் ரித்விகா.. சின்ன சின்ன வாய்ப்பை உதறி தள்ளுகிறார்\nஊழல் அற்ற ஆட்சியை தேமுதிக,தமாகா,மக்கள்ந‌லக் கூட்டணி அமைக்கும்: முத்தரசன்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்பில் வைர மகுடம் காணிக்கை\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/ssc-recruitment/pages/2/", "date_download": "2019-06-27T08:05:27Z", "digest": "sha1:MRXRQ2FAPNK3BF6TIMZQDZPSG6L3ENRV", "length": 10465, "nlines": 108, "source_domain": "ta.gvtjob.com", "title": "SSC பணியமர்த்தல் 2018 மணிக்கு ssc.nic.in SSC வேலைகள் காலியிடங்கள் ஜூன் மாதம் ஜூன் 29", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / அரசு வேலைகள் / ssc.nic.in எஸ்எஸ்சி வேலைகள் காலியிடம் மணிக்கு ���ஸ்எஸ்சி தேர்வாணையம் 2018\nssc.nic.in எஸ்எஸ்சி வேலைகள் காலியிடம் மணிக்கு எஸ்எஸ்சி தேர்வாணையம் 2018\nSSC ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க GvtJob.com முன்னணி வலைத்தளம். இங்கே நாம் தொடர்ந்து SSC தேர்வு பற்றி சமீபத்திய செய்திகள் புதுப்பிக்க. ஊழியர் தேர்வு ஆணையம் (ssc.nic.in) இந்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் துணை அலுவலகங்களில் குழு \"சி\" மற்றும் குழு \"டி\" பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது.\nSSC ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு, SSC ஒருங்கிணைந்த உயர்நிலைப் பரீட்சை, பொறியியல் உதவியாளர், ஜூனியர் பொறியாளர் மற்றும் அரசுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களுக்கான தொழிலை வளர்ப்பதற்கு விரும்பும் வேட்பாளர்களுக்கான பிற தேர்வு ஆகியவற்றை நடத்துகிறது.\nSSC இந்தியாவில் XSSX க்கும் மேற்பட்ட அரசாங்க வேலைகளை வழங்குகிறது. SSC ஆன்லைன் விண்ணப்ப படிவம், SSC ஆன்லைன் பதிவு, SSC தேர்வு புதுப்பிப்புகள், SSC ஒருங்கிணைந்த உயர்நிலை மற்றும் SSC ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலை தேர்வுகள் அறிவிப்பு.\nSSLC வேலைகள் XSSX பாஸ், 10 பாஸ், பட்டதாரி மற்றும் பிந்தைய பட்டதாரி கீழே உள்ளன,\nஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC): ஜூனியர் பயிற்சியாளர் & டிஸ்பென்சர் இடுகைகள்\nஜூனியர் பயிற்சியாளர் மற்றும் டிஸ்பென்சர் காலியிடங்களின் பதினைந்து பதிவர்களுக்கான பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) சமீபத்தில் அறிவித்தது. மேலும் படிக்க >>\nஊழியர்கள் தேர்வு ஆணையாளர் ஆட்சேர்ப்பு 2018: பல்வேறு காலியிடங்கள்: விண்ணப்பிக்க\nபல்வேறு காலியிடங்களுக்கு பதவிக்கு ஊழியர்கள் தேர்வு ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அனைத்து வேலை தேடுவோர் ... மேலும் படிக்க >>\nஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) 2018: தீ ஆபரேட்டர் / டிரைவர் இடுகைகள்\nஊழியர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) அண்மையில், தீ ஆபரேட்டர் சிம் டிரைவர் காலியிடங்களின் பதிவிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ... மேலும் படிக்க >>\nஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) 2018: கான்ஸ்டபிள் & எஸ்ஐ இடுகைகள்\nகான்ஸ்டபிள் & சப் இன்ஸ்பெக்டர் காலியிடங்களின் பதின்மூன்று பதிவர்களுக்காக பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) சமீபத்தில் அறிவித்தது. மேலும் படிக்க >>\nபணியாளர் தேர்வு ஆணையம் (SSC) பணியமர்த்தல் 2018 - 1223 + துணை ஆய்வாளர் காலியிடங்கள் - சம்பளம் ரூ. மாதம் - மாதம் ஒன்றுக்கு - இப்போது விண்ணப்பிக்கவும்\nஊழியர் தேர்வு ஆணையம் (SSC) சமீபத்தில் உப இன்ஸ்பெ��்டர் காலியிடங்களின் பதினைந்து பதிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ... மேலும் படிக்க >>\nஊழியர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி.) ஆட்சேர்ப்புச் செயலகம் - துணை இன்ஸ்பெக்டர், உதவியாளர் ஜெயலார், ஸ்டேஷன் ஆபிஸர் காலியிடங்கள் - சம்பளம் ரூ. 2018 / - PM + GP - இப்போது விண்ணப்பிக்கவும்\nஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) சமீபத்தில் துணை இன்ஸ்பெக்டர், உதவியாளர் Jailor & Nbsp; மேலும் படிக்க >>\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/dharwad-lok-sabha-election-result-176/", "date_download": "2019-06-27T08:52:30Z", "digest": "sha1:NGYC74N56KKO5BDV6XDPN5H5MS4KOE76", "length": 36905, "nlines": 905, "source_domain": "tamil.oneindia.com", "title": "தர்வாத் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதர்வாத் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nதர்வாத் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nதர்வாத் லோக்சபா தொகுதியானது கர்நாடகா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ப்ரள்ஹத் ஜோஷி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது தர்வாத் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் ப்ரள்ஹத் ஜோஷி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வினய் குல்கர்னி ஐஎன்சி வேட்பாளரை 1,13,657 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 66 சதவீத மக்கள் வாக்களித்தனர். தர்வாத் தொகுதியின் மக்கள் தொகை 21,29,560, அதில் 46.43% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 53.57% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 தர்வாத் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 தர்வாத் தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் யு சி ஐ\t- 5th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nதர்வாத் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nபிரகலாத் ஜோஷி பாஜக வென்றவர் 6,84,837 56% 2,05,072 16%\nவினய் குல்கர்னி காங்கிரஸ் தோற்றவர் 4,79,765 40% 2,05,072 -\nப்ரள்ஹத் ஜோஷி பாஜக வென்றவர் 5,45,395 53% 1,13,657 11%\nவினய் குல்கர்னி காங்கிரஸ் தோற்றவர் 4,31,738 42% 0 -\nப்ரள்ஹத் ஜோஷி பாஜக வென்றவர் 4,46,786 56% 1,37,663 17%\nகுன்னூர் மஞ்சுநாத் சன்னப்பா காங்கிரஸ் தோற்றவர் 3,09,123 39% 0 -\nஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nபொட்டியை கட்டும் \"தங்கம்\".. அதிரடிக்கு தயாராகும் தினகரன்.. சரஸ்வதியைத் தேடி வரும் சான்ஸ்\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் கர்நாடகா\n3 - பாஹல்கோட் | 25 - பெங்களூர் சென்ட்ரல் | 24 - வடக்கு பெங்களூர் | 23 - பெங்களூர் ரூரல் | 26 - தென் பெங்களூ��் | 2 - பெல்காம் | 9 - பெல்லாரி (ST) | 7 - பிடார் | 4 - பிஜாபூர் (SC) | 22 - சாம்ராஜ்நகர் (SC) | 27 - சிக்பல்லபூர் | 1 - சிக்கோடி | 18 - சித்ரதுர்கா (SC) | 17 - தக்சினா கன்னடா | 13 - தவாநகிரி | 5 - குல்பர்க் (SC) | 16 - ஹாசன் | 10 - ஹவேரி | 28 - கோலார் (SC) | 8 - கோப்பல் | 20 - மாண்டியா | 21 - மைசூர் | 6 - ராய்சூர் (ST) | 14 - சிமோகா | 19 - டும்குர் | 15 - உடுப்பி சிக்மகலூர் | 12 - உத்தர கன்னடா |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ammk-meeting-on-june1-ttv-dinakaran-statement-351947.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-27T08:13:13Z", "digest": "sha1:DYJC654ODITRAWAJEGISWJNB4JJEGEMZ", "length": 16012, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம் | AMMK Meeting on june1, TTV Dinakaran Statement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 min ago அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\n10 min ago ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n15 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n16 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nTechnology ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி\nAutomobiles யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம்\nSports இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல செய்தி.. ரசிகர்களுக்கு அதைவிட நல்ல செய்தி.. மேட்ச் தெறிக்க போகுது\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\nFinance ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிட��ங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nசென்னை: ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. தேர்தலில் சறுக்கல் ஏற்பட்டது எப்படி என்று விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\n38 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அமமுக டெபாசிட் இழந்துள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என்று 38 தொகுதிகளில் டிடிவி தினகரனின் அமமுக போட்டியிட்டது.\nதென் சென்னை தொகுதியில் மட்டும் அக்கட்சியின் ஆதரவுடன் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், அமமுக எந்த தொகுதியிலும் முன்னிலையில் வரவில்லை. குறிப்பாக அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்பட்ட தேனி, ராமநாதபுரம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் கூட அக்கட்சி பெரிய அளவில் வாக்கு கிடைக்கவில்லை.\nமக்களவைத் தேர்தலில், மூன்றாவது கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வந்துள்ளது. சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மநீம கட்சி கடும் போட்டியாக இருந்தது.\nசந்திராயனை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\nஇந்தநிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், மக்களவை, சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று அமமுக அழைப்பு விடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கு... தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்ப்பு\nஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nமீண்டும் கர்ஜனைக்கு தயாராகி��து வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nவட சென்னை மக்களுக்கு நற்செய்தி.. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு\nஅண்ணன் யோக்கியத.. இன்னுமா புரியல.. தினகரனை விளாசிய நமது அம்மா\nதீபாவளிக்கான ரயில் டிக்கெட்... முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது\nசென்னை அருகே சோகம்.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலி\nஎன்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. பதறல் வீடியோ.. குவியும் கண்டனங்கள்\nமெரினா கடற்கரை 'போர்' தண்ணீர் பிரெஸ்ஸாக இருக்கும்.. ஆனால்.. எச்சரிக்கும் மெட்ரோ வாட்டர் நிர்வாகம்\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nகாலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndinakaran ammk ttv தினகரன் அமமுக டிடிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130104", "date_download": "2019-06-27T08:12:12Z", "digest": "sha1:X7CMJTOSIYHRNXJQBGDUN3WZ2DDCSHAW", "length": 8907, "nlines": 75, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஒழுக்க நெறியில் மேம்பட்டவர்கள் நாம்! சீர்கேடுகளுக்குள் சிக்கித் தவிக்கலாமா? - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை கிளிநாெச்சி ஒழுக்க நெறியில் மேம்பட்டவர்கள் நாம்\nஒழுக்க நெறியில் மேம்பட்டவர்கள் நாம்\nஒழுக்க நெறியில் மேம்பட்டவர்கள் நாம்\nஎமது கலாச்சாரத்தாலும், பண்பாட்டாலும் மேம்பட்ட நாம் ஒழுக்க நெறியில் சிறந்தவர்களாகத் திகழ்ந்து உலகுக்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் நாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி – பாரதிபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அன்னதான மண்டபத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றுள்ளது.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஉரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் எமது இன விடுதலைக்காகப் போராடுகின்ற இனமாகக் காணப்படுகின்ற போதிலும் எமக்கென்றொரு தனித்துவமான பண்பாட்டோடும், கலாசாரத்தோடும் உலகத்தவர்கள் விரும்பும் வகையில் நல்ல நெறிமுறைப்படி வாழ்பவர்கள் தான் நாம்.\nஎமக்குரிய தனிமனித ஒழுக்கத்தைக் கட்டிக் க��த்து எமது இனத்தின் பெருமையை உலகுக்கே முன்னுதாரணமானவர்கள் தான் நாம்.\nஅறவழியில் வாழ்ந்து உலகுக்கே நல்லறங்களைப் போதித்தவர்கள் நாம். எமது இனத்தின் பெருமையை வரலாற்று ஆவணங்கள் இன்றும் பறை சாற்றி நிற்கின்றன.\nஆனால் தற்காலத்தில் எமது இளைய தலைமுறையிடத்தில் ஒழுக்க நெறி பிறழ்வான எமது தனித்துவத்தை சிதைத்தழிப்பதற்கான செயற்பாடுகள் வேண்டுமென்றே விதைக்கப்பட்டு வருவதை நோக்க முடிகின்றது.\nகஞ்சா போன்ற போதைப் பொருள்கள் பிற தேசங்களிலிருந்து எமது பிரதேசங்களுக்குக் கொண்டுவரப்பட்டு எமது இளைய தலைமுறையினரை இலக்கு வைத்து விற்கப்படுகின்றது.\nஇது எமது இனத்தின் தனித்துவத்தை அழிப்பதற்காக எங்கேயோ திட்டமிடப்பட்ட செயற்பாடு என்பது புலனாகின்றது.\nஎமது இளைய தலைமுறையினர் எமது வரலாற்றை மறந்து நாம் யார் என்பதை மறந்து செயற்படுவது எமது இனத்தை மிக மோசமான ஆரோக்கியமற்ற ஒரு நிலைக்குக் கொண்டு செல்லும்.\nஎனவே எமது இன்றைய இளையவர்கள் தான் எமது இனத்தின் தனித்துவத்தைக் கட்டிக் காத்து எமது இன அடையாளங்களைப் பேணி தனிமனித ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றி எமது இனத்திற்கு நல் வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும்.\nஅதற்கு இப்படியான ஆலயங்கள், அறநெறிப் பாடசாலைகள், அறத்தில் மேம்பட்ட பெரியார்கள் சிறந்த ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி நல்வழிப்படுத்துவதுடன் எமது தனித்துவங்களையும் பேணி எமது இலக்கு நோக்கிய எமது விடுதலையை அடைவதற்கு பலம் சேர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமைத்திரியின் செயற்பாட்டை கடுமையான விமர்சித்துள்ள சுமந்திரன்\nNext articleஇந்திய நாடாளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பம்\nகிளிநொச்சியில் முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனை\nகிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது\nஇரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/f8-forum", "date_download": "2019-06-27T08:56:18Z", "digest": "sha1:OXWKQCI5SBKLAGACLFADVI7DZR5JV26Q", "length": 12597, "nlines": 224, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "உறுப்பினர் அறிமுகம்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nகாசியில் இருந்து நேரடி ஒளிபரப்பு Kashi Vishwanath Online Darshan LIVE\nமாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\nதினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\nதிரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தே��ாரம்\nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\nதிரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\nதிரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\nமாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/t2346-2", "date_download": "2019-06-27T08:40:25Z", "digest": "sha1:4ZCWGAI6NSXGVJCHMMZE53UFTBZMMA57", "length": 30284, "nlines": 243, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "திருத்தல யாத்திரை ( பகுதி 2)", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாச��ம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nதிருத்தல யாத்திரை ( பகுதி 2)\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nதிருத்தல யாத்திரை ( பகுதி 2)\nதிருத்தல யாத்திரை ( பகுதி 2)\nசென்ற பகுதியில் திருஞான சம்பந்தர் கூறிய திருத்தலங்களின் சிறப்பும், அவ்வூர் இறைவர்கள் விபரங்கள் கண்டோம், இனி திருவருட் செல்வர் அப்பர் பெருமானார் கூறும் திருத்தல யாத்ததிரை தலங்களின் இறைவர் மற்றும் நமக்கு கிடைக்கும் பரிகாரங்கள் விபரத்தைக் காண்போம்.\nபாடல் எண் : 1\nதில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி\nதேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்\nகொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்\nவீரட்டங் கோகரணங் கோடி காவும்\nமுல்லைப் புறவம் முருகன் பூண்டி\nமுழையூர் பழையாறை சத்தி முற்றங்\nகயிலாய நாதனையே காண லாமே.\nதில்லைச்சிற்றம்பலம் , செம்பொன்பள்ளி , தேவன்குடி , சிராப்பள்ளி , தெங்கூர் , கொல்லி அறைப்பள்ளி , கோவல் வீரட்டம் , கோகரணம் , கோடிகா , முல்லைக் கொடிகளை உடைய காடுகளை உடைய முருகன் பூண்டி , முழையூர் , பழையாறை , சத்தி முற்றம் , குறிஞ்சி நிலத்தில் திகழ்கின்ற சிறப்பு நிறைந்த காளத்தி ஆகிய திருத்தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .\nசிற்றம்பலம் , தில்லைக் கோயிலில் கூத்தப் பெருமான் நடனம் புரியும் இடம் ; இது மிகச் சிறப்புடைத்தாதல் பற்���ி இப்பெயர் அத் திருக்கோயில் முழுவதையும் குறித்தல் உண்டு , இறைவனது அருளாற்றல் . அம்பலம் - வெளி . எனவே , ` சிற்றம்பலம் ` என்பது , ` அருள்வெளி ` என்பதாம் . திருமுறைகளைத் தொடங்கும் பொழுதும் , ` திருச்சிற்றம்பலம் ` எனத் தொடங்கி , முடிக்கும் பொழுதும் , ` திருச்சிற்றம்பலம் ` என முடித்தற்கும் இதுவே காரணம் ; அஃதாவது , அவை அருள் வெளியினின்றும் தோன்றிய அருள் நாத ஒலிகளாய் இருத்தலே காரணம் என்க . தேவாரத் திருப்பதிகங்கள் தில்லையில் சேமிக்கப் பட்டதும் இதுபற்றியே என உணர்க ,. இறைவனது அருளாற்றல் அறிவே வடிவாய் இருத்தல்பற்றி , ` சிற்றம்பலம் ` என்பது,\n` சீகாழி ` என்றல் மரபு . தில்லைச் சிற்றம்பலம் . செம்பொன்பள்ளி , தேவன்குடி , சிராப்பள்ளி , தெங்கூர் , கோடிகா , சத்திமுற்றம் இவை . சோழ நாட்டுத் தலங்கள் . தேவன்குடி - திருந்துதேவன்குடி . கோவல் - கோவலூர் ; கோவலூர்வீரட்டம் . நடுநாட்டுத் தலம் . கோகரணம் , துளுவநாட்டுத் தலம் . முல்லைப் புறவம் - முல்லைக் கொடியை உடைய காடு ; இது , முருகன் பூண்டிக்கு அடை . முருகன்பூண்டி , கொங்குநாட்டுத் தலம் . கல்லின் திகழ் - மலையினால் விளங்குகின்ற . காளத்தி , தொண்டைநாட்டுத் தலம் . கொல்லியறைப்பள்ளி , முழையூர் , பழையாறை இவை வைப்புத் தலங்கள் . ` முளையூர்\nபாடல் எண் : 2\nஆரூர்மூ லட்டானம் ஆனைக் காவும்\nஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்\nபேரூர் பிரமபுரம் பேரா வூரும்\nபெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்\nகூரார் குறுக்கைவீ ரட்டா னம்முங்\nகோட்டூர் குடமூக்குக் கோழம் பமுங்\nகாரார் கழுக்குன்றுங் கானப் பேருங்\nகயிலாய நாதனையே காண லாமே.\nஆரூர் மூலட்டானம் , ஆனைக்கா , ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடம் , ஆவூர் , பேரூர் , பிரமபுரம் , பேராவூர் , பெருந்துறை , காம்பீலி , பிடவூர் , எல்லோரும் விரும்பும் சிறப்பு மிக்க குறுக்கை வீரட்டம் , கோட்டூர் , குடமூக்கு , கோழம்பம் , மேகங்கள் தங்கும் கழுக்குன்றம் , கானப்பேரூர் ..... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .\nபாடல் எண் : 3\nஇடைமரு தீங்கோ யிராமேச் சரம்\nஇன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்\nதலையாலங் காடு தலைச்சங் காடு\nகொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்\nகோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு\nகடைமுடி கானூர் கடம்பந் துறை\nகயிலாய நாதனையே காண லாமே.\nஇடைமருது , ஈங்கோய் , இராமேச்சரம் , இன்னம்பர் , ஏர்இடவை , ஏமப்பேறூர் , சடைமுடி , சாலைக்குடி , தக்களூ���் , தலையாலங்காடு , தலைச்சங்காடு , கொடுமுடி , குற்றாலம் , கொள்ளம் பூதூர் , கோத்திட்டை , கோட்டாறு , கோட்டுக்காடு , கடைமுடி , கானூர் , கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .\nபாடல் எண் : 4\nஎச்சி லிளமர் ஏம நல்லூர்\nஇலம்பையங் கோட்டூர் இறையான் சேரி\nஅச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்\nஆவடு தண்டுறை யழுந்தூர் ஆறை\nகைச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்\nகோயில் கரவீரங் காட்டுப் பள்ளி\nகச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்\nகயிலாய நாதனையே காண லாமே.\nஎச்சில் இளமர் , ஏமநல்லூர் , இலம்பையங் கோட்டூர் , இறையான்சேரி , அச்சிறுபாக்கம் , அளப்பூர் , அம்பர் , ஆவடுதுறை , அழுந்தூர் , ஆறை , கைச்சினம் , கற்குடி , கச்சூர் , ஆலக் கோயில் , கரவீரம் , காட்டுப்பள்ளி , கச்சிப்பலதளி , ஏகம்பம் .... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .\nபாடல் எண் : 5\nகொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்\nகொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்\nநெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவு\nநின்றியூர் நீடூர் நியம நல்லூர்\nஇடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்\nஎறும்பியூர் ஏராரு மேம கூடங்\nகடம்பை யிளங்கோயில் தன்னி னுள்ளுங்\nகயிலாய நாதனையே காண லாமே.\nகொடுங்கோளூர் , அஞ்சைக்களம் , செங்குன்றூர் , கொங்கணம் , குன்றியூர் , குரக்குக்கா , நெடுங்களம் , நன்னிலம் , நெல்லிக்கா , நின்றியூர் , நீடூர் , நியமநல்லூர் , இடும்பாவனம் , எழுமூர் , ஏழூர் , தோழூர் , எறும்பியூர் , அழகிய ஏமகூடம் , கடம்பை இளங் கோயில் .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .\nபாடல் எண் : 6\nமண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்\nவக்கரை மந்தாரம் வார ணாசி\nவெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி\nவிளமர் விராடபுரம் வேட்க ளத்தும்\nபெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்\nபிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்\nகண்ணை களர்காறை கழிப்பா லையுங்\nகயிலாய நாதனையே காண லாமே.\nமண்ணிப்படிக்கரை , வாழ்கொளிபுத்தூர் , வக்கரை , மந்தாரம் , வாரணாசி , வெண்ணி , விளத்தொட்டி , வேள்விக்குடி , விளமர் , விராடபுரம் , வேட்களம் , பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை , பெண்ணாகடம் , பிரம்பில் , பெரும்புலியூர் , பெரு வேளூர் , கண்ணை , களர் , காறை , கழிப்பாலை , முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .\nபாடல் எண் : 7\nவீழி மிழலைவெண் காடு வேங்கூர்\nவேதிகுடி விசய மங்கை வியலூர்\nஆழி யகத்தியான் பள்ளி யண்ணா\nமலையாலங் காடும் அரதைப் பெரும்\nபாழி பழனம்பனந் தாள்பா தாளம்\nபராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்\nகாழி கடல்நாகைக் காரோ ணத்துங்\nகயிலாய நாதனையே காண லாமே.\nவீழிமிழலை , வெண்காடு , வேங்கூர் , வேதிகுடி , விசயமங்கை , வியலூர் , ஆழி , அகத்தியான்பள்ளி , அண்ணாமலை , ஆலங்காடு , அரதைப் பெரும்பாழி , பழனம் , பனந்தாள் , பாதாளம் , பராய்த்துறை , பைஞ்ஞீலி , பனங்காட்டூர் , காழி , கடற்கரையை அடுத்த நாகைக்காரோணம் .... ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் .\nபாடல் எண் : 8\nஉஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்\nஉருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்\nமஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்\nவீரட்டம் மாதானங் கேதா ரத்தும்\nவெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா\nவேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும்\nகஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்\nகயிலாய நாதனையே காண லாமே.\nஉஞ்சேனை மாகாளம் , ஊறல் , ஓத்தூர் , உருத்திர கோடி , மறைக்காடு , மேகங்கள் பொருந்திய பொதியமலை , தஞ்சை , வழுவூர்வீரட்டம் , மாதானம் , கேதாரம் , வெஞ்சமாக்கூடல் , மீயச்சூர் , வைகாவூர் , வேதீச்சரம் , விவீச்சுரம் , வெற்றியூர் , கஞ்சனூர் , கஞ்சாறு , பஞ்சாக்கை .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .\nபாடல் எண் : 9\nதிண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி\nதேவூர் சிரபுரஞ்சிற் றேமம் சேறை\nகொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்\nகுருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு\nஅண்டர் தொழும்அதிகை வீரட் டானம்\nஐயா றசோகந்தி ஆமாத் தூருங்\nகண்டியூர் வீரட்டங் கருகா வூருங்\nகயிலாய நாதனையே காண லாமே.\nதிண்டீச்சரம் , சேய்ஞலூர் , செம்பொன்பள்ளி , தேவூர் , சிரபுரம் , சிற்றேமம் , சேறை , கொண்டீச்சரம் , கூந்தலூர் , கூழையூர் , கூடல் , குருகாவூர் வெள்ளடை , குமரி , கொங்கு , தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம் , ஐயாறு , அசோகந்தி , ஆமாத்தூர் , கண்டியூர் வீரட்டம் , கருகாவூர் , ... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்\nபாடல் எண் : 10\nநறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு\nநாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல\nதுறையூர் சோற்றுத்துறை சூல மங்கை\nதோணிபுரந் துருத்தி சோமேச் சரம்\nஉறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்\nஓமாம் புலியூர்ஓர் ஏட கத்துங்\nகறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்\nகயிலாய நாதனையே காண லாமே.\nநறையூரிலுள்ள சித்தீச்சரம் , நள்ளாறு , நாரையூர் , நாகேச்சரம் , நல்லூர் , மேம்பட்ட துறையூர் , சோற்றுத்துறை , சூல மங்கை , தோணிபுரம் , துருத்தி , சோமேச���சரம் , உறையூர் , கடலை அடுத்த ஒற்றியூர் , ஊற்றத்தூர் , ஓமாம்புலியூர் , ஒப்பற்ற ஏடகம் , கறையூர் , கருப்பறியல் , கன்றாப்பூர் .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .\nபாடல் எண் : 11\nபுலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்\nபுறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்\nவலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்\nவலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி\nநிலமலிநெய்த் தானத்தோ டெத் தானத்தும்\nநிலவுபெருங் கோயில்பல கண்டால் தொண்டீர்\nகலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற\nகயிலாய நாதனையே காண லாமே.\nபுலிவலம் , புத்தூர் , புகலூர் , புன்கூர் , புறம்பயம் , பூவணம் , பொய்கைநல்லூர் , வலிவலம் , மாற்பேறு , வாய்மூர் , வைகல் , வலஞ்சுழி , வாஞ்சியம் , மருகல் , வன்னி , வளமான நிலத்தை உடைய நெய்த்தானம் முதலிய எந்த ஊரிலும் விளங்குகின்ற பெருங் கோயில்கள் பலவற்றைக் கண்டால் , தொண்டர்களே செருக்கிய வலிமை மிக்க இராவணனைத் தன் கால் விரலால் நசுக்கிய கயிலாய நாதனை அவ்விடங்களிலெல்லாம் காணலாம் .\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltjchilaw.blogspot.com/2012/08/blog-post_30.html", "date_download": "2019-06-27T09:21:05Z", "digest": "sha1:L73L2M542TP5EMO5VEXRAWAQXQFFHLRX", "length": 18696, "nlines": 165, "source_domain": "sltjchilaw.blogspot.com", "title": "SLTJ சிலாபம் கிளை: அஸ்ஸாம் கலவரம் குறித்த சிறுத் தொகுப்பு", "raw_content": "\nவீடியோ தொகுப்பு இணையத் தளம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஅனைத்து செய்தித் தளங்களும் ஓரிடத்தில்\nகுர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம்\nஅஸ்ஸாம் கலவரம் குறித்த சிறுத் தொகுப்பு\nசங்பரிவாரத்தால் இயக்கப்படும் போடோ பயங்கரவாதிகள் மண்ணின் மைந்தர்களான அஸ்ஸாமிய முஸ்லிம்களை “ஊடுருவல்காரர்கள்’ என்று கொச்சைப்படுத்தி பச்சைப்படுகொலை செய்து வருகின்றனர்.\n1983ஆம் ஆண்டு சங்பரிவார் மாணவர் அமைப்பான ஆஆநம (AASU (All Assam Students Union)ஐ பயன்படுத்தி வன்முறையை உருவாக்கி ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர்.\nநெல்லிப் படுகொலைகள் எனப்படும் இந்த முஸ்லிம் இனப்படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பூபன்தாஸ் திவாரி ஆணையத்தை முடக்கி, அதன் அறிக்கைகளை குப்பையில் வீசி, பயங்கரவாதிகளைத் தப்பிக்கவைத்தது சங்பரிவார ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அஸ்ஸாம் கன பரிஷத். இப்போது மீண்டும் போடோக்கள், பயங்கர ஆயுதங்களுடன் கோக்ரஜா, பஸ்கா, சிராங், உதல்கிரி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தும், வீடுகளை இடித்தும் சீரழித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இந்த வன்முறைகளை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றன.\nகடந்த ஜீலை 16 தேதி முஸ்லிம் இளைஞர் அமைப்பை சேர்ந்த ரதுல் அகமது, அப்துல் சித்தீகி சேக் அகிய இருவரும் கொக்ராஜ்கர் பகுதியில் அடையாளம் காணப்படாத இருவரால் அடிக்கப்பட்டனர், மருநாள் மாலை போடோ லிபரேசன் டைகர் அமைப்பபை சார்ந்த நால்வர் கொல்ராஜ்கர் பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜாய்பூர் கிராமத்தை துவம்சம் செய்தனர்.\nஇது தான் அஸ்ஸாம் கலவரத்தின் ஆரம்பமாக அமைந்தது.\nஅஸ்ஸாம் கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலைச் செய்யப்பட்டவர்களை விட அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஇனக் கலவரத்தின் பின்னணியில் இருந்து தூண்டிவிட்ட, \"போடோ\" சட்டப்பேரவை உறுப்பினர் கைது செய்துள்ளனர். பிரதீப் பிரம்மா என்ற அந்த எம்.எல்.ஏ., போடோலேண்ட் மக்கள் முன்னணி என்ற பிராந்தியக் கட்சியின் தலைவராக உள்ளார். மாநிலத்தை ஆளும் காங்கிரஸின் கூட்டணியிலும் அவரது கட்சி இடம் பெற்றுள்ளது.\nஅஸ்ஸாமில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் 2,66,700 பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முகாம்களில் முஸ்லிம்கள் துயரங்களை அனுப���ித்து வருகின்றனர்.\nஅஸ்ஸாமில் முஸ்லிம்கள் போடோ பயங்கரவாதிகளால் சொல்லொணா துயருக்கு ஆளாகியுள்ளனர். உண்மை அறியும் குழுக்களின்\nஅறிக்கையின்படி இதுவரை மூன்று லட்சம் மக்கள் 300 அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும், 73 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. அகதி முகாம்களிலும் முஸ்லிம்கள் மிகப்பெரிய கொடுமைகளை சந்தித்து வருகின்றனர்.\nகொக்ராஜர் ரிலீஃப் முகாமில் மட்டும் 17 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். நோயாளிகளும், காயமடைந்தவர்களும், கர்ப்பிணிகளும், வயோதிகர்களும், ஆண்களும், குழந்தைகளும், பெண்களும் கலந்து தங்கியிருப்பதால் பல முகாம்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் உள்ளது. பச்சிளம் குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்கு கீழான நூற்றுக்கணக்கான குழந்தைகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குடிக்கும் நீர் கூட சுத்தமானதாக இல்லை.\nஇந்த வார நிகழ்ச்சிகள் (01-08.07.2012)\nபெண்கள் பயான் (வியாழன் 05.07.2012)\nமாணவர் நிகழ்ச்சி (வியாழன் 05.07.2012)\nமவ்லவி பர்ஸான் (அழைப்பு ஆசிரியர்)\nமலேசியாவிலிருந்து யாஸர் அரபாத் D.I.Sc உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான். அல...\nஅல்லாஹ்வின் உருவம் பற்றி விவாதிக்கக் கூடாதாம். மன்சூரின் உளறலுக்கு மறுப்பு\nஎழுத்து வடிவில் நடைபெற்ற ஒரு விவாதம் மன்சூர் பேசிய வீடியோ Roohul Razmi கிறுக்குனுத் தனமாக உளறினால் கூட அதற்கும் கொஞ்சம் அறி...\nகாது மூக்கு குத்தி நகை அணியலாமா\nகாது மூக்கு குத்தி நகை அணியலாமா இது தான் இஸ்லாம்.காம் இற்கு சகோதரர் ரஸ்மியின் பதில். இதுதான் இஸ்லாம்.காம் இல் ஒரு நேயரின் கேள்வி கீழே உ...\nஆக்கம் - சகோதரர் ரூஹூல் ரஸ்மி கொஞ்சம் விஞ்சி உண்டேன் என்னுணவைக்கூட என்னால் சுமந்து செல்ல முடியல…. நான்குமணி நேரம் என்னுணவை இரைப்பையே சுமக...\nபிரிந்ததால் கிடைத்த விடை. பகுதி - 02\nஇடத்தின் முகப்புத் தோற்றம் நபித்தோழர்களின் தியாக வாழ்வினை படம்பிடித்துக் காட்டிய சிலாபம் சம்பவம் . SLTJ சிலாபம் கிளை தனியார...\nSLTJ யுடன் மட்டும் விவாதிக்க வரமாட்டேன். தப்பி ஓடிய ரிஸ்மி மவ்லவி\nகடந்த ஒரு வருட காலமாக நமது ஜமாஅத் செய்து வரும் பிரச்சாரங்கள் மூலம் பாதிக்கப் பட்டவர்களில் நிகவெரடியைச் சேர்ந்த இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் மு...\nS.L.T.J. சிலாபம் கிளையினர் பள்ளிச் ��ொத்தை அபகரித்தனரா\nஅபாண்டத்துக்கு மேல் அபாண்டம். S.L.T.J. சிலாபம் கிளையினர் பள்ளிச்சொத்தை அபகரித்தனரா வாய் வழியிலும் இணைய உலகிலும் அவதூறுகளை அள்ளி வீசிய காவ...\nSLTJ சிலாபம் கிளை தனியார் பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய பின் நடைபெற்ற முதலாவது ஜும்ஆ. இது கொள்கைக்காக சேர்ந்த கூட்டம் முதல் ஜும்ஆவிலே...\n“கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.\n தொடர்பில் சில சகோதரர்கள் இரண்டு சந்தேகத்தை எழுப்பியுள்ளார்கள். முதலாவது சந்தேகம் : குளிர் பானங...\nதப்லீக் ஜமாஅத்துடன் ஒரு விவாதம்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்க ( தப்லீக் ஜமாஅத் ) த்திற்கும் இடையிலான பகிரங்க விவாதம். ...\nஅழைப்பு மாத இதழை சிலாபத்தில் பெற்றுக் கொள்ள\nசிலாபம் நகரில்... அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வான ஹதீஸ்களின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட உரைகள், அசத்தியவாதிகளை திணரச் செய்த விவாதங்கள் மற்றும் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிகள் பதியப்பட்ட VCD & DVD க்களைப் பெற்றுக் கொள்ள Chilaw Islamic CD Centre no: 40, cenal road, wattakkaliya, Chilaw. visit: www.sltjchilaw.tk\nSLTJ தனித்து செயல்படுவது ஏன்\nSLTJ தனித்து செயல்படுவது ஏன்\nSLTJ தனித்து செயல்படுவது ஏன்\nSLTJ தனித்து செயல்படுவது ஏன்\nSLTJ சிலாபம் கிளை நிர்வாகம்\nபொருளாளர்: S.A. சிராஜுன் 0777558159\nதுனைத் தலைவர்: A.R.A. மஜீத் 0773402941\nதூய பணிகளுக்காக வாரி வழங்கிடுவீர்.\nஒளி வடிவில் திருக் குர்ஆன்\nஅஸ்ஸாம் கலவரம் குறித்த சிறுத் தொகுப்பு\nகொள்கைவாதிகளே இது உங்களுக்குத் தான்\nமுகலாயர் இலங்கையை கைப்பற்றியிருந்தால்… வீரகேசரி பத...\nஇணையத்தில் வெளியாகிய சிரிய அரசின் மனிதப் படுகொலைப்...\n“கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.\nஇஸ்லாத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் இஸ்மாயில் சலபி\nSLTJ சிலாபம் கிளை சார்பாக நடைபெற்ற நோன்புப் பெருநா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajinikanth-praises-kamalhaasan/", "date_download": "2019-06-27T09:19:47Z", "digest": "sha1:RZI6RSIGGVUSTCMTATWE3IS3I2SE6Y5R", "length": 7342, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "“எங்கள் தலைமுறையின் ‘நடிகர் திலகம்’ ‘செவாலியர்’ கமல்”: ரஜினி பாராட்டு! – heronewsonline.com", "raw_content": "\n“எங்கள் தலைமுறையின் ‘நடிகர் திலகம்’ ‘செவாலியர்’ கமல்”: ரஜினி பாராட்டு\nநடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர�� விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் கமலின் சிறந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த உயரிய விருதை பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nதமிழ் சினிமா நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியர் விருது பெறும் ஒரே நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. செவாலியர் விருதுக்கு தேர்வான கமல்ஹாசனுக்கு திரைத்துறையை சார்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சக நடிகரும், கமலின் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்த், செவாலியர் விருதுக்கு தேர்வான கமலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.\n← “இனி நான் செய்ய வேண்டிய பணிகளுக்கான ஊக்கியே செவாலியர் விருது\n“விளையாட்டு வீரர்களுக்கு இறைச்சி உணவு கட்டாயம்”: சிந்துவின் பயிற்சியாளர் அதிரடி\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் கைது\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்துக்கு கமல் பாராட்டு: “மகாத்மாவை பாதசாரிகளிடம் தேடுங்கள்\nநடிகை / கின்னஸ் சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா மரணம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் அபத்தமான பதிலும்\nகாவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\n“ஹவுஸ் ஓனர்’ படம் என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது\nகொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\n‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nமாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி அவதூறு: இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’: பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது\n’கூர்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமேடையில் கண்ணீர் விட்டு அழுத ‘தும்பா’ படத்தின் நாயகி\n“இனி நான் செய்ய வேண்டிய பணிகளுக்கான ஊக்கியே செவாலியர் விருது\nசெவாலியர் விருது அறிவிப்பு குறித்து நட��கர் கமல்ஹாசன் கூறியிருப்பது: பிரான்ஸ் அரசின் கலை - இலக்கியத்துக்கான செவாலியர் விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமையுடன் நன்றியுடன் பணிவுற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55832-ajith-to-do-another-film-with-boney-kapoor-after-pink-remake.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-27T08:38:02Z", "digest": "sha1:O2CSTQSMCVRBH5SZ2P26KT3RYV5JGCYM", "length": 10948, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அஜித்துடன் அமிதாப் நடிக்கிறாரா? - போனி கபூர் விளக்கம் | Ajith to do another film with Boney Kapoor after 'Pink' remake", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\n - போனி கபூர் விளக்கம்\nபோனி கபூர் தயாரிப்பில் அஜித் மேலும் ஒரு படம் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇந்தியில் வெளியான திரைப்படம் ‘பிங்க்’. இந்தப் படத்தினை தமிழில் ஸ்ரீதேதி ரீமேக் செய்து வருகிறார். படத்தை ‘சதுரங்கவேட்டை’ இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது.\n‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் ஸ்ரீதேவியுடன் அஜித் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அப்போது தமிழில் தங்களின் கம்பெனிக்கு ஒரு படம் நடித்து தர வேண்டும் என நடிகை ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டுள்ளார். ஆகவே அதற்காக அஜித் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதோடு, இந்தி படமான ‘பிங்க்’ படத்தை ரீமேக் செய்யலாம் என்றும் யோசனை கூரியுள்ளார். ஆகவே அவரது விருப்பப்படி இந்தப் படம் இந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் அமிதாப் பச்சன் ஹிந்தியில் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித் நடிக்க உள்ளார்.\nஅஜித்தின் கால்ஷீட்டிற்காக தமிழ்த் தயாரிப்பாளர்கள் பல காத்துக் கொண்டிருக்கும்போது எப்படி போனி கப���ர் கம்பெனிக்கு இவர் படம் பண்ண சம்மதித்தார் என்று பலரும் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணி மூலம் போனி கபூர் தமிழில் முதன்முதலாக கால் பதித்துள்ளார். மேலும் இந்த கம்பெனி தென் இந்திய பட உலகில் பல படங்களைத் தயாரிக்க உள்ளது.\nஇந்தப் படம் முடிந்த உடன் மேலும் ஒரு படம் அஜித் நடித்து தருவதாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் வினோத் பற்றி போனி கபூர் கூறுகையில், “வினோத் மிக திறமையான இயக்குநர். அவர் வேலைகள் சிறப்பாக உள்ளது. அவர் இப்படத்தின் கதையை தமிழ் திரை ரசிகர்களுக்கு தக்க வடிவமைத்திருக்கிறார். அஜித்தான் வினோத்தை சந்தித்து பேச சொன்னார். உடனே வினோத் மும்பை வந்து என்னை சந்தித்தார்” என்றவரிடம் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக தகவல் பரவுகிறதே என்று கேட்டதற்கு அவர், “இல்லை. அது உண்மை இல்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளியானது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் 'வானில் இருள்' பாடல்\nவிஜய் பிறந்த நாளில் ட்ரெண்டாகும் “என்றும் தல அஜித்”\nவிஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் அஜித் ரசிகர்கள்\n4வது திருமணத்திற்கு ஆசைப்பட்ட கணவர்; 3வது மனைவி தந்த புகாரில் கைது..\nஅஜித்தின் ‘தல 60’படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்\n“நான் செய்த தவறை நானே சரி செய்கிறேன்” - களத்தில் இறங்கிய அஜித்\n“வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன் ப்ரோ” - ரசிகருக்கு வெங்கட் பிரபு பதில்\n - ‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர் புதிர்\n“விசுவாசத்தை காட்ட பிறரை ஏன் அசிங்கப்படுத்துறீங்க” - அஜித் பஞ்ச்\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் \nமேட்டூர் அனல்மின் நிலையத்தை ஜப்தி செய்யப்போவதாக கடிதம் \n’4 வது இடத்துக்கு இவர்தான் பெஸ்ட்’: முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு\nயாரும் ஏலம் எடுக்க முன்வராத ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்..\n“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63986-air-conditioned-polling-booth-in-indore-offers-tea-coffee-to-voters.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-27T08:35:13Z", "digest": "sha1:FK3BP6GZGUZE3XIH3CZDZRQXVCRAHRKQ", "length": 9540, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏசியுடன், டீ-காபி வசதி : வாக்காளர்களை மகிழ்வித்த வாக்குச்சாவடி | Air-conditioned polling booth in Indore Offers Tea-Coffee to Voters", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nஏசியுடன், டீ-காபி வசதி : வாக்காளர்களை மகிழ்வித்த வாக்குச்சாவடி\nஜனநாயக கடைமையாற்றும் வாக்காளர்களை மகிழ்விக்க டீ, காபி மற்றும் ஏசி வசதியுடன் இந்தூரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மக்கள் வரவேற்பை பெற்றது.\nநாடு முழுவதும் இன்று 7ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், சண்டிகர், பஞ்சாப், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 60.20% சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஇதற்கிடையே வாக்களிக்கும் மக்களை மகிழ்விக்கும் நோக்கில் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் இந்தூரில் ஏசி வசதியுடன் கூடிய வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அத்துடன் அங்கு குடிநீர் வசதி, டீ, காபி, பாதம் பால், பிஸ்கட் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும் வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.\nமேலும் ரத்தக்கொதிப்பு பரிசோதனை, உடலில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வசதிகளை கண்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து சென்றனர். அத்துடன் இதுபோன்ற வசதிகளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்படுத்தினால், கட்டாயம் வாக்குப்பதிவு சதவிகிதம் உயரும் என்றும் தெரிவித்தனர்.\nசோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nமக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநகராட்சி அலுவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ கைது\n‌உடற் கூராய்வுக்கு கொண்டு சென்றபோது அசைந்த முதியவர்\n150 வருட மரத்தை வெட்டாமல் வீட்டைக் கட்டிய உரிமையாளர்\nரயில்களில் மசாஜ் சேவை - அறிவிப்பை திரும்ப பெற ரயில்வே அமைச்சகம் முடிவு\n - பாஜக எம்.பி கடும் எதிர்ப்பு\nமக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக விரேந்திர குமார் நியமனம்\n எம்எல்ஏக்களை பாதுகாக்க முதலமைச்சர் தீவிரம்\nதோல்வி அதிர்ச்சியில் இறந்துபோன காங்கிரஸ் மூத்த தலைவர்\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் \nமேட்டூர் அனல்மின் நிலையத்தை ஜப்தி செய்யப்போவதாக கடிதம் \n’4 வது இடத்துக்கு இவர்தான் பெஸ்ட்’: முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு\nயாரும் ஏலம் எடுக்க முன்வராத ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்..\n“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nமக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63518-ms-dhoni-credits-bowlers-for-easy-win-over-delhi-capitals-in-qualifier-2.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-27T08:05:33Z", "digest": "sha1:BLS75QMZBDURHSIBUB43IMWTOGBHIIFZ", "length": 11413, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'' சென்னை அணி செல்லும் வழக்கமான பாதை இது தான்'' - கேப்டன் தோனி! | MS Dhoni credits bowlers for easy win over Delhi Capitals in Qualifier 2", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை ���ாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\n'' சென்னை அணி செல்லும் வழக்கமான பாதை இது தான்'' - கேப்டன் தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது தகுதிச் சுற்று விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி டெல்லி வீரர்களை கட்டுப்படுத்தினர். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.\nஇதனையடுத்து, 148 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியில் டு பிளிசியஸ் 50(39), ஷேன் வாட்சன் 50(32) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ரெய்னா 11 ரன்னில் அக்ஸர் ஓவரில் போல்ட் ஆனார். அதேபோல், கடைசி கட்டத்தில் தோனியும் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சென்னை விளையாடுகிறது.\nபோட்டிக்கு பின் பேசிய கேப்டன் தோனி, ''7.30 மணிக்கே ஆட்டம் தொடங்குகிறது என்பதால் மைதானம் சற்று ஈரப்பதமாக இருக்கும். அப்படி என்றால் அதிக ரன்களை அடிக்க முடியாது. அதனால் தான் பந்துவீச தீர்மானித்தோம். அதே நேரம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமென்பதால் அவர்களை அதிகம் பயன்படுத்தினேன். அவர்களும் சிறப்பாக செயல்பட்டு டெல்லி அணியை கட்டுக்குள் வைத்தனர். டெல்லி அணியில் பல இடக்கை ஆட்டக்காரர்கள் இருந்தார்கள். அதற்காக நாங்களும் இடக்கை பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினோம்.\nடெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்தது ரன்களை கட்டுப்படுத்த உதவியது. எங்களது பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. சென்னை அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வழக்கமான பாதை இது தான். கடந்த ஆண்டு மட்டுமே கொஞ்சம் மாற்றம்'' என்று தெரிவித்தார்\nதோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பவர்பிளேவிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். தொடக்கம் சரியாக அமையவில்லை. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சு சிறப்பானதாக இருந்தது. ஆனால் இந்த ஐபிஎல் எங்களுக்கு சிறப்பான ஒன்று என தெரிவித்தார்.\n''உங்களது விவரங்களை பதிவேற்றம் செய்யுங்கள்'' : ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்\nவேதாந்தா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் 32 வகையான நிபந்தனைகள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோனி சாதனையை இன்று முறியடிப்பாரா ரோகித்\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nஜாஸ் பட்லர் புதிய தோனியா\n“தோனி சொன்னதை அப்படியே செய்தேன்” - ஹாட்ரிக் பற்றி சமி\nதோனி- கேதர் ஜாதவ் ஆடிய விதம்: சச்சின் ஏமாற்றம்\nஅசத்திய ஆப்கான் - 224 ரன்னில் கட்டுப்பட்ட இந்திய அணி\nதோனி ஓய்வு பெற வேண்டுமா - கிலென் மெக்ரத் கருத்து\nவெற்றியை உரக்க கத்தி கொண்டாடிய ‘ரிஷப் பண்ட் - தோனி மகள் ஜிவா’\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் \nமேட்டூர் அனல்மின் நிலையத்தை ஜப்தி செய்யப்போவதாக கடிதம் \n’4 வது இடத்துக்கு இவர்தான் பெஸ்ட்’: முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு\n“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி\nமாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி..\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''உங்களது விவரங்களை பதிவேற்றம் செய்யுங்கள்'' : ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்\nவேதாந்தா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் 32 வகையான நிபந்தனைகள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zhitov.ru/widgets/ta/wallpaper/", "date_download": "2019-06-27T09:05:30Z", "digest": "sha1:YKA5LH7KGO7WDBKK4SCMEOJ6SVNHZTVK", "length": 7854, "nlines": 55, "source_domain": "www.zhitov.ru", "title": "இலவச ஆன்லைன் சேவையை. வால்பேப்பர் ரோல்ஸ் எண்ணிக்கை கணக்கிடுகிறது", "raw_content": "இலவச சேவையை பொருட்கள் கணக்கிடு\nகால்குலேட்டர்களைப் உங்கள் கணக்கீடுகள் நுழைவுத்\nவரைதல் படிமுறை 1: 1 2 3 4 5\nமீண்டும் மீண்டும் முறை R\nபுதிய சாளரத்தில் கணக்கிடுதல் (அச்சிடும்)\nஜன்னல்கள் மற்றும் கதவுகள் அடிப்படையில் சுவர் சித்திரங்கள் கால்குலேட்டர்\nதேவையான பரிமாணங்களை மீட்டர் தேர்ந்தெடு\nX - அறை நீளம்\nWX - சாளரத்தின் அகலம்\nWY - சாளரத்தின் உயரம்\nDX - கதவு அகலம்\nDY - கதவு உயரம்\nL - வால்பேப்பர் ரோல் நீளம்\nR - மீண்டும் மீண்டும் முறை (பரஸ்பர)\nZ - சமநிலையாக்கப் இருப்பு\nF - மாற்றத்தை முறை வால்பேப்பர்\nபேஸ்ட் அறை வால்பேப்பர்கள் எண்ணிக்கை கணக்கிடுகிறது.\nகதவுகள் மற்றும் ஜன்னல்கள் பார்வையில் சுவர் பகுதியில் தீர்மானித்தல்.\nமுகப்பு பக்கம் Rafters அளவை Gable கூரை Abat Mansard கூரை மூலைக்கூரை மரம் வளை சரம் மீது நேராக மாடி படிக்கட்டு நேரடி சேடில் மாடிப்படி 90 ° கொண்டு படிக்கட்டு 90 ° திரும்புதல் கொண்டு படிக்கட்டு, மற்றும் படிகள் படிக்கட்டு 180 ° திரும்ப லேடர் 180 ° மற்றும் ரோட்டரி நிலைகளில் மூலம் சுழற்சி உடன் மூன்று spans கூட்டாளிகளான மூன்று அளவை மாற்றும் மற்றும் ரோட்டரி கட்டங்களிலாவது கூட்டாளிகளான சுருள் அமைப்புகளின் உலோக மாடிப்படி ஒரு வில் நாண் ஏற்ற இறக்கமான உலோக மாடி படிக்கட்டு 90 ° உலோக மாடிப்படி 90 ° மற்றும் ஒரு வில் நாண் ஏற்ற இறக்கமான உலோக மாடிப்படி 180 ° திரும்புதலிலும் உலோக மாடிப்படி உலோக மாடிப்படி 180° மற்றும் வில் நாண் ஏற்ற இறக்கமான சுழன்று திட்டவட்டமான படிகள் ஸ்ட்ரிப் அடிக்கல் அடிக்கல் பட்டி நிலத்தடி slab திட்டவட்டமான லார்ட் ஆப் தி ரிங்கின் நடைபாதையில் மர சூளை குருட்டுப் பகுதி குறுக்கு கணக்கீடு Concrete பெறுபவர்கள் Lumber Amature கால முதுகலைப் சூளை Drywall படங்கள் தாள் பொருட்கள் பெருகிவரும் உலோக grilles துவங்கின சட்டம் சுவர்கள் பொருள் தரை பொருட்கள் decking அமைக்கப்பட்டுள்ள செங்கல் உலோகத் அமைக்கப்பட்டுள்ள போன்றும் ஆர்ச் Self-levelling படப்பிடிப்பு Visors உழைப்பிற்குப் அளவு அடிக்கல் Pit அளவு நீரை Trench Sod செவ்வக நீச்சல் குளம் நீர்க் குழாய்கள் தொகை பீரங்கி தொகுதி தொகுதி பீப்பாய்கள் ஒரு செவ்வக பீரங்கி ஒலியளவு குவியல் மணல் அல்லது சரளை அளவு Hothouse Hothouse semicircular கட்டுமான தலைமையில் அறையின் வெளிச்சம் sliding-கதவு wardrobe கடன் கணக்கீடு\nஉங்களுக்கு எந்த சேமிக்கப்பட்ட கணக்கீடுகள்.\nபதிவு அல்லது உள்ளே போ, என்று இருக்கும் அவர்களின் கணக்கீடுகள் வைத்துக் மற்றும் அஞ்சல் மூலம் அவற்றை அனுப்ப முடியும்.\nநுழைவுத் | பதிவு | உங்கள் கடவுச்சொல் மறந்துவிட்டதா\nசேவை அளித்த தளம் www.zhitov.ru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/page/2/", "date_download": "2019-06-27T08:01:25Z", "digest": "sha1:2Q34TC4SOGSISIIMA2X2G7M4JMZ3CFGH", "length": 7805, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "அனைத்து அரசு துறைகள் பணியிடங்கள் மூலம் அரசு வேலைகள்", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் (பக்கம் 2)\nஜில்லா பரிஷத் நியமனம் - ஐஎன்எக்ஸ் JE, JAO, மேற்பார்வையாளர் இடுகைகள்\n10th-12th, கணக்கு அலுவலர், உதவி, சிவில் இன்ஜினியரிங், பட்டம், ஜல்னா, ஜூனியர் பொறியாளர், மகாராஷ்டிரா, மேற்பார்வையாளர், ZillhaParishad\nஜில்லா பரிஷத் ஆட்சேர்ப்பு - ஜில்லா பரிஷத் ஆட்சேர்ப்பு, ஜல்னா (மகாராஷ்டிரா) இல் உள்ள ஜெனோ காலியிடங்களின் பதவிகளுக்கு ஊழியர்களைக் கண்டறியும். ...\nஐடிபிஐ வங்கி பணி வாய்ப்புகள் - பல்வேறு அலுவலகங்கள்\nஅகில இந்திய, வங்கி, சிஏ ICWA, தரவு ஆய்வாளர், ஐடிபிஐ வங்கி லிமிடெட், முதுகலை பட்டப்படிப்பு, பகுக்கப்படாதது\nஐடிபிஐ வங்கி ரிட்ஜ் - ஐடிபிஐ வங்கி லிமிடெட் பணியிடங்களை பணியமர்த்தல்.\nHAL ஆட்சேர்ப்பு - பல்வேறு இடுகைகள்\nBE-B.Tech, பிஎட்-பிடி, பெங்களூர், HAL ஆட்சேர்ப்பு, கர்நாடக, முதுகலை பட்டப்படிப்பு\nஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் - HAL பணியிடங்கள் பெங்களூரில் (கர்நாடகா) பி.ஆர்.டி. வேலைவாய்ப்பு வேலை ...\nடிஜிசிஏ ஆட்சேர்ப்பு - பல்வேறு இன்ஸ்பெக்டர் இடுகைகள்\n10th-12th, விமான பராமரிப்பு, பட்டதாரி பொறியாளர், புது தில்லி, முதுகலை பட்டப்படிப்பு\nசிவில் ஏவியேஷன் டிஜிஏஆர்ஐ இன்ஜினியரிங் பணிப்பாளராக பணிபுரிந்த டி.ஜி.ஜி.\nபால்மர் லாரி ஆட்சேர்ப்பு - பல்வேறு ஜூனியர் அதிகாரி இடுகைகள்\nகணக்காளர், பால்மர் லாரி கோ & லிமிடெட், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, ஜூனியர் அதிகாரி, புது தில்லி, பகுக்கப்படாதது\nபால்மர் லாரி ஆட்சேர்ப்பு - பால்மர் லாரி & கோ லிமிடெட் பதிவுகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய பல்வேறு கணக்காளர் காலியிடங்கள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1483", "date_download": "2019-06-27T08:06:22Z", "digest": "sha1:APC3NOA7EYIB24VIQGSJW5NFLRDV6W3A", "length": 5512, "nlines": 150, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1483 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1483 (MCDLXXXIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2236\nஇசுலாமிய நாட்காட்டி 887 – 888\nசப்பானிய நாட்காட்டி Bunmei 15\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1483 MCDLXXXIII\nஏப்ரல் 30 - இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு ஜூலை 23, 1503 வரை அங்கு இருந்தது.\nஜூன் 26 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.\nபெப்ரவரி 14 - ஸாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)\nமார்ச் 28 - ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக்கலைஞர் (இ. 1520)\nஏப்ரல் 6 - ரஃபாயெல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/ezhil/", "date_download": "2019-06-27T09:25:38Z", "digest": "sha1:TTPNA4HA2JKRHROWQCTPFVTZ4CECL7DA", "length": 4995, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ezhil News in Tamil:Ezhil Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "India vs West Indies Live Score: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு அதே அணி மீண்டும் களத்தில்…\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nவிஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்கும் நிவேதா பெத்துராஜ்\nவிஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.\nIndia vs West Indies Live Score: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு அதே அணி மீண்டும் களத்தில்…\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஇதுவரை ரயில்வே துறை வரலாற்றில் நடந்திடாத சம்பவம்.. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் தந்தையின் பென்சனை கேட்டு கடிதம்.\nஇயக்குநராக கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா மறைவு\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\n சுதா ரகுநாதன் மகளின் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nSindhubaadh Release Updates: விஜய் சேதுபதி – அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nBigg Boss Promo: அபிராமியை குறை சொல்லும் மீரா அவருக்கு தண்ணீர் தரும் அபிராமி\nMadras University Results 2019 : சென்னை பல்கலைக்கழக தேர்வுமுடிவுகள் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nIndia vs West Indies Live Score: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு அதே அணி மீண்டும் களத்தில்…\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/budgam-mi-17-chopper-crash/", "date_download": "2019-06-27T09:38:08Z", "digest": "sha1:RV2QRX7HM2YQBFS2ABFGTEBVFPITE5ZA", "length": 11286, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IAF Mi-17 chopper crashes in Budgam area of Jammu & Kashmir, two dead - Budgam mi-17 chopper crash : இந்திய விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானது", "raw_content": "\n எஸ்பிஐ- யில் வாங்கலாம். அதுவும் 0% வட்டிக்கு\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nmi-17 chopper crash : இந்திய விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானது\nBudgam mi-17 chopper crash : பட்கம் கிராமத்தில் உள்ள கிரேண்ட் கலன் என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு விமானிகள் பலியாகி இருக்க...\nBudgam mi-17 chopper crash : இந்திய விமானப் படையின் எம்.ஐ – 17 சாப்பர் விமானம், ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்கம் என்ற இடத்தின் இன்று காலை விழுந்து நொறுங்கியது.\nஇந்த விபத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. காலை 10.40 மணியளவில் கேரண்ட் கலன் கிராமத்தில் உள்ள பட்கா என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதில் இரண்டு பேர் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதில் ஒருவர் பொதுமக்களாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.\n“இதுவே என் இறுதி புகைப்படமாக இருக்கலாம்” – தாக்குதலில் இறப்பதற்கு முன்பு வாட்ஸ்ஆப் செய்த மேஜர்; சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்\nAir Force Recruitment 2019: டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் காத்திருக்கு வேலை\nஅமர்நாத் யாத்திரைக்கு பின்பு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் ஆணையம் திட்டம்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் படிக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யூ.ஜி.சி\nபொதுமக்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்… இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர் சாலைகள்\nவைரல் வீடியோ : ஹேப்பியா இருங்க… நடனத்தில் அசத்தும் இந்திய விமானப் படையினர்\n இந்த தேர்தலில் தான் ஒரு தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது \nசி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது மீண்டும் தாக்குதல் : காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்\nசக வீரர்களை சுட்டுக் கொன்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்… வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்… ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பணி தீவிரம்…\nடிடிவி தினகரனுடன் நடிகர் ரஞ்சித் சந்திப்பு: அமமுக.வில் இணைந்தார்\nInd vs Aus: ஹர்திக் பாண்ட்யாவின் ‘2D’ இன்னிங்ஸ், இந்திய அணி நிர்வாகம் மகிழ்ச்சி\nஹர்திக் பாண்ட்யா கிரிக்கெட்டின் புத்திசாலித்தனத்தை மட்டும் காட்டவில்லை. பந்துவீச்சை கட்டுக்கோப்புடனும் வெளிப்படுத்தினார்\nIND- AUS match preview : ஆஸி., பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் டிரீட்மென்ட் அளிப்பார்களா இந்திய பவுலர்கள்\nமேக்ஸ்வெல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். ஸ்பின் பவுலிங்கில் திறம்பட விளையாடுபவர் என்பதால், இந்திய அணியின் பலமான ஸ்பின் பவுலிங்கை, ஒருகைப��ர்க்க தயாராகி விட்டார்.\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\nSindhubaadh Release Updates: விஜய் சேதுபதி – அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n எஸ்பிஐ- யில் வாங்கலாம். அதுவும் 0% வட்டிக்கு\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஇதுவரை ரயில்வே துறை வரலாற்றில் நடந்திடாத சம்பவம்.. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் தந்தையின் பென்சனை கேட்டு கடிதம்.\nஇயக்குநராக கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா மறைவு\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\n எஸ்பிஐ- யில் வாங்கலாம். அதுவும் 0% வட்டிக்கு\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/alya-manasa-break-up-love-with-satish/48591/", "date_download": "2019-06-27T08:05:17Z", "digest": "sha1:52SXY7WPGE67CVY3MLJYTM7FFNNCZKMZ", "length": 7498, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "காதலனை கழட்டி விட்ட ஆலியா மானசா Alya manasa break up love with satish", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் காதலனை கழட்டி விட்ட ஆலியா மானசா – ரசிகர்கள் அதிர்ச்சி\nTV News Tamil | சின்னத்திரை\nகாதலனை கழட்டி விட்ட ஆலியா மானசா – ரசிகர்கள் அதிர்ச்சி\nAlya Manasa Ex love – விஜய் தொலைக்காட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஆலியா மனசா வேறு ஒருவரை காதலித்து கழட்டி விட்ட சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.\nராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்ச���வும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.\nஇதையும் படிங்க பாஸ்- ஓவியாவுக்கு வையாபுரி திடீர் ஆதரவு\nஇந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்து பின் கழட்டி விட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. மானாட மயிலாட நிகழ்ச்சியில் மானசாவுடன் இணைந்து நடனமாடியவர் சதீஷ். இவரை விரட்டி விரட்டி மானஸா காதலித்தாராம். ஆனால், அவரின் காதலை சதீஷ் ஏற்கவில்லை. ஒருவழியாக் துரத்தி துரத்தி காதலை மானசா ஏற்க வைத்தாராம்.\nஇதையும் படிங்க பாஸ்- சன்னி லியோனின் காதல் கதை: மனம் திறந்த சன்னி\nஆனால், ராஜா ராணி சீரியலில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவுடன், இந்த காதல் செட் ஆகாது என சதீஷிடம் கூறிவிட்டு மானஷா பிரேக் அப் செய்தாராம். அதன்பின்னரே, சஞ்சீவை அவர் காதலித்ததாக தெரிகிறது.\nஅவளாக வந்து காதல் சொன்னாள். அவளாக பிரிந்து சென்றுவிட்டாள் என அவரின் முன்னாள் காதலன் சதீஷ் புலம்பி வருகிறாராம்.\nஉல்லாசத்திற்கு மறுத்த தாய் – 10 மாத குழந்தையின் தலையில் சுட்ட வாலிபர்\nஎழந்த பழம்.. எழந்த பழம் புகழ் நடிகை மரணம்…\nவானில் இருள் சூழ்ந்தால் – நேர்கொண்ட பார்வை லிரிக் வீடியோ \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,980)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,694)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,138)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,697)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,997)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,711)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-yuvanshankarraja-simbu-28-03-1736425.htm", "date_download": "2019-06-27T08:37:13Z", "digest": "sha1:JYXPTY2EXBSAUD5JH7M25N4I4XTBPF4L", "length": 7014, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "வளர்ந்து வரும் இளம் நாயகனுக்காக உதவிய சிம்பு - YuvanShankarRajaSimbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nவளர்ந்து வரும் இளம் நாயகனுக்காக உதவிய சிம்பு\nசிம்புவின் AAA படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் படத்தில் சிம்புவின் முக்கிய வேடமான அஸ்வின் தாத்தா கதாபாத்திர டீஸர் வெளியாகி இருந்தது.\nரசிகர்களும் அமோகமான வரவேற்பு கொடுத்தனர் அந்த டீஸருக்கு. இந்நிலையில் இளம் நாயகன் சிரிஷ் நடிக்கும் ராஜா ரங்குஸ்கி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.\nஇந்த படத்தின் இடம்பெறும் ஒரு பாடலை அண்மையில் நடிகர் சிம்பு பாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\n▪ அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n▪ ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n▪ மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n▪ சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n▪ தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n▪ மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n▪ என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n▪ அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n▪ காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n▪ சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19677", "date_download": "2019-06-27T09:29:28Z", "digest": "sha1:B6DH62NAXBQHQECG6NVKWRMK7WYGC3KI", "length": 14938, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "பெற்றோர் பிள்ளைகள் பிணக்கு போக்கும் தலம்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > தைப்பூசம்\nபெற்றோர் பிள்ளைகள் பிணக்கு போக்கும் தலம்\nஉறையூர் நகரில் ஒருசமயம், காட்டு விலங்குகளால் விவசாய பயிர்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. அந்தக் காட்டு விலங்குகளை வேட்டையாடி குடிமக்களின் துன்பம் தீர்க்க காட்டிற்குப் புறப்பட்டான் மன்னன். பல விலங்குகளை வேட்டையாடிய மன்னனுக்கு அந்தக் களைப்பில் தாகம் ஏற்பட்டது. அருகில் எங்கேயும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஓர் இடத்தில் மூன்று கிளைகளுடன் வளர்ந்திருந்த கரும்பினைக் கண்டான். அதைக் கடித்து உறிஞ்சி அந்தச் சாறால் தாகம் தணித்துக் கொள்ள விரும்பினான். ஆனால், கரும்பை உடைத்தபோது, அதிலிருந்து சாறுக்கு பதிலாக ரத்தம் பெருகியது. அந்தக் கரும்பு ஏதோ தெய்வீகத் தகவலை தெரிவிப்பது போல மன்னனுக்குத் தோன்றியது. உடனே காவலர்களை அழைத்து அந்த இடத்தினை சோதித்து பார்க்கும்படி கட்டளை இட்டான். கரும்பு புதருக்கு அடியில் ஒரு சிவலிங்கம் தென்பட்டது. மன்னன் பெரிதும் மகிழ்ந்து, அதே இடத்தில், அந்த லிங்கத்தையே பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் கட்டினான். அந்தத் தலம்தான் தற்போதைய வயலூர்.\nஇங்குள்ள சிவபெருமானை ஆதிநாதர் என்றும், மூலநாயகன் என்றும், மறபிலிநாதர் என்றும் அழைக்கிறார்கள். பராசக்திக்கு ஆதிநாயகி என்று பெயர்.\nசுவாமிமலை திருத்தலத்தில் தந்தைக்கு உபதேசம் செய்தார் முருகன். பெற்றவருக்கே பாடம் சொன்ன அந்தப் பாவத்தைப் போக்க, வயலூர் வந்த முருகன் இங்கே தன் வேலால் சக்தி தீர்த்தத்தை உருவாக்கினார். வள்ளிதெய்வானையுடன் சேர்ந்து தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து பெற்றோருக்கு ஆத்ம பூஜை செய்து அமர யோக வரம் பெற்றார். அதனாலேயே இந்தக் கோயிலில் சிவபெருமானின் சந்நதிக்குப் பின்னால்தான் முருகனுக்கு சந்நதி அமைந்துள்ளது. இப்படி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தான் அடக்கமாகப் பின்னால் சந்நதி கொண்டிருக்கிறார். காமத்தில் மூழ்கி பெரும் துன்பத்திற்கு ஆளான அருணகிரிநாதர், திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்த சமயம், கம்பத்தடிநாயனாராக வந்து அவரைத் தடுத்தாட்கொண்டு காட்சி கொடுத்தார், முருகன்.\nஅப்போதுதான் அருணகிரிநாதர் முதன் முதலாக ‘முத்தைத்தரு’ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலைப் பாடினார். ஆனால், அதன் பிறகு தொடர்ந்து பாடும் சக்தியை அவர் இழந்துவிட்டார். அதோடு, ஏற்கெனவே ஏற்பட்டிருந்த சரும நோயும் பெரும் உபாதை தந்தது. அப்போது அவர் மனமுருகி முருகனை பிரார்த்தனை செய்தார். ‘வயலூர் பதிக்கு வா’ என்று அசரீரி கேட்டது. அருணகிரிநாதர் வயலூருக்குச் சென்று சக்தி தீர்த்தத்தில் குளித்து தவம் மேற்கொண்டார். அப்போதும் முருகனின் அருள் கிடைக்கவில்லை. அசரீரி வாக்கு பொய்யோ என வருந்திய அவர் விநாயகரிடத்தில் முறையிட்டார். ‘அசரீரி வாக்கு பொய்க்காது’ என்று பதிலளித்த விநாயகர், முருகன் இருக்கும் இடத்தைக் காண்பித்தார். அங்கே அழகன் முருகன், முத்துக்குமார சுவாமியாக வள்ளிதெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தந்தார். அந்த அழகிய கோலத்தில் சொக்கி நின்ற அருணகிரிநாதருடைய நாவில் தனது வேலால் ‘ஓம்’ என்று முருகப் பெருமான் எழுத, பீறிட்டு வந்த பக்தி பிரவாகத்தில் திருப்புகழ் பாடல்களை பொழிந்தார், அருணகிரிநாதர்.\n‘அசரீரி பொய்யாகாது’ என்றதால் இந்த விநாயகர் ‘பொய்யா கணபதி’ என்று அழைக்கப்படுகிறார். அருணகிரிநாதருக்காக முருகன் திருமணக்கோலம் காட்டியதால், விரும்பும் பக்தர்களுக்காக இங்கு முருகனுக்கு திருமணக்கோல அலங்காரம் செய்யப்படுகிறது. முருகத் தலங்களை பற்றி அருணகிரிநாதர் பாடிய 30 பாடல்களில் 18, வயலூர் முருகனைப் பற்றியது. மீதிப் பாடல்களிலும் ‘தனக்கு ஞானம் தந்தவன் வயலூர் முருகன்’ என்ற அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். பொய்யா கணபதி, ஆதிநாதர், ஆதிநாயகி, சுப்பிரமணிய சுவாமி, அருணகிரிநாதருக்கு என தனித்தனியாக சந்நதிகள் உள்ளன. ஆதிநாயகி அம்மனுக்கு அருகே உள்ள தூணில் முத்துக்குமார சுவாமி மயில் மேல் அமர்ந்த தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த உருவத்திற்கும் தினசரி பூஜை நடைபெறுகிறது.\nதிருச்சியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது வயலூர். இங்கு சஷ்டி, கார்த்திகை ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சுவாமி வீதி உலாவும், வைகாசி விசாக நட்சத்திரத்தன்று நடைபெறும் பால்குட அபிஷேகம், பிரம்மோற்சவம், தேரோட்டம், தெப்போற்சவம் எல்லாம் வெகு பிரபலம். தை அமாவாசை, மாசிக் கார்த்திகை, பங்குன�� உத்திர நாட்களில் மஹா அபிஷேகம் நடைபெறுகிறது. தைப்பூசத் தன்று வயலூருக்கு அருகில் உள்ள சோமரசம் பேட்டை, அதவத்தூருக்கு முருகன் எழுந்தருளுகிறார். ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் அருணகிரிநாதருக்கு விழாவும், ஆவணி மாதத்தில் விநாயகர் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.‘பெற்றோரை வணங்கினால் பெருவாழ்வு கிட்டும்’ என்ற தத்துவத்தை இத்தலத்தில் முருகன் உணர்த்துகிறார். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு மிடையே ஏதேனும் கருத்து வேற்றுமை இருந்தால், எந்தத் தரப்பினராவது இங்கு வந்து முருகனை வேண்டிக் கொண்டால், மனப்பிணக்குகள் நீங்கும் என்கிறார்கள்.\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு\nமியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு\nசீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்\nஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885193", "date_download": "2019-06-27T09:32:55Z", "digest": "sha1:KWCSSEHHCAF5VN4RJEJ6VVEPURUG2POD", "length": 10716, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு மருத்துவமனை முன் ஆட்டோக்களை முறைப்படுத்துவதில் போலீசார் மெத்தனம் | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nஅரசு மருத்துவமனை முன் ஆட்டோக்களை முறைப்படுத்துவதில் போலீசார் மெத்தனம்\nதிருவள்ளூர், செப். 12:‘’ஒரு 5 நிமிஷம் முன்னாடி கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்’’ என டாக்டர்கள் கூறுவதை கேட்டிருக்கலாம். உயிருக்கு போராடும் நோயாளிக்கு, ‘’கோல்டன் அவர்’’ எனப்படும் ஒவ்வொரு கடைசி வினாடியும் முக்கியம். ஆனால், பல மைல் துரத்தில் இருந்து, ஆபத்தான நிலைமையில் ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் நோயாளிகள், மருத்துவமனையின் முன் நிலவும் நெரிசலால் உயிரிழக்��ும் அவலம் திருவள்ளூரில் ஏற்பட்டுள்ளது.\\திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை, ஜெ.என்.சாலையில் அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு வருகின்றன. ஆம்புலன்ஸ்களின் வசதிக்காக, இரு நுழைவாயில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் வழியாக, ஆம்புலன்ஸ்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்கின்றன.ஆனால், இந்த நுழைவாயிலின் முன் நிறுத்தப்படும் பஸ்கள் மற்றும் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்துவமனை எங்கே என தேடும் அளவுக்கு, பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் மறைத்து நிற்கின்றன. பயணிகளும் அதே இடத்தில் நிற்பதால், உள்ளே நுழைய முடியாமல் நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.\nஇதன் உள்ளே அரசின், அம்மா உணவகமும் இருப்பதால், எப்போதுமே இங்கு கூட்ட நெரிசல் இருந்து வருகிறது. நடுரோட்டில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால், அவ்வழியாக பின்னால் வரும் அனைத்து வாகனங்களும், ஸ்தம்பித்து நின்று விடுகின்றன. இந்த நேரத்தில், அவசரமாக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களால், மருத்துவமனையின் உள்ளே நுழைய முடிவதில்லை.மருத்துவமனை அருகில், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட வேண்டிய பஸ்கள், ஆட்டோக்கள் அனைத்தும், மருத்துவமனை நுழைவாயில் முன் நிறுத்தப்படுவதே சிக்கலுக்கு காரணம். இதனால், உள்ளே செல்லும் நுழைவுவாயிலின் கேட்டையே மருத்துவமனை நிர்வாகம் மூடிவிட்டது. ஆம்புலன்ஸ் வரும்போது மட்டும் இந்த கேட் திறக்கப்படுகிறது. அப்படியிருந்தும், ஆட்டோ டிரைவர்கள் அங்குதான் நிறுத்துகின்றனர். தினமும் இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், நகர போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வது கிடையாது. மருத்துவமனை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’மருத்துவமனை நுழைவாயில் அருகே ஆட்டோக்கள், பஸ்கள் நிறுத்தப்படுவதால் தான் இப்பிரச்னை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மருத்துவமனை செக்யூரிட்டிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். இருப்பினும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் உள்ளே வருவதில் சிக்கல் ஏற்படுகிறது’ என்றார். எனவே, அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் ஆட்டோக்கள், பஸ்கள் நிறுத்துவதை தடுத்து ஆம்புலன்ஸ் செல்லும் வகையில், அங்கு போக��குவரத்து போலீசார் பணியில் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமுன்விரோதத்தில் வாலிபரை கொலை செய்தவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை\nகருணாநிதி பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nமீஞ்சூர் அருகே இலவச மருத்துவ முகாம்\nபெரியபாளையத்தில் மக்கள் குறைகளை கேட்டறிந்த திமுக எம்எல்ஏ\nதிருவள்ளூரில் அனைத்து துறை ஆய்வுக்கூட்டம்\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு\nமியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு\nசீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்\nஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_463.html", "date_download": "2019-06-27T08:33:29Z", "digest": "sha1:KKVBFQ5TZXIIVFPWYLZF47YHQMWKPMYI", "length": 7388, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகாவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு\nBy நெடுவாழி 09:51:00 இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nகாவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கிறது.\nஇத்தகவலை கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். காவிரி நீர் பிரச்னையை சட்டப்பூர்வமாக அணுக முடிவு செய்திருப்பதாகவும், இதையடுத்து காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.\nமேலும், இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் பசவராஜ் தெரிவித்தார். முன்னதாக அவருடன் காவிரி விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகெளட ஆலோசனை நடத்தினார்.பிரதமரின் உத்தரவுப்படி காவிரியில் தினமும் விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடிநீரை கர்நாடக அரசு தற்போது திறந்துவிட்டுள்ளது. ரயில் மறியல் போராட்டம் :\nகாவரியில் இருந்து தமிழகத்தற்கு தினமும் 2 டிஎம்சி தண்ணீர் விடுவிக்க வலியுறுத்தி நாளை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.\nஇதனை அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன், திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் 115 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், ஆனால் கர்நாடகத்தின் பிடிவாதத்தால் தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nLabels: இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்\nகாவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு Reviewed by நெடுவாழி on 09:51:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sattappadhukappu.com/?p=1887", "date_download": "2019-06-27T08:02:25Z", "digest": "sha1:EO6H6OEDU5CERQWSFRBRPTI4OF3NEPDU", "length": 16302, "nlines": 60, "source_domain": "www.sattappadhukappu.com", "title": "முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்? - Sattappadhukappu", "raw_content": "\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள���ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nகல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nபணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும் என்று டிடிவி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்வி வாதிட்டார்.\nதமிழக சட்டமன்றத்தில் இருந்து டி.டி.வி. தினகரன் ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீதான அவை உரிமை குழு நோட்டீஸ் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, டிடிவி. ஆதரவு அதிமுக சட்டமன்ற வெற்றிவேல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த அனைத்து மனுக்கள் உள்ளிட்ட எட்டு வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் மானு சிங்வி ஆஜராகி, இரண்டாவது நாளாக தனது நியாயத்தை முன் வைத்து வாதாடினார்.\nஎந்த விதிகளையும் பின்பற்றமாலும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகவும் தகுதி நீக்க உத்தரவு உள்ளது. மனுதாரர்களிடம் உரிய விளக்கம் அளிக்க கால அவகாசம் கொடுக்கவில்லை. இவர்களை தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது. கட்சியே மாறாதபோது, மனுதாரர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்ய முடியாது. முதல்வருக்கு எதிராக புகார் கொடுத்த ஒரே காரணத்துக்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு. இவர்களின் உரிமை மறுக்கப்பட்டது, இயற்கை நீதிக்கு எதிரானது.\nஹரியானா மாநிலத்தில், தகுதி நீக்கத்தில் 5 நாட்களும், கர்நாடகாவில் 3 நாட்களும் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இங்கே போதிய அவகாசம் கொடுக்கப்பட வில்லை. ஆளுனரிடம் மனு கொடுத்த அனைவருக்கும் நோட்டீஸ் அனுபினர். ஆனால் ஜக்கையன் எம்.எல்.ஏ. அணி மாறியவுடன் அவர் மீதான நடவடிக்கை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.\nஉள்கட்சி ஜனநாயகத்தை 18 எம்.எல்.ஏ.க்களும் எப்படி மீறினார்கள் இதற்கு, பேரவை சார்பில் விளக்கம் தரப்பட வில்லை. முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவது கட்சித்தாவலா\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் நிறைந்தது என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டார். சில நாட்களில் அவருடன் சேர்ந்து விட்டனர். மனுதாரர்கள், முதல்வர் மீதுதான் நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் புகார் கொடுத்தனர். அவர்கள்\nஎதிர்கட்சி தலைவருடன் சேர்ந்து செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.\nஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து புகார் அளித்த பிறகே ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க கோரிக்கை விடுத்தார். அதனால், எதிர் கட்���ியுடன் சேர்ந்து செயல்படுவதாக, அவர்கள் கூறுவது ஆதாரமற்றது. இவ்வாறு அபிஷேக் மானு சிங்வி வாதம் செய்தார்.\nஇதைத்தொடர்ந்து, வரும் 24 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம், சபாநாயகர், முதல்வர் ஆகியோர் சார்பில் வாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious புதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசட்டப்பாதுகாப்பு புத்தக சந்தா ஆன்லைன் மூலம் செலுத்த கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2008/08/27/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-27T08:30:50Z", "digest": "sha1:V3IIW3RZOHR4NXG5P3A6ISUJCZXL7DCC", "length": 52264, "nlines": 204, "source_domain": "arunmozhivarman.com", "title": "கண்ணை கட்டி கோபம்………… – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nAugust 27, 2008 அருண்மொழிவர்மன் நினைவுப்பதிவு 14 comments\nகடந்து போன எமது வாழ்வை வாழ்வின் அமைதியான ஒரு பொழுதில் திரும்பிப் பார்க்கும் போது முதல் காதல், முதல் முத்தம் போல சிறு வயதில் நண்பர்களுடன் கோபித்துக்கொண்டு கதைக்காமல் விட்ட, மீண்டும் கதைக்க தொடங்கிய நினைவுகளும் நெஞ்சில் பச்சை வயலில் பாத அடையாளம் போல மாறாமல் தொடர்கின்றன. சற்று பக்குவப்பட்ட இந்த வயதில் அந்த கோபங்கள் எல்லாம் ஒரு நகைச்சுவைக்கு இடமானதாக இருந்தாலும் எம் மனதை அதே பால்ய மனதாக்கி கொண்டு பார்த்தால், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத, பேச நினைக்க கூட முடியாத அந்த குழந்தை வயதில் எம்மிடம் இருந்த, இப்பொழுது தொலைந்து போன அந்த தெய்வ நிலையை எம்மால் மீண்டும் நினைவுக்கு கொண்டுவரமுடியும்.\nஉ���ர்ச்சிவசப்பட்டு திடீர் முடிவுகளை எடுப்பதற்கும் முற்கோபத்துக்கும் நண்பர்கள் மத்தியில் சற்று பிரபலமான எனக்கு, நண்பர்கள் இருக்கின்ற அதே அளவு பிழையான புரிதல்களால் தொலைந்து போன உறவுகளும், கோபித்து கொண்டிருந்துவிட்டு பின்னர் மீண்டும் கதைத்து கொண்ட நட்புகளும் ஏராளம். பாயாசத்தின் அடியில் அடைந்து போயிருக்கும் முந்திரி பருப்பு போல மனதடியில் தேங்கியிருந்த நினைவுகளை எல்லாம் என் நிச்சயதார்த்தத்திற்கு எனது ஆருயிர் நண்பன் தெய்வீகன் எழுதிய ஒரு கவிதை முத்தாய் மாற்றி கரையில் போட்டுவிட்டது.\nஅப்போது எமக்கு 13 வயது. பாடசாலைக்கு ஒரு பத்து பேர் (நான், தெய்வீ, ஜனா, தயா, தர்ஷன், பிரதீபன், பார்த்தீபன், பிரசன்னா, மமான்ஸ், ஜேனா, கெல்வின்) ஒன்றாக போய் வருவோம். பாராளுமன்றம் வரை லஞ்சமும் வராத, அந்த வல்லமையும் அமையாத அந்த வயதில் அந்த கூட்டணி திடீரென உடைந்துவிட்டது. பிரதீபனின் சைக்கிள் திறப்பை தெய்வீகன் ஒளித்து வைத்ததால் இந்த பிரச்சனை வந்தது என்று இப்ப காரணம் சொன்னால் சிலர் chaos theory என்று நினைக்கலாம். ஆனால் நேரடியான, மறைமுகமான இப்படி எப்படி பார்த்தாலும் இருந்த ஒரே காரணம். அது மட்டும் தான் காரணம் என்பதை கஸ்டம் என்றாலும் அதை நம்பத்தான் வேண்டும். அற்புதமான நண்பர்களாய் பவனி வந்தவர்கள் அற்ப விடயத்துக்காக பிரிந்துவிட்டோம். மீண்டும் நட்பு பாராட்ட நெஞ்சம் விளைந்தும் ஈகோ எம்மை தடுத்தே வைத்தது. புலம் பெயர் நாடுகளில் எல்லாம் கொடி கட்டி பறக்கும் குழு மோதல்களுக்கு அப்பவே “அ” போட்டு வைத்தவர்கள் நாங்கள் தான். “எமக்கிடையேயான மோதல் வீதியோர கற்களை எல்லம் சுத்தம் செய்தது” என்று தெய்வீகன் அளவுக்கு எமது மோதல்கள் மிகுந்த பிரபலம். கற்கள், நெயில் கட்டர், மண்கட்டிகள் போன்ற “பேரழிவு ஆயுதங்கள்” பயன்படுத்தப்பட்ட அந்த “வீரப்போர்களில்” ஆனைக்கோட்டை வீதி முழுவதுமே அமளிப்பட்டது.\nஇந்த சந்தர்ப்பத்தில் மறக்கமுடியாத ஒரு நினைவு நாம் சண்முகராஜா மாஸ்டரிடம் மாட்டுபட்ட சந்தர்ப்பம் தான். கிட்டதட்ட ஆணைக்கோட்டை , குளப்பிட்டி சந்திக்கருகில் நாம் கற்களால் எறிபடும் போது அவர் பார்த்துவிட்டர். பின்னேரம் ட்யூஷனில் அவர் எமக்கு சமூகக்கல்வி (social studies) வகுப்பெடுக்கிறார். அத்தனை மாணவர்களையும் எதிர்பார்க்கவைக்கும் அற்புதமான ஆசிரியர். எல்ல�� ஆண்களுக்கும் தந்தைக்கு பின்னர் ஆசிரியர்கள் தான் ரோல் மாடலாக வருகிறார்கள் என்பதை எமக்கு நிரூபித்தவர். இப்பொழுது கனடாவில் குடிவரவு வழக்குகளில் மிகுந்த பிரபலமாக இருப்பவர். வகுப்புக்கு வந்தவுடன் எம்மை முன்னே அழைத்து கண்டித்துவிட்டு ஒரு புதுமையான தண்டனையை அறிவித்தார். அதாவது அவர் கேட்கும் கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தண்டனையாக 15 பிரம்படி. தெய்வீகனிடம் முதல் கேள்வி கேட்கிறார்; அவன் பதில் சொல்லி விடுகிறான். அடுத்த கேள்வி என்னிடம். தனிப்பட்ட முறையில் அவருக்கு என்மீதிருந்த தைரியத்தில் பாடத்திட்டத்தை விட்டு விலகி கேள்வி கேட்கிறார். “கிரேக்கத்தின் வெற்றியை சொல்ல எந்த வீரன் ஓடிய ஓட்டத்தின் நினைவாக மரதன் போட்டி நடத்தப்படிகிறது” என்பது கேள்வி. தெரிந்திருந்தும் நாவில் பயம் இருந்ததோ சனி இருந்ததோ விடை வரவில்லை. ஒப்பொழுது அடுத்த சந்தர்ப்பத்தை எனக்காக தருகிறார். அவரை பொறுத்தவரை அது வாய்ப்பே இல்லாத சந்தர்ப்பம். அதாவது யாராவது ஒரு பெண் அதற்கு விடை சொல்லி என்னை பிணை எடுக்கலாம். கட்டுப்பாடுகள் அளவுக்கு அதிகமாகவெ இருந்த எமது ட்யூஷனில் இது நிறைவேறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை; நான் என்றும் மதிக்கும் அந்த பெண் என்னை பிணை எடுத்து எனக்கு வரம் கொடுக்கும் வரை. எப்போதோ தொடர்பறுந்த சகோதரியே இப்போதும் உன் நினைவு என் நெஞ்சில்.\n“புகைந்திருந்தால் தொடர்ந்திருக்கும்; தொடக்கத்திலேயே எரிந்ததால் உடனேயே அணைந்து விட்டது” என்ற தெய்வீகனின் அற்புதமான வரிகளுக்கேற்ப அத்திவாரமில்லாமல் கட்டப்பட்ட எமது கோபம் ஆட்டம் போட, பாசம் வந்து மனசை மீண்டும் ஆட்டிப்பார்த்தது. “ இருவருமே சிந்தித்தோம், எம்மை நாமே நிந்தித்தோம்”. உண்மை நண்பனாக அவனிடம் நான் ரசித்த விடயம் நாம் கதையாத போதும் அவன் என் வீட்டாருடன் இருந்த தொடர்பை என்றும் பேணிய விதம். நான் கதையாத போதும் வீட்ட வருவான். எனது அம்மாவுக்கோ ஏனோ தெரியவில்லை எனது நண்பர்களிடையே இவனிடம் கொஞ்சம் ஸ்பெஷல் பாசம். அது போலவே அவனது வீட்டாரும். ஒரு முறை நவாலி சந்தைக்கு அவன் அம்மாவுடன் வந்தபோது அவனது அம்மா அவனது சைக்கிளை விட்டு இறங்கி வந்து என்னிடம் கதைத்தபோது நான் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன். எப்போ, எப்பொ என்று சந்தர்ப்பம் பார்த்து ச���ல்லாமல் வைத்திருக்கும் காதல் போலவே கதைக்க நினைத்தபோதும் கதைக்காமல் பிற்போடப்படும் நண்பர்களுடனான கோபம் கூட ஒரு சுகமான அவஸ்தை.\nஅந்த சந்தர்ப்பம் கூட ஒரு கவிதை போலவே எமக்கு அமைந்தது. விஞ்ஞான வகுப்பென்று நினைவு. எனக்கு முன் வாங்கில் இருக்கிறான் தெய்வீகன். தலையங்கத்துக்கு கீழே கோடு கீற சிவப்பு பேணாவை தேடுகிறான். அவனுக்கு பக்கத்தில் பிரசா. நான் சிவப்பு பேனாவை எடுத்து பிரசாவிடம் கொடுத்து “தெய்வீகனிடம் கொடும்” என்கிறேன். அவன் திரும்பி “நீ கோடு போட்டிட்டு தா” என்கிறான். இருவருக்கும் மனசு றெக்கை கட்டி பறக்கிது. அன்று வகுப்பு முடிந்து நான் வீட்ட போன கையோட தெய்வீகன் எண்ட வீட்ட வந்து நிக்கிறான். மௌனத்திரைகள் உடனே விலக நட்புப் பெருஞ்சுவர் பலமாய் எழுந்தது. அதற்குப்பிறகென்ன அலையில் துரும்பாய் அடிபட்ட நட்பு கல் மேல் எழுத்தாய் சரித்திரமானது. சில அற்ப காரணங்களுக்காக நான் நண்பர்களை விலத்தி இருந்த 96ன் பிற்பகுதிகளில் எத்தனையோ நாட்கள் அவன் எனக்கு பெருந்துணை புரிந்திருக்கிறான். புலம்பெயர்ந்த நாட்களில் சில நாட்கள் தொலைபேசாவிடால் உரிமயுடன் எடுத்து சண்டை போட்டிருக்கிறான். காலத்தால் அழியாத என் நண்பர்கள் பட்டியலில் சற்று பலமாகவே தனது அத்திவாரம் அமைந்திருக்கிறது.\nமூன்று நாட்களின் முன் எனது பிறந்த நாளினை முன்னிட்டு நண்பர்களுடன் ஒரு சந்திப்பை அமைத்திருந்தேன். ஏனோ அவனுடன் கதைக்க வேண்டும் போல இருந்தது. உடனே தொடர்புகொண்டேன். பேசினோம்…. பேசிக்கொண்டேயிருந்தோம். அற்புதமான பாடகன் அவன். எனது all time favourites ஆன ஆனந்தம் ஆனந்தம் பாடும்……, நிலாக்காய்கிறது…. தீராத விளையாட்டு பிள்ளை……, பச்சை கிளிகள் தோளோடு…. என்று பாடித்தள்ளினான்.\nஇப்பொழுது யோசித்துப்பார்க்கும்போது அன்று நான் நீட்டிய சிகப்பு பேனா எத்தனை மரியாதைக்குரியது என்று வியப்பு தோன்றுகிறது. வைரமுத்துவின் வரிகளில் சொன்னால் “உனக்குப் பொன்னாடை போர்த்தும் லட்சியத்தோடு அந்தப்பேனாவை நீட்டினேன்”. அதற்குப் பிறகு நானும் அவனும் சில காதல்களை சந்தித்திருக்கிறோம். காதலை சொல்லாமல் தவித்தபோதும், சொல்ல திட்டமிட்டபோதும், சொன்னபோதும், சொல்லப்பட்ட காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் அடைந்த அதே பரவசத்தை, அவனிடம் மீண்டும் கதைக்க நினைத்தபோதும் திட்டமிட்ட போதும், கதைத்தபோதும் அடைந்திருக்கிறேன். காதல் என்பதும், நட்பு என்பதும் ஆதியில் ஒரே அர்த்தத்தில்தான் இருந்திருக்குமோ………………..\nPrevious Post: பிள்ளைகள் கூடி பிதாமனுக்கு அஞ்சலி\nNext Post: தொட்டாச்சிணுங்கி உறவுகள்\nநட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே எத்தனை இனிமைகள் இருக்கின்றன்.கடைசிவரை கட்டையில் வேகும் போதும் வேணும் இந்த நட்பு.\nநட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே எத்தனை இனிமைகள் இருக்கின்றன்.கடைசிவரை கட்டையில் வேகும் போதும் வேணும் இந்த நட்பு.\nநட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே எத்தனை இனிமைகள் இருக்கின்றன.இந்த நட்பு கடைசிவரை கட்டையில் வேகும் போதும் வேணும். அதை பேணுவோம்.\nநட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே எத்தனை இனிமைகள் இருக்கின்றன.இந்த நட்பு கடைசிவரை கட்டையில் வேகும் போதும் வேணும். அதை பேணுவோம்.\nநாமெல்லாம் எழுதனும் அல்லது இப்படி நினைவுகள் எமக்கும் இருக்கு என்று நினைக்கும் போதெல்லாம் நீங்கள் முந்திவிடுகிறீர்கள். எப்படித்தான் முடிகிறதோ\nநாமெல்லாம் எழுதனும் அல்லது இப்படி நினைவுகள் எமக்கும் இருக்கு என்று நினைக்கும் போதெல்லாம் நீங்கள் முந்திவிடுகிறீர்கள். எப்படித்தான் முடிகிறதோ\nவணக்கம் விசாகன்உறாவுகளிலே மிகவும் நுண்ணிய ஒரு உறவு நட்பு….. அது எவ்விதமான் வரைவிலக்கணங்களுக்குள்ளும் சிக்காதது. அப்பா, அம்மா, தம்ப், தங்கை, அண்ணன், தம்பி, அக்கா எல்லம் மாறாத உறவுகள், ஆனால் எவ்விதமான வரைவிலக்கணமும் இன்றி எல்லம் தங்இ நிற்கின்ற உறவு நட்பு தான்\nவணக்கம் விசாகன்உறாவுகளிலே மிகவும் நுண்ணிய ஒரு உறவு நட்பு….. அது எவ்விதமான் வரைவிலக்கணங்களுக்குள்ளும் சிக்காதது. அப்பா, அம்மா, தம்ப், தங்கை, அண்ணன், தம்பி, அக்கா எல்லம் மாறாத உறவுகள், ஆனால் எவ்விதமான வரைவிலக்கணமும் இன்றி எல்லம் தங்இ நிற்கின்ற உறவு நட்பு தான்\nதாருகா, வருகைக்கும் பாராடுக்கும் நன்றி. e-kalappai போன்ற மென்பொருட்கள் மூலம் இலகுவாக தமிழில் எழுதலாம்\nதாருகா, வருகைக்கும் பாராடுக்கும் நன்றி. e-kalappai போன்ற மென்பொருட்கள் மூலம் இலகுவாக தமிழில் எழுதலாம்\nநட்பு,அதுக்கு இருக்கும் அற்புதமான உணர்வு எதுக்கும் இல்லை. பிரிவுதான் சொல்லும் நட்பின் பெறுமதியை. அருமையான பதிவு. “சின்ன சின்ன ஊடல்கள் சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது.அன்பில் நனைத்து போட்டது. என்ன என்ன தவறுகள் செய்தாலும் அதை மறக்கும் நாளிது. நட்பின் மகுடம்தானிது”.நன்றி நண்பா.\nநட்பு,அதுக்கு இருக்கும் அற்புதமான உணர்வு எதுக்கும் இல்லை. பிரிவுதான் சொல்லும் நட்பின் பெறுமதியை. அருமையான பதிவு. \"சின்ன சின்ன ஊடல்கள் சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது.அன்பில் நனைத்து போட்டது. என்ன என்ன தவறுகள் செய்தாலும் அதை மறக்கும் நாளிது. நட்பின் மகுடம்தானிது\".நன்றி நண்பா.\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nசிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார் January 15, 2019\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 2 weeks ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 2 months ago\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ ���ுரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் ���ரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/election-result-2019-world-wide-celebrations/", "date_download": "2019-06-27T09:31:31Z", "digest": "sha1:UXQVTZZOJWR7Y6GVE226FA4CF5SLAOCL", "length": 15622, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "election result 2019 world wide celebrations - கொண்டாட்டத்தை துவக்கிய பாஜக, திமுக தொண்டர்கள்.. திருவிழா கோலத்தில் கட்சி அலுவலகங்கள்!", "raw_content": "\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகொண்டாட்டத்தை துவக்கிய பாஜக, திமுக தொண்டர்கள்.. திருவிழா கோலத்தில் கட்சி அலுவலகங்கள்\nஏழு கிலோவிற்கு லட்டூ கேக் தயாரித்துள்ளனர்\nelection result 2019 celebrations : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளி வரத்தொடங்கின. மத்தியில் பாஜக அரசு பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதே போல் தமிழகத்தில் திமுக அதிமுகவுக்கு கடும் போட்டியாக பல இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.\nஇந்த தேர்தல் முடிவுகளால் பாஜக மற்ற���ம் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைந்து வருகின்றனர். திமுக- வை பொருத்தவரையில் மொத்தம் 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாட இப்போதே உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.\nஇன்று காலை 6 மணி முதலே திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவிய தொடங்கிவிட்டனர். அதேபோல் ஸ்டாலின் வீட்டின் முன்பும், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன்பும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.\nசென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாட இனிப்புகளுடன் தயாராக உள்ளனர்.\nஅதே போல் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம் நேற்று முதலே கொண்டாட்டத்தை துவங்கி விட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் வெளியான தேர்தல் முடிவில் பாஜக அரசு தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகிறது. அதிலும் தன்னுடன் போட்டியிட்ட காங்கிரஸை விட தனிப்பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது.\nஇந்த வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லியில் பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். நேற்று முதலே லட்டு தயாடிப்பில் இறங்கிய பாஜக தொண்டர்கள் இன்று வீடு வீடாக சென்று இனிப்புகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.\nஏழு கிலோவிற்கு லட்டூ கேக் தயாரித்துள்ளனர். மேலும் அதேபோன்று ஒன்பது கேக்குகளை 4 முதல் 5 கிலோ வரை செய்துள்ளனர். பாஜகவின் மைய அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி கொண்டாட்டம் துவங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பிஜேபியின் செய்தி தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் 50 கிலோ பிஸ்தா-பாதாம் பர்ஃபியையும் கூடவே தாமரை வடிவ இனிப்புகளையும் ஆர்டர் செய்துள்ளார். கேக்கின் விலை கிலோ 1000 ரூபாயும், மற்ற இனிப்புகளின் விலை கிலோவிற்கு 2000 ரூபாயாகவும் இருக்கும் நிலையில் இந்த இனிப்புகளை பெங்காளி பேஸ்ட்ரி ஷாப்பில் பிஜேபியினர் ஆர்டர் செய்துள்ளனர்.\nஇந்த கொண்டாட்டத்தில் கட்சி தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை.. திமுக தான் டாப்\nTamil Nadu news today : தங்கதமிழ்செல்வன் சொல்வதற்���ெல்லாம் பதில் அளிக்கமுடியாது : டிடிவி தினகரன்\nTamil Nadu news today : டிடிவி தினகரன் – தங்கதமிழ்செல்வன் நேரடி மோதல் – பரபரப்பு பேட்டி\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nஉள்ளாட்சியில் திமுக தனித்துப் போட்டி காங்கிரஸுக்கு எதிராக கொந்தளித்த கே.என்.நேரு\n‘சென்னைக்கு குடிநீர் கொண்டுச் செல்வதை நான் எதிர்க்கவில்லை; தவறான பிரச்சாரம் இது’ – துரைமுருகன் மறுப்பு\nTamil Nadu news today: ‘திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது’ – கே.எஸ்.அழகிரி\nமழை வேண்டி அதிமுக யாகம் – குடிநீர் வேண்டி திமுக ஆர்ப்பாட்டம்\nவறண்டு போகும் தமிழகம் : திமுக சார்பில் 22ம் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்\nTamil nadu news today: தண்ணீர் தட்டுப்பாடு – மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nTamil Nadu By Election Results : துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்\nமாற்று அரசியல் பார்வையை வரவேற்கின்றார்களா தமிழக மக்கள்\nThumba Tamil Movie: குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nTamilrockers leaked Thumba full movie to free download: தும்பா படம் முழுக்க குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள்: எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பது எது\n’பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகியப் படங்களின் மூலம் விஜய் சேதுபதி - எஸ்.யூ.அருண்குமார் கூட்டணி வெற்றி பெற்றிருந்தது.\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\nSindhubaadh Release Updates: விஜய் சேதுபதி – அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஇதுவரை ரயில்வே துறை வரலாற்றில் நடந்திடாத சம்பவம்.. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் தந்தையின் பென்சனை கேட்டு கடிதம்.\nஇயக்குநராக கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா மறைவு\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\n சுதா ரகுநாதன் மகளின் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/16/1.htm", "date_download": "2019-06-27T08:58:09Z", "digest": "sha1:XPQA46SU2IEMJREBCWYZCVRSSCGLHTYI", "length": 6936, "nlines": 33, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - Tamil Bible - நெகேமியா / Nehemiah 1: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n1 அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசானென்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,\n2 என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.\n3 அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.\n4 இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:\n5 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,\n6 உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக்கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.\n7 நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக்கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.\n8 நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,\n9 நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேனேன்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.\n10 தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.\n11 ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Sachchi.html", "date_download": "2019-06-27T09:24:58Z", "digest": "sha1:ER7KIFPBOTTGPX3RYN7EXKVL522YUEKA", "length": 11986, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "மறவன்புலவு சச்சியின் பேச்சுக்களே சமய முரண்பாடுகளை உருவாக்குகிறது - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மறவன்புலவு சச்சியின் பேச்சுக்களே சமய முரண்பாடுகளை உருவாக்குகிறது\nமறவன்புலவு சச்சியின் பேச்சுக்களே சமய முரண்பாடுகளை உருவாக்குகிறது\nநிலா நிலான் April 17, 2019 யாழ்ப்பாணம்\nசச்சிதானந்தன் ஜயாவின் பேச்சுகளும் செயற்பாடுகளும் சமயங்களுக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தப்ப பார்க்கிறது என்று என்று யாழ். கிறிஸ்தவ திருச் சபைகள் ஸ்தாபனங்களின் ஜக்கிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று (17) மதியம் யாழ். கிறிஸ்தவ திருச் சபைகள் ஸ்தாபனங்களின் ஜக்கிய அமைப்பினரால் திறப்பின் வாசல் மூன்று நாள் ஜெபம் என்ற நி���ழ்வு பொலிஸாரினால் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்ற பொய்யான கிறிஸ்தவத்துக்கு எதிரான செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅங்கு மேலும் தெரிவிக்கும் போது\nசச்சிதானந்தன் ஜயா வந்தவுடன் தான் சமயத்துக்குள் பிரச்சினை உருவாகியிருக்கிறது. பொய்களைச் சொல்லி மக்களை குழப்பிறது. ஓவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் பிரச்சினையை பிரளியத்தை உருவாக்கிறது தான் இவருடைய பேச்சுகளும் செயற்பாடுகளும் இருக்கிறது. இவர் முன்வைக்கிற காரியங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை அதேபோல அவருடைய எப்படிப்பட்டதான தெளிவற்ற விதண்டாவிதமான முன்னுக்கு முன் முரணான பேசக் கூடாத காரியங்களைப் பேசி இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தப் பார்க்கிறார்.\nசச்சிதானந்தன் ஜயா கூறுவது போல சமய ரீதியான எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதுடன் உருவாகிறதுக்கு ஏதுவான காரியங்கள் எதையும் யாருமே செய்யவில்லை.\nசமய ரீதியில் ஒரு பிரச்சினைகளை உருவாக்கி தமிழ் இன உறவுகளுக்குள்ளேயே இப்படிப்பட்டதான ஒரு வேற்றுமையான குரோதங்களை உண்டுபண்ணக்கூடிய காரியங்களை ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு வந்து காலப் போக்கில் இது ஒரு தீவிரவாதப் போக்காக மாறுமோ என்று நாங்கள் அச்சப்படுகிறோம்.\nஏனென்றால் இப்படிப்பட்ட செய்திகள் வந்ததின் பிறகு எங்களில் அநேக போதகர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சந்தேகநபர்களிடம் இருந்து கொலை அச்சுறுத்தல் வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறது. இது குறித்து நாங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்திருக்கிறம்.\nஇவைகள் எங்களுக்குள் இருக்கக் கூடிய கள்ள கபடமற்ற உறவைப் பாதிக்கக் கூடிய செயற்பாடுகளாகத் தான் நடைபெறுகிறது. இதற்கு பின்னணியில் அரசியல் இருக்குமோ என்பதை ஆழமாகப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. இது தொடர்பில் கிறிஸ்தவ அமைப்புகளுடன் ஆலோசித்து வருகிறோம். இந்து அலுவலக அமைச்சர் மனோகணேசனுடன் கூட பேசி வருகிறோம். இந்து தலைமைகளுடனும் பேசவுள்ளோம்.\n\"சீமான் ஒரு வெளிச்சத்துக்கு ஏற்றிவைக்கப்பட்ட சிறு பொறி\" பாரதிராஜ பரபரப்பு கருத்து\n(செய்தித் திருத்தம்) கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் சீமானால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கப் போகிறது என்று பிரபல தமிழ்திரைப்பட இயக்குனர் ப...\nபரியேறும் பெருமாளுக்கு மற்றுமொரு அங்கிகாரம்; பாடப்புத்தகத்தில் இடம்பிடிப்பு\nஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த முதல் திரைப்டமான பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீத...\n4.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன வெறும் கிண்ணம்\n17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திர வேலைப்பாடுகள் கொண்ட வெறும் கிண்ணம் ஒன்று 4.8 மில்லியன் டொலர்களுக்கு சுவிஸ்லாந்து நாட்டில் ஏலம் போயுள்ள...\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-theri-30-09-1631256.htm", "date_download": "2019-06-27T08:36:21Z", "digest": "sha1:GPB4LEJALLZK2PS5PTBGERUM4NUUAH3T", "length": 6644, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜனவரியில் தொடங்கும் விஜய் 61! - VijayTheri - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஜனவரியில் தொடங்கும் விஜய் 61\nதெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வர���கிறது.\nஇந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கபோவதாகவும் தெறி படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் அட்லி இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் துப்பாக்கி, ஜில்லா படங்களில் விஜய்யுடன் நடித்த காஜல் அகர்வால்தான் இந்த படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் எனவும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.\n▪ மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன\n▪ இணையதளத்தில் வைரலாகும் வீடியோ\n▪ விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்\n▪ விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்\n▪ இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது\n▪ விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி\n▪ கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்\n▪ விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்\n▪ விரைவில் சென்னை திரும்பும் விஜய்\n▪ இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/11071-dollar-nagaram-5", "date_download": "2019-06-27T09:17:11Z", "digest": "sha1:26Q6GWOYHDUEUX4CMNRM6GYWNWI5ZN7M", "length": 69775, "nlines": 191, "source_domain": "4tamilmedia.com", "title": "டாலர் நகரம் - 5", "raw_content": "\nடாலர் நகரம் - 5\nNext Article நட்சத்திரப் பயணங்கள் 28 (பிரபஞ்சவியல் 11, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 6)\n5. வளர்ச்சியின் அடுத்த கட்டம் திருப்பூர் செய்தி தாள்களில் தினந்தோறும் “ஆட்கள் தேவை” என்ற விளம்பரங்கள் வந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமையில் அதிகம��கவே வரும்.\nநான் பேச்சுலர் ரூமில் வாழ்ந்த ஆறு ஆண்டுகளில் ஏராளமான நிறுவன மாறுதல்களை கடந்து வந்துள்ளேன். ஒவ்வொரு நிறுவன மாறுதல்களுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் ஒன்று உண்டு. நல்ல உழைப்பு இருந்தால் மட்டும் போதும், வாழ்வில் முன்னேறிவிடலாம் என முதலிருந்தே நினைத்திருந்தேன். ஆனால் கடந்த வந்த பாதைகளில் உழைப்புக்கு அப்பாற்பட்டு, அன்றாட வாழ்வில் தேவைப்படும் பல சமயோஜித நடவடிக்கைகள் இல்லாத காரணமே என்னுடைய நிறுவன மாறுதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதையே மற்றொரு பெயரில் சொல்வதானால் அன்றாட தொழில் வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய அரசியல் விளையாட்டுகள் எனக் குறிப்பிடலாம்.\nஉடனிருப்பவர்கள் ஒவ்வொரு விசயத்திலும் மிகத் தெளிவாக இருந்தனர். உழைப்பை விட தனக்கு என்ன ஆதாயம் என்பதில் கவனமாக இருந்தனர். பழி போடவும், பழி சொல்லவும் தயாராக இருந்தார்கள். தெரியாமல் தோற்றுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் மேலேறி வந்துள்ளேன். தொழில் ரீதியாக உருவான தைரியம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியது.\nபள்ளித்தோழன் மூலம் அமெரிக்கா தொடர்பு உருவானது. நான் விரும்பிய ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்கூடத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒத்தி வைத்து விட்டு, நண்பர்களின் அறிவுரையின் படி முதலில் ஒரு அலுவலகத்தை உருவாக்கி விடலாம் என்று முனைப்போடு செயல்பட்டேன். ஆனால் கோட்டா என்றொரு பெரிய பிரச்சனை என் முன்னால் காத்துக் கொண்டிருந்தது.\nபுதிய பொருளாதாரக் கொள்கைகள் உருவாகாத 2000க்கு முன்னால் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் அனுப்பும் ஆடைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அதற்கு கோட்டா சிஸ்டம் என்று பெயர் அரசாங்கத்திடம் இருந்து வாங்க வேண்டிய கோட்டா நடை முறைகள் பயமுறுத்துவதாக இருந்தது. ஒவ்வொரு நாட்டுக்கும் இந்திய அரசாங்கம் ஒரு ஒதுக்கீடு வைத்து இருந்தது. அந்த ஒதுக்கீடு பெற பெரிய தள்ளு முள்ளு நடந்து கொண்டுருந்தது. “முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை” என்றாலும் கண்களுக்கு தெரிந்த தெரியாத அரசியல் சித்து விளையாட்டுக்கள் பலவும் நடந்து கொண்டிருந்தது.\nஅரசாங்கம் ஒதுக்கியுள்ள குறிப்பிட்ட ஆடைகளை மட்டுமே அந்தந்த நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்ய முடியும். அதுவும் அந்த கோட்டா ஒதுக்கீட்டை அரசாங்கத்திடமிருந்து முன்பே பணம் கொடுத்து வாங்கியிருக்க வேண்டும். இப்போது உள்ள தடையற்ற வணிக ரீதியான பொருளாதார சுதந்திரம் 10 ஆண்டுகளுக்கு முன்னில்லை. ஏற்றுமதியாளர்கள் தங்களின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் அரசாங்கத்தை சார்ந்திருக்க வேண்டும். அமெரிக்காவிற்கு நாம் ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் அந்த வருடம் அரசாங்கம் அனுமதிக்கும் அளவுக்குள் தான் நாம் ஏற்றுமதி செய்ய முடியும். இதற்குள் பல உள் விளையாட்டுகள், சட்ட திட்டங்கள் உண்டு.\nநாம் இறக்குமதியாளர்களுக்கு சொல்லும் ஆடைகளின் உற்பத்தி விலையோடு இந்த கோட்டா வாங்கிய தொகையையும் சேர்க்க வேண்டும். பெரிய நிறுவனங்கள் அந்தந்த வருடங்கள் அரசாங்கம் ஒதுக்கும் கோட்டாவை தெளிவாக முன்பதிவு செய்து தயாராக வாங்கி வைத்திருந்தார்கள்.. அவர்களுக்கு ஏற்றுமதியில் எந்த பிரச்சனையும் வராது.\nஇந்த கோட்டாவை அரசாங்கத்திடம் இருந்து வாங்கி லாபம் சம்பாரிக்க தரகர் கூட்டமும் செயல்பட்டு கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருந்தது. சிறு நிறுவனங்களும் என்னைப் போல தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கும் பெரும் பாடாக இருந்தது. அப்போது தான் பள்ளித்தோழன் கோவிந்தராஜனின் அண்ணன் அமெரிக்காவில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். ஏற்கனவே பல முறை நண்பனிடம் சொல்லி வைத்திருந்த காரணத்தால் தகவல் வர ஊரில் சென்று அவரை சந்திக்க, உருவானது புதிய பாதை.\nதிருப்பூருக்குள் இருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கு தேவைப்படும் அலுவலகத்தை உருவாக்க என்றொரு புதிய திட்டம் உருவானது. அதாவது இறக்குமதியாளரின் நேரிடையான அலுவலகத்தை திருப்பூரில் உருவாக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தேன். . ஆனால் இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் என்னை நடுத்தெருவுக்கு கொண்டு வந்ததுடன் கையில் இருந்த காசும் போய் கடனுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கையை அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவில் இருந்த நண்பர் உருவாக்கிக் கொடுத்த எந்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.\nஅரசாங்கம் ஒதுக்கும் கோட்டாவை வாங்க முடியவில்லை என்பதோடு இறக்குமதியாளர் விரும்பும் விலையும் அவர் கேட்ட தரமான ஆடைகளும் பயமுறுத்துவதாக இருந்தது. அவசரப்பட்டு எடுத்த முடிவின் அலங்கோலத்தை முழும��யாக அனுபவித்துக் கொண்டிருந்தேன். காயங்கள் அதிகமாகி தப்பவே முடியாமல், இனிமேல் இங்கு இருக்க வேண்டாம் என்று ஊரில் சென்று தங்கியிருந்தபோதுதான் பாட்டி வீடு விற்ற பணம் கைக்கு வந்தது. எவரிடமும் சொல்லாமல் சென்னையிலிருந்த நண்பரிடம் பேசி வைத்தபடி மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பாலித்தீவு, என்று இரண்டு வருடங்கள் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்த போது என்னை சீண்ட ஆள் இல்லை.\nகுடும்பத்தினர் எதிர்பார்த்திருந்த பெரிய சூட்கேஸ்களும், கத்தைகளும் இல்லாமல் அதே மஞ்சள் பையுடன் உள்ளே வர எவரும் என்னை திரும்பிக் கூட பார்க்கவில்லை. மூத்த அண்ணி வீட்டில் இருந்த போது, அவர்கள் அமைதியாய் சொன்ன அறிவுரை என்னை அமைதிப்படுத்தியது. இப்போது தான் திருப்பூர் வாழ்வின் என்னுடைய இரண்டாம் கட்ட வளர்ச்சி தொடங்கியது.\nநம்பிக்கையுடன் மீண்டும் திருப்பூர் வர தங்கியிருந்த அதே பழைய அறையே அதிர்ஷ்டவசமாக அமைந்தது. வேலைக்காக தேடி அலைந்த போது அன்று வந்த பத்திரிக்கை விளம்பரத்தைப் பார்த்து குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கு தங்கியிருந்த அறையில் இருந்து நடந்தே சென்றேன். அந்த நிறுவனத்தில் கூடியிருந்த கூட்டம் பயத்தை உருவாக்கியது. காரணம் உற்பத்தி பிரிவுக்கான பொது மேலாளர் பதவிக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். என்னுடைய அசாத்தியமான துணிச்சலே அங்கே கொண்டு போய் நிறுத்தியது. இந்த பதவி கடந்த கால அனுபவத்தில் அடையாத ஒன்றாக இருந்தாலும் என்னால் முடியும் என்ற நம்பிக்கையின் பொருட்டு கூடியிருந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக அமர்ந்திருந்தேன். ஏற்கனவே இரண்டு நாட்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து போயிருந்தார்கள். கடைசியாக என்னை அழைத்தார்கள். முதலாளி கேட்ட தொழில்நுட்ப கேள்விகளுடன் என்னுடைய கொள்கைகள் குறித்த விளக்கங்கள் ரொம்பவே அவருக்கு பிடித்துப் போக “மறுநாளே வந்து சேர்ந்து விடுங்கள்” என்றார்.\nபல்லடம் சாலையில் நிறுவனம் இருக்க அந்த பக்கமே சென்று விட வேண்டும் என்று மனதில் வைத்திருந்த தனி வீடு வாழ்க்கை இங்கிருந்து தான் தொடங்கியது. அவினாசி சாலை வாழ்க்கை, பல்லடம் சாலைக்கு என்னை உயர்வோடு மாற்றியது. கீழே ஆறு வீடு. மேலே ஆறு வீடு. அனைத்து வீட்டிலும் குடும்பமாய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த குடியிருப்பில் நான் மட்டுமே பேச்சுலர். நான் சேர்ந்திருந்த நிறுவனம் கொடுத்த நம்பிக்கையில் தனியாக ஒரு வீடு பார்த்து இங்கே வந்திருந்தேன். சேர்ந்த நிறுவனத்தில் இருந்த ஒப்பந்தக்காரர் கந்தசாமி எனக்காக அலைந்து இந்த வீட்டை பார்த்து கொடுத்திருந்தார். பக்கத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு வீட்டின் உள்ளே தரையில் படுத்திருந்த என்னை மற்ற குடும்பத்தினர் வினோதமாக பார்த்தார்கள்.\nவீட்டு அட்வான்ஸ் முதல் மற்ற அடிப்படை செலவுகள் வரைக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் ஆதரவோடு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தேன். கையில் நயாபைசா இல்லாமல் அசாத்தியமான நம்பிக்கை என்னை நகர்த்திக் கொண்டிருந்தது. இப்போது ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் மொத்த உற்பத்தித் துறை சார்ந்த அத்தனை வேலைகளையும் என்னிடம் வந்திருந்தது. நான் இதுவரையிலும் கற்று வைத்திருந்த அத்தனை வித்தைகளும் இங்கு நன்றாக பயன்படத் தொடங்கியது. தொழிலாளர்கள் ஆதரவு ஒரு பக்கம். நிர்வாகத்திற்கு நான் கொடுத்த லாபங்கள் என்று இரண்டு பக்கமும் பலத்த ஆதரவைப் பெற்று மலர்ச்சியான வாழ்க்கை அறிமுகமானது.\nஇங்கு என்னுடன் பணியிலிருந்த மற்றவர்கள் உள்ளேயிருக்கும் ஒப்பந்தக்காரர்களிடம் நான் கமிஷன் வாங்குகின்றேன் என்று புதிய பிரச்சனையை கிளப்பிய போது அதுவும் என் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கையின் முன் புஸ்வானமானது. ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும் என்னுடைய கண்டிப்புத் தனத்தை வெறுத்தது போலவே நான் நிர்வாகத்தில் அவர்களுக்காக போராடிய விதம் அவர்களை என்னுடன் மேலும் நெருங்க வைத்தது. சிங்கர் ஒப்பந்தக்காரர் நாகராஜ் குடும்ப உறுப்பினர் போலவே மாறி என் தனிப்பட்ட வாழ்வில் நிறைய உதவிகளை செய்ய ஆரம்பித்ததார். அவர்களிடம் நான் வாங்கும் பணத்தை கணக்குப் பார்த்து திருப்பிக் கொடுக்க மற்ற தொழிலாளர்கள் மத்தியிலும் எனக்கான ஆதரவு உருவானது.\nஇப்போது வாழ்க்கை சற்று ஆசுவாசமாக போய்க் கொண்டிருந்தது.\nஉயர் பதவியை அடைந்த தைரியத்துடன் கையில் சற்றுக் காசு புழங்கிய போது, ஊரில் சகோதரிகளுடன் மட்டும் பேச்சு வார்த்தை மீண்டும் உருவானது. இப்போது எனக்குத் தெரியாமலே என்னுடைய திருமணத்திற்காக குடும்பத்தினர் முயற்சித்துக் கொண்டுருந்தார்கள். சகோதரிகள் சொன்னபோது, கண்டு கொள்ளாமல் அமைதியாகவே இருந்து விட்டேன். நம்பிக்கையாய் புதிய வாழ்க்கையை தொடங்கி இருந்த நேரத்தில் தான் திடீரென்று ஒரு நாள் மாமனராக வரப்போகின்றவரும் அவரின் மூத்த மாப்பிள்ளையும். நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்திருந்தனர். இவர்கள் என்னுடைய ஊருக்கு போயிருந்தபோது அம்மா என்னைப் பற்றி மிகத் தெளிவாகவே விளக்கியிருந்தார்.\n\"திருப்பூரில் இருக்கின்றான். என்ன வேலை செய்கிறான் எந்த இடத்தில் இருப்பான் என்று எங்களுக்குத் தெரியாது எந்த இடத்தில் இருப்பான் என்று எங்களுக்குத் தெரியாது உங்களுக்கு வேண்டுமானால் போய் பார்த்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு வேண்டுமானால் போய் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். வந்த இருவரும் நான் ஏற்கனவே பணிபுரிந்த இரண்டு நிறுவன தொலைபேசி எண்களை வைத்துக் கொண்டு அங்கே செல்ல அங்கு பணிபுரிந்த, கண்களுக்கு தெரியாத அந்த நண்பர் கொடுத்த விபரங்களை வைத்து நான் தங்கியிருந்த வீட்டை கண்டு பிடித்தே வந்துவிட்டார்கள்.\nகுடும்பத்தினர் என்னைப் பற்றி கொடுத்த அறிமுகத்திற்கும், அவர்கள் திருப்பூரில் கிடைத்த விபரங்களும் ஒன்றுக்கொன்று வேறுபடாய் இருந்தது. வந்தவர்கள் என்னைப் பற்றி பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்து உள்ளனர்.\n“நீங்கள் தேடிவந்தவர் இங்கு தான் அடுத்த வாசலில் இருக்கிறார். என்ன வேலை செய்கிறார் எந்த நிறுவனம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த ஒரு வருடத்தில் யாரும் அவரை தேடி வந்து பார்த்ததே இல்லை. ஆனால் அவர் உள்ளே இருந்தால் எப்போதும் ஏதாவது ஒரு பக்திப்பாட்டு ஓடிக்கொண்டிருக்கும். அந்தப்பாடலை வைத்துத்தான் அவர் உள்ளே இருக்கிறார் என்பதை புரிந்துகொள்வேன். நீங்கள் தான் பேசிப் பார்த்து விட்டு புரிந்து கொள்ள வேண்டும்\".\nமாமனார் ஏற்கனவே இரண்டு முறை என்னுடைய சொந்த ஊருக்கு வந்திருந்த போதே என்னைப் பார்க்காமலே தகுதியான பட்டியலில் சேர்த்திருந்தார். அது பின்னாளில் தான் தெரிந்தது. குடும்ப சூழ்நிலை, வீட்டின் விஸ்தாரம், ஊரில் குடும்பத்துக்கு இருந்த பெயர், அப்பாவுக்குப் பிறகும் விட்டுக்கொடுக்காத கூட்டுக்குடித்தன வாழ்க்கை முறை, அம்மாவின் அப்பாவிப்பேச்சு என்று எல்லாவற்றையும் கணக்கில் வைத்து அவரை ஒரு முடிவுக்கு வரச்செய்திருந்தது. ஆனால் என்னைப் பற்றிய குடும்பத்தினரின் மதிப்பீடுகள் தான் அவரை பயமுறுத்தியிருந்தது.\nஅவரின் கருத்து மிக எளிது. நல்ல குடும்பம், பரம்பரியமான பழக்கவழக்கங்கள், பழைமையை விடாத நடைமுறைகள். ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாத குடும்பத்தில் இருந்து போனவன் நிச்சயம் தப்பாய் இருக்க மாட்டான். ஆனால் குடும்பமே எனக்கு எதிரியாய் கங்கணம் கட்டி கூறும்போது குழப்பம் வராமால் என்ன செய்ய முடியும் மனந்தளராத விக்ரமாதித்னாய் மூத்த மாப்பிள்ளை துணை கொண்டு திருப்பூருக்கு வந்து விட்டார். என்னுடன் பேசிமுடித்து விட்டு செல்லும் போது வரட்டுமா மாப்பிள்ளை மனந்தளராத விக்ரமாதித்னாய் மூத்த மாப்பிள்ளை துணை கொண்டு திருப்பூருக்கு வந்து விட்டார். என்னுடன் பேசிமுடித்து விட்டு செல்லும் போது வரட்டுமா மாப்பிள்ளை என்றதும் எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை என்றதும் எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை காரணம் இப்போது என் வாழ்க்கை மீண்டும் ஒரு புயலில் சிக்கியிருந்தது.\nஉச்சத்தில் சென்று கொண்டிருந்த இரண்டாம் வாழ்க்கையின் இறுதியில் நான் பணிபுரிந்து கொண்டுருந்த நிறுவனம் கடனில் மூழ்கிப் போனது. திடீரென்று வந்த ஒரு புதிய இறக்குமதியாளர் பேச்சைக் கேட்டு தகுதிக்கு மீறி முதலாளி இறக்குமதி எந்திரங்களில் பணத்தை முடக்க உற்பத்தி தள்ளாட ஆரம்பித்தது. வாக்குறுதி கொடுத்த இறக்குமதியாளர் வேறொரு நிறுவனம் சென்று விட மொத்த நிர்வாகமும் கடனில் மூழ்கத் தொடங்கியது. உள்ளே பணிபுரிந்து கொண்டிருந்த ஒவ்வொருவரும் வெளியேறத் தொடங்கினர். மாதச் சம்பளம் தாமதமானது. நானும் வெளியேறினேன். மீண்டும் என் வேலைக்கான தேடல் வேட்டை தொடங்கியது.\nநான் எந்த புதிய நிறுவனத்திற்கு வேலை தேடி சென்றாலும் உள்ளே காத்திருக்கும் நேரத்தில் நான் செய்யும் முதல் வேலை, அந்த இடத்தில் வேலை செய்து கொண்டுருக்கும் காவலாளி, கூட்டுபவர், மற்ற சுகாதரா வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சராசரி மதிப்பில் கீழே இருப்பவர்களுடன் சிநேகம் பிடித்துப் பேசுவதுண்டு. இவர்களுக்குத் தான் நிறுவனத்தின் உள்ளே உள்ள மொத்த அந்தரங்க விசயங்களும் தெரியும். இவர்களுடன் நாம் பேசி முடிக்கும் போதே நிறுவனத்தின் பலம் பலவீனம் நமக்குத் தெரிந்துவிடும்.\nஒவ்வொரு முதலாளியும் ஒரு இறக்குமதியாளரின் திருப்திக்காக நடை முறை சாத்தியங்களை மீறி பணத்தை வாரி இறைத்திருப்பார்கள். வந்த இறக்குமதியாளர் அது நொட்டை இது நொட்டை என்றதும் ஒரு கால கட்டத்திற்கு மேல் போராட முடியாமல் கடன் பெற்ற இடங்களில் இருந்து வந்து, நிறுவனத்தை பூட்டி உள்ளே இருக்கும் எந்திரங்களை எடுத்துச் செல்ல தயாராய் இருப்பார்கள். வாங்கிய காருக்காக பொள்ளாச்சி மகாலிங்க ஆட்களும், வாங்கியுள்ள கடன்களுக்காக வங்கி அதிகாரிகளும் வந்து நின்று விடுவார்கள்.\nதிருப்பூரிலுள்ள எந்த நிறுவனங்களையையும் நம்ப முடியாது. உள்ளே பணிபுரிபவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தங்களின் அடுத்த நாள் எப்படியிருக்கும் என்பதே யூகிக்க முடியாது. இன்று நிறுவனத்திற்கு லாபமாக வந்த பத்து லட்சம், நாளை பத்து கோடிக்குள் சிக்க வைத்து விடும். ஏற்றுமதி நிறுவனங்கள் வளர உழைப்பு, தரம், நிர்வாகத்திறமை வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலே அதிர்ஷடம்., நம்ப கடினமாக இருக்கும், ஆனால் இது தான் உண்மை. மாமனாரும் சகலையும் என்னைப் பார்த்து விட்டு சென்ற போது மற்றொரு நிறுவனத்தில் உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டுருந்தேன்.\nஎப்போதும் போல விளம்பரம் பார்த்து அந்த நிறுவனத்தைத் தேடிச் சென்ற போது எனக்கு முன்னால் 50 பேர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அருகில் உள்ள செக்யூரிட்டி உடன் எப்போதும் போல பேசிக் கொண்டுருந்தேன். பேசி முடித்த போது மொத்தமும் புரிந்து விட்டது. இங்கே வேலை கேட்டு வந்தால் நிறுவனமே நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்தது. ஆனால் இதை விட்டாலும் இப்போதைக்கு எனக்கு வேறு வாய்ப்பில்லை.\nஇப்போது எனக்கு ஒரு மாதம் சம்பளம் கிடைத்தாலும் போதும். அடுத்த மூன்று மாதங்களுக்கு சாப்பாடு பிரச்சனை இருக்காது. என்னிடம் சொந்த வாகனமும் இல்லை. நிறுவனத்தில் கிடைக்கும் வண்டியைக்கொண்டு மற்ற இடங்களுக்குச் செல்லவும், பழைய உறவுகளை புதுபித்துக்கொள்ளவும் முடியும். முடிந்தால் வேறு நிறுவனத்திற்கு மாறவும் முடியும். இது போன்ற நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள இப்போதெனக்கு எந்த பயமும் படபடப்பும் இருப்பதில்லை.\nநேர்முகத் தேர்வுக்காக காத்திருந்தவர்கள் பெரும்பாலும் டை கட்டி, சிலர் கோட் போட்டுக்கொண்டு, வரிசையாக அமர்ந்திருந்தார்கள். . நான் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டுருந்த பெட்டிகளுக்குப் பக்கத்தில் ஓரமாக சாய்ந்து நின்று கொண்டுருந்தேன். வந்தவர்களில் பாதிப்பேர்கள் சென்றதும் தான் எனக்கு அமர இடம் கிடைத்தது. நிறுவனத்தின் உள்ளே எல்லா இடங்களிலும் பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார்கள். எனக்கு குழப்பாக இருந்தது. ஏற்றுமதியாக வேண்டிய பெட்டிகள் நிறுவனத்திற்குள் இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது. ஆனால் இந்த பெட்டிகள் ரொம்ப நாளாக இருப்பது போல் தெரிகிறதே என்று யோசித்துக் கொண்டே பொறுமையாக உள்ளே உள்ள நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தேன்.\nஎன்னுடைய சுய விபரத்தாள் சொல்லி வைத்தாய் போல் கடைசியாய் இருந்து தொலைக்க எல்லோரும் சென்றபிறகு கடைசியாக என்னை அழைத்தனர். அந்த பெரிய மர மேஜை முன்னால் மூன்று நபர்கள் அமர்ந்து இருந்தனர், இந்த முறை மிகத் தெளிவாகவே சுயவிபரம் தயாரித்திருந்தேன். இத்தனை வருட அனுபவங்களும், நேற்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் போலிப்பெயர் நிறுவனத்தின் எனக்குண்டான பங்களிப்பும் என, நன்றாக திரைக்கதை எழுதியிருந்தேன்.\nஎன்னைப் பற்றிய விபரங்களை படித்து நிமிர்ந்தவர்கள், ஏதோ மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆள் எடுப்பதாக நினைத்துக்கொண்டு, அபத்தமாகவும், தொடர்ச்சியாகவும், மூன்று பேர்களும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வீசிய கேள்விகள் அனைத்தும், தொழில் நடைமுறைகளுக்குச் சம்மந்தம் இல்லாமல் இருந்தது. அவர்கள் கேள்விகளிலிருந்து, எனக்கு “இவர்கள் இந்தத் தொழில் தெரிந்தவர்கள் அல்ல. ஏதோவொரு வகையில் நிர்வாகத்தின் கைத்தடிகள்” என்பதைத் தெளிவாகவே புரிந்து கொண்டேன்.\nநான் இருக்கும் சூழ்நிலை அவர்களுடன் விவாதம் பண்ணவா முடியும் பத்து நிமிடம் ஆங்கிலத்திலே தொடர்ந்தவர்களிடம் மென்மையாகக் கேட்டேன்.\n“நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்\nஅதன்பிறகே அவர்களும் சகஜ நிலைமைக்கு வந்தார்கள். ஓரே இடத்தில் குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்த அவஸ்த்தைகளினால் அவர்களும் அவசரமாய் இருந்தார்கள்.\n\" நல்ல இறக்குமதியாளர் கண்டுணர்ந்து, நீங்களே மொத்த நிர்வாகத்தை நடத்த வேண்டும். இப்போது நிர்வாகம் நிதி நெருக்கடியில் இருக்கிறது உங்களால் முடியுமா\nஇவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது மொத்த நிர்வாகத்திற்கும் உண்டான பொது மேலாளர் பதவி. நான் இந்த பதவியை எதிர்பார்க்கவேயில்லை. ஏற்கனவே உற்பத்தி துறைக்க���ன அனுபவமும் இடையில் மாறிய நிறுவனங்கள் மூலம் பெற்றிருந்த அலுவலக அனுபவங்களும் இருந்த காரணத்தால் என்னிடம் எந்த தயக்கமும் இல்லை.\nஅடுத்து ஒரு மணி நேர நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொழில் ரீதியான அனைத்து தகுதிகளும் என்னிடம் தேவைப்படும் அளவிற்கு இருப்பதை உணர்ந்து கொண்டனர். நான் கேட்ட அதிகப்படியான சம்பளத்தை மறுப்பே இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். திருப்பூர் வாழ்க்கையில் இந்த நிறுவன வாழ்க்கை என்னை வேறு விதமாக நகர்த்தத் தொடங்கியது.\nநிறுவனத்தில் நுழைந்த இரண்டு நாட்களுக்குள் உள்ளேயிருந்த மொத்த பிரச்சனைகளும் எனக்குப் புரிந்து விட்டது. முதலாளியால் கவனிக்க முடியாத அளவிற்கு அவருக்கு பல தொழில்கள் இருந்தது. அவரின் மற்ற தொழிலின் நிர்ப்பந்தம். காரணமாக மனைவியின் தம்பியை முக்கியப் பொறுப்பில் இங்கே அமர்த்தி விட்டு நகர்ந்து விட்டார். ஆனால் மச்சினன் உள்ளே பணிபுரியும் பெண்கள் விசயத்தில் மட்டும் கவனமாக இருக்க, நிர்வாகம் முடங்கிப் போயிருந்தது. எடுத்த எந்த ஒப்பந்தங்களும் சரியான நேரத்தில் முடிக்காத காரணத்தாலும், தரம் இல்லாததாலும உள்ளேயே இருந்தது. நான் நுழைந்த முதல் வாரம் முழுக்க ஒவ்வொரு பிரச்சனைகளும் என்னை வந்து தாக்கிக் கொண்டேயிருந்தது. அதுவரையிலும் அமைதியாக இருந்த ஒவ்வொருவரும் தங்களின் கடன் தொகைக்காக என்னை வந்து பார்க்கத் தொடங்கினர். புதைகுழிக்குள் சிக்கியவன் போல தடுமாறிப் போனேன்.\nதினமும் இரவு ஒரு மணிக்கு தங்கியிருந்த வீட்டின் உள்ளே நுழைந்து மறுபடியும் காலை எட்டு மணிக்கு நிறுவனத்திற்கு வந்து விடுவேன். தினந்தோறும் ஐந்து மணி நேரம் தான் ஓய்வு. இதற்கு மேலாக நிறுவனத்திற்குள் இருந்த மாபியா கும்பலை சமாளிக்க வேறு வழியே இல்லாமல் “அரசியல்” விளையாட்டுகளை காட்ட வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். எதிரிகளை விட சற்று பலசாலி போல் காட்டிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தேன். முதலாளி நிறுவனத்திற்கு வராமல் காலையில் தினந்தோறும் தொலைபேசி வாயிலாக அன்றாட நடவடிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தார்.\nஒரு மாதத்திற்குள் அவருக்கு என்ன தோன்றியதோ மொத்த பொறுப்புகளையும் என்னிடம் கொடுத்து விட்டார். நிறுவனத்தின் மொத்த பொறுப்புகளும் என்னிடம் வந்த போது உள்ளே இருந்த அத்தனை சாக்கடைக்க ழிவுகளையும் சுத்தம் செய்ய வ���ண்டிய சூழ்நிலை. இதன் காரணமாகவே பல பக்கங்களில் இருந்தும் கொலை மிரட்டல் வரைக்கும் வந்து கொண்டிருந்தது, ஒவ்வொரு இடத்திலும் கமிஷன் வைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்து கதிகலங்கிப் போனார்கள். சம்மந்தப்பட்ட ஒவ்வொரு நிறுவனங்களையும் நேரிடையாகவே வரவழைத்து ஒவ்வொன்றையும் முதலாளி பார்வைக்கு கொண்டு போக, உள்ளே இருந்தவர்களுக்கு என்னுடைய குணாதிசியங்கள் புரிந்து விட்டது.\nஒன்று முடிந்தால் அடுத்த பிரச்சனை என்று ஒவ்வொன்றின் பின்னாலும் ஓடிக் கொண்டிருந்தேன். உள்ளேயிருந்தவர்கள் என்னை துரத்துவதில் குறியாக இருந்தனர். மச்சினன் கூட ஒத்துழைப்பு கொடுக்க தயாராயில்லை. இவையெல்லாம் போக உள்ளே அடுக்கி வைத்திருந்து மூன்று கோடிக்காண எடுக்கப்படாத பெட்டிகள் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. புதிய ஒப்பந்தங்கள் எடுக்க வேண்டுமென்றால் பலரையும் நிறுவனத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். வருகின்றவர்களின் பார்வையில் இந்த பெட்டிகள் தான் முதலில் தென்படும். அதுவே பல பிரச்சனைகளை உருவாக்கும் என்று பெட்டிகளை எப்படியும் நகர்த்த வேண்டுமென்று அதற்கான ஏற்பாட்டில் இறங்கினேன்.\nதரம் சரியில்லை என்று புறக்கணிக்கப்பட்ட பெட்டிகள். உள்ளுர் சந்தையின் மதிப்பில் ஐம்பது லட்சத்துக்கு கூட அலை மோத வேண்டிய சூழ்நிலையில் இருந்தது., ஆனால் ஏற்றுமதி மதிப்பு என்பது மூன்று கோடி, முதலாளியின் மச்சினன் செய்த சில்லறை விளையாட்டால் ஒரு நிறுவனமே ஸ்தம்பித்து போயிருந்தது. ஆனால் மச்சினனை சார்ந்திருந்த ஜால்ராக்களுக்கு மட்டும் சாதகமாக இருந்தது. அதுவும் தொடர்ந்து கொண்டிருந்தது. உள்ளேயிருந்த எவரும் நிறுவன வளர்ச்சியைக்குறித்து அக்கறைப்படவில்லை. தங்களுக்கு வந்து கொண்டுருக்கும் கமிஷன் தொகை நிற்கப் போகின்றதே என்பதில் தான் கருத்தாய் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் உள்ளேயிருந்த முன்னூறு பணியாளர்களுக்கும் வாழ்வாதார பிரச்சனை. ஒவ்வொரு தொழிலாளர்களையையும் ஆறுதல் படுத்தி அவர்களை வேறு நிறுவனத்திற்கு நகர விடாமல் தடுப்பது எனக்கு பெரும்பாடாகயிருந்தது.\nதொழிலாளர்களின் சிலர் தங்களின் வசதிக்காக நிறுவனத்தின் அருகே வீடு பார்த்து வந்திருப்பார்கள். சிலர் பல வருடங்களாக தொடர்ந்து வேலை ��ெய்த காரணத்தால் வேறு இடங்களுக்கு மாறாமல் இந்த நிறுவனத்திலேயே கடைசி வரைக்கும் இருந்து விடுவோம் என்ற மனோ நிலைக்கு வந்துருப்பார்கள். தொழில் அனுபவம் உள்ள தொழிலாளிகள் கிடைப்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் குதிரைக் கொம்பாகவே இருக்கும். இங்கோ இருப்பவர்களை காப்பாற்றிக் கொள்வதே எனக்கு பெரும் பாடாக இருந்தது.\nதிருப்பூர் நிறுவனங்களில் நல்ல தொழிலாளிகள் இருப்பார்கள். ஆனால் அவர்களை மேய்க்கும் மேய்ப்பன் சுத்த சுரண்டலாகத்தான் இருப்பான். வேலை நடந்தால் போதும் என்று நிர்வாகமும் கண்டு காணாமல் இருக்கும். திடீரென்று அடுத்தடுத்த பிரச்சனைகள் நிர்வாகத்தை தாக்க திடீரென்று ஒரு நாள் வங்கியிலிருந்து ஓலை வரும். மொத்தமாக மூழ்கும் நிலையில் தான் சில நிறுவனங்கள் விழித்துக் கொள்வார்கள். ஆனால் அப்போது சிறப்பான தொழிலாளர்கள் எவரும் உள்ளே இருக்க மாட்டார்கள். மறுபடியும் ஜீரோவிலிருந்து தொடங்க வேண்டும்.. இந்தப் பாதையில் தான் இவர்கள் பயணித்து வந்தார்கள் என்று யாரையும் இங்கே உதாரண மனிதர்களாக காட்டவே முடியவில்லை. ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் வெவ்வேறு பாதைகள் வெவ்வேறு முறைகள்.\nமுதலாளி ஓழுக்கமே இல்லாதவனாக இருப்பார். ஆனால் நடத்திக் கொண்டிருக்கும் நிர்வாகம் ஓழுங்காக நடக்கும். காரணம் ஓழுகும் அத்தனை இடங்களும் அவருக்குத் தெரியும். இங்கு பக்திமார்க்கத்திற்காக பஜனை நடத்திக் கொண்டிருப்பவர்களின் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களின் சம்பளத் தொகையை கொடுக்காமல் தொங்கலில் விடுவதுண்டு. மொத்தத்தில் சொல்லுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லாமல் வாழ்பவர்கள் இங்கு அதிகம். நான் பார்த்தவரையில் பணத்தாசை என்பது ஒருவரை எந்த அளவிற்கு கேவலமாக மாற்றும் என்பதற்கு இங்கு வாழும் முதலாளிகள் மிகச் சிறந்த உதாரண மனிதர்கள்.\nஇப்போது நடைமுறை வாழ்க்கையில் நான் பெற்ற எல்லாவித அனுபவங்களும் எனக்கு பல விதங்களிலும் பயன்பட்டது. ஒவ்வொரு படியாக கவனமாக ஏறிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் முதலாளி உள்ளே வந்தார். என் தோள் மேல் கை போட்டு ஆதரவாய் பேசியவர் “நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். அவரிடம் என் மனதில் உள்ளதை அப்படியே ஒப்பிக்கத் தொடங்கினேன்.\nஇப்போதுள்ள நிர்வாகத்தின் உண்மை நிலவரங்கள்,, கடந்து வந்த பாதையில் க���ிஷன் மூலம் சம்பாரித்த நபர்கள், இனி நடக்க வேண்டிய பாதையில் உள்ள தடங்கல்கள், என்று பட்டியலிட்டு காட்ட பல ஆண்டுகளுக்குப் பின்னால் முழித்துக் கொண்டார். பலத்த யோசனைப்பிறகு, நிர்வாகத்திற்கு ஒத்துவராத எவரையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்க எனக்கு அனுமதி வழங்கினார். . வெளியே செல்லும் போது அவர் கொடுத்த நம்பிக்கை வார்த்தைகள் இன்னும் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.\n“நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். என்னுடைய உறவு என்று பார்க்காமல் தேவையில்லாதவர்களை அப்புறப்படுத்துங்கள்”என்றார். முதலாளியின் கோபப் பார்வையை தாங்க முடியாத மச்சினன் தனது அனைத்து சண்டாளத்தனத்தையும் விட்டு நிர்வாகத்தை விட்டு வெளியேறினார். நான் இங்கு தொடங்கிய ஒவ்வொன்றும் இறுதியில் பழமாக விழுந்து கொண்டுருந்தது. உள்ளே ஒவ்வொரு வேலையும் எனக்காக காத்துக் கொண்டிருந்தது. அடுக்கி வைத்திருந்த அத்தனை பெட்டிகளையும் முதலில் கடத்த வேண்டும். அதில் கவனம் செலுத்தினேன்.\nஓப்பந்தம் கொடுத்திருந்த தரகர் அலுவலகத்திற்கேச் சென்று அவரைப் பார்த்தேன். அவர் செய்திருந்த அத்தனை கோல்மால்களைக் உணர்ந்து கொண்டு அமைதியாக திரும்பி வந்த போது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெரியசாமி என்பவரின் நட்பு கிடைத்து. அவர் மூலம் இறக்குமதியாளாரின் மின் அஞ்சல் முகவரி கிடைத்து நான் நேரிடையாகவே இறக்குமதியாளரிடம் பேசிய போது தான் தரகர் உருவாக்கிய அத்தனை கோல்மால்களையும் புரிந்து கொள்ள முடிந்தது. பிரச்சனையை மேலும் வளர்க்க விரும்பாமல் பெட்டிகளை இறக்குமதியாளர் விரும்பிய தள்ளுபடியுடன் அனுப்பிவிட்டு லாபத்தில் நட்டம் என்பதாக முதலாளியிடம் கணக்கு காட்டிய போது என் சட்டைப்பையில் பணத்தாள்களை திணித்துவிட்டு பாராட்டிவிட்டுச் சென்றார்.\nஇந்த ஒரு ஒப்பந்தத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மீதியுள்ள பணத்தை வரவழைத்து கொடுத்த போது நிறுவனத்திற்கு வெளியே என் பெயர் பரவ ஆரம்பித்தது. பயந்து கொண்டிருந்தது துணை நிறுவனங்கள் இப்போது என் மேல் நம்பிக்கை வைத்து தாங்களாகவே அடுத்த ஆடர் கேட்டு உள்ளே வரத் தொடங்கினர். என்னுடைய அடுத்த முயற்சியான திருப்பூருக்குள் இருந்த ஜெர்மன் நாட்டு நேரிடையான அலுவலகத்தின் வாசலை என்னுடைய தொ��ர்ச்சியான தட்டுதல்களால் திறந்தாகி விட்டது. அவர்களின் ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாக உள்ளே வரத் தொடங்கியது. நீண்ட நாட்களாக எனக்குள் இருந்த உற்பத்தி துறை சார்ந்த அறிவும், மார்க்கெட்டிங் அனுபவமும் ஒன்றாக சேர்ந்து இப்போது பல வழிகளில் உதவத் தொடங்கியது.\nபணியாளர்கள் முன்னூறு, அறுநூறாகி பணம் ஆறாகி விட, சமயம் பார்த்துக்கொண்டுருந்த முதலாளி மனைவி உள்ளே வரத் தொடங்கினார், நிர்வாகத்தில் உள்ள அனைத்து வரவு செலவுகளும் தணிக்கை செய்யப்பட்டு அந்தக் கூட்டத்தை திருப்தி செய்து நம்பிக்கை பெற்றுருந்தாலும், மனைவியிடமிருந்து தினந்தோறும் கேள்விகள் வந்து கொண்டேயிருந்தது, காரணம் நான் உள்ளே நுழைந்த தொடக்கத்தில் அவரின் உறவினர்கள் பலரையும் பணி நீக்கம் செய்துருந்தேன். இப்போது சமயம் பார்த்து பழிவாங்கத் தொடங்கினார். “உங்க சகவாசமே வேண்டாம்” என்று திடுமென்று ஒரு நாள் மொத்தத்தையும் ஒப்படைத்து விட்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியே வந்த தினத்தில் தான் மாமனார் என்னைத் தேடி வந்திருந்தார்.\nமாப்பிள்ளை என்று அழைத்து சென்று போனவரிடம் இதையெல்லாம் சொல்லமுடியுமா திருமணம் குறித்த அக்கறையின்றி தொழில் வாழ்க்கையில் முன்னேறிய பிறகு செய்து கொள்ளலாம் என்ற என் எண்ணத்தை மாற்றியவர் நண்பர் பெரியசாமி. என் சொந்த ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ளவர். இங்கு வேறொரு துறையில் இருந்து கொண்டு எனக்கு அடிக்கடி எதிர்காலம் குறித்த ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அவர் சொன்னபடியே திரைப்படக் காட்சிகள் போலவே திருமணமும் நடந்து முடிந்தது. மொத்தத்தில் என் அம்மாவுக்கு பரம திருப்தி. வெகுநாளைக்குப் பிறகு அவருக்குப் பிடித்த மகனாக மாறியதில் அவரின் ஒரு கவலை தீர்த்தது. என் வாழ்வில் வந்து சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் மூலம் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் உருவானது. திருப்பூருக்குள் இருக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள் எந்த அளவிற்கு என் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கு குழந்தைகளின் பள்ளிக்கூடமும் அதிக அளவு யோசிக்க வைத்தது.\n- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி\nNext Article நட்சத்திரப் பயணங்கள் 28 (பிரபஞ்சவியல் 11, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/12/blog-post_25.html", "date_download": "2019-06-27T08:29:40Z", "digest": "sha1:57V7F76K4JLHX6NSKFPF5QBC4IQOLDZW", "length": 10551, "nlines": 146, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: அர்த்த ராத்திரிக் குடைக்காரன்", "raw_content": "\nமுன்னாலுள்ள புடைவைக் கடையில் கடமையாற்றும் ‘சேது’ மாமா சைக்கிள் விபத்தில் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாலையில் அவரைப் பார்த்து விட்டு ஆறு மணிக்கு பின் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிய போது பல நாட்களுக்குப் பின் சந்தித்த பள்ளித் தோழர் சிலரின் வற்புறுத்தல் - பஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள குளிரகத்தில் ஐஸ்கிறீம் சுவைக்க வருமாறு வற்புறுத்தினார்கள். எங்களுடன் இணைய விரும்பாத அப்பா மெதுவாக பின்னே வர எங்கள் வாயெல்லாம் கேலிப் பேச்சுகள். அப்பாவின் காதில் விழுந்து விடுமோ என்ற அச்சத்தேர்டு மெதுவாகத் திரும்பிய எங்கள் கள்ளப் பார்வையில் - விரித்த குiயின் கீழ் ஆறுதலாக நடந்து வருவது தெரிந்தது. நண்பர்களுள் ஒருவன் சிரித்தான்.\n‘மழை தூறக்கூட இல்லை. ஏன் குடை பிடிக்கிறார்\nமற்ற நண்பனின் சந்தேகம் ‘வெய்யிலும் இல்லை’\nமூன்றாமவனின் நக்கல் ‘அற்பனுக்குப் பவுசு வந்தால் அர்த்தராத்திரியில்...’ அப்பா வெய்யிலோ மழையோ இல்லாத போதும் குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வந்தது எனக்கும் வெட்கமாகத்தான் இருந்தது. ‘ச் ச்’ என்ற சத்தத்துடன் மரங்களிலிருந்து பறவைகள் கழித்த எச்சங்கள் எங்கள் ஆடைகளை அசிங்கம் செய்தன. அதன் பின் கேலிப் பேச்சுகள் இல்லை. அழுக்கான சேட்டுடன் ஐஸ்கிறீம் கடைக்குச் சென்றால் எங்களைக் கேலி செய்வார்களே ஐஸ்கிறீமும் இல்லை. மழை வெய்யிலுக்கு மட்டுமல்ல – மரங்களின் கீழ் நிற்கும் போதும் மரங்களின் கீழே நடக்கும் போதும் குடைகளைப் பயன் படுத்தலாம்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 6:25 PM\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியத...\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nஅது ஒரு கனவான்கள் காலம்\nதுறந்தது தணிக்��ைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n“அம்போ” அப்பாவின் இலகு தத்துவம்\nஉலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு...\n''பாம்பு என்றால் படையும் நடுங்கும்''\nநல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.\nமலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=128&Itemid=&lang=ta", "date_download": "2019-06-27T08:53:26Z", "digest": "sha1:N55CLS6AQ4IVLR6EKP6E5KREZR34FSLW", "length": 7988, "nlines": 81, "source_domain": "www.immigration.gov.lk", "title": "சுற்றறிக்கைள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம்\nகுறிப்பு: பதிவிறக்கம் செய்த சுற்றறிக்கைகளை A4 தாளில் லேசர் முறை அச்சுப்பதிவு செய்வித்தல் வேண்டும்.\nஉள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி, கலாசார அலுவல்கள் அமைச்சு\nஉத்தியோகபூர்வ வெளிநாட்டுச் கடவுச்சீட்டுகளை விநியோகித்தல்\nஉத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளுக்கு சிபாரிசு செய்யவதுடன் தொடர்புடைய விண்ணப்பப் படிவம்\nஉத்தியோகபூர்வ வெளிநாட்டுச் கடவுச்சீட்டுக்கான தகைமைப் பட்டியல் பதிவிறக்கம் - பதிவிறக்கம்\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் தொடர்பான விபரங்களை இற்றைப்படுத்தல் - 2018\nஇலங்கை சுற்றுலா ஆவண விநியோகத்திற்கான திருத்திய கட்டணங்கள்\nOM/04/2010 - - பதிவிறக்கம்\nஇலங்கை சுற்றுலா ஆவண விநியோகத்திற்கான திருத்திய கட்டணங்களையும் நிர்வாகக் கட்டணங்களையும் அறவிடல் OM/02B/2010 - - பதிவிறக்கம்\nஇலங்கை சுற்றுலா ஆவண விநியோகத்திற்கான திருத்திய கட்டணங்களையும் நிர்வாகக் கட்டணங்களையும் அறவிடல் OM/02/2009 - - பதிவிறக்கம்\nஇரட்டை குடியுரிமை சான்றிதழ் விருது விழா\nஇலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற “குறித்துரைக்கப்பட்ட நாடுகளுக்காக செல்லுபடியாகும்” கடவுச்சீட்டு\nமுக்கிய அறிவித்தல் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கு\nகுறைபாடுகளை உடைய இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களின் பட்டியல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\n2017.12.29 ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு திணைக்களத்தின் நிதி நடவடிக்கைகளை நிறைவ��� செய்ய வேண்டியுள்ளதால், நண்பகல் 12.00 மணிக்குப் பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.\nகுடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தனது தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக ISO 9001:2008 / SLS ISO 9001:2008 தர சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n(சான்றிதழ் இல. QSC 07283)\nஎழுத்துரிமை © 2019 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kanmani/141051", "date_download": "2019-06-27T08:46:11Z", "digest": "sha1:M7WFRNTRQOJDQDVU2444IZCF6Z4BA4KN", "length": 5186, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Kanmani - 10-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nஉடலில் துணியே இல்லாமல் போஸ் கொடுத்து அதிர்ச்சியாக்கிய் ரீமா சென் தங்கச்சி, இதை பாருங்கள்\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nமீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி; வழங்கப்பட்டது ஒப்புதல்\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nகேரளாவில் குளியலறைக்கு சென்ற 2 பெண்கள்பின்னர் நடந்தது\n இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nபாட்டு பாடியே அனைவரும் மயக்கிய லொஸ்லியா- வேற லெலவ் வைரல் வீடியோ\nகோடி கொடுத்தாலும் காணக் கிடைக்காத அழகிய காட்சி இந்த அழகு குழந்தை என்ன செய்கிறார் தெரியுமா\nதொடர்ந்து விஜய் சேதுபதிக்கு நடந்து வரும் கொடுமை, இந்த முறையும் அவரே பலிகடா\nதளபதி விஜய்யின் பிட்னெஸ் ரகசியம்: இரவு தூங்கும் முன் இதை தினமும் நிச்சயம் செய்வாராம்\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nஇந்த மர்மத்தை கண்டுபிடிச்சா நீங்க வேற லெவல்... பொதிந்து கிடக்கும் பல ரகசியங்கள்\nஅஜித் படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்து மிரண்டுவிட்ட���ன், பாலிவுட் பிரபலன் ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nசூர்யாவின் பிரமாண்ட ஹிட் படம் இரண்டாவது பாகம் வருகிறதா\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/tamilnadu/constituency/Sivaganga", "date_download": "2019-06-27T08:35:31Z", "digest": "sha1:YSVQ2SVFQTHUEV4SB7B5VJUKS6L6BAKZ", "length": 24144, "nlines": 74, "source_domain": "election.maalaimalar.com", "title": "Constituency Detailed Page", "raw_content": "\nகோவையில் விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகோவையில் விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nபெண்: 784513 திருநங்கை: 66\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. எச்.ராஜா - பாரதிய ஜனதா கட்சி-233860 2. கார்த்தி சிதம்பரம் - காங்கிரஸ் -566104-வெற்றி 3. வே.பாண்டி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-122534 4. வே.சக்திபிரியா - நாம் தமிழர் கட்சி -72240 5. சி.சினேகன் - மக்கள் நீதி மய்யம் -22931 6. கா.சரவணன் - பகுஜன் சமாஜ் கட்சி-5079 7. மு.பிரபாகரன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி-1231 8. அ.வெள்ளைத்துரை - எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம்-2553 9. எம்.சுப்பிரமணியன் என்ற முத்துராஜா - அகில இந்திய மக்கள் கழகம்-1283 10. அந்தோணி ஜேசுராஜ் - சுயேச்சை-1191 11. லெ.காசிநாதன் - சுயேச்சை-1789 12. நா.கார்த்தி - சுயேச்சை-1422 13. சி.சரவணன் - சுயேச்சை-2097 14. ரா.சிங்கத்துரை - சுயேச்சை-3976 15. சி.சிதம்பரம் - சுயேச்சை-1261 16. மு.சின்னைய்யா - சுயேச்சை-1248 17. ரா.செந்தமிழ்செல்வி - சுயேச்சை-3453 18. சி.செந்தில்குமார் - சுயேச்சை-4690 19. கு.செல்லக்கண்ணு - சுயேச்சை-3952 20. பா.செல்வராஜ் - சுயேச்சை-2485 21. ரா.நடராஜன் - சுயேச்சை-1284 22. மு.முகமதுரபீக் - சுயேச்சை-1441 23. அ.ராதாகிருஷ்ணன் - சுயேச்சை-905 24. மா.ராஜசேகர் - சுயேச்சை-2140 25. மு.ராஜா - சுயேச்சை-2869 26. பா.ராஜேந்திரன் - சுயேச்சை-11167 27.நோட்டா-9283 பல்வேறு அரசியல் சிறப்பினை கொண்டது, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி. இந்த தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 7 முறையும், த.மா.கா. 2 முறையும், தி.மு.க. 2 முறையும், அ.தி.மு.க. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முன்பு இந்த தொகுதியில், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் ஆகிய சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், ஆலங்குடி ஆகிய 2 தொகுதிகளும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் இளையான்குடி தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. திருவாடானை தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் விவரம் 1967–ம் ஆண்டு முதல் தேர்தலை சிவகங்கை தொகுதி சந்தித்தது. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் தா.கிருட்டிணன், அதற்கு அடுத்து 1971–ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 1977– தேர்தலில் பெரியசாமி தியாகராஜனும் (அ.தி.மு.க.), 1980–ம் ஆண்டில் ஆர்.வி.சுவாமிநாதனும் (காங்.) வெற்றி பெற்றனர். 1984–ம் ஆண்டு நடந்த தேர்தலில் ப.சிதம்பரம் (காங்.) வெற்றி பெற்றார். 1989, 1991 தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளராகவும், 1996, 1998 தேர்தல்களில் த.மா.கா. வேட்பாளராகவும் போட்டியிட்டு ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். 1999–ம் ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சனநாச்சியப்பன் வெற்றி பெற்றார். பின்னர் 2004, 2009 தேர்தல்களில் ப.சிதம்பரம் (காங்.) மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியை அ.தி.மு.க வென்றது. அக்கட்சி வேட்பாளர் செந்தில்நாதன் 4,75,993 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், அந்த தேர்தலில் ப.சிதம்பரம் போட்டியிடவில்லை. காங்கிரஸ் வேட்பாளராக அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் நிறுத்தப்பட்டார். சிவகங்கை தொகுதியில் இருந்து 7 முறை வெற்றி பெற்று ப.சிதம்பரம் எம்.பி. ஆகி உள்ளார். அவர் 5 முறை காங்கிரஸ் கட்சி சார்பிலும், 2 முறை த.மா.கா. சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தாண்டவமாடும் வறட்சி சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை விவசாயமே இங்கு முக்கிய தொழில் ஆகும். ஆனால், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் நிலவுகிறது. பருவமழை பொய்ப்பதால் ஏராளமான கண்மாய்கள் வானம் பார்த்த பூமியாக வறண்டு கிடக்கின்றன. எனவே வறட்சி இங்கு முக்கிய பிரச்சினை ஆகும். மேலும் உரிய காலத்தில் வைகை மற்றும் பெரியாறு தண்ணீரும் கிடைப்பது இல்லை. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போய்விட்டது. இதனால் கங்கை–காவிரி– வைகை–குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பெரிய அளவிலான தொழிற்சாலைகளும் இல்லை. இதனால் விவசாயத்தை தவிர்த்து, அந்த தொகுதி மக்கள் வேலை தேடி வெளி இடங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும் நிலைதான் உள்ளது. எனவே இந்த தொகுதியில் வேலைவாய்ப்புகளை பெருக்கவும், தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி கடந்த 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.செந்தில்நாதன் வெற்றி பெற்றார். அந்த தேர்தல் முடிவு விவரம் வருமாறு:– பி.ஆர்.செந்தில்நாதன் (அ.தி.மு.க)\t4,75,993 சுப.துரைராஜ் (தி.மு.க.)\t2,46,608 எச்.ராஜா (பா.ஜனதா)\t1,33,763 கார்த்தி சிதம்பரம்\t1,04,678 கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்டு)\t20,473 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.செந்தில்நாதன் வெற்றி பெற்றார். அந்த தேர்தல் முடிவு விவரம் வருமாறு:– பி.ஆர்.செந்தில்நாதன் (அ.தி.மு.க)\t4,75,993 சுப.துரைராஜ் (தி.மு.க.)\t2,46,608 எச்.ராஜா (பா.ஜனதா)\t1,33,763 கார்த்தி சிதம்பரம்\t1,04,678 கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்டு)\t20,473 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி சிவகங்கை தொகுதியில் 15 லட்சத்து 29 ஆயிரத்து 698 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 7,56,734, பெண்கள் 7,72,905, மூன்றாம் பாலினத்தவர்–59. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் வருமாறு:– திருமயம்\t2,11,974 ஆலங்குடி\t2,00,058 காரைக்குடி\t2,95,852 திருப்பத்தூர்\t2,77,808 சிவகங்கை\t2,83,108 மானாமதுரை (தனி)\t2,60,898 வெற்றி யார் கையில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி சிவகங்கை தொகுதியில் 15 லட்சத்து 29 ஆயிரத்து 698 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 7,56,734, பெண்கள் 7,72,905, மூன்றாம் பாலினத்தவர்–59. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் வருமாறு:– திருமயம்\t2,11,974 ஆலங்குடி\t2,00,058 காரைக்குடி\t2,95,852 திருப்பத்தூர்\t2,77,808 சிவகங்கை\t2,83,108 மானாமதுரை (தனி)\t2,60,898 வெற்றி யார் கையில் 2014 தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., இந்த தேர்தலில் தனது கூட்டணி கட்சியான பா.ஜனதாவுக்கு சிவகங்கை தொ���ுதியை ஒதுக்கி இருக்கிறது. கடந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கிய அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இதே போல் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் களம் இறங்கியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேர்போகி பாண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கவிஞர் சினேகன், நாம் தமிழர் கட்சி சார்பில் சக்தி பிரியா உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். இந்த தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏராளமான புதிய வாக்காளர்களும் வாக்களிக்க காத்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பு மற்றும் விவசாய பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும் கட்சிக்கு வாக்களிப்போம் என அந்த தொகுதி மக்களில் பலர் தெரிவிக்கின்றனர். அவர்களின் கைகளில் இந்த தொகுதியின் வெற்றி இருக்கிறது என்றும் கூறலாம். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியுடன், அதில் அடங்கி உள்ள மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிக்கும் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மாரியப்பன் கென்னடி வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே அந்த தொகுதி நாடாளுமன்ற தேர்தலுடன் தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மாரியப்பன் கென்னடி அ.ம.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் நாகராஜன் (அ.தி.மு.க.), இலக்கியதாசன் (தி.மு.க.) உள்பட மொத்தம் 13 பேர் மானாமதுரை இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, மானாமதுரை (தனி), காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:– சிவகங்கை அ.தி.மு.க. வெற்றி பாஸ்கரன் (அ.தி.மு.க.)\t81,697 மேப்பல் சக்தி (தி.மு.க.)\t75,061 மானாமதுரை (தனி) அ.தி.மு.க. வெற்றி மாரியப்பன் கென்னடி\t89,893 சித்திராசெல்வி (தி.மு.க.)\t75,004 ராஜேந்திரன் (பா.ஜனதா)\t3,493 காரைக்குடி (காங���கிரஸ் வெற்றி) கே.ஆர்.ராமசாமி (காங்.)\t67,043 கற்பகம் இளங்கோ (அ.தி.மு.க.)\t51,470 திருப்பத்தூர் தி.மு.க. வெற்றி கே.ஆர்.பெரியகருப்பன் (தி.மு.க.)\t1,10,719 அசோகன் (அ.தி.மு.க.)\t68,715 ஆசைசெல்வன் (நாம் தமிழர் கட்சி)\t2,801 திருமயம் தி.மு.க. வெற்றி சிவக்குமார் (தி.மு.க.)\t61,744 நீலகண்டன் (அ.தி.மு.க.)\t58,422 சுகந்தி (மார்க்சிஸ்ட் கம்யூ.)\t5,702 ஆலங்குடி தி.மு.க. வெற்றி மெய்ஆனந்தன் சிவா (தி.மு.க.)\t72,992 ஞான கலைசெல்வன் (அ.தி.மு.க.)\t63,051\nஎந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை- தங்கதமிழ்செல்வன் பேட்டி\nதி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பேசவில்லை- கேஎன் நேரு விளக்கம்\nஅதிமுக-இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பரபரப்பு பேச்சு\nதேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை\nதி.மு.க. நிலைப்பாட்டை பொறுத்து காங்கிரசின் முடிவு இருக்கும்- கே.எஸ். அழகிரி பேட்டி\nநான் அதிமுகவில் இணையப் போகிறேனா - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nதங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் -ஜெயக்குமார் பேட்டி\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nமோடி-எடப்பாடி சந்திப்பு தமிழகத்துக்கு பயன்தராது- வேல்முருகன் பேட்டி\nகமலுக்கு ஆதரவாக குரல்- திருமாவளவன் மீது 2 பிரிவில் வழக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2009/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2019-06-27T09:01:39Z", "digest": "sha1:6YTR7F56KY373QNQ266TFAFEIZL2UJHL", "length": 3711, "nlines": 65, "source_domain": "nimal.info", "title": "ஏழு முட்டாள்களும், ஒரு வீடியோ கமராவும் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nஏழு முட்டாள்களும், ஒரு வீடியோ கமராவும்\nபார்க்க மட்டுமே, சொல்வதற்கு எதுவுமில்லை…\nPosted byநிமல் மார்ச் 4, 2009 மார்ச் 30, 2018 Posted inகாண்பவைTags: காணொளி, குறும்படம்\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன். View more posts\nஅரங்கம் – The Arena (ஒரு மீள் பார்வை)\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6428", "date_download": "2019-06-27T07:58:51Z", "digest": "sha1:666VVLKGMGCEJ77SECDYVN4OW75BGZY4", "length": 6518, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "p.karpagam P.கற்பகம் இந்து-Hindu Brahmin-Iyer இந்து-பிராமின்-ஐயர் Female Bride Thanjavur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-எனி மாஸ்டர் டிகிரி/BE/ME,அரசு/தனியார்,நல்ல குடும்பம்\nசந்திரன் புதன் சுக்கிரன் ராகு\nசூரியன் சந்திரன் குரு சனி செவ்வாய் லக்னம்\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamilrockers-tamil-movie-to-download-sa-chandrasekar/", "date_download": "2019-06-27T09:30:00Z", "digest": "sha1:FVSF6DYMVMNQS2WNASLAGABBIXI65CZC", "length": 14877, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TamilRockers website, How it survives to download latest tamil movies in online- தமிழ் ராக்கர்ஸ் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகரன்", "raw_content": "\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nBigg Boss Promo: என்னடா இது கவினுக்கு வந்த சோதனை\nதமிழ் ராக்கர்ஸ் களைகட்டும் ரகசியம் இதுதானா.... விஜய் தந்தை சொல்றத கேளுங்க\nஅரசியல்வாதிகள், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுடன் கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.\nதமிழ் ராக்கர்ஸுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.\nதமிழ் சினிமாவு���்கு வில்லனாக திகழும் இணையதளம், தமிழ் ராக்கர்ஸ். புதிய படங்கள் ரிலீஸான அன்றே அவற்றை வெளியிட்டுவிடுவது இந்த இணையதளத்தின் வழக்கமாக இருக்கிறது.\nரஜினியின் பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம், தனுஷின் மாரி 2, அண்மையில் வெளியான காஞ்சனா 3, சூப்பர் டீலக்ஸ், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், தேவராட்டம், மிஸ்டர் லோக்கல், மான்ஸ்டர் உள்பட அனைத்துப் படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிக்க சினிமாத் துறையினர் பல முயற்சிகளை எடுத்தாலும், அவ்வப்போது முகவரியை மாற்றிக்கொண்டு தொடர்ந்து கொழிக்கிறது தமிழ் ராக்கர்ஸ். இந்தச் சூழலில் தமிழ் ராக்கர்ஸுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குறும்படம் வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டினார்.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது: ‘சினிமாவை காப்பாற்ற வேண்டியவர்கள் சினிமாவை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. மாறாக சினிமா தொடர்பில்லாத இந்த படத்தை இயக்கிய ரவி ராஜா சினிமாவை காப்பாற்ற படம் எடுத்துள்ளார்.\nஅரசியலில் 90 சதவிகிதம் பேர் திருடர்களாக உள்ளனர். அரசியல்வாதிகள் சினிமாவை அழிக்க திட்டம் போட்டுள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாவை காப்பற்றவில்லை. சினிமாவிலிருந்து வந்து ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் அரசியல்வாதிகளிடம் உள்ளது.\nஎம்ஜிஆருக்கு அடுத்து சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்கிற உணர்வு எந்த அரசியல் வாதிகளிடமும் இல்லை. சினிமாக்காரர்களின் சில லட்சம் ஓட்டை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதிகள், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுடன் கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.\nமக்களை திரட்டி இது குறித்து போராடினால் தான் அரசுக்கு சுரணை வரும். ஆளுபவர்கள் சினிமாவை காப்பாற்ற வேண்டும். சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இளைஞர்களான உங்களில் ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும். நல் அரசு வரவேண்டும். காமராஜர் போல அரசியலில் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர்கள் வரை நல்லவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு பேசினார்.\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு சினிமாத் துறையினர் உடந்தை என பேசப்பட்ட நிலையில், இதில் அரசியல்வாதிகளை தொடர்பு படுத்தி எஸ்.ஏ.சி. பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nThumba Tamil Movie: குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nPakkiri Movie Leaked in Tamilrockers: தனுஷின் ஹாலிவுட் படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்\nKolaigaran In TamilRockers: கொலைகாரன் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nDevi 2 Movie In Tamilrockers: இணையத்தில் தேவி 2, முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nதமிழ் சினிமாவை வேட்டையாடும் தமிழ் ராக்கர்ஸ்: தினமும் ரிலீஸ் திருவிழா\nNGK Movie In TamilRockers: என்.ஜி.கே. படத்தை முதல் நாளே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nLisaa Movie Leaked in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான அஞ்சலியின் ‘லிசா’\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nபுதுப்படங்களை ‘வச்சு’ செய்யும் தமிழ் ராக்கர்ஸ்: முதலில் சாதா… அப்புறம் ஹெச்.டி\nகமல் செய்தது தவறென்றால், இப்போ நீங்க செய்த காரியத்துக்கு என்ன பெயர் – விவேக் ஓபராய் மீது குவியும் விமர்சனம்\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nNEET Result 2019: நீட் மாணவர்களுக்கு செல்போனில் ரிசல்ட் தேவை- வழிகாட்டும் தமிழ்நாடு\nNEET exam result 2019: நீட் தேர்வு ரிசல்ட் 2019 தேசிய தேர்வு முகமையில் அதிகாரபூர்வ இணையதளமான ntaneet.nic.in முடங்கியது.\nNTA Neet Result 2019: நீட் தேர்வு முடிவுகளை ஆன் லைனில் ‘செக்’ செய்வது எப்படி\nNTA Neet Examination Results At ntaneet.nic.in: நீட் தேர்வு முடிவை ஸ்கிரீனில் பார்க்கலாம். தேவைக்கேற்ப அதை க்ரீன்ஷாட் எடுத்தோ, டவுன் லோடு செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.\nBigg Boss Promo: என்னடா இது கவினுக்கு வந்த சோதனை\nMadras University Results 2019 : சென்னை பல்கலைக்கழக தேர்வுமுடிவுகள் வெளியீடு – ஆன்லைனில் தேர்வுமுடிவுகளை பார்ப்பது எப்படி\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nTamil Nadu news today : தங்கதமிழ்செல்வன் சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்கமுடியாது : டிடிவி தினகரன்\nதண்ணீருக்கும், எரிவாயுவிற்கும் செக் வைத்த பிக்பாஸ் பாத்திமா பாபு அட்வைஸும், சேரன் பதிலடியும்\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nBigg Boss Promo: என்னடா இது கவினுக்கு வந்த சோதனை\nMadras University Results 2019 : சென்னை பல்கலைக்கழக தேர்வுமுடிவுகள் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nBigg Boss Tamil 3: கண்ணீரில் கரைந்து மகிழ்ச்சியில் துளிர்த்த பிக்பாஸ் வீடு\nவாழ்நாளில் சிறந்த சதம் விளாசிய பாபர் அசம் நியூசிலாந்துக்கு முதல் தோல்வியை பரிசளித்த பாகிஸ்தான்\nTamil Nadu news today live updates : கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலை – முதல்வர் பழனிசாமி அடிக்கல்\nடிரெண்டாகும் நேர் கொண்ட பார்வை படத்தின் ‘வானின் இருள்’ பாடல்\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nBigg Boss Promo: என்னடா இது கவினுக்கு வந்த சோதனை\nMadras University Results 2019 : சென்னை பல்கலைக்கழக தேர்வுமுடிவுகள் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13040349/Dance-aestheticsA-young-man-invited-to-excitementTo.vpf", "date_download": "2019-06-27T08:56:45Z", "digest": "sha1:ELF2OMD2PUS6S7QKGYMENHWIZ2FTE7B7", "length": 10880, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dance aesthetics A young man invited to excitement To another person || துப்பாக்கியை காட்டி மிரட்டிநடன அழகிகளை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் சிக்கினார்மற்றொருவருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவை கீரநத்தம் பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கியை காட்டி மிரட்டிநடன அழகிகளை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் சிக்கினார்மற்றொருவருக்கு வலைவீச்சு + \"||\" + Dance aesthetics A young man invited to excitement To another person\nதுப்பாக்கியை காட்டி மிரட்டிநடன அழகிகளை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் சிக்கினார்மற்றொருவருக்கு வலைவீச்சு\nதுப்பாக்கியை காட்டி மிரட்டி நடன அழகிகளை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nதுப்பாக்கியை காட்டி மிரட்டி நடன அழகிகளை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nபுனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மாவல் தாலுகாவில் உள்ள பால்னே கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டில் மது விருந்து நடத்தினர். இதில், நடனமாடுவதற்காக நவிமும்பை பன்வெலை சேர்ந்த 4 நடன அழகிகள் அழைத்து வரப்பட்டு இருந்தனர்.\nமது விருந்து நடந்து கொண்டிருந்த போது, சரத்வீர் (வயது34), கைலாஷ் ஆகிய 2 பேர் நடன அழகிகளை உல்லாசத்துக்கு அழைத்து உள்ளனர்.\nஇதற்கு அவர்கள் மறுக்கவே துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன நடன அழகிகள் குடிபோதையில் இருந்த அவர்களிடம் இருந்து தப்பி அங்குள்ள ஒரு கோவிலில் தஞ்சம் அடைந்தனர். மேலும் அங்கிருந்தவர்களிடம் சம்பவத்தை கூறினர். உடனே அவர்கள் மாவல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரத்வீரை கைது செய்தனர்.\nஇதற்கிடையே கைலாஷ் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.\n1. அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டொனால்டு டிரம்ப்\n2. தங்க தமிழ்ச்செல்வனை பாஜக இயக்குகிறது: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் விமர்சனம்\n3. வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்\n4. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n5. தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது: முதல்வர் பழனிசாமி\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, குழந்தை சத்தம் போட்டதால் கிணற்றில் வீசி கொன்றேன் - கைதான தாய் மாமன் வாக்குமூலம்\n3. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n4. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது\n5. மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு, காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை - அண்ணன் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/64431-compulsory-helmet-case.html", "date_download": "2019-06-27T09:16:24Z", "digest": "sha1:TOFR6VONINHOSYSFXDQOS5QG32FFVZM3", "length": 11014, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கடும் வெயிலால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் | Compulsory helmet case", "raw_content": "\nஜி-20 மாநாடு: ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி\nமன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகாங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட்\nகடும் வெயிலால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nகடும் வெயில் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதற்கு மறுப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை எனவும், பைக் ரேஸில் உயிரிழப்பு ஏற்படுவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடும் வெயில் காரணமாக ஹெல்மெட் அணிய வாகன ஓட்டிகள் மறுப்பதாகவும், பைக் ரேஸ் தடுக்க காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஇதையடுத்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து போக்குவரத்து காவல்துறையின் இணை மற்றும் துணை ஆணையர்கள் ஜூன் 6ஆம் தேதில் நேரில்ஆஜராகி பதில் தர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசீனாவில் வெளியாக உள்ள ஷங்கரின் பிரமாண்ட படம்\nமன்னார் வளைகுடா பகுதியில் கடல் சீற்றம்\nஎனது தந்தையின் ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை தருவேன்- ஜெகன் மோகன் ரெட்டி உறுதி\nமலேசியாவில் தொடங்கும் சிம்புவின் படம்\n1. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n2. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவருகிற ஜூலை 5ம் தேதி நளினியை நேரில் ஆஜர்படுத்த உ��்தரவு\n20 வாரத்திற்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றத்தை நாட அவசியமில்லை\nதமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுவிப்பு\nஎம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை\n1. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n2. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nதமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமும் ஏற்கப்படாது: முதலைமைச்சர்\nவிமானத்தின் மீது பறவை மோதி செயலிழந்த எஞ்ஜின்\nஹரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுட்டுக்கொலை\nதந்தையின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/anna-university", "date_download": "2019-06-27T08:39:50Z", "digest": "sha1:BMQ5HH6T6HRB3FNSTETUI33D3OGBFI57", "length": 16292, "nlines": 375, "source_domain": "www.vikatan.com", "title": "அண்ணா யூனிவர்சிட்டி | Latest tamil news about Anna University | VikatanPedia", "raw_content": "\nமாநிலங்களவை எம்.பி... தி.மு.க-வில் போட்டியிடப்போவது யார்\nபுதிய கல்விக் கொள்கை - கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி 42 எம்.பி-க்கள் மனு\nசமயபுரத்தில் மொட்டை போடுவதற்கு கூடுதல் பணம்.. அதிரடி காட்டிய கோயில் இணை ஆணையர்\nமோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை\n`நம்புங்கள், ஒரு லிட்டர் 40 ரூபாய்தான்’ - பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் இன்ஜினீயர்\nஊருக்குள் வந்த மலைப்பாம்பு; வேட்டையாட வந்த ராஜநாகம் - பத்திரமாக மீட்ட வனத்துறை\n`30,000 புத்தகங்கள் உள்ளன... ஆனால் படிக்க இடம்தான் இல்லை’ - பரிதாப நிலையில் நீலகிரி நூலகம்\n`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்' - சமாதானம் செய்யும் தளவாய் சுந்தரம்\n`இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ - தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி\nதமிழக அரசின் மூலமாக 1978-ஆம் வருடம் நிறுவப்பட்ட பல்கலைகழகம் அண்ணா பல்கலைக்கழகம். இது சுமார் 185 ஏக்க���் பரப்பளவில் சென்னை-கிண்டியில் அமைந்துள்ளது\nஇன்ஜினியரிங் படிப்புகளுக்காண பிரத்யேக கல்லூரிகளாக \"காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கிண்டி,அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி,மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி,ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்டு ப்ளானிங் என வெவ்வேறு கல்லூரிகளாக பிரிக்கப்பட்டு1982-ஆம் ஆன்டு அண்ணா யூனிவர்சிட்டி என்னும் பொதுவான பெயரை பெற்றது\n1982-ஆம் வருடம் தொடங்கி தனி கல்லூரிகளாக செயல்பட்டு வந்த அண்ணா பல்கலைகழகம் 2001-ஆம் ஆண்டு முதல் தனது பாடத்திட்டங்களை பின்பற்றும் கல்லூரிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது,இதில் 6 அரசு கல்லூரிகளும் 419 சுயநிதி கல்லூரிகளும்.3 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அடங்கும்.ஆனால் இந்த மூன்று பிரிவில் வரும் கல்லூரிகளுக்கும் வெவ்வேறு பாடதிட்டங்கள்.\n2007-ஆம் ஆண்டு சென்னை,திருச்சி,மதுரை,கோயம்புத்தூர்,திருநல்வேலி போன்ற தமிழ்நாட்டின் ஐந்து ஊர்களை தேர்வு செய்து அங்கே அண்ணா பல்கலைகழகம் எனும் பெயரிலேயே நிறுவப்பட்டது.\nஅண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகளுக்குமான சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற்றது,பின் தமிழ்நாட்டின் பாடத்திட்டங்களை ஒட்டுமொத்தமாக ஸ்டேட் போர்டு சிலபஸ்-ற்கு மாற்றிய பிறகு பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீட்டை வைத்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.\nதமிழ் நாட்டில் பொறியியல் படிப்பிற்காண சிறந்த பல்கலைகழகம் அண்ணா பல்கலைக்கழகம் ஆகும்,இது சுமார் 185 ஏக்கர் பரப்பளவில் சென்னை-கிண்டியில் அமைந்துள்ளது,சிவில்,மெக்கானிக்கல்,எலெக்ட்ரிக்கல் போன்ற ரீஜினல் கோர்ஸ்கள் தொடங்கி அப்பேரண்ட் டெக்னாலஜி,டெக்ஸ்டைல் இன் ஜினியரிங்,போன்ற வித்தியாசமான கோர்ஸ்களும் அண்ணா பல்கலைகழகத்தில் உண்டு.\nபொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு\nஅண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வு; ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி\nஇனி அரியர் க்ளீயர் பண்ணுவது எளிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2019-06-27T09:26:49Z", "digest": "sha1:MPLX3HMI6U7QSNFWZNXWZ2Q2ZHGG3J6R", "length": 6585, "nlines": 180, "source_domain": "adhiparasakthi.uk", "title": "உடல் நலம் பாகம்-3Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மருத்துவ ���ுறிப்பு உடல் நலம் பாகம்-3\nஉப்பு, எண்ணெய், புளி இவற்றை அதிகம் கூடியவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.\nபழைய உணவு முறையே நல்லது. காபி, டீ உடலுக்கு நல்லது அல்ல.\nபூமியில் உள்ள கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.\nவாழைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.\nகுளிர்சாதனப் பெட்டியில் எதையும் வைத்துச் சாப்பிடக் கூடாது.\nஅன்னை ஆதிபராசக்தி அருளிய மருந்துகள்\nPrevious articleஅருள்வாக்கு எனும் இலக்கியப் பெட்டகம் பாகம்-1\nNext articleதீய சக்திகள் பிடியில்\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-06-27T09:18:25Z", "digest": "sha1:IMI6LYI7RSX57OQQDTRHL3DU4UZ6ZT3P", "length": 16232, "nlines": 151, "source_domain": "adhiparasakthi.uk", "title": "தல வலராறு | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\n1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழகத்தில் வீசிய புயல்காற்றால் வேப்பமரம் வீழ்ந்தது என்றும் அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது. தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற தெய்வ மூர்த்தமே “சுயம்பு” என்று கூறுப்படுகின்றது.\nஇப்போது கருவறை உள்ள இடத்தில் தான் புற்று இருந்தது. அந்தப் புற்றிலிருந்துதான் சுயம்பு வெளிப்பட்டது என அறிவோம். கருவறையின் வலப்புறத்தில் தனியாகப் புற்றை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அவ்வாறே அமைத்துக்கொண்டாள். பக்தர்களை காப்பதற்கும், தீயவர்களைத் தண்டிப்பதற்கும் நான் நாகவடிவில் உறைகிறேன் எனக்\nகூறிய அன்னை புற்றில் நாகமாக உறைவதுடன் சிலர்க்கு காட்சி கொடுத்ததும் உண்டு.\nஇப்புற்றை வலம் வருவது நவக்கிரக சந்நிதியை வலம் வருவதற்குச் சமம் என்று கூறிய அன்னை அன்றிலிருந்து இன்றுவரை இங்கேதான் அமர்ந்து அருள்வாக்கு நல்கி வருகிறாள். 1974ஆம் ஆண்டிலில் புற்று மண்டபம் தனியாக நிறுவப்பட்டது.\nஅதே ஆண்டே சப்தமாதர் சந்நிதி எழுப்பப்பட்டது. அரிசன வகுப்பைச் சேர்ந்த அன்பர் ஒருவரை இக் கன்னியர் கோயிலை கட்டுமாறு அன்னை ஆனணயிட்���ாள். இதன் மூலம் சாதிசமயங் கடந்த சித்தர்பீடம் இது என்பதற்கும், ஆகம விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கோயில் இது என்பதற்கும் இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அன்னை ஆதிபராசக்தியின் பரிவார தேவதைகளான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியவையே சப்த கன்னியர்களாவர். இக் கோயில்களுக்கு மேற்கூரை அமைப்பது இல்லை.\nஅன்னையின் அருள் வாக்கு ஆனணப்படி 1974ஆம் ஆண்டு சித்தர் பீடத்தின் முகப்பில் ஓம்சக்தி மேடை நிறுவப்பட்டது. அன்னையின் சூலமும் அதில் ஒம் சக்தி என்னும் மூலமந்திரமும் தனிமேடையில் நிறுவப்பட்டுள்ளதால் இது ஓம் சக்தி மேடை எனப்படும். இதனை மும்முறை வலம் வந்த பிறகே ஆலயத்துக்குள் செல்லவேண்டும் என்பதே அன்னையின் கட்டளை. இங்கு நவக்கிரங்களுக்கு தனியாக சந்நிதி இல்லை. நவக்கிரகங்கள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் பரம் பொருளாக இருப்பவள் அன்னை ஆதிபராசக்தி ஆதலால் இங்கு நவக்கிரங்களுக்கென தனியாக சந்நிதி இல்லை. அதற்குப் பதிலாகவே ஓம் சக்தி மேடை அமைக்கப்பட்டுள்ளது.\nசுயம்புவை வெளிப் படுத்தவே மரம் வீழ்ந்து, அந்தச்\nசுயம்புவின் பேராற்றலை அறிவறுத்தவே அதன் மேலிருந்த வேம்பு இன்சுவை கொண்ட பாலை வழங்கிற்று. அந்த வேப்பமரத்தின் சிறப்புக்கு சுயம்பு காரணமாயிற்று. சுயம்புவின் பெருமையைத் தெரிந்துகொள்ள மரம் காரணமாயிற்று. அருள்திரு அடிகளாரின் தந்தையார் திரு கோபால நாயகர் வேப்பமரம் விழ்ந்த இடத்தை சுத்தம் செய்து கீற்றுக் கொட்டகை அமைத்து விளக்கேற்றி பூஜை செய்து வந்தார். அதன் பிறகு நான்கு பக்கங்களும் கற்சுவர் அமைத்து மேலே கீற்றுக் கொட்டகை அமைத்து வழிபட்டு வந்தார். கருவறை கட்டும் பணி 19.01.1977 அன்று ஆரம்பமாயிற்று. அன்று சீத்தர் பீடத்தில் கருவறைக்கான கால்கோள் விழா எடுக்கப்பட்டது பக்தர்கள் அருள்வாக்கு கேட்பதற்கு குவியத் தொடங்கினர். அதன் காணிக்கையைக் கொண்டே கட்டிடப் பணிகள் தொடர்ந்தன.\nஇந்த சித்தர் பீடத்தின் கருவறை விமானத்தின் பெயர் ‘சர்வ காமிகம்‘ எனப்படும். இது இரண்டு நிலைகளைக் கொண்டது. நான்கு மகாநாசிகளும், எட்டு அல்ப நாசிகளும், எட்டு சிம்மங்களும், அஷ்ட லட்சுமிகளும் கொண்ட மேல்முகப்பு உடையது. அர்த்த மண்டபத்துடன் கர்ணகூடம், பஞ்சரம், முகராலை முதலிய அங்கங்கள் கொண்டது.\nகருவறையைச் சுற்றி பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, ஆகிய மூவரும் கருணைப் பெருக்குடன் புன்முறுவல் பூத்தாவாறு அமர்ந்துள்ளனர். அர்த்த மண்டபத்தில் துர்க்கையும், விநாயகரும் வீற்றுள்ளனர். சித்தர் பிடத்தைச் சுற்றி 21 சித்தர்கள் உருவமற்ற சிலை வடிவில் வீற்றிருக்கின்றனர், இவர்களுக்கும் இங்கு பூசை செய்யப்படுகின்றது. கருவறை முன் முகப்பின் மேலே அன்னை ஆதிபராசக்தி வீற்றிருக்க அவளுக்கு இருபுறமும் கலைமளும். திருமளும் சேவை செய்யும் திருக்கோலம் தாங்கியுள்ளனர். கருவறையின் இடப்புறத்தே வேப்பமரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது.\n>புற்று மண்டபத்தின் பின்புறம் நாகபீடம் அமைந்துள்ளது. கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு எலுமிச்சம்பழ விளக்கேற்றி வழிபடுவார்கள். அருள்வாக்கில் அம்மாவிடம் பாமரமக்களும், எளிய நிலையிலுள்ளவர்களும்\nநெஞ்சில் நிறுத்தி வழிபடுவதற்கு இலகுவாக உருவ அமைப்பில் சிலை அமைத்துக் தாருங்கள் எனக் கேட்டதற்கிணங்க அன்னை சிலையாக அமர்ந்துள்ளாள். அந்தச் சிலை எப்படி அமையவேண்டும் என்றும் அவளே வெளியிட்டாள். 36 அங்குல உயரத்தில் அன்னையின் உருவம் வடிவமைக்கபபட்டது. அன்னை தாமரைபீடத்தில் இருக்கிறாள். வலது காலை மடக்கியும் இடது காலை ஊன்றியும் அமர்ந்துள்ளாள்.\nஅவள் இடக்காலை ஊன்றி இருப்பது அனைத்திலும் முதன்மைத் தத்துவம் பெற்றவள் ஆதிபராசக்தி என்பதனைக் காட்டும். அன்னை தனது வலக்கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்தியுள்ளாள். இடக்கரத்தை சின்முத்திரை காட்டும் நிலையில் வைத்தள்ளாள். அன்னையின் திருமுடி மேல் நோக்கி கட்டப் பெற்றுள்ளது. இவ்வாறு அன்னை சுயம்புக்குப் பின்புறம் சிலை வடிவில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள்.\nசூனியம் முதலானவற்றால் பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக அதருவண பத்ரகாளி கோயிலை அமைத்துக் கொடுத்துள்ளாள்.\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/overcomeockhi-%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-27T09:15:20Z", "digest": "sha1:GJWL6K5MORFY6TTFNTJYSTYKDZAB4RO6", "length": 11097, "nlines": 204, "source_domain": "ippodhu.com", "title": "#OvercomeOckhi: ஒக்கி குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் நிவாரணம் | Ippodhu", "raw_content": "\nHome KUMARI IPPODHU #OvercomeOckhi: ஒக்கி குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் நிவாரணம்\n#OvercomeOckhi: ஒக்கி குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் நிவாரணம்\nகாணாமல் போன/உயிரிழந்த 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு\nஒக்கி புயல் பேரிடரில் சிக்கி காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.35.40 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதன் கிழமை வழங்கினார்; ஒக்கி புயல் பேரிடர் ஏற்பட்டபோது மத்திய, மாநில அரசுகளின் மெத்தன நடவடிக்கையால் 177 மீனவர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது. மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, மத்திய அரசின் நிபுணர் குழுவினர் ஒக்கி பேரிடர் பாதிப்பை மதிப்பிட்டார்கள். மீனவ மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பின்னர், கேரள அரசைப் போல காணாமல் போன/உயிரிழந்த மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.\nஒக்கி பேரிடருக்குப் பின் 100 நாட்களாகியும் இந்த நிவாரணம் வழங்கப்படவில்லை என்கிற விமர்சனம் மீனவர் அமைப்புகளால் முன்வைக்கப்பட்டது; வியாழக்கிழமையன்று (மார்ச் 15) மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது; இந்த நிலையில் புதன் கிழமையன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நிவாரணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார்.\nஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\nPrevious articleஸ்டீபன் ஹாக்கிங் பற்றி தெரியாத பத்து விஷயங்கள்\nபாஜகவை வீழ்த்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மம்தா ; காங்கிரசின் பதில் இதுதான்\nஇந்தியாவில் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவு\nசென்னை ஐஐடியில் எத்தனை தமிழக மாணவர்கள் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் நொந்து போவீர்கள்\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமி��்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n”ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\nஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7407:%E2%80%9C%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E2%80%9D&catid=106:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D&Itemid=1060", "date_download": "2019-06-27T09:26:09Z", "digest": "sha1:ZOMPCHXQJH2FNIUJ4CUN2WJSFAWIMWQG", "length": 13779, "nlines": 128, "source_domain": "nidur.info", "title": "“இப்ப கூட நீங்க வரமாட்டீங்களா?”", "raw_content": "\nHome கட்டுரைகள் கதையல்ல நிஜம் “இப்ப கூட நீங்க வரமாட்டீங்களா\n“இப்ப கூட நீங்க வரமாட்டீங்களா\n“இப்ப கூட நீங்க வரமாட்டீங்களா\nஎன்னோடு வேலை பார்க்கும் சகோதரர் பீஹார் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிரமாத்தைச் சேர்ந்தவர். கடந்த 4 வருடங்களாக சொந்த நாட்டைத் துறந்து துபையில் பணி செய்து வருகின்றார். இந்தியாவிற்கு விடுப்பில் சென்று தனது திருமணத்தை முடித்து திரும்பினார். அங்கு அவர் தனது மனைவியுடன் வாழ்ந்த காலம் 28 நாட்கள் மட்டுமே.\nமிக வேகமாகக் கழிந்த விடுப்பு, அன்பு மனைவியிடமிருந்து பிரிந்தது போன்றவையால் கண்ணீருடன் பறந்தார் விமானத்தில். மீண்டும் வேலையில் சேர்ந்தாகிவிட்டது.\nவிடுப்பு மிகக் குறைவு என்றாலும் அவர்கள் வாழ்ந்த குறுகிய கால வாழ்க்கைக்கு அடையாளமாய் அவரின் அன்பு மனைவி மகிழ்ச்சியான செய்தியை தொலைபேசியில் தெரிவித்தாள். வெளிநாடுகளில் வாழும் நமக்கு சந்தோஷமும், துக்கமும் தொலைபேசியில்தானே. அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரிடமும் கூறி அங்கலாய்த்தார்.\nநண்பரின் சந்தோஷத்தில் பங்கெடுப்பது நமது கடமையல்லவா விடுவோமா என்ன அன்றே பார்ட்டி வேண்டும் என்று அடம் பிடித்து, மதிய உணவை ஒரு பெரிய ஹோட்டலில் ஆர்டர் செய்து, சாப்பிட்டு, சிரித்து, மகிழ்ந்து, கிண்டலடித்து குதூகலமாக கழிந்தது அன்றைய பொழுது.\nநாட்கள் நகர்ந்தன. 4 மாதம் போனதே தெரியவில்லை. மூன்று நாட்கள���க்கு முன் தன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்றும், துஆ செய்யுமாறும் கூறினார். சிறிது நேரத்தில் தன் குழந்தை பிறந்து இறந்து விட்டது என்ற அதிர்ச்சி தகவலை கவலை தோய்ந்த முகத்துடன் கண்ணீரோடு சொன்னார். நமக்கும் அந்தத் துயரின் வலி தெரியுமல்லவா ஆறுதல் சொல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.\nஊருக்குச் செல்ல வேண்டும் என்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தார். அவரது விசா முடிந்திருந்தது. புதுப்பித்த பிறகுதான் செல்ல முடியும் என்று கம்பெனியில் சொல்லி விட்டபடியால் கண்ணீரையும், கவலையையும் தன்னுள் போட்டுப் புதைத்துக் கொண்டு வேலையைத் தொடந்தார்.\nஆனால் பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்பார்களே, அது போல் தொடர்ச்சியாக சோதனை அவரைத் தொடர்ந்தது. தன் மனைவிக்கும் உடல்நிலை சரியில்லை, நான் போயாக வேண்டும், என்ன செய்வது என்று புலம்பிக்கொண்டிருந்தார். இரண்டு நாட்கள் கழிந்தன.\nநேற்று காலையில் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதாம், அதனால் டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொல்லி விட்டார்களாம் என்று அவர் சொன்னபோது சுற்றி அமர்ந்திருந்த எங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. அல்லாஹ் உதவி செய்வான், கவலைப்பட வேண்டாம், துஆ செய்வோம் என்று கூறிவிட்டு வெளியில் சிறிது வேலை இருந்ததால் சென்று விட்டேன்.\nளுஹர் தொழுகை முடிந்து வந்த போது எனது Department-ல் யாரும் இல்லை. ஒய்வெடுக்கும் அறையில் இருந்து யாருக்கோ ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும் சப்தம் வந்தது. வேகமாக அங்கே போய்ப் பார்த்தேன்.\nஅந்தச் சகோதரனைச் சுற்றி அனைவரும் நிற்க, அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.\nஎன்ன என்று கேட்ட போது ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவர் அழுது கொண்டே கூறிய வார்த்தையை ஜீரணித்துக் கொள்வதற்கு சில நிமிடங்கள் தேவைபட்டது. அவருடைய துணைவி உலகை விட்டுப் பிரிந்து விட்டாளாம்\nஇதனைக் கேட்டவுடன் என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் ஊகித்துக் கொள்ள முடிந்தது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரைப் பொறுத்தவரை உடனே ஊருக்குச் செல்ல வேண்டும். அவ்வளவுதான்.\nகம்பெனியின் மனிதவளத் துறை மேலாளரிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன். விசா முடிந்து விட்டது, புதுப்பிக்க அனுப்பியிருக்கிறோம், எவ்வளவு வேகமாக முயற்சி செய்தாலும் 12 மணி நேரம் தேவைப்படும் என்றார்.\nநான் அவரிடம் உரையாடிய பொழுது பிற்பகல் 3 மணி. அதற்கான முயற்சிகள் ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் நாளை காலை 11 மணிக்கு விமான டிக்கட் புக் செய்தாகி விட்டது என்ற தகவல் கிடைத்தது.\nஒரு நாள் அந்த ஜனாஸா (அவருடைய மனைவி) இவருக்காக காத்திருக்க வேண்டும். அங்கு போய் மனைவியின் முகத்தையாவது பார்த்து விட மாட்டோமா என்று இவர் இங்கே கிடந்து தவிக்கிறார்.\nஉண்மையில் இந்த வெளிநாட்டு வாழ்க்கை ச்சீசீசீசீ.... என்று காறி உமிழும் அளவிற்கு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது.\nகடைசியாக அவருடைய மனைவி உயிர் பிரியும் சிறிது நிமிடத்திற்கு முன்னால் இவருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறாள். அவள் இவரிடம் கடைசியாக பேசிய வார்த்தை என்ன என்று அவர் சொன்ன போது, என்னை அறியாமல் எனது கண்கள் கலங்கியது.\n“இப்ப கூட நீங்க வரமாட்டீங்களா” (அபீபி நஹீ ஆயேகா” (அபீபி நஹீ ஆயேகா) என்பதுதான் அவள் கூறிய இறுதி வார்த்தை\n“என்னால் அவளது கடைசி ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதேஸ” என்று கதறிக் கொண்டே அவர் இப்பொழுது எங்களை விட்டுச் சென்று கொண்டிருக்கிறார் விமானத்தை நோக்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_11_27_archive.html", "date_download": "2019-06-27T09:33:40Z", "digest": "sha1:RVSPJ5VVOMVD62SIE5HXNQCUGMNVXJKX", "length": 50411, "nlines": 710, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 27, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nதுபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது: ஆனந்த் சர்மா\nதுபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டுள்ளது. இது நேற்று பங்குச் சந்தை, கடன் சந்தை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இன்று துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. துபாய் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, இந்திய பங்குச்சந்தையில் எதிரெலித்து கடும் சரிவினை கண்டது.\nஇந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, துபாய் ���ொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கோ, ரியல் எஸ்டேட் தொழிலுகோ எந்த வித பாதிப்பும் வராது என்று கூறியுள்ளார். மேலும் , இந்திய பொருளாதாரம் பரந்த அளவிலானது. துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இங்கும் பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை நன்கு செயல்பட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.\nLabels: அரபு நாடு, தகவல், பொருளாதாரம்\nலிபரான் அறிக்கை: அத்வானிக்கு புது வாழ்வு\nபாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சிப் பூசலும், ராஜ்நாத் சிங்குக்குப் பிறகு புதிய தலைவர் யார் என்கிற சர்ச்சையும் ஓய்ந்துள்ள நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கை முன்கூட்டியே வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இக் கமிஷன் 17 ஆண்டுகள் விசாரணை நடத்தி கடந்த ஜூன் 30-ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.\nஇந்நிலையில் நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே வெளியானது. பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ஏ.பி.வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 பேர் மீது கமிஷன் குற்றஞ்சாட்டியுள்ளது.\nபாஜகவின் புதிய தலைவர் நிதின் கட்காரி என்று முடிவு செய்யப்பட்டு, அவர் இந்த ஆண்டு கடைசியில் பதவியேற்க உள்ளார். இதேபோல மாநிலங்களவையில் பா.ஜ.க. தலைவராக அருண் ஜேட்லி தொடர்ந்து நீடிப்பார் என்பதும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எல்.கே.அத்வானி ராஜிநாமா செய்த பிறகு, அந்தப் பதவியை சுஷ்மா சுவராஜ் வகிக்க இருக்கிறார் என்பதும் தெளிவாகியுள்ளது.\nகட்சிக்குப் புதிய தலைவரும், புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அத்வானி தனது நண்பர்களிடம் கூறிவருகிறார். புதிய தலைமை செயல்படும்போது ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் அதற்குத் தம்மை யாரும் ���ொறுப்பாக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் இதற்கு முக்கிய காரணம்.\nமுரளி மனோகர் ஜோஷிதான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவதின் விருப்பம். ஆனால், இதற்கு அத்வானி உடன்படவில்லை என்று சொல்லப்படுகிறது.\nபா.ஜ.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., சங்கப்பரிவாரத் தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் நீடித்துவந்த நிலையில், நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானது அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திவிடும் என்று தெரிகிறது.\nலிபரான் அறிக்கை தாக்கல், அத்வானியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவே உதவும் என்பது பலரது கருத்தாகும். அதாவது இந்த அறிக்கை மீதான நடவடிக்கையாக அத்வானி சிறைக்குச் சென்றால் அது கட்சிக்கு வலுசேர்க்கும் என்றும் பலர் கருதுகின்றனர். எனினும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nஇந்த அறிக்கையின்பேரில் அத்வானியின் மீது நடவடிக்கை எடுத்து அவருக்குப் புதுவாழ்வு கொடுக்க காங்கிரஸ் விரும்பாது. ஆனால், அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்று கூறிவரும் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங், ராஷ்ட்ரீய லோகதளம் தலைவர் லாலு பிரசாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் அத்வானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் அரசை வலியுறுத்தக்கூடும்.\nமத்திய அரசு கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. அதாவது கரும்புக்கான ஆதரவு விலையை மத்திய அரசு அறிவிக்கும். மாநில அரசு இதற்கு மேல் விலை நிர்ணயம் செய்தால் அதைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் ஏற்க வேண்டும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. இந்த அவசரச் சட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தச் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு, அதைத் திசைதிருப்பும் முயற்சியில் லிபரான் கமிஷன் அறிக்கையைக் கசிய விட்டதாகத் தகவல்கள் தெரிவிக���கின்றன. லிபரான் கமிஷன் அறிக்கை இந்தக் கூட்டத்தொடரின் கடைசியில்தான் தாக்கல் செய்யப்பட இருந்தது.\nகரும்பு கொள்முதல் தொடர்பான அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியிலேயே பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் சரத் பவார்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். மிகவும் முக்கியமான விஷயத்தில் சரத் பவார் முன்யோசனையுடன் செயல்படாதது ஏன் என்று காங்கிரஸôர் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅண்மைத் தேர்தல்களில் வெற்றிபெற்றபோதிலும் எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்னையைக் கையிலெடுத்துக் கொண்டு தங்களை முற்றுகையிடக்கூடும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லை. மக்களவையில் அது திமுகவின் ஆதரவையே பெரிதும் நம்பியுள்ளது. \"ஸ்பெக்டரம்' ஊழல் விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அக்கட்சி ஏற்கெனவே காங்கிரஸýக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது. ஆனால், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.\nலாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழல் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஐ-க்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார். இது காங்கிரஸýக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை, தொலைத் தொடர்புத்துறையில் ஊழல், மதுகோடா விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிடாமல் இருக்க காங்கிரஸ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவை அடக்கிவைக்கும் பொருட்டு லிபரான் கமிஷன் அறிக்கையை கையிலெடுத்துக் கொண்டுள்ளது.\nஅயோத்தி விவகாரத்தை மக்கள் மறந்துவிட்ட நிலையில், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முடியாது என்பதை பாஜகவும் உணர்ந்துவிட்ட நிலையில் லிபரான் அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் அயோத்தி பேச்சு எழுந்துள்ளது.\n17 தொகுப்புகளைக் கொண்ட லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி வேண்டும் என்றே பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பாபர் மசூதி செயல் கமிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் சரிவரச் செயல்படத் தவறிவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காங்கிரûஸ ஆதரிக்காத முஸ்லிம்கள் இதுகுறித்து மௌனமாக இருந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது பிரதமர் பதவி வகித்த பி.வி.நரசிம்மராவ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கமிஷன் கூறியுள்ளது.\nபாஜக தலைவர் அத்வானி சரிவரச் செயல்படவில்லை என்று கடந்த சில மாதங்களாக சங்கப் பரிவாரங்கள் அவரைக் குறைகூறி வந்தன.\nமேலும் அத்வானி ஆதரவாளர்களுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறிவந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பின்னர் அத்வானியை அனுசரித்துச் செல்ல முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.\nபாஜகவின் அடுத்த தலைவராக நிதின் கட்காரியை அத்வானிதான் முன்மொழிந்ததாகத் தெரிகிறது. நரேந்திர மோடியை கட்சித் தலைவராக்கிவிட வேண்டும் என்று அத்வானி விரும்பினார். அதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போதைய சூழலில் கட்சித் தலைவர் பதவியை ஏற்க மோடி தயாராக இல்லை.\nபுதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள நிதின் கட்காரி சரிவரச் செயல்படத் தவறும்பட்சத்தில் அல்லது அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nலிபரான் கமிஷன் அறிக்கை வெளியீடும், அதன் தொடர் நிகழ்வுகளும் அத்வானி எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர வழிவகுக்கலாம். அதை பாஜக தலைமையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். அத்வானி எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கிறாரோ இல்லையோ நிச்சயம் இது அவரது கரத்தை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.\nகட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி\n3ஜி மொபைல் பேன்சி எண்கள் ஏலம்\nபி.எஸ்.என்.எல்., சென்னை தெலைபேசி சமீபத்தில் வர்த்தக ரீதியாக வெளியிட்ட '3ஜி' மொபைல் இணைப்பின் 'பேன்சி எண்' விரும்புவோர் ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. அதிகப்படியான தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு விரும்பிய எண் வழங்கப்படுகிறது.\nபொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,தற்போது இரண்டாம் தலைமுறை '2ஜி' சேவையில் இருந்து முன்னேறி வீடியோ கால் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 3ஜி சேவைக்கு மாறியுள்ளது. இந்தியாவின் முக்கிய பல நகரங்களில் இந்த சேவை வர்த்தக ரீதியாக வெளிவந்துள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி சமீபத்தில் '3ஜி' மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முன்பே, இச்சேவையை பெற விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று சென்னை தொலைபேசி அறிவித்திருந்தது.\nதற்போது '2ஜி' சேவை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், 3ஜி சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிம்கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர,' 2ஜி' சேவையில் இருப்போரும் மொபைல் எண்ணை மாற்றாமல், கட்டணம் ஏதுமின்றி '3ஜி' சேவைக்கு மாறுவதற்கான வசதியையும் சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. சிம் கார்டை மாற்ற வேண்டியதில்லை என்றாலும், கூடுதல் திறனுடைய புதிய சிம்கார்டு 59 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது '3ஜி 'மொபைல் இணைப்பு எண்களில் 'பேன்சி' எண்களை பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய '3ஜி' இணைப்புகள் அனைத்தும் '94455' என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த எண்களை தொடர்ந்து வரும் அடுத்த 5 எண்கள் தொடர் எண்களாகவோ, ஒரே எண்களாகவோ அமையும் பட்சத்தில் அவை பேன்சி எண்களாக குறிக்கப்படுகின்றன.\nசாதாரணமாக இந்த எண்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கென குறைந்த பட்ச தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி மூன்று எண்கள் ஒன்றாக இருப்பின் ஆயிரம் ரூபாயும், கடைசி நான்கு எண்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், கடைசி 5 எண்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகை குறைந்த பட்ச இருப்பு தொகையாகவும், ஏலம் கேட்க விரும்புபவர்கள் இந்த தொகையை தொடர்ந்து 100ன் மடங்கில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது.\nஇந்தவகையில், சென்னையில் '3ஜி' மொபைல் எண்களில் 293 எண்கள் பேன்சி எண்களாக பிரிக்கப்பட்டு, அவற்றிற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான கட்டணம் ரூ. 1.50 மட்ட���மே. பதிவுக்கட்டணம் 50 ரூபாயாகவும், பிரீபெய்டு போனில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்ச இருப்பு தொகை 300 வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் இருந்து விலக நினைப்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதி வரையில் ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nசமீபத்தில் தான் '2ஜி' சேவைக்கான மொபைல் எண்கள் ஏலம் முடிந்தது. அதில், 250 பேன்சி எண்கள் ஏலம் விடப்பட்டன.இந்த ஏலத்தில் தான் விரும்பிய மொபைல்போன் எண்ணிற்காக ஒருவர் அதிகபட்சமாக ' 55 ஆயிரம்' ரூபாய் செலுத்தி எடுத்துள்ளார். தொடர்ந்து தற்போது '3ஜி' சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அதில் 293 எண்கள் ஏலத்தில் விடப்படுகிறது. '2ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில் சென்னை தொலைபேசிக்கு 4.5 லட்சம் ரூபாய் வரையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. சென்னை தொலைபேசி தவிர தமிழ்நாடு தெலைதொடர்பு வட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் தொலைபேசி எண்கள் ஏலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nஇவ்வாறு எண்கள் ஏலம் விடப்படும் நிலையில், பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கும் அதிகளவில் வருமானம் கிடைக்கும். தற்போது நடந்துவரும் 3 ஜி மொபைல் எண்கள் ஏலத்தில் ஒரு எண் குறைந்த பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கூட சென்னை தொலைபேசிக்கு 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மக்களிடமும் விழிப்புணர்ச்சி அதிகம் ஏற்பட்டு வரும் நிலையில் இது போன்ற ஏலம் நடத்தப்படுவது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித் தருவதாக அமைகின்றது.\nஇதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' 2 ஜி மொபைல் எண்கள் ஏலத்தை விட இதில் அதிக தொகை நிறுவனத்திற்கு கிடைக்கும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் திடீரென விலகிக் கொண்டால் அவரிடம் இருந்து எந்த தொகையும் பிடிக்கப்படமாட்டாது. அதே நேரத்தில் அவர் குறிப்பிட்ட தொகை அதிகபட்சமாக இருந்தால் 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை எடுப்பவர்கள் திடீரென விலகும் நிலையில், அடுத்து இருப்பவர், விலகியவர் குறித்த தொகையை தந்தால் அவர் விரும்பிய எண் கிடைக்கும்,'' என்றார்.\nஇந்திய ஐ.டி., துறையில் அதிகரிக்கிறது வேலைவாய்ப்பு\nஇந்தியாவி��் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அனைத்து நாடுகளும் மீண்டு வருகின்றன. அனைத்து நாடுகளிலும் இயல்புநிலை ஏற்படத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) நிறுவனங்களுக்கு உள்நாட்டிலும் வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. இதனையடுத்து, இவ்வாண்டில், இத்துறையில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று நாட்டின் சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குனர் (மனிதவள மேம்பாடு) மோகன்தாஸ் பை தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது, ஐ.டி., துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. 2007-ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன. கடந்த 18 மாதங்களில்தான் நிலைமை இத்தனை மோசம். இப்போது மீண்டும் மறு எழுச்சிக்கான காலம். அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம் என்று தெரிவித்தார். மேலும் 20000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியில் தங்கள் நிறுவனம் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.\nLabels: ஐடி துறை, வேலை வாய்ப்பு\nதகிக்கிறது தங்கம் : சவரன் ரூ.13,464\nஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 13,464 ரூபாயை எட்டியது. தங்கத்தின் விலை நேற்று மாலை சற்று குறைந்து 13,368 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை எப்போதுமில்லாத வகையில் தற்போது 13 ஆயிரத்தையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 1,655 ரூபாயாகவும், ஒரு சவரன் 13,240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது.\nஒரு கிராம் 1,675 ரூபாயாகி, ஒரு சவரன் 13,400 ரூபாயை எட்டிப்பிடித்தது. மாலை கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 1,671, சவரன் 13,368 ரூயாய்க்கும் விற்பனையானது.\nஇந்நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1683 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 13 ஆயிரத்து 464 ரூபாயாகவும், 24 காரட் தங்கத்தின் விலை 18 ஆயிரத்து 100 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) 31.80 ரூபாயாக உள்ளது. பார் வெள்ளியின் விலை 29 ஆயிரத்து 715 ரூபாயாக உள்ளது. தங்கத்தின் விலை நாளுக்குள் நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், சில நாட்களில் சவரன் 14 ஆயிரம் ரூபாயை எட்டிப்பிடிக்கும் என தெரிகிறது.\nதுபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது: ...\nலிபரான் அறிக்கை: அத்வானிக்கு புது வாழ்வு\n3ஜி மொபைல் பேன்சி எண்கள் ஏலம்\nஇந்திய ஐ.டி., துறையில் அதிகரிக்கிறது வேலைவாய்ப்பு\nதகிக்கிறது தங்கம் : சவரன் ரூ.13,464\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/09/thiruvallikkeni-purattasi-sanikizhamai.html", "date_download": "2019-06-27T08:48:31Z", "digest": "sha1:K63LQIO2XKKVEB7G3PX3KROFSLP26FWL", "length": 9004, "nlines": 253, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Purattasi Sanikizhamai - Azhagiya Singar Purappadu", "raw_content": "\nதிருவல்லிக்கேணி \"ஸ்ரீ அழகியசிங்கர்\" புரட்டாசி சனிக்கிழமை புறப்பாடு\nபுரட்டாசி மாதம் ஒரு புனித மாதம்; பக்தர்களுக்கு சிறந்த மாதம். எல்லா ஸ்ரீவைஷ்ணவ தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருவேங்கடவன் இப்புவியில் அவதரித்த மாதம் ஆனதால் பக்தர்கள் திருமலை திருப்திக்கு திரளாக சென்று வணங்குகின்றனர். புரட்டாசி மாதத்தில் திருமலையில் \"பிரம்மோத்சவம்\" சிறப்புற நடைபெறுகிறது. மேலும் புரட்டாசி மாதத்தில்தான் \"நவராத்திரி\" வருகிறது. புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி விழா. இப்போது திருமலையில் பிரம்மோத்சவம் நடைபெற்று வருகிறது. இன்று 22.9.2o12 ஐந்தாம் நாள் உத்சவம்.\nதிருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலும் புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். முக்கியமாக சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் சேவிக்க வருகிறார்கள். புரட்டாசி சனி நாட்களில் மாலையில் \"ஸ்ரீ அழகியசிங்கர்\" வீதி புறப்பாடு நடைபெறும். இன்று 22.09.2012, முதல் சனிக்கிழமை ஆனதால் சிறப்பான புறப்பாடு நடைபெற்றது.\nபுரட்டாசி 29 [Oct 15] முதல் நவராத்திரி ; நவராத்திரி எல்லா நாட்களிலும் சாயம், வேதவல்லி தாயாருக்கு கோவில் உள்ளே புறப்பட்டு உண்டு. இந்த விமர்சையான புறப்பாட்டில் சிறிய திருமடல் சேவிக்கப்படுகிறது.\nஇன்று அழகிய சிங்கர் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20064", "date_download": "2019-06-27T09:27:32Z", "digest": "sha1:IY5UKRKVZJ2FSLER4XW4MIKB3KFISGE4", "length": 5697, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் ((இன்ப வாழ்வைப் பெற...)) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் ((இன்ப வாழ்வைப் பெற...))\nஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே\nபொதுப் பொருள்: பனி போன்ற வெண்ணிறம் கொண்டவளே, சூலத்தைக் கையில் தரித்தவளே, மாஹேஸ்வரி தேவியே தங்களை வணங்குகிறேன். உலகில் செயற்கரிய காரியமான ஸம்ஹாரத்தை ருத்ரனாகிய ஈசன்,\nதங்களின் சக்தியைக் கொண்டே புரிகிறார். மஹிஷாஸுரனை அழித்த சூலத்தை ஏந்தி நிற்கும் தங்களுக்கு நமஸ்காரம். இத்துதியை ஜபம் செய்தால் இன்ப வாழ்வு பெறலாம்.\nபலன் தரும் ஸ்லோகம் இன்ப வாழ்வை மாஹேஸ்வரி ஸ்லோகம்\nபலன் தரும் ஸ்லோகம் (மன உறுதி கிட்ட, தைரியம் பெருக...)\n (கொடிய வியாதிகளை தீர்க்கும் கருட பகவான் ஸ்லோகம்...)\nபலன் தரும் ஸ்லோகம் (நன்மைகள் பெருக, துயரங்கள் விலக...)\nபலன் தரும் ஸ்லோகம் (தோற்றப்பொலிவு கூட, சங்கீதம் முதலான கலைகளில் மேன்மை பெற...)\nபலன் தரும் ஸ்லோகம்((தீய கனவுகள் விலகி, நல்ல கனவுகள் உண்டாக...))\nபலன் தரும் ஸ்லோகம்((கொடிய துன்பங்கள் நீங்க, தேவியின் திருவருள் கிட்ட...))\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு\nமியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு\nசீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்\nஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=5495", "date_download": "2019-06-27T09:28:19Z", "digest": "sha1:EUWNQCC7JRQHK3CVX3SIRRQ6KDRC2UUR", "length": 6751, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்ப்பகால உடற்பயிற்சி அவசியம் | Gestational Exercise is essential - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிம�� ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > கர்ப்பகால கவனிப்பு\nகர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக்கூடாது’ என்றும், அவர்கள் ஆசைப்பட்டதை சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இது தவறு. குழந்தை 3 கிலோ அளவில்தான் பிறக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் 6 முதல் 10 கிலோ மட்டும் எடை கூடினால் போதுமானது. தற்போது, பல கர்ப்பிணிகள் 10 மாத காலத்துக்குள் 20 கிலோவுக்கும் அதிகமாக எடை அதிகரித்துவிடுகின்றனர். சிலர், பி.எம்.ஐ அளவு 32 ஐ தாண்டி விடுகிறார்கள். இதற்கு, உடற்பயிற்சியின்மை மற்றும் உணவு கட்டுப்பாடுயின்மையே காரணம்.\nகர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு, அதிக அளவு உடற்பயிற்சி செய்வதோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். கர்ப்ப காலத்தில் அதிக அளவில் உடல் எடை கூடவில்லை என்றால், நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், அறுவைசிகிச்சை செய்வதாலும், ஹார்மோன் கோளாறு காரணமாகவும் குழந்தை பெற்ற பிறகு, அதிக அளவு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை.\nசானியா மிர்சா பர்சனல் டிப்ஸ்\nகர்ப்ப கால விதிகள்: செய்ய வேண்டியதும் - தவிர்க்க வேண்டியதும்\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு\nமியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு\nசீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்\nஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?tag=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-27T08:49:17Z", "digest": "sha1:6HRA6OTWAY3HNIOB2L3YEBCSQOQCBCUR", "length": 5583, "nlines": 113, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » எலுமிச்சை சாகுபடி", "raw_content": "\nதமிழகத்தில் பயிராகும் பழ மரங��களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. எலுமிச்சை பழங்கள் பானங்கள் தயாரிப்பதற்கும், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதற்கும் உதவுகிறது. நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் எலுமிச்சை பயன்படுகிறது.\nஎலுமிச்சை பழத்தில் வைட்டமீன் “சி” நிறைந்துள்ளது. உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. உலக நாடுகளில் 6- வது இடத்தை இந்தியா வகிக்கிறது.\nதமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகம், அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், [...]\nTags: எலுமிச்சை சாகுபடி, எலுமிச்சை ரகங்கள் · Posted in: எலுமிச்சை\nஎலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள் :\nதற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன.\nஇலையைக் குடையும் புழுவானது,இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது. அதிகம் தாக்கப்பட்ட [...]\nTags: அசிபேட் மானோகுரோட்டாபாஸ், இம்மிடாகுளோ பிரிட், எலுமிச்சை சாகுபடி, டைமீத்தையோட், மாலத்தியான் · Posted in: எலுமிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/22529-ops-speaks-about-admk-general-secratary-post.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-27T09:19:40Z", "digest": "sha1:CVSCC4Z5J7WHZLBU4YGYJAICUBYRBSJS", "length": 8682, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே இருக்கிறது: ஓபிஎஸ் | OPS Speaks about ADMK General Secratary Post", "raw_content": "\nதமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது\nகாஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்\nஅதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே இருக்கிறது: ஓபிஎஸ்\nஅதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வுக்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இணைப்பு பேச்சுவார்த்தை தற்போதைக்கு நடைபெறவில்லை. ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவினை தெரிவிப்பதற்காகவே டெல்லி வந்தேன். அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்காக டெல்லி வரவில்லை. கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பொதுச்செயலாளரை யாரும் நியமிக்க முடியாது. அசாதரண சூழல் ஏற்பட்டால் உள்ளிட்ட அடுத்தக் கட்ட நிர்வாகிகள் கட்சியை வழிநடத்துவர். தற்போதுள்ள சூழலில் பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. அதனால் இரட்டை இலைச் சின்னத்தை யாரும் கோர முடியாது என்று அவர் கூறினார்.\nஎனது மகளுக்கு அதெல்லாம் ஒரு தடையேயில்லை... ஸ்ரீதேவி\nதமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தண்ணீர் பஞ்சம் என எதிரணியில் இருக்கும் 37 பேரும் பொய் பரப்புரை செய்கிறார்கள்” : மக்களவையில் ரவீந்திரநாத்\nவரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nஅதிமுகவை அழித்து அமமுகவால் வளர முடியாது\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nதங்க தமிழ்செல்வனை அதிமுகவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள்\nஅதிமுக எம்.எல்.ஏவின் மகன் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள எம்.பி.க்கள் யார் \nதேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கூற தடை - அதிமுக அறிவிப்பு\nகன்னத்தில் அறைந்ததால் அதிமுக பிரமுகருக்கு சரமாரி வெட்டு \nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் \nமேட்டூர் அனல்மின் நிலையத்தை ஜப்தி செய்யப்போவதாக கடிதம் \n’4 வது இடத்துக்கு இவர்தான் பெஸ்ட்’: முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு\nயாரும் ஏலம் எடுக்க முன்வராத ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்..\n“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி\nதோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎனது மகளுக்கு அதெல்லாம் ஒரு தடையேயில்லை... ஸ்ரீதேவி\nதமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/05/pithru.html", "date_download": "2019-06-27T09:13:06Z", "digest": "sha1:MGARFRF6WLAKRXLCV2VMR5ZIOXUNXXFO", "length": 40647, "nlines": 127, "source_domain": "www.ujiladevi.in", "title": "பித்ரு பூஜையால் நடந்த திருமணம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nபித்ரு பூஜையால் நடந்த திருமணம்\nகுருஜி அவர்களுக்கு வணக்கம். சென்ற மாதம் நீங்கள் நடத்திய பித்ரு பூஜையில் எனது முன்னோர்களுக்கு, சாந்தி செய்ய வேண்டி உங்களிடம் விண்ணப்பித்திருந்தேன். எனது தந்தையார் நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போதே காலமாகி விட்டார். அதிகம் படிக்காத எனது தாயாருக்கு விபரங்கள் எதுவும் தெரியாததனால் முறைப்படியான திதி கொடுப்பது கூட கிடையாது. என் தகப்பனார் இறந்த நாளில் அவருக்கு பிரியமான உணவுகளை வைத்து அம்மா சாமி கும்பிடுவார். அதுவும் அவர் இறந்த தேதி தான் தெரியுமே தவிர எந்த திதியில் அவர் இறந்தார் என்று தெரியாது.\nஎன்னோடு பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள். என்னையும், தம்பியும் சேர்த்து மொத்தம் ஆறு நபர்கள். நாங்கள் இதுவரை எங்கள் குடும்பத்தில் யாருக்குமே திருமணம் நடக்கவில்லை. அக்கா பேராசிரியராக நாகர்கோவிலில் வேலை பார்க்கிறார். அவருக்கு நாற்பது வயது ஆகப்போகிறது. அவருக்கு கீழே உள்ளவர்களும் படித்து நல்ல நிலையில் இருக்கிறார்களே தவிர யாருக்கும் திருமணம் ஆகாமலே இருந்தது. இதற்காக அம்மா வரன் தேடவில்லை, திருமணத்திற்காக முயற்சி எடுக்கவில்லை என்று கூற இயலாது. அவரால் முடிந்தவரை முயன்றார். எதோ ஒரு காரணத்தினால் தட்டிக்கொண்டே இருந்தது.\n���ாதகம் பார்க்கும் இடங்களிலும், அருள்வாக்கு கேட்கும் இடங்களிலும், உங்கள் குடும்பத்தில் முன்னோர் சாபம் இருக்கிறது அதை சரிசெய்தால் தான் நல்லது நடக்கும் என்று சொன்னார்கள். சிலர் அதற்கான பரிகாரங்களை செய்து தருவதாகவும் கூறினார்கள். நாங்களும் நல்லது நடந்தால் போதும் என்ற எண்ணத்தில் யார் யார் என்னென்ன பரிகாரங்களை சொன்னார்களோ அத்தனையும் செய்தோம். பரிகாரங்கள் செய்தே சில லட்சங்கள் செலவாகி இருக்கும். பணம் போனது கூட கஷ்டமாக தெரியவில்லை. எதுவும் நடக்கவில்லையே என்கிற போது எதன் பெயரிலும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது.\nராமேஸ்வரம் சென்று புரட்டாசி அமாவாசையில் யாகம் செய்ய சொன்னார்கள் செய்தோம். பவானி கூடுதுறை சென்று தர்ப்பணம் செய்ய சொன்னார்கள் செய்தோம். சிலர் குலதேவதைக்கு பூஜைகள் செய்ய சொன்னார்கள் அதையும் செய்தோம். எதுவுமே எங்களுக்கு பலன் தரவில்லை. ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறந்து வைப்பார் கடவுள் என்று சொல்வார்கள் ஆனால் எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை திறந்திருந்த ஒவ்வொரு கதவையுமே கடவுள் மூடினார் என்று சொல்லலாம் .\nஇனி கொடுத்து வைத்தது அவ்வளவு தான் காலம் முழுவதும் இப்படியே வாழ்ந்து விடுவோம் என்று நாங்கள் அனைவரும் முடிவெடுத்து சந்தோஷமாக வாழ்க்கையை எதிர்கொள்ள துவங்கினோம். இந்த நேரத்தில் நீங்கள் செய்ய போகும் பித்ரு சாந்தி பூஜையை பற்றி என் நண்பன் சொன்னான். உங்கள் பதிவையும் படித்துக்காட்டினான் கண்டிப்பாக சொல்கிறேன் எனக்கு அப்போது நம்பிக்கை வரவில்லை. என் நண்பன் சொன்னதற்காக விபரங்களை உங்களுக்கு அனுப்பி வைத்தேன்.\nஉங்கள் உதவியாளரிடம் இருந்து தொலைபேசி வாயிலாக எனக்கு அழைப்பு வந்தது. எங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் சாந்தி செய்ததை சொல்லி பிரசாதம் அனுப்பி வைப்பதாக கூறினார்கள். இது வழக்கமான சம்பிரதாயம் என்று நான் அசட்டையாக இருந்தேன். எங்களுக்காக நீங்கள் பூஜை செய்த நான்காவது நாள் என் மூத்த தமக்கையாருக்கு ஒரு மாப்பிள்ளை நிச்சயமானது. என்னால் நம்பவே முடியவில்லை இது எப்படி சாத்தியமாயிற்று என்று நான் இன்றுவரை வியந்த வண்ணம் இருக்கிறேன்.\nஎன் அக்காவிற்கு வரும் வைகாசி திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் மாப்பிள்ளை ஐம்பது வயதை தொட்டவர் என்றாலும், இன்னும் அவருக்கு திரும���ம் ஆகவில்லை குடும்ப பொறுப்பிற்காக திருமணத்தை தள்ளி போட்ட அவர் என் அக்காவை பார்த்தவுடன் சம்மதித்து விட்டார். நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்.\nசுயநலம் இல்லாத உங்களது பிரார்த்தனையாலும், எங்கள் முன்னோர்களின் அனுக்கிரஹத்தாலும், இறைவனின் தயவால் இந்த காரியம் கைகூடி வந்திருப்பதாக எங்கள் குடும்பத்தார் நம்புகிறார்கள். எனது தாயார் கண்ணீரோடு உங்களை தினம் தினம் நன்றியுடன் வணங்குகிறார். நாங்கள் அனைவருமே உங்களுக்கு கடமைப் பட்டிருக்கிறோம். எங்களைப்போன்ற திக்கற்றவர்களுக்கு நீங்கள் தான் சரியான புகலிடம். இறைவன் அருளால் நீங்கள் பலகாலம் நலமோடு வாழவேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன் என்றென்றும் உங்களது உண்மை தொண்டனாக இருந்து வாழ்வதற்கு விரும்புகிறேன் எங்களை தொடர்ந்து ஆசிர்வாதம் செய்யுங்கள்.\nஇந்த வாசகரின் தமக்கையாரின் இல்லற வாழ்கை நல்லறமாக அமைய எல்லாம் வல்ல ஸ்ரீ கிருஷ்ணனை வேண்டுகிறேன்.\nபித்ரு பூஜையில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பூஜைக்கான பிரசாதம் பலருக்கும் அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதுவரையில் பிரசாதம் கிடைக்க பெறாதவர்கள் உடனடியாக கீழ்க்காணும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.\nஆண்டவனின் அருளாலும், குருஜியின் ஆசியாலும் உங்கள் தமக்கையாரின் இல்லற வாழ்க்கை மேன்மேலும் சிறப்படைய என் வாழ்த்துக்கள் நரேந்திர குமார்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/butler-university-bu-indiana-usa/", "date_download": "2019-06-27T08:22:41Z", "digest": "sha1:33CI4IZRXPLAZTC5KKYALG3ATE5CA77A", "length": 10953, "nlines": 103, "source_domain": "ta.gvtjob.com", "title": "பட்லர் பல்கலைக்கழகம் (BU), இண்டியானாபோலிஸ், இந்தியானா, யுஎஸ்ஏ ஜூன் ஜூன் 29", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / வாழ்க்கையைப் மூலையில் / பட்லர் பல்கலைக்கழகம் (BU), இன்டியானாபோலிஸ், இந்தியானா, அமெரிக்கா\nபட்லர் பல்கலைக்கழகம் (BU), இன்டியானாபோலிஸ், இந்தியானா, அமெரிக்கா\nவாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், வெளிநாட்டில் ஆய்வு\nபட்லர் பல்கலைக்கழகம் (BU): பட்லர் யுனிவர்சிட்டி (BU) என்பது அமெரிக்காவின் இந்தியானா, இன்யாடால்பாஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகம் ஆகும். பல்கலைக்கழகம் ஆண்டு நிறுவப்பட்டது 1855. பல்கலைக்கழக வளாகம் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ளது. தற்போது, ​​பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து சர்வதேச மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும்.\nபட்லர் பல்கலைக்கழகம் (பியூ) - கண்ணோட்டம்\nபட்லர் பல்கலைக்கழகம் ஐக்கிய மாகாணசபை, இன்டியானாபோலிஸ், ஒரு தனியார் பல்கலைக்கழகம். நிறுவனர் ஒவிட் பட்லர் என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம், ஆறு கல்லூரிகளில், கல்வி, கல்லூரி, கல்வியியல் கல்லூரி, லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி, பார்மசி கல்லூரி மற்றும் சுகாதார அறிவியல் கல்லூரி, , மற்றும் ஜோர்டான் கல்லூரி கலைகள். இண்டியானாபோலிஸ் நகரத்திலிருந்து சுமார் ஐந்து மைல் (கி.மு.எம்.எல்.எம். கி.மீ) தொலைவில் உள்ள ஒரு ஏக்கர் ஏழு ஏக்கர் வளாகம் இது கொண்டுள்ளது.\nபட்லர் பல்கலைக்கழகத்தின் சாதனைகள் (BU)\nபல்கலைக்கழகத்தின் பல ஆண்டுகளில் பல்வேறு மைல்கற்கள் அதன் பயணத்தில் கடந்து வந்தன. பல்கலைக்கழகத்தின் சிறந்த சாதனைகளில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.\nபட்லர் பல்கலைக்கழகம் யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் மூலம், மத்திய கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களுக்கு 2 தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகத்தின் இளங்கலை வியாபார திட்டத்திற்காக நாட்டில் 47 வது இடத்தில் ப்ளூம்பெர்க் பிசினஸ் வீக், 2013.\nபல்கலைக்கழகம் Bloomberg BusinessWeek மூலம் பகுதி நேர MBA திட்டத்திற்கு நாடுகளில் மத்திய மேற்கு மற்றும் XXth வது இடத்தில் உள்ளது, XXX.\nபல்கலைக் கழகம் மேலும் கல்லூரிகளுக்கு Fiske வழிகாட்டி சிறந்த வாங்க பள்ளி அங்கீகாரம், 2013.\nஇந்த பல்கலைக்கழகம் ஃபோர்ப்ஸ், அமெரிக்காவின் சிறந்த கல்லூரிகளில் இடம் பெற்றது.\nஇந்த பல்கலைக்கழகம் பிரின்ஸ்டன் ரிவியூவின், Midwest இல் சிறந்த இடத்தை பிடித்தது, 2014.\nபட்லர் யுனிவர்சிட்டி (பக்) பொறியியல், கணினி, அறிவியல் மற்றும் வணிக போன்ற பல்வேறு நீரோடைகளில் இளநிலை மற்றும் முதுநிலை அளவில் பல்வேறு படிப்புகள் வழங்குகிறது. பிரபலமான படிப்புகள் சில பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றன:\nBE / B.Tech மற்றும் பிற பாடப்பிரிவுகள்\nபட்லர் யுன��வர்சிட்டி (பி.யு.எப்) பற்றி எங்கள் கட்டுரை, அமெரிக்காவின் பல்வேறு உயர் பல்கலைக்கழகங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும், அவர்களால் வழங்கப்படும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் நிச்சயமாக உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் www.gvtjob.com ஐ பார்வையிடவும் வெளிநாட்டில் படிக்க கட்டுரைகள்.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T09:04:15Z", "digest": "sha1:UKJQWCHYLXORGTYFR3QON3ISAOOUKIVN", "length": 7288, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரச பயங்கரவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅரச பயங்கரவாதம் (State terrorism) எனும் சொல் ஒரு அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். ஒரு அரசு கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அரச சட்டத் திட்டங்களையும் உலக பொது மனித உரிமை சட்டத்திட்டங்களையும் மதிக்கத் தவறி அல்லது புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் அரசப் பயங்கரவாதம் எனப்படும்.\nஅரச பயங்கரவாதம் · பயங்கரவாதம் · போர் குற்றம் · இனப்படுகொலை · மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் · பாலியல் வன்முறை · சித்திரவதை · நியாமற்ற கைதும் தடுப்பும் · வலுக்கட்டாயமாகக் காண��மற்போகச் செய்தல் · தடுத்து வைத்தல் · சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் · அடிமைத்தனம் · பாகுப்பாடு · குடியேற்றம் · இனக்கருவறுப்பு · பண்பாட்டு இனப்படுகொலை · ஆட்கொணர்வு மனு · கேவியட் மனு ·\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-27T08:35:50Z", "digest": "sha1:JYP6HUK5G3BNR4BWGKWGMFPQWHD4SDCQ", "length": 13949, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏரம்பு சுப்பையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரத நாட்டியக் கலைஞர், ஆசிரியர்\nசாந்தினி சிவனேசன், கிருத்திகாயினி ஜெகதீசுவரன், குமுதினி சிறீகாந்தன்\nஏரம்பு சுப்பையா (சனவரி 13, 1922 - சனவரி 11 1976) இலங்கையின் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞரும் ஆசிரியரும் ஆவார். கொக்குவில் கலாபவனம் நாட்டியப் பள்ளியின் அதிபர்.\n3 நடனப் பள்ளி நிறுவல்\nஏரம்பு சுப்பையாவின் தந்தை யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த அண்ணாவியர் கதிர்காமர் ஏரம்பு. இவர் தனது பரம்பரையின் ஆரம்பத்தில் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாகக் கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். ஏரம்பு அவர்கள் தனது மகனான சுப்பையா அவர்களை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரதநாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய முறையில் கற்க வழி சமைத்தார்.\nஇந்தியாவில் திரு. சுப்பையா அவர்கள் ஜெமினியின் சந்திரலேகா, சக்ரதாரி ஆகிய திரைப்படங்களில் நடனமாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களின் நடனக் குழுவினர்களுடன் பல்வேறு இடங்களிலும் நடனமாடி நன்மதிப்புப் பெற்றார். பின்னர் இலங்கை திரும்பி கலைப்பணிகள் செய்வதில் காலடி எடுத்து வைத்தார்.\nஅக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்கள் அரங்கில் ஆடக்கூடாது என்ற நிலமை. அதையெல்லாம் உடைத்து அந்த நேரத்தில் யாழ் நகரத்து பெரிய கல்விமான்கள், கலைஞர்களின் புதல்விகளுக்கு நடனக் கலையைக் கற்பித்து மேடையேற்றியதன் காரணமாக ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.\nஅரசாங்கப் பாடசாலை நடன ஆசிரியராக முதல் நியமனம் பெற்றவரும் சுப்பையா அவர்களே. நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலயத்தின் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய ஏரம்பு சுப்பையா, பின்னர் மண்டைதீவு மகா வித்தியாலயம், வேலணை மகா வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்டான்லி கல்லூரி), ஏழாலை மகா வித்தியாலயம், கொக்குவில் இந்துக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் நடன ஆசிரியராகப் பணியாற்றினார். அத்துடன் தனிப்பட்ட வகுப்புக்களை ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் திரு. இராசநாயகம் என்பவரால் அமைக்கப்பட்ட நடனப் பாடசாலையில் ஆரம்பித்தார். அந்நிறுவனத்தினூடாக பல மாணவர்களை உருவாக்கினார்.\nதிரு. சுப்பையா அவர்கள் 1949ல் கொக்குவிலைச் சேர்ந்த கந்தையா பூரணம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1956ல் கொக்குவிலில் கலா பவனம் என்ற கலைக்கோயிலை உருவாக்கி கலை உலகில் மாபெரும் சாதனையை நிலைநாட்டியதுடன் பலருக்கு அரங்கேற்றமும் செய்து வைத்தார். தனது கலைக்கு வாரிசாக புதல்வி சாந்தினியை தனது குருநாதர் குருகோபிநாத்திடமே கதகளியையும், பரதசூடாமணி அடையாறு லட்சுமணனிடம் பரத நாட்டியத்தையும் பயிற்றுவித்து அரங்கேற்றம் செய்து வைத்தார். அத்துடன் பல நடனப் போட்டிகளிலும் சுதந்திர தின விழாக்கள், விவசாய விழாக்கள் போன்ற விழாக்களிலும் பங்கு பற்றி முதலிடங்களைப் பெற்றதுடன் தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கலையுலகில் பெருங்கொடி கட்டிப்பறந்தார்.\n1960ல் யாழ் பிரதேச கலாமன்றம் இவருக்கு பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கம் அணிவித்து கௌரவித்தது. பின் கலைச்செல்வியினால் நடத்தப்பட்ட கலைவிழாவில் பொன்னாடை போர்த்தப்பட்டு கலைச்செல்வன் என்ற பட்டமும் அளித்துக் கௌரவிக்கப்பட்டார். அபிநய அரசகேசரி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.\nகலைத் துறையிலே அரும்பெரும் சாதனைகளை ஆற்றிக் கலையுலகமே பெருமைப்படக் கூடியளவுக்கு வாழ்ந்த இவர் 11.01.1976ல் தனது 54 வது அகவையில் காலமானார். தந்தையால் கொக்குவிலில் ஆரம்பிக்கப்பட்ட கலாபவனத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றார் மூத்த பெண் திருமதி சாந்தினி சிவனேசன். இவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ஆவார். தேசமான்ய விருது பெற்றவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:49:53Z", "digest": "sha1:MKKQDVZ2R4RSWHOVG2OCEC2RYHQABZ7Y", "length": 19867, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "காமநாயக்கன் பாளையம் பேரூராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(காமநாயக்கன் பாளையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகாமநாயக்கன் பாளைய ஊராட்சி ஒன்றிய முகப்பு\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாமநாயக்கன் பாளையம் காவல் நிலையம்\nகாமநாயக்கன் பாளையம் (மூன்றாம் நிலை) பேரூராட்சி தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 17 பேரூராட்சிகளில் இதுவும் ஒரு பேரூராட்சி ஆகும். 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24-ம் தேதி பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது. இப்பேரூராட்சி கோவை மாவட்டத்திற்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் அமைந்துள்ளன. காமநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பீஹார்,உத்திரப் பிரதேசம்,மத்திய பிரதேசம்,ஒரிசா என வடமாநிலத்தைச் சார்ந்தோர் கிட்டத்தட்ட 5000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காமநாயக்கன் பாளையத்தைச் சுற்றி 15 மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது.2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூலூர் தொகுதியில் 36,000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ திரு ஆர்.கனகராஜ் அவர்களின் சொந்த ஊரும் காமநாயக்கன் பாளையம் ஆகும்.\nகாமம் என்பது மோகம் என்று பொருள் படும் மோகம் என்பதற்கு ஆசை என கூறுவர். விஜய நகர ஆட்சியில் பாளையக்காரரர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டியும் பெரும் நாயக்கர் இங்கு குடி கொண்டு இருந்ததால் காம-வீரிய-நாயக்கன்-பாளையம் என பெயர் பெற்றது. பின் காலப்போக்கில் பெயர் மறுவுதலின் காரணமாக இவ்வூர் காம நாயகன் பாளையம் என பெயர் பெற்றது. இருப்பினும் இவ்வூரின் முழு பெயர் காம வீரிய நாயகன் பாளையம் ஆகும்.\nகாமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் இப்பகுதியில் சிறப்பு பெற்றது. மேலும் மாரியம்மன், வடுக பாளையம் மாகாளியம்மன் கோவில்களும் சிறப்பு பெற்றது. மேலும் இவ்வூரில் இருக்கும் பழமையான வேப்ப மரத்தில் விநாயகர் சிலை இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ஊர் காமநாயக்கன் பாளையம்.\nஇவ்வூரில் இருக்கும் வாரச்சந்தை கிட்டத்தட்ட 98 ஆண்டுகள் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக இருக்கும் வாரச்சந்தை மிகவும் சிறப்பு.\nகாமநாயக்கன் பாளையம் காவல் நிலையமானது ஆங்கிலேய ஆட்சியில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.\nகாமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் ஆங்கிலேய அட்சி காலத்தில் ராணி விக்டோரியா மஹாராணி அவர்களின் வேண்டுகோளுக்கினங்க திறந்து வைக்கப்பட்டது.இந்த காவல் நிலையம் 15.05.1926ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தற்பொழுது 93 வருடங்கள் ஆகின்றன. தமிழக காவல்துறை வரலாற்றிலேயே மிகப்பழமையான காவல் நிலையம் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் ஆகும்.\nஇவ்வூருக்கு காவல் நிலையம் உள்ளது. மேலும் திரையரங்குகள் உள்ளது. மேலும் நால்ரோடு, வாரச்சந்தை, எச்சரிக்கை விளக்கு, கடை வீதி, பல்பொருள் அங்காடி, வங்கிகள் ஆகிய வசதிகளும் உள்ளது. இவ்வூரில் உள்ள வாரச்சந்தை 98 வருட மிகவும் பழமையான வாரச்சந்தை ஆகும். இந்த வாரச்சந்தை ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்டது.[சான்று தேவை]\n2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவ்வூரில் 12,378 பேர் வசிக்கின்றனர். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் வசிக்கின்றனர்.மேலும் பேரூராட்சி எல்லைக்குள் மட்டும் 8,453 பேர் வசிக்கின்றனர்.\nஇவ்வூரிலிருந்து 28கிமீ இல் திருப்பூரில் தொடர்வண்டி நிலையமும், 38கிமீ-ல் கோவை சர்வதேச விமான நிலையம் உள்ளது. மேலும் காமநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் இருந்து பொள்ளாச்சி, திருச்சூர், குருவாயூர், பல்லடம், திருப்பூர், கோபிச்செட்டி பாளையம், குன்னூர், கோயம்புத்தூர், பெங்களூர், தர்மபுரி, ஒசூர், உடுமலை, ஈரோடு, சேலம், நகரப் பேருந்துகள் என அனைத்து ��குதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது. திருப்பூர்-பொள்ளாச்சி வழிதடத்தில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை என பேருந்து போக்குவரத்து உள்ளது. சிறப்பு தினங்களில் பழநி,ஆனைமலை,திருவண்ணாமலை என சிறப்பு பேருந்து உள்ளது.\nஇவ்வூர் இரு மாவட்ட இடையில் உள்ளதால் 50% பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கும் 50% சூலூர் சட்டமன்ற தொகுதிக்கும் மக்கள் வாக்களிக்கின்றனர்.\nஆகிய பகுதிகள் பேரூராட்சி பகுதியில் உள்ளடக்கி உள்ளது.\nகாமநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் இருபத்து நான்கு ஊராட்சிகள் அடங்கியுள்ளன.\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:24:29Z", "digest": "sha1:BFWVHR5DU2DNWAJ3QVUBAYQSFH7L4LBT", "length": 9899, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n08:24, 27 சூன் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி இலங்கை‎; 16:06 -130‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி இருக்கு வேதம்‎; 13:09 +40‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Risto hot sirஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஇருக்கு வேதம்‎; 11:04 -40‎ ‎Raja2019 பேச்சு பங்களிப்புகள்‎\nஇலங்கை‎; 16:13 +130‎ ‎R.Paulkishor பேச்சு பங்களிப்புகள்‎ →‎சுவையான தகவல்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு, PHP7\nசி திருமால்‎; 15:36 +69‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎ →‎மேற்கோள்கள்\nசி கௌதம புத்தர்‎; 21:58 -4‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎புத்தரும் பிற மதங்களும் அடையாளங்கள்: Visual edit, PHP7\nசி பகுப்பு:இந்து சமயம்‎; 09:50 +3‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nModule:Navbar‎; 07:24 +92‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎ தமிழாக்கம்\nஆதி சங்கரர்‎; 18:33 +1‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nசி மாயை‎; 13:22 -409‎ ‎Praxidicae பேச்சு பங்களிப்புகள்‎ BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-27T08:54:28Z", "digest": "sha1:W563XHMR72SGICKC4T3BP5ANTXGTBTVD", "length": 6769, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "விட்ஜெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிட்ஜெட்(விரித்துபெற) என்பது ஒரு விதமான சிறிய மென்பொருளாகும். இதில் குறுகிய தகவல்கள் மட்டுமே கொடுப்படுகின்றன. எ.கா. தட்ப வெப்ப நிலை விரித்துபெற.\n3 தமிழ் சார்ந்த வலை விட்ஜெட்டுகள்\nவலை விட்ஜெட்டுகளை பல தரப்பட்ட சேவைகள் அளிக்கின்றன. யாகூ, ஆப்பிள் போன்ற பெரிய நிருவனங்கள் தங்களது பயனர்களை தங்கள் வசம்வைத்துக்கொள்ள பல தரப்பட்ட தகவல்களை பல விரித்துபெறுவில் அளிக்கின்றனர்.\nமேசைமேல் விட்ஜெட் என்பது கணினியில் உள்ள மேசையின் மேல் இருக்கும் விட்ஜெட்டுகள். இவை அவ்வப்பொழுது தனது வழங்கியை தொடர்புக்கொண்டு புதிய தகவல்களை புதிப்பிக்கும்\nதமிழ் சார்ந்த வலை விட்ஜெட்டுகள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2013, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/salem-collector-rohini-appeared-in-madras-high-court/", "date_download": "2019-06-27T09:35:52Z", "digest": "sha1:T7MRIKX5AXYKMO6OY7YZ73W5CRN6HUFE", "length": 12924, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சேலம் ஆட்சியாளர் ரோகிணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார் - Salem Collector Rohini appeared in Madras high court", "raw_content": "\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nநெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி சேலத்தில் அதிமுக கொடிக்கம்பம்... நீதிமன்றத்தில் ஆஜரான சேலம் கலெக்டர்\nசேலம் மாவட்ட ஆட்சியருடன் நெடுஞ்சாலைகள் துறை மண்டல பொறியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்.\nபேருந்து நிறுத்தத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அதிமுக கொடிக்கம்பத்தை அகற்ற கோரிய வழக்கில் சேலம் ஆட்சியாளர் ரோகிணி, நெடுஞ்சாலைகள் துறை மண்டல பொறியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்.\nசேலம் பூலவாரி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 7 லட்சம் ரூபாய் செலவில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடம் முன், பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக அதிமுகவினர் அமைத்துள்ள கொடி கம்பத்தை அகற்றக் கோரியுள்ளார்.\nசேலம் ஆட்சியாளர் ரோகிணி ஆஜராக உத்தரவு\nஇந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த கொடிக்கம்பத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. நெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி, கொடிக்கம்பம் அமைக்க 15 நாட்களில் நெடுஞ்சாலைகள் துறை சேலம் மண்டல பொறியாளர் அனுமதியளித்துள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், இது சம்பந்தமாக உரிய ஆவண ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகும்படி, சேலம் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்\nமீண்டும் இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 22 ஆம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nகோவை குண்டு வெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாட்கள் பரோல் – சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇளைய தலைமுறையினர் சாதிய முறையில் இருந்து வெளியேறுவதால் கலப்பு திருமணங்கள் அதிகரிக்கின்றன – சென்னை உயர் நீதிமன்றம்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nகுரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட தவறான 24 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் வழக்கியுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி பதில்\nkolaiyuthir kaalam: நயன்தாரா படத்திற்கு இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம் வசூலிக்க தடை – உயர் நீதிமன்றம்\nரத்தாகிறதா ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமம்\nஅறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்கக் கோரிய எஸ்.பி. வேலுமணியின் மனு தள்ளுபடி\nபோலீஸ் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும்: கமல்ஹாசனுக்கு நிபந்தனை ஜாமீன்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nஹோம் லோனுக்கு பெஸ்ட் வங்கி இதுதான் மற்ற வங்கிகளை விட மிகக் குறைந்த வட்டி\nநீரிழிவு நோய் இருப்பவர்களுக்கான ஸ்பெசல் உணவு : பேரிச்சை மஃப்பின்\nபேரிச்சம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் எளிதல் ஜீரணம் ஆகக் கூடியவை. அதனால், டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் பேரிச்சம்பழம் எடுத்து கொள்ளலாம்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் சைவ உணவு வகைகள்\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நமது வளர்சிதையில் மாற்றம் ஏற்பட செய்வதால், அது உடல் எடை குறைய உதவுகிறது.\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஅண்ணா ப���்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\nSindhubaadh Release Updates: விஜய் சேதுபதி – அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்\nஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் 1.89 கோடி செலவில் ஹெலிபேட் வசதி\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.. டிவி செய்தியாளர் உள்ளிட்ட 3 பேர் பலி\nஇதுவரை ரயில்வே துறை வரலாற்றில் நடந்திடாத சம்பவம்.. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் தந்தையின் பென்சனை கேட்டு கடிதம்.\nஇயக்குநராக கின்னஸ் சாதனை படைத்த விஜய நிர்மலா மறைவு\nஅண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை: 89 கல்லூரிகளின் பட்டியல் வெளியானது, மாணவர் சேர்க்கையில் சிக்கல்\n சுதா ரகுநாதன் மகளின் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nதடைகளைக் கடந்து திரைக்கு வந்த சிந்துபாத்\nIndia vs West Indies Live Score: ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் போடுறது தான் உங்க ஐடியாவா\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்.. பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/10/blog-post_23.html", "date_download": "2019-06-27T09:13:31Z", "digest": "sha1:62NBYFJ2JUCL43OBOUQISHPKHWANPTYO", "length": 32773, "nlines": 768, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: விரல் நகம் வெட்டிய போது..", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nவிரல் நகம் வெட்டிய போது..\nஇன்று மாலை சின்ன மகளுக்கு விரல் நகங்களை வெட்டி சீர்திருத்தும் பணி ., தங்களின் மேலே ஏறி ஆட்டம் போடும்போது கீறி விடுகிறாள் என பெரிய மகளும் வீட்டுக்காரி(மனைவி)யும் என்னிடம் புகார் தெரிவிக்க, சரி என அந்த வேலையில் இறங்கிவிட்டேன்.\nஒருவழியாக ஆட்டம் போட்ட சின்னவளை சமாதானப்படுத்தி கைநகங்களை வெட்டி ஒழுங்குபடுத்திவிட்டேன், கால் நகங்களை வெட்ட ஆரம்பித்தேன், வீட்டுக்காரி எனக்குப் பின்னால் நின்று நான் நெகம் வெட்டும் அளகை(*&$%#@) பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள்.\nசின்னவளின் கால் விரல் அமைப்பு என் காலைப்போலவே இருக்கும், எந்த மாற்றம��ம் இருக்காது, அளவு மட்டும்தான் சிறியதாக இருக்கும்.\n”தேனுங்கோ.. யாரவது வந்து இவளை உங்க மக இல்லைன்னா இந்த ஜீனு டெசுடு, இதென்ன....டிஎனேஎ (DNA) டெசுடு எதுவும் எடுக்க வேண்டாம், செலவே பன்ன வாண்டாம்..காலு பெருவிரல காமிச்சா போதும், ஒத்துக்கிட்டு ஓடியே போயிருவாங்கோ.. என்றாள்\nமனைவி பொது அறிவை வெளிப்படுத்திய திறன் கண்டு பிரமித்து நின்றேன்\nகிணறு வெட்ட பூதம் கிளம்பின மாதிரியா...\nபொதுஅறிவு வெளிப்பட்டது நல்ல விஷயம்தான்.\nநகம் வெட்ட பூதம் கிளம்பிய கதை :)))\nஇந்தப் படத்தில் இருப்பதுதான் உங்கள் சின்ன மகளா,சிவா\nஇந்தப் படத்தில் இருப்பதுதான் உங்கள் சின்ன மகளா,சிவா\nஆம் சகோ. சின்னவளேதான் ஒன்றரை வருடம் முன் எடுத்த படம் :))\n//காலு பெருவிரல காமிச்சா போதும், ஒத்துக்கிட்டு ஓடியே போயிருவாங்கோ//\nயாரு அந்த் மொட்டை பாஸா முழி கூட உங்கள மாதிரியே தான் இருக்கு.\n//காலு பெருவிரல காமிச்சா போதும், ஒத்துக்கிட்டு ஓடியே போயிருவாங்கோ//\nஇந்த சூழலில் என் மனைவிக்கு ஏற்பட்ட சிந்தனை உண்மையிலேயே எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.,\nநகைச்சுவை, யதார்த்தம் எல்லாமே கலந்து இருக்கு :))\nயாரு அந்த் மொட்டை பாஸா முழி கூட உங்கள மாதிரியே தான் இருக்கு.\\\\\nஅப்பனுக்கு மகள் தப்பாமல் பிறந்திருக்கிறாள் என இதைத் தான் சொன்னார்களோ\nஅப்பனுக்கு மகள் தப்பாமல் பிறந்திருக்கிறாள் என இதைத் தான் சொன்னார்களோ\nஆமாம் உருவ அமைப்பில், குணத்தில் அப்படி ஒரு வித்தியாசம் இல்லாத அமைப்பு :))\nஆனால் பாருங்கள் இது என் உருவ அமைப்பு, குணம் போன்றவை வித்தின்மூலமாக சுருக்கப்பட்டு, அப்படியே விரித்து பின்னர் காட்டுகிறதே அந்த ஆற்றலை எண்ணி வியக்கின்றேன்.. மதிக்கின்றேன்\nமுடிவில் இயல்பாக கேலி கலந்து வந்த வரியில் நம்மையும் அறியாமல் சிரித்து விடுவது எழுத்துக்குக் கிடைத்த வெற்றி\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிரல் நகம் வெட்டிய போது..\nமுருகக் கடவுள் தலைமைச் சித்தர்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nதிமுக காங்கிரஸ் கட்ச��களை நம்பிக்கெட்டதும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபாராளுமன்றத்தில் ஜொலிக்கும் புதிய நம்பிக்கை நட்சத்திரம்…\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்\nஉலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி..... (பயணத்தொடர், பகுதி 109 )\nIndiaMart நிறுவன ஐபிஒவை வாங்கலாமா\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n5945 - காவல்துறை - பொதுமக்கள் புகார் மனுக்கள் - ஏற்புச் சான்றிதழ் வழங்குதல், அரசு ஆணை (நிலை) எண். 865, 09.06.1997, நன்றி ஐயா. Saravanan Palanisamy\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 374\nநேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nரிஷி சிந்தனை - 08\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவு���ள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/24/54747/", "date_download": "2019-06-27T08:54:27Z", "digest": "sha1:B2LOEXNDKIIXVMNUJ3VEJKE3MNY4U6Q7", "length": 6879, "nlines": 106, "source_domain": "www.itnnews.lk", "title": "ஜனாதிபதி தலைமையில் நிறைவேற்றுக்குழு கூட்டம் – ITN News", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் நிறைவேற்றுக்குழு கூட்டம்\nவிசேட அலுவலகம் 0 12.ஆக\nவடமாகாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க வேலைத்திட்டம் 0 08.ஜூன்\nசிறுத்தையின் தோல்களை வைத்திருந்தவர் கைது 0 18.செப்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது.இதில் அனைத்து நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட அதேவேளை கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது பேசப்பட்டுள்ளது.\nதற்பொழுது கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்று வருகின்றது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி\nதேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத���தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\nஉலக கிண்ண தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதியடைவதற்கான இறுதி வாய்ப்பை இழந்தது தென்னாபிரிக்கா\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஅண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த சாய்ஷா\nவிஜய் சேதுபதி படத்திற்கு யு.ஏ சான்றிதழ்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93390", "date_download": "2019-06-27T08:14:12Z", "digest": "sha1:BJSNL2LW6OVYJJHOFCDGEQJVLTTJ5SOI", "length": 16580, "nlines": 123, "source_domain": "www.newlanka.lk", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்..(16.02.2019) | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n16-02-2019 சனிக்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் 4ம் நாள்.\nவளர்பிறை ஏகாதசி திதி காலை 6.26 மணி வரை பிறகு துவாதசி, மறுநாள் பின்னிரவு 3.59 மணி வரை அதன் பிறகு திரயோதசி.\nதிருவாதிரை நட்சத்திரம் பிற்பகல் 3.06 மணி வரை பிறகு புனர்பூசம். யோகம்: சித்தயோகம்.\nஎமகண்டம் மதியம் மணி 1.30-3.00.\nஇராகு காலம் காலை மணி 9.00-10.30.\nபொது: ஸ்ரீ அரங்கநாதர் கெருட வாகனத்தில் பவனி.\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nஇங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பிபொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும்.\nவியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nகுடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nஉறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nசாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். மனதிற்கு இதமான செய்தி வரும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும்.வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை சிந்தனை பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலியவந்து பேசுவார்கள்.வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துப் போகும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும்.\nபிள்ளைகள் உங்கள் பேச்���ிற்கு மதிப்பளிப்பார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப்பழுதை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.வழக்கு சாதகமாகும்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.\nமற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.\nஎதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇலங்கையில் திருமணமாகாத இளைஞர்,யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்..\nNext articleதூக்கு மேடைக்கு செல்லப்போகும் நபர்கள் யார் 14 பேர் அடங்கிய பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம்…\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\nஷீரடி சாயி பாபாவை 9 வியாழக்கிழமைகள் விரதமிருந்து வழிபடுவது எப்படி\nபுகையிரதப் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி… இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு..\nஇலங்கையில் ரகசியமாக இயங்கிய தொலைத் தொடர்பு நிலையம்.. அதிரடியாக கைதான வெளிநாட்டுப் பெண்..\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\nஷீரடி சாயி பாபாவை 9 வியாழக்கிழமைகள் விரதமிருந்து வழிபடுவது எப்படி\nபுகையிரதப் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி… இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/nalini.html", "date_download": "2019-06-27T09:27:26Z", "digest": "sha1:3QWSQFWCGYZDS7D7PHJEV2RMPWDEYSTZ", "length": 7710, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "மகளுக்கு திருமணம்! சிறைவிடுப்பு கேட்க்கும் நளினி! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / மகளுக்கு திருமணம்\nமுகிலினி April 15, 2019 தமிழ்நாடு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள் நளினி மற்றும் முருகன் .\nஇவர்கள் இருவரின் மகளான லண்டனில் இருக்கும் ஹரிதாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை முன்னிட்டு 6 மாதங்கள் சிறைவிடுப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இந்த மனு விசாரணைக்கு தானே நேரில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளது முக்கியமானது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜூன்11ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n\"சீமான் ஒரு வெளிச்சத்துக்கு ஏற்றிவைக்கப்பட்ட சிறு பொறி\" பாரதிராஜ பரபரப்பு கருத்து\n(செய்தித் திருத்தம்) கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் சீமானால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கப் போகிறது என்று பிரபல தமிழ்திரைப்பட இயக்குனர் ப...\nபரியேறும் பெருமாளுக்கு மற்றுமொரு அங்கிகாரம்; பாடப்புத்தகத்தில் இடம்பிடிப்பு\nஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த முதல் திரைப்டமான பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீத...\n4.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன வெறும் கிண்ணம்\n17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திர வேலைப்பாடுகள் கொண்ட வெறும் கிண்ணம் ஒன்று 4.8 மில்லியன் டொலர்களுக்கு சுவிஸ்லாந்து நாட்டில் ஏலம் போயுள்ள...\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்���ைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/ratchasan-movie-success-meet-stills/", "date_download": "2019-06-27T08:38:15Z", "digest": "sha1:BCALZ7ZAGWNCV3ABLQ6NGNEWSI6O4TFJ", "length": 5517, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில்… – heronewsonline.com", "raw_content": "\n‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் – அமலா பால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ராட்சசன்’ படத்தின் வெற்றி சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-\n← ஆர்.கே.சுரேஷின் ’பில்லா பாண்டி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான்”: ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால்\n“விவசாயிகள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் தான்” – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்\nசமஸ்கிருதர்கள் எதிர்ப்பு எதிரொலி: விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ டீஸர் வாபஸ்\n“நானும் காதலித்து இருக்கிறேன்”: படவிழாவில் தங்கமகன் மாரியப்பன் பேச்சு\nநடிகை / கின்னஸ் சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா மரணம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம்: தயாநிதி மாறன் கேள்வியும், ஒன்றிய அமைச்சரின் அபத்தமான பதிலும்\nகாவிரி படுகையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\n“ஹவுஸ் ஓனர்’ படம் என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது\nகொலை ச���ய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…\n‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nமாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி அவதூறு: இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’: பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம்; அது தங்கத்தை விட விலை மதிப்புடையது\n’கூர்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nமேடையில் கண்ணீர் விட்டு அழுத ‘தும்பா’ படத்தின் நாயகி\nஆர்.கே.சுரேஷின் ’பில்லா பாண்டி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nஆர்.கே.சுரேஷ் தனது ‘ஸ்டூடியோ 9’ நிறுவனம் சார்பில் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘பில்லா பாண்டி’. இந்துஜா, சாந்தினி, யோகிபாபு, நமோ நாராயணன் , இயக்குநர் மாரிமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76831/cinema/Kollywood/radharavi-talks-contraversy-about-nayanthara.htm", "date_download": "2019-06-27T08:03:09Z", "digest": "sha1:ZF2KPSN3KJMENQBCQJKHWKD57URUKPFJ", "length": 13908, "nlines": 178, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சை பேச்சு - radharavi talks contraversy about nayanthara", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n8 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் ஓவியா ரீ-என்ட்ரி | சுரேஷ்கோபிக்காக காத்திருக்கும் இரண்டாம் பாகங்கள் | போலீசாரின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது : மம்முட்டி படத்துக்கு டிஜிபி பாராட்டு | அஜித் படம் : முன் கூட்டியே வெளியிட திட்டம் | பா.ஜ.,வில் இணைகிறார் நடிகர் சிரஞ்சீவி | திஷா - டைகர் ஜோடி : கசந்த காதல் | சிந்துபாத்திற்கு யுவனும் உதவி | மதுவால் அரசுக்கு அவமானம் : கஸ்தூரி விளாசல் | 'பொன்னியின் செல்வன்' படத்தில் பார்த்திபன், ஜெயராம் | பிக்பாஸ் 3 - கவின் வாயை மூடிய பிக்பாஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநயன்தாரா பற்றி ராதாரவி சர்ச்சை பேச்சு\n39 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமீடூ சர்ச்சையில் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த விவ காரம் விஸ்வரூபமெடுத்தது. குறிப்பாக, டப்பிங் யூனியன் தலைவரான நடிகர் ராதாரவி அவர் சந்தா கட்ட வில்லை என்று அவரை யூனியனில் இருந்தே நீக்கினார். அதையடுத்து சின்மயி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து அவரது நீக்கம் தடை செய்யப்பட்டது.\nஇப்படி��ான நிலையில், நேற்று இரவு சென்னையில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் கே.ஆர்.விஜயாதான் நடிப்பார். ஆனால் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றாகி விட்டது.\nபார்த்தவுடன் கும்பிடுவது போல இருப்பவர்களும், பார்த்ததும் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள். காரணம் ரசிகர்கள் யார் நடித்தாலும் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்று ராதாரவி பேசினார்.\nஆனால் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவியதை அடுத்து, ராதாரவியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. குறிப்பாக, பாடகி சின்மயி, ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலை தளத்தில் பதிவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.\nradharavi chinmayi nayanthara ராதாரவி சின்மயி நயன்தாரா.\nகருத்துகள் (39) கருத்தைப் பதிவு செய்ய\nநாய்க்குட்டிக்கு முத்தம் ... பிரிமியர் லீக் போட்டியை காண வந்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவாய் கொழுப்பு சேலையில் வடியுது என்பார்கள் /இவனுக்கு ரொம்பவே வடியுது . இவன் முதலில் திமுகவில் சேர்ந்த நேரம் ..அப்போது இவர் ஜெயலலிதாவை பேசாத பேச்சாஅப்பபோதெல்லஆம் திமுகவுக்கு தெரியவில்லையா பெண்னின் பெருமை பற்றி ...குருவி இருக்க பநம் பழம் விழுந்தது போல ...நீக்குவதற்கு வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார்கள் .திரையில் நடித்த ஒருவர் திரையில் நடிக்கிற இன்னொருவரை மதிக்க தெரியாத இவரெல்லாம் ..ஒரு மனிதர் .\nRadha Ravi சொன்னதில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை\nமார்க்கெட் போனவனெல்லாம் இப்படி ஏதாவது உளறிக்கிட்ருந்தா தான் ந்யுஸ்ல இருக்கமுடியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிஷா - டைகர் ஜோடி : கசந்த காதல்\nவிமர்சனங்களை தகர்த்து எறிந்த கபீர் சிங்\nகபீர் சிங் - ஷாகித் கபூரின் முதல் 100 கோடி படம்\nகைவசம் படமில்லாத ஷாரூக் கான்\nதீபிகா படுகோனிடம் ஐடி கார்டு கேட்ட செக்யூரிட்டி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜித் படம் : முன் கூட்டியே வெளியிட திட்டம்\nமதுவால் அரசுக்கு அவமானம் : கஸ்தூரி விளாசல்\n'பொன்னியின் செல்வன்' படத்தில் பார்த்திபன், ஜெயராம்\nஇன்று நேற்று நாளை, இரண்டாம் பாகம் அறிவிப்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதேர்தல் நிறுத்தம், அடுத்தக்கட்டம் என்ன\nசமந்தாவுக்கு மீண்டும் டப்பிங் பேசிய சின்மயி\nநயன்தாரா படம் ரிலீசாகவில்லை : காரணம் என்ன\nநடிகர் சங்க தேர்தல் நடக்காது : அடித்து சொல்லும் ராதாரவி\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srislawyer.com/tamil-speeding-tickets-in-virginia-with-out-of-state-license-fairfax/", "date_download": "2019-06-27T09:01:36Z", "digest": "sha1:HDV2XH34E5L75ILVSCTRGXCCKIK54JIU", "length": 12273, "nlines": 44, "source_domain": "srislawyer.com", "title": "வெளி மாநில ஓட்டுநர் உரிமம் பெற்றவர் எதிர்கொள்ளும் வேகமீறல் டிக்கெட் வர்ஜீனியாவில் ஃபேர்ஃபாக்ஸ் அட்டர்னி", "raw_content": "\nவெளி மாநில ஓட்டுநர் உரிமம் பெற்றவர் எதிர்கொள்ளும் வேகமீறல் டிக்கெட் வர்ஜீனியாவில் ஃபேர்ஃபாக்ஸ் அட்டர்னி\nவர்ஜீனியா மாநில ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் இயக்கிகளால் மாநில ஓட்டுநர் உரிமங்களை வெளியே கொண்டுவரும் இயக்கிகள் அதே வழியில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. எனவே, டிரைவர் வர்ஜீனியாவின் போக்குவரத்து சட்டங்களை அறிவிக்கவில்லையெனில் அவர் / அவள் நீதிமன்றத்தில் ஒரு பாதுகாப்பு என்று பயன்படுத்த முடியாது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​வர்ஜீனியா மாநிலத்தில் மிகவும் கடுமையான வேகமான சட்டங்கள் உள்ளன. பாதுகாப்பான மக்களுக்கு வழிவகுக்கும் தெருக்களை பாதுகாப்பதற்காக இது செய்யப்படுகிறது.\nவர்ஜீனியா மாகாணத்தில் மாநில டிரைவரில் ஒரு வேகமான டிக்கெட் கிடைத்திருந்தால், அவர் / அவள் செய்ய வேண்டிய முதல் விஷயம், அவர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் கட்டணம் உண்மையில் வேகமான கட்டணம் மற்றும் ஒரு பொறுப்பற்ற ஓட்டுநர் அல்ல என்பதை சரிபார்க்கிறது.\nடிக்கெட் கவனமாக படிக்க மிகவும் முக்கியம். ஆவணத்தில், இயக்கி என்ன சார்ஜ் செய்யப்படுகிறதென்றால், பொதுவாக இது வேகமான அல்லது பொறுப்பற்ற வாகனம் ஓட்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.\nமாநில டிரைவர் வெளியே டிக்கெட் செலுத்த முடியவில்லை என்றால், பின்னர் வர்ஜீனியா மாநில இயக்கி வீட்டில் மாநில வெளியே அந்த தேதி முன்னோக்கி. வீட்டில் மாநில வழக்கமாக பணம் இல்லை என்று டிக்கெட் செய்ய என்ன செய்ய வேண்டும். முச்சக்கர வண்டி நாட்களின் முற்பகுதியில் டிக்கெட் செலுத்த இயலாவிட்டால், சிறப்பு சூழ்நிலைகள் இல்லை, பின்னர் வர்ஜீனியா DMV வர்ஜீனியாவில் ஒரு மோட்டார் வாகனத்தை இயக்க அவர்களது உரிமையை நிறுத்திவிடும்.\nவர்ஜீனியாவில் டிரைவர் வேகமான டிக்கெட்டை எதிர்கொண்டால், அவர் / அவள் அதை எதிர்த்துப் போட்டியிட விரும்புவார், ஆனால் அவர் / அவள் அரச சார்பற்றவராவார், ஒரு விர்ஜினியா வழக்கறிஞர் வழக்கறிஞரின் சார்பில் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். டிரைவர் நேரில் இல்லை என்பதால், டிரைவர் எப்போதும் வர்ஜீனியாவிற்கு திரும்பி வரக்கூடாது என்பதால், அவர்கள் சார்பை சமாளிக்க முடியும். அவர் / அவள் திரும்பி வர வேண்டிய அவசியமில்லை என்பதால், சட்டத்தின் வழக்கறிஞர் இயக்கி நேரத்தை காப்பாற்ற முடியும், மேலும் வழக்கறிஞர் வழக்கறிஞரை டிரைவர் பணத்தை காப்பாற்ற முடியும், ஏனெனில் அவர் / அவள் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.\nடிரைவர் உரிம ஒப்பந்தத்தின் பகுதியாக அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்கள் டிரைவர் லைசென்ஸ் காம்பாக்டின் ஒரு பகுதியாக இருப்பதால், வர்ஜீனியா டிரைவரின் மாநில குடியிருப்புக்கு வேகமாக டிக்கெட் தகவலை அனுப்பும், இந்த மாநிலங்கள் எந்தவொரு போக்குவரத்து டிரான்ஸ்போர்ட்டும் ஒருவருக்கொருவர் தெரிவிக்க ஒப்புக்கொள்கின்றன; நிலை. வர்ஜீனியா இந்த காம்பாக்டில் சேர்க்கப்பட்டுள்ளது, எனவே அவை வர்ஜீனியாவில் எந்தவொரு டிக்கெட் டிக்கெட்டைப் பெறும் போதெல்லாம் மாநில டிரைவரின் சொந்த மாநிலத்திற்கு வெளியே தகவல்களை அனுப்புகிறது. வழக்கமாக, உள்நாட்டு மாநில இது உள்நாட்டு மாநிலத்தில் ஏற்பட்டது என்றால் குற்றம் எப்போதும் அதே நிலையில் இது வீட்டில் மாநிலத்தில் ஏற்பட்டது என்றால் அவர்கள் வேகமாக டிக்கெட் சிகிச்சை என்று அதே வழியில் சிகிச்சை.\nவேக வரம்பை சட்டத்தை மீறுவதால் இயக்கப்படும் ஓட்டுனர்கள் வேக வரம்பு மற்றும் நீதிமன்ற செலவினங்களில் ஒவ்வொரு மைலுக்கு $ 6 அபராதம் செலுத்த வேண்டும். வேகத்தை மீறியதாக டிரைவரின் வாகன காப்பீட்டு நிறுவனம் தெரிவித்திருப்பதால், டிரைவரின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nவிர்ஜினியாவில் உங்கள் ஸ்பீடிங் டிக்கெட் வழக்குடன் உங்களுக்கு உதவ ஒரு விர்ஜினியா ஸ்பீடிங் டிக்கெட் வக்கீல் தேவைப்பட்டால், 888-437-7747 இல் எங்களை அழைக்கவும். எங்கள் விர்ஜினியா ஸ்பீடிங் டிக்கெட் அட்டர்னிஸ் உங்களுக்கு உதவலாம்.\nPrevPreviousவர்ஜீனியா ரெக்லெஸ் டிரைவிங் சட்டங்கள் குற்றச்சாட்டுகள் மற்றும் அபராதங்கள் ஃபேர்ஃபாக்ஸ் வக்கீல்\nNextவிர்ஜினியா ஸ்பீடிங் டிக்கெட் செலவு ஃபேர்ஃபாக்ஸ் வக்கீல்Next\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rahul-meets-hardik-patel-patel-community-gujarat-299376.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-27T08:03:56Z", "digest": "sha1:4HFOC55HXLGAA2O6J6LHE6JZXOSKQ3R4", "length": 16309, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வியூகம்.. ராகுல் காந்தி - ஹர்திக் பட்டேல் ரகசிய சந்திப்பு | Rahul meets Hardik Patel of patel community in Gujarat - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\n5 min ago காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\n7 min ago மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\n7 min ago வட சென்னை மக்களுக்கு நற்செய்தி.. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு\nTechnology விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.\nMovies Bigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\nFinance ஐயா மோடி.. இது சரியல்ல.. எங்களுக்கான வரிய குறைச்சிடுங்க.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப்\n தினம் கொஞ்சம் சாப்பிடுங்க... நிறைய சாப்பிட்டீங்கன்னா இது நடக்கும்...\nSports இதுதான் பலவீனம்.. உண்மைகளை மறைக்கும் கோலி படை.. இன்று தெரிந்துவிடும்.. இந்திய அணிக்கு வார்னிங்\nEducation பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு\nAutomobiles பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியமளிக்கும் போட்டி முடிவு... வீடியோ\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வியூகம்.. ராகுல் காந்தி - ஹர்திக் பட்டேல் ரகசிய சந்திப்பு\nஅகமதாபாத் : குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேலை ராகுல் காந்தி ரகசியமாகச் சந்தித்து இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க மிகவும் செல்வாக்குப் பெற்ற மாநிலம் குஜராத். பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.\nஇவர்கள் இருவருக்கும் இங்கு கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் மிகவும் உன்னிப்பாக வியூகம் வகுத்து வருகிறார்கள். தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க தாமதித்து வரும் சூழலில் பல்வேறு நலத்திட்டங்களை அங்கு செயல்படுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில், குஜராத் அரசியலில் பா.ஜ.க.,விற்கு பட்டேல் சமூகத்தினர் எதிராக செயல்பட்டு வருகிறார்கள். மிகப்பெரிய வாக்குவங்கியான இவர்கள் இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டி ஹர்திக் பட்டேல் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.\nகாங்கிரஸாருக்கும் அங்கு வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் இருக்கிறது. அவர்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், குஜராத் சென்ற ராகுல் காந்தி தனது ஹோட்டல் அறையில் ரகசியமாக பட்டேல் தலைவர் ஹர்திக் பட்டேலை சந்தித்து இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஅந்தச் சந்திப்பு உண்மையாக இருப்பின் பா.ஜ.க.,விற்கு மேலும் இந்தத் தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆரம்பமே இப்படியா.. 'சாமி சிலையாக்கப்பட்ட' சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை\nஉலகில் உயரமான பட்டேல் சிலை திறப்பு.. தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு\nமியான்மரில் பிறந்து குஜராத் முதல்வர் அரியாசனம் ஏறிய விஜய் ரூபானி.. சுவாரஸ்ய பிண்ணனி\nகுஜராத் சட்டசபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ் மேவானி முடிவு\nகுஜராத்தில் மோடியின் இறுதி ஆயுதம் கண்ணீர் : ஓ.பி.சி பிரிவினர் கூட்டமைப்பின் தலைவர் அல்பேஷ்\nகுஜராத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவா பட்டேல் போராட்டக்குழு சொல்வது என்ன\nகுஜராத் தேர்தலுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க\nகுஜராத் வேட்பாளர் விவகாரம்... காங்- ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்களிடையே அடிதடி\nபா.ஜ.க. கையில் 52 சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் - பட்டேல் போராட்டக்குழு பகீர் தகவல்\nசமூக வலைதளங்களில் தம்மை பற்றிய வீடியோ வெளியிட்ட பா.ஜ.க மீது ஹர்திக் பட்டேல் பாய்ச்சல்\nஅமித் ஷா ஒழிகன்னு கோஷம் போட்டா ரூ. 10,000 பணம்.. வைரலாகும் ஆடியோ\nஹர்திக் பட்டேல் ஆதரவு யாருக்கு குஜராத்தில் பாஜகவை வீழ்த்தும் ஆயுதத்திற்காக ஏங்கும் காங்கிரஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபட்டேல் ஹர்திக் ராகுல் காங்கிரஸ் குஜராத் தேர்தல் gujarat election patel rahul gandhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=28942", "date_download": "2019-06-27T08:58:52Z", "digest": "sha1:SJOQ2WB66NKWNMAJOLZLA6XFZKURBC33", "length": 9771, "nlines": 99, "source_domain": "www.newlanka.lk", "title": "அறிமுகமாகின்றது செல்பி பிரிட்ஜ்… | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nதொலைபேசி வைத்திருக்கும் பலரும், அதிகமாக இன்று பயன்படுத்தும் சொல் ‘செல்பி’ ஆகும்.\nஇதன் மூலம் தன்னைத் தானே விரும்பிய வகையில், விரும்பிய வடிவங்களில் புகைப்படம் எடுத்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்ச்சியடைகின்றனர்.\nஇந்த வரிசையில் ‘செல்பி பிரிட்ஜ்’ (குளிர்சாதனபெட்டி) தொழில்நுட்பமும் சேர்ந்துள்ளது.அமெரிக்காவில் இவ்வகை குளிர்சாதனபெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்றைய சூழ்நிலையில் நகரம் – கிராமம் வித்தியாசமின்றி பெரும்பாலான வீடுகளிலும் குளிர்சாதனப் பெட்டி உள்ளது.\nஇந்த செல்பி பிரிட்ஜால், ஏற்கனவே இருக்கின்ற பொருளை மீண்டும் வாங்கி வந்து சிரமப்படுவது தவிர்க்கப்படுகிறது. அந்த பொருட்களுக்கான செலவும் குறைக்கப்படுகிறது.\nநாம், காய்கறி பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்க, கடைக்குச் சென்றால், என்ன பொருட்கள் தேவை என்பதை ஏற்கனவே பார்த்து, சிட்டையில், குறிப்பெடுத்துக்கொண்டு கடையில் சென்று அதைப்பார்த்து வாங்குவோம்.\nஆனால் புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த செல்பி பிரிட்ஜால், நாம் எந்த குறிப்பையும் கடைகளுக்கு எடுத்துச் செல்ல தேவையில்லை. அதே போல எந்த பொருட்களையும் மறந்து விட்டோம் என கவலைப்பட தேவையுமில்லை.\nஎப்படியெனில் இந்த நவீன பிரிட்ஜில் என்ன பொருட்கள் இருக்கிறது, இல்லை என்பதை, அதுவே செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை நமது தொலைபேசிக்கு அனுப்பி விடுகிறது. அதனை பார்த்து, அதற்கேற்றவாறு தேவையான பொருட்களை வாங்கலாம்.\nஇதற்காக அந்த குளிர்சாதனபெட்டிக்குள், 3 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஒவ்வொரு முறையும் நாம் குளிர்சாதனபெட்டியின் கதவை திறந்து பின் மூடும் போது, அது செல்பி எடுத்து அலைபேசிக்கு அனுப்பி விடுகின்றது.அமெரிக்காவில் இவ்வகை பிரிட்ஜ் விற்பனையில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleசுவாமிக்கு படைத்த வெற்றிலையை என்ன செய்ய வேண்டும் \nNext articleபுகையிரதத்தில் பயணிக்கவிருக்கும் அனைத்து பொதுமக்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு\nபொலிஸாரின் விசேட தேடுதலில் முல்லையில் இன்று அதிகாலை அதிரடியாக கைதான 14 பேர்..\nயாழில் சற்று முன்னர் நடந்த பயங்கரத் தாக்குதல்… ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி.. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி..\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\nஷீரடி சாயி பாபாவை 9 வியாழக்கிழமைகள் விரதமிருந்து வழிபடுவது எப்படி\nபொலிஸாரின் விசேட தேடுதலில் முல்லையில் இன்று அதிகாலை அதிரடியாக கைதான 14 பேர்..\nயாழில் சற்று முன்னர் நடந்த பயங்கரத் தாக்குதல்… ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி.. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி..\nவவுனியாவில் இன்று காலை முதல் அகற்றப்படும் சோதனைச் சாவடி..\nபரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்…32 வருடங்களின் பின் அபார சாதனை படைத்த அஸாம்..\nநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவிற்கு அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/363", "date_download": "2019-06-27T09:13:14Z", "digest": "sha1:DJF3PIIEMPNQ774Q2CUU6IOGIDGYQ4LK", "length": 8230, "nlines": 144, "source_domain": "www.newstm.in", "title": "விளையாட்டு செய்திகள் இன��று | Sports News in Tamil | விளையாட்டு செய்திகள் 2018 - Newstm", "raw_content": "\nஜி-20 மாநாடு: ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி\nமன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகாங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட்\nசாம்பியன் லீக்: மலிங்கா விலகல்\nசாம்பியன் லீக்: டெல்லி அணிக்கு கிடைத்த முதல் வெற்றி\nகிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது கடினம்: சச்சின்\nஇந்தியன் லீக்: புனேவை வீழ்த்தியது குஜராத்\nசாம்பியன் லீக்: கொல்கத்தா அணியி வீழ்த்தியது மும்பை\nஇன்று டோனி, ரெய்னா நேருக்கு நேர் மோதல்\nப்ரிமியர் லீக்கில் அதிக அரை சதம் அடித்து காம்பிர் சாதனை\nஇதய கோளாறு காரணமாக கிரிக்கெட்டிலிருந்து டெய்லர் ஓய்வு\nசாம்பியன் 20 ஓவர் கிரிக்கெட்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி\nமலிங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கிடுக்குப்பிடி\nசாம்பியன் லீக்: பெங்களூரு - ஐதராபாத் இன்று மோதல்\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு\nடி20 போட்டிக்குப் பிறகு ஹாங்காங் அணிக்கு மவுசு அதிகரிப்பு\nதனது முதல் படத்தின் போஸ்டரை வெளியிட்ட சச்சின் தெண்டுல்கர்\n300 விக்கெட்டுகள் வீழ்த்தி பிராவோ சாதனை\nதென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாட விரும்பும் இங்கிலாந்து வீரர்\nசச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய இங்கிலாந்து இளவரசர்\nசென்னை அணி உடையை அணியாத்தால் உணர்ச்சி வசப்பட்டேன்- டோனி\nஇலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறது ஆஸ்திரேலியா\nமுதல் முறையாக T20 லீக்கில் ஒளிரும் ஸ்டம்பு\n1. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n2. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. ஆண் பிள்ளைகளும் பருவம் அடைகிறார்கள் என்பது எத்தனை பெற்றோருக்கு தெரியும்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n7. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\nதமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமும் ஏற்கப்படாது: முதலைமைச்சர்\nவிமானத்தின் மீது பறவை மோதி செயலிழந்த எஞ்ஜின்\nஹரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுட்டுக்கொலை\nதந்தையின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/10/villupuram-makkal-adhikaram-comrades-arrested-for-issuing-pamphlets-against-hydrocarbon-project/", "date_download": "2019-06-27T08:01:22Z", "digest": "sha1:WAK6YS4FW5QL6S5RPVDGTPNUCVABPGXY", "length": 44386, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "மீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது ! | vinavu", "raw_content": "\nமனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் \n ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதிராவிட மலர்ச்சிக்குத் தாமதம் ஏற்படக்கூடுமே தவிர தடையேற்படாது \nமகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி \nதேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாற���வாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு \nகடிதங்களைக் கண்டதும் கட்டுகள் போட்ட கரங்கள் விடுதலை பெற்றன\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் \nமழையில் கரையும் தார் சாலை | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகுற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24\nகாவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா \nஇத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் கைது - சிறை \nகருத்துரிமையை காலில் மிதிக்கும் போலீசு \nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் கைது – சிறை \nதமிழகத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் சதியை முறியடிப்போம் \nதொடர்புக்கு : 99623 66321.\n காவிரி டெல்டாவை அழிக்க வரும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்காதே\nஹைட்ரோகார்பன் எடுக்க தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சதுர கி.மீ. பரப்பளவு, பரங்கிப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் வரை 2,574 சதுர கி.மீ. பரப்பளவு என கடற்கரை ஓரம் இரண்டு மண்டலங்கள் ஸ்டெர்லைட் வேதாந்தத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை 231 சதுர கி.மீ. ஒரு மண்டலம் ஓ.என்.ஜி.சி -க்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீத்தேன் எடுக்க, ஷேல்கேஸ் எடுக்க தனித்தனியாக உரிமம் பெற வேண்டும் என்பதை மாற்றி ஒரே வகையான திறந்தவெளி உரிமத்தைப் பெறுவதன் மூலம் பல ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பனில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என பா.ஜ.க அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்ததற்காக கைது செய்யப்பட்ட விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள்.\nபூமிக்கடியில் உள்ள மீத்தேன், ஈத்தேன், பியூட்டேன், ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் பொதுப்பெயர் தான் ஹைட்ரோ கார்பன். மூவாயிரம் முதல் ஏழாயிரம் மீட்டர் ஆழம் வரை நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டு, பல்வேறு ரசாயனங்களைக் கலந்து, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியிலிருந்து பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி நிலத்தின் அடிப்பகுதியில் முறிவை ஏற்படுத்தி, நிலக்கரிப் படிமங்களிலிருந்து மீத்தேனையும், படிமப் பாறைகளிலிருந்து ஷேல்கேஸையும், வெளியே பிரித்து எடுக்கப் போகிறார்கள்.\nநீரியல் விரிசல் முறை என்று பெயர். ஒரு முறை ஒரு எண்ணெய்க் கிணற்றில் ஹைட்ரோகார்பன் எடுக்க, நீரியல் விரிசல் முறையில் 12 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. 400 டன் மணல் தேவை. 5 லட்சம் லிட்டர் ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படும். வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் விளைநிலங்கள் பாழாகும்.\nஜெர்மனி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் நீரியல் விரிசல் முறை தடை செய்யப்பட்டுள���ளது. ஆஸ்திரேலியாவில் மக்கள் போராடுகிறார்கள். இங்கிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டது. மேலும் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கு அருகில் எடுக்க எந்த நாட்டிலும் அனுமதி இல்லை. ஆந்திராவில் கோதாவரிப் படுகையில் எரிவாயு, எண்ணெய் எடுத்ததால் நிலப்பரப்பு 5 அடி அளவிற்கு தாழ்ந்து கடல் நீர் உட்புகுந்து விட்டது.\nஇந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா விவசாயம் அழிவது மட்டுமல்ல, கடுமையான குடிநீர் பஞ்சமும் ஏற்படும். நிலத்தடி நீர் முற்றிலும் உறிஞ்சப்பட்டு நிலம் பாலைவனமாகும். கடல் நீர் உட்புகுந்துவிடும். பல லட்சம் மக்கள் அகதிகளாக்கப்படுவார்கள். மீன்வளம் அழிந்து மீனவர்கள் கடற்கரையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.\n♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா \n♦ நூல் அறிமுகம் : ஹைட்ரோகார்பன் – ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் \nகாவிரி டெல்டா படுகை அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு கனரக லாரிகள், ரசாயன தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கம், எரிவாயு எண்ணெய் ஏற்றுமதி, பெரிய துறைமுகங்கள், விமானத்தளம், ராணுவ வாகனங்கள் என தமிழகமே கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றப்படும். பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய காவிரி டெல்டா விவசாயம் என்பது நாளடைவில் அழிந்து உணவுக்காக வெளிநாடுகளில் தமிழகம் கையேந்தும் நிலை ஏற்படும்.\nஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய கெமிக்கல் முதலீட்டு மண்டலம் ஆகியவற்றோடு இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படும் சாகர்மாலா திட்டத்தையும் இணைத்து பார்க்க வேண்டும். மேற்கே குஜராத் முதல் கிழக்கே வங்காளம் வரை கடல் மாலைபோல் உருவாக்குவது சாகர்மாலா திட்டம். பல ஆயிரம் கி.மீ. கடற்கரையில் சாலை, கடல் வழித்தடம், ரயில் வழித்தடம், ஆற்று வழித்தடம், பல ஆயிரம் கி.மீ. எண்ணெய் எரிவாயுக் குழாய்கள், தமிழகத்தில் சீர்காழி, இணையம் உட்பட நாடு முழுவதும் 6 துறைமுகங்கள். இராணுவ போர் விமானங்கள் இறங்கி செல்லவும், இராணுவ டாங்கிகள் தாராளமாக செல்லவும் பல நூறு மீட்டர் அகலமான சாலைகள் என சாகர்மாலா ஆங்கில படத்தை மிஞ்சும் பிரம்மாண்டத்தோடு வரவுள்ளது.\nஇவற்றால் பெரும்பான்மை மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. சுற்றுச்சூழல் மாசடைந்து பேரழிவுதான் நடக்கும். பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும். மீனவர்கள் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். காவிரிப் படுகையில் உள்ள நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயுவைக் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யப் போகிறார்கள்.\nமேலும் கடலூர், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்டாரங்களில் உள்ள சுமார் 49 கிராமங்களில் 57,000 ஏக்கர் பரப்பளவில் ரூ. 92,000 கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ரசாயனத் தொழிற்சாலைகளையும் அமைக்க உள்ளார்கள். கடலூர் முதல் கிழக்குக் கடற்கரை முழுவதும் அனல்மின் நிலையங்கள், துறைமுகம், உரத்தொழிற்சாலை, ஹைட்ரோ கார்பன், சாயப் பட்டறைகள், பெட்ரோலிய கெமிக்கல் தொழிற்சாலைகள் என கார்ப்பரேட் கொள்ளைகளுக்கான திட்டங்கள்தான் அமல்படுத்தப்பட இருக்கின்றன. பாஜக அரசின் வளர்ச்சித் திட்டங்களால் வேலை இழந்தவர்கள்தான் அதிகம். இருக்கும் வாழ்வை இழந்தவர்கள் மிக அதிகம். சில ஆயிரம் பேர் வளர்ச்சியின் பயனை அனுபவிக்க பெரும்பான்மை மக்கள் சாக வேண்டுமா தமிழகத்தின் சுற்றுச்சூழலை சீர்குலைக்க அனுமதிக்கக்கூடாது.\nகாவிரி டெல்டாவை நம் கண்முன்னே அழிக்க வருகிறார்கள். நாம் போராடாமல் அமைதி காக்க முடியுமா தீர்ப்புகள், சட்டங்கள், விதிமுறைகள், சுற்றுச்சூழல், மக்களின் சுகாதாரம் என எதையும் மயிரளவும் மதிக்காதவர்கள்தான் கார்ப்பரேட் கம்பெனிகள். விவசாயம், வேலைவாய்ப்பு, இயற்கை வளங்கள் மீதான உரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்திலும் மத்திய – மாநில அரசுகளின் கொள்கை முடிவை தீர்மானிப்பதில் பெரும்பான்மை மக்களுக்கு உரிமை வேண்டும். நம்மை கேட்காமல் பாஜக பெட்ரோலிய அமைச்சர் டெல்லியில் ஸ்டெர்லைட் வேதாந்தா முதலாளியுடன் ஒப்பந்தம் செய்து, நமது விவசாயிகள், நமது மீனவர்களுக்கு எதிராக, நம்ம ஊரில் அமல்படுத்துவதை எப்படி ஏற்க முடியும் தீர்ப்புகள், சட்டங்கள், விதிமுறைகள், சுற்றுச்சூழல், மக்களின் சுகாதாரம் என எதையும் மயிரளவும் மதிக்காதவர்கள்தான் கார்ப்பரேட் கம்பெனிகள். விவசாயம், வேலைவாய்ப்பு, இயற்கை வளங்கள் மீதான உரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்திலும் மத்திய – மாநில அரசுகளின் கொள்கை முடிவை தீர்மானிப்பதில் பெரும்பான்மை மக்களுக்கு உரிமை வேண்டும். நம்மை கேட்காமல் பாஜக பெட்ரோலிய அமைச்சர் டெல்லியில் ஸ்டெர்லைட் வேதாந்தா முதலாளியுடன் ஒப்பந்தம் செய்து, நமது விவசாயிகள், நமது மீனவர்களுக்கு எதிராக, நம்ம ஊரில் அமல்படுத்துவதை எப்படி ஏற்க முடியும் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்கள் இவர்களுக்கு அடிமைகளும் அல்ல; பிழைக்க வந்த அகதிகளும் அல்ல.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயிகள், மீனவர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். வாழத்தகுதியற்ற நிலைக்கு நிலம், நீர், காற்று மாறிவிட்டால் என்ன செய்ய முடியும் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கால்நடைகளுடன் அகதிகளாக ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை. உணவு உற்பத்தியில் – சுயசார்பு தன்னிறைவு என்பதை புறக்கணித்து, சுற்றுச்சூழலை சீர்குலைத்து, சில ஆயிரம் பேர் மட்டுமே பயனடையும் ஹைட்ரோ கார்பன் போன்ற எதையும் வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வருவதை ஏற்க முடியாது.\nகார்ப்பரேட் கம்பெனிகள் எதிர்த்து ஒன்றிணைந்த மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஒடிசா பழங்குடியின மக்கள் வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராகப் போராடி துரத்தி அடித்துள்ளனர். நெடுவாசல் மக்கள் மீத்தேன் திட்டத்தை விரட்டி உள்ளனர். கதிராமங்கலம் பகுதி மக்கள் போராடி பல இடங்களில் ஓ.என்.ஜி.சியின் அத்துமீறலை தடுத்துள்ளனர். தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகள் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி உள்ளனர். சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக, மக்கள் போலீசாரின் அடக்குமுறைகளை தன்னந்தனியாக எதிர்த்து நின்று கேள்வி கேட்டு போராடியதால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தபோது தமிழகமே டெல்லிக்கு எதிராக எழுந்து நின்று உரிமையை நிலைநாட்டியது.\nஎதிரியை வெற்றி கொள்ள முடியுமா என்ற முன்நிபந்தனையோடு உலகில் எந்த மக்கள் போராட்டங்களும் துவங்குவதில்லை. மக்களுக்கான நியாயமான கோரிக்கைதான் போராட்டத்திற்கு தேவை. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முறியடிப்போம். மண்ணையும் மக்களையும் காக்க எந்தவித தியாகத்திற்கும் தயங்காமல் போராடினால் எத்தகைய அரசுகளையும் பணிய வைக்க முடியும்.\nவிவசாயிகள், மீனவர்கள் வாழ்வை சூறையாட வரும் ஹைட்ரோகார்பன், பெட்ரோ கெமிக்கல் மண்டலம், சாகர்மாலா த���ட்டங்களை அனுமதிக்காதே\nகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடு\nபாசன வாய்க்கால்கள், ஏரி குளங்களை தூர்வார மக்கள் பங்களிப்போடு, அவர்கள் கண்காணிப்பில் திட்டங்களை அமல்படுத்து\nகாவிரி, கொள்ளிடம் ஆறுகளில் போதிய தடுப்பணைகளை கட்டுவதற்கு உடனே ஆவண செய்\nஉணவு உற்பத்தியில் சுயசார்பு, தன்னிறைவு என்ற அடிப்படையில் பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவான புதிய விவசாய கொள்கையை உருவாக்கு\nமக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினராக இணையுங்கள்\nதொடர்புக்கு : 99623 66321.\nதமிழக டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜுன் 12 அன்று நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், அதில் மக்கள் அதிகாரம் அமைப்பும் பங்கேற்கும்.\nதமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை சுமார் 5,000 சதுர கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா (ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனம்) மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு பா.ஜ.க. மோடி அரசும், அதிமுக எடப்பாடி அரசும் தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி அனுமதி அளித்துள்ளன. போராடுபவர்களை பல வகைகளில் அச்சுறுத்தி ஒடுக்க முயல்கின்றன.\nஏழாயிரம் அடிவரை நிலத்தடி நீரை வெளியேற்றி கோடிக்கணக்கான லிட்டர் நீரில் பல்வேறு ரசாயனங்களைக் கலந்து பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி நிலத்தின் அடிப்பகுதியில் முறிவை ஏற்படுத்தி நிலக்கரி படிமங்களிலிருந்து மீத்தேனையும், படிமப்பாறைகளிலிருந்து ஷேல்கேசையும் நீரியில் விரிசல் முறையில் வெளியே பிரித்து எடுக்கப்போகிறார்கள்.\nஇதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவே பாலைவனமாகும். கடல் மீன்வளம் அழியும். பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் அழியும். நிலப்பகுதியில் கடல் நீர் உட்புகும். எதிர்காலத்தில் காவிரிப்படுகை மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும். இப்போது போராடி தடுத்து நிறுத்தாவிட்டால் நம் எதிர்காலத் தலைமுறையினர் மோசமான அழிவில் தள்ளப்படுவார்கள்.\nஇந்நிலையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் வருகிற 12.6.2019 புதன் கிழமை மாலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் இராமநாதபுரம் ம��வட்டம் ராமேஸ்வரம் வரை 596 கி.மீ. தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்த அறிவித்துள்ளது.\nகிழக்குக் கடற்கரை சாலையில் நடைபெற உள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு ஆதரிப்பதுடன் அதில் பங்கேற்கும். அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று தமிழகத்தின் எதிர்ப்பை வலிமையாகப் பதிவு செய்ய வேண்டும் என கோருகிறோம்.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” | விழுப்புரம் பொய்க் கேஸ் அனுபவம் \nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \n24 மணிநேரமும் பார் நடத்திக்கோ போலி சரக்கு ஓட்டிக்கோ \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nஇந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு \nதிராவிட மலர்ச்சிக்குத் தாமதம் ஏற்படக்கூடுமே தவிர தடையேற்படாது \nகடிதங்களைக் கண்டதும் கட்டுகள் போட்ட கரங்கள் விடுதலை பெற்றன\nசட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் \nநாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் \nஎன்டிடிவி-ஏ.சி நீல்சன்: கல்லாப் பெட்டிச் சண்டை\nஒரு ரூபாய் கூலியில் அம்மாவின் மலையளவு சொத்துக்கள்\nநில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை\nநெடுஞ்சாலைகளை பெயர் மாற்றி மீண்டும் வருகிறது டாஸ்மாக்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628001014.85/wet/CC-MAIN-20190627075525-20190627101525-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}