diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1346.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1346.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1346.json.gz.jsonl" @@ -0,0 +1,345 @@ +{"url": "http://puthu.thinnai.com/?p=3609", "date_download": "2019-06-26T06:29:02Z", "digest": "sha1:FGUNPVLRBPRINCAVS25DMCRQXDIPINPV", "length": 8841, "nlines": 99, "source_domain": "puthu.thinnai.com", "title": "தேனீச்சையின் தவாபு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய\nவிரக தாப வலி பொங்கி விம்ம\nகளைத்துப் போன அதன் இருப்பு\nவனாந்திர வெளியில் நீந்திச் சென்று\nமுத்தமென்பதை மரணமென்று புரிந்து கொள்ள\nSeries Navigation மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.கேள்வியின் கேள்வி\nகுழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்\nஇன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்\nமரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.\nபேச மறந்த சில குறிப்புகள்\nபேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா\nகதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஉங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்\n(76) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)\nரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)\nகிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)\nஅழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி\nஜென் ஒரு புரிதல் பகுதி 8\nபஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி\nமுனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nகுணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….\nPrevious Topic: மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.\nNext Topic: கேள்வியின் கேள்வி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/08/six-members-hamas-military-wing-killed-gaza-explosion-tamil-news/", "date_download": "2019-06-26T06:10:51Z", "digest": "sha1:WNCLAFCWIPUVHGRLUTLNFGBU45T7HVUT", "length": 40592, "nlines": 495, "source_domain": "tamilnews.com", "title": "Six members Hamas military wing killed Gaza explosion Tamil news", "raw_content": "\nபாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே மீண்டும் மோதல் 6 ஹமாஸ் போராளிகள் பலி-\nபாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே மீண்டும் மோதல் 6 ஹமாஸ் போராளிகள் பலி-\nபாலஸ���தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் சமீப காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதுதான் ஹமாஸ் போராளிகளின் நோக்கமாக இருக்கிறது.\nஇந்த போராளிகள், பாலஸ்தீன மக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்று விளங்குகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் உருவானதின் 70-வது ஆண்டு விழா அங்கு கொண்டாடப்பட்ட வேளையில் அதை துக்க தினமாக பாலஸ்தீனர்கள் கருதினர். இதையொட்டி நடந்த போராட்டங்களின்போது 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்தது. இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழி வகுத்தது. இருப்பினும் தொடர்ந்து காசா எல்லைப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.\nஇந்நிலையில், காசாவில் கடந்த சனி கிழமை நடந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆறு ஹமாஸ் போராளிகள் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ராணுவம் தான் காரணம் என ஹமாஸ் போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிறைவேற்று அதிகார முறையினை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோதில்லை\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை அறிவித்த மகிந்த\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nகாதலன் மாத்திரமல்ல மாமாவும்தான்…. கதறும் சிறுமி\nமுரண்பட்டுக்கொள்ள வேண்டாம், நேரம் வரும் போது அறிவிப்போம் : மஹிந்த\nதலைவர் உயிருடன் இருக்கின்றார் : ஏன் டி.என்.ஏ. சோதனை செய்யவில்லை\nபுதிய அப்டேட்டால் உயிர்ப்பெறவுள்ள NOKIA 7 PLUS\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத���திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் ல���க் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டி���ாகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபுதிய அப்டேட்டால் உயிர்ப்���ெறவுள்ள NOKIA 7 PLUS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170796", "date_download": "2019-06-26T05:54:45Z", "digest": "sha1:BIGWIUICMZIOGB3MWLMYO777O4AFTPUV", "length": 13293, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்திய சுதந்திரத்துக்காக துப்பாக்கி ஏந்திய கோவிந்தம்மாளை மறந்த கட்சிகளும், பொதுமக்களும்!! – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாடிசம்பர் 6, 2018\nஇந்திய சுதந்திரத்துக்காக துப்பாக்கி ஏந்திய கோவிந்தம்மாளை மறந்த கட்சிகளும், பொதுமக்களும்\nஇந்தியாவுக்கு ஆங்கில ஏகாதியபத்தியத்திடம்மிருந்து சுதந்திரம் வேண்டி வெளிநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) இணைந்து பணியாற்றிய கோவிந்தம்மாள் என்கிற வீராங்கனை காலமானார்.\nவேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த முனிசாமி என்பவரின் மகளாக 1926-ல் கோவிந்தம்மாள் பிறந்தார். அவருடைய ஒரு வயதில் அவரது தந்தை வேலைக்காக மலேசியா சென்றபோது, தனது குடும்பத்தாரையும் உடன் அழைத்து சென்றுள்ளார். அங்கு கோலக்கிள்ளான் என்ற ஊரில் அஞ்சல்துறை ஊழியராக முனிசாமி பணியாற்றியுள்ளார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக நகைக் கடை நடத்தியுள்ளார். அவரின் மகள் கோவிந்தம்மாள் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அக்கால வழக்கப்படி சிறுவயதிலேயே திருமணம் செய்துவைத்தனர். கோவிந்தம்மாளை மலேசியாவில் ரப்பர் எஸ்டேட்டில் எழுத்தராக பணிபுரிந்த அருணாச்சலம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இருவரும் குடும்பம் நடத்திவந்தனர். இவர்களுக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.\nஅப்போது இந்தியாவில் சுதந்திர போராட்டம் தீவிரமாக இருந்தக்காலக்கட்டம். மலேசியாவில் மலாக்கா பிராந்தா என்ற இடத்தில் இந்தியர்கள் மத்தியில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உரையாற்றியுள்ளார். மலேசியாவில் இந்தியாவை ஆண்டுக்கொண்டுயிருந்த ஆங்கில ஏகாதியபத்திய அரசுக்கு எதிராக இராணுவம் கட்டமைத்தார் நேதாஜி. அதற்காக பொருளீட்டவும், வீரர்களை சேர்க்கவே மலேசியா வந்தியிருந்தார். நேதாஜியின் உரையை கேட்ட கோவிந்தம்மாள், அந்த இடத்திலேயே ராணுவ நிதியாக தான் அணிந்திருந்த 6 பவுன் தங்க வளையலைக் கழற்றிக் கொடுத்தாராம். பிறகு திருமணத்தின் போது தாய் வீட்டு சீதனமாக கிடைத்த ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தையும் ஐ.என்.ஏ. வுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.\nஐ.என்.ஏ. ராணுவத்தில் பெண்களுக்கென ஜான்சிராணி ரெஜிமெண்ட் ஏற்படுத்தியபோது 1943-ல் அதில் சிப்பாயாக சேர்ந்தார் கோவிந்தம்மாள். 1000 பெண்கள் கொண்ட அந்த படையில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு ரக துப்பாக்கிகள் சுடும் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்த 100 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றவர் கோவிந்தம்மாள். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியபோது, ராணுவ முகாமில் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் கோவிந்தம்மாள் இருந்தபோது மாறுவேடத்தில் நேதாஜி ராணுவ முகாமுக்கு சென்றுள்ளார். ராணுவ முகாமுக்குள் அவர் செல்ல முயன்றபோது அவரை கோவிந்தம்மாள் தடுத்து நிறுத்தி அவரை அனுமதிக்க மறுத்துள்ளார். தான் நேதாஜி எனக் கூறியபோதும் அவரை உள்ளே விட மறுத்துள்ளார். பிறகு நேதாஜி மாறுவேடத்தை களைத்து தன்னுடைய முகத்தை காட்டிய பிறகு தான் அவரை உள்ளே அனுமதித்துள்ளார். அதனால் நேதாஜியிடம் பாராட்டும் பெற்றுள்ளார் கோவிந்தம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1949-ல் கணவருடன் ஆம்பூருக்கு வந்தார் கோவிந்தம்மாள். லாரி ஓட்டுநராக பணியாற்றிய அவரது கணவர் 1960-ல் நடந்த ஒரு விபத்தில் இறந்துள்ளார். பிறகு கோவிந்தமாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைத்தல், மாவு அரைவை மில்லில் வேலை என பல்வேறு வேலைகளை செய்துள்ளார். வயோதிகம் காரணமாக எந்த வேலையும் செய்யாமல், சொந்த வீடு கூட இல்லாமல் மாநில அரசு வழங்கும் ஓய்வூதியத்தை வாங்கி வாழ்ந்து வந்தார். அவருக்கு சில வாரங்களாக உடல்நிலை முடியாமல் அவதிப்பட்டு வந்தார். கடந்த 2016 டிசம்பர் 2 ந்தேதி இரவு மரணித்தார். டிசம்பர் 3 ந்தேதி இரவு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு ஓரளவு அரசியல் கட்சியினர் வந்துயிருந்தனர். அவர் மறைந்து இரண்டு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பாக அவரது குடும்பத்தினர் அவரது நினைவு நாளை அனுசரித்தனர். இதற்கு யாரும் செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. அவரை சுத்தமாக அதற்குள் மறந்துவிட்டனர் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும். அவரது நினைவு நாளை முன்னிட்டு குறைந்தபட்சம் நினைவு கூறல் கூட நடக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nசர்க்கரை நோயால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப��படுகின்றனர்…\nதவிக்கும் சென்னை: எங்கிருந்து எவ்வளவு தண்ணீர்…\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்ட…\nமுசாபர்பூர்: குழந்தைகளைக் கொல்வது எது\nசென்னை தண்ணீர் பிரச்சனை: குழந்தைகளை பள்ளிக்கு…\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி..…\n100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த…\n“மகாராஷ்டிராவில் 3 ஆண்டுகளில் 12,000 விவசாயிகள்…\nமெகுல் சோக்சியை அழைத்து வர ஆம்புலன்ஸ்…\nஊழல் செய்யும் ஊழியர்களுக்கு வருகிறது ஆப்பு;…\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி…\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: `இது மனிதர்களின்…\nதண்ணீர் பிரச்சனை: ‘பெண்களை மாதவிடாய் நாட்களில்…\nவறட்சியின் பிடியில் சென்னை – என்ன…\nராமநாதபுரத்தில் கடும் வறட்சி.. குடிநீரை பிடிக்க…\nவிபத்தில் சிக்கிய விமானப்படை விமானம்- 17…\nசென்னை, டெல்லி உள்பட 21 நகரங்களில்…\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு அரசின்…\nஇந்திய மக்கள்தொகை 27 கோடியால் அதிகரிக்கும்\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே…\n‘தமிழ் வாழ்க’ – நாடாளுமன்றத்தில் தமிழக…\n5 ஆண்டுகளாக பழைய டயர்களில் மறைத்து…\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பலி எண்ணிக்கை 184…\nஇந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்களின் குரல்…\nபீகாரில் மூளை காய்ச்சலால் 93 குழந்தைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/09/a-man-smuggled-100-iphonex-caught-delhi-airport-011328.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T06:06:35Z", "digest": "sha1:G7ZEWNPUOCV5MMGYUDAXIMLO3GVWT2CH", "length": 24295, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "100 ஐபோன்எக்ஸ் கடத்தல்.. டெல்லியில் 53வயது முதியவர் கைது..! | A Man Smuggled 100 iPhoneX caught in Delhi Airport - Tamil Goodreturns", "raw_content": "\n» 100 ஐபோன்எக்ஸ் கடத்தல்.. டெல்லியில் 53வயது முதியவர் கைது..\n100 ஐபோன்எக்ஸ் கடத்தல்.. டெல்லியில் 53வயது முதியவர் கைது..\n24 min ago என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\n1 hr ago ஐயா மோடி.. e-commerce firms-யே பார்க்காதீங்க.. எங்களையும் கொஞ்சம் பாருங்க.. கதறும் வர்த்தகர்கள்..\n2 hrs ago cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\n3 hrs ago முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nNews ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆப்பிள் தயாரிப்புகளை யாருக்குத் தான் பிடிக்காது, உலகின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளரான வாரன் பபெட்கூடத் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்து இந்நிறுவனப் பங்குகளை அதிகம் வைத்துள்ளவர்கள் பட்டியில்2வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇப்படி ஆப்பிள் வலையில் பெரும் பெரும் பணக்காரர்கள் விழும் நிலையில், சாமானியர்கள் மட்டும் என்னவிதிவிலக்கா\nவிமானப் போக்குவரத்தின் உளவுத்துறை பிரிவுக்கு வந்த தகவல்களை அடுத்து டெல்லி விமான நிலையத்தில்வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. கிடைத்த தகவல்கள் படியே 53வயது முதியவர் ஒருவர் ஐபோன்எக்ஸ் போன்களைக் கடத்தியுள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஉளவுத்துறை பிரிவின் சோதனையில் அந்த முதியவரிடம் சுமார் 100 ஐபோன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மதிப்பு சுமார் 85.61 லட்சம் ரூபாய் என விமான நிலையத்தின் சுங்க பிரிவு கூடுதல் ஆணையாளர் அமன்தீப் சிங்தெரிவித்துள்ளார்.\nஉலகில் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஐபோன் எக்ஸ் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில்64ஜிபி சேமிப்பு அளவு கொண்ட ஐபோன் எக்ஸ் 84,990 ரூபாயும், 256ஜிபி சேமிப்பு அளவு கொண்ட ஐபோன்எக்ஸ் 1,08,930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nபிற நாடுகளை விடவும் இந்தியாவில் அதிக விலைக்கு ஐபோன் எக்ஸ் விற்பனை செய்ய முக்கியமான காரணம்இறக்குமதி வரி தான்.\nஆப்பிளின் ஐபோன்எக்ஸ் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை என்றால் இந்தப் போன்கள் வெளிநாட்டில்இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக நுகர்வோர் க���களுக்குச் செல்லும் போது அதிகப்படியானஇறக்குமதி வரியுடன் விற்பனை செய்கிறது ஆப்பிள்.\nஇந்நிலையில் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கத் திட்டமிட்டு, கடந்த வருடம்முதல் ஐபோன்களுக்கு உலகளாவிய வாரன்டி அளிக்க முடிவு செய்தது.\nஇதன் வாயிலாக வெளிநாட்டில் இருந்து ஐபோன்கள் இந்தியாவிற்கு அதிகளவில் கொண்டு வரப்படுகிறது.\nதுபாயில் ஐபோன்எக்ஸ் 4,965 திராஹம் மட்டுமே, இது இந்திய ரூபாய் மதிப்பில் 78,294 ரூபாய் மட்டுமே. இந்த விலைவித்தியாசமே வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அதிகளவில் ஐபோன்களை இந்தியாவிற்கு வாங்கி வரத்துவங்கியுள்ளனர்.\nசில நேரங்களில் இந்த முதியவர் போல ஐபோன்களைக் கடத்தவும் செய்கின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபோலி ‘ஐபோன் எக்ஸ்’போன்களை விற்ற பிக்பாஸ் புகழ் நடிகை..\n74% அதிக போனஸ்.. 650 கோடி ரூபாய் சம்பளம்.. யாருக்குத் தெரியுமா..\nஉப்புமா-வில் கடத்தல்.. துபாய் செல்லும் தம்பதி செய்த தில்லாலங்கடி வேலை..\nஇந்தியாவில் தங்கம் இறக்குமதி 2ம் காலாண்டில் குறைந்தது.. கடத்தல் அதிகரிப்பு\n3.5 கிலோ தங்கம் கடத்தல்.. கஸ்டம்ஸ் அதிகாரி சோதனையில் சிக்கிய 63வயது முதியவர்..\nஇந்திய சந்தையில் தங்க கடத்தல் 900% அதிகரிப்பு.. ஒரு வருடத்தில் 3,500 கிலோ தங்கம் பறிமுதல்\nசீன பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை\nதங்க இறக்குமதி வரியில் தளர்வு இல்லை\nஇந்தியன் மகாராஜா மேலும் 'தரம்' தாழ்ந்தார்\nசுங்க வரி அதிகமானதால் தங்க கடத்தலும் அதிகமானது\nஇந்திய தங்க வர்த்தக சங்கம் மார்ச் 10 ஆம் தேதி வேலை நிறுத்தம்\nஒவ்வொரு மாதமும் இந்தியாவுக்குள் 3,000 கிலோ தங்கம் கடத்தல்\nRead more about: iphonex smuggling delhi airport dubai airport apple ஐபோன்எக்ஸ் கடத்தல் டெல்லி விமான நிலையம் துபாய் ஏர்போர்ட் ஆப்பிள்\nபிஎம்-கிஷான் இணையதளம் - விவசாயிகள் பதிவு செய்தால் பணம் வங்கிக்கு வரும்\nஎன்ன ஈரான் அமைதியா விட்டுட்டோம்ன்னு நினைச்சீங்களா.. இது அமெரிக்கா ..சவால் விடும் Trump\nஇந்தியாவுக்கு நன்மை நடக்குமா.. டிரம்பை சந்திக்கும் மோடி.. G20 மாநாடு சாதகமாகுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் ��லைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/27/qantas-oldest-100-year-australian-airline-company-is-going-to-fight-with-10-year-old-boy-company-013857.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T06:37:20Z", "digest": "sha1:UV42CCFJ4SU5PT2B7WLTXA7ZIIZVGF2S", "length": 37415, "nlines": 251, "source_domain": "tamil.goodreturns.in", "title": "10 வயது சிறுவனோடு மோதும் ஆஸ்திரேலியாவின் 100 ஆண்டு பழைய Qantas விமான நிறுவனம்..! பிசினஸ் மோதல் | Qantas oldest 100 year Australian airline company is going to fight with 10 year old boy company - Tamil Goodreturns", "raw_content": "\n» 10 வயது சிறுவனோடு மோதும் ஆஸ்திரேலியாவின் 100 ஆண்டு பழைய Qantas விமான நிறுவனம்..\n10 வயது சிறுவனோடு மோதும் ஆஸ்திரேலியாவின் 100 ஆண்டு பழைய Qantas விமான நிறுவனம்..\n55 min ago என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\n1 hr ago ஐயா மோடி.. e-commerce firms-யே பார்க்காதீங்க.. எங்களையும் கொஞ்சம் பாருங்க.. கதறும் வர்த்தகர்கள்..\n2 hrs ago cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\n3 hrs ago முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nTechnology பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா\nSports அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\nEducation இரண்டாம் நிலை காவலர் தேர்வு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nNews அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலியா: அந்த சிறுவனின் பெயர் அலெக்ஸ் ஜாக்வட் (Alex Jacquot). வயது 10. சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார்.\nஇந்த சிறுவன் தொடங்கி இருக்கும் பயணிகள் விமான சேவை நிறுவனத்தின் பெயர் ஓசியானியா எக்ஸ்பிரஸ் (Oceania Express).\nதன் விமான சேவை நிறுவனத்தில் எத்தனை விமானங்கள் தேவைப்படும், எந்த ரக விமானங்கள் எந்த வழித் தடங்களுக்கு சரியாக இருக்கும்.. போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தடையை எப்படி எதிர் கொள்வது.. போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தடையை எப்படி எதிர் கொள்வது.. என எல்லா கேள்விகளுக்கும் கட் அண்ட் ரைட்டாக பதில் வைத்திருக்கிறார்.\nபிசினஸ் விரிவாக்கம்.. ஐடிசியின் ஜான் பிளேயர் பிராண்டை லபக்குகிறது ரிலையன்ஸ்\nஅலெக்ஸ் தொடங்கி இருக்கும் நிறுவனத்துக்கு அலெக்ஸ் தான் நிறுவனர் மற்றும் சி இ ஓ வாம். ஓசியானியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனத்தின் துணை சி இ ஓ-வாக பதவியில் இருப்பது அலெக்ஸின் நண்பர் பட்டி உல்ஃப் (Buddy Wolf). இந்த பட்டி உல்ஃப் ஒரு பொம்மை.\nஎடுத்த எடுப்பிலேயே ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மற்றும் பழைய விமான நிறுவனமான Qantas நிறுவனமே பயப்படும் சிட்னி முதல் லண்டன் வரையான நான் ஸ்டாப் சேவையை கையில் எடுத்து வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார் ஓசியானியா எக்ஸ்பிரஸ் நிறுவன சி இ ஓ அலெக்ஸ்.\nQantas நிறுவனமே இந்த சிட்னி முதல் லண்டன் வரையான நான் ஸ்டாப் சேவையை நடத்த திணறிக் கொண்டிருக்கிறது. அந்த வழி தடங்களில் சிறப்பாக விமானங்களை இயக்க தனி திட்டமே போட்டு வேலை செய்து வருகிறார்கள். அந்த திட்டத்தின் பெயர் தான் ப்ராஜெக்ட் சன் ரைஸ்.\nசிட்னி முதல் லண்டன் வரையான பயணம் சுமார் 25 மணி நேர பயணம். இந்த 25 மணி நேரத்தில் பயணிகளுக்கு தேவையான உணவு, மதுபானம், பொழுது போக்கு என அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆக செலவு கூடுதலாகத் தான் இருக்கும். இதனால் விமான பயணச் சீட்டு விலை அதிகமாக இருந்தால் நிறைய பயணிகள் வரமாட்டார்கள். ஆக சிட்னி டு லண்டன் விமானத்தில் இருக்கும் அனைத்து இருக்கைகளும் சரியான நேரத்துக்குள் விற்றுத் தீர்ந்தால் தான் விமானத்தை இயக்க முடியும். அதனால் ஒரு நல்ல விலையில் விமானக் கட்டணத்தை நிர்ணயித்து, சேவைகளையும் நிறைவாக கொடுக்க வேண்டிய பிசினஸ் சவால் நிரம்பி இருக்கிறது.\nஇந்த பயணத்தை நான் ஸ்டாப்பாக நடத்தவே முடியாது. உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களே சுமார் 12 - 13 மணி நேரங்களில்14,000 மட்டுமே பறக்க முடியும். அதன் பின் எரிபொருள் நிரப்ப, சின்ன சின்ன பராமரிப்புகளுக்கு என்று எப்படியாவது விமானத்தை தரை இறக்கியே ஆக வேண்டும். இப்படிப்பட்ட சிக்கலான வழித் தடத்தில் தான் Qantas நிறுவனத்தோடு ஓசியானியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும், அலெக்ஸோடு Qantas நிறுவனத்தின் ச�� இ ஓ ஆலன் ஜாய்ஸும் மோதுகிறார்கள்.\nஇந்த திட்டங்களுக்குப் பின் தான் அலெக்ஸ், Qantas நிறுவனத்தின் சி இ ஓ ஆலன் ஜாய்சுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அந்த கடிதத்தில் தன் ஓசியானியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனத்தை சிறப்பாக நடத்த வழிகாட்டும் படி கேட்டிருக்கிறான் சிறுவன் அலெக்ஸ். மிக முக்கியமாக அந்த கடிதத்தின் தலைப்பிலேயே \"இந்த கடிதத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி இருக்கிறான் அலெக்ஸ்.\nஅலெக்சின் கடிதத்தில் தான் புதிதாக தொடங்கி இருக்கும் ஓசியானியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின், பதவி நிர்ணயங்கள், கேட்டரிங் தயாரிப்புகள், ஐடி பொறுப்பு, பராமரிப்பு தலைவர்கள் என பலரையும் தேர்வு செய்துவிட்டாராம். அலெக்ஸும் ஒரு கண்டிப்பான பிசினஸ் மேன் போல மூன்று விஷயங்களை குறிப்பிட்டு கேட்கிறார்.\n1. என் சொந்த விமான சேவை நிறுவனத்தில் வேலை பார்க்கத் தான் எனக்கு விருப்பம். இப்போது எனக்கு பள்ளி விடுமுறை நான் என்ன வேலை செய்வது என்றே தெரியவில்லை. என்ன செய்யலாம் சொல்லுங்கள். நீங்களும் Qantas சி இ ஓ என்பதால் இதைக் கேட்கிறேன் என்றும் அழுத்தமாக கேட்டிருக்கிறான்.\n2. ஒரு விமான நிறுவனத்தை எப்படித் தொடங்குவது. அதற்கு ஏதாவது டிப்ஸ் இருக்கிறதா.. அதற்கு ஏதாவது டிப்ஸ் இருக்கிறதா..\n3. ஒரு ஏர்பஸ் ஏ350 ரக விமானத்தை வைத்து சிட்னி முதல் லண்டன் வரை ஒரு சேவையை தொடங்க இருக்கிறேன். இது ஒரு 25 மணி நேர விமானப் பயணம். இந்த சேவையை கொண்டு வருவதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. குறிப்பாக தூக்கம். இது குறித்து உங்களிடம் ஏதாவது அட்வைஸ் இருக்கிறதா.. விரைவில் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்படிக்கு அலெக்ஸ், நிறுவனர் மற்றும் சி இ ஓ, ஓசியானியா எக்ஸ்பிரஸ் என கடிதத்தை முடித்திருக்கிறான் அலெக்ஸ்.\nQantas நிறுவனத்தின் சி இ ஓ இந்த சிறுவன் அலெக்ஸின் கடிதத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை உட்கார்ந்து ஒரு பதில் கடிதத்தை தானே டைப் செய்திருக்கிறார். அந்த கடிதத்தின் தொடக்கத்திலேயே \"புதிய விமான சேவை நிறுவனத்தை தொடங்கி இருப்பதை எனக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றிகள். ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விமான சேவை நிறுவனம் களம் இறங்கப் போகிறது என வந்த வதந்ததிகளை கேட்டேன்\" என்றே தொடங்கி இருக்கிறார். இனி Qantas நிறுவனத்தின் சி இ ஓவின் கடிதத்த��ல் இருந்து.\nபொதுவாக நான் என் போட்டி நிறுவனங்களுக்கு அட்வைஸ் கொடுப்பதில்லை. இந்த விஷயத்தை நீங்கள் புதிதாக நியமித்திருக்கும் சட்ட வல்லுநர் உங்களுக்குச் சொல்லுவார். நானும் ஒரு காலத்தில் உங்களைப் போலவே விமானங்கள் மீது அதீத காதல் கொண்டவன் என்பதால் ஒரு விதி விலக்காக உங்களுக்கு சில அட்வைஸ் கொடுக்கிறேன்.\nஎப்போதும் பயணிகளின் பாதுகாப்பு தான் முதல் மற்றும் முக்கிய விஷயமாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்து பயணிகளுக்கு தகுந்த விலையில் நிம்மதியாக, சுகமாக தங்கள் பயணங்களை மேற்கொள்ள வையுங்கள். இது தான் Qantas நிறுவனத்தின் தாரக மந்திரமாக கடந்த 100 ஆண்டுகளாக இருக்கிறது. இதில் வெற்றியும் கண்டிருக்கிறோம். இன்னும் கண்டு கொண்டிருக்கிறோம்.\nஇப்போது உங்களின் 3-வது கேள்விக்கு வருகிறேன். 21 மணி நேர விமான பயணத்தில் பயணிகளின் உறக்கம் என்கிற சவாலை Qantas நிறுவனமும் எதிர் கொண்டு வருகிறது. இதற்காகத் தான் Project Sunrise என்கிற பெயரில் ஒரு திட்டத்தை நடத்தி வருகிறோம். பயணிகளின் உறக்கத்தை உறுதி செய்ய சில மாறுபட்ட விமான கேபின்களைப் பார்த்து வருகிறோம். பயணிகள் கொஞ்சம் நிம்மதியாக தங்கள் உடலை வளைத்துக் கொள்ளும் விதவிதமான கேபின்களைப் பார்த்து வருகிறோம். இன்னும் எப்படி எல்லாம் பயணிகளை நிம்மதியாகவும், சொகுசாகவும் பயணிக்க வைக்க முடியும் என யோசித்து வருகிறோம்.\nஇந்த 21 மணி நேர விமான பயணப் பிரச்னைகளைக் கையாள, ஆஸ்திரேலியாவின் மிகப் பழைய விமான சேவை நிறுவனத்தின் சி இ ஓ ஆகிய நான், ஆஸ்திரேலியாவின் மிகப் புதிய விமான சேவை நிறுவனத்தின் சி இ ஓ ஆகிய உங்களை ஒரு Project Sunrise கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன். அதோடு எங்களின் செயல்பாட்டு மையத்தில் ஒரு சுற்றுலா விசிட் அடிக்கும் வாய்ப்பையும் உங்களுக்கு தர விரும்புகிறேன்.\nஉங்கள் கடிதத்துக்கு நன்றி, விரைவில் நம் சந்திப்புக்கு நேரம் குறித்துவிட்டு உங்களை நேரில் பார்க்கிறேன். இப்படிக்கு ஆலன் ஜாய்ஸ் என கடிதத்தை முடித்திருக்கிறார். இப்படி ஒரு உருக்கமான நிகழ்வை சமூக வலைதளங்களில் இரண்டு வகையான கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கின்றன.\nஆலன் ஜாய்ஸ் ஒரு சிறுவனை மதித்து தன் கையாலேயே கடிதம் எழுதியதை ஒரு பக்கம் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் பார்த்தீர்களா ஆலன் ஜாய்ஸ் கிடைத்த ���ாய்ப்பை எப்படி சந்தைப் படுத்திவிட்டார் எனவும் குமுறுகிறார்கள்.\nஇதுவரை இரண்டு சி இ ஓக்கள் (ஓசியானா எக்ஸ்பிரஸின் அலெக்ஸ் மற்றும் Qantas-ன் ஆலன் ஜாய்ஸ்) சந்திக்கும் தேதி அறிவிக்கப்பட வில்லையாம். இந்த இரண்டு விமான நிறுவன ஜாம்பவான் சந்திக்கும் போது இன்னும் என்ன மாதிரியான விஷயங்கள் எல்லாம் நடக்குமோ.. எனவும் விளையாட்டாக ட்ரோல் செய்திருக்கிறார் அலெக்ஸின் அம்மா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாலாண்டு அறிக்கை தேதியை தள்ளி வைத்ததால் 14 சதவீதம் வரை ஜெட் ஏர்வேஸ் பங்குகள் சரிவு\nவிமான டிக்கெட் ரத்து கட்டணத்திற்கு கட்டுப்பாடு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஇந்தியாவில் ஐபோன் உற்பத்தி.. சென்னையில் நிறுவப்படும் இந்த நிறுவனத்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்குமா\nஇந்த வருஷமும் இன்க்ரிமெண்ட் போச்சா..\n“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\nகிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு\nகார் வாங்க இருப்பவர்களுக்கு அதிர்ச்சி.. விலையை ஏற்றிய நிறுனங்கள்..\nமோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு சவால் விட்ட ஹைதராபாத் ஆசாமி.. ரூ.3,178 கோடி மோசடி\nஇந்தியாவால் 900 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற நிறுவனமாக உருவெடுத்த அமேசான்\nஒரு சிறந்த தலைவனுக்கு கண்டிப்பாக 'இது' இருக்க வேண்டும்..\nஇந்தியன் ஆயில், டிசிஎஸ் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nஎன்ன ஈரான் அமைதியா விட்டுட்டோம்ன்னு நினைச்சீங்களா.. இது அமெரிக்கா ..சவால் விடும் Trump\nஇந்தியாவுக்கு நன்மை நடக்குமா.. டிரம்பை சந்திக்கும் மோடி.. G20 மாநாடு சாதகமாகுமா\nதப்பி தவறி ஈரான் பக்கம் போயிடாதீங்க.. சுட்டுத் தள்ளிடுவாங்க.. இந்திய விமானங்களை எச்சரிக்கும் DGCA\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/07/03/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-06-26T07:01:56Z", "digest": "sha1:KT6VTPI2AMZYHNM3QVFDBMSVFGF7CFNQ", "length": 17215, "nlines": 189, "source_domain": "tamilandvedas.com", "title": "எச்சரிக்கை! ஒன்பது பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்! (Post No 2938) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n ஒன்பது பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்\nசூர்ய: சோமோ யம: காலோமஹாபூதானி பஞ்ச ச\nஏதே சுப அசுபஸ்ய இஹ கர்மனோ நவ சாக்ஷிண:\nநாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் “ரஹசியம்” அல்ல என்பதும் அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்றும் நமக்குத் தெரியும். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.\nயார் அந்த ஒன்பது பேர்\nபஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன்,யமன், காலம்(நேரம்).\nபஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலேயே எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்– என்று பொருள் கொள்ளவும் அவை உதவும்.\n அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் என்பர் இதன் பொருள் என்ன வென்றால் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த=ரகசியமாக) இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் ‘சித்திர’ ‘குப்த’ என்றனர்.\nஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது.அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ண்மும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுதன் அல்லது யமனுக்குத் தெரியும்.\nசித்திரகுபதன் அல்லது யமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்கலையெல்லாம் கூட்டிக் கழித்து பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.\nநீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இந்துக்களுத் தான் இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். இதுவரை வேறு யாருக்கும் அது தெரியாது.\nநீரை மந்த்ரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.\nநெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்கினி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும். நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும்.\nகல்வெட்டுகளில் “சூரியர் சந்திர சாட்சியாக” என்ற சொற்களையோ இரண்டின் படங்களையோ காணலாம்.\nகாலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.\nவிண்ணில் உலவும் செயற்கைக் கோள்கள், நம் வீட்டு கொல்லைபுறத்தைக் கூடப் படம் பிடிக்கும்; கூகுள் மேப் மூலம் நம் நண்பர் வீட்டிற்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதை நம் வீட்டுக் கம்ப்யூட்டரிலேயே காணமுடியும்; சி.சி. டிவி மூலம் கொலைகாரனைக் கூடக் கண்டுபிடிக்கமுடியும். இன்ப்ரா ரெட் காமிரா, பைனாகுலர் மூலம் இருட்டில் நடப்பதையும் காணமுடியும். ஆனால் இவைகளிடமிருந்து தப்பிக்க வழி உண்டு. இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது\nஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் ���யந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்; நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.\nஒன்றே செய்க; அதுவும் நன்றே செய்க; அதையும் இன்றே செய்க.\nPosted in சமயம். தமிழ், மேற்கோள்கள், வரலாறு, Tamil\nTagged 9 கர்ம சாக்ஷிகள், ஒன்பது சாட்சிகள, சித்திர குப்தன், பஞ்சபூதம், பொன்மொழிகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=557", "date_download": "2019-06-26T06:31:09Z", "digest": "sha1:MJ5QLITZ3VIXEHLBTYDV6RLMPU5MTZTI", "length": 3013, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "இணைய திண்ணை : வழிகாட்டும் கதைகள் -1 « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஇணைய திண்ணை : வழிகாட்டும் கதைகள் -1\nநாம் எந்தனையோ கதைகளை படித்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டுமே நம் மனதில் நிற்பதுடன் நம் வாழ்கையின் பல பிரச்சனையான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டுவதாக இருக்கும். அப்படிப்பட்ட சில கதைகளை நான் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/show/puthiya-payanam", "date_download": "2019-06-26T06:07:28Z", "digest": "sha1:DYF5PBJIROQQ4J2MNJQD4OQ4BHKFVV2P", "length": 4251, "nlines": 59, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nசொந்த தந்தையை திருமணம் செய்து கொண்ட பெண்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nகிளிநொச்சி கோர விபத்தில் சிக்கிய கனரக இராணுவ வாகனம்\nஒருநாளைக்கு 2 முட்டை சாப்பிட்டால் உடலில் நடக்கும் நம்ப முடியாத மாற்றம்...\nஇளம்பெண் தோற்றத்தில் விசுவாசம் அனிகா... 14 வயதில் இப்படியொரு போட்டோ ஷுட்டா\nகடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை\nதிருடன் என்று 7மணிநேரம் அடித்து துன்புறுத்தல்: எனக்கு யாரும் இல்லை..கதறிய இளம் மனைவி\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்த மோகன் வைத்தியநாதன்... இன்று கதறி அழுவதற்கு காரணம் என்ன\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nமுஸ்லிம் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\nதேர்தல் தேவதைகள்: தேர்தல் பணி நேரத்தில் தேடி வந்த புகழ்\nவீடியோ கேம் விளையாடுவதற்காக பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணவன்\nசுவிட்சர்லாந்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு இழுக்கும் வெளிநாட்டவர்: வெளியான காரணம்\nவாஸ்துப்படி வீட்டில் இது எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே செல்வ வளர்ச்சியைக் கொடுக்குமாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Micromax-49inch-LEDTV-Off.html", "date_download": "2019-06-26T06:35:30Z", "digest": "sha1:INOS7BDBCET6Z37EZ3JNHLQYKWTAIOO4", "length": 4519, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 40% சலுகையில் Micromax 49 Inch LED டிவி", "raw_content": "\nPaytm ஆன்லைன் தளத்தில் Micromax 50C5500FHD 49 Inch LED TV 40% சலுகை + ரூ 7,000 Cashback சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : LA7000 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி ரூ 7,000 Cashback சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 59,990 , சலுகை விலை ரூ 28,695\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/five-reasons-to-watch-imaikka-nodigal/", "date_download": "2019-06-26T06:57:24Z", "digest": "sha1:W32MVLCVVY3ISUP2DYXPWEOSYUQO4R3U", "length": 16150, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இமைக்கா நொடிகள் படத்தை அந்த 4 காரணங்களுக்காக கட்டாயம் பார்க்க வேண்டும் - four reasons to watch Imaikka Nodigal", "raw_content": "\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nஇமைக்கா நொடிகள் படத்தை அந்த 4 காரணங்களுக்காக கட்டாயம் பார்க்க வேண்டும்..\nஇமைக்கா நொடிகள் படத்திலும் ரசிகர்ளுக்காக நிறைய சஸ்பென்ஸ் போஷன் இருக்கிறது .\nரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இமைக்கா நொடிகள் திரைப்படம் நாளை (30.8.18) திரையரங்குகளில் வெளியாகுகிறது.\nஅருள்நிதி நடித்த ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து.ஹாரர் த்ரில்லர் படமான இது, விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அஜய் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் இமைக்கா நொடிகள் .\nஇந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடைய தம்பியாக அதர்வா நடித்துள்ளார். நயன்தாரா ஜோடியாக கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அத்துடன் பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் கஷ்யப் இப்படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.\nநாளை வெளிவரவிருக்கும் இந்த திரைப்படம் குறித்து படத்தின் இயக்குனர் உணர்வுபூர்வமான பதிவு ஒன்றையும் தந்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் இரண்டரை ஆண்டு வலி, கடின உழைப்பு, அவமானங்கள், ஏமாற்றங்கள், வேடிக்கை, இக்கட்டான தருணங்கள் எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டன. எனது நம்பிக்கையை இழக்கவிடாமல், எனக்குப் பக்கபலமாக இருந்த எனது குழுவுக்கு மிகப்பெரிய நன்றிகள்” என்று கூறியுள்ளார்.\nசமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள், ட்ரெய்லர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தனர். இந்த திரைப்படம் சைக்கோ கொலையாளி குறித்த கதை என்ற தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் கட்டாயம் ஏன் மிஸ் பண்ண கூடாது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளம் 4 காரணங்களை கூறியுள்ளது.\n1. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டிமான்ட்டி காலனிக்கு பிறகு ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ஆரம்பித்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த படத்திற்காக தனது முழு உழைப்பையும் போட்டுள்ளார்.\nஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து விட்டு, தனது முதம் படமான டிமான்ட்டி காலனியில் ரசிகர்களிடம் கைதட்டல்களை வாங்கி தவிர்க்க முடியாத இளம் இயக்குனராக மாறிய அஜய் ஞானமுத்து உழைப்பிற்காக..\n2. தமிழ் சினிமாவில் த்ரில்லார் மூவிக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள், குற்றம் 23 போன்ற படங்களில் காட்டப்பட்ட சஸ்பென்ஸ் ப்ளஸ் த்ரில்லர் ரசிகர்களை சீட்டுக்கு நுனியில் அமர வைத்துவிடும். இந்த படங்களை போல் இமைக்கா நொடிகள் படத்திலும் ரசிகர்ளுக்காக நிறைய சஸ்பென்ஸ் போஷன் இருக்கிறது .\n3. அனுராக் கஷ்யப் : பாலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குனரும், நடிகருமாக இருப்பவர் அனுராக் கஷ்யப். பாலிவுட்டில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆவணப்படங்கள், சினிமாவில் பலரும் காட்ட யோசிக்கும் உண்மைகளை தைரியமாக தனது படத்தில் காட்ட கூடியவர். இவர் முதன்முதலாக தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் தான் இமைக்கா நொடிகள்.\n4. நயன்தாரா: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன் தாராவின் படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் பிரமிக்க வைக்கக் கூடியது. உச்ச நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் போல் நயன் தாராவின் ஃபர்ஸ் டே ஷோ இருக்கும். சமீபத்தில் வெளியான கோலமாவு கோகிலா சூப்பர் டூப்பர் ஹிட். அதன் வெற்றிக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருமடங்காக உள்ளது.\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\nkolaiyuthir kaalam: நயன்தாரா படத்திற்கு இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம்\nஉலகின் மிகச்சிறந்த ஹனிமூன் லொகேஷனில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்\nThalapathy 63: விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தளபதி 63-யின் புதிய அறிவிப்பு\n’மிஸ்டர் லோக்கல்’ தோல்விப் படம் தான் – மனம் திறந்த சிவகார்த்திகேயன்\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nMr Local In TamilRockers: ரிலீஸ் அன்றே மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nMr.Local review : லோக்கல் கை சிவகார்த்திகேயன் கிளாஸான நயன்..படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து.\nபெருங்கனவு நனவான திருப்தி : மிஸ்டர் நயன்தாரா நெகிழ்ச்சி\n2020க்குள் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்\nசமூக வலைதளங்களில் தேவையற்ற செய்திகளை பகிராதீர்கள் – நரேந்திர மோடி\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nபோட்டியாளர்கள் அனைவரையும் துவக்க நாளில் அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் கமல்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டில் செய்தியாளரின் ஒருநாள் அனுபவம்\nஒருபுறம் கம்பீரமான ’விருமாண்டி’ கமலும் இன்னொரு புறம் கூலான ’பேட்ட’ ரஜினியும் இருந்தார்கள்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nநடிகர் சங்கத் தேர்தல்: அஜித், ஜெயம்ரவி, த்ரிஷா, நயன்தாரா, காஜல் நீங்களே இப்படி பண்ணலாமா\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தமிழகத்தின் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/11/indiamatch.html", "date_download": "2019-06-26T05:59:17Z", "digest": "sha1:TJ7FA73G2SWBZFVKJDAK4ETLUGLY2VDF", "length": 14834, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் செல்வாக்கு பெறும் இந்திய கிரிக்கெட் | improved showing brings cricket back to national centerstage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னையில் தண்ணீர் பஞ்சம்: டைட்டானிக் ஹீரோ கவலை\n1 min ago ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\n13 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n28 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n31 min ago ஜூலை மாத ராசிபலன்கள் 2019: மேஷம் ராசிக்கு மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதம்\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nMovies விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் செல்வாக்கு பெறும் இந்திய கிரிக்கெட்\nநைரோபியில் நடந்து வரும் ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப்போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ள நிலையில், இந்தியாவில்கிரிக்கெட் மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.\nமேட்ச் பிக்ஸிங் புகாரினால் இந்திய கிரிக்கெட் சமீப காலமாக சோர்வுடன்காணப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒரு மாதிரியாகவே பார்க்கப்பட்டனர்.ஒவ்வொரு வீரர் குறித்தும் கதைகள் கூறப்பட்டன. மொத்தத்தில் இந்தியாவில்கிரிக்கெட் தனது செல்வாக்கை இழந்து விட்டதாகவே கருதப்பட்டது.\nஇந்த நிலையில் வந்தது மினி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி எனஅழைக்கப்படும் ஐ.சி.சி. நாக் அவுட் தொடர். இந்தப் போட்டியின் அரை இறுதிக்குஇந்தியா தகுதி பெற்றுள்ளது. முதல் போட்டியில் கென்யாவை வீழ்த்தியபோது,கென்யாவை வெல்வது பெரிதல்ல என்று கூறினர். ஆனால் உலக சாம்பியன்ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபோது, இந்திய ரசிகர்கள் உற்சாகத்��ின் உச்சிக்குச்சென்றனர்.\nஇந்திய கிரிக்கெட மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறித்த கிரிக்கெட்கமெண்டரிகளை செய்து வரும் நரோத்தம் பூரி கூறுகையில், இந்திய ரசிகர்களின் மனநிலையை ஊகிப்பது மிகவும் கடினமான செயல். மேட்ச் பிக்ஸிங்கினால் ஏற்பட்டகுழப்பம் இன்னும் தொடர்கிறது. இருப்பினும் இதுவரை யாருடைய குற்றமும்நிரூபிக்கப்படாதது ரசிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றார்.\nசர்வீசஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இப்போதையைபயிற்சியாளருமான ஆர்.கே.ஓரி கூறுகையில், முன்பெல்லாம் கிரிக்கெட் பயிற்சிக்காகசிறுவர்கள், மாணவர்களின் பெற்றோர் அலைமோதூர்கள். ஆனால் மேட்ச் பிக்ஸிங்புகாருக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைந்து விடடது. வேறு விளையாட்டுகளைகற்றுக் கொள்ளுமாறு தங்களது குழந்தைகளிடம் பெற்றோர் கூற ஆரம்பித்து விட்டனர்என்கிறார் ஓரி.\nதற்போதைய நைரோபித் தொடர் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு மீண்டும் மரியாதையைஈட்டிக் கொடுத்துள்ளது. இறுதிப் போட்டிக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்பும், வழக்கம் போல பெட்டிங்கும் துவங்கி விட்டன.\nஇதற்கிடையே, இந்தியாவுடன், அரை இறுதிப் போட்டியில் விளையாட தென்ஆப்பிரிக்க அணி தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடன் நடந்த கால் இறுதிப்போட்டியில் அது வெற்றி பெற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/16/love.html", "date_download": "2019-06-26T05:54:38Z", "digest": "sha1:E3ILEB2PAQCDEAMCTEFIJG34ZKYZGVCW", "length": 17701, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரிவுத் துயரால் விமானத்தை தாமதப்படுத்திய கணவர் | affection on wife ends in jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n9 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n24 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n29 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n36 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nMovies விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரிவுத் துயரால் விமானத்தை தாமதப்படுத்திய கணவர்\nமனைவியை விட்டு பிரிய விரும்பாத கணவனால் விமான நிலையத்தில் பதற்றம்ஏற்பட்டு விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.\nசில நாட்களுக்கு முன் தன் காதலனை சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என தடுத்தநர்ஸ் ஒருவர், காதலன் பிடிவாதமாக சிங்கப்பூர் சென்றதால், மனமுடைந்து விஷ ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஅதேபோன்ற ஒரு நிகழ்ச்சி சென்னையில் நடந்துள்ளது. ஆனால் இதில் மனைவியைப்பிரிய மனமில்லாத கணவரால், விமானம் புறப்பட்டுச் செல்வது தாமதமானது.\nசிவகங்கையைச் சேர்ந்தவர் முப்தாரிப் (40). இவருக்கு சவுதியில் வேலை கிடைத்தது.அதையொட்டி சவுதி செல்வதற்காக திங்கள்கிழமை காலை தன் மனைவி மற்றும்குடும்பத்தாருடன் சென்னை விமான நிலையம் வந்தார்.\nகாலை 9 மணிக்கு விமானம் கிளம்ப தயாராக இருந்தது. அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தார். சுமார் 20 நிமிட நேரம்விமானத்தில் இருந்த அவரை மனைவியின் நினைவு வாட்டியது. மனைவியை விட்டுபிரிய வேண்டுமே என்ற நினைப்பே அவரை துயரப்படுத்தியது.\nவிமானம் கிளம்பும் நேரமும் வந்து விட்டது. விமானியும் வந்து விட்டார். முப்தாரிப்,துயரத்தின் உச்சகட்டத்தை எட்டினார். உடனடியாக விமானத்தை விட்டு இறங்கி தன்மனைவியை நோக்கி ஓட ஆரம்பித்தார். இவர் ஓடுவதை கண்ட விமானி குழம்பினார்.முப்தாரிப், விமானத்தில் குண்டு வைத்து விட்டு ஓடுவதாக நினைத்த அவர் வ��மானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.\nமுப்தாரிப்பை விமான நிலைய அதிகாரிகள் விமான ஒடு பாதையில் துப்பாக்கியுடன்சுற்றி வளைத்தனர். இதைக் கண்ட பயணிகளும் பயந்து விமானத்தை விட்டு இறங்கிஓடினர்.\nமுப்தாரிப்பை போலீசார் விசாரித்த போது மனைவியைவிட்டு சவுதி போகவிரும்பவில்லை அதனால் விமானத்தை விட்டு இறங்கி ஒடி வந்தேன் என கூறினார்.அவரை நம்பாத போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமானத்தை சோதனைசெய்து குண்டு எதுவும் இல்லை என தெரிந்த பின்னரே விமானத்தை எடுக்கஅனுமதித்தனர்.\nமுப்தாரிப் செய்த குழப்பத்தால், காலை 9 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம்மாலை 3.30 மணிக்குத்தான் கிளம்பி சென்றது.\nமுப்தாரிப் இன்னும் போலீஸ் காவலில் தான் இருக்கிறார். விமானம் பத்திரமாக சவுதிபோய் சேர்ந்ததாக தகவல் கிடைத்த பின்தான் முப்தாரிப் விடுதலை செய்யப்படுவார்என போலீசார் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\nஅமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nடிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்\n.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்கு���ன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/chinmayi?ref=left-bar-cineulagam", "date_download": "2019-06-26T06:07:12Z", "digest": "sha1:NL6RRYCTQNS3IO35MM3RQHPMPAUAPGK3", "length": 7539, "nlines": 121, "source_domain": "topic.cineulagam.com", "title": "Singer Chinmayi, Latest News, Photos, Videos on Singer Chinmayi | Singer - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ்-3 வீட்டில் இருக்கும் மீரா மிதுன் இத்தனை மோசமானவரா\nதமிழ்நாட்டிற்காக வருத்தப்பட்டு ஹாலிவுட் நடிகர் டி-காப்ரியோ வெளியிட்ட உருக்கமான கருத்து\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஇந்த படம் ஓடாது என கூறிய நெட்டிசன் சுடச்சுட பதிலடி கொடுத்த சமந்தா\nநேர்கொண்ட பார்வை நடிகரை விளாசிய பாடகி சின்மயி\nபிரபல பாடகி சின்மயியை சீண்டிய இயக்குனர்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் பெண்களை தவறாக சித்தரிக்கும் காட்சி- சின்மயி எடுத்த அதிரடி முடிவு, சீரியல் இனி வராதா\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் பாடகி சின்மயி போராட்டத்திற்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்\nபோராட்டம் செய்ய அனுமதி கேட்கும் பாடகி சின்மயி- நியாயம் கிடைக்குமா\nநயன்தாராவுக்கு அடுத்து யார் டப்பிங்னு கூட இவர் தான் முடிவு செய்வார்: முக்கிய பிரபலம் தாக்கு\nசின்மயி ஒட்டு போட்ட புகைப்படத்தை கிண்டல் செய்த இயக்குனர்- அவர் கொடுத்த பதிலடி\nவைரமுத்துவையே கல்யாணம் பண்ணிக்கோ.. விமர்சித்தவருக்கு சின்மயி சொன்ன பதில்\nஉன்னை சிதைக்க நான் ஆள் வெச்சிருக்கேன்.. சின்மயிக்கு மேடையிலேயே எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்பாளர்\nஎனக்கும் தைரியம் உள்ளது, வைரமுத்துவை..: சின்மயி மீண்டும் சர்ச்சை பேச்சு\nகாரினுள் சுய இன்பம் கண்ட நபர்\nஇதை பார்த்ததில் இருந்து தூக்கமே வரவில்லை: சின்மயி\nபிரபல பாடகி சின்மயியை சோகத்தில் ஆழ்த்திய கொடூர மரணம் பலரையும் அதிர்ச்சியாக்கிய கோர சம்பவம்\n31 வயதில் புற்றுநோயால் உயிரிழந்த இளம் பெண் இயக்குனர்- வருத்தத்தில் பிரபலங்கள்\nநயன்தாரா சர்ச்சையில் வாணி ராணி சீரியலை தாக்கிய சின்மயி\nடுவிட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன், சின்மயி கடும் மோதல், ஒன்றாக இருந்தவர்களே இப்படி செய்யலாமா\nதடையை மீறி சின்மயிக்கு நான் வாய்ப்பு தருகிறேன்: அறிவித்த பிரபலம்\nபாடகி சின்மயி வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/hindu_terrorist", "date_download": "2019-06-26T06:33:34Z", "digest": "sha1:2JJTZXLQLLBRF3W6QJCTFUPRWWD2LC6N", "length": 6615, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:04:02 AM\nஹிந்து தீவிரவாதி வழக்கு: கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்\n'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே' எனப் பேசினார்.\n'ஹிந்து தீவிரவாதி' சர்ச்சை: கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவு\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்று கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு, தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஹிந்து பயங்கரவாதி என்பது சரித்திர உண்மை: கமல்ஹாசன் திட்டவட்டம்\nஹிந்து பயங்கரவாதி என்பது தான் சரித்திர உண்மை என்று திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.\n'ஹிந்து தீவிரவாதி' பேச்சிற்காக கமல் மீது வழக்கு: தில்லி நீதிமன்றத்தில் மே 16-இல் விசாரணை\n'ஹிந்து தீவிரவாதி' பேச்சிற்காக கமல் மீது தொடரப்பட்ட வழக்கு தில்லி நீதிமன்றத்தில் மே 16-இல் விசாரணைக்கு வரவுள்ளது.\nஹிந்து தீவிரவாதி பேச்சு: கமல் மீது வழக்குப் பதிய தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மனு.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் பேச்சு தொடர்பாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும், அக்கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பாரதிய ஜனதா..\nஇல்லாமியர்கள் அதிகம் உள்ள இடத்தில் ஓட்டுக்காக இப்படி பேசினீர்களா: கமலுக்கு பிரபல பாலிவுட் நடிகர் கேள்வி\nஇல்லாமியர்கள் அதிகம் உள்ள இடத்தில் ஓட்டுக்காக இப்படி பேசினீர்களா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் தேர்தல் பிரசார பேச்சு குறித்து பிரபல பாலிவுட் நடிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12022139/Cottage-houses-built-on-top-of-sewage-in-Daravi-demolition.vpf", "date_download": "2019-06-26T06:47:50Z", "digest": "sha1:5DWYLW5OO3TUI6AB3XIKW37N3OZULAST", "length": 10285, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cottage houses built on top of sewage in Daravi, demolition of shops || தாராவியில் சாக்கடை மேல் கட்டப்பட்ட குடிசை வீடுகள், கடைகள் இடிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதாராவியில் சாக்கடை மேல் கட்டப்பட்ட குடிசை வீடுகள், கடைகள் இடிப்பு\nமும்பை தாராவியில் உள்ள சோசியல் நகரில் தமிழர்கள் உள்பட ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.\nசோசியல் நகரில் உள்ள பாதாள சாக்கடை மீது வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டு உள்ளன. இதையடுத்து அந்த வீடு, கடைகளை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி சாக்கடை மேல் கட்டப்பட்ட வீடு, கடைகளை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஇந்தநிலையில் நேற்று அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.\nஇதேபோன்று பாந்திரா பெஹரம்பாடா குடிசை பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கடைகளை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\n1. செம்பூரில் தமிழர் பகுதியில் குடிசை வீடுகள் இடித்து அகற்றம்\nசெம்பூரில் தமிழர் பகுதியில் குடிசை வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. குடியிருப்புவாசிகள் மாநகராட்சி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு உண்டானது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் ப���ிதாபம்\n2. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n3. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/84845/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E2%80%A6!", "date_download": "2019-06-26T06:00:34Z", "digest": "sha1:OUE2DOZX3EYNI47KMFQUJ7YUX3CEZOA7", "length": 11072, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n– அதிசய கிளி ஒன்று ஏலத்தில் விடப்படுவதாக வந்த விளம்பரத்தைக் பார்த்து அந்தக் கிளியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒருவர் ஏலத்திற்கு சென்றார். – யாரையும் பார்க்காமல் ஏலத்தை கேட்டார். அவர் கேட்கக் கேட்க யாரோ அவரை விட அதிகமாகக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இவரும் விடுவதாக இல்லை. கடைசியாக மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தார். – ஏலம் எடுக்கும் போது கிளியின் உரிமையாளரிடம் கேட்டார், ‘கிளி கதைக்குமா’ – உரிமையாளர் சொன்னார், ‘கதைக்க […]\nஆந்தை வடிவில் ஆளில்லா விமானம்\nஇது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில், தீவிரம் அடைந்து வருகிறது. கன்… read more\nவங்க கடலில் புயல் சின்னம்\nசென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில், தீவிரம் அடைந்து வருகிறது. கன்னியாகுமரி முதல… read more\nஇத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி \nஅதன் கிளைகள் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் விவசாயத் தொழிலாளர்கள் மீதும் வியாபித்துள்ளன. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி… read more\nகல்யாணம் குமுதம் பக்தி ஸ்பெஷ���் KUMUDAM BAKTHI SPECIAL\nஜப்பானில் ருசிகரம்: புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nடோக்கியோ, ஜப்பானில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரெயில்கள் நேரம் தவறாமைக்கு உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகின்றன. நிலநடுக்கம், கன மழை போன்ற கடுமையா… read more\n - அநுசாஸனபர்வம் பகுதி – 111\nபிருஹஸ்பதி அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\nசினிமா பட விழாவில்‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பு பேச்சு\nசென்னை, ஜோதிகா கதை நாயகியாக நடித்து, புது டைரக்டர் கவுதம் ராஜ் டைரக்டு செய்துள்ள படம் ‘ராட்சசி’. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய… read more\nதுணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்\n–எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி உயர்ந்தவர்.\u0001… read more\n2019 ஒருநாள் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை\nபரபரப்பாக நடைபெற்று வரும் 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக எழுந… read more\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -2\nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் \nதமிழக பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலைமை\nவாழும் தெய்வம் வள்ளல் அழகப்பச் செட்டியார்.\nசசிகலா Vs டிடிவி தினகரன்.\nஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை பழிவாங்கும் மோடி அரசு \nகண் சிமிட்டி : kalapria\nமனையியல் : இரா. வசந்த குமார்\nஇன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் : லாவண்யா\nவீணாய்ப்போன ரிலையன்ஸ் பிரஷ்(லெஸ்) : செந்தழல் ரவி\nசூரியன் F.M. ல் ஏழு : Karki\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே : Balram-Cuddalore\nமனிதர்களைத் தாக்கும் Diptera உயிரினம் : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில��� போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?limitstart=6&lang=ta", "date_download": "2019-06-26T06:15:39Z", "digest": "sha1:54PVRRSK5QSFUAEXMR74ZAYEBLG36TA6", "length": 7401, "nlines": 89, "source_domain": "mmde.gov.lk", "title": "Ministry of Mahaweli Development and Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்\nசெவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2019 11:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதிங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018 09:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதிங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018 11:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 3 - மொத்தம் 25 இல்\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/04/4-2019.html", "date_download": "2019-06-26T05:47:02Z", "digest": "sha1:67IDSRGOLMYRGOR2W5F7PLGSDQCAAMT2", "length": 6274, "nlines": 82, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 4, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 4, 2019\n1. மின்னணு ஊடகத்தில் ஆற்றிய பணி மற���றும் பொறுப்பின் மூலம் அந்தத் துறையில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பீபாடி தொழில்சார் சாதனையாளர் விருது - 2019 (Peabody Career Achievement Award) மூத்த நடிகையான “ரீட்டா மோரேனா” என்பவருக்கு வழங்கப்பட்டது.\n2. 2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்த நாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக வாக்களிக்க உள்ள நிலையில் தெலுங்கானாவின் \"நிஜாமாபாத்\" தொகுதி வாக்காளர்கள் மட்டும் வாக்குப்பதிவு சீட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர்.\n3. ஒடிஷாவை சேர்ந்த \"கந்தமல் ஹால்டி\" என்ற மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.\n4. தமிழக லோக் ஆயுக்தாவின் முதல் தலைவராக பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்\n5. கூகிள் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாட்டிற்கான இடைக்கால தலைவராக விகாஸ் அக்னிஹோத்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n6. பன்னாட்டு இயற்கை முகாமை, இந்தியாவை சேர்ந்த ஹிம்ப் மேஹெசர் என்ற டைகர் ஆப் வாட்டர் (டார் ரீமடிவி) என்ற நன்னிர் மீன் அழிந்துவரும் மீன்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\n7. இந்தியாவிற்கும் பொலிவியாவிற்கும் இடையே லித்தியம் கார்பனேட் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது\n8. தைவானில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் “யாஷ் வர்தன்” 249.5 (626.0) உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\n9. தைவானில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி 16 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளது.\n10. பக்ரைனில் நடைபெற்ற பக்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் 2019 பார்மலா 1 கார் பந்தையத்தில் \"லெவிஸ் ஹெமில்டன்\" சாம்பியன் பட்டம் வென்றார்.\n11. ஸ்குவாஷ் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வந்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை சௌரவ் கோஷல் பெற்றுள்ளார். இவர் 10வது இடத்தில் உள்ளார்.\n12. ஏப்ரல் 1 - இந்திய ரிசர்வ் வங்கி (RBI) துவங்கிய தினம்.\n13. ஏப்ரல் 1 - உட்கல் திவாஸ் ( ஒடிஷா தினம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/vitcom/", "date_download": "2019-06-26T06:34:04Z", "digest": "sha1:LSB6VSRUDT2ZEDD6QF5ABZC7LAGNRYAJ", "length": 36031, "nlines": 507, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "Vitcom | ஊழல்", "raw_content": "\nவாடர் கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீரா கேட் டேப்புகள் இந்தியாவை மாற்றுமா\nவாடர் கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீரா கேட் டேப்புகள் இந்தியாவை மாற்றுமா\nநீரா ராடியாவிடம் 7 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணை: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக, வைஷ்ணவி தொலைதொடர்பு, மக்கள் தொடர்பு முதலிய பல நிறுவனங்களின் உரிமையாளர், இயக்குனர் என்ற பதவிகளை வகித்துவரும் நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவினர் இன்று 7 / 9 மணி நேரம் தில்லியில் 24-1-2010 அன்று விசாரணை நடத்தினர். “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. மக்கள் தொடர்பு நிறுவன உரிமையாளரான நிரா ராடியா, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்.\nராடியா கேட்: வாடர்கேட்[1] போல நீரா ராடியா டேப்புகள் பரபரப்பாகப் பேசப் படுகின்றன. உலகம் முழுவதும் பரவி, பத்திரிக்கைக்களிலும், இணைதளங்கங்களிலும் பேசப்பட்ட் வருகின்றன. ஓபன் என்ற பத்திரிக்கை[2] நீரா ராடியா, பர்கா தத், வீர் சிங்வி முதலியோர்[3] தங்களுக்குள் பேசிய உரையாடல்கள் கொண்ட ஒலிநாடாக்களை வெளியிட்டது. நீரா ராடியா அரசியல்வாதிகள் (ராஜா[4], கனிமொழி[5]), தொழிலதிபர்கள் (ரதன் டாடா[6]), பத்திரிக்கைத்துறை வல்லுனர்கள் (பர்கா தத், விர் சிங்வி), என பலத்தரப்பட்டவர்களுடன் பேசிய உரையாடல்களை வெளியிட்டது. அதிலிருந்து காங்கிரஸ் மற்றும் பத்திரிக்கைத் துறையினர், எவ்வாறு, இந்திய அரசியலை தமது கைக்குள் வைத்துக் கொண்டு ஆட்டிப் படைக்கின்றனர் என்று தெரிய வந்தது[7].\nநீராவிடம் விசாரணை நடப்பது சம்ந்தப்பட்டவர்களிடையே பெருத்தக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நீரா பெரிய கைதேர்ந்த கில்லாடி என்பதால், அமைதியாக இருக்கின்றனர்.\nசில நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கிடைக்க பேரம் பேசியவர் நீரா ராடியா. இவரின் தொலை பேசி உரையாடல்களை அரசு ஒட்டுக்கேட்டதால் உண்மைகள் அம்பலம் ஆகின. பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் நீரா ராடியா பேசிய உரையாடல்களின் பதிவுகள் அமலாக்கப் பிரிவு வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது பங்கு குறித்து விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மேலும், கடந்த 22ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்த புதிய பதில் மனுவில், ராடியாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடந்த டெலிபோன் உரையாடல்களை ஆய்வு செய்து வருகிறோம். பொருத்தமான நேரத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து இருந்தனர்[8].\nஇங்கிலாந்து பாஸ்போர்ட் கொண்ட பெண்மணி: உடல்நலக் குறைவை காரணம்காட்டி அமலாக்கப் பிரிவு முன்பு ராடியா ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீரா ராடியாவிடம் அமலாக்க அதிகாரிகள் இன்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அரசியல் தொடர்புகள், பண பேரங்கள் பற்றிய ஆவணங்களை ஒப்படைப்பதாக நீரா உறுதி அளித்துள்ளார். கோடிகள் ஊழல் கரைப் படிந்த ராஜாவுக்கும், தனக்கும் உள்ள தொடர்பை நீரா ராதியா ஒப்புக்கொண்டார்[9].\nஅமலாக்கப் பிரிவினர் அலுவலகத்தில் தோன்றினார்: நீரா ராடியா புதன் கிழமை (24-11-2010) அன்று சட்ட அமூல் படுத்தும் துறையினர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு சென்று வாக்குமூலம் அளித்தார். ஒன்பது மணி நேரம் அதிகாரிகள் அவரிடம் பல கேள்விகள் கேட்டு, அவர் கைப்பட வாக்குமூலத்தை 20 பக்கங்களில் எழுதப்பட்டு வாங்கிக் கொண்டனர். 500க்கும் மேற்பட்ட தஸ்ஜாவேஜுகளை அதிகாரிகளிடம் கொடுத்தார். ஆலோசனை கட்டணம் என்று சுமார் 60 கோடிகளை டெலிகாம் கம்பெனிகள் மூலம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார் அவர் எப்படி தனது கம்பெனிகளுக்குச் சென்றது, என்றும் விளக்கினார் [According to official sources, the agency grilled Radia regarding the flow of funds in her companies which included M/s Vaishnavi Corporate Consultants, M/s Vitcom, M/s Neucom Consulting, erstwhile budget carrier Magic Airlines and Noesis Strategic Consulting Services]. மாலை 5 மணிக்கு அலுவகத்திலிருந்து வெளியே வந்தபோது, பத்திரிக்கையாளர்களிடம், “நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதற்கு இருக்கிறேன். ஆனால், நான் இங்கு இல்லை என்பது போல பேச்சு அடிபடுகிறது. வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருப்பதால், இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை”.\n5,841 உரையாடல்களின் பதிவுகள்: மத்திய புலனாய்வுத்துறை நீரா ராடியா பலருடன் பேசிய 5,841 உரையாடல்களின் பதிவுகள், ஒவ்வொன்றும் சுமார் 30-40 நிமிடங்களுக்குள்ளவை, தங்களிடம் இருப்பதாக கூறினர்[10] [The Central Bureau of Investigation (CBI) on Monday admitted it had in its possession 5,851 call recordings, many of them 30-40 minutes long, of Radia with various people]. இப்பொழுதைக்கு சிலருடைய உரையாடல்கள் தாம் வெளியிடப்பட்டுள்ளன. மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை.\n[7] வேதபிரகாஷ், பர்கா தத், நீரா ராடியா, கனிமொழி என்று பல பெண்கள் கற்றை–ஊழலில் வலம் வருகிறார்கள்\nகுறிச்சொற்கள்:அமலாக்கப் பிரிவு, அமைச்சர் அந்தஸ்து, ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, டெலிகாம் ஊழல், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, பர்கா தத், ராஜா, வாடர் கேட் டேப்பு, வீர் சிங்வி, ஸ்பெக்ட்ரம் ஊழல், M/s Neucom Consulting, M/s Vitcom, Magic Airlines, Noesis Strategic Consulting Services\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கோடிகள் ஊழல், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, வீர் சிங்வி, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், KAL Airlines, Magic Airlines, Neucom Consulting, Noesis Strategic Consulting Services, Vitcom இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170798", "date_download": "2019-06-26T06:12:49Z", "digest": "sha1:PQVWYNJ6KMZOD52JGGFUDCV7H2B6CCS5", "length": 9841, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "’ஊருக்கே அரிசியும் உப்பும் போட்ட பூமி… இப்போ?’ – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாடிசம்பர் 6, 2018\n’ஊருக்கே அரிசியும் உப்பும் போட்ட பூமி… இப்போ\nதண்ணீர் தாகம் எடுத்தது. காரை நிறுத்தினோம். ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் ரெங்க.முருகன் இறங்கினார். கடைக்கு சென்றார். ஏதோ பேசினார், பேச்சு நீண்டுக் கொண்டே போனது. தண்ணீர் பாட்டிலோடு வந்தார்.\n“என்ன பேசினார், ஏன் நேரம் ஆகியது\nஅதற்கு முருகன், “இல்லண்ணா. வழக்கம் போல் ‘கூலிங் வாட்டர் வேண்டாம்’ என்றேன், அதற்கு கடைக்காரர், ” பதினைந்து நாளா கரண்ட்டே இல்ல, அதனால் கூலிங் வாட்டரே இல்லிங்க” என்றார்.\nஅதை கேட்டவுடன், ஷாக் அடித்தது போல் இருந்தது. அதுவரை இருந்த உணர்வு நிலை மாறியது. அப்போது தான் உரைத்தது, பதினைந்து நாட்களாக மின்சாரம் இல்லை என்பது. இது தான் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி நிலை.\nசில நாட்களுக்கு முன், வேதாரண்யம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தொடர்பு கொண்டார். “திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு புயல் நிவாரணப் பொருட்களை நீங்கள் அனுப்பியதை பார்த்தேன். உங்க அரியலூர் மாவட்டம் முழுதுக்கும் நாங்க தான் உப்பு சப்ளை பண்றோம். அதனால் பல பெரிய மளிகைக் கடைக்காரங்க கிட்ட உதவி கேட்டிருக்கிறேன். உங்க நண்பர்கள் உதவ முன்வந்தால், வேதாரண்யம் அனுப்புங்க. வேதாரண்யம் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு”, என்றார்.\nவேதாரண்யம் பாதிப்பு நாடே அறிந்தது. ஆனால், பதினைந்து நாட்கள் கழித்தும் அரசு உதவிகள் வந்து சேரவில்லை என்பது தான் மிக முக்கியமாக கவனிக்கப்பட விஷயம்.\nஆண்டிமடம் ஒன்றிய தி.மு.கழகம் சார்பாக அறுபது குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வேதாரண்யம் பகுதிக்கு அனுப்ப தயாரானார்கள்.\nபுயல் பாதித்த பகுதிகளில் பதினைந்து நாட்களுக்கு பிறகு என்ன நடந்துள்ளது என்று பார்க்கலாம் என்று கிளம்பினோம். அப்போது தான் முதல் அனுபவமே நிலைமையை சொல்லியது.\nகும்பகோணத்தில் இருந்து செல்லும் போது, மன்னார்குடி பகுதியை தாண்டும் போதே போர்களத்தில் நுழைந்த எண்ணம். முதல் பாதிப்பாக மின் துறை தான் வெளுத்து வாங்கப்பட்டிருந்தது.\nவழி நெடுக மின் கம்பங்கள் சாய்ந்து கிடந்தன. வயர்கள் அறுந்து கிடந்தன. போக போக உயர்ந்த மரங்கள் சாய்ந்து கிடந்தன. சில இடங்களில் நெற் பயிரும் சாய்ந்து கிடந்தது, யானை ஏறி மிதித்தது போல.\nகுடிசை வீடுகள் மொத்தமாக சாய்க்கப்பட்டு கிடந்தன. ஓட்டு வீடுகளில் பாதிக்கும் மேற்பட்ட ஓடுகள் சேதம். கான்கிரீட் வீடுகளில் மேற்புறம் சிலர் ஷெட் அமைத்திருந்தனர். அவைகள் காற்றினால் கிழித்து எறியப்பட்டிருந்தன.\nசாலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் அறிவிப்பு பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவை தான் தமிழகத்தின் நெற் களஞ்சியத்தின் அவலத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன.\nசர்க்கரை நோயால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்…\nதவிக்கும் சென்னை: எங்கிருந்து எவ்வளவு தண்ணீர்…\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்ட…\nமுசாபர்பூர்: குழந்தைகளைக் கொல்வது எது\nசென்னை தண்ணீர் பிரச்சனை: குழந்தைகளை பள்ளிக்கு…\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி..…\n100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த…\n“மகாராஷ்டிராவில் 3 ஆண்டுகளில் 12,000 விவசாயிகள்…\nமெகுல் சோக்சியை அழைத்து வர ஆம்புலன்ஸ்…\nஊழல் செய்யும் ஊழியர்களுக்கு வருகிறது ஆப்பு;…\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி…\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: `இது மனிதர்களின்…\nதண்ணீர் பிரச்சனை: ‘பெண்களை மாதவிடாய் நாட்களில்…\nவறட்சியின் பிடியில் சென்னை – என்ன…\nராமநாதபுரத்தில் கடும் வறட்சி.. குடிநீரை பிடிக்க…\nவிபத்தில் சிக்கிய விமானப்படை விமானம்- 17…\nசென்னை, டெல்லி உள்பட 21 நகரங்களில்…\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு அரசின்…\nஇந்திய மக்கள்தொகை 27 கோடியால் அதிகரிக்கும்\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே…\n‘தமிழ் வாழ்க’ – நாடாளுமன்றத்தில் தமிழக…\n5 ஆண்டுகளாக பழைய டயர்களில் மறைத்து…\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பலி எண்ணிக்கை 184…\nஇந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்களின் குரல்…\nபீகாரில் மூளை காய்ச்சலால் 93 குழந்தைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/25/lic.html", "date_download": "2019-06-26T05:46:08Z", "digest": "sha1:XKKOIUB4I5LDSACASPF24FGT3FRWPIK2", "length": 14274, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை எல்.ஐ.சி. கட்டடத்தில் திடீர் தீ | Fire at LIC building in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\njust now செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n15 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n20 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n28 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nMovies ஆரம்பித்த அபிராமி..வக்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை எல்.ஐ.சி. கட்டடத்தில் திடீர் தீ\nசென்னை 14 மாடி எல்.ஐ.சி. கட்டடத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇக்கட்டத்தின் 9வது மாடியில் திங்கள்கிழமை பகல் 1 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. மாடி முழுவதும்புகை பரவியது.\nஇதனால் எல்.ஐ.சி. கட்டடம் இருக்கும் அண்ணா சாலையும் மிகவும் பரபரப்பானது. அண்ணா சாலையில்வாகனத்தில் போவோர் வருவோர் என அனைவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததால்,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nதீயணைக்கும் படை வீரர்கள் 11 வண்டிகளில் விரைந்து வந்து, அரை மணி நேரத்திலேயே தீயை அணைத்துவிட்டதால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.\nஉயரமான கட்டிடங்களில் தீயை அணைக்க உதவும் \"ஸ்கை லிப்ட்\" என்று அழைக்கப்படும் ராட்சததீயணைக்கும் இயந்திரம் இங்கு பயன்படுத்தப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\nஅமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nடிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்\n.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-gives-the-answers-the-questions-from-the-people-312193.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T05:44:27Z", "digest": "sha1:MKH4TCSMREHFUYYLD5CT6I2CHHIBMRPH", "length": 17689, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை பொதுக்கூட்டத்தில் மக்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த நெத்தியடி பதில்கள்! | Kamal gives the answers to the questions from the people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n14 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n19 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n26 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\n32 min ago சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகத்துக்கு மோசமான பின்னடைவு.. அதிர்ச்சி பட்டியல்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nMovies ஆரம்பித்த அபிராமி..வக்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை பொதுக்கூட்டத்தில் மக்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த நெத்தியடி பதில்கள்\nமக்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த நச் பதில்கள் | Oneindia Tamil\nமதுரை: மதுரையில் இன்று தனிக்கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு மக்களிடம் இருந்து வந்த கேள்விகளை ஒரு நிர்வாகி படிக்க அதற்கு கமல் அசத்தல் பதில்களை தெரிவித்தார்.\nகேள்வி பதில் வடிவத்திலேயே அதை பாருங்கள்.\nகே: சொந்த கஷ்டங்களுக்காகத்தான் விஸ்வரூபம் எடுத்துள்ளீர்களா\nகமல்: நான் விஸ்வரூபம் எடுத்து 2வது பகுதியும் எடுக்க உள்ளேன். மக்களின் துன்பங்களை பார்த்து இனிமேல் தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம். உங்களுடன் சேர்ந்து.\nகே: ஊழலை ஒழிப்போம் என எல்லோரும் சொன்னார்கள். அதுவே ஊழலாகிவிட்டது. நீங்கள் ஊழலை ஒழிப்பீர்களா\nகமல்: எல்லோரும் சேர்ந்து செய்துவிட்டு, ஊழலை நான் மட்டும் ஒழிக்க வேண்டுமென்றால் எப்படி நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது; நீங்களும் வாருங்கள் சேர்ந்து ஊழலை ஒழிப்போம்.\nகே: உங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு் வருவார்களா\nகமல்: இதோ. எனது பிள்ளைகள் அரசியலுக்கு வந்துவிட்டார்கள் (கூட்டத்தினரை பார்த்து கை நீட்டினார் கமல்). எனது மகள்கள் அரசியலுக்கு வர நினைத்தால் வரலாம்.\nகே: இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்\nகமல்: இவ்வளவு நாள் உங்கள் உள்ளத்தில் இருந்தேன். இனி உங்கள் இல்லங்களில் இருப்பேன். ஸ்டாராக இருந்தேன், இனி வீட்டு விளக்காக இருக்கப்போகிறேன்.\nகமல் பதில் - கலாம் வீடு இருக்கும் இடம் ராமேஸ்வரம், அதனால் அங்கு சென்றேன்\nகே: தலைப்பு செய்தியாக வரலாம் தலைவராக முடியாது, போன்சாய் மரம், மரபணு மாற்ற விதை இப்படியெல்லாம் உங்களை பற்றி விமர்சனம் செய்கிறார்களே, உங்கள் பதில்\nப: இதுக்கெல்லாம் பதில் சொல்லனுமா வேலையை பார்க்கனுமா அவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும், நாம் வேலை பார்த்துக்கொண்டே இருக்கலாம். நல்லா வளரும் செடியை வெட்டிக் கொண்டிருந்தால் எல்லாமே போன்சாய் மரங்கள்தான். நல்ல விதையையும் கமிஷன் பெற்றுக்கொண்டால் மரபணு மாற்ற விதையாக மாற்றிவிடுவார்கள். இவ்வாறு கமல் தெரிவித்தார். கமல் மரபணு மாற்ற விதை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇயக்குநர் பா ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nகோடி கோடியா வருமானம் வேணுமா.. வாங்க இங்க.. ஆஆ.. தெறிக்க விட்ட போஸ்டர்\nதிருமண தடை நீக்கும் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில்\nவைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்\nஇங்கே தண்ணீர் பஞ்சம்.. சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலியாக பலூன் விடுகிறார்... அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇதோ.. இப்படி கழிவு நீர்தான் எங்களுக்கு சாப்பாட்டுக்கு.. கண்ணீர் விடும் பரிதாப மக்கள்\nமதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்\nகாவலர்களின் செயலால் உருக்குலைந்த குடும்பம்.. இளைஞர் சாவு.. மனைவி தற்கொலை முயற்சி\nமதுரையில் காவல��� நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்\nகுடிநீர் பிரச்சனை இல்லன்னு செல்லூர் ராஜு சொல்வது டாஸ்மாக் தண்ணீரை.. திமுக எம்எல்ஏ பதிலடி\nகோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nஅதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan politics political party kalam madurai கமல்ஹாசன் அரசியல் கட்சி மதுரை கலாம் பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/thriller", "date_download": "2019-06-26T06:32:35Z", "digest": "sha1:GGYQBVZPNKXN6TSQPX3NRF2TMG6BVPLC", "length": 10914, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Thriller News in Tamil - Thriller Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 16\n- ராஜேஷ் குமார்அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் இருந்த அத்துணை ஒட்டு மொத்த டி.வி.சானல்களும் வயிற்றைக்...\nகடைசி ஓவர் திரில் வெற்றி-வீடியோ\nகடைசி ஓவர் திரில் வெற்றி-வீடியோ\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 15\n- ராஜேஷ்குமார்கஜபதி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நித்திலன் சாதுர்யா பக்கம் தலையைச் சாய...\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 14\n- ராஜேஷ்குமார் செந்தமிழனின் விழிகளில் பயம் நிரம்பியது. கமிஷனரின் செல்போனில் ஆடியோ கான்வர்ச...\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 12\n- ராஜேஷ்குமார் அதிர்ச்சியில் நான்கு பேரும் அந்தக் குழியைச் சூழ்ந்து நின்றார்கள். நித்திலனி...\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 10\n- ராஜேஷ்குமார் நித்திலனும் சாதுர்யாவும் முகங்கள் மாறிப் போனவர்களாய் ட்ரேயில் காப்பி டம்ளர்...\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 8\nநித்திலனும் சாதுர்யாவும் அடிவயிற்றில் அமிலம் சுரந்து நிலை குலைந்து போனவர்களாய் தங்களுக்க...\nராஜேஷ்குமாரின் விறுவிறு அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துர���கம் - அத்தியாயம் 5\nராஜேஷ்குமாரின் விறுவிறு அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 5 காரின் கண்ணாடிக் க...\nராஜேஷ்குமாரின் பரபர அரசியல் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 3\nமுகில் வண்ணனின் முகம் கோப ரத்தத்தில் மாப்பிள்ளை மணிமார்பனையும் மகனையும் செந்தமிழையும் மாற...\nராஜேஷ்குமாரின் புதிய தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 2\n-ராஜேஷ்குமார் சாதுர்யாவும் நித்திலனும் சீஃப் இன்கம்டாக்ஸ் ஆபீஸர் அருளை ஒரு ஆச்சர்யப் பார்வ...\nராஜேஷ்குமாரின் புதிய தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 1\nஅந்த விடியற்காலை ஐந்தேகால் மணிக்கு சட்டென்று தூக்கம் அறுந்து போனது சாதுர்யாவிற்கு. போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/", "date_download": "2019-06-26T06:09:57Z", "digest": "sha1:L4XUONYXKN5VLMNOU47U2KUT7MJGBOWA", "length": 4513, "nlines": 56, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/07/19889/", "date_download": "2019-06-26T06:17:02Z", "digest": "sha1:MTGBZ24KUDHY7DOGZ4ATFJBPC2RKIVCV", "length": 8309, "nlines": 107, "source_domain": "www.itnnews.lk", "title": "புகைத்தலை கைவிட சி��� எளிய முறைகள் - ITN News", "raw_content": "\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\nசர்வதேச விவசாய கண்காட்சி 0 10.டிசம்பர்\nஇஸ்ரேலின் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்து 0 12.ஏப்\nஇன்று உலக தொலைக்காட்சி தினம் (Vedio) 0 21.நவ்\nபுகைப்பழக்கம் உடையோர் அதனை நிறுத்துவத்துக்கு விரும்பினாலும் நிகோடின் என்ற போதைப்பொருள் காரணமாக விட முடியாத நிலையில் உள்ளனர். ஆனாலும் விடா முயற்சியாக ஈடுபட்டால் நிச்சயமாக விட்டுவிடலாம். அத்துடன் புகைத்தலை விட்டுவிடும் சில எளிய முறைகளை பார்தோமென்றால்..\n1. புகைப் பழக்கத்தைக் கைவிட்டர்வர்களிடம் பேச வேண்டும். அவர்கள் எப்படிக் கைவிட்டனர் என்பதையும், அவர்களுக்கு உதவியவை எவை என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.\n2. கண்ட இடத்தில் புகைப்பதை விட்டுவிட்டு புகைக்கும் இடங்களைக் குறைத்து கொள்ளுங்கள்.கண்ட இடத்தில் புகைப்பதை விட்டுவிட்டு புகைக்கும் இடங்களைக் குறைத்து கொள்ளுங்கள்.\n3. சிகிரெட்டை மொத்தமாக வாங்குவதைவிடச் சில்லறையாக வாங்குங்கள். குறைவான திருப்தி தரும் சிகிரெட் வகைக்கு மாறுங்கள்.\n4. புகைத்தலை நிறுத்த வேண்டும் எனத் நீங்கள் நினைத்தால் உங்கள் நடத்தையைக் கவனிக்கவும். எப்போது எங்கே புகைக்கிறீர்கள், யாருடன் சேர்ந்து புகைக்கிறீர்கள் என்று புகைப்பதற்கான காரணங்களைப் வரிசைப்படுத்துங்கள். அவற்றை எதிர்கொள்ளும் திட்டங்களை வகுத்துக்கொள்ளுங்கள்\n5. புகைத்தல் சம்மந்தமாக நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கு கொள்ளுதல். அதிக அளவில் உதவியைப் பெற்றால் பழக்கத்திலிருந்து மீள்கின்ற வாய்ப்பு அதிகம். ஆய்வின்படி சுயமாக மீளவேண்டும் என்று முயல்வோரைவிட இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் துரித மாற்றம் ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இறுதியாக எந்தநாளில் நிறுத்த வேண்டும், நிறுத்தும் நாளைத் தீர்மானியுங்கள்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி\nதேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு ���ீர்மானம்\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/33894-.html", "date_download": "2019-06-26T06:23:04Z", "digest": "sha1:ESS7JU7FXRLHKRV5TVIKWOOHKDWC65BN", "length": 7616, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாண்டவர் அணி | தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாண்டவர் அணி", "raw_content": "\nதேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாண்டவர் அணி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்காக தெர்தல் அறிக்கையை பாண்டவர் அணி வெளியிட்டுள்ளது\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடக்க உள்ளது. இதில், பாண்டவர் அணி சார்பில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரும், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் இயக்குநர் பாக்யராஜ், ஐசரி கே.கணேஷ் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.\nஇந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அறிக் கையை பாண்டவர் அணி நேற்று (13.06.19) வெளி யிட்டுள்ளது.\n‘‘திரைப்படம் வெளியாகும் போது, தேவையின்றி அப்படத்தின் நடிகர், நடிகைகளை பொருளாதார நிர்பந்தத்தில் சிக்கவைப்பதை தடுக்க சட்டரீதியான பாதுகாப்பு தரப்படும். இதற்கான புது சட்ட திட்டங்கள் வரையறுக்கப்படும். சங்க கட்டிடத்துக்காக முழு மூச் சாக செயல்பட்டதால் தற்காலிக மாக தடைபட்டிருந்த நாடக விழாக் கள், போட்டிகள், விருது நிகழ்ச்சி கள் ஆகியவை புதிய நடிகர் சங்க கட்டிடத்தில் நடத்தப்படும். தகுதியான பழம்பெரும் கலைஞர்களுக்கான பொற்கிழி யின் பணமதிப்பு உயர்த்தப் படும். ஆய்வாளர் குழு அமைத்து சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங் களின் உண்மையான வடிவம் மீண்டும் கொண்டுவரப்படும்’\nநடிகர் சங்கக் கட்டிடக் கல்வெட்டில் யார் பெயரும் இருக்கக்கூடாது: ஆனந்த் ராஜ் ஆவேசம்\nஇந்தத் தேர்தல் நடக்காமல் இருந்திருக்கலாம்: பாண்டவர் அணி\nநிறைய பேருக்கு ஓட்டில்லை; தபால் வாக்குகளில் நம்பிக்கையில்லை: சுவாமி சங்கரதாஸ் அணி குற்றச்சாட்டு\nவாக்காளர் பட்டியலில் என் பெயர் இருந்ததில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன்\n'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் இருப்பதே நல்லது: பிரபு விருப்பம்\nநடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தமிழக அரசு என எல்லா இடங்களிலும் விஷால் மீது அதிருப்தி இருக்கிறது: சங்கீதா\nதேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாண்டவர் அணி\nகுறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்து, விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க வேண்டும: ஜி.கே.வாசன்\nடிஜிட்டல் மேடை 31: தெருவோர நளபாகம்\nதீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: சீனாவிடம் பிரதமர் மோடி உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20298/", "date_download": "2019-06-26T05:51:50Z", "digest": "sha1:W2H4XCEO4J7KT3FSNSRE3KH4W34IJXIS", "length": 10898, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வடகொரியாவின்; அத்துமீறல்கள் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது. – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியாவின்; அத்துமீறல்கள் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது.\nவட கொரியாவின் தொடரும் அத்துமீறல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை நாளை அவசரமாக கூடுகிறது. உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்இ அணு ஆயுதங்களையும்இ கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகின்றார்.\nஇந்நிலையில்இ கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நான்கு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்தது. இந்த ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்துள்ளன. ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாகவே இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்திருந்தது.\nஇதைப் போன்ற ஆத்திரமூட்டும் செயல்பாடுகளை வட கொரியா கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டரெஸ் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின்மீது தாக்குதல் நடத்தப் போவதாக வட கொரியா மிரட்டியுள்ள நிலையில் இந்த நெருக்கடியை சமாளிக்கவும் வட கொரியா மீது மேலும் புதிய தடைகளை விதிக்கவும் இது தொடர்பாக விவாதிக்கவும���இ ஐ.நா. பாதுகாப்பு சபை நாளை அவசரமாக கூடுகிறது.\nTagsஅத்துமீறல்கள் ஏவுகணைகள் ஐ.நா. பாதுகாப்பு சபை வடகொரியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFP – SLPP கட்சிகள், ஆறாம் கட்டத்தில் பிரவேசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப் பொருள் குற்றவாளிகள், நால்வருக்கு விரைவில் மரண தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுகாதாரத்தில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது\nஅவுஸ்திரேலியாவில் இலங்கையரை கொலை செய்ததாக நேபாள பிரஜைகள் மீது குற்றச்சாட்டு\nபிணை முறி வர்த்தமானி வெளியீடு தொடர்பில் மஹிந்தவும் அதே தவறினை இழைத்துள்ளார்\nரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்… June 26, 2019\nSLFP – SLPP கட்சிகள், ஆறாம் கட்டத்தில் பிரவேசம்… June 26, 2019\nபோதைப் பொருள் குற்றவாளிகள், நால்வருக்கு விரைவில் மரண தண்டனை… June 26, 2019\nமுகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம்… June 26, 2019\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அ��சியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/10/vs.html", "date_download": "2019-06-26T06:50:11Z", "digest": "sha1:PE3LAYPSDTBTEHHB3RSI4HEFZ2SR2VYZ", "length": 7772, "nlines": 148, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மைக்ரோசாப்ட் Vs ஆப்பிள்", "raw_content": "\nகம்ப்யூட்டர் பயன்பாட்டில் எப்படி \"ஆப்பிள் வரும் முன், ஆப்பிள் வந்த பின்' என்று இருவேறு நிலைகளைச் சரித்திர நிகழ்வுகளாக டிஜிட்டல் உலகம் கருதுகிறதோ, அதே போல, \"விண்டோஸ் 8க்கு முன், விண்டோஸ் 8க்குப் பின்' என பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு இனி பேசப்படும்.\nஇதுவரை வெளியான விண்டோஸ் போல் இல்லாமல், பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்கள் அனைத்திலும் இயங்கும் ஒருங்கிணைந்த ஓர் இயக்கமாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனம் கூட எண்ணிப்பார்க்காத புதிய முயற்சியாகும்.\nஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டங்களில் மக்கள் ரசித்துப் பயன்படுத்தும் விஷயங்களை, காட்சித் தோற்றங்களைக் கொண்டு வந்து, அந்நிறுவனத்திற்குப் போட்டியாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமாமல்லபுரம் அருகே கரையை கடந்தது நீலம் புயல்\nஜிமெயில் வழி எஸ்.எம்.எஸ் (SMS)\n2016ல் 33 கோடி மொபைல் போன் விற்பனையாகும்\nSamsung Galaxy S3 மினி மொபைல் போன்\nதொடர்ந்து சரியும் ஜி.எஸ்.எம். பயன்பாடு\nஅளவற்ற இன்டர்நெட் விரும்பும் இந்தியர்கள்\nதீயாய்ப் பரவும் தகவல் தொழில் நுட்பம்\nவிண்டோஸ் 8 புதிய சகாப்தம் தொடங்குகிறது\nஜிமெயில் - சில கூடுதல் தகவல்கள்\nகூகுளின் அசத்தலான ப்ராஜக்ட் - டிரைவர் இல்லாமல் ஓடு...\nமொபைல் போன் தொழில் நுட்பம்\nபேஸ்புக் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்\nடேபிள் செல்களை இஷ்டப்படி இணைக்க\nவேர்ட் டாகுமெண்ட் தேதியைத் தானாக மாற்ற\nசிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) சில குறிப்புகள்\nபுதிய சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ்\nவருகிறது மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்ளட்\nநூறு கோடி பேருடன் பிரம்மிக்க வைக்கும் Facebook\nஜிமெயில் தரும் இன்னொரு புதிய வசதி\nஅடுத்த 20 ஆண்டுகளுக்கு விண்டோஸ் 8 மட்டுமே\nசாம்சங் எஸ் 3 (Samsung S III) விலை குறைப்பு\nகூகுள் நிறுவனத்திற்கு இந்தியா தரும் வாய்ப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்\nஇந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் அமையுமா\nசோனியின் ஆண்ட்ராய்ட் 4 எக்ஸ்பீரியா\nமின்னஞ்சல் - சில ஆலோசனைகள்\nவிண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்\nவிண்டோஸ் 8 முன் நடவடிக்கைகள்\nகூகுள் அஞ்சல் முகவரியில் புள்ளிகள்\nஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிள் தான் ராஜா\nவிண்டோஸ் 7 தேடலைப் பதிவு செய்திட\nகூகுள் தரும் உடனடி தீர்வுகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2013/", "date_download": "2019-06-26T05:50:24Z", "digest": "sha1:RCDPSBARUGYACJ6FIS3YIKY4BE72S2CX", "length": 154561, "nlines": 350, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: 2013", "raw_content": "\nநம் கொங்கதேசம் முழுக்க சில இயக்கங்களால் தூண்டிவிடப்பட்ட பட்டியல் சாதியை சேர்ந்த இளைஞர்கள் நம் சாதி பெண்களை குறி வைத்து காதல் நாடகமாடி கூட்டி சென்று வாழ்க்கையை சீரழிப்பதும், சொத்து பிடுங்குவதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஓரளவு பருவம் வந்த பெண்கள் சில பட்டியல் சாதி கட்சியினரால் அரங்கேற்றப்படும் நாடகக்காதலில் சிக்குவதில்லை.. கொஞ்சம் விவரம் தெரிந்த பெண்கள் காதல் மோகத்தில் மயங்குவதில்லை.. தெளிவாக உள்ளனர். எனவே இவர்களின் குறி பள்ளிப்பருவ பெண்கள் மீது திரும்பியுள்ளது. ஏழாவது எட்டாவது படிக்கும்போதே பெண்களை குறிவைக்க துவங்கிவிடுகிரார்கள். பதினெட்டு வயது தொட்ட சில நாட்களிலேயே தங்கள் வேலையை தீவிரப்படுத்தி காரியம் சாதிக்கிறார்கள். அதற்காக கேடயமாக பல ஆதாரங்களையும் தவறாது திரட்டி வைத்துக்கொள்கிறார்கள்.\nதற்போது திருச்செங்கோட்டு பகுதியில் மட்டும் நம் குழு கவனித்த வரை நான்கு சம்பவங்கள் ஒரே வட்டாரத்தில் நடந்துள்ளது. பெண் வீட்டின் வசதிக்கு தக்கவாறு ஏழு லட்சம் முதல் கோடி வரை பேரம் பேசப்பட்டது அப்படி பேரம் பேசி வாங்கியவன் இன்று உயிரோடு இருக்கிறானா என்பதை விசாரிக்க வேண்டியது நம் வேலை அல்ல. இதில் கொடுமை என்னவென்றால் காதலனை மலை போல் நம்பிப்போன பெண் அவள் கண் முன்னால் அவள் காதலன் பணத்தை வாங்கிக்கொண்டு பெண்ணை அவள் பெற்றோருடன் அனுப்பியதுதான்.\nதிரும்பி வந்த நான்கு பெண்களில் ஒருத்தி தற்கொலை செய்துகொண்டாள். அதற்குமேல் வீட்டிலும் மரியாதை இருக்காது, உறவுகளிடமும் மரியாதை இருக்காது. இது ஓடும்போது தெரியாது. ஏன், இப்படி ஒரு இயக்கம் திட்டமிட்டு தன்னை மயக்கி கொண்டு செல்வது கூட தெரியாது. எனில் அவள் சிறுவயது முதல் பார்த்த ஒருவன் இப்படி கட்சி பின்னனியோடு இருப்பான் என்று சற்றுமவல் சிந்தித்திருக்க மாட்டாள்.\nகாரைக்காலில் நடந்தது போல காதலனை நம்பி போகும் பெண்களுக்கு அவன் சார்ந்த கட்சிக்காரன் அடைக்கலம் கொடுக்கிறேன் என்ற பேரில் கூட்டாக சேர்ந்து கற்பழித்து நாசம் செய்கிறார்கள். இதையெல்லாம் திராவிட கம்யுனிஸ முற்போக்கு பெண்ணிய கும்பல்கள் மூடி போட்டு மறைக்கிறார்கள். சமூக நீதி போராட்டம் என்று நற்சான்று கொடுத்து நியாயப்படுத்துகிறார்கள்.\nஇனியும் புலம்பிக்கொண்டு இருப்பதும், வெறும் பேஸ்புக்கில் லைக் கமென்ட் கொடுத்துக்கொண்டும் இருப்பது மட்டும் போதாது.. உண்மையில் இதை தடுக்க ஏதேனும் செய்யணும் என்று நினைத்தால்.. இங்கே புலம்பாதீர்கள்.. போய், உங்கள் சொந்த பந்தங்கள், அக்கம் பக்கம் உள்ள கொங்கு உறவுகளிடம் இதை பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஐந்து பேருக்கேனும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.. பள்ளியில் சேர்த்த சில நாட்களிலேயே திராவிட விஷத்தை குழந்தைகள் மனதில் ஏற்றுகிறார்கள். அதை முடக்கி சாதியின் மேன்மை-முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இயக்கங்கள் கட்சிகளை கைகாட்டுவதோ, அவர்களை குறை சொல்லிக்கொண்டு இருப்பதோ பலன் தராது.. அவர்கள் பிரச்னை வந்தால்-ஆதரவு தேவை என்றால் பயன்படுத்த.. ஆனால் பிரச்சனையே உருவாகாமல் தடுப்பது நம் கையில் தான் உள்ளது...\nநம் குழு சார்பில் கலாசார விழிப்புணர்வு நோட்டிஸ் தயாராக இருக்கிறது (நோட்டிஸ் பிரதி வேண்டுவோர் askgounder@gmail.com க்கு மெயில் அனுப்பவும் அல்லது கமேண்டில் உங்கள் முகவரி அல்லது ஈமெயில் ஐடி தரவும்) .. அதை அச்சிட்டு கோவில், குடும்ப விழாக்களில் விநியோகம் செய்யுங்கள்.. நாம் சம்பாதிப்பது மட்டும்மல்ல, நம் சமூகமும் ஒரு சொத்துதான்.. நம் முன்னோர்கள் கொடுத்த சொத்து.. அதை காத்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது..\nஇன்னைக்கு நம்பூரூல மதம் மாறிப்போன பறையர்கள் மற்றும் இன்ன பிற சாதிக கல்யாணம் பன்றத பார்த்தால் அவீ கல்யாணத்துக்கும் நம்பாளுங்க சிலபேர் பண்ற கல்யாணத்துக்கும் ஒரு வித்தியாசமுமில்ல..\nஅவிய சர்ச் ல கல்யாணம் மூய்க்கறாங்க நம்பாளுங்க கோயல்ல கல்யாணம் கோயல் ல கல்யாணமூய்ச்சா பாவம்புடிச்சு தொலையி..) இது நம்ப பாட்டன் பூட்டன லாம் பண்ற மாதர கல்யானமில்ல.. நம்ம சாதிசனம் அன்னாகாலத்துல சொந்த காணில தான் இருந்தாங்க.. அல்லேலூயாக்காரன் & வெள்ளக்காரனுங்க பண்ணுன வெவகாரத்தால பஞ்சம் வந்த காலத்துல தான் கவண்டமூடு பல காணி மாறிபோனாங்க.. அப்புடி சொந்த கானில காணியாச்சி கோயகிட்டயே இருந்து நம்பாளுங்க யே கோயல் ல கல்யானமூய்க்கல\nஅவிய கல்யாணத்த பாதிரி நடத்துவாறு.. இவ்விய கல்யாணத்த ஐயர் நடத்துவாறு.. ஐயுறு கோட நம்ப பதினெட்டு பூர்வகுடில ஒருத்துரு.. ஆனா இப்ப தமிழ் முறைன்னு யாரோ புதுசா கண்டுபுடிச்ச கெரவத்த கொண்டாந்து உட்றுக்கானுங்.. சன்னியாசம் வாங்குநிவிய கல்யாணத்த நடத்தகொடாது.. ஆனா இவிய நடத்தறாங்க.. இதுக்குள்ற என்ன சூது வாதோ யாரு கண்டா..\nஅவிய கோட் சூட போட்டுக்கிட்டு மேடைல நிக்கறாங்க.. நம்பாளுங்க அதே மாதிரி.. சொல்லவே வேண்டா.. நாளைக்கு பொண்டாட்டி வெள்ளகாரிச்சி மாதர போனா கவண்ட சவுரீமா மொன்னையனாட்ட இருந்துக்குவானா.. இந்த விசீத்துல நம்பு கவண்டச்சிகளை ரொம்ப பாராட்டோனு.. பொடவ மாத்தாம இருக்காங்க..\nஅவுங்க பப்பெ னு சோத்த தட்டத்துல வாங்கி திம்பாங்க.. அது அவுங்க மத கலாசாரம்.. ஆனா நம்பாலுக அதே மாதிரி தட்டத்த தூக்கிட்டு பிச்சகாரனாட்ட தோசைய போடு.. சட்னிய மோந்து ஊத்து நுகிட்டு வெக்கமில்லாம திங்கறாங்க.. ரோசமுள்ள கவண்ட பந்தியுட்டு சோறு போட்டாத்தான் திம்பான்.. இப்ப நெறய சனம இந்த மாதர பிச்ச எடுத்து திங்கறது புடிக்காம வெத்தலய போட்டுக்கிட்டு நடைய கட்டறாங்க..\nஅவிங்க கலியானதுல (வெளிநாட்டுல) சாராயங்குடிப்பாங்க .. இப்ப நம்ப சின்ன பசவ, சர்க்கார் விக்கற சாராயத்த விடிய விடிய குடுச்சுப்போட்டு காத்தால பொண்ணு மூக்க முடிக்கிற மாதர நாத்தத்தோட தாலி கட்ட வர்றானுங்க..\nஇப்போ கல்யாண மேடைல கேக் வெட்டறாங்க.. அதுல மொட்டு கலந்திருக்கும்.. கவண்டமூடு அசைவோ திங்க குடாது.. அதுலீ கல்யாண பந்தகெடா வெட்ற (பந்த கெடா கறி நம்ப குடி படைக்கு மட்டுந்தா) வரைக்கி அசைவ திங்க கூடாதுனு இன்னிக்கு இருக்கற கவன்டனும் செய்யற மொற..\nகல்யாண ஊட்ல டேன்ஸ் ஆடுறது கிறிஸ்தவமூடு செய்வாங்க.. நம்பு கலியானத்துல தேவதாசிகளத்தான் பாடி ஆட சொல்லுவோம்.. ஆனா இப்போ நம்ப கலியான பிள்ளையமு பாடவுடராணுக..\nஇதெல்லா கேக்க வேணா தமாசா இருக்கலா.. ஆனா இது பெரிய அசிங்கோ - கேவலமினு புரிஞ்சுக்கொனும்.. நம்பு சீர் செனத்தி, மரபு தான நாம்ப கவன்த்தனா பொலைக்கரதுக்கு அடையாளம்.. இதுவுமில்லீனா நம்புளுக்கும் மத்த சாதிவுளுக்கும் என்ன வித்தியாசமுனு வேண்டா கலாச்சாரமோ அடையாளமோ இல்லாத அனாதையா நாம்ப கலாச்சாரமோ அடையாளமோ இல்லாத அனாதையா நாம்ப நம்புளுக்குனு ஒரு மொற இருக்குது.. அதெல்லாம் பன்னுலீனா நம்பு ஊட்டு பெரிவீங்க சாபம் வந்து சேரும்.. பன்னுனாத்தான் அவுங்க ஆத்மா சந்தோசமா நம்பள ஆசெர்வாதம் பண்ணு..\nஇதுக்கெல்லா காரணம் நம்பு சாதில இருக்கற பணக்கார மவராசனுக அந்த கிளப், இந்த சொசைட்டி னு வெளிநாட்டு அமைப்புல சேரறாங்க.. அங்க கத்துகிட்டு அவனது இங்க கக்குரானுங்க.. பணக்காரன் பண்ற அக்கிரமத்த பேசண னு சொல்லிப்போட்டு உருப்புடியா ஒழுக்கமா இருக்கற நம்பு கவுண்டனுங்க அதே குப்பகுழில உளுந்தர்றாங்க..\nநம்ப பாட்டன் முப்பாட்டன் லா எப்பிடி கல்யாணமூச்சாங்க னு தெரிய வேணுமின்னா நம்ப மங்கள வாழ்த்து பாட்ட படிச்சு பாருங்க.. வெவரமா குடுத்துருப்பாங்க..\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதிக்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்துவிடாது. கொங்கு சாதிக்கென இருக்கும் ஒழுக்கம், கடமைகள், மரபுகள் மாறாமல் வாழும்போது தான் அவன் முழுமையான கவுண்டனாகிறான். அப்படி நாம் செய்ய வேண்டிய கடமைகள், பின்பற்ற வேண்டிய வாழ்வியல் ஒழுக்க நெறிகள், செய்ய வேண்டிய தர்ம காரியங்கள் என நம் முன்னோர்கள் வகுத்து வைத்து, அதில் பல விசயங்களுக்கு ஆதாரமாக பல செப்பேடு பட்டயங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார்கள்.\nஅப்படியானவற்றில் முக்கியமான ஆதாரங்களுடன் உள்ள இன்று நாம் தவற விடும் சில கடமைகள் காண்போம்.\n௧. திருமண சீர் சடங்குகள் இன்னவிதம் நடக்க வேண்டும் என்பதும், அதில் கொங்குபிராமணர் முதல் மெங்கு மாதாரி வரை அனைவருக்குமான சீர் சடங்குகலும் கொடுக்க வேண்டிய பொருட்களும் உண்டு. அறிய நினைப்போர் மங்கள வாழ்த்து பாடலை படிக்கவும். (ஆதாரம்: மதுக்கரை பட்டயம்). நம் முன்னோர்கள் சீர் முறைகள் செய்யாமல் திருமணம் செய்ய மாட்டார்கள். இப்போது உள்ளது போல பாஸ்ட் புட் கல்யாணங்கள் மிகவும் தவறானவை. கோவிலில் திருமணம் செய்வதும் பெரும் பாவமாகும். சந்தர்ப்ப சூழலால் கூட அருமைகாரர் விடுத்து திருமணம் செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவங்கள் கொங்கு தேசம் முழுக்கவே நடந்துள்ளது. எனவே நம் பாரம்பரிய முறைகளை விடுத்து தமிழ் முறை கல்யாணம் என்பதோ ஐயரை மட்டுமே வைத்து கோவிலில் திருமணம் செய்வதோ மிகவும் தவறாகும். சீர்கள் செய்து விசேசம் நடப்பதை தான் முன்னோர் சீரும் சிறப்புமாக வாழ்வது என்றனர். அதை விடுப்பதே 'சீரழிவு'. சீர்கள் செய்து திருமணம் செய்யும்போது நம் முன்னோர்களின் ஆத்மார்த்த ஆசிர்வாதம் கிடைக்கிறது. குலதெய்வ ஆசியும் , பல ஆயிரம் வருட பாரம்பரியத்தின் பிடிப்பும் ஏற்படுகிறது.\n௨. கொங்கு புலவர்களை ஆதரித்து காத்து, அவர்களுக்கு திருமணத்தில் பால் பழம் கொடுத்து கம்பர் வாழ்த்து பாடக்கேட்டு, திருமண வரி கொடுக்க வேண்டியதும் கொங்கு வெள்ளாளர் கடமையாகும். இந்த வழக்கம் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் தமிழ் பற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். மன்னர்கள் பிரபுக்கள் மட்டுமே தமிழ் வளர்த்த காலத்தில் நம் கொங்க தேசத்தில் ஏழை குடியானவனும் கூட அதுவும் கொடை என்று இல்லாமல் வரி என்று கொடுத்து புலவர்களை காத்து வருகிறோம். அதனால்தான் தமிழ் பேசிய பிற தேசங்களை விட கொங்க தேசத்தில் ஏராளமான இலக்கியங்கள் எழுதப்பட்டன. புலவர்களே நமக்கு எழுத்தாணிபால் கொடுத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர். காலம் காலமாக திண்ணைப் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தனர். புலவர்க்கு கொடுக்க பொருளில்லை என்று சாத்தந்தை கூட்ட வள்ளல் சடையப்ப கவுண்டர் பாம்பு புற்றினுள் கையை விட்ட சம்பவம் நடந்ததும் நம் கொங்கதேசம்தான்.\n௩. குலகுருக்கள் - தங்கள் கூட்டம்-காணிக்கான குலகுருவை போற்றி வணங்கி தலைக்கட்டு வரி, மாங்கல்ய வரி, சஞ்சார வரி கொடுத்து, மடத்தில் நடக்கும் ஆத்மார்த்த பூசைகளில் கலந்துகொண்டு கல்யாணத்திற்கு முதல் பத்திரிகை தந்து, கைகோர்வை சீரின் போது வாழ்த்து பெற்றுக் கொள்வது என சொல்லப்பட்டுள்ளது.ஏன், குழந்தையில்லா தம்பதிகள் சொத்துக்கள் கூட மடத்திற்கு போக எழுதிவைத்துள்ளனர். கொங்க தேசத்தின் வளர்ச்சியில் கொங்க குலகுருக்களின் பங்கு மிகப்பெரியது. வேதங்கள் சாஸ்திரங்கள் முதலியவற்றில் இருந்த விஞ்ஞான தத்துவங்களை பட்டகாரருக்கு உபதேசித்து நீர்நிலை, கோவில், நாடு நகர எல்லை வகுத்தல் போன்றவற்றில் நல்ல பங்களிப்பு செய்துள்ளார்கள். எதிரிகளை வெல்லும் போதும், பல தீர்ப்புக்கள் சொல்லவும் மந்திர தீக்சையால் காரிய சித்தி பெற சிஷ்யர்களுக்கு உதவியுள்ளனர். அதற்கும் ஆதாரங்கள் இன்றளவும் உள்ளது. பிற கடமைகளை கூட நாம் மறந்துதான போனோம். ஆனால் குலகுரு விசயத்தில் திராவிட கம்யுனிஸவாதிகளின் பேச்சை கேட்டு நாம் மறுத்ததோடு பல குருக்களின் சொத்துக்களை பிடுங்கி, துன்புறுத்திய கதையும் நடந்துள்ளது. அப்படியான பாவங்களின் சிக்கியோர் வம்சங்கள்/கிராமங்கள் அழிந்து, போயுள்ளதும் வரலாறு.\nஅவற்றை தப்பாமல் பின்பற்றுபவர்களுக்கு பல ஆசிகளையும், புண்ணியங்களையும் அருளியதொடு, அதை மறந்து, மறுத்து செயல்படுபவர்களுக்கு குலதெய்வங்கள் சாட்சியாக சாபத்தையும் விட்டு சென்றுள்ளனர். அந்த சாபத்தினை கீழே உள்ள வரியில் காண்போம்..\n\"\"...குருநிந்தனை சொன்னவர் கெங்கை கரையிலே காறாம்பசுவையும் பிராமணாள்களையும் மாதாபிதாவையும் கொண்ற தோஷத்திலே போவாறாகவும். யிந்தப்படிக்கி யெங்கள் வமுசத்தாறனைவரும் சம்மதிச்சு பூந்துறை புஷ்பவனீசுவரர் சுவாமி பாகம் பிரியாள் சன்னிதானத்திலே சகிறண்ணியோதக தானமாயி எழுதிக்கொடுத்த தலைக்கட்டு தாம்பற சாசனம்..\"\"\nமாமா – கூட்டி கொடுப்பவனை குறிக்கும் சொல்லா..\nமாமா – கூட்டி கொடுப்பவனை குறிக்கும் சொல்லா..\nவிபசாரத்துக்கு கூட்டி கொடுப்பவர்களை (Pimp) குறிக்க ‘மாமா’ என்ற சொல்லை பயன்படுத்த துவங்கிய புண்ணியவான் யார் என்று தெரியவில்லை. மாமா-மாப்ளை, மாமன்-மைத்துனன் உறவு எவ்வளவு இனிமையானதும், முக்கியமானதும் என அனுபவித்தவர்களுக்கு நன்கு தெரியும். இதை உணர்ந்துதான் நம் திருமண சீர்கள் முதற்கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் மாமன் மைத்துனன்மார்களுக்கு சீர் அடங்குகள் வகுத்து வைத்தனர். சங்க இலக்கியங்கள் புராணங்கள் முதல் நாட்டுப்புற கதைப்பாடல்கள் தாலாட்டுக்கள் ஒப்பாரிகள் வரை மாமன் உறவை கொண்டாடாதவை இல்லை. உறவுகள் என்பது ஒரு சமூக சொத்து; சொத்தை பாதுகாப்பது அவரவர் விருப்பம். வெளிநாட்டுக்காரர்களுக்கு இந்த பாக்கியம் கிடையாது.\nதமிழில் கூட்டிக்கொடுப்பவர்களை குறிக்கும் பிரத்யேக சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் புழக்கத்தில் இல்லாமல் இருப்பதே தமிழ் பேசிய பகுதிகளில் விபசாரம் என்பதே பெரும்பான்மை மக்களுக்கு தேவைப்படாத ஒன்றாக இருந்ததன் காரணம்தான். ஏன் தேவைப்படவில���லை எனில் பருவ வயது தெரிந்து முன்னோர்கள் சீக்கிரம் திருமணம் செய்து வைத்தமை, அறம் சார்ந்த கல்வி, சாத்வீக உணவு, உணர்ச்சிகளை தூண்டா சமூக நெறிமுறைகள்-நடைமுறைகள் போன்றவை காரணங்கள்.\nமாமா என்ற உறவை கொச்சைப்படுத்த வேண்டும்; குடும்ப-சமூக அமைப்புகளை இழிவாக்க வேண்டும்; சமூகம்-குடும்ப சார்ந்த அமைப்பை தகர்த்து தனிமனித கலாசாரத்தை பரவலாக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் உதவியோடு இதுபோன்று உறவுச்சொற்களை கொச்சைப்படுத்துவதை தொடர்ந்து செய்கிறார்கள். பட்டை போடுதல் (சாராயம் குடித்தல்), நாமம் போடுதல் (ஏமாற்றுதல்), கோவிந்தா-அரோகரா (ஏமாற்றப்படுதல) அதோடு திருநீறு பட்டை, நாமம் போட்டவர்களை முட்டாள்களாக காட்டுவதும், தாய்மாமன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களை நகைச்சுவை நடிகர்களை கொண்டும் சித்தரித்து வெகு காலமாக நம் மூளையில் நமக்கு தெரியாமல் பல மாய பிம்பங்களை தோற்றுவித்து வருகிறார்கள். இவற்றை செய்பவர்கள் யார் அவர்கள் பின்னணி என்ன என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்..\nஒரு தாய்மாமனாகவும், எனது தாய் மாமாக்கள் மூலமும், எனது மச்சான் அவர்கள் மூலமும் எனக்கு இந்த உறவுகளின் அருமை பெருமை, அவசியம், ஆனந்தம் என்ன என்று அனுபவத்தில் புரிந்தது..\nமேற்கு கலாசார மகிமை- முற்போக்கு முகமூடிகளின் நோக்கம்\nஇந்த படத்தில் உள்ள வரிகளை படிக்கவும்.. தன் பேரை சொல்லி, ஒரு மனிதர், தான் இன்ன தேதியில் இடத்தில் பிறந்தேன்.. என் பெற்றோரை தெரியாது.. தெரிந்தவர்கள் என் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என்று எழுதியுள்ளார்.\nஇதுதான், மேற்குலக கலாசாரம் - தனிமனிதத்துவம் ஏற்படுத்திய மாற்றம்.. இதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்தத்தான் நம் குடும்ப - கிராம அமைப்புக்களை உடைத்து 'மாற்றம்' ஏற்ப்படுத்த மாற்றத்திற்கான எழுத்தாளர்கள், 'முற்போக்கு சிந்தனையாளர்கள்' (அனைவரும் பெரும்பாலும் கம்யுனிஸ்ட்/கிறிஸ்தவ கைக்கூலிகள்) என்பவர்கள் அலைகிறார்கள்..\nநம் வாரிசுகள் இதுபோல ரோட்டில் நிற்க வேண்டுமா.. அப்படியானால் கண்ட சாதியில் காதல் (விபசாரம்) செய்யுங்கள்.. கள்ள கல்யாணம் செய்யுங்கள்.. தனி மனிதத்துவ சிந்தனையை மையமாக கொண்ட வாழ்க்கையை வாழுங்கள்.. குடும்ப பாசம் இருந்தாலும் இந்த தனி மனிதத்துவ மனோநிலை உங்கள் குடும்பத்தை உடைக்கும்.. இந்த மனோ நிலையை உடைக்கத்தா���் நீயா நானா போன்ற சமூக விரோத நிகழ்ச்சிகளில் \"பெர்சனல் ஸ்பேஸ்\" என்ற பதத்தின் மூலம் மறைமுகமாக சிந்தனைக்குள் நீங்கள் குடும்பத்தின் அங்கமோ-சமூகத்தின் அங்கமோ இல்லை, நீங்கள் ஜஸ்ட் ஒரு தனிமனிதர் என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள்..\nஇந்த மாற்றம் அமெரிக்காவில் என்ன நிலையை ஏற்ப்படுத்தியது என திரு.குருமூர்த்தி அவர்கள் விளக்கும் வீடியோ (5 நிமிடம் தான்)\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ள தெரியாதவர்கள்.\nசாதி என்பது பழங்குடியின் மேம்பட்ட-பண்பட்ட-முறைப்பட்ட வடிவம். இங்கு பல சாதிகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் வேலைகளை பிரித்துக்கொண்டு, விதிமுறைகள், நெறிமுறைகள் ஏற்ப்படுத்தி, பிணக்கின்றி வாழும் முறை. இதை ஒரு வரியில் சொல்லிவிட்டாலும், ஒரு சமூகத்தை கட்டமைப்பது மிகப்பெரிய பணி. வாழ்வாதாரம், நாட்டுப்பசுக்கள், வனங்கள், பெண்கள், நீராதாரம், வரிவசூல், சாதி உரிமைகள், கோயில்கள், கல்விசாலைகள், போக்குவரத்து, பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக சட்டங்கள், நிர்வாக முறை என கணக்கில் அடங்கா பணிகள் இதில் உள்ளன. நம் நாட்டை பொறுத்தவரை சாதி என்பது ஒரு சமூக சொத்து.\nஇப்படியான சமூகத்தில் தொழில் கலாசார அடிப்படையில் சாதிகள் பிரிந்தன. அது மேலும், வட்டாரம் பொறுத்து மேலும் தனித்துவம் பெற துவங்கின. (உதாரணம்: கொங்கு சாதி -படத்தை காண்க)\nஇப்படியான சமூகத்தில் நிர்வாக பணிகளை பிரிக்க கொங்கதேச நிர்வாக அமைப்பின்படி (படத்தை காண்க) பிரிக்கப்பட்டதே பட்டக்காரர் என்னும் அமைப்பு.\nபட்டக்காரர் என்பது அரசு நிர்வாகப் பொறுப்பு. அரசன் பார்த்து நியமிப்பது. அரசனின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது, வரிவசூல், தானிய-விதைநெல் இருப்பு, நீராதாரம், ஆண்-பெண் விகிதாச்சாரம் எல்லை பாதுகாவல் போன்றவை கடமைகள். ஒரு நாட்டின் பட்டக்காரர் என்றால் அவர் அந்நாட்டின் எல்லா மக்களுக்குமே தலைவர்; அரச பிரதிநிதி போல. விசுவாசம், ஒழுக்கம், தர்மம் தவறும் பட்சத்திலோ, அரசன் பார்த்து மாற்றும் வரையிலோ வம்ச பரம்பரையாக பதவி சென்று கொண்டிருக்கும். இந்த பதவி தனி ஜாதியல்ல. கொங்க தேசத்திற்கு மொத்தம் 24 நாடுகள் ஒவ்வொரு நாட்டுக்கும் பட்டக்காரர் உண்டு, நாடுகளுக்குள் உப நாடுகளும் சமஸ்தானங்களும் இருப்பதால் ஒரே நாட்டிற்கு ஒன்றிற்கு மேற்ப்பட்ட பட்டக்காரர் வகையறா ஏற்படும். இங்கு பட்டக்காரர் என்பவர் பதவிக்குரிய ஒருவர் மட்டுமே.\nகீழ்க்கரை பூந்துறை/ராசிபுர நாட்டு பட்டகாரர் வம்சங்கள் அனைவருமே அக்கரையில் இருந்து திருசெங்கோட்டு பகுதிக்கு பஞ்சம் பிழைக்க வந்து அரசர்களின் ஆதரவால் பட்டக்காரர் பதவி பெற்ற, கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த குடியானவர்கள் ஆவர்.\nபட்டக்காரர் என்பது அரசு நிர்வாகப் பதவி என்பது போல, நாட்டார்-நாட்டுக் கவுண்டர் என்பது சமூக நிர்வாகப் பதவியாகும். அக்காலத்தில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி ஜாதி நிர்வாக அமைப்புகளும் அதற்கு தலைவர்கள் உண்டு.வெள்ளாள ஜாதி நிர்வாக சபையை சித்ரமேழி சபை என்பார்கள். சித்ரமேழி என்பது வெள்ளாளர் ஜாதிக்கொடி. பொன்மேழி என்றும் சொல்வார்கள். தங்க கலப்பை பொறிக்கப்பட்ட கொடி. இந்த சித்ரமேழி சபை ஒவ்வொரு ஊரிலும் உண்டு. காணியளவிலும் உண்டு. நாட்டு அளவிலும் உண்டு (பூந்துறைநாட்டு சபை பற்றிய வெள்ளோடு கல்வெட்டு). கொங்கதேசம் முழுமைக்கும் ஒரு பெரிய நாட்டு சபையும் உண்டு. இந்த நாட்டு சபையில் ஒவ்வொரு நாட்டின் கவுண்டர்கள் சார்பில் பிரதிநிதியாக செல்பவர் நாட்டார் எனப்படுவார். நாட்டார்கள் கூடும் சபைக்கு நாட்டார் சபை என்று பேர். இந்த நாட்டார் பதவி என்பது ஜாதி பிரதிநிதியாக மக்களால் தேர்ந்தெடுக்கபடுபவர்களாவர் (இதுபற்றி சர்க்கார் கேஜட்டிலும் குறிப்புண்டு).\nமக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டாராக நாட்டு சபையில் பங்கேற்பார். ஒரு கட்டத்தில் மக்கள் செல்வாக்கு என்பது அரச பதவி வகித்தவர்களிடம் மிகுந்திருப்பது எதார்த்தம் என்பதால் பட்டக்காரர்களே நாட்டாராகவும் இருந்தனர். இதை வைத்துக் கொண்டு பட்டக்காரர் மட்டுமே நாட்டார் என்பது தவறு. கன்னிவாடி பட்டயத்தில் நாட்டார் வேறு பட்டக்காரர் வேறு என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. பல பட்டயங்களில் பட்டக்காரர் அல்லாதவர்கள்தான் பெரும்பான்மையாக நாட்டார் சபையில் பங்கெடுத்துள்ளனர். கொங்கதேசம் போல தொண்டை மற்றும் சோழ மண்டலங்களிலும் அங்குள்ள வெள்ளாளர்கள் சித்ரமேழி சபை நடத்தியுள்ளனர். எனவே சித்ரமேழி சபை என்பது வெள்ளாள ஜாதியின் சபை.\nகொங்கில் பேரரசுக���் நிலையற்று இருந்த காலகட்டத்தில் தேசத்தின் பிரச்சனைகளையும் மக்களையும் இந்த சித்ரமேழி சபையைச் சேர்ந்த வெள்ளாள கவுண்டர்களே கவனித்து வந்தனர். அதனால் பேரரசுகள் மாறினும் இந்த சித்ரமேழி சபையின் பலம் மாறவில்லை.\nஜாதி நிர்வாகப் பதவியான நாட்டார் என்றாலும் சரி, அரச நிர்வாகப் பதவியான பட்டக்காரர் என்றாலும் சரி, அது ஒருவரை மட்டுமே குறிக்கும். அவரின் உறவின்முறை வட்டத்தை சேர்ந்தோர் நாட்டார் ஒரம்பறை (உறவின்முறை)/வகையறா/வம்சாவழி எனப்பட்டனர். நாட்டார் உறவினர் பங்காளிகள் எல்லாரும் நாட்டார் என்று அழைக்கக்கூடாது. இது வரலாற்று பிழையாகும்.\nநாட்டாரே ஒரு நாட்டின் பெண்களுக்கும், நாட்டுப்பசுக்களுக்கும் பொறுப்பு. அவர் அனுமதியின்றி பசுக்களோ பெண்களோ நாட்டை தாண்டி போகக்கூடாது. அதன்பொருட்டே கல்யாணத்தில் நாட்டுக்கல் சீர் பின்பற்றப்படுகிறது. தாலி என்பதும் கூட நாட்டார் எழுதி தரும் கல்யாண சான்றே. இன்றும் பல ஊர்களில் நாட்டுக்கல் நடப்பட்டுள்ளது. குடும்ப வழக்கு, சொத்து தகராறு, கோயில் உரிமைகள், சாதி பிணக்குகள் என்று ஒரு நாட்டின் பேரும் பொறுப்பை நாட்டார் கவனித்தார். குலகுருவின் வழிகாட்டுதல், பயிற்சி போன்றவற்றால் இத்தனை காரியங்களும் செய்தனர்.\nஇந்த நிர்வாக முறைதான் கொங்கதேசம் முழுக்க இருந்தது. ஆனால் கீழ்க்கரை பூந்துறையின் உப நாடுகளான மோரூர், மொளசி, மல்லசமுத்திரம், பருத்திப்பள்ளி, ஏழூர்; மற்றும் ராசிபுரம் நாட்டின் நாட்டார் பிறந்த கோத்திரங்கள்-[மோரூர் கன்ன கோத்திரம்; மொளசி கன்ன கோத்திரம்; மல்லை விழியன் கோத்திரம்; பருத்திப்பள்ளி செல்லன் கோத்திரம்; ஏழூர் பண்ணை கோத்திரம் மற்றும் ராசிபுரம் விழியன் கோத்திரம் (திண்டமங்கலம், வீரபாண்டி மற்றும் மாவுரெட்டி காணிகள் தான் அவற்றை நாடுகள் என்று சொல்லலாகாது)] மட்டும் தற்கால சூழலில் நாட்டுக்கவுண்டர் என்று சர்க்காரால் தனிப்பிரிவாக வகைப்படுத்தப்பட்டனர். இங்கே நாட்டாரின் உறவின்முறையார் அனைவரையுமே நாட்டுக் கவுண்டர் என்று வகைபடுத்தியது சரித்திர பிழையே. அது இன்று நாட்டு கவுண்டர் - வெள்ளாள கவுண்டர் என்று சாதிக்குள்ளேயே பிரிவினையை உருவாக்கி விட்டது.\nஇந்த நாட்டார் அமைப்பு இன்றளவும் கொங்கின் பிற பகுதிகளிலும் காணலாம் [படம் காண்க: ஈரோடு சென்னிமலை கோயில் கல்வெட்ட��; பூந்துறை வெள்ளோடு எழுமாத்தூர் நசியனூர் ஆகிய நான்கு நாட்டு (அதாவது, நாடுகளின்) கவுண்டர்களால் கும்பாபிசேகம் செய்யப்படுகிறது].\nஆனால் அவர்கள் நாட்டு கவுண்டர் என்று வகைப்படுத்தாமல் கொங்கு வெள்ளாள கவுண்டர் என்றே இன்றளவும் சர்க்காரால் வகைப்படுத்தப்பட்டனர். இன்று நாட்டு கவுண்டர் என்று சர்க்காரால் சொல்லப்படுவோர், ஒரு காலத்திற்கு பின் ஆற்றிற்கு மேற்கே பெண் கொள்வினை கொடுப்பினை நின்றது எனவே இந்த தனித்துவம் நிலைத்தது.\nகல்யாண முறையைப் பொறுத்தவரை எல்லா கவுண்டர்களும் அவரவர் உறவின்முறை வட்டத்துக்குள் பெண் எடுத்து கட்டினர். உறவின்முறை வட்டம் என்பது நாட்டாராகவும்-காணியாளராகவும்-குடியானவராகவும் இருக்கலாம். நாட்டார் காணியாளர் கல்யாணங்களும் பல இடங்களில் அக்காலம் தொட்டே நடந்துள்ளது. பதிவைக் கொண்டு கல்யாண உறவுகளைப் பிரிப்பது இல்லை. உறவின்முறை வட்டமே கணக்கு. இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் வகையறாவில் உள்ள சித்தாளந்தூர் கன்னர், ஆனங்கூர் கன்னர், தகடப்பாடி-மண்டபத்தூர் கன்னர் எல்லாம் மோரூர் நாட்டின் முதல் பட்டக்காரரான சூர்ய காங்கேயனின் உடன் பிறந்த சகோதரர் வம்சாவழியினர்.\nகால்வாய் வெட்டிய காளிங்கராயர் அப்புச்சி/மனைவி அனுமன்பள்ளி பண்ணை கூட்டத்தை சேர்ந்தவர். அனுமன்பள்ளி பண்ணையில் இருந்து பிரிந்ததே கீழ்க்கரை நாட்டு ஏழூர் பண்ணை கூட்டமாகும். மோரூர் கன்னகூட்டத்தைச் சேர்ந்த கிழாம்பாடி கன்னர்கள் இன்று சர்டிபிகேட் நாட்டு கவுண்டர் வகையில் இல்லை. அதுபோல மொளசி கன்ன கூட்டத்தை சேர்ந்த காஞ்சிக்கோயில் கன்னனும் இல்லை. மோரூர், மொளசி நாட்டார் உட்பட இங்கு உள்ள அனைத்து காணியாள கன்ன கூட்டத்தாருக்கும் ஆதி பூர்வீகமான தலைய நாடு கன்னிவாடி பட்டக்காரரும் இன்று சர்க்காரால் நாட்டுக்கவுண்டர் என்று கூறப்படவில்லை. ராசிபுரம்/மல்லை/திண்டமங்கலம் விழியன், ஏழூர்/கல்யாணி பண்ணை, பருத்திப்பள்ளி செல்லன், வீரபாண்டி மணியன் போன்ற கீழ்க்கரை பூந்துறை-ராசிபுர நாட்டார் வகையறாவில் ஆதி காணிகள் அனைத்தும் காணியாள/குடியான கவுண்டர் வகையராதான்.\nஇன்றைய சர்டிபிகேட் நாட்டு கவுண்டர்களும் அவர்களின் பூர்வீகமும்:\nமோரூர்/மொளசி/வெண்ணந்தூர்/மாவுரெட்டி கன்னன் - பூர்வீகம்: தலைய நாடு கன்னிவாடி\nராசிபுரம்/மல்லை/திண்டமங்கலம் விழியன் - பூர்வீகம்: காங்கயம் நாடு பரஞ்சேர்வழி காணி (கரியகாளியம்மன் கோயில்)\nஏழூர்/கல்யாணி பண்ணை - பூர்வீகம் மேல்கரை பூந்துறை நாடு-அனுமன்பள்ளி காணி\nபருத்திப்பள்ளி செல்லன் - பூர்வீகம் மேல்கரை பூந்துறை நாடு-அனுமன்பள்ளி காணி\n(சின்னம்மன்-பெரியம்மன் கோயில்) இலுப்புலியே முதல் காணி என்று சொல்வாரும் உண்டு. செல்லன்கூட்டத்தாரின் ஏழு கரைகளில் பருத்திப்பள்ளி தவிர மற்ற ஆறு செல்லனும் இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் (காணியாள கவுண்டர்) வகையறாவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள்.\nவீரபாண்டி மணியன் - பூர்வீகம் காங்கயம் நாடு முத்தூர் காணி\n(அத்தனூர் அம்மன்;செல்லக்குமார சாமி; குப்பண்ண சாமி)\nமேலே உள்ள அனைவருமே பூர்வீகத்தில் எந்த பதவியும் வகிக்காத குடியானவர்களாவர். மோரூர் சூரிய காங்கேயனும் கூட, காடை குல பட்டயத்தில் ஆதி கன்ன கூட்டத்தை சேர்ந்தவர் என்றே குறிப்பிடப்படுகிறார். கன்னிவாடி பட்டயத்தில் ஆதி நாட்டார் பிரிவு தனியே பிரிந்து சென்றதாக குறிப்புண்டு. அந்த ஆதி நாட்டார் குடும்பம் காங்கேயம் அருகே கண்ணபுரம் சென்று குடியமர்ந்ததாக கன்னிவாடி பட்டயம் சொல்கிறது. பட்டக்காரர் பிரிவு தனியாக செல்கிறது. மொளசி கன்ன கூட்டம் இளையபெருமாள் கோயில் விழாவில் முதலில் \"அண்ணார் கட்டளை\" என்று கொளாநல்லி கன்ன கூட்டத்திற்கு (கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்) மரியாதை அளித்து விழாவைத் துவக்கிறார்கள். மொளசி கன்ன கூட்டத்திற்கு கொளாநல்லி கன்ன கூட்டம் அண்ணன் முறையினர். மோரூரில் பங்காளிகளில் இருந்து பிரிவாக மொளசி பிரிந்தது என்பதை சரிபார்க்க வேண்டும்.\nவீரபாண்டி மணியர், வெண்ணந்தூர் கன்னன் (சாகாடை) & திண்டமங்கலம் விழியன் காணியாள கவுண்டர்களாவர்; அவர்கள் நாட்டார் பதவி வகிக்காதவர்கள். சேலம் கேஜட்டிலும் நாட்டு கவுண்டர் பிரிவில் திண்டமங்கலம், வீரபாண்டி மணியன் கூட்டம் சேர்க்கப்படவில்லை. வம்சாவழி வரலாறுகள் ஏராளமானவை திண்டமங்கலம் விழியன் கூட்டம் என்றே சொல்கையில், திண்டமங்கலம் விழியன் ஆந்தை கூட்டம்தான் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. திண்டமங்கலம் ஆந்தை கூட்டத்தார்தான் மோரூரில் இருந்து மோரூர் கன்ன கூட்டத்தால் விரட்டப்பட்டோர் என்ற கூற்றுக்கு ஆதாரம் எதுவுமில்லை. அப்படியே ஆயினும், அவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழவந்தி நா��்டில் காணியுரிமையோடு மட்டுமே வாழும் காணியாளர்களாவர். வீரபாண்டி மணியன் கூட்டம் முத்தூர் மணியன் கூட்டத்தில் இருந்து பிரிந்தவர்கள். முத்தூர் மணியன் இன்றளவும் காணியாளர்கள். வீரபாண்டி மணியன் கூட்டத்துக்கும் திண்டமங்கலம் விழியன் கூட்டத்துக்கும் நாடோ/நாட்டுரிமையோ கிடையாது.\nமேலே உள்ள குடிகள் எல்லாரும் தங்களுக்குள் மட்டுமே மண உறவு வைத்துக்கொள்ளும் உறவின்முறை வட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த மரபு காக்கப்பட வேண்டியது, ஆனால் இதற்கு நவீன ஆய்வாளர்கள் சொல்லும் காரணம் கண்டிக்கத்தக்கது. நவீன கொங்கு ஆய்வாளர்கள் சிலர், நாட்டார் நாட்டாருக்குள் மட்டுமே கல்யாணம் செய்வார்கள் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே பார்த்தது போல நாட்டார் என்பவர் நாட்டுக்கு ஒருவரே. மேலும், இந்த உறவின்முறை வட்டத்திலும் காணியாளர்கள் இருக்கிறார்கள். இங்கு மட்டுமின்றி கொங்கதேசத்தின் பல பட்டக்காரர் குடும்பங்களிலும் காணியாளர்களுடன் இன்றளவும் கல்யாணம் நடக்கிறது. கன்னிவாடியிலும் சரி, மோரூரிலும் சரி ஆந்தை கூட்டத்தோடு கல்யாணம் செய்தே வம்சம் தழைத்துள்ளது.\nமோரூர், மொளசி, மல்லை, பருத்திப்பள்ளி, ஏழூர் ஆகிய 5 நாடுகள் பூந்துறை நாட்டின் உப நாடுகள் தான். அதாவது இந்த நாடுகளின் நாட்டார் சின்ன நாட்டார் ஆவார். இவர்கள் அனைவரும் மேல்கரை கீழ்க்கரை இணைத்த முழு பூந்துறை நாட்டின் பெபூந்துறை காடை கூட்ட நண்ணாவுடையாருக்கு கட்டுப்பட்டவர்கள். நண்ணாவுடையார் குடும்பமும் இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஎனவே சாதி என்பதில் அனைவருமே வெள்ளாளர் தான் (மோரூர் திருமலை அத்தப்ப நல்லதம்பி காங்கேயர்-திருசெங்கோட்டு மலை திருப்பணி கல்வெட்டில் தனது பெயரை மோரூர் வெள்ளாள கன்னர்களில் என்று தான் குறிப்பிட்டுள்ளார்[படத்தை காண்க])\nஅதுப்போல மோரூர் நாட்டின் முதல் பட்டக்காரர் சூர்ய காங்கேயனும் பாண்டியன் அவையில் தன்னை 'தயிர்முட்டி சுமக்கும் வெள்ளாளன்' என்றே குறிக்கிறார்[படத்தை காண்க]). சூர்ய காங்கேயன் பெண் காட்டியதே இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் லிஸ்டில் இருக்கும் ஆந்தை கூட்டத்தில் தான். ஆனால் அவர்களே அன்று மோரூர் நாட்டின் பட்டக்காரர்களாவர்.\nஇன்று சர்டிபிகேட் நாட்டு கவுண்டர் பிரிவை சேர்ந்தோர் முன்னோரான சூரிய காங்கேயன் ���னது தம்பியாகிய ஆதி கன்ன கூட்டத்தை (இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவில் இருக்கும் தலைய நாட்டு பட்டக்காரர்) சேர்ந்த முத்துசாமி கவுண்டருக்கு நல்லராண்டி பண்டாரம் பல சகாயங்கள் செய்யவே, அந்த நன்றிக்காக ஆண்டிக்கு பல பரிசுகள் கொடுத்து தனது பட்டமான காங்கயன் என்ற பட்டத்தையும் கொடுப்பதாக செப்பேடு போட்டு கொடுக்கிறார். அந்த பட்டயத்தில், தனது பங்காளிகள் 60 காங்கேயர் என (இன்று வெள்ளாள கவுண்டர் பட்டியலில் உள்ள திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த) கன்ன கூட்டத்தை சேர்ந்தவர்களை குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் சேர்ந்தே அந்த தர்மத்தை நடப்புவிக்கிறார்கள். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் திருமாலை கட்டளை, பணிமலைக் காவலர் வைகாசி பூசை போன்றவற்றை மோரூர் மொளசி கன்ன கூட்டத்தார் உட்பட கொங்கதேச கன்னகூட்டத்தார் அனைவரும் சேர்ந்து நடப்புவிக்கிறார்கள். படி மண்டபத்தில் மொரூருக்கு உரிய இரண்டு மண்டபங்களில் ஒன்று அனைத்து கன்னகூட்டத்தாருக்கும் உரித்தானது. ஆனால் பஞ்ச காலகட்டத்தில் பிற கன்ன கூட்டம் வராததால் அதை மோரூர் கன்ன கூட்டத்தார் மட்டும் நடப்புவித்தனர். கால ஓட்டத்தில் நாட்டார் என்னும் பதவியை குடும்ப உறவுகளுக்குள் உள்ள அனைவரையும் குறிக்கும்படி புகுத்தியதால் நாட்டார்-வெள்ளாளர் என்று வேறுபாடு திருசெங்கோடு பகுதியில் மட்டும் தோன்றியது. அதைத் தொடர்ந்து நாட்டு கவுண்டர் என்ற பதவியின் பேரால் தனி சாதி போன்று வரலாற்றுப் பிழை தோன்றிவிட்டது. இன்று பல இடங்களில் இந்த வேற்றுமை பகையாக வளர்ந்து நிற்கிறது.\nஉழவுதான் குலத்தொழில். நிர்வாக முறையில்தான் வேறுபாடு தோன்றுகிறது. பட்டக்காரர் என்று மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிய பின், அவரின் தம்பிகளுக்கு பூமியை கொடுத்து அனுப்பி வைப்பார்கள். இதை தீரன் சின்னமலை வரலாற்றிலும் கூட காண முடியும், தீரனின் தந்தை பட்டக்காரரின் தம்பியாதலால் அவருக்கு ராஜ்யத்தில் பதவி உரிமை இன்றி வெளியே செல்ல வேண்டியதாயிற்று. அதுபோலவே இன்றும் நாட்டு கவுண்டர் லிஸ்டில் உள்ள அனைவருமே அவர்கள் நாட்டின் தலைநகர்களான மோரூர், மொளசி, ராசிபுரம் என்று இருக்கவில்லை. சுற்றியுள்ள காணிகளில் குடியேறி வாழ்கிறார்கள். அந்த காணியில் உள்ள காணியாச்சி அம்மன் கோயில்களை தங்கள் வழிபடும் அம்மன்கள���க இன்றளவும் வழிபடுகிறார்கள். உதாரணமாக உஞ்சனை காளியம்மன், பட்லூர் செல்லாண்டியம்மன் போன்று.\nவெள்ளைக்காரன் வரும்முன்னர் வரை ஒழுக்கமாக இருந்த நாடும், நாட்டார் மரபும், பட்டக்காரர் மரபும் அவர்கள் வருகையின் பின் ஏற்படுத்திய நிர்வாக மாற்றத்தால் குழப்பம் ஏற்ப்பட்டது. வெள்ளையருக்கு ஒத்துவராத-எதிர்த்த பட்டக்காரர் பலரும் கொல்லப்பட்டனர்-விரட்டியடிக்கப்பட்டனர். நாட்டார் சபையும் அதன் தனித்தன்மையை இழந்தது, நாட்டார்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு இணக்கமாக இருந்தொருக்கு ஜமீன் உரிமை வழங்கப்பட்டது. நாட்டு கவுண்டர் என்று சர்டிபிகேட் பெற்று இன்றும் சொல்லிக் கொள்வோருக்கு அவர்கள் பட்டக்காரர் யார் என்று தெரியவில்லை. ஆனால், கொங்கின் பிற பகுதிகளில் பெரும்பாலான நாடுகளில் பட்டக்காரர்கள் யார் என்று அறிந்து பின்பற்றி வருகிறார்கள். தென்கரை நாட்டு பட்டக்காரருக்கு இன்றளவும் பட்டாபிஷேகம் முதற்கொண்டு அனைத்து அதிகாரம் உரிமை இருந்து வருகிறது.[http://konguvenadar.org].\nஅன்றைய நாளில் கொங்கதேச பிரச்சனைகள், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பிரச்சனைகள், சாதி முறைமைகள், உரிமைகள் குறித்த பிரச்சனைகளை 24 நாடுகளின் நாட்டார்கள், பட்டகாரர்கள் மற்றும் மக்கள் செல்வாக்குள்ள கவுண்டர்கள் சேர்ந்தே தீர்த்துள்ளனர். அதற்கு பல செப்பேடு பட்டயங்கள் ஆதாரமும் சொல்கிறது. 24 நாடுகளிலிருந்து வந்த கவுண்டர்கள் என்ற அர்த்தத்தில்தான் கொங்கு 24 நாட்டார் என்று கூறுகின்றனர்; இது நாட்டுரிமை பெற்ற பட்டக்காரர்களை மட்டுமே குறிக்கும் என்று எண்ணுவது தவறானது. காரணம், முக்கிய முடிவுகளின் கையொப்பத்தில் பாரம்பரிய பட்டக்காரர்கள் மட்டுமின்றி அந்தந்த காலகட்டத்தே மக்கள் செல்வாக்கு பெற்ற காணியாள கவுண்டர்களும் இடம்பெற்றனர். இவர்களே பின்னாளில் வாய்ப்பமையும்போது பட்டக்காரர் பதவியும் பெறுகிறார்கள்.\nஉதாரணம்: கொங்கு புலவர் பட்டயம். இங்கே பட்டக்காரர்கள் மட்டுமல்லாது, அவர்கள் பங்காளிகள் மற்றும் நாட்டுரிமை இல்லாத பிற கூட்டத்து கவுண்டர்களும் (பொங்கலூர் நாட்டில் செகங்கூட்டம், பூந்துறை நாட்டில் புரளந்தை கூட்டம், தென்கரை நாடு ஆந்தை கூட்டம்) கையொப்பமிட்டுள்ளனர்.\nஆக, அனைத்து கொங்கு வெள்ளாளர்-காணியாளர்-பட்டக்காரர் வகையறாவினர் அவரவர் நாடு எத��, நாட்டின் உண்மையான பட்டக்காரர் யார் என்பதை அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும். மக்கள் செல்வாக்கு பெற்ற நல்லோர்களை புதிய நாட்டார்களாக தேர்ந்தெடுத்து சித்ரமேழி சபை அமைக்கப்பட வேண்டும். நம் சாதிக்குள் வெள்ளையன் ஏற்படுத்திய குழப்பங்களை தவிர்த்து, உண்மை உணர்ந்து கொங்கதேசம் செழிப்புற பாரம்பரிய வழியில் வாழ வேண்டும்.\nமனிதர்கள் சைவ உயிரினமா அசைவ உயிரினமா\nகொங்கு வெள்ளாள கவண்டமூடு மரபுப்படி சுத்த சைவம்னு சொன்னா எல்லாருக்கும் ஆச்சிரிமா இருக்கும். ஆனா அதுதா எதார்த்தம். நாம சைவம் தான்னு சொல்ல என்னென்ன ஆதாரம், எப்புடி அசைவம் திங்க ஆரம்பிச்சோம் அசைவம் திங்கரதால என்னென்ன பாதிப்புன்னு பாப்பம், வாங்க.\n\"காக்கை யுண்டிவாழ் வேளாளக் குடியனார் மற்றுயிர்\nவருத்தா வாழவழி செய்தீந்து தமக்குட நிலந்திருத்தி\nகடைசால் வாழ்குடை தவறா பதினெண்குடி வாழவழி\nஈந்துடைக் கொண்டே புகழெய்த பெற்றக் கொங்கவர்\"\nகொங்கத்தில் ஆளும் வேளாளராகிய நாம் மாமிசம் தவிர்த்து காய்கறிகளயும், பழங்களையும் உண்டு, பிற உயிரிகளை வருத்தாது, தம் நிலத்தை சீர்செய்து வேளாண்செய்து பதினெட்டு குடிகளையும் காத்து வந்ததையும், அவர்களுக்கு வாழ வழி உண்டாக்கி கொடுத்ததையும் சொல்கிறது\nஅமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்\nபண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்\nபுண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்\nஉயிர்க்கொலை செய்வதை வெறுத்தவர்கள்; களவு செய்வதைக் கருதாதவர்கள்; தேவர்களை வணங்குவார்கள்; அவர்களுக்கு வேள்வியின் மூலம் ஆவுதி கொடுப்பார்கள்; நல்ல பசுக்களையும், எருதுகளையும் பாதுகாப்பார்கள்; நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர்களின் (குலகுரு) புகழைப் பரவச் செய்வார்கள் வந்த விருந்தினர்க்குப் பல பண்டங்களைக் கொடுப்பார்கள்; நல்லொழுக்கத்திலிருந்து தவற மாட்டார்கள்; மேழிச்செல்வமே சிறந்தது என்று அதனை விரும்பிப் பாதுகாக்கும் உழவர்கள்.\nஇதுபோல இன்னும் ஏராளமான சான்றுகள் வேளாளர் சைவ உணவுப் பழக்கமுடையோர் என்று சொல்லும்.\nஇப்ப இருக்கற சாதிகள்ல கொங்கு வெள்ளாள கவண்டமூடாட்ட ஜாதி வரலாறு பதிவானது மித்த சாதிகள் ல இல்லீங்க. நம்பகிட்ட இருக்கற அத்தன ஆவணத்திலீமு வெள்ளக்காரன் வரதுக்கு முன்ன கவண்டன் அசைவம் சாப்பட்ட ஆதாரம் இல்லீங்க. அண்ணமார் சாமி வரலாறு நெறைய ���ேரு எழுதிருக்கறாங்க, பாடிருக்கறாங்க. எதுலீமே அண்ணமார் சாமியோ, அதுல வந்த கவண்டமூடோ அசைவம் திண்ணதா குறிப்பில்ல. நம்ம கல்வெட்டுங்க, செப்பேடு, பட்டயம், கைபீது, ஊர் வரலாறு, ஸ்தல புராணம், குடும்ப வரலாறுகள், சாசனம்னு எந்த எடத்திலியும் கறி திங்கறத சொல்லுலீங்க.\nநம்ம கவண்ட சாதில பொறந்து தெய்வமான அண்ணன்மார், வேலாத்தா, வெள்ளையம்மாள், செல்லகுமாரசாமி, வீரமாத்திகள் எந்த சாமிக்கும் அசைவ படையல் கெடையாதுங்க. ரொம்ப அதிசீமா ஒன்னு ரண்டு ஊருல கைவண்ட சாதில பொறந்து தெய்வமானவங்களுக்கு அறியாமைல அசைவ படையல் போடறாங்க. கறி சாராய படையல் கருப்பனார், மினி, அப்பறம் நாம கும்படற வேற ஜாதில பொறந்த சாமிங்க, உதாரணமா குப்பண்ணசாமி, மதுர வீரன், வீரமலை சாம்புவன்.\nநம்ம சீர் சடங்கு எல்லாத்திலயும் சைவம் தானுங்க (பந்த கெடா வெட்டறத சிலர் சொல்லுவாங்க, அதுக்கு விளக்கம் பின்னால வரும்). மங்கள வாழ்த்துல கூட அசைவ உணவு பத்தி இல்லீங்க.\n1860-1930 கள் வரைக்கும் நம்ப தேசத்துல கடுமையா பஞ்சம் வந்துச்சுங்க. ஏராளமான பேரு சோறில்லாத செத்துப் போனாங்க. அந்த காலத்துலதான் கொங்கதேசத்துல மட்டுமில்லாம எல்லா வட்டாரத்திளியும் கிறிஸ்தவம் பரவுச்சு. அப்போத்தான் நெறைய கலாச்சார சீரழிவுங்க நடந்துச்சு. அந்த பஞ்ச காலத்துலதான் நம்மாளுக கிட்ட நெறைய கெட்ட பழக்கமெல்லா வந்துச்சு. சாராயம் குடிக்கறது, கறி திங்கறது மாதிரி. அப்ப திராவிடகாரனுங்க வந்து அந்த கெட்ட பழக்கமெல்லாம் உட்டுட்டு திருந்தி ஒழுக்கமா பொழைக்க போகாதமாதிரி பார்த்துக்கிட்டாங்க. அது இன்னிக்கு வரைக்கும் இருக்குது.\nமொதல்ல நோம்பி நொடியப்ப மட்டும் பிரசாதம் னு திண்ணாங்க. அப்பறம் ஊட்டுக்கு வெளிய வச்சு சோறாக்கி கறி காச்சி திண்ணாங்க. அதைக்கூட பேரால் சட்டி னு சொல்லுவாங்க. இன்னிக்கும் பல குடும்பங்கள் ல கறி ஆக்குனா அத வெளிய வச்சுதான் ஆக்குறாங்க. தின்னுட்டு குளிசிட்டுத்தான் ஊட்டுக்குள்ளார வரோணும். கடைல கறி வாங்கி திங்கற பழக்கம் நம்பகிட்ட இல்லீங்க. கடய \"கசாப் கடை\" னு சொல்றோம். கசாப்ங்கறது உருது வார்த்தைங்க. கசாப் ணா கறி வெட்டறவன் னு அர்த்தம். இப்ப அடிக்கடி நடக்குது. போதாக்கொறைக்கு சினிமாவில் திராவிட குப்பைல கெடந்தவங்க கவண்டன் கதை னு சொல்லி சாயங்காலம் ஆச்சுனா சாராயம் குடிச்சு கறி வறுத்து திங்கறவன் தான�� கவுண்டன்; குடிச்சிட்டு கூத்தியா வைக்கறவன்-வேளைக்கு வர்ற மத்த சாதி பொம்பளைங்கல சீண்டறவன் தான் கவண்டன் னு நம்ம மரபுகளையே தப்பா நமக்கு சொல்லிக் குடுத்தாங்க.\nஅதெல்லாம் சுத்த பொய். கவண்டன் ணா கறி சாராயம் கூடாது; பொண்டாட்டிய தவற மித்த பொம்பளைங்கல நெனைச்சு பார்க்க கூடாது; ஒழுக்கமா சொன்ன வார்த்தை மாறாம பொழைக்கணும்; எல்லா சாதிகளையும் அரவணச்சு காப்பாத்தணும். அவன்தான் கவண்டன்.\nகவுண்டர்க கறி திங்கக் கூடாது னா அது இல்லை னு சொல்ல ரண்டு விசியம் சொல்லுவாங்க. ஒன்னு பந்த கெடா விருந்து போடறது, ரண்டாவது கோயல்ல கெடா வெட்டறது.\nஇந்த உயிர் பலிங்கறது கோயில் ல மட்டுமில்லீங்க; பல இடங்கள் ல குடுப்பாங்க. அதாவது ஒரு கட்டடம் கட்டரப்ப இடிக்கரப்ப; ஒரு ஏரி, கெணறு தொண்டரப்ப மூடுரப்ப; பொதயல் பொதைச்சு வைக்கரப்ப-எடுக்கரப்ப; வாய்க்கா -அணை உருவாக்கரப்ப; தேர் கட்டரப்ப, ஓட்டரப்ப, ஓடி முடுச்சு நிலைல நிருத்தரப்ப; புதுசா ஒரு இயந்திரம் ஓட்டரப்ப ஒடைக்கரப்ப; பந்தல் போடறப்ப, பிரிக்கரப்ப; ஒரு சக்ரவர்த்தி வர்றப்ப, சாமிய நோம்பிக்கு எடுத்தாரப்ப னு பல இடங்கள் ல மரியாதை நிமித்தமா அல்லது கறுப்பு சக்திகள ஏவி விடரதுக்கும் சாந்தி செய்யரதுக்கும் அல்லது கண் திருஷ்டி கழிக்கனு பலி குடுக்கறது நடக்கும். நம்ம அம்மன் கோயிலின் தெய்வ சக்தி-கறுப்பு சக்திகள் கண தேவதைகளுக்கானது.\nஒரு காணிக்கு தலைவரு காணியாள கவுண்டரு. அதேபோல காணிக்கு தெய்வம் காணியாச்சி அம்மன். காநியாள கவுண்டருக்கு அங்குள்ள குடிசாதிகள் கட்டுப்பட்டது போல, காணில இருக்கற கறுப்பு, மினி போன்ற கணதேவதை எல்லாம் காணியாச்சிக்கு கட்டுப்பட்டது. கெடா வெட்டும்போது அந்த ஆத்மாவைத் தான் அம்மனுக்கு குடுக்கரம். அந்த ரத்தமும் படையலும் கருப்பனாருக்கும் மினிக்கும் தான். எப்பிடி காணியாச்சி அம்மனுக்கு கறி படையல் கெடையாதோ அதே மாதிரி கவுண்டருக்கும் அசைவ சோறு கெடையாது.\nகறி திங்கற ஜாதில பொறந்த சாமிங்க மற்றும் கருப்பு சக்திகளுக்குத்தா கறி படையல் னு சொன்னோம். அதுபோல நம்ம பலி குடுக்கற மிருகங்களோட கறிய நம்ம குடி ஜாதிகளுக்கு பிரிச்சு குடுத்துருவோம். ஒரு பழமொழி கோட சொல்லுவாங்களே, \"வண்ணான் ஆட்டுத் தலைக்கு பறந்த மாதிரி\"னு . அப்ப முந்தி கவுண்டமூடு தலைக்கறி திங்கலை னு அர்த்தமா என்ன..\nஇந்த கெடா வெட்டுங்கறதுல இப்ப ஒரு தப்பு நடக்குது. கெடா வெட்டும்போது ஆடு துளுக்குன உடனே கத்திய மேல இருந்து கீழ எறக்கி வெட்டணும். மொதல்ல பொடனி வெட்டப்படனும். அதுதான் கெடா \"வெட்டு\". \"அறுப்பு\" கூடாது. இப்ப முஸ்லீம்ங்க ஹலால் க்கு மந்தரம் சொல்லி அறுக்கற மாதிரி கழுத்துல கீறி விட்டு அறுக்கறது நம்ம வழக்கத்துல ரொம்ப தப்பு மட்டுமில்ல, அப்படி அறுத்து அந்த கறி தின்னா உடம்புக்கு ரொம்ப கெடுதல் கூட. பயத்துல அந்த ஆடு உடம்புல கடுமையா வெஷம் மாதிரி ஹார்மோன் சுரந்திடும் (நாம கூட ரொம்ப பயந்தா இதயம் வேகமா துடுச்சு வேர்த்து ஒன்னுக்கு வந்து பட படனு அடிச்சிக்குதே அது மாதிரி). அறுத்து கொன்ன ஆடுகளை தொங்க விட்டுருக்கரத்தை பார்த்தா துண்டு போட்டப்பறமும் அதோட தொடை மற்றும் சதைப் பகுதிங்க துடிக்கும்; அது அந்த ஹார்மோன் வேலைதான். அந்த கறி திண்ணா வெறி வரும் ஹார்மோன் தாறுமாறா வேலை செய்யும். நரம்பு மண்டலம் பாதிக்கும்.\nஅது சரி, முதல் ல மனுஷ பொறப்புக்கு கறி திங்கலாமா சீமை விஞ்ஞானம் என்ன சொல்லுது\n• சைவ விலங்கினங்கள் உடல் முழுக்க வியர்க்கும், அசைவ விலங்குகள் நாக்கில் வியர்க்கும்\n• சைவ பிராணிகளுக்கு தட்டையான பற்கள இருக்கும், முன் பற்கள கடித்து கத்தரிக்க பயன்படும். அசைவ விலங்கினங்களுக்கு தட்டையான பற்கள கிடையாது. கூரிய பற்கள மட்டுமே.\n• அசைவ விலங்குகளுக்கு அதன் குடல் நீளம் குறைவு. அழுகிவிடும் மாமிசம் சீக்கிரம் வெளியேறிட வகை செய்யும். சைவ பிரானகளுக்கு அதன் உடல் நீளத்தை விட 20 மடங்கு குடலின் நீளம் இருக்கும். மனிதர்கள் குடல் அவர்கள் உடல் நீளத்தை விட 20 மடங்காகும்.\n• அசைவ விலங்கினங்களுக்கு வயிற்றில் ஆசிட் (hydrochloric (HCl) acid) காரத்தன்மை மிகுந்திருக்கும். சைவ பிராணிகளுக்கு குறைவாகவே இருக்கும்.மனிதர்களுக்கு சைவ பிராணிகள் போலத்தான் உள்ளது.\n• அசைவ விலங்குகள் நீரை நக்கிக்குடிக்கும். சைவ விலங்குகள் உறிஞ்சிக் குடிக்கும்.\nநம் முன்னோர் யாரும் மாமிசம் உண்டதில்லை. நம் கொங்கு வெள்ளாள சாதியில் பிறந்து வாழ்ந்து கடவுளான தெய்வங்களான வெள்ளையம்மா, வீரமாத்தி, செல்லகுமாரசாமி, அண்ணன்மார் உட்பட யாருக்கும் மாமிசம் கிடையாது. நம் கொங்கு சீர் சடங்குகள் எதிலும் அசைவ உணவு கிடையாது. மங்கள வாழ்த்திலோ, அண்ணமார் கதைப்பாடலிலோ, இன்னபிற செப்பேடு பட்டய கல்வெட்டு செய்திகளிலோ க��ராள கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் யாரும் மாமிசம் உண்ட சிறு குறிப்பு கூட கிடையாது. (கெடா வெட்டு என்பது கறுப்பு சக்திகளுக்கான கண பூசை. அதன் மாமிசமும் நமக்கானதல்ல. நம் குடிபடைகளுக்குத்தான். \"வண்ணான் ஆட்டுத்தலைக்கு பறந்தது போல\" என்ற பழமொழியை எண்ணிபார்க்கவும். குடிபடைகள் யாரும் இல்லையேல், அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டது). கறுப்பு சக்திகளுக்கு மட்டுமில்லை, ஏரி-குளம் வெட்டையில், தெய்வ புறப்பாடு, அரசன் வருகையின்போது (திட்டி கிடாய் என்னும் திருஷ்டி கிடாய்), போர் துவங்கையில், புதையல் வைக்கும்போதும் எடுக்கும்போதும். கட்டிடம் காட்டும்போதும், இடிக்கும்போதும் பலி கொடுக்கவேண்டியது அவசியம். வீடு புண்யார்ச்சனையின்போது கெடா வெட்டுவதற்கு பதில்தான் இப்போது நீர்பூசணியில் சிகப்பு தேய்த்து வெட்டுவது.\nகொங்கு வெள்ளாளர் தொழில் திறமை, அறிவுத்திறன், ஒழுக்க நெறி அனைத்தும் அசைவம் உண்ணாமல் இருந்ததால் உடல்/மன ஒத்துழைப்பால் நமக்கு சுலபமாக இருந்தது.\nஅசைவ உணவு என்பது நம்ம சாதிக்குள் மெல்ல திணிக்கப்பட்ட விஷப் பழக்கம். முஸ்லிம்கள் காலத்தில் துவங்கி (கறிக்கடை: கசாப் கடை), வெள்ளை ஆட்சியில் பஞ்ச காலத்தில் உறுதியாக படர்ந்தது.\nஅசைவ உணவு உண்பதால் தான் கவுண்ட சாதிக்கான குணம் மாறுபட்டு போகிறது. சாதி ஒழுக்கம் கடைப்பிடிக்க, தொழில் அறிவு, சூட்டிப்பு உண்டாக சைவ உணவு இன்றியமையாதது. அசைவ உணவு உண்டு நம் நாட்டை தேசத்தை நிர்வகிப்பதென்பது சாத்தியமற்றது. மூளை மற்றும் மனம் ஒத்துழைக்காது. எனவே முழு கவுண்டனாக வாழ நினைத்தால் அசைவத்தை அறவே விலக்க வேண்டும்.\nகாராளன் கறி திங்க கூடாது\nமேழி பிடித்த கை கோழி பிடிக்க கூடாது\nபாடம் போடும் மருத்துவ முறை\nபாம்புக்கடி, நாய்கடி, தேள்கடி போன்றவை குணமாக, ஆடு மாடு கோழிகள், மனிதர்கள் குணமாகவும் பாடம் போடுவது பல காலமாக நம் நாட்டில் இருப்பது.. அதற்கு மந்திரங்கள் உண்டு.. மந்திரம் சித்தியாகத்தான் 1008 முறை சபிப்பது.. அதை பிரயோகிக்க அல்ல... 1008 முறை ஜெபம் செய்ய முறையான நிஷ்டைகள் உள்ளன.. இந்த மந்திரம் எல்லாம் குருமுகமாக கேட்டு செய்ய வேண்டும்;இல்லையேல் சித்திக்காது.... இது உண்மையில் பலனளிக்கும் முறைதான்.. நான் கண்கூடாக பார்த்தது (பாம்புகளுக்கு)... மந்திரம் சித்தியாகத்தான் 1008 முறை சபிப்பது.. அதை பிரயோகிக்க அல்ல... 1008 முறை ஜெபம் செய்ய முறையான நிஷ்டைகள் உள்ளன.. இந்த மந்திரம் எல்லாம் குருமுகமாக கேட்டு செய்ய வேண்டும்;இல்லையேல் சித்திக்காது.... இது உண்மையில் பலனளிக்கும் முறைதான்.. நான் கண்கூடாக பார்த்தது (பாம்புகளுக்கு)... எங்கள் வீட்டுக்கு பாம்புகள் அடிக்கடி வரும்.. நானே பலமுறை பார்த்திருக்கேன்.. எங்கள் பகுதியில் ஒருவர் இந்த வேளைகளில் கில்லாடி.. ஒரு முறை வந்து மந்திரம் செபித்து மண் அள்ளி போட்டார்.. இப்போது பாம்புகள் வந்து 13 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.. அதே நேரம் பக்கத்து வீடுகளில் பாம்பு நடமாட்டம் ஆங்காங்கே இருக்கிறது..\nகொங்க தேசத்தில் சித்தாண்டிகள் என்று மிக சில பகுதிகளில் அறியப்படும் சாமியார் போன்றவர்கள் (இன்றளவும் பெரியவர்களை கேட்டால் சொல்வார்கள்) சிலருக்கு குருமுகமாக பாடம் போடும் மந்திரத்தை செபித்து தருவார்கள்.. அவர்கள் ஆடு மாடு கோழி உட்பட மனிதர்களுக்கும் இது போன்ற பாடம் போடும் வேலைகளை செய்வார்கள்.. அப்படிப்பட்டவர்கள் தான் தம்பிகளை அய்யன், வாழை தோட்டத்து அய்யன், குப்பண்ண பரதேசியார் போன்றவர்கள்.. இன்றளவும் இது போன்றவர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள்.. என் நண்பனின் தாத்தா கூட.. நன்மைக்காக பயன்படுவது வைட் மேஜிக் எனப்படும்.. இந்த பாடம் போடும் முறையை பிற மதத்திலும் காணலாம்.. அக்குல்ட் சயின்ஸ் என்று வெளிநாட்டுக்காரனும் நம்முடைய இந்த வித்தைகளை படிக்க என்றோ துவங்கி விட்டான். அவன் அடிவருடிகளான சில திராவிட, கம்யுனிஸ முற்போக்கு குப்பகளும், நம்மை அதற்குள் விடாமல் பகுத்தறிவு, மூட நம்பிக்கை என்று பட்டம் கட்டி விரட்டி விட்டான்..\nகாளிபட்டி கந்தசாமி கோவில்-வரலாறும் சிறப்பும்\nகாளிபட்டி ஆதியில் சேர (கொங்கு) தேசத்தில் கீழக்கரை பூந்துறை நாடு பகுதியில் பருத்திப்பள்ளி இணை நாட்டின் பகுதியாக இருந்தது. (பின்னர் பெண் கொடுத்த வகையில் சீதனமாக மல்லசமுத்திரம் தனி கிளை நாடாக பிரிக்கப்பட்டு, பரஞ்சேர்வழியில் இருந்து ராசிபுரம் வந்த குடியானவர்களான ராசிபுரம் விழியன் கூட்டத்தார் வழி வந்த நல்லணன் உரிமைக்கு வந்தது).\nபருத்திபள்ளி செல்லன்கூட்ட கத்தேரி லட்சுமண கவுண்டர் மிகுந்த முருகபக்தி கொண்டவர். அருள்வாக்கு சொல்லி வந்தார். அதோடு காவடியும் காணிக்கைகளும் பழனிக்கு கொண்டு சென்று வந்தார். அவர் கனவில் தோன்���ிய முருகன், \"இனி பழனிக்கு வரத்தேவையில்லை. யாமே காளிபட்டியில் குடிகொண்டுள்ளோம்\" என்று உத்தரவு தர, காளிபட்டியில் கோவில் எழுப்பி வழிபாடுகள் நடந்தினர்.\nவேண்டுதல்கள் பலிக்கவே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவரது வழிவந்தவர்கள் தேர்த்திருவிழாவும் மாட்டுசந்தையும் அப்போதே துவங்கி நடத்தி வந்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவு நிலை எடுத்திருந்த பட்டக்காரர்கள் ஐரோப்பா சென்று கல்வி பெற்றனர். அந்த காலத்திலேயே பல்லாயிரம் ரூபாய்கள் வருவாய் கொண்டதாக இந்த கோயில் இருந்துள்ளது. ஆனால் கோயில் வருமானத்தில் குளறுபடிகள் அரங்கேறவே கோர்ட் வழக்கு நடந்து மிகுந்த அவமானமடைந்ததை முத்துசாமி கோனார் \"கொங்குநாடு\" நூலில் குறிப்பிடுகிறார்.\nகாளிபட்டி தேரும், மாட்டு சந்தையும் இன்றளவும் பிரசித்தம். திருவிழாவில் விற்கப்படும் மிட்டாய்கள் கூட மிக பிரசித்தம்.\nதிருவிழா நிகழ்ச்சிகளில் திருட்டு குற்றங்கள் அரங்கேறின. இதை தடுக்கவே, விட்டம்பளையம் ஜமீனான ஹானரரி ஜட்ஜ் சாமர வேலப்ப கவுண்டர் காளிபட்டி தேர் திருவிழாவுக்கு என்று கோர்ட் அங்கு வர உதவி செய்தார். 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த நீதி வழங்கும் முறை, தற்போதும் கடைப்பிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது, தவறு செய்பவர்களை கைது செய்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதில் நடைமுறை சிக்கல் இருந்தது. அதற்காகவே நடமாடும் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், அது முதலே திருவிழா சமயத்தில் கிராமத்தை நோக்கி நீதிமன்றமே வந்த கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகினறனர்.\nகுலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்-கதை வடிவில்\nகுலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்-கதை வடிவில்\nஇன்று ஏதாவது ஒரு சிக்கல் என்றால், நாம் நம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு முதலில் போய்ப் பார்ப்பது நல்ல ஒரு ஜோசியரைத்தான் ஜோசியரில் நல்ல ஜோசியர் கெட்ட ஜோசியர் என்று இருக்கிறார்களா என்ன என்று கேட்கலாம். சந்தேகமே வேண்டாம் ஜோசியரில் நல்ல ஜோசியர் கெட்ட ஜோசியர் என்று இருக்கிறார்களா என்ன என்று கேட்கலாம். சந்தேகமே வேண்டாம் இருக்கிறார்கள் என்பதே என் பதிலாகும். எப்படி இருக்கிறார்கள் என்பதே என் பதிலாகும். எப்படி நமக்கு நேரம் நன்றாக இருந்து ��ிதியும் இருந்தால், நன்றாக சரியான ஜோசியரிடம்தான் நாம் போய் நிற்போம். அவரும் நம் கட்டங்களைப் பார்த்து, சரியாக கணக்குப் போட்டு பின்னர் பிசகு எதுவுமில்லாமல் நமக்குத் தீர்வைச் சொல்லுவார்.\nநம் நேரத்தில் பிசகு இருக்கும் பட்சத்தில், ஒரு அரைகுறை ஜோசியரிடம்தான் போய் மாட்டுவோம். அவரும் அவர் அறிந்ததைக் கூறி, நம்மைத் தவறாக வழிநடத்தி விடுவார். இந்த உலகத்தில் எல்லாமே இரண்டாக இருக்கிறது. இனிப்பென்றால் கசப்பு, நெருப்பென்றால் குளிர், அதேபோல நல்லவிதமாய் ஒருவர் என்றால், தீயவிதமாய் ஒருவர்…\nஇவர்கள் எப்படி இருக்கலாம் என்றெல்லாம் கேட்க முடியாது. மனித இனம் தோன்றிய நாளில் இருந்தே இதுதான் நிலைப்பாடு. இனியும் அது இருந்தே தீரும். ஜோதிடர்களுக்கும் இது பொருந்தும்.\nசரி, இந்த ஜோதிடர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் தவறாமல் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்பார். அதுதான் குலதெய்வம் பற்றியது. ‘உங்கள் குலதெய்வம் எது அதை நீங்கள் முறையாக வணங்கி வருகிறீர்களா அதை நீங்கள் முறையாக வணங்கி வருகிறீர்களா’ என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுள் ஒருவரே என்பதுதான் சர்வமத சித்தாந்தம். நம் இந்து மதம்தான், அந்த ஒருவரைப் பலவாக ஆக்கி நாம் பக்தி செய்திட பகிர்ந்து அளித்திருக்கிறது. இது அந்தக் கடவுளை எளிதாக உணரவும், நெருங்கவும் நமக்கும் மிக வசதியாக உள்ளது. நமது தெய்வங்கள் அலங்காரமாக, ஆயுதங்களோடு இருப்பதன் பின்புலம், நம் உளவியல் நிமித்தமே என்பதுதான் நம் கடவுளர்களின் சிறப்பே\nஇதனால்தான் கடவுளோடு நாம் மிகவும் நெருங்க முடிகிறது. ‘வாடா போடா’ எனலாம்… அப்பா அம்மா எனலாம்… நண்பன் எனலாம்… குருவாகவும் கொள்ளலாம். நம் குழந்தையாகவும் கருதி தூக்கி வைத்துக் கொஞ்சலாம்.\nஅன்பும் பக்தியும் இருந்துவிட்டால் போதும்… யோகியரும் ஞானியரும் காட்டிலும் மேட்டிலும் காலம் காலமாக தவம் செய்தும் அடைய முடியாமல் தவிக்கின்ற அந்தக் கடவுளை, நாம் மிக இலகுவாக நம் அன்றாட வாழ்வில் அடைந்து விடலாம். இதற்காகவே நமக்கே நமக்கு என்று நம் முன்னோர்கள் வீடு வாசல் என்று சொத்து சுகங்களை விட்டுச் செல்வது போல் ஒரு தெய்வத்தையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அதுதான் குலதெய்வம்\nஎந்த தெய்வத்தை வணங்காவிட்டாலும், இந்த தெய்வத்திடம் ஒரு வணக்கம் இருந்தே தீர வேண்டும் என்பதுதான�� நம் முன்னோர்களுக்கும் எண்ணம். குலதெய்வம் என்று ஒன்று இருந்தாலே, சில சடங்கு சம்பிரதாயங்கள் இருந்தே தீரும். குழந்தை பிறந்தால் அதன் முதல் முடியை காணிக்கையாகத் தருவது. அது போக, பிள்ளைப் பேற்றுக்கும் அறிவு விழிப்புக்கும் தூண்டுதலான காது குத்துதல் போன்ற நிகழ்வுகள் குலதெய்வ வழிபாட்டுச் சடங்கை ஒட்டியே இருக்கும்.\nசில குடும்பங்களில், குலதெய்வ வழிபாடு என்பதே மறந்து, குலதெய்வம் எதுவென்றே தெரியாத அமைப்பெல்லாம் உண்டு. இதெல்லாமே நம் ஜாதகக் கட்டத்தைப் பார்த்தால் கணக்குப் போட்டு உணர முடியும். ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஒரு இடம் உண்டு. அதில் நம் பக்தி, சாபம், திமிர், வியாதி, தரித்திரம் என்று எல்லாம் பளிச்சென்று தெரியும் விதமாக டேரா போட்டிருக்கும். இதை வைத்துத்தான் ஜோதிடரும் கேட்பார்\nஎன்றால், குலதெய்வ வழிபாட்டோடு பிறதெய்வ வழிபாடுகளை குறைவின்றிச் செய்பவர்கள் எல்லோருமே ஆனந்த வாழ்க்கை வாழ்கிறார்களா அவர்களுக்கு துன்பமே இல்லையா என்று குயுக்தியாகக் கேட்கக் கூடாது.\nஆக, குலதெய்வத்தை மறவாமல் போற்றி வருபவர்கள் குடும்பங்களில் பெரிய துன்பங்களுக்கு இடமில்லை. பெரிதாக ஏதாவது வந்தாலும், அது நிச்சயம் நீங்கி அந்தக் குடும்பம் ஒரு நல்ல வாழ்க்கையை இந்த மண்ணில் வாழ்ந்து காட்டுகிறது என்பது தான் அடிப்படைச் சிறப்பாகும்.\nவீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்க முடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவை எல்லாம் அருள் இருந்தால் மட்டுமே பெற முடிந்தவை ஆகும்.\nஇந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான் தேவைப்படுகிறது. இதில் பின்னதான அருள் சார்ந்த விஷயம் வந்துவிட்டால், முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம் சுலபமாக அடைந்து விடலாம். எனவே, பிரதான தேவையே அருள்தான் இந்தக் குலதெய்வத்தின் சிறப்பை பெரியவர் உணரச்செய்த சம்பவம் ஒன்று உண்டு.\nபெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது.அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும்\nஉற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன்\nதுன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின்\nதுன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,\"சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.\nபெரியவர் அவரிடம், \"குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா\n” – திருப்பிக் கேட்டார் அவர்.\nசரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா\n\"ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.\n\"உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா\n\"ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”\n\"அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”\n\"ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா\n\"என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும்\nசாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா\n\"நான் அப்படிச் சொல்லவே இல்லையே\n\"அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே\n\"காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட\nதேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத்தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும் அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா\n\"அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப்\n\"நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக்\nகுலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரை��பட நமஸ்காரம்\nபண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.\nஅவரும் ஒரு பத்து நாள் கழித்து, \"சாமி\nஎங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை\nஅடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி\n\"சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்\n நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே\n\"அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே\nஅவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.\n\"சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான் ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது” – என்று திரும்ப அவர் கேட்டார்.\nபெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். \"அது…\nஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது\nகுறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.\nநம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் ��ொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வசான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.\nஇந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு\nஅவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத்தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா”- பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்\n\"அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது அத���வும் யாரால்\n நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்\n மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.\nஇந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக்\nகட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத்தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம் நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத்தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்\n- பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது.\nஇந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும்\nஅடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால்,\nஅதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.\nநான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில்\nநம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய்\nதோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.\nஇப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப்பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது. ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு\nஇடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும்\nஎனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்டதூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா\nஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே\nஇருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம் இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையைஏற்படுத்திற்று.\n(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)\nகொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்\nமாமா – கூட்டி கொடுப்பவனை குறிக்கும் சொல்லா..\nமேற்கு கலாசார மகிமை- முற்போக்கு முகமூடிகளின் நோக்க...\nமனிதர்கள் சைவ உயிரினமா அசைவ உயிரினமா\nபாடம் போடும் மருத்துவ முறை\nகாளிபட்டி கந்தசாமி கோவில்-வரலாறும் சிறப்பும்\nகுலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்-கதை வடிவில்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாற�� மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nவிடியற்காலையில் கிராமங்களில் அந்நாளில் கரிக்குருவி வீட்டுமுன் வந்து கத்துமாம். அதன் சத்தம் \"ஏர்பூட் ஏர்பூட்\" என்பது போல் இருக்க...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nபெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா\nதிராவிடம் என்னும் தீய சக்தியால் மைனர் ஈவேரா தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பல துரோகங்களை செய்துள்ளார். அவரை பற்றிய சில செய்திகள் க...\nவிடியற்காலையில் கிராமங்களில் அந்நாளில் கரிக்குருவி வீட்டுமுன் வந்து கத்துமாம். அதன் சத்தம் \"ஏர்பூட் ஏர்பூட்\" என்பது போல் இருக்க...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T06:21:11Z", "digest": "sha1:Q2XPT7HUM6DAEECOOOMQRZMEC5RWUW2U", "length": 9592, "nlines": 156, "source_domain": "www.tamilfrance.fr", "title": "திருமணம் முடித்த பெண்கள் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள் இவை தானாம் - Tamil France", "raw_content": "\nதிருமணம் முடித்த பெண்கள் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள் இவை தானாம்\nதிருமணம் முடிந்து ஒரு கும்பத்திற்கு தலைவி பொறுப்பை ஏற்கப் போகும் பெண்கள் அனைவரும் சில பழக்கங்களை சரியாக பின்பற்றி வந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைவதுடன், நிறைய அதிஷ்டங்களையும் பெறலாம்.\nபிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து, வீட்டுக் கதவைத் திறக்கும் போது, மகாலட்சுமியே வருக என்று 3 முறைகள் கூற வேண்டும்.\nகாலை 4-6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.\nவீட்டில் காலை மற்றும் மாலையில் இருட்டுவதற்கு முன்பாக விளக்கேற்ற வேண்டும். ஆனால் மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.\nவீட்டில் விளக்கு ஏற்றிய பின் தலை சீவுதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்ற செயல்களை செய்யக் கூடாது.\nவிளக்கு வைத்த பின் வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வீசக் கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்கவோ அல்லது கொடுக்கவோ கூடாது.\nதிருமணம் முடிந்த பெண்கள் தங்களின் நெற்றியில் எப்போதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கு முன் குடும்பத் தலைவி முதலில் தனது நெற்றியில் குங்குமம் இட்டு அதன் பின் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.\nபால் காய்ச்சினால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்கலாம். அதனால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.\nவெள்ளிக் கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக் கூடாது. அது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.\nசெவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆனால் பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.\nRelated Items:அனைவரும் , ஏற்கப், ஒரு, கும்பத்திற்கு, தலைவி, திருமணம், பெண்கள், பொறுப்பை, போகும், முடிந்து\nதாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘ப���சக்கார’ மகன்..\nபெண்கள் உலக ஆக்கி தொடரில் இந்திய அணி வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து\nபெண்கள் உலக ஆக்கி தொடர் – இறுதிப்போட்டியில் இந்தியா\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nமதுபோதையிலிருந்த ஆவாக்குழுவை கூண்டோடு தூக்கிய பொலிஸ்…\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nகோதுமை முருங்கை கீரை அடை\nஇலங்கை குண்டுத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி\nநீதிமன்றில் உயிரிழந்தார் முன்னாள் ஜனாதிபதி\nபிரம்மிப்பூட்டும் மணப்பெண் அலங்காரம் அசத்தலான சூப்பர் டிப்ஸ்\nமூன்றில் ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்சினை இருக்காம் – அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-26T06:03:37Z", "digest": "sha1:35GLF4RVZGRFR2GT3UPLITK6TKOO5LRR", "length": 141914, "nlines": 640, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "தாக்கீது | ஊழல்", "raw_content": "\nலஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்\nலஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்\nவருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம்: சென்னையில் வருமான வரி ஏய்ப்பில் சிக்கிய கல்வி நிறுவனத்திடம் இருந்து, 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற, வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர், ஆடிட்டர் மற்றும் லஞ்சம் அளித்த கல்வி நிறுவன மேலாண் இயக்குனர் ஆகிய மூவரை, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சென்னையில் நேற்று கைது செய்தனர்[1]. சென்னை, பெருங்குடியில், “எவரான் எஜுகேஷன் லிட்’ என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், வி-சாட் மற்றும் இன்டர்நெட் மூலம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளித்து வருகிறது[2]. இந்த நிறுவனம் கல்வி தொடர்பாக பல குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சப்ளை செய்து வருகிறது[3]. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதிகளை பெற்று, பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது[4]. இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகம், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதால், ���ஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்[5].\nஐ.ஏ.எஸ் / ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளும், பள்ளி-கல்லூரி கல்வியும், வரியேய்ப்பும், தார்மீகமும்: வழக்கம் போல இச்செய்தியை படித்து மறந்து விடலாம். சட்டயுத்தங்களுக்குப் பிறகு, இந்த அதிரிகள் எல்லோருமே தப்பி விடலாம். ஆனால், அவர்கள் ஈடுபட்டுள்ளது, கல்வி-கல்லூரி-படிப்புத் துறை, அதிலும் ஆராய்ச்சி மூலம், ஏதோ புது-புதிதாக கணினி மூலம் எல்லாம் சொல்லிக் கொடுக்க புத்தகங்கள், முறைகள் முதலியவற்றைக் கையாள பயிற்சியளிக்கிறார்களாம். பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள் எப்படி, இப்படி நடந்து கொள்கிறார்கள் மேனாட்டு நாகரிகம், அத்தகைய இரட்டை வேடம் போட வைத்ததா அல்லது, இந்திய பண்புகளை மறந்ததால் அத்தகைய அழுக்கள் மனங்களில் அதிகமாகியதா மேனாட்டு நாகரிகம், அத்தகைய இரட்டை வேடம் போட வைத்ததா அல்லது, இந்திய பண்புகளை மறந்ததால் அத்தகைய அழுக்கள் மனங்களில் அதிகமாகியதா லஞத்தைப் பற்றி விவாதிக்கும் போது, தார்மீக மதிப்புகள் ஏன் குறைந்தன, நற்குணங்கள் ஏன் கெட்டுச் சீரழிந்தா என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து அறிந்து திருந்த வேண்டும்.\nஎவரான் குழுமத்தில் சோதனை: சென்னை, வருமான வரித்துறையில், கம்பெனிகள் சரகம்-1ன் கூடுதல் கமிஷனராக இருப்பவர் அண்டாசு ரவீந்திரா, 45. கடந்த, 4ம் தேதி, சந்தேகத்தின் அடிப்படையில், எவரான் நிறுவனத்திற்கு சென்ற ரவீந்திரா, அதிரடியாக சோதனை நடத்தினார். கல்வி சேவை வழங்கும் அமைப்புகளையும் அவர் பார்வையிட்டார். அந்த சோதனையில், கல்வி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிஷோர், 49, என்பவர், 2008-2009 ஆண்டில் 116 கோடி ரூபாய் வருமானத்திற்கான வருமான வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்திருப்பதை ரவீந்திரா கண்டுபிடித்தார்[6].\nஇங்குதான் அந்த தார்மீக வினாக்கள் எழுகின்றன. லஞ்சம் கொடுப்பவர்-வாங்குபவர் இருவருமே குற்றவாளிகள் எனும்போது, அவர்களின் நிலையை அறியும் போது விந்தையாக இருக்கிறது. விபச்சாரி-விபச்சாரியிடம் சென்றவன் இருவருமே சமூக விரோதிகள் என்றால், விபச்சாரத்தை சமூகத்தில் அனுமதிக்கக் கூடாது. அதையும் ஒழிக்கப் பாடுபடவேண்டும் ஏனெனில், அதுவும் சமுததயத்தைச் சீரழிக்கும் ஊழல்தான்.\nஇதையடுத்து, எவரான் நிறுவன மேலாண் இயக்குனர் கிஷோர்[7], வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்காமல் இ���ுக்க, உத்தம்சந்த் போரா என்ற ஆடிட்டர் மூலம், பேச்சுவார்த்தை நடத்தினார். கூறினார்.இதற்கு ஒப்புக் கொண்ட ரவீந்திரா, 116 கோடி ரூபாய்க்குப் பதில், தொகையை குறைத்து, 60 கோடி ரூபாய்க்கு மட்டும் வரி கட்டும்படி ஆடிட்டரிடம் கூறினார். தொகையை குறைத்ததற்காக, ஐந்து கோடி ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ரவீந்திரா, கிஷோரிடம் கேட்டுள்ளார். அதன் பின், தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, லஞ்சத் தொகை, ஐந்து கோடியில் இருந்து, 50 லட்சமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, லஞ்சத் தொகை, 50 லட்ச ரூபாயை, நுங்கம்பாக்கம், வருமானவரித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள, ஆயகர் பவனில் உள்ள தன் வீட்டில் வந்து தரும்படி, கூடுதல் கமிஷனர் ரவீந்திரா கேட்டுள்ளார்.\nபணம் கொடுக்க வருமான அதிகாரி வீட்டிற்குச் சென்ற மேனேஜிங் டைரக்டர்: இதையடுத்து, மின்விசிறிகள் வைக்கப்படும் சிறிய பெட்டியில், 50 லட்ச ரூபாயை வைத்து, அதை எடுத்துக் கொண்டு நேற்று பகல், எவரான் மேலாண் இயக்குனர் கிஷோர், ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகியோர், ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்றனர். ஐஜி அருணாச்சலம், டிஐஜி முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அதிகாரிகள், அலுவலகம் மற்றும் அவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர். சரியாக இரவு 8.45 மணிக்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர், மின் விசிறி படம் பொறித்த பெட்டியை தூக்கிக் கொண்டு அண்டாசு ரவீந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது மனைவிதான் இருந்தார். அவரிடம் கொடுத்ததும், வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். வழக்கமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெரிய அளவில் லஞ்சம் வாங்கினால், உடனடியாக ஹவாலா ஏஜென்ட் மூலம் அதை இடமாற்றி விடுவார்கள்.\n சிறிது நேரத்தில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் உத்தம்சந்த் சிங் வந்தார். அவர் பெட்டியை வாங்கிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தார். அப்போது சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர். அட்டைப் பெட்டியை பிரிக்க முயன்றபோது, அதில் மின் விசிறி இருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் சிபிஐ அதிகாரிகள் அதை பிரித்துப் பார்த்தபோது எல்லாம் ஆயிரம் ரூபாய் கட்டுகளாக இருந்தது. ரூ.50 லட்சம் இருந்தது. அப்போது அந்த பணத்தை வேறு ஒருவர் மூலம், வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் தகவலறிந்து சென்ற, சென்னை சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், கூடுதல் கமிஷனர் ரவீந்திரா, லஞ்சம் கொடுத்த கிஷோர், புரோக்கராக செயல்பட்ட ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகிய மூவரையும் கைது செய்து, கடத்தப்பட இருந்த லஞ்சப்பணம், 50 லட்ச ரூபாயை கைப்பற்றினர்[8]. சவுகார்பேட்டையில் உள்ள உத்தம்சந்த் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கபட்டது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசம்பந்தப் பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை: இதைத் தொடர்ந்து, கூடுதல் கமிஷனர் ரவீந்திராவின் வீடு, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரில் உள்ள ரவீந்திரா, கல்வி நிறுவன மேலாண் இயக்குனர், ஆடிட்டர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.இதில், ரவீந்திராவின் வீட்டில் இருந்து, 1.8 கிலோ தங்க நகைகள், வங்கி லாக்கரில் இருந்து, 520 கிராம் நகை, மற்ற இருவரது வீடுகளிலும் இருந்து, 58 லட்ச ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவர் மீதும், மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.\nமினி பாரும், மருந்துக் கடையும் ஆந்திராவைச் சேர்ந்த வருமானவரித் துறை கூடுதல் கமிஷனரான அண்டாசு ரவீந்திரா, 1991ல், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. இவர் தற்போது, கம்பெனிகள் சரகம், 3ன் கூடுதல் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கூறினார்.\nஇப்படி ஊடகங்கள் வர்ணித்துள்ளன. தவறு, குற்றங்கள் செய்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், அதைப் பற்றி விவரிப்பதைவிட, நல்லவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று விவரித்தால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். ஏனெனில், ஊடகக்காரர்களும் யோக்கியமானவர்கள் இல்லை. கவரோ, பர்சிசுப் பொருளோ கொடுக்கவில்லை என்றால், “நியூஸ்’ போடமாட்டார்கள்\nஅடாவடி கூடுதல் கமிஷனரான இவர், சோதனையில் சிக்கும் நிறுவனங்களிடம் கோடியில் இருந்து தான் பேரம் பேசுவார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பெரும்பாலும் வருமான வரித் துறையினர், சி.பி.ஐ.,யிடம் அவ்வளவு சீக்கிரம் சிக்குவதில்லையாம். ரவீந்திராவையும், சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல் மூலமே கைது செய்துள்ளனர். கைத��� படலம் முடிந்ததும், ரவீந்திரா கண்ணெதிரிலேயே, அவரது வீட்டை, அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர். ஒரு அறையை திறந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில், வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு, மினி பாருக்கான,” செட்டப்’ இருந்தது. மற்றொரு அறையில், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, “ஊட்டச்சத்துக்கான’ மாத்திரைகள், பெட்டி பெட்டியாக இருந்தன. இவற்றை கைப்பற்றிய போலீசார், சென்னை மாநகர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மாநகர போலீசார், மதுபாட்டில்கள் பதுக்கியதற்காக ரவீந்திரா மீது தனி வழக்கு பதியவுள்ளதாக தெரிகிறது.\n வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அடிக்கடி பல ஹவாலா கும்பல்கள் வரும். வருமான வரித்துறை அதிகாரிகளில் சிலர், இந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் உத்தம்சந்த் சிங். இவர், ஒரு உயர் அதிகாரியின் வீட்டில் இருந்து வெளியில் வந்தால், அவர் பணத்துடன் செல்வதாக அர்த்தம். லஞ்சம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், ஹவாலா பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு விடும். இதனால் உத்தம்சந்த் சிங்கிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஅந்த டீலிங்கே வேற…[9]: இவருக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அந்த ஆடிட்டர் சினிமாவில் உள்ள பலரையும் தெரிந்து வைத்திருப்பார். பல நடிகைகளுக்கும் அவர்தான் ஆடிட்டர்.\nபெத்தப் படித்தவர்கள், நாகரிகமானர்கள், இணைத்தளங்களில் மினுக்கின்றவர்கள், அரசியல்வாதிகள் / அமைச்சர்களுடன் உலா வருகின்றவர்கள், எப்படி இப்படி கீழ்த்தரமான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள். துரதிருஷ்டமாகவோ, அதிருஷ்டமாகவோ, அந்த வருமானத்துறை “ஆயக்கார் பவனி”ற்கு வலது புறம் இந்த சி.ஏ.இன்ஸ்டிடூட்டும், இடது புறம் இந்து அறநிலையத் துறையும் உள்ளன\nஅவர் மூலமே கம்பெனிக்காரர்களும் இவரை அணுகுவார்கள். அவர்தான் பேரம் பேசி முடிப்பார். அடிக்கடி இந்த அதிகாரி பெங்களூர், மும்பைக்குச் செல்வார். அங்கு நடந்த டீலிங் வேறு என்கின்றனர். சி.ஏ என்பது மருத்துவம் போன்ற மற்றப் படிப்புகளைப் போன்ற புனிதமான படிப்பாகும். அத்தகைய படிப்புப் படித்தவர், இத்தகைய கேவலமான வேலையைச் செய்து வருகிறார் என்றால், அது அவர் கற்ற கல்விக்கே இழுக்கு. அப்படியென்றால், பெரிய படிப்பு படித்தும் அவர்களைப் போன்றவர்கள் பக்குவப்படவில்லை என்று தஎரிகிறது. அந்த விவகாரங்களை சிபிஐ விசாரித்து வருகிறது. ஹவாலா புரோக்கரின் 2 தங்கைகள் பெங்களூரில் உள்ளனர். இருவருக்கும் ரவீந்தர் சொந்த வீடு வாங்கிக் கொடுத்துள்ளார்.\nஓய்வெடுக்க அமெரிக்கா[10]: அண்டாசு ரவீந்திரா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991ம் ஆண்டு ஐஆர்எஸ் பணியில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தார். இவர், சென்னை வருமான வரித்துறையில் கம்பெனிகள் பிரிவில் கூடுதல் ஆணையராக உள்ளார். இவர், பல ஆண்டுகளாக இதுபோல லஞ்சம் வாங்கியுள்ளார்[11]. சில நாட்களுக்கு முன் இவர், குடும்பத்துடன் அமெரிக்கா சென்று ஒரு மாதம் ஓய்வெடுத்துள்ளார்.\nபுண்ணிய நாட்களில் இந்திய மக்கள் தார்மீக உணர்வுகளை மீண்டும் பெற்று சிறக்க வேண்டும். நாளுக்கு நாள் விடுமுறை அளிக்கப் படுகிறது. மக்களுக்கு அத்தகைய பண்டிகைக் காலங்களில் வாழ்த்து சொல்லும் போது கூட “ஊழல்” உள்ளது. ஆமாம், முஸ்லீம்கள்-கிருத்துவர்கள் பண்டிகைகள் என்றால், அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்து சொல்வர்கள். அவர்களைப் போலவே வேடம் போட்டுக் கொண்டு வந்து வணங்குவார்கள், தொழுவார்கள், கேக் சாப்பிடுவார்கள். ஆனால் இந்துக்கள் பண்டிகைகள் வந்தால் பகுத்தறிவு அவர்களது புத்தியை தடுத்துவிடும் என்பதில்லை, மாறாக, கண்டபடி பேசுவார்கள்.; அவதூறு செய்வார்கள்………..இதுவும் மாபெரும் ஊழல் தான். இத்தகைய ஊழலைச் செய்பவர்கள் அதனை அனுமதிக்கும், ஊக்குவிக்கும், பக்தர்களும், நம்பிக்கையாளர்களும் அத்தகைய ஊழலில் ஊறியவர்களே. இனிமேலாவது, அவர்கள் அந்த ஊழலிலிருந்து வெளிவருவார்களா\n[5] தினமலர் (கி.கணேஷ்), வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம், பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 30, 2011,23:52 IST; மாற்றம் செய்த நாள்: ஆகஸ்ட் 31, 2011,00:55 IST\n[10] ஊடகக்காரர்களும் எப்படி ஓய்வெடுக்கிறார்கள், எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். ஓசியில் எத்தனை முறை அம்மாதிரி அனுபவித்துள்ளார்கள் என்பதையும் மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை, ஏனெனில் அவர்களுக்கே அது தெரியும்.\n[11] ஊடகக்காரர்கள் இவ்வாறு எழுதும் போது, ஆதாரங்களுடன் எழுதவேண்டும், மேலும் முதலில் அவர்கள் தங்களது ஊழலை மனதில் ���ைத்துக் கொண்டு மற்றவர்களின் ஊழலைப் பற்றி வர்ணிக்க வேண்டாம். ஊழல் என்பது பலநிலைகளில், மனங்களில் ஊடுருவியுள்ளது. பணம் கொடுப்பது-வாங்குவது என்ற நிலையைத் தவிர சமூகத்தை சீரழிக்கும் பலநிலைகளிலும் செயல்படுகிறது. பணம் கொடுத்து-பணம் வாங்கும் ஊழல்பேர்வழிகளைவிட, இவர்கள் செய்து வரும் ஊழல் மக்கள் சமூகத்தையே புரையோடி அழித்துக் கொண்டு வருகிறது. ஆகவே முதலில் அவர்கள் மனம் திருந்த வேண்டும்.\nகுறிச்சொற்கள்:உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், எஜுகேஷனல், எவரான், எவ்ரான், கைது, கையூட்டு, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சிபிஐ, தரகர், தார்மீக மதிப்புகள், தார்மீகம், திரிபுவாதங்கள், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், லஞ்சம் கொடுத்தவர், வருமான வரி, வாங்கியவர்\nஅமைதி, ஆடிட்டர், இழுக்கு, உந்து சக்தி, உபதேசம், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஒழுக்கம், கற்பு, கவர், கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, தனிமனித உரிமை, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், தனிமை சுதந்திரம், தாக்கீது, நடிப்பு, நன்னடத்தை, பங்கீடு, ரெய்ட், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை[1]: 2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் ���னைவியும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.\nதூக்கில் தொங்கிய சாதிக்பாட்சா: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஉறவினர்கள் கண்ணீர்– சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு: தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடலைப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மனைவி ரெஹ்ன பானு சி.பி.ஐ.யைக் குற்றஞ்சாட்டினர். தனது கணவரின் மரணத்திற்கு அவர்கள்தாம் காரணம் என்றார். அவர்களது ரெய்டிற்கு பிறகு அதிக அளவில் மன உளைச்சலிற்கு ஆளானார். மேலும் அவ்விதமாகவே, ஒரு கடிதமும் பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. போலீஸார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.\nநெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n ராஜாவின் கூட்டாளியாக எவ்வாறு ஆனார்: பெரம்பலூரில் கரூருக்கு அருகிலுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சர்ட், பேன்ட், புடவைகள் முதலியவற்றை விற்றுவந்தாராம். ஆரம்பத்தில் இளைஞனாக இருக்கும்போது, சைக்கிளில் கூட அலைந்து திரிந்து விற்றானாம். பிறகு சீட்டு வியாபாரம் தொடங்கி, அது வெற்றிகரமாக நடக்காததால், நிலத்தை வாங்கி-விற்கும் புரோக்கர் வேலையில் இறங்கினானாம். அதன் பிறகு 1990களில் ராஜாவின் சினேகிதம் கிடைத்ததும் நிலைமை உய்ர ஆரம்பித்ததாம்[2]. கிரீன் ஹவுஸ் கம்பெனி ஆரம்பித்தபோது, தனது சகோதரன் ஏ.எம். ஜமால் மொஹம்மது மனைவி ரேஹா பானு டைரக்டர்களாக்கப் பட்டனர். ஆனால், மற்றவர்கள் எல்லோருமே ராஜாவின் உறவினர்கள்தாம் – பரமேஸ்வரி, மனைவி; ஆர். ப். ரமேஷ், மூத்த சகோதரி விஜயாம்பாளின் மகன், ஏ. கலியபெருமாள், சகோதரன்; ஆர். ராம்கணேஷ், மைத்துனன்;\nலட்சங்களிலிருந்து கோடிகளுக்குச் சென்ற கதை: பந்தாவாக இணைத்தளமும் உருவாக்கப்பட்டது. அதன்படி, சாதிக் பாட்சா பிசினஸ் மேனாஜ்மென்டில் முதுகலை படிப்பு கொண்டவராம், 15 வருடம் ரியல் எஸ்டேட் வல்லுனராம் என்றெல்லாம் பிரபலப்படுத்தப் பட்டது. ஆனால், பெரம்பலூரில் இருக்கும் அவரது நண்பர்ளுக்கு நன்றாகவே தெரியும், அவன் எந்த பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றதாக இல்லை. 1984ல் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப் பட்டது. அன்றிலிருந்து அங்கு ரியை எஸ்டேட் வியாபாரம் களைக்கட்டியது. அதில் அங்கிருந்த் முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். திமுகவின் ஆதரவுடன் செயல்பட்ட சாதிக் பாட்சாவை அவர்கள் ஊக்குவித்தனர். ராஜாவின் நட்பும் கிடைத்தவுடன், அமோகமாக வியாபாரம் பெருகியது. பெரம்பலூரில் பல நிலங்கள் வாங்கிப் போடப்பட்டன. 2004ல் ஒரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த கம்பெனி 2007ல் பலகோடிகளில் பெருகி, இன்று 600 கோடிகளுக்கு சொந்தமாக, சிங்கப்பூர், ஹாங்ஜாங், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் துணை-அலுவலகங்களைக் கொண்டுள்ளது[3].\nபெரம்பலூரில் பாட்ர்சாவின் நெருங்கிய நண்பர்க சொன்ன விவரங்கள்: கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் பெரிய பங்களா ஆள்-அரவம் இன்று கிடந்தது. பிறகு அவரது இறப்பை அறிவிக்கும் சுவரொட்டிகள் தோன்றின. மக்கள் மெல்ல வந்து, அனுதாபம் தெரிவித்தனர். சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பரான என். செல்லதுரை, “தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நபரே இல்லை. அவர் மிகவும் நன்றகப் பழகக் கூடியவர், எல்லோரிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர்”, என்றார். தந்தை இறந்தவுடன், சகோத��்களுடன் – ஜாஃபர் அலி மற்றும் ஜமால் மொஹம்மது – பெரம்பலூருக்கு வந்தனர். பாட்சா முதலில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தான். வீடு-வீடாகச் சென்று வேட்டி-சேலை விற்று வந்தான். பிறகு மின்னணு சாதனங்களை விற்க்க ஆரம்பித்தான். தவணைகளில் பணத்தைப் பெற்றுவந்தான்.\nதன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா: அதிமுகவின் துணை சபாநாயகர் – வரகூர் அருணாசலம் தொடர்பு கிடைத்தது. சிறு-சிறு வேலைகளை பாட்சா அவருக்கு செய்து வந்தான். அப்பொழுது தான், வக்கீலாக வேலை பார்த்து வந்த ஏ. ராஜா, பாட்சாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. சாதிக் ரியல் எஸ்டேட் என்ற கம்பெனியைத் தொடங்கினான். 1998ல் ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்பொழுதுதான், இருவரும் நெருக்கமானார்கள். திருச்சி, திண்டுகல், கர்ருர் முதலிய பகுதிகளில் பாட்சா தனது வியாபாரத்தைப் பெருக்கினான்[4]. இந்நிலையில் ராஜா அவருக்கு உதவியதாகத் தெரிகிறது[5]. ஆக மிகவும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா.\nமர்மமான முறையில் தற்கொலை: தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் போலீசில் புகார் : சாதிக் பாட்ஷா தற்கொலைசெய்து கொண்டதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம வழக்கை சமாளித்து வந்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார். ஆகவே ஏன் தாமதமாக புகார் செய்���ப் பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.\nடில்லியில் பரபரப்பு– அரசியல் கட்சிகள் பலவிதமான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டன: சாதிக் தற்கொலை விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே சாதிக்கை சென்னை மற்றும் டில்லியில் வைத்து பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும்படி சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல சாதிக் விமான டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் டில்லி புறப்படும் முன்னரே சென்னையில‌ே‌யே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் 2ஜி விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.\nதீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம் சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி[6]: இந்தோனேசியா, சிஷெல்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாட்டு அரசுகளுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு குறித்து, சில கேள்விகளை எழுப்பி, மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்திற்கு, சில நாட்களில் பதில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதில்கள் மூலம், பல மர்மங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில், சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஷாகித் பல்வா தான் சாதிக் பாட்சாவைப் பற்றி சி.பி.ஐ.யிடம் சொல்லியுள்ளார்: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திற்காக, மத்தியில் அமைச்சராக இருந்த ராஜா, டில்லி திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும் தொழிலதிபர் ஷாகித் பல்வாவும் சிறையில் உள்ளார். ராஜாவின் நெருங்கிய நண்பரும், இதே ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராஜாவுக்கு அடுத்தபடியாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவருமான சாதிக் பாட்சா, சென்னையில் நேற்று மர்மமாக மரணமடைந்தார். இச்சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அதிகார வட்டாரங்களில், அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nரெய்டில் கிடைத்த ஆதாரங்கள் என்ன – எதைக் கண்டு பாட்சா பயந்தார் சாதிக் பாட்சாவின் தற்கொலை கு���ித்து, தகவலறிந்த வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சைக்காக, கடந்தாண்டு நவம்பரில் தன் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் சி.பி.ஐ., கடும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் முக்கியமானவர் சாதிக் பாட்சா.ராஜாவின் பெரம்பலூர் வாழ்க்கை காலகட்டங்களில் இருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். “கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், எம்.டி.,யாகவும் இருந்தார். இவரது வீடு உட்பட, இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அலுவலகங்களில் எல்லாம், அடுத்தடுத்து, நான்கு தடவை, சி.பி.ஐ., சோதனை நடத்தியது.பின், சாதிக் பாட்சாவை, ஏழெட்டு முறை அழைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.\nஷாகித் பல்வாவுடனும் நட்பு ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த சாதிக் பாட்சா: இந்நிறுவனத்தின் இயக்குனராக ராஜாவின் மனைவியான பரமேஸ்வரி இருந்தார். இவர் விலகிவிடவே, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் பொறுப்பை ஏற்றார். தன் வியாபார தொடர்புகளுக்காக அடிக்கடி மும்பைக்கு செல்வது சாதிக் பாட்சா வழக்கம். அப்போது தான், ஷாகித் பல்வாவுடனும் நட்பு கிடைத்தது. மத்தியில், ராஜா அமைச்சராக இருப்பதை அறிந்து, பல்வாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரை, ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே சாதிக் பாட்சா தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக வெடித்து, ரெய்டு, விசாரணை என ஆரம்பித்து, ராஜாவும், பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவருக்கும் இந்த கதி நேர்ந்துவிட்டதை அறிந்து, அடுத்ததாக தனக்கு நிச்சயம் ஏதாவது நிகழும் என, சாதிக் பாட்சா எண்ணியபடி இருந்தார். அதற்கு ஏற்ற வகையில், சி.பி.ஐ.,யும் அவரை அழைத்து விசாரணை நடத்திவிட்டு போகச் சொல்லிவிட்டாலும், சாதிக் பாட்சாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்தபடியே இருந்தது.\nதெற்காசிய முதலீடுகளின் ரகசியம் என்ன இந்த சூழ்நிலையில் தான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், இந்தோனேசியா, சிஷெல்ஸ் ஆகிய நாடுகளில், இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். சில தீவுகளையும் கூட வாங்கியிருப்பதாக சந்தேகம் உள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளுக்கு, ஒரு கடிதத்தை இந்தியா எழுதியுள்ளது. ஊழல் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து, சில கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கு, அந்நாடுகள், விரைவில் பதிலளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்னும் ஓரிரு நாட்களில், சி.பி.ஐ.,க்கு கிடைத்துவிடும். இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு, சி.பி.ஐ., தன்னை நிச்சயம் வளைக்கும் என்பதை, சாதிக் பாட்சா உணர்ந்திருந்தார். இதன் விளைவுகளை எதிர்கொள்ள மனமில்லாமலேயே அவர் தனக்கு தானே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nமர்மமான முறையில் சாதிக் பாட்சா இறப்பு (16-06-2011): சுப்ரமணிய சுவாமி ராஜாவுக்குத்தான் ஆபத்து ஏற்படும் என்பது போல சூசகமாக சொல்லியிருந்தார். ஏனெனில் 2-ஜி விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் ராஜாவுக்கு எல்லாமே தெரியும் என்பது அவரது வாதம். அவரையும் பத்திரமாக கைது செய்து கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத்து விட்டாகிவிட்டது. இந்நிலையில், அவரது கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருவது வியப்பாக உள்ளது. போலீஸ் வந்து பார்த்தபோது, மூன்று/ நான்கு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளாதாக அறிவிக்கின்றனர். அவற்றின் விவரங்கள் முழுமையாக வெளியிடவில்லை.\n[1] தினமலர், ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை, பதிவு செய்த நாள் : மார்ச் 16, 2011,14:26 IST; மாற்றம் செய்த நாள் : மார்ச் 16,2011,18:02 IST;\n[6] தினமலர், தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம் சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சோனியா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, முறைகேடு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்ன��� பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, அவமானம், ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கான், கான் ரியல் எஸ்டேட், கிரீன்ஹவுஸ், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோதனை, சோனியா, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், துபாய், நக்கீரன், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பூங்கோதை, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தினம், ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, வீர் சிங்வி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்\nஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்\n சில மாநிலங்களில் தேர்தல் அறிவித்த பிறகு, குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்த பிறகு, தூங்கிக் கொண்டிருக்கும் இவ்வழக்கை தூசி தட்டி பிரபலப்படுத்துவது, ஒருவேளை, ஸ்பெட்ரம் ஊழல் வழக்கை தாமதப்படுத்தவா அல்லது மக்களின் கவனத்தைத் திச்டைத் திருப்பவா என்ர கேள்வியும் எழுகிறது. மேலும் ராஜாவை கைது செய்தாலும், குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யாமல் இருக்கிறர்கள். 60 நாட்கள் ஆனால், விடுதலை செய்யப் படவேண்டிய நிலை உள்ளது இதனால் தான் வீராப்புப் பேசிய ராஜாவும் பெயிலுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறாரோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.\nஇந்தியா-ஆங்கிலமா-தமிழா: சீட்டுக் கேட்க எந்த மொழி வேண்டும் இருக்கின்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டு தொடருமா இல்லையா என்று ஊடகங்கள் திசைத் திருப்புகின்றன. இந்த தடவை நீரா ராடியா தேவையில்லை என்பது போல அழகிரியே சோனியாவை சந்திக்கப் போவதாக வேறு ஊடகங்கள் அறிவிக்கின்றன. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது, அந்த அளவிற்கு நாஜுக��காக நடந்து கொள்ளத்தெரியாது என்றெல்லாம் கிண்டலாக பேசியது ஞாபகத்தில் கொள்ளவேண்டும். முனெபெல்லாம் கனிமொழி கூட செல்லும் நிலையிலிருந்து, இப்பொழுது அழகிரியே நேரில் செல்லப் போகிறார் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற விஷயமே இருக்கின்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டு தொடருமா இல்லையா என்று ஊடகங்கள் திசைத் திருப்புகின்றன. இந்த தடவை நீரா ராடியா தேவையில்லை என்பது போல அழகிரியே சோனியாவை சந்திக்கப் போவதாக வேறு ஊடகங்கள் அறிவிக்கின்றன. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது, அந்த அளவிற்கு நாஜுக்காக நடந்து கொள்ளத்தெரியாது என்றெல்லாம் கிண்டலாக பேசியது ஞாபகத்தில் கொள்ளவேண்டும். முனெபெல்லாம் கனிமொழி கூட செல்லும் நிலையிலிருந்து, இப்பொழுது அழகிரியே நேரில் செல்லப் போகிறார் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற விஷயமே மேலும் கூட ஆங்கிலத்தில்-இந்தியில் பேசத்தான் தயாநிதி மாறன் செல்கிறாறோ மேலும் கூட ஆங்கிலத்தில்-இந்தியில் பேசத்தான் தயாநிதி மாறன் செல்கிறாறோ இந்தி ஒழிக என்று போராடிய இந்த திராவிடப் போலித்தனத்தையும் கண்டு கொள்ளவேண்டும்.\nகாசிநாத்தும், கருணாநிதியும்: காசிநாத் தபூரியா இப்பொழுது ஹசன் அலி கானின் கூட்டாளி என்று பிரபலமாகி உள்ளார். அலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார். இதில் விஜய பாஸ்கர ரெட்டி முன்னாள் காங்கிரஸின் தலைவர், ஆந்திர முதல் மந்திரி, ராஜிவ் காந்திக்கு வேண்டியவர். என்பதுதான் யயர் என்று தெரியவில்லை. இது ரேணுகா சௌத்ரியா, கனிகான் சௌத்ரியா யார் என்று மண்டையை பிய்த்த்துக் கொள்கின்றனர். சரத் பவாரின் மகளான பிரதிமா புலே என்றும் சிலர் கூறுகின்றனர். ஏற்கெனெவே, அலிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சரத் பவார் சொல்லியிருக்கிறார். இநிலையில் தான், அலிக்கும் ஜெயலலிதாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்று செதிகல் வருவதை நோக்கத்தக்கது. ஊழல் செய்வது யாரானாலும் தண்டிக்கப் படவேண்டியவர்களே. ஆனால், திசைத் திருப்பும் நோக்கில், வழக்குகள் நடத்துவது, செய்திகளை வெளியிடுவது முதலியன ஏண் என்றும் நோக்கத்தக்கது.\n கோடிக்கணக்கில் க��ுப்புப் பணம் உள்ளது என்றவுடன், யார் மீது வேண்டுமானாலும் பழி போடலாம் என்ற விதத்தில் கூட புரளிகளைக் கிளப்பி விடுகிறார்கள். கோடிக்கணக்கில் வருமானவரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் ஹசன் அலிகானிடம் உள்ள பெருமளவிலான பணம் பெண் அரசியல்வாதி ஒருவருடையது என்றும், அவர் தென்னிந்தியாவில் முதல்வராக இருந்துள்ளார் என்றும் விசாரணைகள் குறிப்பிடுவதாக பெயர்கூறவிரும்பாத விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என மிட்-டே நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனே மற்ற ஊடகங்கள் அதை ஜெயலலிதா என்று குறிப்பிட்டு செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[1].\nஹசன் அலியைச் சுற்றி இருகும் சட்டமுறைகள்: பிப்.10, 2011: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டு வைத்துள்ள புணே வர்த்தகர் ஹசன் அலி கான் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது[2]. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, சில மூத்த அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள தொகை ரூ. 45 லட்சம் கோடி வரை போடப்பட்டுள்ளதாக தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nஹசன் அலி இந்தியாவில் இருந்து தப்பிக்கக் கூடாது: இந்த மனு நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. வியாழக்கிழமை இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஹசன் அலி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்திடம் கூறினார். ஹசன் அலிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக கோபால் சுப்பிரமணியம் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ள அவரை ஆஜர்படுத்த வேண்டியது உங்கள் வேலை என்று குறிப்பிட்டார். வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்கள் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்தவுடன் அவர்களது பெயர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கோபால் சுப்பிரமணியம் கூறினார். வெளிநாட்டு வங்கிகளில் க��ுப்புப் பணம் போட்டுள்ளவர்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தபிறகு இவர்களது பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.\n ராம் ஜேத்மலானிக்குப் பதிலாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவான், கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வதில் அரசுக்கு போதிய அக்கறையில்லை. இதனால்தான் நடவடிக்கைகளும் மெத்தனமாக உள்ளன என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக ஐந்து நாடுகளுக்கு எழுதப்பட்ட கடித விவரங்களை சுட்டிக் காட்டினார். ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு கடிதம் எழுதப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள யுபிஎஸ் வங்கியில் ரூ. 36 ஆயிரம் கோடியை ஹசன் அலி கான் போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இரண்டு ஆண்டுகளாக அமலாக்கப் பிரிவு இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவேயில்லை என்று சுட்டிக் காட்டினார். இதை மறுத்த அரசு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், இந்த விஷயத்தில் அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றார். இதை நிரூபிக்கும் வகையில் சீலிட்ட உறையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவர் அரசு மேற்கொண்ட விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nஹசன் அலி கானின் மீது திடீர் நடவடிக்கை: இந்தியாவின் மிகப்பெரிய வரியேய்ப்பு மோசடிக்காரர் என்று அரசால் கருதப்படுகின்ற ஹசன் அலி கானின் இரண்டு கூட்டாளிகளின் வீடுகளில் 07-03-2011 அன்று அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு சோதனையிடப் பட்டுள்ளது. அதே நேரத்தில் மும்பையிலிருந்து புனேவிற்கு அலி விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பை மற்றும் பூனேவில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனை நடத்தப் பட்டுள்ளது.\nகாசிநாத் தபூரியா (Kasinatha Tapuria): இவர் ஒரு பெரிய பணக்கார வியாபாரி. இவரது வீட்டை கொல்கத்தாவில் சோதனையிடப் பட்டுள்ளது. அங்கிருந்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கீழ்கண்ட விவரங்களைத் தருகிறார்:\n1994ல் அலியை கொல்கத்தாவில் சந்தித்தேன், பிறகு 1997ல் பேசியுள்ளேன்.\nபிறகு, ச���ல தரகர்கள் 1994ல் தன்னிடம் அவருடைய பணபோக்குவரத்தை கவனித்துக் கொள்ளும் வேலையை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.\nஆனால் எவ்வளவு பணம் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது என்றார்.\nகசோகி போன்ற பெயர்களை ஊடகங்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டு இடருக்கிறேன். பார்த்தது கிடையாது.\nஅலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார்.\nஅலி தன்னிடத்திலிருந்து பணத்தைப் பெறவும் முயற்ச்சித்துள்ளார்.\nபிலிப் ஆனந்த ராஜ் (Philip Anand Raj)[3]: என்ற மற்றொரு அலியின் ஆளும் கொர்காவ் (Gurgoan) அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு அவரது வீடும் சோதனையிடப் பட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார் (Among his close associates was hotelier Phillip Anandraj, who owns the Korma Sutra in Zurich). அங்கு அலியின் வேலைகளை கவனித்துக் கொள்கிறார் என்று கருதப்படுகிறது. 2008லேயே, இவரது பாஸ்போர்ட் முடக்கத்தை மும்பை நீதிமன்றம் தவறு என்று சுட்டிக் காட்டியது[4]. அமூலாக்கப் பிரிவினரால் தகுந்த ஆதாரங்களைக் காட்டமுடியவில்லை என்று நீதிமன்றம் கூறியது[5]. இப்பிரச்சினைக்குப் பிறகு, பிலிப் அலியிடமிருந்து ஒதுங்கி இருப்பதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆனால், மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது, அவரது இல்லத்தில் சோதனையிடுவது வேடிக்கையாக இருக்கிறது.\nசட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: எட்டு பில்லியன் லாலர்கள் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திருந்து மாற்றப்பட்டுள்ளது. 07-03-2011 அன்று மும்பையில் உள்ள அலியின் வீட்டில் எட்டு மணி நேரம் சோதனையிட்டது. அமூலாக்கப் பிரிவு ஹசன் அலியை சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act) பிரிவு 3ன் கீழ் நடவடிக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பித்துள்ளது. மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய வக்கீல் யு.பி.எஸ் தனக்குன் ஹசன் அலிக்கும் சமபந்தம் இல்லை என்பதை அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டுகிறார். அலிக்கும் வளைகுட நாட்டு நகை வியாபாரிக்கும் உள்ள தொடர்பை ஆய்ந்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்றமே, தீவிரவாத சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது[7]. இதில் மிகவும் மெதுவாக வேலை செய்வதால், அதிருப்தியையும��� வெளியிட்டுள்ளது[8]. ஆயுத வியாபாரிகளின் தொடர்பு இருப்பதினால், அதற்கேற்ற முறையில் விசாரிக்கப் படவேண்டும்[9].\n[1] புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி கானிடம் உள்ள பெருமளவு பணம் தன்னுடையது என அவதூறாக செய்தி வெளியிட்ட கலைஞர் டிவி உள்ளிட்ட 3 ஊடகங்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மும்பையைச் சேர்ந்த மாலை நாளிதழ் மிட்-டே, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மற்றும் கலைஞர் டிவி ஆகிய 3 ஊடகங்களுக்கும் ஜெயலலிதா சார்பில் அவரது வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸுக்கு பதிலளிக்கத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.\n[2] தினமணி, ஹசன் அலி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் கண்காணிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம், First Published : 11 Feb 2011 12:43:04 AM , http://www.dinamani.com/edition/Story.aspx\nகுறிச்சொற்கள்:அழகிரி, இந்தி ஒழிக, உச்ச நீதிமன்றம், கனிகான் சௌத்ரியா, கருணாநிதி, காசிநாத், காசிநாத் தபூரியா, சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டம், சோனியா, ஜெயலலிதா, திராவிடப் போலித்தனம், நீரா ராடியா, பிலிப் ஆனந்த ராஜ், யு. சௌத்ரி, ராம் ஜேத்மலானி, ரேணுகா சௌத்ரியா, விஜய பாஸ்கர ரெட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஆடிட்டர், ஆட்சியில் பங்கு, ஆட்டேவியோ குட்ரோச்சி, ஆனந்த்ராஜ், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கருப்பு ஆடுகள், கருப்புப் பணம், கலைஞர் டிவி, கான், கான் ரியல் எஸ்டேட், குட்ரோச்சி, கூட்டணி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள் ஊழல், சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்ட நுணுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துப்பாக்கி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பிலிப், பிலிப் ஆனந்த்ராஜ், பேரம், பொது நலவழக்கு, மெய்னோ, மொரிஷியஸ், ராகுல், ராகுல் காந்தி, ரெய்ட், வரி ஏய்ப்பு, வரி சலுகை, வீடு ரெய்ட், ஹசன் அலி, ஹசன் அலி கான், ஹரிஸ் சால்வே இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகடல்சார் பல்கலை மற்றும் துணைவேந்தர் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட்: வழக்கு பதிவு செய்யப்பட்டது\nகடல்சார் பல்கலை மற்றும் துணைவேந்தர் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட்: வழக்கு பதிவு செய்யப்பட்டது\nதமிழகத்தைஒப் பொறுத்த வரையில் சி.பி.ஐ ரெய்ட் சாதாரணமாகி விட்டது: தமிழகத்தில் துணைவேந்தர்கள் ஊழலில் ஈடுபடுவது என்பது சகஜமாகி விட்டது. சி.ஏ.ஜி, சி.பி.ஐ என எந்த அறிக்கை, சோதனை மற்றும் ரெய்ட் வந்தாலும் கவலையில்லை, யாரும் மாட்டிக் கொண்டு தண்டனைப் ப்ற்றததாகத் தெரியவில்லை. மாறாக, மேன்மேலும் பதவிகளைத் தான் பெற்று அனுபவித்து வருகிறார்கள். பாரதிதாசன், பெரியார், பெரியார்-மணியம்மை[1], அண்ணா, என்று ஆரம்பித்து[2], சென்னை[3], புதுச்சேரி என்று பட்டிய்ல் உள்ளது. பாவம் அந்த பெயர்கள்.இதில் வேடிக்கையென்னவென்றால், பெத்தப் படித்தவர்கள், பெரியவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள்………………….என இருக்கும் இவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. சந்தோஷத்தோடு சமூகத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள், விழாக்களில் பங்கு கொள்கிறார்கள், பட்டம்-பதை பெற்று வருகிறார்கள்…………..\nகுறிப்பிட்ட புகார்கள் மீதான சோதனை: இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், நன்றாக படிக்கும் மாணவர்கள் பலருக்கு இந்த பல்கலையில் இடம் கிடைக்காமல் போனது. ஆனால், சாதாரணமாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். இதனால், அம்மாணவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. மேலும் விசாரித்ததில், தனியார் ஆரம்பித்துள்ள நிறுவனங்களில் சேர்ந்து அதே படிப்பைப் படிக்கலாம், சான்றிதழ் கடல்சார் பல்கலைக்கழகமே வழங்கும் என்று உறுதி அளித்து சிலர் தங்களது நிறுவனங்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர். ஆனால், பணம் இல்லாத, மதிப்பெண் மட்டும் பெற்ருள்ளவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். பல்கலை., நிதி முறைகேடு, சேர்க்கையில் ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு, தனியாருக்கு அனுமதி முதலியவை விஷயமாக பல புகார்கள் அடிப்படையில் குறிப்பாக[4] சென்னை உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலை.,யில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த பல்கலை.,யின் துணைவேந்தர் விஜயன், கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனி 8வது தெருவில் உள்ள அவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் ரெய்ட் நடந்தது[5] / சோதனை நடத்தப்பட்டது[6].\nதமிழகத்தில் ஒரே பல்கலை., இந்திய கடல்சார் பல்கலை., சென்னை நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டியில் உள்ளது. தமிழகத்தில் இந்த ஒரு பல்கலை., மட்டுமே உள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளுக்கு 2008ல் முன்னர் துவக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் இந்த பல்கலை.யில் நாட்டிகல் சயின்ஸ், மெரைன் இன்ஜினியரிங்., நேவல் ஆர்க்கிடெக் மற்றும் ஷிப்பிங் மேனேஜ்மென்ட் என இளம்நிலை மற்றும் முதுகலை படிப்புகள் உள்ளது. இங்கு தற்போது 600 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு இட ஒதுக்கீடு மற்றும் பணரீதியான செலவினங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனசெலவினங்கள் , கட்டடம் எழுப்புதல் ஆகியன அதீதப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளது[7].\nஎத்தகைய வசதிகளும், உபகரணங்களும் இல்லாமல் படிப்புகள் ஆரம்பிக்க தனியாருக்கு அனுமதி அளித்தது: கடந்த இரண்டு ஆண்டுகளில், திடீரென்று, இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுக் கொண்டு, தனியார் பலர் மெரைன் இஞ்சினியரிங் முதலிய படிப்புகளில் வகுப்புகள் நடத்த ஆரம்பித்துள்ளன. இவையெல்லாம், எத்தகைய வசதிகளும், உபகரணங்களும் இல்லாமலேயே, விஜயனுடைய ஆதரவில் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, பெருமளவில் பணத்தை வாங்கிக் கொண்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது[8]. பல்கலையில் படிக்கவே ஆண்டுக்கு மூனறை லட்சம் செலவாகும் என்ற நிலையில், அதிகமாக பணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன. சி.பி.ஐ, விஜயன் மற்றும் அவருடைய மனைவி முதலியோர் மேல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது[9].\nவருமானத்திற்கு அதிகமான சொத்து மாத வருமானம் ரூ.80,000/-ஆனால் கோடி கணக்கில் சொத்து: வியாழக்கிழமை காலை (13-01-2011) வந்த சி.பி.ஐ.,யினர் ஆவணஙகள் நிலவரம் மற்றும் அலுவலர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்து கேள்விகள் கேட்டு வருகின்றனர். கொட்டிவாக்கத்தில் உள்ள துணை வேந்தர் விஜயன் வீட்டிலும் சி.பி.ஐ.,யினர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. துணைவேந்தர் விஜயன் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும் இதன் அடிப்படையிலும் சி.பி.ஐ., விசாரித்து வருகின்றனர். இவரது மாத வருமானம் ரூ.80,000/- என்றிருக்கும்போது கோடி கணக்கில் இடத்தை வாங்கிப் போட்டுள்ளதாக ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் (புதன்கிழமை) இந்த பல்கலை.,யில் ஓராண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பாராட்டும், பட்டமும் வழங்கும் விழா முடிந்து, துணைவேந்தர் இன்று டில்லி சென்ற நிலையில் சி.பி.ஐ.,அதிரடி விசாரணையை துவக்கி இருக்கிறது.\nஅரசியல் செல்வாக்கு உள்ள துணைவேந்தர்: டி. ஆர். பாலுவால் மூன்று வருடங்களுக்கு ��ுணைவேந்தராக 2008ல் நியமித்தார்[10]. மத்திய அரசு இதற்கு 250 கோடிகள் நிதி வழங்கியுள்ளது. குறுகிய காலத்தில் பெரிய பதவிக்கு வந்தவர், பல அமைச்சர்களுக்குத் தெரிந்தவர், திமுகவில் வேண்டியவர்களுக்கு மிகவும் வேண்டியவர் என்ற நிலையில் உள்ளவர் பி. விஜயன். ஆகையால், ராஜாவைப் போலவே, சட்டப்படி எதையும் சந்திப்பேன் என்று உறுதியாக இருக்கிறாராம். இந்நிலையில் துணைவேந்தர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரை சி,பி.ஐ,, கைது செய்யக்கூடும் என்ற யூகத்தில் முன்ஜாமீன் பெற திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகம் சென்னையில் அமைய கடுமையான போராட்டத்தை மத்திய அரசு கடந்த ஆட்சியின்போது சந்தித்தது. இப்பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை அப்போதைய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு லோக்சபாவில் தாக்கல் செய்ய முயன்றபோது திரினமூல் காங்கிரஸ் கட்சியினரும், மார்க்சிஸ்ட் கட்சியினரும், பாலுவைத் தாக்கி மசோதாவைப் பறிக்க முயன்றது நினைனவிருக்கலாம்[11]. அந்த பல்கலைக்கழகத்தில்தான் இப்போது ஊழல் புகார் கிளம்பி ரெய்டு நடந்துள்ளது.\nகுறிச்சொற்கள்:8வது தெரு, இட ஒதுக்கீடு, உத்தண்டி, ஏஜிஎஸ் காலனி, கடல்சார் பல்கலைக்கழகம், கொட்டிவாக்கம், சி.ஏ.ஜி, சி.பி.ஐ, டி. ஆர். பாலு, துணைவேந்தர், துணைவேந்தர்கள், நாகநாதன், பாரதிதாசன், பெரியார், பெரியார்-மணியம்மை\nஅரசு அதிகாரி, அரசு ஊழியர், அவமானம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் புகார், கடல்சார் பல்கலைக்கழகம், கருணாநிதி, கையூட்டு, கோடிகள் ஊழல், சட்ட நுணுக்கம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், தாக்கீது, திமுக, நாணயம், நேர்மை, பாலு, பி. விஜயன், மாமூல், ரெய்ட், லஞ்சம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு உச்சநீதி மன்ற நோட்டீஸ்\nஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு உச்சநீதி மன்ற நோட்டீஸ்\nஒரு பொதுநல வழக்கு மனு மீது, நடவடிக்கை எடுத்த, உச்சநீதி மன்றம், ரூ 70,000 கோடிகள் அரசிற்கு 2G ஸ்பெக்ட்ரம் தொலைபேசி கம்மெனிகளுக்கு விநியோகித்ததில் நஷ்டம் ஏற்பட்டது என்பதனால், பத்து நாட்களில் விளக்கம் ராஜாவிற்கக கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது மத்திய அமைச்சர் ஆ. இராசா\nபுதுடில்லி, செப். 15- 2-ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டு ஊழல் தொடர்பாக தமக்கு ��திராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச் சர் ஆ.இராசா தெரிவித் தார்.\nதொலைத்தொடர்பு வர்த்தகத்தில் நிலவும் கடும் போட்டியே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.\n2008 இல் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக் குத் தொடுக்கப்பட்டது. பொது நலவழக்குகள் மய்யம் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன.\nதிங்கள்கிழமை வழக்கை விசாரித்த நீதி பதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அமைச் சர் ஆ.இராசாவுக்கு தாக்கீது அளித்து உத்தரவிட் டது. சிபிஅய், அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகியவற்றுக்கும் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. இந்த தாக்கீதிற்கு 10 நாள்களுக்குள் பதில் தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் அமைச்சர் ஆ.ராசா, புதுடில்லியில் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆ.ராசா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது நூறு சதவிகிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில் சிறிதளவும் சந்தேகமில்லை என்றார்.\nஅலைக்கற்றை உரிமத்தைப் பெற்ற ஆப்பரேட்டர்களில் பலர் சேவையை அளிக்க முடியாத நிலையில் உள்ள தாகவும், இதனால் அவர்கள் உரிமத்தை அரசிடமே திருப்பித்தர விரும்புவதாகவும் கூறப்படு கிறதே என்று கேட்ட தற்கு, ஆப்ரேட்டர்களின் கடந்த கூட்டத்தில் இதற்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்கப் பட்டது. அலைக்கற்றை உரிமத்தை பெற்றவர்களில் பலர் உரிமத்தைத் திருப் பித்தர விரும்புவது உண்மைதான். ஏனென்றால் சேவை வழங்குவதற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிக நிதி தேவைப்படுகிறது. அந்தளவுக்கு முதலீடு செய்ய அவர்களிடம் நிதி இல்லை. ஆப்ரேட்டர் களின் விருப்பம் குறித்து தொலைத்தொடர்பு ஆணையத்தில் விவாதிக் கப்படும் என்றார் மத்திய அமைச்சர் ஆ.இராசா.\nகுறிச்சொற்கள்:2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கோடிகள் ஊழல், டெலிகாம் ஊழல், தாக்கீது, திமுக, நீரா ராடியா, பொது நலவழக்கு, ராஜ���, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, 22 ஆயிரம் கோடி, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ. விசாரணை, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தாக்கீது, பொது நலவழக்கு, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உ��வி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vettayan-kavin-interview/", "date_download": "2019-06-26T05:41:40Z", "digest": "sha1:QODKGYNCVFZY2O7RQCLGOHTOPZJFEL4M", "length": 8967, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரபல முன்னணி நடிகையிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அசிங்கப்பட்ட கவின் ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பிரபல முன்னணி நடிகையிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அசிங்கப்பட்ட கவின் \nபிரபல முன்னணி நடிகையிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அசிங்கப்பட்ட கவின் \n‘மீனாட்சிகூட வயக்காடு, கிணத்தோரத்தைச் சுத்தி ரொமான்ஸ் பண்ணினப்ப ஒரு லிமிட் இருந்தது. ‘தம்பி சீரியல்ங்கிறது குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிறது; ‘ரொமான்ஸ்’னதும் வேற என்னத்தையாவது நினைச்சுக்காத’னு முதல்நாளே சொல்லிட்டாங்க.\nஅதனால, ‘ரொமான்ஸ்’னா சீரியலை வெச்சு ‘இதுதுதான் எல்லை’னு நினைச்சிருந்தேன். சினிமாவுல அது தப்பாப் போச்சு. அதனால, ரம்யா நம்பீசன் முன்னாடி அசிங்கப்பட்டுப் போனேன் ப்ரோ” – ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் ஹீரோவாகக் களமிறங்கும் கவின், தன்னுடைய முதல் சினிமா ரொமான்ஸ் அனுபவம் குறித்து இப்படிச் சொன்னார்.\n“ஒரு மான்டேஜ் பாடல் காட்சி. ரம்யா ரம்பீசன் ஊஞ்சல்ல உட்கார்ந்தபடி என்னை எதிர்நோக்கிக் காத்திருப்பாங்க. ரொமான்டிக் லுக்ல ஊஞ்சலைச் சுத்தி வந்து அவங்க பக்கத்துல உட்கார்ந்து காதல் மொழி பேசணும். நடந்து போறப்போ கரெக்டா போயிட்டேன்.\nபோய் பக்கத்துல உட்கார்ந்து, ‘ம்ம்.. அப்புறம், சாப்பிட்டீங்களா.. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்கபோல…’ இப்படி என்னென்னவோ பேசுறேன். திடீர்னு ‘கட்..கட்’னு சத்தம். ‘கவின், ரொமான்ஸ் பண்ணணும், ஆங்கரிங் இல்ல’ங்கிறார் டைரக்டர். எப்படி இருக்கும் சொல்லுங்க… ரம்யா சத்தமா சிரிச்சுட்டாங்க.\nஆனா, அந்தச் சிரிப்பு என்னை அவமானப்படுத்துற சிரிப்பு இல்லை. அடக்க முடியாத சிரிப்பு. பிறகு அவங்களே ‘கூல்.. கவின்.. ஃபீல் கம்ஃபர்ட்’னு சொல்லி, சில டிப்ஸ் தந்தாங்க. அது வொர்க் அவுட் ஆக, சீனும் ஓகே ஆச்சு.”\nPrevious articleமைக்கேல் மதன காமராஜன் பீம் பாய் எப்படி இருக்கார் தெரியுமா \nNext articleஎன்னது நடிகை ஸ்ரேயாவுக்கு ரகசிய திருமணம் முடிந்ததா யாருடன் தெரியுமா – புகைப்படம் உள்ளே\nமுத்தக்காட்சிக்கு கிறீன் சிக்னல் கொடுத்துள்ள பிரியா பவானி.\nஅப்��ல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள மணிரத்னம். அவரின் தற்போதைய நிலை என்ன.\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் கடற்கரையில் இப்படி ஒரு பகைப்படத்தை வெளியிட்ட சமீரா.\nமீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.\nகாதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான். அவர்...\nபிக் பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய போட்டியாளர். வெறுப்பை கக்கிய சாக்ஷி, அபிராமி.\nகவினிடம் தனது காதலை மறைமுகமாக கூறிய அபிராமி. கவின் சொன்ன பதில் இது தான்.\nதனது மகனுடன் ஒப்பிட்டு ரஜினியை மோசமாக கிண்டலடித்த சௌந்தர்யா.\nஒரே நாளில் ஆரம்பித்த லொஸ்லியா ஆர்மி குறித்து நடிகர் சதீஷ் செய்த டீவீட்டை பாருங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் உண்மையான மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா.\n2.0 முதல் நாள் முதல் காட்சி..கை குழந்தையுடன் பார்க்கவந்த ரசிகை..\nவிஸ்வாசம் படத்திற்கு பின்னர் சம்பளத்தை ஏற்றிய அஜித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/21/pakistan-is-getting-support-from-other-countries-mainly-china-013576.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T05:45:26Z", "digest": "sha1:GP776FA5YFIMQ3KSPFXOXNKRN7KHSLSX", "length": 49327, "nlines": 265, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..? | Pakistan is getting support from other countries mainly china - Tamil Goodreturns", "raw_content": "\n» தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\n3 min ago என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\n56 min ago ஐயா மோடி.. e-commerce firms-யே பார்க்காதீங்க.. எங்களையும் கொஞ்சம் பாருங்க.. கதறும் வர்த்தகர்கள்..\n2 hrs ago cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\n2 hrs ago முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nMovies ஆரம்பித்த அபிராமி..வ���்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nNews ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த பிப்ரவரி 14-ம் தேதி இந்திய நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளில் ஒன்றான புல்வாமா பகுதியில் 44 மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஒரு தற்கொலைப் படைத் தாக்குதலால் கொல்லப்பட்டனர்.\nஇந்தியாவின் மத்திய அரசை தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் தான் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க கிளம்பி இருக்கிறது இந்திய அரசு.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி, இப்போதைக்கு பழிக்குப் பழி என்கிற ரீதியில் மட்டும் இல்லாமல், இனி இந்தியாவோடு பாகிஸ்தான் எந்த காலத்துக்கும் வாலாட்டக் கூடாது அப்படி ஒரு அடியைக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது மத்திய அரசு.\nஎனவே இந்தியா அரசு ரீதியிலும், ராணுவ மற்றும் பொருளாதார ரீதியாகவும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கலாம், எடுக்க முடியும், எது எல்லாம் இந்தியாவுக்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது, எந்த எந்த நாடுகள் எல்லாம் பாக்கை ஆதரிக்கிறது என பல கோணங்களில் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர் துருவ் ஜெய்ஷங்கர் விளக்குகிறார். அதற்கு முன் இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான உறவு முறை எப்படி இருக்கிறது\nஇந்தியா பாகிஸ்தானுக்கிடையில் அரசியல் ரீதியாக, ஹாய் பாய் என்கிஅ ரீதியிலேயெ உள்ளன. குறிப்பாக கடந்த 2015-க்குப் பிறகான வருடங்களில் சுமூகநிலை என்கிற பேச்சுக்கே இடம் இல்லாத நிலையில் உரசல்களோடு பயணித்துக் கொண்டிருக்கிறது இந்தோ பாக் அரசியல் உறவுகள். சரி இனி அரசியல் ரீதியிலான விஷயங்களைப் பார்ப்போம்\n1. 2014 மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பாண்மையோடு பாராளுமன்றத்தில் ஏறிய நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து இந்தோ பாக் உறவை ஒட்ட வைக்க முயன்றார்.\n2. இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடனான பேச்சுவார்த்தைகளை பல்வேறு தடங்கள்களுக்குப் பிறகு, மீண்டும் புதுப்பிக்க வைத்தார்கள். பேச்சு வார்த்தைகளும் நடக்கத் தொடங்கியது.\n3. எப்போது பிரதமர், அதிபர் போன்ற நாட்டின் பெரும் தலைவர்கள் வேறு ஒரு நாட்டுக்கு போகும் போது முன்னேற்பாடுகள் பலமாக இருக்கும். அதே அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளௌம் பலமாக இருக்கும். ஆனால் பிரதமர் மோடி லாகூருக்கு திட்டமிடாத பயணத்தை மேற்கொண்டார்.\n4. இதை எல்லாம் விட அதிகம் விமர்சனம் செய்யப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு (இந்தியா மற்றும் பாகிஸ்தான் இணைந்து) விசாரணைக்கு ஒப்புதல் அளித்தார். இப்படி இந்தியா தன்னால் ஆன எல்லா நட்புக் கரங்களையும் நேசத்தோடு நீட்டியது.\nஇந்தியா நீட்டிய நட்புக் கரத்தை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்றே தெரியவில்லை..\n1. பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி இரு தரப்புக்குமான உறவில் விரிசல் போட்டது.\n2. இந்தியாவில் உள்ள காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்திக்க வேண்டும் என உரிமையாக இந்திய அரசிடம் கோரியது.\n3. இந்திய உளவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து அசால்டாக மரண தண்டனை வழங்கி கால் மேல் கால் போட்டு அமர்ந்தது. கூடுமான வரை இந்தியா பொறுமை காத்தது.\nமோடியும் அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ம் லாகூரில் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய அடுத்த 24 மணி நேரத்துக்குள், இந்தியாவின் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைதளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இந்தியா தரப்பில் ஆறு சிப்பாய்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்.\nஜெய்ஷ் இ முகமதுவே பொறுப்பு\nபதான் கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐயின் செல்ல பிள்ளையான ஜெய்ஷ்-இ-முகமது மீது இந்திய அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். இந்த தாக்குதலுக்குப் பின் தான் இந்தியா பாகிஸ்தானின் பல விஷயங்களில் கடினம் காட்டத் தொடங்கியது. பாகிஸ்தான் என்ன சொன்னாலும் பதில் சொல்லாமல் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கியது.\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக ��ம்ரான்கான் பதவியேற்ற பின் ஐ.நா பொதுச் சபையில் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்தானது. இந்த முறை இந்தியாவினுடையது. இருப்பினும் வழக்கமான அரசியல் போக்குகள் கடைபிடிக்கப்பட்டது. அப்போதும் இந்தியா அதிரடி காட்டவில்லை. பொருமையாகவே நடந்து கொண்டது.\nபிப்ரவரி 14, 2019-ல் புல்வாமாவில் நடந்த துயர சம்பவத்துக்குப் பின் தான் இந்தியா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என வெளிப்படையாக புகார் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. புல்வாமாவுக்குப் பிறகு தான் பாகிஸ்தானுக்கு எதிரான அரசு நடவடிக்கைகளை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது இந்தியா.\nஇந்தியா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான கண்டனத்தையும் சர்வதேச அளவில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. இந்தியாவின் கோபத்துக்கு செவி சாய்க்கும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியா தில்லாக தன் கண்டனத்தை உலகம் கேட்கும் விதத்தில் சொல்லி இருக்கிறது.\nஇந்தியா தனது கூட்டணி நாடுகளின் முக்கிய பாதுகாப்பு சவால்களையும், இந்தோ பாக் பிரச்னையோடு சேர்த்துவிட்டது. எடுத்துக்காட்டாக ஜப்பான் இப்போது ஜப்பான் இந்தியாவை சர்வதேச அளவில் துக்கிப் பிடித்தே ஆக வேண்டும். காரணம் வட கொரியா. வட கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் கடந்த 10 ஆண்டுகளில் நல்ல உறவு முறை இல்லை. 1998-ல் Taepodong-1 என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதத்தை ஜப்பான் வான் வெளியில் அவர்கள் அனுமதி இன்றி பசிபிப் பெருங்கடலில் சோதனை செய்தது. இதனால் வட கொரியா ஒரு அணு ஆயுதமில்லாத நாடாக இருக்க வேண்டும் என்பதை ஜப்பான் வலியுறுத்துகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டே இருக்கிறதே ஒழிய முடிந்த பாடில்லை.\nபாக் - வட கொரியா\nவடகொரிய பிரச்னைக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது எனக் கேட்கிறீர்களா.. ஆந்த ரத்த பாசம் தான். அமெரிக்க எதிர்ப்புணர்வு தொடங்கி, வட கொரியா பாகிஸ்தானோடு சேர்ந்து ஈரான் - ஈராக் போரில் ஈரானை ஆதரித்தது, ஆயுத ரீதியாக உதவியது என பட்டியல் நீள்கிறது. அந்த அளவுக்கு பாகிஸ்தானும் வட கொரியாவும் ஜிகினி தோஸ்துகள். அதனால் தான் இங்கு இந்தோ பாக் பிரச்னை பாக் வலுவடைந்தா���் அங்கு வட கொரியாவும் வலுவடையும். அங்கு வட கொரியா வலு பெறக் கூடாது என்றால், இங்கு வட கொரியாவின் நட்பு நாடான பாகிஸ்தானும் வலுபெறக் கூடாது. அந்த லாஜிக் படி தான் இந்தியா, பாகிஸ்தான் எதிர்ப்பில் ஜப்பானை கோர்த்துவிட்டது.\nஇப்படி சர்வதேச நாடுகளில் எல்லாம் நல்ல பெயர் எடுக்கும் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் உளவுத் துறை தகவல்கள், ஆயுதங்கள் போன்ற உதவிகள் கிடைக்கும். அதோடு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் குறித்த சர்வதேச விவரங்கள், பல்வேறு நாடுகளில் உள்ள தீவிரவாத அமைபுகளின் நிதி ஆதாரங்களை கண்டுபிடிப்பது என இந்த சர்வதேச ஒத்துழைப்புகளால் பயன்கள் ஏராளம்.\nபாகிஸ்தான் என்ன செய்தாலும், இந்தியாவையும் இரண்டாகப் பிளந்தாலும், பிற நாடுகள் பாகிஸ்தானுடன் உறவை வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது தான் இந்திய அரசின் முன் மிகப் பெரிய சவாலாக வந்து நிற்கிறது.\nஅமெரிக்கா தற்போது பாகிஸ்தான் மீது அதிருப்தியிலேயே உள்ளது. ஆனால், சீனா இன்னமும் பாகிஸ்தானின் கூட்டாளியாகவே உள்ளது. இதுவரை பல்வேறு உலக நாடுகள் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தாலும், சீனா மட்டும் தன் வேலையை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறது. அதோடு பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம், நவீன போர் ஏவுகணைத் தொழில்நுட்பங்கள், போர் விமானங்கள் என ஆயுதங்கள் வழியாக மட்டுமே சீனா அள்ளி இறைக்கிறது. மேலும், சீனா- பாகிஸ்தான் கூட்டு பொருளாதார நடவடிக்கைகள் படி, பல அடிப்படைக் கட்டுமானம் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. தெளிவாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை கொம்பு சீவி விடுகிறது சீனா.\nஎண்ணெய் வளமிக்க சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டு போன்ற இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுடன் கடந்த ஐந்து வருடங்களாக இணக்கமான ஒரு நல்ல உறவையே கடைபிடித்து வருகின்றன. இருந்த போதிலும், பாகிஸ்தானுடனான பொருளதார மற்றும் பாதுகாப்பு கூட்டணிகளை இதுவரை முறித்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் இந்தியா வோடும் தன் உறவுகளை முறித்துக் கொள்ளவில்லை.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் பாகிஸ்தானுக்கு வர்த்தக சலுகைகளை வழங்குகின்றன. பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு இந்தியாவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்க�� விதிக்கும் வரிகளை விட குறைவான வரிகளையே விதிக்கின்றன. இதனால் ஒரே மாதிரியான, ஒரே தரத்திலான பொருட்கள் இந்தியாவிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. பொருளாதார ரீதியில் பாகிஸ்தானை முடக்க இவர்கள் தயாராக இல்லை.\nபிரிட்டன் இப்போதும், பாகிஸ்தானுடன் இணக்கமாக நல்லுறவைப் பேணி வருவதாக சில ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் பிரெக்ஸிட்டுக்கு பிறகு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தரப்படும் என்றும் உறுதி அளிக்கிறது இங்கிலாந்து. ஆக\nபாகிஸ்தான் தனது வர்த்தக கூட்டணி நாடு என்ற அந்தஸ்த்தை நீக்கியது இந்தியா. இதை ஆங்கிலத்தில் Most Favoured Nation MFN Status என்போம். மேலும், பாகிஸ்தானில் இருந்து வரும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரை சுங்க வரியையும் விதித்திருக்கிறது. இதனால் இனி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் போது 200% கூடுதல் விலை வைத்தே விற்க வேண்டி இருக்கும். இது பாகிஸ்தானின் 14,000 கோடி இந்திய ஏற்றுமதிக்கு போட்ட செக். இது எல்லாமே பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணாத்தோடே செய்யும் காரியங்கள் தான்.\nகடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை இந்தியா தடுத்து வருகிறது. இந்த போட்டியை லைவ் டெலிகாஸ்ட் செய்தால் பாகிஸ்தான் கிரிக்கேட் போர்டுக்கு அத்தனை லாபம் வரும். அதுவும் இந்தியா பாகிஸ்தான் என்றால் சொல்ல வேண்டுமா என்ன.. இது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட்டிற்கு தொடர்ந்து பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கருணை காட்டி விளையாடலாமா.. இது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட்டிற்கு தொடர்ந்து பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கருணை காட்டி விளையாடலாமா.. என விசாரித்து வந்த நேரத்தில் புல்வாமாவால் மீண்டும் பாகிஸ்தான் உடனான டெஸ்ட் கிரிக்கேட் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.\nஇதோடு 1960ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி பங்கீடு ஓப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாகவும் இந்தியா மிரட்டி இருக்கிறது. இம்மாதிரியான நடவடிக்கை இந்தியா நீரை கொள்ளும் நாடுகளான சீனா, நேபால் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவும் பாதிக்கப்படும்.\nFinancial Action Task Force என்பார்கள். இதில் க��ுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் பட்டியலிடப்பட வேண்டும் என முறையிட்டிருக்கிறது இந்தியா. காரனம் தீவிரவாதிகளின் நிதி மற்றும் ரொக்கங்கள் எல்லாம் பாகிஸ்தான் வழியாகத் தான் பரிமாற்றப்படுகிறது என புகார் சொல்லி இருக்கிறது. வரும் செப்டம்பர் 2019 வரை காலக் கெடுவும் கொடுத்திருக்கிறது. அப்படி கறுப்புப் பட்டியலில் இடம் பிடித்துவிட்டால் பாகிஸ்தான் தொடர்பான அனைத்து பணப் பரி வர்த்தகத்தையும் கண்காணிப்புக்கு உள்ளாக்க முடியும். அது அந்நாட்டின் பண புழக்கம், க்ரேடிட் ரேட்டிங், பங்குச் சந்தை, வங்கித் துறை ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும். குறிப்பாக சர்வதேச அளவில் கடன் வாங்குவது சிரமமாகிப் போகும்.\nராணுவ ரீதியாக - 1\nஇந்தியாவுக்கு பெரும் சவாலாக இருப்பது பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதம் மற்றும் ஆற்றல் மிக்க ராணுவம் தான். இந்திய ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் சிலர், போர் தான் பழிவாங்கல் என்று கூறும் நிலையில், இதைதான் இந்திய தலைமையில் உள்ளவர்களும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். அதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வாய்ப்புகளும் இருக்கிறது.\n1999ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் உள்ள நடைமுறை எல்லையில் பாகிஸ்தான் நுழைந்ததால் கார்கில் போர் மூண்டது. அவ்வப்போது பாகிஸ்தானுக்கு இந்திய எல்லையில் பதிலடிகளை கொடுத்துள்ளது. உரி ராணுவ தளத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. பிற ராணுவ வாய்ப்புகள் எல்லாம் நீண்டகாலம் எடுக்கக்கூடியவை. பாகிஸ்தான் எல்லைக்குள் வருவதை தடுக்க புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் உளவுத்துறை கூட்டணிகளை பிற நாடுகளிடமிருந்து பெற்றுள்ளது இந்தியா.\nஆளில்லா விமானங்கள், தொழில்நுட்ப நுண்ணறிவு மேம்பாடு ஆகியவற்றில் இந்தியா முதலீடு செய்தால் பாகிஸ்தான் எல்லையில் ஊடுறுவுவதை தடுக்கலாம். இவை எல்லாம் இந்தியா பதிலடி கொடுக்கும் ஒரு சில வழிகளே. சமீபத்திய வரலாற்றை எடுத்து பார்க்கும் போது முற்றிலும் எதிர்பாராத சம்பவங்கள் கூட எதாவது நடக்கலாம். நம்மைப் பொறுத்தவரை போர் வேண்டாம். அது ஒட்டு மொத்த உலகத்தையும் பாதிக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇங்கே வாங்க எல்லா சலுகையும் தறோம்... சீனாவில் முதலீடு செ���்துள்ள நிறுவனங்களுக்கு இந்தியா தூண்டில்\nநாஸ்காம் எச்சரிக்கை: எச் 1 பி விசாவில் மாற்றமில்லை- அந்தர்பல்டி அடித்த ட்ரம்ப்\nடிரம்பிடம் மரண அடி வாங்கிய இந்தியா.. டல்லடிக்கும் நகைத்தொழில் ஏற்றுமதி.. இனி என்ன செய்யப்போகிறதோ\nஇந்தியாவுக்கு நன்மை நடக்குமா.. டிரம்பை சந்திக்கும் மோடி.. G20 மாநாடு சாதகமாகுமா\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nHuawei-யோட உறவு கொண்டாடுனா ட்ரம்போட கோபத்துக்கு ஆள் ஆவீங்க மோடி அவனோட அன்னம் தண்ணி பொழங்காதீங்க\n2050-ல இந்தியால 150 கோடி பேர் இருப்பாய்ங்க.. அத்தன பேருக்கும் தண்ணி இருக்காய்யா..\nரூ.10,000 ரூ. 15,000 சம்பளத்துக்கு தயங்கும் இளைஞர்கள்\nஅடித்துக் கொள்ளும் அமெரிக்கா - சீனா.. இந்தியாவில் களை கட்டும் ஏற்றுமதி.. குஷியில் உற்பத்தியாளர்கள்\nஏன் இப்படி இருக்கீங்க.. திறந்த மனசோடு பேசுவோம்... ஓடியாங்க.. இந்தியாவை அழைக்கும் அமெரிக்கா\n இந்திய ஏற்றுமதிக்கு USA-ல் 0% வரி, USA ஏற்றுமதிக்கு இந்தியால 50% வரி\nமோடிஜியால் வலுவடைந்த இந்திய - சீனா உறவு.. நடப்பாண்டில் வர்த்தகம் $100 பில்லியனை தாண்டுமாம்\nBike Bot - மூலம் ரூ.1500 கோடி அபேஸ்.. 2.25 லட்சம் பேரை ஏமாற்றிய பலே கில்லாடிகள்.. கதறும் மக்கள்\nஇந்தியாவுக்கு நன்மை நடக்குமா.. டிரம்பை சந்திக்கும் மோடி.. G20 மாநாடு சாதகமாகுமா\nகமிஷனுக்கு நோயாளியை விற்ற ஈரோடு சம்பவம் விஜயண்ணா பிறந்த நாளில் நடந்த லைவ் மெர்சல் காட்சிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/06/things-know-about-atal-pension-yojana-vs-national-pension-system-011677.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T06:12:55Z", "digest": "sha1:E7TZORKXCSKBEC6GVYXJRF4I4KCZGUHT", "length": 33232, "nlines": 229, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடல் பென்ஷன் யோஜனா & தேசிய ஓய்வூதிய திட்டங்கள் குறித்து - தெரிந்து கொள்ள வேண்டியவை! | Things To Know About Atal Pension Yojana Vs National Pension System - Tamil Goodreturns", "raw_content": "\n» அடல் பென்ஷன் யோஜனா & தேசிய ஓய்வூதிய திட்டங்கள் குறித்து - தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅட���் பென்ஷன் யோஜனா & தேசிய ஓய்வூதிய திட்டங்கள் குறித்து - தெரிந்து கொள்ள வேண்டியவை\n30 min ago என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\n1 hr ago ஐயா மோடி.. e-commerce firms-யே பார்க்காதீங்க.. எங்களையும் கொஞ்சம் பாருங்க.. கதறும் வர்த்தகர்கள்..\n2 hrs ago cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\n3 hrs ago முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nNews அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடல் பென்ஷன் யோஜனா (APY) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஆகியவை இரண்டு திட்டங்களும் வருமான வரிச் சட்ட பிரிவு 80C கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பல்வேறு கூடுதல் நன்மைகளைத் தற்போது அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. என்பிஎஸ் திட்டம் அனைவருக்கும் பொருத்துமாறு இருக்கும்போது அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒழுங்குபடுத்தப்படாத துறையினரை மட்டும் கவனம் செலுத்துகிறது.\nஇந்த ஆண்டிற்கான வரி முதலீடுகளை இன்னும் நீங்கள் செய்யவில்லை என்றால் இந்த இரண்டு திட்டத்தின் கீழ் உங்கள் முதலீடுகளைச் செயல்படுத்தலாம். 1.5 லட்சத்திற்கு மேல் உள்ள தொகைக்குப் பல்வேறு கூடுதல் நன்மைகளை இந்தத் திட்டம் வழங்குகிறது. உங்களுக்கு NPS மற்றும் APY என்ற இரண்டு தேர்வுகள் உள்ளது. இவை இரண்டும் வெவ்வேறு அம்சங்களுடன் கூடிய அரசாங்கத்தின் ஓய்வூதிய திட்டங்களாகும். அடல் ஓய்வூதிய யோஜனா ஒழுங்கமைக்கப்படாத துறையில் கவனம் செலுத்தியுள்ள போதிலும், NPS அனைவருக்கும் பொ��ுந்தும்படி உள்ளது. தவிர, நுழைவு வயது, பங்களிப்பு, வருமானம் மற்றும் வரி போன்றவற்றிலும் வேறுபாடு உள்ளது. நிதி திட்டமிடுபவர்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த முடிவை எடுக்க , ஓய்வூதிய திட்டங்கள் APY மற்றும் NPS இடையே அடிப்படை வேறுபாடுகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஅடல் ஓய்வூதியத் திட்டம் மற்றும் என்.பி.எஸ் ஆகிய இரண்டிற்கும் பதிவு செய்யக் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் அதிகப் பட்ச வயது வரம்பு வேறுபடுகிறது. NPS க்காக, அதிகபட்ச வயது 60 ஆண்டுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது, APY க்கு, இந்த வயது வரம்பு 40 ஆண்டுகள் ஆகும்.\nNPS இல், முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை அளவுக்கு வரம்பு இல்லை.நிலையான ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு , முன் வரையறுக்கப்பட்ட மாதாந்திர பங்களிப்புகளில் APY செயல்படுகிறது. ஆனால் NPS முதலீட்டில், குறிப்பிட்ட பென்ஷன் இலக்கைப் பெறுவதற்குக் குறைந்த பட்ச மாதாந்திர பங்களிப்புத் தேவைப்படுகிறது. உதாரணமாக, 18 வயதில் ஆரம்பிக்கும் ஒருவர் மாதத்திற்கு 210 ரூபாய் செலுத்துவதால் 42 ஆண்டுகள் கழித்து அவருக்கு ரூபாய் 5000 ஓய்வூதியம் பெற முடியும்.\nஒவ்வொரு குறைந்த பட்ச பங்களிப்பாக ரூபாய் 500/- மற்றும் ஒவ்வொரு ஆண்டின் குறைந்த பட்ச பங்களிப்புத் தொகையாக ரூபாய் 6000/- என்ற அளவை NPS வழங்குகிறது. சந்தாதார்கள் ஒவ்வொரு ஆண்டின் குறைந்த பட்ச தொகையை அந்த ஆண்டிற்குள் செலுத்த வேண்டும். APY மூன்று முறைகளில் பங்களிப்பை செலுத்த அனுமதிக்கிறது. காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர முறைகளில் பங்களிப்பு தொகையை இதில் செலுத்தலாம். ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் இரண்டு பங்களிப்புகள் நிச்சயம் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு 18 வயது APY சந்தாதாரர், மாதத்திற்கு ரூபாய் 42/- அல்லது அரையாண்டிற்கு ரூபாய் 248/- செலுத்துவதால் 60 வயதிற்குப் பின் மாதம் ரூபாய் 1000/- ஓய்வூதியமாகப் பெற முடியும்.\nAPY-ல் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 5000/- வரை முன் வரையறுக்கப்பட்ட தொகையை வருவாயாக வழங்குகிறது. இருப்பினும், NPS வருமானம் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது , சந்தை இயக்கம் மற்றும் நுழைவு நேரம் உட்படப் பல காரணிகளைப் பொறுத்து வருமானம் மாறுபடும்.\nAPY கணக��கு தொடங்க விண்ணப்பதாரர் ஒரு வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருத்தல் வேண்டும். NPS திட்டத்தில் NRI உட்பட இந்திய குடியுரிமை உள்ளவர்கள் அனைவரும் இணையலாம். இருப்பினும், NSDL மின்னாளுகை கட்டமைப்பின் வலைதளத்தின்படி OCI, PIO மற்றும் HUF போன்ற அட்டைதாரர்களுக்கு NPS கணக்கு தொடங்க தகுதி இல்லை.OCI என்பது, இந்தியக் குடியுரிமை இல்லாத இந்தியருக்கு வழங்கப்படும் வாழ்நாள் விசா நிலை. PCI என்பது இந்திய தோற்றுவாய்க் கொண்ட நபருக்கு வழங்கப்படும் ஒரு அடையாளம் ஆகும், HUF என்பது இந்து மதக் கூட்டுக்குடும்ப முறையாகும்.\nAPY விண்ணப்பதாரரின் வயதினை அடிப்படையாகக் கொண்ட முன் வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அட்டவணையில் வருகிறது மற்றும் தேர்ந்தெடுத்த அட்டவணையின் அடிப்படையில் ஒரு நிலையான ஓய்வூதிய தொகை கொடுக்கிறது. NPS, சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால் , விண்ணப்பதாரர் தனது விருப்பத்திற்கு ஏற்ப வெவ்வேறு சொத்து வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய விருப்பத்தை வழங்குகிறது. இந்தச் சொத்து வகுப்புகள் பங்கு, பெருநிறுவன கடன் மற்றும் அரசாங்க பத்திரங்கள் ஆகியவை அடங்கும். தங்கள் போர்ட்போலியோவை அட்ஜஸ்ட் செய்ய விரும்பாத சந்தாதாரர்களுக்காகத் தானியங்கி தேர்வு முறையும் NPS ல் உள்ளது.\nAPY ஒரே வகையான வங்கி கணக்கை அளிக்கிறது. ஆனால் NPS இரண்டு வகையான வங்கி கணக்கை அளிக்கிறது. டயர் I மற்றும் டயர் II . டயர் I கணக்கு என்பது, சந்தாதாரர் 60 வயது முடியும் வரை அவர் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது. டயர் II கணக்கு என்பது வாடிக்கையாளர் விரும்பும்போது எந்த ஒரு தடையும் இல்லாமல் பணத்தைத் திரும்பப் பெற முடியும். மேலும் டயர்II என்பது ஒரு கூடுதல் கணக்கு முறையாகும். டயர் I கணக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர் கூடுதலாக டயர் II வகைக் கணக்கையும் நிர்வகிக்க முடியும்.\nஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை PFRDA இன் இணையத்தளம் - pfrda.org இன் படி., APY சந்தாதாரர்கள் \"விதிவிலக்கான சூழ்நிலைகளில், 60 வயதிற்கு முன்னர் முன்கூட்டியே வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது இறப்பு / தீர்க்க முடியாத நோய் போன்ற காரணத்திற்காக மட்டும்.\nசந்தாதாரர் 60 வயதை அடைந்த பிறகு இரண்டு திட்டங்களிலும் ஓய்வூதியம் தொடங்குகிறது.\nNPS திட்டத்தின் அதே வரிச் சலுகைகளை APY திட்டத்திலும் அனுபவிக்���லாம். APY திட்டத்தின் கீழ் செலுத்திய பங்களிப்பு , 50,000/- ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80CCD பிரிவின் கீழ் வரி விலக்கும், 1.5 லட்சத்திற்கு மேல் வருமான வரி சட்டத்தின் கீழ் 80C பிரிவின் கீழ் வரி விலக்கும் கிடைக்கும். சந்தாதாரரின் இறப்பிற்குப் பின் அவருடைய துணைவருக்குப் பென்ஷன் வழங்கப்படும்.\nமேலே கூறியவை அனைத்தும் NPS மற்றும் APY திட்டங்களுக்கான அடிப்படி விஷயங்களாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore அடல் பென்ஷன் யோஜனா News\nதனியார் ஊழியர்களே மாதம் ரூ. 1000 முதலீடு செய்து மாதம் ரூ.10,000 பென்ஷன் பெறுவது எப்படி\nஅடல் பென்ஷன் யொஜனாவில் செய்யப்பட்ட புதிய மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை\nமாதம் வெறும் ரூ.84 முதலீட்டில் வருடத்திற்கு ரூ.24,000 பென்ஷன்.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்..\nஇனி அரசு வேலை வேண்டாம்.. மாதம் ரூ. 5000 பென்ஷன் பெற முடியும்..\nதேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு 100 சதவீத வரி விலக்கு.. இது செம\nஎன்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..\nதேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு & மொபைல் எண் கட்டாயம்\nமகிழ்ச்சி.. என்பிஎஸ் திட்டம் மீதான விதிகளைத் தளர்த்திய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம்\nஎன்பிஎஸ் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது என்பது சிறை தண்டனை போன்றது.. ஏன்\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான வயது 65 ஆக அதிகரிப்பு.. மேலும் முக்கிய விவரங்கள்\nதேசிய ஓய்வூதிய திட்ட கணக்கை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தின் வருடாந்திர பங்களிப்பு ரூ.1,000 ஆகக் குறைப்பு\nபிஎம்-கிஷான் இணையதளம் - விவசாயிகள் பதிவு செய்தால் பணம் வங்கிக்கு வரும்\nதப்பி தவறி ஈரான் பக்கம் போயிடாதீங்க.. சுட்டுத் தள்ளிடுவாங்க.. இந்திய விமானங்களை எச்சரிக்கும் DGCA\nஅல்வாவும் கிண்ட ஆரம்பிச்சாச்சு.. பட்ஜெட்டும் வந்தாச்சு.. அடுத்து என்ன நடக்க போகிறதோ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/president-india-ramnath-govind-condoles-karunanidhi-s-demise-326830.html", "date_download": "2019-06-26T06:50:17Z", "digest": "sha1:QLICWAB3ZTFWIZPIQUUSNAIXZOEDC7TC", "length": 15886, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி மறைவு.. வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார்.. ஜனாதிபதி தமிழில் இரங்கல் | President of India Ramnath Govind condoles for Karunanidhi's demise - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago கொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன்\n6 min ago தங்க தமிழ்ச்செல்வனை சேர்க்க ஆர்வம் காட்டும் எடப்பாடி... போஸ்டர் ஒட்டி அதிமுகவில் கடும் எதிர்ப்பு\n7 min ago தமிழ்நாட்டில் தெரு தெருவா தண்ணிக்கு அலையறாங்களே.. பாஜகவுக்கு அக்கறை இருக்கா\n17 min ago சுதாரிக்காத கடைக்காரர்.. கர்சீப் கட்டி கொண்டு வந்து நகையை சுட்ட 2 பேர் கும்பல்.. பலே திருட்டு\nAutomobiles கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் முக்கிய விபரங்கள் வெளியானது... \nTechnology பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா\nSports அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\nEducation இரண்டாம் நிலை காவலர் தேர்வு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி மறைவு.. வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார்.. ஜனாதிபதி தமிழில் இரங்கல்\nசென்னை: தமிழக முதல்வர் இருக்கையை ஐந்து முறை அலங்கரித்த கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவர், 13 முறை தோல்வியே காணாமல் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் மு கருணாநிதி.\nகடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தத��.\nஅவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தனது இரங்கலை டிவிட்டர் வாயிலாக தமிழில் பதிவிட்டுள்ளார்.\nதிரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குடியரசுத் தலைவர் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nகட்சியை காப்பாற்ற 1980களில் கருணாநிதி.. 2019ல் எடப்பாடி.. எடுத்த ராஜதந்திரங்கள்\nஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்\nகலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு\nபோராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை.. கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவீட்\nஇதை கவனிச்சீங்களா மக்களே.. எந்த நாளில் எப்படி பல்டி அடிச்சிருக்கு பாருங்க மத்திய அரசு\nஓய்வறியா சூரியன் உதயமான தினம்.. தமிழன்னையின் தலைமகன்.. சொல்வன்மை நாயகன்.. நெட்டிசன்ஸ் அசத்தல்\nதமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து\n96-வது பிறந்தநாள்... கருணாநிதி சிலைக்கு ஸ்டாலின் மரியாதை- நந்தனத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்\nஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi கருணாநிதி உடல் நிலை கவலைக்கி���ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T05:49:30Z", "digest": "sha1:Z5ATXZ577QARMIZOI5CCU66HWLLNYU3Q", "length": 7548, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாணாசுரர்", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\nநான்கு : ஆடலின் வண்ணங்கள் – 2 கதவு ஓசையின்றி திறக்க யுதிஷ்டிரர் உள்ளே வந்து கால்தொட்டு வணங்கி “வணங்குகிறேன், அன்னையே” என்றார். குந்தி வலக்கையைத் தூக்கி அவர் தலையைத் தொட்டு “நீள்வாழ்வு கொள்க நிறைவடைக” என வாழ்த்தினாள். தொடர்ந்து பீமனும் நகுலனும் சகதேவனும் உள்ளே வந்தனர். அவர்கள் வணங்க தலை தொட்டு வாழ்த்தினாள். அபிமன்யூ முதற்கணம் யுதிஷ்டிரரை யாரோ முதுமுனிவர் என்றே எண்ணினான். அவர் தலைவணங்கிய அசைவே அவரை அடையாளம் காட்டியது. பீமன் மட்டுமே அவன் …\nTags: அபிமன்யூ, கிருஷ்ணன், குந்தி, சகதேவன், திரௌபதி, நகுலன், பாணாசுரர், பிரலம்பன், பீமன், யுதிஷ்டிரர்\nஎஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்\nசீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்\nஅசைவம் - இரு கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோ��ம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/53957-aus-230-all-out-48-4-ovs.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-26T07:15:36Z", "digest": "sha1:ZHKPFFJQ4HAMWZJF4E56HC57MJQVH2ZK", "length": 10784, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "6 விக்கெட்கள் எடுத்த சாஹல்: இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு! | AUS 230-all out (48.4 Ovs)", "raw_content": "\nரிங் மாஸ்டர் டிடிவி மீது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர்: அமைச்சர்\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ\nவங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம்\nதன்னை யாரும் இயக்கவில்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n6 விக்கெட்கள் எடுத்த சாஹல்: இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு\nமெல்போர்னில் நடந்து வரும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 230 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.\nஆஸ்திரேலியாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடர் சமனில் முடிந்தது. இதனையடுத்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிப்பெற்றது.\nஇந்நிலையில் இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 3வது மற்றும் கடைசி ஓருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nபின்னர் ஆஸ்திரேலிய அணி விளையாட தொடங்கிய சில நிமிடங்கள் மழைக்குறிக்கிட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் தொடங்க தாமதமானது. இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. கடைசியாக அந்த அணி 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் பீட்டர் ஹேண்ஸ்கேம்ப் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.\nஅதிகபட்சமாக இந்திய அணியின் சாஹல் 6 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.\nஅடுத்ததாக 231 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடெல்லி: மணமேடையில் சுடப்பட்ட மணமகள்- போலீஸ் விசாரணை\nஅகிலேஷ் - மாயாவதி கூட்டணியில் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி\nநாடாளுமன்றத் தேர்தல் குறித்து போலி செய்தி - விசாரணைக்கு உத்தரவு\nவார இறுதி நாளில் சரிவுடன் துவங்கியது பங்கு சந்தை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n7. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்திய அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு\nரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது: பிசிசிஐ\nஎனக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை: ஷ்ரேயஸ் ஐயர்\nசொந்த ஊரில் தோனியின் கடைசி ஒருநாள் போட்டி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n7. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nவங்கிகளில் 8,000 காலிப்பணியிடம்: விண்ணப்பித்துவிட்டீர்களா\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்\nடிவி சேனலில் ஆங்கர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/30875.html", "date_download": "2019-06-26T06:41:12Z", "digest": "sha1:HA47M3SGZSV7EFQVPFNDVLCKK6TSZJXZ", "length": 16963, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "செப். 27ல் ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி! | Sep. 27 of the UN in addressing the Prime Minister Modi!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:02 (02/08/2014)\nசெப். 27ல் ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nபுதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.\nஆண்டு தோறும் நடைபெறும் ஐநா பொதுச் சபை கூட்டத்தில் சர்வதேச தலைவர்கள் உரை நிகழ்த்து வழக்கம்.\nஐ.நா. பொதுச் சபையின் 69வது கூட்டம் வரும் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் தலைவர்களின் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.\nஇதன்படி 200 சர்வதேச தலைவர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றுகிறார். சர்வதேச அளவிலான பிரச்னைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச் சபை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`கொள்கையே இல்லாத கட்சிக்கு கொ.ப.செ தேவையா' - தங்க தமிழ்ச்செல்வன்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`நம்மால் உலகை மாற்ற முடியும்' - சென்னையின் தண்ணீர் பிரச்னை குறித்து டிகாப்ரியோ\nநேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர் - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்' - ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா சோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\n`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..\n``4 லாரிகள், 30 தொழிலாளர்கள்...”- குப்தா திருமண விழாவால் குவிந்த குப்பையை அகற்றும் பணி தீவிரம்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\nஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பா\n`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - த\nமிஸ்டர் கழுகு: கழற்ற�� விடப்படும் காங்கிரஸ்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-06-26T06:00:11Z", "digest": "sha1:BOEFJVM3SJ5S44XX5TE2C25QCVOJGTRN", "length": 11358, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "விக்ரம் Archives - Page 2 of 17 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nநடிகர் அஜித்தை தொடர்ந்து விக்ரம் – உற்சாகத்தில் அனிருத்\nசென்னை:-‘கத்தி’யின் மூலம் விஜய்யுடன் இணைந்த அனிருத், தற்போது ‘வீரம்’ சிவா இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் ‘தல’ அஜித்துடனும் கூட்டணி […]\nடாப் தமிழ் நடிகர்களின் சம்பள பட்டியல் – ஒரு பார்வை\nதமிழ் சினிமாவில் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தான். […]\nசென்னை தொழில் அதிபருடன் நடிகை சமந்தா காதல்\nசென்னை:-நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது […]\nபிரபல தமிழ் நடிகர்களின் அதிர்ச்சி தோல்விகள் – ஒரு பார்வை…\nவாழ்க்கையில் அனைவருக்குமே வெற்றியை மட்டுமே நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் மேலோங்கி இருக்கும். தோல்விகளைப் பற்றிப் பேசக் கூட […]\nஅடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம் இருப்பார்கள் – கே.எஸ். ரவிக்குமார்\nசென்னை:-சமீபத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தலைமையில் 90 க��ில் அறிமுகமான கலைஞர்களின் ரீ- யூனியன் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் […]\nபரிதாப நிலையில் நடிகர் விக்ரம் – கண்டு கொள்ளாத ஷங்கர்\nசென்னை:-‘ஐ’ படத்தில் வரும் ஒரு 10 நிமிட காட்சிக்காக தன்னுடைய உடம்பை ஏற்றி, இறக்கி நடித்திருப்பார் நடிகர் விக்ரம். இவரின் […]\nவிக்ரமுக்கு ஜோடியாகும் நடிகர் விஜய் பட ஹீரோயின்\nசென்னை:-நடிகர் விக்ரம் தற்போது ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் […]\n‘ஐ’ திரைப்படத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னை:-ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ஐ’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு புதுவை நீதிமன்றம் யு/ஏ சான்றுதழ் […]\nசென்னை:-இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், நடிகர் விக்ரமின் கடின உழைப்பில் பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் ‘ஐ’. இப்படம் கலவையான விமர்சனங்களை […]\nவசூலில் நடிகர் விஜய்யுடன் இணைந்த அஜித்\nசென்னை:-தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகள் என்றால் அது நடிகர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களுக்கு தற்போது தமிழகம் மட்டுமின்றி, […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marketplace.lk/ta/classifieds-in-trincomalee-district-ads", "date_download": "2019-06-26T06:35:36Z", "digest": "sha1:OIRKTEEOUU5VGCRMZ4FEJYM67E57B5XJ", "length": 8547, "nlines": 87, "source_domain": "marketplace.lk", "title": "Free classified ads in Trincomalee district", "raw_content": "\nஅனைத்து வகைகள் காரும், வாகனங்களும் கார்கள் முன்னணி படை வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி ஜீப்புகள் SUVs பஸ் டிரக்குகள் வாகன பாகங்கள் உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் மற்ற வாகனங்கள் சொத்து குடியிருப்புகள் வணிக உடைமை வீடுகள் நிலங்கள் பாகங்களும் அறைகளும் மற்ற சொத்து இலத்திரனியல் கேமரா மற்றும் கேமரா பதிவுகள் புகைப்படங்கள்,வீடியோ உபகரணங்கள் வீடியோ கேம்ஸ் கையடக்க தொலைபேசிகள் தொலைகாட்சியும் வீடியோகளும் ஆடியோ மற்றும் MP3 வேறு இலத்திரனியல் கருவிகள் வேலைகள் கணக்கீடும் நிர்வாகம் குழந்தை வளர்ப்பு வங்கி மற்றும் நிதி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம் கட்டுமான செலுத்தல் கல்விப்பயிற்சி வெளிநாட்டு வாய்ப்புகள் பொது வேலை வாய்புகள் மருத்துவம் மற்றும் உயிரியல் ஹோட்டல் மற்றும் உணவக காப்புறுதி சட்ட மேலாண்மை ஆலோசனை விளம்பரம் மற்றும் விற்பனை விற்பனை செயலாளர் மற்றும் அலுவலக மேற்பார்வையாளர் பிற வேலைகள் சேவைகள் கணக்கீடும் ஜோதிடம் வங்கி மற்றும் நிதி நவநாகரிகம், அழகியல் மற்றும் சுகாதார சேவைகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம் கட்டுமான கல்வி மற்றும் பயிற்சி பொறியியல் கேளிக்கை குடியேறுதல் குத்தகைக்கு விடுதல் சட்ட சேவைகள் விளம்பரம் மற்றும் விற்பனை மருத்துவ சேவைகள் விளையாட்டு போக்குரத்து சேவைகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலா சேவைகள் திருமண மற்ற சேவைகள் வீடு மற்றும் தனிப்பட்ட உபகரணங்கள் உபகரணங்கள் குழந்தை கியர் வீட்டை அலங்காரம் மரச்சாமான்கள் தோட்டம் மற்ற ஹவுஸ் விடயங்கள் பேஷன் துணைக்கருவிகள் குழந்தை பேஷன் பைகள் ஆடை நகை காலணிகள் கடிகாரங்கள் மற்ற பேஷன் ஓய்வு நேரம், விளையாட்டு, பொழுதுபோக்கு புத்தகங்கள் தொகுப்பு திரைப்படங்கள் , புத்தகங்கள் மற்றும் இதழ்கள் மற்றும் கருவிகள் இசை செல்லப்பிராண��கள் வளர்ப்பு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பொம்மைகள் மற்ற ஓய்வு உணவு மற்றும் விவசாயம் பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள் மீன் மற்றும் இறைச்சி பழம் காய்கறிகள் மற்றைய உணவு மற்றும் விவசாயம் மற்றவை அனைத்து பிற\nஎல்லா விற்பனைக்கு வாடகைக்கு தேவை\nதிருகோணமலை, 6 நவம்பர் 03:04 pm\nஈச்சிலம்பற்றை, 9 செப்டம்பர் 03:33 pm\nவகை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nஈச்சிலம்பற்றை, 9 செப்டம்பர் 03:32 pm\nவகை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nஈச்சிலம்பற்றை, 9 செப்டம்பர் 03:32 pm\nவகை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nஈச்சிலம்பற்றை, 9 செப்டம்பர் 03:31 pm\nவகை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nஈச்சிலம்பற்றை, 9 செப்டம்பர் 03:28 pm\nஈச்சிலம்பற்றை, 9 செப்டம்பர் 03:27 pm\nஈச்சிலம்பற்றை, 9 செப்டம்பர் 03:27 pm\nஈச்சிலம்பற்றை, 9 செப்டம்பர் 03:26 pm\nஈச்சிலம்பற்றை, 9 செப்டம்பர் 03:26 pm\nவகை விளம்பரம் மற்றும் விற்பனை\nவீடு மற்றும் தனிப்பட்ட உபகரணங்கள்\nஓய்வு நேரம், விளையாட்டு, பொழுதுபோக்கு\nசிங்களம் அல்லது தமிழ் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2920", "date_download": "2019-06-26T05:46:15Z", "digest": "sha1:ODXVJWUPRED6XAOY67YX73VAGUS3EGKH", "length": 9752, "nlines": 193, "source_domain": "mysixer.com", "title": "சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும்", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n3 மணிநேரத்திற்குள் , எந்தவொரு தனிமனிதனின் வாழ்க்கையையும் அடக்கிவிடும் ஆற்றல் சினிமாவிற்கு உண்டு. இதை நன்கு அறிந்த நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்களை சமுதாயத்திலிருந்தும் , சமுதாயத்திற்காகவும் அமைத்துக்க���ள்கின்றனர். அத்தகைய நடிகர்களில், நடிகர் சத்யராஜ் தன் திரைப்பயணத்தில் , அநீதிக்காகப் போராடும் நேர்மையான காவல் துறை அதிகாரி, கொடூரமான வில்லன் முதல் துடிப்பான இளைஞர் வரை அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டார்.\n\" அவரின் உழைப்பு எங்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது. கலையின் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பே அவரைக் கடுமையாக உழைக்க வைக்கிறது. ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும், இத்திரைப்படத்தில் அவருடன் பணியாற்றுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவே பார்க்கிறேன்..” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் சாஜீவ்.\nபுதுமுக இயக்குனர் தீரன் கூறுகையில், \"சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய \" வெட்னஸ்டே\" பட பாணியில் இருக்கும் திரைப்படமே இது. படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் , அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. கோடைவிடுமுறையில்( ஏப்ரல்-மே) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.\nஇத்திரைப்படத்திருக்கு ஆஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார். மான்ஸ்ட்ரோ 8k விஸ்டா விஷன் வெப்போன் 8 k ஹீலியம் கேமரா சாதனங்கள் முதல் முறையாக இந்த படத்துக்காக பயன்படுத்தப்படவிருக்கின்றன. எடிட்டர் ரூபனின் உதவியாளர் சரத் எடிட்டிங் செய்ய. தினேஷ் சுப்பாராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். \" யாமிருக்க பயமேன்\" புகழ் பிரசாத் இசையமைக்க , ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.\nஆர்யா,தமன்னா உட்பட 76 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/cinema/90", "date_download": "2019-06-26T06:21:17Z", "digest": "sha1:BPONJL2YEQIHV4UZR35A3P3NGX7DYVNE", "length": 11027, "nlines": 185, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nராகவா லாரன்ஸின் உதவியாளரும், நடிகருமான பரத் தூக்கு போட்டு தற்கொலை\nராகவா லாரன்ஸின் உதவியாளரும், நடிகருமான பரத் தூக்கு போட்டு தற்கொலை\nசிக்கலிலிருந்து விடுதலையான 'இந்தியன் 2'\nசிக்கலிலிருந்து விடுதலையான 'இந்தியன் 2'\nஸ்ரீதேவி படத்திற்கு சீனாவில் கிடைத்த வரவேற்பு\nஸ்ரீதேவி படத்திற்கு சீனாவில் கிடைத்த வரவேற்பு\nபிரபு சாலமன் படத்திற்காக வயதான தோற்றத்தில் ராணா\nபிரபு சாலமன் படத்திற்காக வயதான தோற்றத்தில் ராணா\nபிக்பாஸ்-3 கலந்துக்கொள்ளும் மூன்று பிரபலங்கள்\nபிக்பாஸ்-3 கலந்துக்கொள்ளும் மூன்று பிரபலங்கள்\nவிஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் ஷாரூக் கான் – ‘விஜய் 63′ அப்டேட்ஸ்\nவிஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் ஷாரூக் கான் – ‘விஜய் 63′ அப்டேட்ஸ்\n2 வருடம் கழித்து ஷேவ் செய்த நடிகர் மாதவன்\n2 வருடம் கழித்து ஷேவ் செய்த நடிகர் மாதவன்\nMr.லோக்கல் வந்தாச்சு.. – தாறுமாறு லோக்கலாக பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன்\nMr.லோக்கல் வந்தாச்சு.. – தாறுமாறு லோக்கலாக பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன்\n போலீஸாரிடம் அவகாசம் கேட்ட லதா ரஜினிகாந்த்\n போலீஸாரிடம் அவகாசம் கேட்ட லதா ரஜினிகாந்த்\nபழம்பெரும் தயாரிப்பாளர் வெங்கட்ராமா ரெட்டி காலமானார்\nபழம்பெரும் தயாரிப்பாளர் வெங்கட்ராமா ரெட்டி காலமானார்\nஎன் காதலன் யார் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎன் காதலன் யார் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nநயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் தமன்னா\nநயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் தமன்னா\nகர்ப்பமாக இருந்த போது கூட படுக்கை அழைத்தனர்\nகர்ப்பமாக இருந்த போது கூட படுக்கை அழைத்தனர்\nபிங்க் கவுனில் தடுக்கி விழுந்தார் தீபிகா படுகோனே\nபிங்க் கவுனில் தடுக்கி விழுந்தார் தீபிகா படுகோனே\nபிரியங்கா சோப்ராவை நடிகர் யோகி பாபுவுடன் ஒப்பிடும் இணையவாசிகள்\nபிரியங்கா சோப்ராவை நடிகர் யோகி பாபுவுடன் ஒப்பிடும் இணையவாசிகள் - ஏன்\nஎன் மகளுக்கு விஜய் பட வாய்ப்பை தடுத்தேன் – தேவதர்ஷினி\nஎன் மகளுக்கு விஜய் பட வாய்ப்பை தடுத்தேன் – தேவதர்ஷினி\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் – டைட்டானிக் பட சாதனையை முறியடித்தது\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் – டைட்டானிக் பட சாதனையை முறியடித்தது\nஇளையராஜா புகழ்பெற ஆரம்பிச்சப்போ அப்பா என்ன சொன்னார் தெரியுமா\nஇளையராஜா புகழ்பெற ஆரம்பிச்சப்போ அப்பா என்ன சொன்னார் தெரியுமா\nந‌யன்தாராவுக்கு மகளாக நடித்த குழந்தை யார் \nந‌யன்தாராவுக்கு மகளாக நடித்த குழந்தை யார் \nநயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்\nநயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்\n14 வருடத்திற்கு பிறகு சொந்த தயாரிப்பில் நடிக்கும் விஜய்\n14 வருடத்திற்கு பிறகு சொந்த தயாரிப்பில் நடிக்கும் விஜய்\nசர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் படத்திற்கு விருது\nசர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் படத்திற்கு விருது\nஅவெஞ்சர்ஸ்’ பட நடிகருக்கு ரூ.521ண கோடி சம்ப���ம்\nஅவெஞ்சர்ஸ்’ பட நடிகருக்கு ரூ.521ண கோடி சம்பளம்\nஎன்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ அவர்தான் – லைலா\nஎன்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ அவர்தான் – லைலா\nஇவங்க தான் குறளரசனின் மனைவியா\nஇவங்க தான் குறளரசனின் மனைவியா\nலண்டன் இளைஞரை பிரிந்தார்நடிகை சுருதிஹாசன் காதல் முறிந்தது\nலண்டன் இளைஞரை பிரிந்தார்நடிகை சுருதிஹாசன் காதல் முறிந்தது\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் திருத்தம்\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் திருத்தம்\nஎப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டா..\nஎப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டா..\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=10733", "date_download": "2019-06-26T06:52:30Z", "digest": "sha1:TOKRE4EXNA3A4UPVKA2NPK6PFIAUXHRQ", "length": 7317, "nlines": 96, "source_domain": "election.dinamalar.com", "title": "காலை வாரும் கட்சியினர்: அதிருப்தியில் தலைமை | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - உள்குத்து", "raw_content": "\nசெவ்வாய், 25 ஜூன், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nகாலை வாரும் கட்சியினர்: அதிருப்தியில் தலைமை\nகாலை வாரும் கட்சியினர்: அதிருப்தியில் தலைமை\nராஜஸ்தானில், 25 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமை குறிவைத்துள்ள நிலையில், உள்குத்து தொடர்வதால் கவலை அடைந்துள்ளது; குறிப்பிட்ட எட்டு தொகுதிகளில், வேட்பாளர்களுக்குஎதிராக, கட்சியினரே செயல்படுவதால், பீதி அடைந்துள்ளது.கடந்த, லோக்சபா தேர்தலில், ராஜஸ்தானில் உள்ள, 25 தொகுதிகளையும், பா.ஜ., வென்றது. கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வென்றது; மூத்த தலைவர், அசோக் கெலாட், முதல்வர்ஆனார்.சட்டசபை தேர்தலின் போதே, லோக்சபாவுக்கான வேட்பாளர் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.மூன்று மாதங்களாக விவாதிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியே அறிவிக்கப்பட்டனர்.ஆனால், ராஜஸ்தானில், குறிப்பிட்ட சில தொகுதிகளில், கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக, கட்சியினரே, உள்குத்து வேலைகளில் ஈடுபடுகின்றனர்.சில தொகுத��களில், புதிய வேட்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தால், 'சீனியர்'கள் அவர்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என, கட்சித் தலைமைக்கு தெரிய வந்துஉள்ளது.அதையடுத்து, முதல்வர், அசோக் கெலாட், துணை முதல்வர், சச்சின் பைலட், கட்சியின் பொதுச் செயலர், அவினாஷ் பாண்டே உள்ளிட்டோரை அழைத்து, கட்சித் தலைவர், ராகுல், விவாதித்துஉள்ளார். ராஜஸ்தானில், வரும், 29 மற்றும் மே, 6ல் தேர்தல் நடக்க உள்ளது.\nகழற்றி விட்ட கொ.ம.தே.க., வி.சி.,க்கள் அதிர்ச்சி\nஒரே நாடு; ஒரே தேர்தல்: அதிமுக பங்கேற்கவில்லை\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரே நாடு; ஒரே தேர்தல்: ஆலோசனை\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\nஇங்க அடிச்சா... அங்க வலிக்கும்\nவேட்பாளர், 'ஆப்சென்ட்' காம்ரேடுகள், 'அப்செட்'\nதேர்தல் பொறுப்பாளர் காங்.,கில் அதிருப்தி\nமதுரையில் சவுராஷ்டிரா ஓட்டுகள் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-england-5th-test-1-day/", "date_download": "2019-06-26T07:11:05Z", "digest": "sha1:34CZ3WOFPL7IUKV3QMDJ4U4JAXU3DEAA", "length": 13645, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்திய அணி குக் அரை சதத்தை நிறைவு செய்தார் - India vs England 5th Test 1 day score", "raw_content": "\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nகுக் அரை சதத்தை கடந்து இந்திய அணி முன்னிலை\nஅடுத்ததாக களம் இறங்கிய மெயின் அலி குக் உடன் சேர்ந்து வலுவான பாட்னர்ஷிப் அமைத்தார்.\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது.\nஇந்தியா-இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (7.9.18) ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கை தேர்வு செய்தார்.தன்னுடய கடைசி போட்டியில் களம் இறங்கிய அலாஸ்டர் குக் தொடக்கம் முதலே கவனமாக இந்திய பந்துவீச்சாளர்களை கையாண்டார்.\nபேட்டிங் செய்வவதற்கு சுலபமாக இருந்த தட்ப வெட்ப சூழலை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்தி கொண்டனர். முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் கீட்டன் ஜென்னிங்ஸ், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக களம் இறங்கிய மெயின் அலி குக் உடன் சேர்ந்து வலுவான பாட்னர்ஷிப் அமைத்தார்.\nஇந்த ஜோடியை பிரிக்க இந்திய கேப்டன் விராட் கோலி பல முறை முயன்றும் பலன் கிடைக்கவில்லை. நிதானமாக ஆடிய குக் தனது 57வது அரை சதத்தை நிறைவு செய்தார். இந்தியாவிற்கு எதிராக அறிமுகனான இவர் தனது அறிமுக போட்டியிலும் அரை சதம் நிறைவு செய்திருந்தார், தற்போது தனது இறுதி போட்டியிலும் அரை சதத்தை நிறைவு செய்தார்.\nஒரே அணியுடன் தனது அறிமுகம் மற்றும் இறுதி போட்டியில் அரை சதம் கடந்த வீரர்கள் இருவர் மட்டுமே, ஒருவர் ப்ருஸ் மிட்செல் மற்றொருவர் குக். கடைசியாக ஜஸ்பிரிட் பும்ராஹ் இந்தியாவிற்கு பிரேக் கொடுத்தார். இவர் பந்தில் குக் 71 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். குக் விக்கெட்டிற்கு பிறகு இந்தியா, போட்டியில் முன்னிலை பெற்றது.\nகேப்டன் ரூட் மற்றும் ஜானி பரிஸ்டோவ் தனது எண்ணிக்கையை தொடங்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஜடேஜா பந்துவீச்சில் ஆல்-ரவுண்டர் ஸ்டோக்ஸ் (11) நடையை கட்ட, இங்கிலாந்து 171-5 என்ற நிலையில் பரிதவித்து கொண்டிருந்தது.\nஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்பாக ஆடிய அலி தனது 12வது அரை சதத்தை நிறைவு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து 198-7 என்ற நிலையில் உள்ளது. இந்திய சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா மூன்று விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nபாதியில் காணாமல் போன புவனேஸ்வர் குமார்.. அடுத்த போட்டியிலாவது இருப்பாரா\nஸ்மித்துகாக இந்திய ரசிகர்களை கண்டித்த விராட் கோலி ஆஸி., ஊடகங்கள் பெருமிதம்\nWorld Cup 2019: விராட் கோலிக்கு காயம்… சிக்கலில் இந்திய அணி No.3க்கான பேக்-அப் பேட்ஸ்மேன் யார்\nWorld Cup 2019: உலகக் கோப்பையில் ரசிகர்களுக்கு செமத்தியாக காத்திருக்கும் 3 வகை தீனி\n‘வெறித்தனம் இல்லையேல் வெற்றி இல்லை’ – உலகக் கோப்பைக்கு கிளம்பும் முன் கேப்டன் கோலி\nவிராட் கோலி சா(சோ)தனை: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளில் இடம் பெற்றவர்\nRCB VS KKR Live score: கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதல்\nராஜஸ்தான் முதல் வெற்றி… ரொம்ப கஷ்டம் கோலி\nஇப்படியொரு கொடூர தோல்வியை கோலி எதிர்பார்த்திருக்க மா��்டார்\nவிநாயகர் சதுர்த்தி அன்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரும் ட்ரீட்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : கர்ஜிக்கும் சிங்கமான செரீனாவுடன் இறுதி ஆட்டத்தில் மோதும் 20 வயது ஜப்பான் புயல்\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\nTop 5 Sports Moments in India: 'கோல்டன் ட்வீட்' என்று ட்விட்டர் இந்தியா கௌரவப்படுத்தியது. 59,865 பேர் அதனை retweet செய்தனர்.\nஓய்வு நேரத்தையும் குடும்பத்துடன் செலவழிக்கும் ஷிகர் தவான்.. ’சிறந்த தந்தை’ என புகழாரம்\nஎங்களின் தந்தை தான் தி பெஸ்ட்\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/agni-siragugal", "date_download": "2019-06-26T06:46:35Z", "digest": "sha1:NQXEUPLT7HDM2M6GONJTFTDDITQYMWTM", "length": 14743, "nlines": 217, "source_domain": "tamil.samayam.com", "title": "agni siragugal: Latest agni siragugal News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநீட் தேர்வு எதிர்ப்பு: நாச்சியார் நடிகைக...\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ர...\nதமிழகத்தில் புதிதாக 104 ஹைட்ரோ கார்பன் க...\nதமிழகத்தில் செயற்கை மழை கு...\nகோவையில் தம்பியை ஆணவக் கொல...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nவிமானத்தில் தூங்கிய பெண்; பூட்டிய விமானத...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\n3 வயது சிறுமியை கற்பழித்த ...\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nஅருண் விஜய் நடிக்கும் வித்யாசமான ஓர் பாக்ஸிங் படம்\nவிஜய் ஆண்டனியுடன் இணைந்து அருண் விஜய் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநரான விவேக் இயக்குகிறார். இப்படத்தில் ஒரு புகழ்பெற்ற பாக்ஸர் தன் வாழ்வில் சந்திக்கும் கஷ்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் விவேக்.\n‘அக்னி சிறகுகள்’ படத்தில் அருண் விஜய்க்கு செம்ம கெத்தான ரோல்: நவீன்\nஅக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய்க்கு செம்ம கெத்தான ரோல் என அப்படத்தின் இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார்.\nஅருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்ட நடிகர் கமல்\nநடிகர்கள் அருண் விஜய், விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பை இன்று நடிகர் கமல் வெளியிட்டுள்ளார்.\nஅக்னி சிறகுகள் பட்த்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல் ஹாசன்\nஅருண் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர���ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல் ஹாசன் நேற்று வெளியிட்டுள்ளார்.\nபாம்பியோ-மோடி சந்திப்பு; என்னென்ன விவாதங்கள் நடைபெற்றது\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nMeera Mithun: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ் போட்டியாளர்கள்\nரஜினி ஸ்டைலில் பொளந்து கட்டும் பேரன்: டுவிட்டரில் பதிவிட்ட சௌந்தர்யா\nசென்னை தண்ணீர் பஞ்சத்தை கண்டு வருந்தும் டைட்டானிக் ஹீரோ\nகோவையில் தம்பியை ஆணவக் கொலை செய்த அண்ணன் காவல் நிலையத்தில் சரண்\nஅதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது – தங்க தமிழ்செல்வன் திடீா் பல்டி\nதமிழகத்தில் குளு குளு மழை\nGold Rate: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.336 குறைந்த தங்கத்தின் விலை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/31001758/Actor-Association-election-Who-are-the-contestants.vpf", "date_download": "2019-06-26T06:41:26Z", "digest": "sha1:LZOGBHTWUPQZRUE7IZQ5XPWE6WIXRFIZ", "length": 10546, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Association election Who are the contestants || நாசரை போட்டியின்றி தலைவராக்க முயற்சி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார்?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாசரை போட்டியின்றி தலைவராக்க முயற்சி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார்\nநாசரை போட்டியின்றி தலைவராக்க முயற்சி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார்\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவேட்புமனு தாக்கல் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nவிஷால் அணி மீண்டும் களத்தில் இறங்குகிறது. நாசர் தலைவர் பதவிக்கும் கார்த்தி பொருளாளர் பதவிக்கும் நிற்கிறார்கள். ஏற்கனவே துணைத்தலைவராக இருந்த கருணாஸ் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடுகிறார். இன்னொரு துணைத்தலைவரான பொன்வண்ணன் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்றும், எனவே அவருக்கு பதிலாக பூச்சிமுருகனை களம் இறக்க விஷால் தரப்பினர் முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nநாசர், கார்த்தியை எதிர்த்து நிற்க யாரும் விரும்பவில்லை என்றும், எனவே இருவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. 24 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு புதியவர்கள் சிலரை நிறுத்தவும் திட்டமிட்டு உள்ளனர். விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகர் உதயா போட்டியிடுகிறார்.\nதலைவர் பதவிக்கு ராதிகா சரத்குமாரை நிறுத்த எதிர் அணியினர் விரும்பினர். ஆனால் அவர் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டார். எஸ்.வி.சேகர், கே.ராஜன் ஆகியோர் துணைத்தலைவர் அல்லது செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது. ராதாரவியை சங்கத்தில் இருந்து நீக்கி வைத்துள்ளனர். அவர் கோர்ட்டில் தடை பெற்று பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்\n2. நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n3. வீடு வாங்கிய மகிழ்ச்சியில் டாப்சி\n4. குஷ்பு புகாரில் நம்பர் பிளேட் இல்லாத வாகனம் பறிமுதல்\n5. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் சல்மான்கானுக்கு ரூ.403 கோடி சம்பளம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209579?ref=archive-feed", "date_download": "2019-06-26T06:09:46Z", "digest": "sha1:AGNVB7GAS33V3S5YY6A7IKIJPARTF32L", "length": 13224, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய அதிகாரிகள் முன்வரவேண்டும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களினால் இயலாத நிலையிலேயே அதிகாரிகளை நாடிச் செல்கின்றனர் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் ஆவணங்கள் பதிவு செய்தல் தொடர்பான விரைவான சேவை இன்றைய தினம் மன்னார் மவாட்டச் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nநாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரினால் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள். இந்த மக்களின் காணிகள் தொடர்பில் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் அவதானிக்கின்ற போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.\nஅதந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாதிக்கப்பட்டவர் கிராம அலுவலகரிடம் சென்றால் ஒரு சில கிராம அலுவலகர்கள் தனக்காகவே மக்கள் வருகின்றார்கள் என நிலைத்து அதற்கான பதிலை கூறுகின்றனர்.\nஒரு கிராமத்திற்கு கிராம அலுவலகரை நியமிப்பது அக் கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காகவே.\nநான் சில தினங்களுக்கு முன்னர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தீவுப்பிட்டி என்ற கிராமத்திற்குச் சென்றிருந்தேன். குறித்த கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக 40இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nஅந்த ��க்களுக்கு இதுவரை காணி வழங்கப்படவில்லை. எனினும் குறித்த கிராமத்தில் உள்ள 7 குடும்பங்களுக்கு மட்டும் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அக்கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nகுறித்த கிராம மக்களுக்கு அரச காணிகள் இருக்கின்ற போதும், அக்காணிகளை மக்களுக்கு வழங்குவதற்கு அங்குள்ள கிராம அலுவலகர்கள் முதல் அதிகாரிகள் வரை தடையாக இருக்கின்றார்கள்.\nஅடிமட்டத்தில் இருக்கின்ற மக்களை நாங்கள் புத்திசாளியாக மாற்ற வேண்டும். அந்த மக்களின் எண்ணங்களை நாங்கள் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். அந்த மக்கள் எதனையும் அறியாதவர்களாக உள்ளனர். அந்த மக்கள் எதனையும் கொண்டு செல்ல வரவில்லை. தாங்கள் இருப்பதற்கு ஒரு இடத்தை மாத்திரமே கேட்டுள்ளனர்.\nஅதற்கு நாம் இயன்ற உதவிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் காணி பதிவுகள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் தங்களினால் இயலாத நிலையிலே அதிகாரிகளை நாடிச் செல்லுகின்றனர். எனவே வாய்ப்பேச்சி இல்லாமல் நடை முறையில் செயல்படுத்த வேண்டும்.\nமக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறித்த செயல் திட்டத்திற்கு அனைத்து அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கி மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2921", "date_download": "2019-06-26T07:07:33Z", "digest": "sha1:MFK72QGEQ2YDM5BBA6RGTOVMLMCXOLJI", "length": 12077, "nlines": 194, "source_domain": "mysixer.com", "title": "பெருமகிழ்ச்சியில் ஐரா குழு", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜ��\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nபடத்திற்குப் படம் நயன் தாராவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கூடியே வருகிறது. ஆனால், நயன் தாரா இரட்டை வேடங்களில் நடிக்கும் ஐரா படத்தின் டீசர் மற்றும் முதல்பார்வைக்கு கிடைத்த அமோக வரவேற்பு நயன் தாராவையே திக்குமுக்காடச் செயுதுள்ளது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் நேற்று மாலை வெளியான 'மேகதூதம்' பாடல், இசை மற்றும் உணர்ச்சி கூறுகளுக்காகப் பல லட்சம் ரசிகர்களைச் சென்றடைந்திருக்கிறது.\nஇந்த பாடல் ஏன் 'பவானியின் கீதம்' என்று கூறப்படுகிறது என்பதை இயக்குநர் கே எம் சர்ஜூன் விளக்கும்போது, \"இந்த பாடலை ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். 'பவானி' என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தனக்கு பிடித்த ஆன்மாவுடனான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்குவது போன்றவற்றை வெளிப்படுத்தும் படல். பத்மப்ரியா ராகவன், தாமரை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் சிறப்பான முயற்சிகளை பாராட்டுகிறேன்.\nரசிகர்கள் மனதில் ஆழமாக இறங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான பாடலைக் கொடுத்த மூவரையும் பிரித்து பார்க்க முடியாது. தாமரை எப்பொழுதும் உணர்ச்சிகளின் அமுதம், அவரின் பாடல் வரிகள் மூலம் நிபந்தனையற்ற அன்பின் மேன்மையை உயர்த்துவார். பாடல் உருவாக்கும்போது சுந்தரமூர்த்தி பாடல் வரிகளும், குரலும் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார். இதனால் மென்மையான இசையை இழைய விட்டிருந்தார், அது தான் பாடலில் தாக்கத்தை தீவிரப்படுத்தியது. பாடலின் வெற்றிக்கு பத்மப்ரியா ராகவனின் பங்கும் மிக முக்கியமானது. காட்���ிகளும், பாடலின் சூழ்நிலையும் மற்றும் நயன்தாராவின் பிரம்மாண்டமான திரை ஆளுமையும் பாடலுக்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என நம்புகிறேன்\" என்றார்.\nநயன்தாராவின் நடிப்பைப் பற்றி அவர் கூறும்போது, \"இது அவரது 63வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராகப் பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்\" என்றார்.\nகலையரசன் மற்றும் யோகிபாபு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பிரியங்கா ரவீந்திரன், கதை & திரைக்கதை எழுத சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைக்க, சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் ஐராவிற்கு எடிட்டிங் செய்கிறார் கார்த்திக் ஜோகேஷ். தாமரை, மதன் கார்கி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். நயன்தாராவின் 'அறம்' படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.\nஆர்யா,தமன்னா உட்பட 76 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/cooking-tips-muttai-podimas-in-tamil/", "date_download": "2019-06-26T06:48:27Z", "digest": "sha1:MGVUANGP4WBKTANJ63NMZ2JB3M2UFDZH", "length": 8311, "nlines": 180, "source_domain": "pattivaithiyam.net", "title": "முட்டை பொடிமாஸ்|muttai podimas in tamil |", "raw_content": "\nபெரிய வெங்காயம் – 2\nஇஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு\nமிளகாய் தூள் – தேவைக்கேற்ப\n* வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\n* அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.\n* எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.\n* வெங்காயம் லேசாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.\n* இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும்.\n* அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.\n* முட்டைய நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.\n* சூடான, சுவையான முட்டை கறி தயார்.\nகுறிப்பு: இதை பூரி மட்டுமல்ல, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். செம டேஸ்டாக இருக்கும், சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க.\nகுழந���தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23…...\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும்...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\n எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு இதுதான்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23… ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nபலவிதமான சர்பத் செய்வது எவ்வாறு\nஉங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.\nஎலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா வெறும் 3 நாட்கள் மட்டும் பருகி பாருங்கள்\nகரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புகிறது: முன்னணி நடிகர் பற்றி தமன்னா\nஇந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன\nகொக்கோ தேங்காய் பர்ஃபி,tamil samayal\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_50.html", "date_download": "2019-06-26T06:38:46Z", "digest": "sha1:QMSGFYMVZ33VTFALF4CLCUUOFZLFFNBS", "length": 7249, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நிரோஷன் சம்பத் உயிரிழப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்���ுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நிரோஷன் சம்பத் உயிரிழப்பு\nபுளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நிரோஷன் சம்பத் உயிரிழப்பு\nகொட்டாஞ்சேனை – புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொருவர் இன்று (03) உயிரிழந்துள்ளார்.\nபுலத்சிங்கலகே நிரோஷன் சம்பத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகிரேன்பாஸ் – ஸ்டேஸ் புர பிரதேசத்தில் வசித்த 36 வயதான நிரோஷன் சம்பத் வீடு வீடாக சென்று காபட் விற்பதனையே தனது தொழிலாக கொண்டிருந்தார்.\nதனது புதல்வர்களை சிறந்த பாடசாலையில் சேர்க்க வேண்டும் என்ற கனவுடன் அவர் மிகவும் சிரமத்துடன் செயற்பட்டார்.\nஇந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஆமி சம்பத் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு நியூஸ்பெஸ்டிற்கு தெரிவித்தது.\nஆனால் பின்னர் உயிரிழந்தவர் ஆமி சம்பத் இல்லை என பொலிஸ் ஊடக பிரிவு கூறியது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://councilsec.sg.gov.lk/news/tamil", "date_download": "2019-06-26T07:10:26Z", "digest": "sha1:LSSBZQ2RUHKCKQRFZTHXCBRFDCHZNAZ5", "length": 3895, "nlines": 53, "source_domain": "councilsec.sg.gov.lk", "title": "சபைச் செயலகம்", "raw_content": "\nமாகாண சபை, சபைத் தவிசாளர்களின் மாநாடு\nமாகாண சபைத் தவிசாளர்களின் சங்கத்தின்அடுத்த மாநாடு 2017.01.14 மு.ப. 10.00 க்கு திஸ்ஸமஹாராம போகஷபெலெஸ்ஸ தென் மாகாண சபை முகாமைத்துவ மையத்தில் நடைபெறும்.\nசபரகமுவ மாகாண சபை அடுத்த கூட்டம் 2017.01.10 ஆம் முற்பகல் 10.00 மணிக்கு சபரகமுவ மாகாண சபையில் நடைபெற உள்ளது..\nதேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி 2015\nதேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்த தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி 2015 . \"மாகாண சபை அமைச்சு (P2)\" பிரிவில் மூன்றாம் இடத்தை வெற்றி பெற்றது.\nஅபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்\nஅபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் சபரகமுவ மாகாண சபை ���ருத்து அறிக்கைகள் பெறுவதற்காக 2016.12.27 ஆம் திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தில் சட்ட மூலம் 13 ஆதரவான வாக்குகளையும் , 20 எதிரான வாக்குகளை யும் பெற்றது. எனவே மேற்குறிப்பிட்ட 07 வாக்குகளால் அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் சப்ரகமுவ மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டது.\nஆண்டு வரவு செலவு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/21/hdfc-bank-q4-profit-beats-23-to-rs-5-885-cr-014211.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-26T06:45:24Z", "digest": "sha1:3MLJUHE2OO6SLBTW7TL7CHPB7QNWJZ7Q", "length": 24638, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம் | HDFC Bank Q4 profit beats 23% to Rs 5,885 cr - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\n1 hr ago என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\n1 hr ago ஐயா மோடி.. e-commerce firms-யே பார்க்காதீங்க.. எங்களையும் கொஞ்சம் பாருங்க.. கதறும் வர்த்தகர்கள்..\n3 hrs ago cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\n3 hrs ago முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nAutomobiles கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் முக்கிய விபரங்கள் வெளியானது... \nNews சுதாரிக்காத கடைக்காரர்.. கர்சீப் கட்டி கொண்டு வந்து நகையை சுட்ட 2 பேர் கும்பல்.. பலே திருட்டு\nTechnology பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா\nSports அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\nEducation இரண்டாம் நிலை காவலர் தேர்வு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிகர லாபம் 22.63 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான் காவது காலாண்டில் நிகர லாபம் 5885.12 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 4799.28 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து சராசரி சொத்து மதிப்பு 19.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் வருவாய் ஹெச்.டி.எஃப்.சி வங்கி 31,204.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2017 - 2018 ஆம் நிதியாண்டில் 25,549.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 22.1 சதவிகிதம் அதிகமாகும்.\nகடந்த மார்ச் 2019-வுடன் முடிவடைந்த காலாண்டில் வாராக்கடன் 1.36 சதவிகிதமாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் 1.38 சதவிகிதமாகும். இதுவே டிசம்பர் மாத காலாண்டில் 1.38 சதவிகிதமாகும். இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 1.30 சதவிகிதமாக இருந்தது. இதுவே நிகர வாராக்கடன் 0.40 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.\nஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு..ஏப்ரல் 23 கடைசி\nநிகர வட்டி வருவாய் அதிகரிப்பு\nஇதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் நிகர வட்டி வருவாய் 22.8 சதவிகிதம் அதிகரித்து 13,089.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது வங்கியின் நிகர லாபத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் நிகர லாபம் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.\nஇது வரை இல்லா நிகரலாபம்\nஹெச்.டி.எஃப்.சி வங்கி கடந்த காலாண்டில் 5885.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே செப்டம்பர் காலாண்டில் 5005.70 ஜ்கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகர லாபம் இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து இந்த லாபத்தினை பங்குதாரர்களுடன் பகிந்து கொள்ளும் வகையில் இந்த ஹெச்.டி.எஃப்.சி வங்கி 15 ரூபாயை டிவிடெண்டாக கொடுக்க தீர்மானித்துள்ளது. இது அடுத்து வரும் பொதுக்கூட்டங்களில் பங்கு தாரர்களின் ஒப்புதல் பெற்று பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇது தவிர கடன் பத்திரங்கள் மூலமாக அடுத்த 12 மாதங்களில் 50,000 கோடியை நிதியாக திரட்டிக் கொள்ளவும் இந்த வங்கி குழு அனுமதி கொடுத்துள்ளது. இந்த நிதி திரட்டல் மூலம் வங்கியின் கட்டமைப்புகள், நிதியாண்மையை விரிவு படுத்த உள்ளதாகவும் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் எச்டிஎப்சி வங்கி வட்டி விகிதம் குறைப்பு - வீடு, வாகனக்கடன் குறையும்\n6 லட்சம் கோடி ரூபாயோடு சாதனை படைத்த HDFC Bank..\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nதீபாவளி ஷாப்பிங் பட்ஜெட்க்கு பணம் போதவில்லையா.. இதோ உங்களுக்காக வங்கிகள் அளிக்கும் ஓவர்டிராப்ட்\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nகாரில் இரத்த கரை.. காணாமல் போன எச்டிஎப்சி வங்கியின் துணை தலைவர்\nபேபால்-ஹெச்டிஎப்சி வங்கி கூட்டணி.. வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை..\nஎஸ்பிஐ வங்கியை தொடர்ந்து பிக்சட் டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தி எச்டிப்சி அதிரடி..\nரூ.15,500 கோடி ஈர்க்கும் திட்டத்தில் ஹெச்டிஎப்சி வங்கி..\nஎச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டு லாபம் 18.2% ஆக உயர்வு.. வாரா கடனும் அதிகரிப்பு..\nஎஸ்பிஐ, ஐசிஐசிஐ & எச்டிஎப்சி வங்கிகளில் இந்த சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை\nஹெச்டிஎஃப்சி வங்கியில் மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடி கடன் பெறுவது எப்படி\n12,000 விவசாயிகளை காவு வாங்கிய கடன் பிரச்சனை.. ரூ.19,000 கோடி தள்ளுபடி... இருந்தும் தற்கொலை \nஇந்தியாவுக்கு நன்மை நடக்குமா.. டிரம்பை சந்திக்கும் மோடி.. G20 மாநாடு சாதகமாகுமா\nபட்ஜெட் 2019: பொருளாதார வளர்ச்சியை எட்ட உங்க சப்போர்ட் தேவை - நிர்மலா சீதாராமன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/disha-patani", "date_download": "2019-06-26T06:01:34Z", "digest": "sha1:DLK2G55UUOGUOZ36RA3ZO5BVODLVKT6H", "length": 7887, "nlines": 121, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Disha Patani, Latest News, Photos, Videos on Actress Disha Patani | Actress - Cineulagam", "raw_content": "\nதமிழ்நாட்டிற்காக வருத்தப்பட்டு ஹாலிவுட் நடிகர் டி-காப்ரியோ வெளியிட்ட உருக்கமான கருத்து\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்��ில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திஷா படானியின் படு ஹாட் புகைப்படங்கள்\nதனது பட ரிலீஸிற்கு மோசமான கிழிந்த உடையில் வந்த பிரபல நடிகை\nஇளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம் உச்சத்தை எட்டிய ஹாட் கிளாமர் பாடல் சாதனை இதோ\nபெரும் வரவேற்பை பெற்ற இளம் நடிகையின் ஐட்டம் பாடல் ஓரே நாளில் ஓஹோவென பார்வைகளை அள்ளி சாதனை\nஓரே நாளில் Youtubeல் பிரம்மாண்ட சாதனை எல்லோரும் எதிர்பார்த்த மாஸ் டிரைலர் இதோ\nநீச்சல் உடையில் திஷா பாட்னியின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - வைரல் புகைப்படம்\nநடிக்க வரும் முன்பு இப்படியா இருந்தார் தோனி பட நடிகை திஷா பாட்னியின் முதல் ஆடிஷன் வீடியோ வைரல்\nகவர்ச்சி உடையில் பிரபல அரசியல் பிரமுகரின் மகனுடன் டேட்டிங் சென்ற இளம் நடிகை\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nபிகினி உடையில் படுக்கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை திஷா பாட்னி\nகாசுக்காக இப்படியுமா செய்வது.. நடிகை திஷா பாட்னியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவாரத்திற்கு ஒரு சர்ச்சை, திஷா பாட்னி வெளியிட்ட செம்ம கவர்ச்சி படம், நீங்களே பாருங்கள்\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை திஷா படானி- இப்படி வைரலா\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும் திஷா படானி- வைரல் புகைப்படம்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nபொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை திஷா படானி- வைரலாகும் புகைப்படம்\nநல்ல நாளில் படு கவர்ச்சி உடையில் தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகை- கேலி கிண்டலுக்கு ஆளான நடிகையின் புகைப்படம்\nசெம்ம கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கலங்கடித்த திஷா பாட்னி, நீங்களே பாருங்கள்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t107-topic", "date_download": "2019-06-26T06:43:53Z", "digest": "sha1:RX7G3WXOSAONHW5GMOYYMZGMP2XNDMXM", "length": 27098, "nlines": 162, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "மூலிகையில் இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட (படங்களுடன் )", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டு��ென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nமூலிகையில் இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட (படங்களுடன் )\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் -DISEASE WISE AYURVEDIC TREATMENT\nமூலிகையில் இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட (படங்களுடன் )\nஎன்னங்கஇது -சாதாரண நெஞ்சு பக்கத்தில வலிக்கெல்லாம் முன்பு இ சி ஜி எடுத்துபார்பாங்க .இப்ப சும்மா கேஸ் பிரச்சனைக்கெல்லாம் டிஎம் டி -ட்ரெட்மில்டெஸ்ட் , ஆஞ்சியோ கிராம் , 64 slice அஞ்சியோ கிராம் ,அஞ்சியோ பிளாஸ்டி,பை பாஸ் சர்ஜெரி இன்னு தொரருது கதை.\nஉங்களுக்கு உபயோகமா தொண்ணூறு % அடைப்பே இருந்தாலும் கரைக்கிற விஷயம் சொல்லவா \n1 . வெண்தாமரை பூவை வாங்கி -நிழலில் காய வைத்து -காலை வெறும் வயிற்றில் ஐந்துகிராம் தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டாலே உறுதியாக எவ்வளவு மோசமானஅடைப்பு இருந்தாலும் கரைந்து விடும்.நான் ஒன்னும் சும்மா இத சொல்லல,குறைந்தது நூற்றைம்பது பேருக்காவது கொடுத்து சாப்பிட்டு பலன்அடைந்தவர்களின் சிபாரிசோட உறுதியா சொல்றேன்.\n2 .இருபதுசின்ன வெங்காயத்தை சாறு எடுத்து ( 3 மிலி ),சம அளவு தேன் கலந்து -காலைவெறும் வயிற்றில் மூன்று மாதம் சாப்பிட உறுதியா அடைப்பு நீங்கிடும்\n3 . இஞ்சியை காலையில் சிறிது உணவில் சேர்க்க வேண்டும்.\n4 .செம்பருத்தி பூ,மருதம்பட்டை ,சுக்கு கசாயம் சாப்பிட நல்லது .\nஆயுர்வேத மருந்தில் -அர்ஜுனாரிச்டம்,பிரபாகர வடி,ஹ்ருடயார்ணவ ரச போன்றவையும் மிக நல்லது.\nமேலும் 1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.2. 2 எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.\n3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.\n4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், நெல்லி ,ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n5. பொதுவாகவே குறைப்பது நல்லது\n7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள்.\n8. தேவையில்லாமல் டீ,காபி குடிக்காதீர்கள்\n9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.\n10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், நடந்தல் நல்லது -நடப்பதெல்லாம் நன்மைக்கே\n11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.\n12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.\n15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.\n16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.\n17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.\n18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.\n19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.\n21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.\n22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.\n23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர்இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல்பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.\n24. பிசியானவாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம்ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ்செய்து கொள்ளுங்கள்.\n25. நல்ல ஆயுர்வேத டாக்டரின் ஆலோசனையை நாடுங்கள்.போலி மருத்துவர்களை அணுகாதீர்கள் ..\nRe: மூலிகையில் இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட (படங்களுடன் )\nவெண்தாமரை ...... அடடா எவ்வளவு பெரிய விஷயம்.\nஉங்களின் சேவையை படிக்கும் போது ஒவ்வொரு பதிவிலும் பாராட்டி கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது அட்மின் அவர்களே. மிகைப்பட்ட பாராட்டுகளாக ஆகிவிடுமோ என்று தான் யோசிக்க வேண்டியுள்ளது.\nஉங்களின் இந்த தளத்திற்கும் உங்களின் சேவைக்கும் நன்றி என்ற வார்த்தைகள் போதாது.\nதமிழகத்திலும் மற்ற இடங்களிலும் இன்று மருத்துவத்தை ஒரு லாபகரமான தொழிலாகவே ஆக்கி கொண்டுஇருக்கும் மருத்துவர்கள் மத்தியி��் நீங்கள் ஒரு வைரகல்லாக ஜொலிக்கிறீர்கள்.\nநீங்கள் நூறாண்டுகள் வாழ்ந்து உலக மக்களை காக்க வேண்டும்.\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் -DISEASE WISE AYURVEDIC TREATMENT\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2922", "date_download": "2019-06-26T06:33:49Z", "digest": "sha1:35ICGBXF2ITIKPLQDD5IUYMNA3KIWG64", "length": 11041, "nlines": 195, "source_domain": "mysixer.com", "title": "பார்வையாளர்களைக் கவர்ந்த அப்பா காண்டம்", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nபார்வையாளர்களைக் கவர்ந்த அப்பா காண்டம்\nயூடியூப் திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் நடிப்பில், சமீபத்தில் யூடியூபில் வலையேற்றப்பட்ட அப்பா காண்டம் படம், ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்து அறிமுக இயக்குநர் ஆர்வாவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. ஆர்வா, பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.\nபொறுப்புள்ள நவீனகால அப்பா, பாதை மாறும் பையனுக்கு எவ்விதமாக ஆலோசனைகள் வழங்குகின்றார் என்பதே இந்த திரைப்படத்தின் மையக்கரு.அப்பா – மகன் உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் அப்பாவாக ஜாக்கிசேகரும் மகனாக பல குறும்படங்களில் நடித்த ஹரீஷ் ரவிச்சந்திரனும் நடித்திருக்கிறார்கள். பெரிய நடிப்பு அனுபவமில்லாவிட்டாலும், நீண்ட வசனங்களை அ நாசியமாகப் பேசி நடித்திருக்கிறார் ஜாக்கி சேகர், அதற்கு, இயக்கு நர் தன் மீது வைத்த நம்பிக்கையே காரணம் என்கிறார்,\nஇப்படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பு குறித்து மனம் திறந்த ஆர்வா, “எனது முதல்படம் 5 அயிரம் பேர் பார்த்தால் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் 6 லட்சம் பார்வையாளார்கள் எனும் போது நான் சரியாகப் பயணித்திருப்பதாக எண்ணுகிறேன்….\nகாண்டம் என்றால் நிறைய பேர் கருத்தடை சாதனம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது, சுந்தர காண்டம், ஆரண்ய காண்டம் போல இது அப்பா காண்டம். குழப்பமான சூழ்நிலையில் இருந்து தெளிவான ஒரு மனநிலைக்கு வரும் படலத்தைத்தான் காண்டம் என்று கூறுவார்கள். இதில் அப்பாவிற்கும் அப்படி ஒரு மனக்குழப்பம்தான் ஏற்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் மையக்கதை...\nசாம் இமயவனின் ஒளிப்பதிவும் ஏஆர் ரனோஜின் இசையும் பின்னனி இசையும் இந்த குறும்படத்துக்கு மெருகூட்டின என்றால் மிகையாகது.. படத்தொகுப்பை பிரதிப் காட்சிகளை கோர்வையாக்கி இந்த திரைப்படத்தை ரசிக்க வைத்து இருக்கின்றார்…” என்றார்.\nரெட் ஸ்டுடியோ தயாரிப்பு மேற்பார்வை பணிகளை நெல்சன் பாபு மற்றும் பாபு மாதேவ் செய்து முடித்துள்ளனர்.. விஷ்ணுகுமார் மற்றும் பிரதாப் இணைந்து அப்பா காண்டம் குறும்படத்தை தயாரித்து வழங்கியுள்ளார்கள்..மேலும் ரெட் ஸ்டுடியோ சார்பில் நிறைய குறும்படங்களை தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆர்யா,தமன்னா உட்பட 76 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2012/07/blog-post.html?showComment=1370887530791", "date_download": "2019-06-26T06:26:22Z", "digest": "sha1:ZMNLYVVPAF4FSFALBKCBCXID6VBZ54RO", "length": 5758, "nlines": 86, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: மாநில திரைப்பயண நிறைவு விழா", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஜூன் 16 அன்று சென்னையில் துவக்கப்பட்ட மக்களை நோக்கிய திரைப்பயணம்-இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவு கூர்ந்த –இன்னும் தொடரும் என்கிற முழக்கத்தோடு முதல் கட்ட நிறைவு விழா\nகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற உள்ளது.வாய்ப்புள்ளோர் பங்கேற அன்புடன் அழைக்கிறோம்.\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Thursday, July 05, 2012\nபொருள் அழைப்பு, சினிமா, நிகழ்வுகள்\nஇன்னும ஒரு மாசமே இருக்கு - நீங்கள் உங்கள் வலைப்பூவில் எழுதி - ஒருவருடமாவதற்கு...\nசெம்மலர் புத்தகம் பேசுது போலப் பல இதழ்களில் எழுதிவருவதைக்கூட ஏற்ற நேரமில்லையா மனசில்லையா நல்லாத்தானே இருந்துச்சு உங்க வலைப்பக்கம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dhoni-helmet-secret/", "date_download": "2019-06-26T06:55:57Z", "digest": "sha1:JVD67RDWSBDWS2J2AOGXEA72RYV4OXMQ", "length": 8318, "nlines": 78, "source_domain": "crictamil.in", "title": "தோனியின் ஹெல்மெட்டில் எதற்காக தேசியக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது தெரியுமா ? - Cric Tamil", "raw_content": "\nHome Uncategorized தோனியின் ஹெல்மெட்டில் எதற்காக தேசியக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது தெரியுமா \nதோனியின் ஹெல்மெட்டில் எதற்காக தேசியக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது தெரியுமா \nகிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.\nஅவர்களில் மிகமிக முக்கியமானவர் நம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்நாள் வீரருமான தோனி.\nஅணியின் இக்கட்டான சூழ்நிலைகளில் முன்னின்று சிறப்பாக வழிநடத்தி வெற்றியை கைப்பற்ற காரணமாக இன்றுவரை இருந்து வரும் தோனி மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை நாம் அறிந்ததே.\nகடைசியாக தென்ஆப்பிரிக்காவில் நடந்த தொடரில் கூட நமது இளம் ஸ்பின்னர்களுக்கு ஸ்டம்பின் பின்னிருந்து எப்படி செயல்படவேண்டுமென்று சைகை செய்து ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்திட பெரிதும் உதவினார்.\nஇவ்வளவு திறமையான விக்கெட் கீப்பரான தோனியின் ஹெல்மெட்டை கவனித்தால் அதில் தேசியக்கொடி பொறிக்கப்படாமல் தவிர்க்க பட்டிருக்கும். அதற்கான காரணம் என்னவென்று தற்போது வெளியாகியுள்ளது.\nஅந்த காரணம் என்னவென்று தெரிந்தால் இன்னமும் தோனி மீதுள்ள மரியாதை ஒருபடி மேலே அதிகரிக்கும்.\nநாட்டின் தேசியக்கொடியை அலட்சியப்படுத்துவதோ அல்லது முறையின்றி கீழே வைப்பதோ நாம் கொடியை அவமதிப்பதற்கு நிகரான செயல்.\nசிலநேரங்களில் பவுலர்களுக்கு ஏற்றாற்போல ஹெல்மெட்டை மாட்டுவதும் பின்னர் கழட்டி தங்களுக்கு பின்புறமாக மைதானத்தில் வைப்பது வழக்கம். தேசியக்கொடி பொருத்திய ஹெல்மெட்டை அப்படி கீழே வைத்து கொடியை அவமதித்திட கூடாதென்று தான் தோனி தன்னுடைய ஹெல்மெட்டில் தேசியக���கொடி பொறிப்பதை தவிர்த்தாராம்.\nஇந்த காரணம் தெரிந்தவுடன் இப்போது உங்களுக்கும் தோனி மீதான மரியாதை ஒருபடி உயர்ந்திருக்குமே \nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\nவெற்றிக்கு காரணமாக இருந்த அந்த 36 எக்ஸ்டராஸ்…காரணமும் அசத்தல் நாயகன் புஜாராதான்…\nAUS vs ENG : நாங்கள் சிறப்பாக பந்துவீசியும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தோற்க இதுவே...\nஉலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில்...\nBrian Lara : எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் தான். பயப்படும்படி ஒன்றுமில்லை –...\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nLARA : நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் லாரா அனுமதி – தற்போதைய செய்தி\nShami : தமிழில் திட்டினால் ஷமி விக்கெட் எடுப்பார். இது என்ன புதுக்கதையா இருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/04/nocomment.html", "date_download": "2019-06-26T06:37:55Z", "digest": "sha1:6JCNSRISFBGFQ7XGWQ2SXITWSZITJ7XO", "length": 15016, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபாகரன் - நார்வே தூதர் சந்திப்பு: இலங்கை அரசு கருத்து | lankan government denies that it does not ask norway team to meet prabhakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 min ago சுதாரிக்காத கடைக்காரர்.. கர்சீப் கட்டி கொண்டு வந்து நகையை சுட்ட 2 பேர் கும்பல்.. பலே திருட்டு\n34 min ago அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\n35 min ago குழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\n39 min ago ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\nTechnology பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா\nSports அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\nEducation இரண்டாம் நிலை காவலர் தேர்வு விவகாரம்: உயர்நீதிமன்���ம் அதிரடி உத்தரவு\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபாகரன் - நார்வே தூதர் சந்திப்பு: இலங்கை அரசு கருத்து\nநார்வே தூதரை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் பேச்சு வார்த்தைநடத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.\nஇலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மத்தியஸ்த முயற்சியில்ஈடுபட்டுள்ள நார்வே அரசின் விசேஷ தூதர் எரிக் சொல்ஹீம் சில தினங்களுக்கு முன்காட்டுக்குச் சென்று பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇதுகுறித்து தற்போது இலங்கை அரசு கருத்துத் தெரிவித்துள்ளது. அதில், நார்வேதூதரை, நாங்கள் பேச்சுவார்த்தைக்காக அனுப்பவில்லை என்று இலங்கை அரசுகூறியுள்ளது.\nஅரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எரிக் தலைமையிலான நார்வே குழுபிரபாகரனுடன் பேச்சு நடத்தியுள்ளது. ஆனால் இலங்கை அரசுக்காக இந்தபேச்சுவார்த்தை நடக்கவில்லை.\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாலவள்ளிபகுதிக்குச் செல்ல நார்வே குழுவினர் அனுமதி பெற்றே சென்றனர்.\nவிடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்த செய்தியும், நார்வே குழுமூலம் கொடுத்து அனுப்பப்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது.. ஹீரோ யார் தெரியுமா\nதிருச்செங்கோடு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி\nபொட்டு அம்மான் 'பத்திரம்'... 8 ஆண்டுகளுக்கு முன்பே அடித்து சொன்ன புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர்\n9 ஆண்டுகளாக நீடிக்கும் 'பொட்டு அம்மான்' மர்மம்.. இண்டர்போல் தகவலை கன்பார்ம் செய்யும் சு.சுவாமி\nஇத்தாலி���ில் உயிருடன் இருப்பது பிரபாகரனா பொட்டம்மானா\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nஜெ.தீபா வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபாகரனுக்கு 3 நாள் போலீஸ் காவல்\nடுபாக்கூர் ஐடி அதிகாரி, ரவுடி பினு.. அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு அசத்தும் சென்னை போலீஸ்\nபிரபாகரனுக்கு துரோகம் செய்த எனக்கு அடைக்கலம் தந்தது இந்தியா... கருணா ஒப்புதல் வாக்குமூலம்\nபிரபாகரன் பிறந்த நாள்- தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் குருதி கொடை முகாம்\nபிரபாகரன் 63-வது பிறந்த நாள்: வைகோ, திருமாவளவன் கேக் வெட்டி கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16891", "date_download": "2019-06-26T06:02:48Z", "digest": "sha1:DCYCVQPJXPN5GSUSQDRTFZXIOVIFOZ34", "length": 5595, "nlines": 46, "source_domain": "battinaatham.net", "title": "கிண்ணியா ஸ்ரீ லஷ்மி நாராயண ஆலய பரிவார மூர்த்திகளின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு Battinaatham", "raw_content": "\nகிண்ணியா ஸ்ரீ லஷ்மி நாராயண ஆலய பரிவார மூர்த்திகளின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதிருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா ஆலங்கேனி ஸ்ரீ ல்மி நாராயண ஆலய பரிவார மூர்த்திகளின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்;கிழமை இடம்பெற்றது.\nகிண்ணியா நகரசபை உறுப்பினர் சி.பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீ ல்மி நாராயண ஆலயம் மற்றும் வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nபுலம்பெயர் நாட்டில் வாழும் ரெட்ணசிங்கம் பன்னீர்செல்வம் என்பவரின் நிதிப் பங்களிப்பில் பரிவார மூர்த்திகளான பிள்ளையார் மற்றும் நவக்கிரங்களுக்கான ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.\nஇதன்போது வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.ரதிகர சர்மா தலைமையில் கிரியைகள் மற்றும் பூசைகள் என்பன இடம்பெற்றது.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது ���ங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-26T05:56:21Z", "digest": "sha1:MXZJEBZ367XAWXTNYJVYT6U5Q6TXNGDG", "length": 8347, "nlines": 178, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆட்டுக்கால் பெப்பர் பாயா|attukal paya by chef dhamu |", "raw_content": "\nஆட்டுக்கால் பெப்பர் பாயா|attukal paya by chef dhamu\nமிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்\nதனியாத்தூள் – 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 3\nமிளகுத்தூள் – 4 ஸ்பூன்\nஇஞ்சிபூண்டு விழுது – 4 ஸ்பூன்\nதேங்காய்ப்பால் – 2 கப்\nஉப்பு – தேவையான அளவு\nஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும். பின் குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.\nஅதன் பிறகு மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். 10 விசில் கழித்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.\nஇதோ சுவையான பெப்பர் பாயா ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23…...\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும்...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\n எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு இதுதான்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23… ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nபலவிதமான சர்பத் செய்வது எவ்வாறு\nஉங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.\nஎலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா வெறும் 3 நாட்கள் மட்டும் பருகி பாருங்கள்\nகரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புகிறது: முன்னணி நடிகர் பற்றி தமன்னா\nஇந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன\nகொக்கோ தேங்காய் பர்ஃபி,tamil samayal\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/12/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-06-26T05:59:19Z", "digest": "sha1:36ECAJQDPEH7ABEZOCXEKEVWYB4GKPCI", "length": 10576, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "அபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை |", "raw_content": "\nஅபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nஅபார்ஷன் செய்வதும் எளிதல்ல, அதன் பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.\nஅபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nநீங்கள் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சரி இது தான் உண்மை. அபார்ஷன், இன்று நகர்புற கல்லூரி பெண்கள் வாழ்வில் மெல்ல, மெல்ல… சாதாரணம் தானே என்பது போன்ற பிம்பமாய் வளர்ந்து வருகிறது. இந்த விஷச்செடியை ஆரம்பத்திலேயே அழிக்க வேண்டியது சமூகத்தின் கடமை.\nபார்ஷன் என்பது பிறக்கும் முன்னரே ஒரு உயிரை கொல்வது. திருமணத்திற்கு பிறகோ, முன்னரோ கருத்தரிக்க விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபடும் போது பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த தவற வேண்டாம். அபார்ஷன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் நிறைய பாதிப்புகளை உண்டாக்கும்….\nபதின் வயது முதல் இளம் வயது வரை இடைப்பட்ட காலத்தில் கருகலைப்பு செய்வது, பிற்காலத்தில் கருத்தரிக்க முயலும் போது பெரும் தடையாக அமையும்.\nஏதோ வேகத்தில் உடலுறவில் ஈடுபட்டு, பொய் கூற கருகலைப்பு செய்துவிடலாம். ஆனால், இது கருப்பையை வலிமை இழக்க செய்யும். இதனால், நீங்கள் பின்னாளில் கருத்தரிக்க முயலும் போது பல சிக்கல்களை நேரிட செய்யும்.\nவயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு குமட்டல் வாந்தி வயிற்றுப்போக்கு இரத்தப்போக்கு போன்ற சிறிய அளவிலான பாதிப்புகளும், அதிக / தொடர்ந்து இரத்தப்போக்கு தொற்று அல்லது சீழ்ப்பிடிப்பு கருப்பை வாய் சேதம் கருப்பை புறணி வடுக்கள் கருப்பை துளை மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு இறப்பு போன்ற பெரிய அளவிலான பாதிப்புகளும் ஏற்படும்.\nஎழுந்து நிற்க முடியாத அளவிற்கு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வலி ஏற்படுத்தும் சாதாரணமா மாதவிடாய் நாட்களை காட்டிலும் அதிகமாக இரத்தப்போக்கு போகும் பிறப்புறுப்பில் வெளியேற்றம் அடையும் போது துர்நாற்றம் வீசும். 100.4 F அதிகமான அளவில் காய்ச்சல் வரும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23…...\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும்...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\n எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு இதுதான்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23… ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nபலவிதமான சர்பத் செய்வது எவ்வாறு\nஉங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.\nஎலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா வெறும் 3 நாட்கள் மட்டும் பருகி பாருங்கள்\nகரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புகிறது: முன்னணி நடிகர் பற்றி தமன்னா\nஇந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன\nகொக்கோ தேங்காய் பர்ஃபி,tamil samayal\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-26T06:50:33Z", "digest": "sha1:7WSZNUSPDD5KALVBUKCOTREPXJP3RBX2", "length": 13199, "nlines": 170, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பெண்கள் நகை அணிவது ஆடம்பரத்திற்கும், அழகிற்கும் மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான் - Tamil France", "raw_content": "\nபெண்கள் நகை அணிவது ஆடம்பரத்திற்கும், அழகிற்கும் மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்\nபெண்கள் நகைகளை அணிவது ஆடம்பரத்திற்கு அல்லது அழகிற்கு என்று தான் பெரும்பாலானவர்கள் நினைக்கின்றனர்.\nஅதிலும் திருமணமான பெண்கள் கட்டாயம் நகைகளை அணிந்து கொள்ளவேண்டும் என பெரியோர்கள் வலியுறுத்துவார்கள். பார்ப்பதற்கு மங்கலகரமாக இருப்பர் என்பது மட்டும் இதற்கு காரணமல்ல.\nநம் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அணியும் நகைகள் உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் ஒன்று சேரும் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கிறது. இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது\nஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் விரலில் மோதிரம் அணியும் பழக்கமுண்டு. மோதிர விரல் அணியும் போது அவ்விரலில் உள்ள நரம்பானது இதயத்தின் வழியாக மூளையுடன் இணைக்கப்படுகிறது. இதனால் மூளையின் சிந்திக்கும் திறனானது அதிகமாக இருக்கும்.\nநடுவிரலில் மோதிரம் போடக்கூடாது எனக் கூறுவர். இதற்கு காரணம் மோதிர விரலில் இருந்து செல்லும் நரம்பானது மூளையினை இரண்டாக பிரிக்கிறது. இதனால் முடிவெடுக்கும் ஆற்றலானது குறையும்.\nபெண்கள் காதில் அணிந்தே இருப்பர். காதில் உள்ள ஒரு நரம்பானது கண் நரம்புடன் இணைக்கப்பட்டு இருக்கும். தோடு அணிவதால் கண் பார்வையானது மேம்படும்.\nபெரும்பாலான பெண்கள் மூக்குத்தி குத்தி கொள்வது வழக்கமாகும். மூக்குத்தி போட்டு கொள்வதால் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியானது குறையும். மேலும் குழந்தை பிறப்பானது எளிதாகும்.\nஒரு சிலர் மூக்குத்திக்கு பதிலாக வளையத்தினை போட்டு கொள்வர். இந்த வளையத்தினை போட்டு கொள்ளும் இடத்தில் உள்ள நரம்பானது கர்ப்பப்பையுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.\nமாங்கல்யத்தினை அணியும் போது நம்மை சுற்றியுள்ள நேர்மறையான எண்ணங்களை ஈர்த்து கொள்ளும். மாங்கல்யத்துடன் கூம்பு வடிவ இரு கிண்ணம் போன்ற அமைப்பானது இணைக்கப்பட்டு இருக்கும்.\nஅதன் குழிந்த பகுதியானது உடலை பார்த்தவாறு இருக்கும். அதன் கூம்பு வடிவ பக்கத்தின் மூலமாக நேர்மறை எண்ணங்களானது ஈர்க்கப்பட்டு உடலில் சேரும். மேலும் மாங்கல்யத்தினை அணியும் போது இரத்த ஓட்டமானது சீராகும்.\nதிருமணமான பெண்கள் கட்டாயம் வளையல் அணிவதற்கு அறிவுறுத்தப்படுவார்கள். வளையலை அணிவதால் உடலில் இரத்த ஓட்��மானது சீராகும்.\nமேலும் உடலில் மின்காந்தம் ஆற்றலானது உருவாகி வளையலின் வடிவத்தின் மூலமாகவே உடல் முழுதும் அனுப்பப்படுகிறது.\nதற்போது திருமணத்தின் போதே பெண்கள் நெற்றிசுட்டியினை அணிகின்றனர். இதனை அணிவதால் உடலின் வெப்பநிலையானது சமநிலையில் இருக்கும்.\nநெற்றிச்சுட்டியினை போன்றே ஒட்டியாணம் அணிவதும் வழக்கத்தில் இல்லை. ஆனால் ஒட்டியாணம் அணிவதன் மூலம் மாதவிடாய் சுழற்றியானது சீராகும். மேலும் வெள்ளியாலான ஒட்டியாணத்தினை அணிவதால் தொப்பை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nகாலையும் பாதத்தினையும் இணைக்கும் இடத்தில் கொலுசானது போடப்படுகிறது. இதன் மூலம் இணைப்புகள் ஏற்படும் வலி போன்றவை குறையும். மேலும் கொலுசில் இருந்து வரும் ஒலியானது நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும்.\nதிருமணத்திற்கு பின் பெண்கள் அணியும் அணிகலனாகும். மெட்டி அணியும் விரலில் உள்ள நரம்பானது இதயத்தின் வழியே கர்ப்பப்பையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இதனால் மாதவிடாய் சீராகி கரு உருவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். மேலும் இரத்த அழுத்தத்தினை குறைக்கும்.\nRelated Items:அணிவது, அல்லது, அழகிற்கு, ஆடம்பரத்திற்கு, என்று, தான், நகைகளை, நினைக்கின்றனர் அதிலும், பெண்கள், பெரும்பாலானவர்கள்\nபெண்கள் உலக ஆக்கி தொடரில் இந்திய அணி வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து\nபெண்கள் உலக ஆக்கி தொடர் – இறுதிப்போட்டியில் இந்தியா\n23 வருடங்கள் கழித்து அவருக்கு தெரியவந்த உண்மை\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nமதுபோதையிலிருந்த ஆவாக்குழுவை கூண்டோடு தூக்கிய பொலிஸ்…\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nகோதுமை முருங்கை கீரை அடை\nஇலங்கை குண்டுத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி\nநீதிமன்றில் உயிரிழந்தார் முன்னாள் ஜனாதிபதி\nஇந்து மத மரபுகளின் படி மாதவிடாய் காலத்தில் பெண் தூய்மையற்றவளா\n“தீர்க_சுமங்கலி_பவா” என்பதில் இத்தனை அர்த்தங்கள் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/video.html", "date_download": "2019-06-26T06:31:10Z", "digest": "sha1:BTYMRQKDFROSH6WCJR32RQFMRQLJNWII", "length": 7072, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ரஷ்யா விமான சாகச நிகழ்ச்சியில் ஹெலிகொப்டர் விபத்து (VIDEO) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் ரஷ்யா விமான சாகச நிகழ்ச்சியில் ஹெலிகொப்டர் விபத்து (VIDEO)\nரஷ்யா விமான சாகச நிகழ்ச்சியில் ஹெலிகொப்டர் விபத்து (VIDEO)\nரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச விமான சாகச நிகழ்ச்சியில் ஹெலிகொப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.\nரஷ்யாவின் ரியாசான் பகுதியில் உள்ள இராணுவ மைதானத்தில் நேற்று சர்வதேச விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் கலந்து கொண்டு சாகசம் நடத்தின. நிகழ்ச்சியின் ஒருபகுதியாக சோவியத் தயாரிப்பான Mi-28 ரக ஹெலிகாப்டர்கள் வானில் சீறிப்பாய்ந்து சாகசம் நடத்தின.\nவானவேடிக்கை நிகழ்த்திய நான்கு ஹெலிகாப்டர்களில் ஒன்று திடீரென நிலைதடுமாறியது. சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு விமானி உயிருடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/205105?ref=category-feed", "date_download": "2019-06-26T05:44:10Z", "digest": "sha1:A5X6XM3BQCKQLOPTBUKHBV6YSBMJIRL6", "length": 7821, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "கனடா மொன���றியலில் கோலாகலமாக இடம்பெற்றுள்ள மரபு திங்கள் நிகழ்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடா மொன்றியலில் கோலாகலமாக இடம்பெற்றுள்ள மரபு திங்கள் நிகழ்வு\nகனடா, மொன்றியல் மாநகரில் முதன் முறையாக எமது பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மரபு திங்கள் நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.\nஇந்நிகழ்வு இம்மாதம் கடந்த 5ஆம் திகதி கியுபெக் தமிழர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.\nஇதில் 40இற்கும் மேற்பட்ட அமைப்புகள், 9 சமூக வலைத்தளங்கள் மற்றும் 400 இற்கு மேற்பட்ட பொதுமக்களின் ஆதரவுடன் பிறமொழி பேசும் அமைப்புகளின் பிரதிநிதிகளோடும் நடைபெற்றுள்ளது.\nஇது கனடா புலம்பெயர் தமிழர்களின் வரலாறு காணாத ஒரு வெற்றியாகும்.\nஇந்த நிகழ்ச்சியானது மதகுருமார்களின் ஆசீர்வாதத்துடனும், மத்திய மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் மாநகர ஆட்சியாளர்களதும் முன்னிலையிலும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளது.\nமேலும், இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அருட்தந்தை றோகான், ஒன்றாரியோ முன்னாள் மாநகர உறுப்பினர் மற்றும் இந்த தமிழ் மரபு திங்கள் உருவாக்கத்திற்கு காரணகர்த்தாவாக விளங்கியவரான நீதன்ஷான் ஆகியோரினால் சிறப்பு பேச்சும் நிகழ்த்தப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியானது எமது கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிறப்பு நிகழ்வாக அனைவராலும் கருதப்பட்டது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/06/blog-post_20.html", "date_download": "2019-06-26T07:17:52Z", "digest": "sha1:3CMN26USBJIZZWI2DM64LUSTV32X5HUT", "length": 29594, "nlines": 197, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: எனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை", "raw_content": "\nஎனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை\nஎனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை\nகமல் தொலைக்காட்சிக்கு வரமாட்டேன் என்றவர் ஜூன் 25 முதல் வந்து பிக் பாஸ் நடத்துகிறார் பணத்துக்காக என்று அவரே சொல்லுமளவு மாற்றம்\nபாகிஸ்தான் அணி இந்திய கிரிக்கெட் அணியை இறுதி ஆட்டங்களில் வென்றதேயில்லை என்ற வரலாற்றை பொய்ப்பித்து சாம்பியன் கப்பை வென்ற மாற்றம் சில தினம் முன்\nசமூக சேவகராயிருந்த பராக் ஒபாமாவை அமெரிக்க ஐக்கிய நாடு 8 ஆண்டு குடியரசுத் தலைவராக போற்றியதை ஒரு பிஸினஸ் மேனாயிருந்த ட்ரம்ப் மாற்றி அந்த நாட்டின் குடியரசுத் தலைவரானது மாற்றம்.\n25 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நிறுவனத்துக்குமே பணிக்கு செல்லாத நான் கடந்த ஓராண்டுக்கும் மேல் பணிக்கு சென்று வருவது எவரும் எதிர்பாராத மாற்றம்...\nஇப்படி மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம் என்னும்போது ஏன் நதி நீர் இணைப்பு மட்டும் இந்தியாவில் நிகழாது\nகுருவித் தலையில் பனங்காய் வைப்பதாக ஒரு பக்கமும், ஏன் எடப்பாடி, மோடி, ஓ.பி.எஸ் போன்றவர் எல்லாம் மாநிலம், நாடு ஆகியவற்றை ஆளும்போது எனக்கு அந்தத் தகுதி இல்லையா\nநதிகள் இணைப்புக்கு ஏன் நான் தலைவனாகக் கூடாது என்றுக் கேட்டுப் பார்த்தேன் நண்பர் ஒருவர் தலைவரை வேறு எங்கும் தேடாதே, நீ தான் தலைவர் என்றார். அன்று இரவு உறக்கமில்லை. உறங்கிக் கிடந்த நெருப்பு விழித்துக் கொண்டது\nநதிகள் நீர் இணைப்பு இயக்கம்\nநதிகள் நீர் இணைப்பு இயக்கம் பேஜ், குரூப் என முக நூலில் ஒரு சமூகத் தளத்தை ஏற்படுத்தி உள்ளேன். இணைவார் இணையட்டும். கலைப்பார் கலைக்கட்டும், போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்.\nதாழ்வான இலக்கு என்பதே குற்றம் என்பார் எனக்கு முன் மாதிரியான தலைவர் டாக்டர். அ.ப.ஜெ.அப்துல் கலாம்.\nஇன்பினிட் ஜீல் மனிதருள் அளப்பரிய ஆற்றல் அளப்பரிய சக்தி புதைந்து கிடக்கிறது என்பார் விவேகானந்தர். அப்படி தோண்டிக் கொண்டே இருப்போம் அந்த இலக்கை நோக்கிய கிணற்றை ஊற்று என்றாவது கிளம்பட்டுமே..\nவயது எப்போது இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கும் அதன் இலக்கை\\\nஅது எனக்கு இப்போதிருந்து என்று எடுத்துக் கொள்ளலாமே...\nஎம்மால் முடிந்த வரை செய்து வைக்கத் தவறமாட்டோம்,அந்த நதி நீர் இணைப்பு என்பது அண்டைய நாடுகளுடன் தொடர்பு என்று இருந்தாலும் சரி, பிற மாநிலங்களுடன் தொடர்பு இருப்பதானது என்று இருந்தாலும் சரி, அரசு, கட்சிகள், நிர்வாகம், அறக்கட்டளைகள், கோவில்கள், சமஸ்தானங்கள், மாபெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் மாற்றுக் கருத்துகள் கொண்ட எதிர்ப்புகளுடன் இருந்தாலும் சரி\nஇந்த நாட்டின் இந்த தமிழ் நாட்டின், இந்த காவிரிக் கரையின் மேல் பிறந்து காவிரி நீரைக் குடித்து வளர்ந்ததற்கு ஏதாவது நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா, யாராவது இப்படி குடிநீருக்கு இல்லாமல், பாசன நீர் இல்லாமல் இருப்பது பற்றி அன்றாடம் பிரார்த்தனை செய்து இயற்கையிடம் இறைஞ்சியிருக்கிறீர்களா அப்படி இருந்தால் அவர்களுடன் நானும் இருக்கிறேன்.\nகண்களில் கண்ணீர் சிந்த நெக்குருகி அழுது, இராமலிங்க வள்ளல் தம் பாடலில் சொல்லியபடி வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிகவாடினேன் என்று சொல்வது போல நான் உருகி இருக்கிறேஎன்.\nஇந்தத் திட்டம் மட்டும் நிறைவேற்றி விட்டால் அந்தத் தலைவர்\nகியூபாவின் பிடல் காஸ்ட்ரோ போல‌\nசிங்கப்பூரின் லீ குவான் யூ போல‌\nஇந்தியாவில் தேசத் தந்தை என இருக்கும் மகாத்மா காந்தியை பின் தள்ளி இந்த இந்திய நாட்டை கட்டமைத்த மாபெரும் தலைவராக கொண்டாடப் படுவார் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.\nஅமெரிக்காவில் இந்தத் திட்டம் நடந்திருக்கிறது\nஐரோப்பிய நாடுகளில் இந்தத் திட்டம் நடந்திருக்கிறது\nஏன் நம் நாட்டிலேயே ராஜஸ்தானில் நடந்திருக்கிறது\nஇப்படி எல்லாம் நடத்தப்பட்டிருக்கும்போது ஏன் இந்தியா முழுதும் நடக்கக் கூடாதா அந்த இந்தியாவின் நீர்ப்பாசனத் தந்தையான சர் ஆர்தர் காட்டன் 200 ஆண்டுக் கனவு மட்டும் நிறைவேறும் மாற்றம் வராதா என்ன அந்த இந்தியாவின் நீர்ப்பாசனத் தந்தையான சர் ஆர்தர் காட்டன் 200 ஆண்டுக் கனவு மட்டும் நிறைவேறும் மாற்றம் வராதா என்ன இந்த சர்தர் ஆர்தர் காட்டன் நம் நாட்டுக்கு செய்த சேவைக்காக அந்த ஆங்கிலேயெ நாட்டில் தண்டனை பெற்றதும் குடும்பத்தோடு விசாரணைக்குட்படுத்தப்பட்டு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டதும் சரித்திரம். அதன் அலை ஓயவே போவதில்லை வெற்றி என்ற இலக்கை எட்டும் வரை\nஎனவே அவ்வப்போது அலையாக அலை அலையாக அனைவருள்ளும் எழுந்து அடங்கிக் கொண்டு போகும் இந்த மாபெரும் எழுச்சிக்கான முயற்சி அடங்காமல் சென்று ஒரு நாள் நிறைவேறியே ஆக வேண்டும்தானே\nஇந்த��யாவில் உலகிலேயே மாபெரும் இளைஞர் சக்தி இருக்கிறது என்பதும், நமது நாட்டில் உள்ள இராணுவம், கப்பற்படை, விமானப்படை எல்லாம் 70 ஆண்டுமுன் இப்படியா இருந்தது இவை இன்று உலகிலேயே பெரும் சக்தியாக விளங்க வில்லையா அவற்றை எல்லாம் பயன்படுத்தினால் சரியாக பயன்படுத்தினால் அதற்காகவே பயன்படுத்தினால் இந்த இலக்கை அடைய முடியாதா அவற்றை எல்லாம் பயன்படுத்தினால் சரியாக பயன்படுத்தினால் அதற்காகவே பயன்படுத்தினால் இந்த இலக்கை அடைய முடியாதா நாங்கள் அவ்வப்போது இதைப்பற்றி எழுதினோம், பேசினோம், ஆனால் அதை ஒன்றை மட்டுமே பேசியும் எழுதியும் வந்திருந்தால் இந்த 17 ஆண்டுகளில் சில படிகள் ஏறியிருப்போம். ஆனால் ஆங்காங்கே விட்டு விட்டோம் ஆனால் இனி எமது மரணம் வரை இந்த தாகம் ஓயாது\nஎனக்கு ஏன் அந்தத் தகுதி இல்லையா என உங்களுக்கு சான்றாக எனது சில குறிப்புகளை என்னப் பற்றிய குறிப்புகளைத் தருகிறேன். இந்த ஒரே கோரிக்கை மட்டும் நிறைவேற்றிவிட்டால் நிறைவேறி விட்டால் அதனுள் எல்லா கோரிக்கையும் அடங்கி விடும் நிறைவடைந்து விடும் என்பதால் இனி எங்கும் எப்போது இது பற்றியே மூச்சு விடத் தலைப்படுவோம். மூச்சும் பேச்சும் இனி அதுவாக இருக்கட்டும் .இல்லையேல் அந்த மூச்சும் பேச்சும் அதற்காகவே அடங்கிப் போகட்டும் என் கன்றின் கன்று எதிர்க்கட்டும், மறுபடியும் பூக்கட்டும்.... எனக்குள்ளும் குறை நிறை எல்லா மனிதரைப் போலவே இருக்கும் ஆனால் எடுத்திருக்கும் இந்த முயற்சி அதற்கான காரணம் அப்பழுக்கற்றது...வாருங்கள் அனைவரும் இந்தியாவை வளப்படுத்தும் ஒரு முழு முயற்சியை மேற்கொள்வோம், ஒரே எளிய முயற்சியை அடைய அடி எடுத்து வைப்போம்.\nஎனைப்பற்றிய சுய விவரம் இதோ:\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து ஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த….\nதெய்வா பதிப்பகம், தெய்��ா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nஅருமையான நம்பிக்கையுட்டும் சொற்கோப்பு வாழ்த்துக்கள் இணைகிறேன் நதி நீர் இணைப்பில் வாழ்த்துக்கள்\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பத��ப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nநீ(ர்) மதிப்பறிய: கவிஞர் தணிகை\nசூரியன் அவியும் வரை மனிதம் தொடரும் வரை என் வார்த்த...\nநேர்மையான நடத்தையே சாவுக்குத் தப்புவிக்கும்:கவிஞர்...\nரம்ஜான் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை\nகோவிந்தா கோவிந்தா இராம் நாத் கோவிந்தா: கவிஞர் தணிக...\nடென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை\nடென்மார்க் கோபன்‍ஹேகனில் சில சிந்தனைத் துளிகள்: கவ...\nஇந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்......\nஎனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை\nநேசமுடன் ஒரு நினைவதுவாகி: கவிஞர் சு. தணிகை.\nநல் ஆரம்பமே: கவிஞர் தணிகை\nவிடியல் நண்பர்களின் சந்திப்பு: கவிஞர் தணிகை\nஒரு துளி: குறும்பட விமர்சனம்: கவிஞர் தணிகை\nகுளித்து விட்டு வரச் சொல்வது சரிதான் ஆனால்...கவிஞர...\nகவிக்கோ அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை\nஅது ஒரு காலம்: கவிஞர் தணிகை\nதிரௌபதி மர்மு: கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/07/blog-post_9.html", "date_download": "2019-06-26T07:17:48Z", "digest": "sha1:OKQMJA7BKKRNY6ML7AFMYDPGPQJHIYPA", "length": 17159, "nlines": 130, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: பிஸியோதெரபி செய்த பேருதவி: கவிஞர் தணிகை.", "raw_content": "\nபிஸியோதெரபி செய்த பேருதவி: கவிஞர் தணிகை.\nபிஸியோதெரபி செய்த பேருதவி: கவிஞர் தணிகை.\nகடந்த வாரத்தில் கழுத்து சுளுக்கு, கழுத்தை திருப்பவே முடியவில்லை, வலது பக்கம். ஒரே பக்கம் குக்கிப் போய் கழுத்தை புதைத்துக் கொண்டு அலுப்பில் உறங்கியதன் பரிசாக படுக்கையிலிருந்து எழுந்து புதிய நாளை ஆரம்பிக்கும்போதே தோன்றி இருந்தது.\nஒரிரு நாள் அப்படியே கழிந்தது. உடன் உடல் வலி, சளி பிடிக்கும் அறிகுறியுடன் தொண்டை எரிச்சல், சற்று உள் காய்ச்சல், காய்ச்சல் வருவதன் அறிகுறி எல்லாம் தோன்றியது.\nசெவ்வாய் கிழமை அன்று கொஞ்சம் வேம்படிதாளம் அரசு மருத்துவமனையில் கொஞ்சம் நிலவேம்புக் குடிநீர் ஒரு டம்ளர் குடித்ததாலோ, அல்லது என்னிடம் இருக்கும் கழுத்து வலிக்கான நேட்மர் ஹோமியோபதி மாத்திரை எடுத்துக் கொண்டதாலோ அல்லது நண்பர் ஒருவர் எப்போதோ விலைக்கு வாங்கிக் கொடுத்த ரேபிட் ரெமிடி ஆர் ஆர் மாத்திரை போட்டுக் கொண்டதாலோ நிலை சுமாராகி இருக்க அப்படியே விட்டு விட்டேன்\nஆனால் அதிலிருந்து சில நாட்கள் கழித்து கழுத்து வலி அதிகமாகி பின் மண்டையிலிருந்து தோள் பட்டை வரை நன்றாக வலிக்க ஆரம்பித்து கழுத்தை திருப்ப முடியா வலி.\nகல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில் குமார் அக்கறை எடுத்துக் கொண்டு இந்த வயதில் எல்லாம் கழுத்தில் சடக்கு என்றெல்லாம் போட்டுக் கொண்டிருக்காதீர் உள்ளபடியே மற்றவர்க்கு நன்றாக கழுத்து சுளுக்கு எடுக்கும் எனக்கு யாரை வைத்து சுளுக்கு எடுக்கலாமா சரியாகிவிடுமா என்றெல்லாம் யோசித்து வந்த எனக்கு\nவிநாயகா மருத்துவக் கல்லூரியில் உள்ள பிஸியோதெரபி துறைக்கு அழைத்து சென்றார். அங்கே பெருமாள் என்னும் மருத்துவர் விசாரித்து விட்டு கவிழ்ந்து பெட்டில் படுக்க வைத்து சுமார் 20 நிமிடம் இருக்கலாம், வைப்ரேட்டர் வைத்து மசாஜ் செய்தார். அது மிகவும் நன்றாக கழுத்துப் பகுதியில் இருந்த சுளுக்கை ஒரே சிட்டிங்கில் சீர் செய்துவிட்டது. மறுபடியும் வலி இருந்தால் வாருங்கள் என்றார். ஆனால் போகுமளவு வலி எல்லாம் இல்லை.அது ஒரே முறையில் சரியாகிவிட்டது.\nஅந்த மருத்துவர் பெருமாளுக்கும், உடற்கல்வி இயக்குனர் செந்தில் அவர்களுக்கும் விநாயகா பிஸியோதெரபி துறைக்கும் நான் கடமைப்பட்டவனாகிவிட்டேன். அதற்கே இந்தப் பதிவு.\nஅதை அடுத்து உடல் வலி, காய்ச்சல், மூட்டு வலி ஆகியவை இருப்பதாக சொல்லி வேம்படிதாளம் அரசு மருத்துவ மனையில் மருத்துவர் ராஜேந்திரன் அவர்களிடம் சில வேளைக்கு மாத்திரைகளும் ஒரு ஊசியும் போட்டுக் கொண்டு காய்ச்சலையும் விரட்டி விட்டேன். உடற் வலிக்கு ஏதும் மாத்திரை வேண்டாம் ஏன் எனில் உங்களுக்கு அல்சர் இருக்கிறது. எனவே சளிக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவம் செய்து கொள்ளலாம், உடல் வலியை அப்படியே பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் என அந்த மருத்துவர் பக்குவமாக எனக்கு வழி நடைப்படுத்தினார்.\nபல் மருத்துவர் ஒருவர் 3 வேளைக்கு நில வேம்புக் குடிநீர் குடித்திருந்தாலே காய்ச்சல் போயிருக்கும், மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாலும், இல்லாவிட்டாலும் 7 நாளுக்குள் உடலுக்கு ஏற்படும் இது போன்ற சில பிணிகள் எல்லாம் போய்விடும் என்றும் சொன்னது எனக்கு காந்திய சிந்தையை மறுபடியும் கிளறி விட்டது. சில நாட்களில் சில யோசனைகள் சில பயன்பாடுகள் சில உதவிகள். சிலர்க்கு நன்றிகள்.\nஒரு பைசா செலவின்றி வேம்படி தாளம் அரசு மருத்துவமனையும், விநாயகா பிஸியோதெரபியும் என் உடலுக்கு வந்த பிணிகளை போக்கியதற்கு நன்றிக் கடன் தீர்க்கவே இந்தப் பதிவு.\nகரந்தை ஜெயக்குமார் July 9, 2017 at 6:36 PM\nஉடல் நிலை சீரடைந்தமை அறிந்து மகிழ்ந்தேன் நண்பரே\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nசேலம் ரெயில்வே நிலையத் திருடன்: 27.07.2017. : கவிஞ...\nவந்தே விட்டது பேராபத்து. :கவிஞர் தணிகை\nபச்சோலைக்கு இல்லை ஒலி (அ) தலைமுறை இடைவெளி: கவிஞர் ...\nகங்கையும் காவிரியும் பாவிகளால் பொய்த்துப் போனது: க...\nகண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசார...\nசரவணன் மீனாட்சி ராஜா ராணி,மாப்பிள்ளை,நீலி,பகல் நில...\nபிக் பாஸ் என நினைத்துக் கொண்டிருக்கும் பதர்கள்: கவ...\nபிஸியோதெரபி செய்த பேருதவி: கவிஞர் தணிகை.\nபழைய நினைவுகளுடன் அதே சேலம் என்.ஜி.ஜி.ஓ கூடத்தில் ...\nசேலம் ரயில்வே கோட்டம், சேலம் சந்திப்புக் கொட்டம்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-pandiyarajan-sons/", "date_download": "2019-06-26T05:39:06Z", "digest": "sha1:MJVXLYJVWBE2EHLXFMJZHTQJUVTRZ5MK", "length": 8944, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "என்னது நடிகர் பாண்டியராஜனுக்கு 3ன்று மகன்களா ! யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் என்னது நடிகர் பாண்டியராஜனுக்கு 3ன்று மகன்களா யார் தெரியுமா \nஎன்னது நடிகர் பாண்டியராஜனுக்கு 3ன்று மகன்களா யார் தெரியுமா \n80களின் துவக்கத்தில் பெயர் போன நடிகர்களுள் நடிகர், பாண்டியராஜனும் ஒருவர். இவரது முழுப்பெயர் பாண்டியராஜன் ரத்னம் ஆகும். இவர் சென்னை சைதாப்பேட்டையில் பிறந்தார். முதலில் கல்லூரி படிப்பை முடித்த உடன் படங்களில் நடிக்க ஆசைப்பட்டார்.\nஆனால் தனது உயரம் குறைவு என்பதால் அந்த ஆசையைவிட்டு விட்டு இயக்குனராக முடிவெடுத்தார். பின்னர் இயக்குனர் கே.பாக்யராஜிடம் சென்று துணை இயக்குனராக சேர்ந்தார். அதன்பின்னர், சில வருடங்கள் கழித்து கன்னி ராசி என்ற படத்தை இயக்கினார். 1986ஆம் ஆண்டு ஆண் பாவம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.\n1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அன்றைய காலத்தில் இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக வலம் வந்த அவிநாசி மணியின் மகள்தான் இந்த வாசுகி.\nபாண்டியராஜன் மற்றும் வாசுகி ஆகியோருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். பல்லவராஜன் (31), பிரித்திவ் ராஜன் (29), பிரேம்ராஜன் (27). இதில் இரண்டாவது மகன் பிரத்திவ் ராஜன் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு தன் அப்பா பாண்டியராஜன் இயக்க���்தில் ‘கைவந்த கலை’ என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.\nஇந்திய சினிமா துறையினருக்கு வைக்கப்பகப்டும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் விளையாடி வருகிறார் பிரித்திவ் ராஜன். மேலும்,\nவாய்மை, முப்பரிமாணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஸ்ட்ரீட் லைட்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nPrevious articleஅருவி பட நடிகை அதிதி பாலனா இது பாத்தா நம்ப மாட்டீங்க – புகைப்படம் உள்ளே\nNext articleஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகையா ஷாக் ஆன ஆர்யா- புகைப்படம் உள்ளே\nமுத்தக்காட்சிக்கு கிறீன் சிக்னல் கொடுத்துள்ள பிரியா பவானி.\nஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள மணிரத்னம். அவரின் தற்போதைய நிலை என்ன.\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் கடற்கரையில் இப்படி ஒரு பகைப்படத்தை வெளியிட்ட சமீரா.\nமீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.\nகாதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான். அவர்...\nபிக் பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய போட்டியாளர். வெறுப்பை கக்கிய சாக்ஷி, அபிராமி.\nகவினிடம் தனது காதலை மறைமுகமாக கூறிய அபிராமி. கவின் சொன்ன பதில் இது தான்.\nதனது மகனுடன் ஒப்பிட்டு ரஜினியை மோசமாக கிண்டலடித்த சௌந்தர்யா.\nஒரே நாளில் ஆரம்பித்த லொஸ்லியா ஆர்மி குறித்து நடிகர் சதீஷ் செய்த டீவீட்டை பாருங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் உண்மையான மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா.\nவேட்டையாடு விளையாடு பட நடிகையா இது இப்படி ஆளே மாறிட்டாங்க \nநித்யா வெளியேறும் சோகமான நேரத்தில் மஹத், யாஷிகா செய்த லீலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/10/indusind-bank-posts-23-rise-net-profit-at-rs-1-035-7-crore-011963.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T05:39:07Z", "digest": "sha1:7YR3IYGLKGLXWDG3VFY4UTYZZM5JZZAT", "length": 21727, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபத்தில் 23 சதவீதம் உயர்வு.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இன்டஸ்இந்த் வங்கி..! | IndusInd Bank posts 23% rise in net profit at Rs 1,035.7 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபத்தில் 23 சதவீதம் உயர்வு.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இன்டஸ்இந்த் வங்கி..\nலாபத்தில் 23 சதவீதம் உயர்வு.. மகிழ்ச்சியின் உச்ச��்தில் இன்டஸ்இந்த் வங்கி..\nCognizant ரூ.2912 கோடி வரிய கட்டு\n50 min ago ஐயா மோடி.. e-commerce firms-யே பார்க்காதீங்க.. எங்களையும் கொஞ்சம் பாருங்க.. கதறும் வர்த்தகர்கள்..\n1 hr ago cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\n2 hrs ago முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\n2 hrs ago இங்கே வாங்க எல்லா சலுகையும் தறோம்... சீனாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு இந்தியா தூண்டில்\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nNews ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nSports உலகக் கோப்பையில் இது மிகப்பெரிய அதிர்ச்சி.. இன்னும் 2 போட்டிதான்.. ஷாக்கிங் செய்தி காத்திருக்கு\nMovies \"என்னை நடிக்கக் கூடாதுன்னு கணவர் சொல்லிட்டார்\"... மேடையில் வருத்தப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை இந்திய நிறுவனங்கள் வெளியிடத் துவங்கியுள்ள நிலையில், அன்னிய முதலீட்டாளர்கள் சீன-அமெரிக்க வர்த்தகப் பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு இந்திய சந்தை பக்கம் திரும்பியுள்ளனர்.\nஇதற்கு ஏற்றார் போல் தனியார் வங்கித் துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான இன்டஸ்இந்த் வங்கி அதிகளவிலான லாபத்தைப் பதிவு செய்துள்ளது.\nஏப்ரல் - ஜூன் காலாண்டில் இன்டஸ்இந்த் வங்கி சுமார் 1,035.7 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.836.5 கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் 23 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.\nஇக்காலகட்டத்தில் இன்டஸ்இந்த் வங்கி மற்றும் பார்த் பைனான்சியல் நிறுவனத்துடனான இணைப்பு இவ்வங்கியின் லாபம் 46 சதவீதம் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், 23 சதவீத வளர்ச்சி என்பது சற்று குறைவாகவே தெரிகிறது.\nஇண்டஸ்இந்த வங்கி��ின் வட்டி வருமானம் கடந்த வருடம் 1,774 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,122.4 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஹிந்துஜா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இண்டஸ்இந்த வங்கி, நாட்டின் நடுத்தர வங்கி சேவையில் இருக்கும் முக்கியமான வங்கி. இவ்வங்கி ரோமேஷ் சோப்டி தலைமையில் இயங்கி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 தனியார் வங்கிகளில் தலைமை மாற்றம்.. இவர்களை நம்பிதான் இனி..\nபாரத் பைனான்சியல் நிறுவனத்தை கைப்பற்றிய இன்டஸ்இண்ட் வங்கி..\n25 சதவீத அதிக லாபத்தில் இன்டஸ்இண்ட் வங்கி..\nபணிஓய்வுக்கான வயது வரம்பை உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nமோடி ஆட்சியில் முதன் முறையாக இந்தியாவின் காலாண்டு ஜிடிபி 8.2%-ஐ தொட்டது\nவீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெறுமா ஜெட் ஏர்வேஸ்.. தொடங்கியது டேக்ஆப் ஆப்ரேஷன்\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nலாபத்தில் 25% உயர்வு.. அதிரடி வளர்ச்சியில் ராயல் என்பீல்டு..\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\nரூ.15.64 கோடி லாபத்தில் மேட்ரிமோனி.காம் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\n61 சதவீத லாப உயர்வில் கோல் இந்தியா..\nலாபத்தில் 34% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nஇந்தியாவுக்கு நன்மை நடக்குமா.. டிரம்பை சந்திக்கும் மோடி.. G20 மாநாடு சாதகமாகுமா\nவிவசாயிகள் வீராவேசம்.. வெறும் 39% நிலம் மட்டுமே கைவசம்.. தொங்கலில் புல்லட் ரயில்\nகமிஷனுக்கு நோயாளியை விற்ற ஈரோடு சம்பவம் விஜயண்ணா பிறந்த நாளில் நடந்த லைவ் மெர்சல் காட்சிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/harsh-goenka-praise-dhoni-after-criticise-him/", "date_download": "2019-06-26T07:13:15Z", "digest": "sha1:K7IZY5RJMKFD7SBBZOU2FK5POJIMRPJA", "length": 12029, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தன் பெயரை 'கோயங்கா' கையாலேயே பாராட்ட வைத்த 'தல' தோனி ! - harsh goenka praise dhoni after criticise him", "raw_content": "\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nதன் பெயரை 'கோயங்கா' கையாலேயே சரித்திரத்தில் எழுத வைத்த 'தல' தோனி \nஇப்போ காட்டுக்கு யார் ராஜா என்று கோயங்காவிற்கு புரிந்திருக்கும்\nவான்கடேவில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பிளேஆஃப் போட்டியில், புனே அணியின் தோனி 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு, 18-வது ஓவரில் வெறும் 120 ரன்கள் எடுத்திருந்த புனேவை, 162 ரன்களுக்கு கொண்டுச் சென்று கரை சேர்த்தார். பவுலிங்கில் வாஷிங்டன் சுந்தரும் அணிக்கு கைகொடுக்க, மும்பையை அந்த சொந்த மண்ணிலேயே அடக்கி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது புனே. இதனால், இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.\nமுன்னதாக, இந்த ஐபிஎல் தொடரில், புனே அணி இதே மும்பையை தனது முதல் போட்டியில் எதிர்கொண்ட போது, கடைசி ஓவரில் ஸ்மித் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததால், புனே வென்றது. அப்போட்டிக்கு பின் ட்வீட் செய்த புனே சூப்பர் ஜெயண்ட் அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா, “காட்டுக்கு உண்மையில் யார் ராஜா என்பதை ஸ்மித் இப்போது நிரூபித்துவிட்டார். தோனியை முற்றிலும் மறைத்துவிட்டார். ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது மிகப்பெரிய செயல்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், நேற்று பிளேஆஃப் போட்டியில் பட்டையைக் கிளப்பிய தோனியின் ஆட்டத்தால், வெற்றிக்குப் பின் ட்வீட் செய்த கோயங்கா, “தோனியின் அதிரடியான பேட்டிங், சுந்தரின் அற்புதமான பவுலிங், ஸ்மித்தின் மிகச் சிறந்த கேப்டன்சி ஆகியவை புனேவை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.\nதன் மீது எழும் விமர்சனங்களுக்கு வாயால் பதில் சொல்லாமல், ‘பேட்டால் மட்டுமே பதில் சொல்வேன்’ எனும் தோனி, ரியல் ‘தல’ தானே…\nமீண்டும் துவங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் டிரெண்ட் சண்டை\nபிரியா பவானி சங்கரையும் நீங்க விட்டுவைக்கலயா\nபடுகொலை – தீவிரவாதம் : காயத்ரி ரகுராம் – குஷ்பூ டுவிட்டரில் விவாதம்\nலைவ் ஸ்ட்ரீமிற்காகவே வெளியாக இருக்கும் ட்விட்டரின் புதிய அப்டேட்\nபொதுத்தேர்தல் 2019: கண்காணிப்பு வளையத்துக்குள் சமூக வலைதளங்கள்\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் : ட்விட்டரில் நெட்டிசன்களால் அதிகம் தேடப்பட்ட தலைவர் மோடி தான்…\n“பிராமண ஆதிக்கத்தை தகர்ப்போம்” ட்விட்டரில் சர்ச்சையைக் க���ளப்பிய பதாகை… அதைப்பற்றி பதாகை வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார் \nதன்னுடைய ட்விட்டர் அட்மின் மீதே புகார் கொடுத்த பாஜகத் தலைவர்\n“MeTooUrbanNaxal” – கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களுக்காக அணி திரண்ட நெட்டிசன்கள்\nபல்லாவரத்தில் நடிகை ரஞ்சிதா ரூத்ரதாண்டவம்: ரூ. 30 கோடி நிலத்தை மடக்க தீவிரம்\n“சங்கிலி புங்கிலி கதவ தொற” கலக்கலான ஆல்பம்…\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nBengaluru - Chennai Shatabdi : இந்த மார்க்கத்தில் 26 ரயில்கள் தினம் தோறும் இயக்கப்படுகிறது.\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nAmarnath Yatra package : இரவு ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இரவு உணவு வழங்கப்படும்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/04/karunanidhi.html", "date_download": "2019-06-26T06:08:47Z", "digest": "sha1:RVTNDA6HLVWAUMSPZXZLGAIWO5LLBQ56", "length": 15500, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகள் ஆதரவு தமிழ் இயக்கங்கள் தடை செய்ய பரிந்துரை | pro-ltte tamil parties will be banned says karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 min ago அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\n6 min ago குழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\n10 min ago ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\n23 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகள் ஆதரவு தமிழ் இயக்கங்கள் தடை செய்ய பரிந்துரை\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் இயக்கங்களை தடை செய்ய, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதிதிங்கள்கிழமை தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய விடுதலை இயக்கம், மற்றும் தமிழ் நாடு மீட்சிப் படை போன்றவற்றை தடை செய்ய வேண்டிய நிலைவந்தால் அவற்றை தடை செய்யுமாறு மத்திய அரசக்கு பரிநதுரை செய்யப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nதி.மு.க. மாவட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு முதல்வர் பேட்டியளித்தார்.பேட்டியில் அவர் கூறியதாவது:\nதமிழ தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மீட்சிப்படை அமைப்பு ஆகிய தமிழ் அமைப்புகள���க் குறித்தும் கவலை கொள்ளத் தேவையில்லை.\nஏனென்றால் அந்த இயக்க்கள் ஒவ்வொன்றிலும் 5 அல்லது 6 பேர்தான் இருக்கிறார்கள். தேவைப்பட்டால் மாநில அரசு அந்த அமைப்புகளைதடை செய்ய பரிந்துரை செய்யும் என கூறினார்.\nபுலிகள் மீதான தடை தொடரும்:\nஆனால் முதல்வர் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும் என்றார். இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க. மற்றும்பா.ம.க. கட்சிகள் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\nஅமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nடிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்\n.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/brother-sister-murder-chennai-288356.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T05:52:01Z", "digest": "sha1:2R45OBZ5EIHRKOS2DELIKGZTSDMR2ACL", "length": 14825, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பயங்கரம்.. அண்ணன், தங்கை வெட்டிப் படுகொலை.. குடும்பத் தகராறில் சண்டை! | Brother Sister Murder in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n21 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n26 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n34 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nMovies விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் பயங்கரம்.. அண்ணன், தங்கை வெட்டிப் படுகொலை.. குடும்பத் தகராறில் சண்டை\nசென்னை: சென்னை பள்ளிக்கரணையில் குடும்பத் தகராறு காரணமாக அண்ணன், தங்கை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பள்ளிக்கரணை சாய்பாபா நகரில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அண்ணன், தங்கை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.\nஅரிவாள் வெட்டில் படுகாயமடைந்த ஒரு பெண் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். 3 பேரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வருகின்ற���ர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\nஅமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nடிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்\n.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/3243-nadodigal-2.html", "date_download": "2019-06-26T06:16:59Z", "digest": "sha1:5CGELT5NMLJUT5R5KFPT574HSMXVSI6F", "length": 6300, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "நாடோடிகள் 2 படப்பிடிப்பு முடிவு: விரைவில் நாடோடிகள் 3 ஆரம்பம் | nadodigal 2", "raw_content": "\nநாடோடிகள் 2 படப்பிடிப்பு முடிவு: விரைவில் நாடோடிகள் 3 ஆரம்பம்\nநாடோடிகள் 2 படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. இதைத் தொடர்ந்து, விரைவில் நாடோடிகள் 3 படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என இயக்குநர் சமுத்திரக்கனி அறிவித்திருக்கிறார்.\nசமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘நாடோடிகள்’.\n2009-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி நடைபெற்றது.\nசமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அத��ல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். நந்தகோபால் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக இன்று (ஜுன் 8ம் தேதி) முடிவுற்றது. இதற்கான புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.\nமேலும், ‘நாடோடிகள் 3’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியளித்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.\nகிணறுகள் வறண்டுவிட்டன; மழை மட்டுமே சென்னையை காக்க முடியும்: ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஆதங்கம்\n - இப்படித்தான் வந்தன பாடநூல்கள்\nஅறிவியல் மேஜிக்: தண்ணீரில் மிதக்கும் ஊசி\n'பேட்டிங் மந்திரத்தை' மறந்ததால் தோல்வி;அரையிறுதிக்கு தகுதிபெறுவோம்: மோர்கன் நம்பிக்கை\nசெயற்கை மழை வரவழைக்க ஆய்வு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nநாடோடிகள் 2 படப்பிடிப்பு முடிவு: விரைவில் நாடோடிகள் 3 ஆரம்பம்\nசெல்ஃபியால் உடைந்த கோலியின் காது\nகைகளைக் கட்டி மண்டியிட்டு கெஞ்சினார் கிம்: ட்ரம்ப் வழக்கறிஞரின் சர்ச்சைப் பேச்சு\nபில்லா - அப்பவே அப்படி கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/59826-thanjavur-pasupathi-kovil.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-26T07:18:51Z", "digest": "sha1:EJSACKHFQ5AK5JNLSFFTBBJHX6B7UMXS", "length": 11571, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "கேட்டை நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்…! | Thanjavur Pasupathi Kovil", "raw_content": "\nரிங் மாஸ்டர் டிடிவி மீது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர்: அமைச்சர்\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ\nவங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம்\nதன்னை யாரும் இயக்கவில்லை: தங்க தமிழ்ச்செல்வன்\nகேட்டை நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்…\nகேட்டை கோட்டை கட்டி ஆளும் என்பது பெரியோர் வாக்கு. ஆனால் கோட்டையை கட்ட படைத்தவனின் துணையும் வேண்டுமல்லவா.. கேட்டை நட்சத்திரக்காரர்கள் தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்றோ, நேரம் கிடைக்கும் போதோ தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பசுபதி கோவிலில் உள்ள வரதராஜப் பெருமாளைத் தரிசித்தால் வாழ்வில் மேன்மேலும் உயரலாம்.\nமூலவர் வரதராஜப்பெருமாள். தாயார் ப��ருந்தேவி. இராமானுஜரின் குருவான பெரிய நம்பி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். அவருக்கு இத்தலத்தில் வரத ராஜப்பெருமாள் காட்சி கொடுத்து இங்கேயே முக்தி கொடுத்ததால் இத்தலம் கேட்டை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் ஆயிற்று.\nஒருமுறை ஸ்ரீ ரங்கத்தில் இராமானுஜர், அவரது குருவான பெரிய நம்பிகள், அவரது சீடர் கூரத்தாழ்வார் தங்கியிருந்தார்கள். சோழமன்னனுக்கு இராமானு ஜரைப் பிடிக்காது என்பதால் அவரை சிறைபிடிக்க உத்தரவிட்டான். அவர்கள் யாருமே இராமனுஜரை பார்க்காததால் நான் தான் இராமானுஜர் என்று பெரிய நம்பிகள் சரணடைந்தார். அவருடன் அவரது மகள் திருத்துழாய் மற்றும் சீடரான கூரத்தாழ்வார் சென்றனர்.\nமன்னன் தனது மதம் தான் உயர்ந்தது என்று எழுதிகொடுக்கும்படி கேட்டார். ஆனால் பெரிய நம்பி மறுக்கவே அவரது கண்களைக் குருடாக்கும்படி பணித்தான். ”அந்த சிரமும் உங்களுக்கு வேண்டாம்” என்று கூரத்தாழ்வார் தன் கண்களைக் குத்திக்கொண்டு பார்வை இழந்தார். காவலர்கள் பெரிய நம்பியின் கண்களைக் குருடாக்கி விடுதலை செய்தார்கள்.\nபார்வை இழந்த இருவரையும் திருத்துழாய் அழைத்து வந்து இத்தலத்தில் தங்கினாள். வயது மிகுந்த பெரிய நம்பியின் துன்பத்தைப் பொறுக்காமல் வரதராஜப்பெருமாள் காட்சியளித்ததோடு அவர் தங்கியிருந்த இந்த இடத்திலேயே காட்சி கொடுத்து அவருக்கு மோட்சம் கொடுத்தார். இவர் மார்கழி மாத கேட்டை நட்சத்திரத்தில் பிறந்ததால் ஒவ்வொரு மாதமும் கேட்டை நட்சத்திரத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.\nகேட்டை நட்சத்திரக்காரர்கள் ஜாதகத்தில் தோஷம் இருந்தால் இவரை வேண் டிக்கொள்கிறார்கள். செவ்வாய்க்கிழமையில் வரும் கேட்டை நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபாடு செய்தால் இரட்டிப்பு பலன்களை பெறலாம். கண் குறை பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்துக்கு வந்து கூரத்தாழ்வாரிடம் வேண் டினால் பாதிப்புகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..\nநேரம் கிடைக்கும் போது சென்று வாருங்கள்.. வாழ்வில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயி���் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n7. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n7. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nவங்கிகளில் 8,000 காலிப்பணியிடம்: விண்ணப்பித்துவிட்டீர்களா\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்\nடிவி சேனலில் ஆங்கர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_57.html", "date_download": "2019-06-26T05:58:28Z", "digest": "sha1:3JHFSDDHI3PD3VO63ZRR5URTEIQOTV2H", "length": 5443, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பு/ திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம்: நேர்முக பரீட்சையும் கலந்துரையாடலும் - sonakar.com", "raw_content": "\nHome NEWS பு/ திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம்: நேர்முக பரீட்சையும் கலந்துரையாடலும்\nபு/ திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம்: நேர்முக பரீட்சையும் கலந்துரையாடலும்\nபுத்தளம் திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலி 2018-2020 கல்வியாண்டுக்கான க.பொ.த உயர்தர கலை, வர்த்தக மற்றும் விஞ்ஞான பிரிவுகளுக்கான மாணவர் அனுமதி, நேர்முக பரீட்சை மற்றும் பெற்றோருடனான கலந்துரையாடல் எதிர்வரும் 8ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக பாடசாலை தகவல் வெளியிட்டுள்ளது.\nஅன்றைய தினம் காலை 8 மணிக்கு எழுத்துப் பரீட்சையும், 10 மணிக்கு நேர்முகப் பரீட்சையும் 12.30 அளவில் பெற்றோர் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.\nபரீட்சைப் பெறுபேறு, நற்சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைதது ஆவணங்களுடனும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசால���யில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/tna.html", "date_download": "2019-06-26T05:44:22Z", "digest": "sha1:RTHNVW6LHZYNKBPLCX5F4AHFAY4UFPPV", "length": 5040, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணை: TNA ஆதரவு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நம்பிக்கையில்லா பிரேரணை: TNA ஆதரவு\nநம்பிக்கையில்லா பிரேரணை: TNA ஆதரவு\nமஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கப் போவதாக தெரிவிக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.\nமஹிந்தவின் நியமனம் ஜனநாயக விரோதமான செயல் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மௌனம் இதனை ஊக்குவிப்பதாகி விடும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பின் பிரகாரம், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, அரசியல் சட்டத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பே தவறானது என மைத்ரி அண்மையில் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-06-26T06:45:38Z", "digest": "sha1:RCJCFP55IOI5637BYTLYE7CIYE53HW47", "length": 9895, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "ரோம் நகரிலுள்ள வெரானோ கல்லறை | Athavan News", "raw_content": "\n‘அரையிறுதிக்குள் நுழைவோம்’ – நம்பிக்கை வெளியிட்ட இங்கிலாந்து தலைவர்\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் – அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்\nமுஸ்லிம்களுக்கு தடை விதித்திருப்பது இனவெறியை தூண்டும் செயற்பாடு – மங்கள\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங��� கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nTag: ரோம் நகரிலுள்ள வெரானோ கல்லறை\nகல்லறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கைப்பற்றல்\nஇத்தாலியில் கல்லறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 1 கிலோ கிராம் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ரோம்... More\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nதெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\n19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் – ஜனாதிபதி\nதாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழுவில் ரிஷாட் மற்றும் இராணுவத் தளபதி முன்னிலை\nநாட்டின் பிரச்சினைகளை எதிர்காலத்திற்கும் கொண்டுச்செல்லக்கூடாது- சபாநாயகர்\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\n‘அரையிறுதிக்குள் நுழைவோம்’ – நம்பிக்கை வெளியிட்ட இங்கிலாந்து தலைவர்\nரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்\nமீண்டும் கவர்ச்சி ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரி காயம்\n2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பழங்கால பொருட்கள் கண்டுப்பிடிப்பு\nரசிகர்களை கவர்ந்து வரும் ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் தீரா காதல் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/category/featurednews/page/367/", "date_download": "2019-06-26T05:40:15Z", "digest": "sha1:LO7P4UD5T52V2753UGUGCIS5MEJKOHIH", "length": 11421, "nlines": 101, "source_domain": "eniyatamil.com", "title": "முதன்மை செய்திகள் Archives - Page 367 of 369 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nபுலிகளின் சந்தேக நபர்கள் விஸவாயுக் கூண்டுகளில் சாட்சியின்றி கொலை…\nஅண்மைய சுற்றி வளைப்புகளின் போது துணை இராணுவக்குழுக்களின் உதவியுடன் இராணுவத்தினரால் கைது செய்யப்படும் விடுதலைப் புலிகளின் சந்தேக […]\nஎந்திரன் வடக்கு தேய்கிறது…தெற்கு உயருகிறது….\nபிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலான “ஹெட்லைன்ஸ் டுடே” சமீபத்தில் ஒரு சர்வேயை தன்னுடைய நேயர்களிடத்தில் நடத்தியது […]\nஎந்திரன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் ஐடியா இதுவரை இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த் .\nஎந்திரன் என்ற பெயரில் தமிழிலும், ரோபோ என்ற பெயரில் இந்தி, தெலுங்கிலும் உருவாகி வெளியாகியுள்ள எந்திரன் உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. […]\nஎந்திரன் ரஜினியின் ரகசிய விசிட்\nதிரையிட்ட இடங்களில் எல்லாம் ‘எந்திரன்’ படம் வெற்றியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தி படவுலகின் […]\nஎந்திரன் ஹிட் – அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் ஷங்கர்\n இந்த சந்தோஷ மனசோடு வெளிநாட்டுக்கு கிளம்ப போகிறார் ஷங்கர். கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்திரனில் […]\nஎந்திரன் ஏமாந்த கரூர் ரசிகர்கள்…\nஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம். எங்கு பார்த்தாலும் எந்திரன், எந்திரன், எந்திரன்தான். சன் டிவியைத் திறந்தால் போதும் எந்திரன் புராணமாகத்தான் […]\nஇலங்கையின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். […]\nஎந்திரன் பாதிப்பு புதுப்பட ரிலீஸ் இல்லை.. விநியோகஸ்தர்கள் முடிவு\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் கடந்த அக்டோபர் முதல் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]\nஎந்திரன் முதல் நாள் வசூல் ரூ 35.32 லட்சம் பிரிட்டன் இணையம் தகவல்…\nபிரிட்டனின் பாக்ஸ் ஆபீஸில் எந்திரன் சாதனை புரிந்து வருகிறது. வெளியான மு��ல் நாள் மட்டும் ரூ35. 33 லட்சம் குவித்துள்ளது எந்திரன். […]\nஎந்திரன் கடைசி 20 நிமிடம் போதும்…ரஜினி, ரஜினி தான் ரசிகர்கள் பிரம்மிப்பு…\nபடத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் அனிமேஷன் மற்றும் ஆ‌க்சன் காட்சிகளை […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99202", "date_download": "2019-06-26T06:23:47Z", "digest": "sha1:S6KTLDHTOKYGTE3FPQIFGL2DNDKXMJDJ", "length": 10425, "nlines": 141, "source_domain": "tamilnews.cc", "title": "எச்சரிக்கை ..சும்மா விழாது பல்லி” – பின்னால் நிகழ்வதை முன்பே சொல்லும்..!", "raw_content": "\nஎச்சரிக்கை ..சும்மா விழாது பல்லி” – பின்னால் நிகழ்வதை முன்பே சொல்லும்..\nஎச்சரிக்கை ..சும்மா விழாது பல்லி” – பின்னால் நிகழ்வதை முன்பே சொல்லும்..\nபல்லி என்பது கேதுவை குறிக்கிறது. மேலும் பல்லியானது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் எளிதாக காணக் கூடிய ஒன்று தான்.\nபல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.\nநமது உடல் பாகங்களில் ���ல்லி விழுந்தால் என்னென்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளுங்கள்பல்லி விழும் பலன்கள்:-\nபல்லி ஒருவரின் தலையில் விழுந்தால், வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்மறையாக உணர்த்துகிறது.\nஇவர்கள் மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு, மன நிம்மதியின்மை அல்லது ‘உறவினர் அல்லது நன்கு தெரிந்தவர்’ களுக்கு மரணம் ஏற்படலாம்.\nநெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி மற்றும் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் என அர்த்தம்.\nதலையில் விழுவதற்கு பதிலாக தலையில் உள்ள முடியின் மீது விழுந்தால் ஏதோ ஒரு வகையிலான நன்மை கிட்டும்.\nமுக பகுதியில் புருவம், கன்னத்தில் விழுந்தால் ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம்.\nமேலும் புருவத்தின் மீது விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆனால் அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.\nஇடது கை அல்லது இடது கால்\nஇடது கை அல்லது இடது காலில் விழுந்தால் மகிழ்ச்சி கிடைக்கும். இதுவே வலது கை என்றால் உங்கள் உடல்நலம் பெருவாரியாக பாதிக்கப்படும்.\nபாதத்தில் பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். பிறப்புறுப்பின் மீது விழுந்தால் கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது குறிக்கும்.\nபல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் என்றால் உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும்.\nபல்லி உங்கள் தொடையில் விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்.\nஇடது பக்கம் மார்பில் பல்லி விழுந்தால் சுகம் மற்றும் வலது பக்கம் மார்பில் விழுந்தால் லாபம் கிடைக்கும்.\nகழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும் மேலும் வலது பக்கம் விழுந்தால் மற்றவருடன் பகை உண்டாகும்.\nபல்லி விழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டியது உடனே குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால், உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம்.\nபூஜை அறையில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றலாம்.\nகாஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்���ட்ட பல்லி உள்ளது. அதனுடன் சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காணலாம்.\nஅந்த பல்லிகளை தொடுவதால் நம் மீதுள்ள தீய தாக்கங்கள் மற்றும் முன்னாள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.\nசமையல் ஆயுதம் – கற்பாசி\nகூட்டம் கூட்டமாய் தெருவில் படுத்து உறங்கும் காதலர்கள் – தொடரும் ஹாங்காங் போராட்டம்\nகல்முனை விவகாரம் – ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான விழிப்பின் அடிப்படையில்,நிலாந்தன்\nகல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த ரவுடி – சேலத்தில் பயங்கரம்\nதலையில் கல்லைப்போட்டு பிரபல ரவுடி படுகொலை\nஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய நத்தை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174682", "date_download": "2019-06-26T06:25:38Z", "digest": "sha1:SPZXFOTGPQ4ELVFMCS7VIBIUSJGK5CXT", "length": 8923, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுகிறார்கள்: ஒப்புக் கொண்ட பா. ரஞ்சித் – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திஏப்ரல் 15, 2019\nசினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுகிறார்கள்: ஒப்புக் கொண்ட பா. ரஞ்சித்\nசென்னை: சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுற விஷயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nகீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம் பற. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் இயக்குரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nவிழாவில் பேசிய ரஞ்சித் கூறியதாவது,\nகண்ணகி, முருகேசனின் படுகொலை பற்றி படம் பேசியிருக்கிறது. அந்த படுகொலை பற்றி கேட்கும்போதே அழுகை வரும். அந்த அளவுக்கு மோசமான ஆணவக் கொலை. திமிர் கொலை என்றே கூறலாம். சமுத்திரக்கனிக்கு அம்பேத்கரின் பெயரை வைத்திருக்கிறார் கீரா. இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த படம் வெற்றியடைய வேண்டிய தேவையும் உள்ளது. 2 தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தது முக்கியமானது.\nசினிமாவில் மாடல��� உருவாக்குவது மிகவும் கஷ்டம். அனைத்து கமர்ஷியல் படங்களிலும் சாதி முரணை பற்றி, சாதிய பிரச்சனை பற்றிய விவாதத்தை வைக்க வேண்டிய சூழல்நிலை உருவாகியிருப்பதை வரவேற்கிறேன். இதை முக்கியமானதாக பார்க்கிறேன்.\nபெண்களுடைய குற்றச்சாட்டுகளை பற்றி மட்டுமே பார்க்கக் கூடாது. சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுற விஷயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இல்லை என்று சொல்ல முடியாது. இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஸ்ரீரெட்டியோ, மற்றவர்களோ அந்த பிரச்சனையை ஆராய்வதன் மூலமாக அது உண்மையா, இல்லையா என்கிற அடுத்தக்கட்டத்திற்கு போகும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண் புகார் தெரிவிப்பதால் அவரை குற்றவாளியாக மாற்றுவது ரொம்ப ரொம்ப தப்பு. நான் அதை எதிர்க்கிறேன் என்றார் ரஞ்சித்.\nதமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று சில நடிகைகள் புகார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீரெட்டி, பாடகி சின்மயி உள்ளிட்டோர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். இந்நிலையில் ரஞ்சித் அவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசூப்பர் ஸ்டார் படத்தின் மூலம் இசையமைப்பாளரான…\nகொடிக்கட்டி பறந்த பாலா தற்போது இவ்வளவு…\nசுட்டு பிடிக்க உத்தரவு திரை விமர்சனம்\nசிரிக்க வைத்தவருக்கு வருத்தம் தெரிவிக்காத நடிகர்கள்\nகேரளாவில் கடும் வீழ்ச்சியில் தமிழ் படங்கள்\nகிரிஷ் கர்னாட்: ஓய்ந்தது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்,…\nதிடீரென உயிரிழந்த பிரபல திரைப்பட நடிகர்…\nவசனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கிரேஸி…\nகொலைகாரன் – சினிமா விமர்சனம்\nநடிகர் திலகம் சிவாஜிக்கு இத்தனை வருடங்கள்…\nஇளையராஜா பாடல்களுக்கு கட்டணம் எவ்வளவு\nநேசமணி குறித்து வடிவேலு: ‘ரூம் போட்டு…\nஎன்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்): சினிமா…\nரஜினி, அஜித் படங்களுக்கு 60%: தியேட்டர்…\nஇதை மட்டும் செய்வீங்களா ராஜா சார்\nநடித்தும், இசையமைத்தபோதும் கிடைக்காத சந்தோஷம் இதில்…\nபழசை மறந்து ஒன்று சேர்ந்த இளையராஜா,…\n“இது ஆண்மையில்லாத் தனம்”.. 96 பட…\nதேர்தல் தோல்வி – நடிகர் பிரகாஷ்ராஜ்…\nமுகத்தில் பலமான அடி, அவமானம், கேலி\nஹிந்தி ‘காஞ்சனா’… ராகவா லாரன்ஸ் வெளியேறியது…\nMr. Local: சினிமா விமர்���னம்\nவீடும் கட்டிக் கொடுத்து, கிரகப் பிரவேசமும்…\nஅயோக்யா: சிக்கல்களைத் தாண்டி இன்று வெளியானது;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/t-nagar-issue-prakash-got-bail/", "date_download": "2019-06-26T06:57:59Z", "digest": "sha1:GD6EVTEX3SIMKDD2GSKQYLN2PPZFSNVN", "length": 14711, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தி. நகரில் டிராபிக் போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர் பிரகாஷூக்கு ஜாமீன்! - t.nagar issue prakash got bail.", "raw_content": "\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nதி. நகரில் டிராபிக் போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர் பிரகாஷூக்கு ஜாமீன்\nசிறு வயதிலியே தனது தந்தையை இழ்ந்த பிரகாஷ் தாயின் மீது அதிக அன்பு வைத்திருந்துள்ளார்.\nதி நகரில் ஹெல்மேட் போடாத காரணத்தால் டிராபிக் போலீசாரால் வைத்து நடுரோட்டில் தாக்கப்பட்ட இளைஞர் பிரகாஷ் ஜாமீனில் வெளிவந்தார்.\nகடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, சென்னை தி. நகரில் மூன்று டிராபிக் போலீஸ் சேர்ந்து, இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியது. அந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலே சமூக வலைத்தளங்களில் தீயாகம் பரவியது. அதன் பின்பு, அந்த சம்பவம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்தன.\nவீடியோவில் டிராபிக் போலீசாரால் தாக்கப்படும் இளைஞர் பெயர் பிரகாஷ். அவர், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தாய் மற்றும் சகோதிரியுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரின் வாகனத்தை மறைத்த டிராபிக் போலீசார், ஹெல்மேட் அணியாமல் சென்றத்திற்காக பிரகாஷீடம் கேள்வி எழுப்பியுள்ளனர்\nஅதற்கு பிரகாஷ், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் பிரகாஷூக்கும், போலீசாருக்கும் இடையில், மோதல் ஏற்பட்டது. சண்டையை விளக்கி விட சென்ற, பிரகாஷீன் தாயையும் போலீசார் கடுமையாக தாக்கினர்.\nஇதைக் கண்டு ஆத்திரமடைந்த பிரகாஷ் போலீசாரை பதிலுக்கு தாக்கினார். கடைசியில், போலீஸ் உடையில் இருந்த காவல் துறையினரை தாக்கிய குற்றத்திற்காக பிரகாஷை காவல் துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியது.\nகைது செய்த பிரகாஷை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து தேசிய மனித உரிமை ஆணையமும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது.\nஇளைஞரையும், அவரது தாயாரையும் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து உதைத்த போலீஸ். ஹெல்மெட் போடாததற்கு தண்டனையாம்…\nஇந்நிலையில், நேற்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் பிரகாஷ் ஜாமீனில் வெளியே வந்தார். சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து, புழல் சிறையிலிருந்து பிரகாஷ் விடுதலையாகி வீட்டுக்குச் சென்றார்.\nஅவரை நேரில் பார்த்த தாய் சங்கீதா , அவரை கட்டி அணைத்து அழுதார். சிறு வயதிலியே தனது தந்தையை இழ்ந்த பிரகாஷ் தாயின் மீது அதிக அன்பு வைத்திருந்துள்ளார். நடுரோட்டில் வைத்து போலீசார் சங்கீதாவை தாக்கியததை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் பிரகாஷ் போலீசாரை தாக்கியுள்ளார்.\nசிறுவனின் கையை உடைக்க முயலும் டிராபிக் போலீஸ்\nதாயின் கண் முன்னே, மகனின் கையை உடைக்க முயலும் டிராபிக் போலீசாரின் மனிதாபிமானமற்ற செயல். போலீசாருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது\nசென்னை சில்க்ஸ்-க்கு அடுத்த சோதனை… புதிய கட்டிட பணிக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nநடுரோட்டில் வாலிபர் மீது போலீசார் தாக்குதல் : மனித உரிமை ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ்\nதி.நகரில் வாலிபரை கட்டி வைத்து, கையை உடைக்க முயன்ற டிராபிக் போலீஸ்\nஜிஎஸ்டி: அங்காடித் தெருவில் அலைமோதிய மக்கள்\n‘தி சென்னை சில்க்ஸ்’… 400 கிலோ தங்க நகைகள் மீட்பு\nதரைமட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டிடம் (ஆல்பம்)\nசென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழும் காட்சி (வீடியோ)\n‘தி சென்னை சில்க்ஸ்’… பிரம்மாண்டம் சரிய ஆரம்பித்துவிட்டது\n‘சென்னை சில்க்ஸ்’ கட்டிடம் முற்றிலும் இடிக்கப்படும்; அமைச்சர் அதிரடி\nபோட்டியை நிறுத்துங்கள்: ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்\n‘இளைஞர்களே தோள் நிமிர்த்தி வாருங்கள்’ – காவிரி உரிமை மீட்பு பயணத்திற்கு வீடியோ மூலம் அழைக்கும் ஸ்டாலின்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : கம்பளி பூச்சி\nஇப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா என நினைக்க வைக்கும் கதை இது. மனநலம் சம்பந்தப்பட்ட கதையை இவ்வளவு எளிமையாக முடியுமா என்பதே ஆச்சரியம்தான்.\nஞாயிறு சிறப்பு சிறுகதை : காலத்தின் வீடு\nமிக உயர்ந்த தத்துவத்தை ஒரு மது கோப்பையை வைத்து, எல்லா காலத்துக்கும் ஏற்றார் போல், கதையாக சொல்வது அரவிந்த் குமாரால் மட்டுமே முடியும்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nநடிகர் சங்கத் தேர்தல்: அஜித், ஜெயம்ரவி, த்ரிஷா, நயன்தாரா, காஜல் நீங்களே இப்படி பண்ணலாமா\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தமிழகத்தின் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/12/emissary.html", "date_download": "2019-06-26T05:53:26Z", "digest": "sha1:SANRGGB7N7AABIDHBNUVLSZXA7LFDYM7", "length": 16203, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெடுமாறன், கோபால் காட்டுப் பயணம் துவங்கியது | emissaries start one more journey to jungle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n23 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n28 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n35 min ago 'கப்பலேறிய' செ���்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nMovies விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெடுமாறன், கோபால் காட்டுப் பயணம் துவங்கியது\nகன்னட நடிகர் ராஜ்ருமாரை வீரப்பனிடமிருந்து மீட்கும் முயற்சியாக தூதுக்குழு 6-வது முறையாக காட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.\nஇம் முறை நிச்சயமாக ராஜ்குமார் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை அனைத்துத் தரப்பினரிடையேயும் எழுந்துள்ள நிலையில், நிச்சயம்ராஜ்குமாருடன் தான் திரும்புவோம் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.\nகடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி சந்நதன வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்ரகுமாரை மீட்க தூதுக் குழுவினர்சனிக்கிழமையன்று காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.\nசட்டசபையில் எதிர் கட்சித்தலைவர் சோ.பாலகிருஷ்ணன் நெடுமாறனை கடுமையாக தாக்கி பேசியதால் நெடுமாறன் காட்டுக்குச் செல்லமறுப்பு தெரிவிந்திருந்தார்.பல தலைவர்களின் சமாதானத்திற்கு பிறகு நெடுமாறன் காட்டுக்கு செல்ல சம்மதித்தார்.\nசென்ற முறை தூதுக்குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் கல்யாணியும், சுகமாரனும் இந்த தூதுக்குழுவிலும் இடம் பெற்றுள்ளனர். வீரப்பனின்உறவினரும் நக்கீரன் நிருபருமான சிவசுப்ரமணியன் முன்னதாகவே காட்டுக்கு புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.\nதூதுக்குழுவினர் வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்ததும் அவனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி ராஜ்குமாரை மீட்டு வருவார்கள் எனநம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாட்டுக்குச் செல்லும் முன் நெட���மாறன் கூறுகையில், நம்பிக்கையுடன் செல்கிறோம். இரு மாநில மக்களின் அன்பை எங்களுடன் எடுத்துச்செல்கிறோம் என்றார்.\nநெடுமாறன் தலைமையிலான குழுவும், கோபால் தலைமையிலான குழுவும் தனித் தனி கார்களில் காட்டுக்குச் செல்வதாகத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\nஅமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nடிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்\n.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/electionvideo/2016/05/13152941/Election-Campaign-Ramadoss-Speech.vid", "date_download": "2019-06-26T06:40:59Z", "digest": "sha1:HDM7ADNDZKST3PZSX7IJD5YLTDS3DMNV", "length": 5358, "nlines": 137, "source_domain": "video.maalaimalar.com", "title": "அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது: ராமதாஸ்", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ சந்திப்பு\nதமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் | மோடியுடன் அமெரிக்க வெள��யுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ சந்திப்பு\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படும் : கனிமொழி\nஅ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது: ராமதாஸ்\nஇரவில் மின்சாரத்தை நிறுத்தி வாக்காளர்களுக்கு பணம் : விஜயகாந்த்\nஅ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது: ராமதாஸ்\nஎல்.கே.ஜி. படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி\nதினகரன் பக்கம் சாய முடிவா: கண்காணிப்பு வளையத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/33886-.html", "date_download": "2019-06-26T06:17:35Z", "digest": "sha1:3HZOUKHHKMS24I532JAPBAWGAP2IDLY4", "length": 12985, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியுடன் பிரதமர் மோடி சந்திப்பு: இம்ரான்கானுடன் விருந்தில் வாழ்த்துக் கூட கூறவில்லை | ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியுடன் பிரதமர் மோடி சந்திப்பு: இம்ரான்கானுடன் விருந்தில் வாழ்த்துக் கூட கூறவில்லை", "raw_content": "\nஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியுடன் பிரதமர் மோடி சந்திப்பு: இம்ரான்கானுடன் விருந்தில் வாழ்த்துக் கூட கூறவில்லை\nகிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நேற்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியுடன், பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.\nஅப்போது ஆப்கானிஸ்தான் அமைதியும், வளர்ச்சியும் ஏற்பட இந்தியா அளித்து வரும் பங்களிப்பு குறித்து இரு தலைவர்களும் பேசினர்.\nகிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் 2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாட்டு தலைவர்கள் மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதுதவிர பார்வையாளர்களாக உள்ள ஆப் கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய 4 நாடு களின் தலைவர்களும் பங்கேற் கின்றனர்.\nஇந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் ஓமன், ஈரான் வான் வழியாக பிஷ்கெக் சென்றார்.\nஇந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோருடன் பிரதமர் மோடி தனியாக சந்தித்துப் பேசினர்.\nபாகிஸ்தானிலிருந்து ஏவப் படும் எல்லை தாண்டிய தீவிர வாதம் குறித்து ஜி ஜின்பிங்கிடம் கவலை தெரிவித்த பிரதமர் மோடி தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்த நாட்டுடன் பேச்சு வார்த் தையை தொடர முடியும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது.\nஇந்தியா, சீனா இடையே 70 ஆண்டுகளாக ராஜாங்க ரீதியான உறவுகள் சிறப்பாக சென்றுள்ளதை முன்னிட்டு இரு நாடுகளும் தலா 35 நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ள என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.\nமேலும், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த ஆண்டு இறுதியில் அதிகாரபூர்வமில்லாத சந்திப்பு நடத்தஇருக்கிறார்கள் அதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்கானிஸ்தானில் அமைதி உருவாகவும், பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் இந்தியாஅளி்த்து வரும் உதவிகள், பங்களிப்பு குறித்து இரு தலைவர்களும் பேசினர்.\nஇதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், \" நம்பிக்கைவாய்ந்த நண்பர் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு தலைவர்களும் தங்களின் எண்ணங்களையும், ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும் பேசினர் \" எனத் தெரிவித்தார்.\nஇந்த மாநாட்டின் இடையே கிரிஸ்தான் அதிபர் சூரன்பே ஜின்பெக்கோவ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடி பங்கேற்ற போதிலும், இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மரியாதை நிமித்தமாகக் கூட இரு தலைவர்களும் வாழ்த்துக்களைக் கூறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திரா கொண்டுவந்த அவசர நிலையை துணிச்சலுடன் எதிர்த்தவர்களுக்கு வணக்கம்: பிரதமர் மோடி, அமித் ஷா சல்யூட்\nசச்சினுக்கும், இம்ரான் கானுக்கும் வித்தியாசம் தெரியாதா பாக்.பிரதமரின் உதவியாளரை கிண்டலால் தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்\nபிரதமர் மோடியின் கனவுத் திட்டமான புல்லட் ரயிலுக்கு 39 சதவீத இடம் மட்டுமே கையகம்: கெடு முடிந்தது\nநீங்கள் காயத்திலிருந்து மீண்டு நாட்டின் வெற்றிகளுக்கு மீண்டும் பங்களிக்க முடியும்: ஷிகர் தவணுக்கு நம்பிக்கை ஊட்டிய பிரதமர் மோடி\n'பேச்சு நடத்த இந்தியா தயார்’: பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n'ஒரே தேசம், ஒரே தேர்தல் இப்போது சாத்தியமில்லை': முன்னாள் தேர்தல் ஆணையர் பேட்டி\nஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியுடன் பிரதமர் மோடி சந்திப்பு: இம்ரான்கானுடன் விருந்தில் வாழ்த்துக் கூட கூறவில்லை\nநெசவுத்தொழிலில் இயந்திரப் பயன்பாடு அதிகரிப்பு: ஓட்டல் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள்\nவிக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் மரணம்\nமதுரை சிறையில் கைதிகள் பொழுதுபோக்க கேபிள் டிவி இணைப்பு: தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்த்து ரசிக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_67.html", "date_download": "2019-06-26T05:49:42Z", "digest": "sha1:NIZ4VPOGY526U2JDFYPYPQBFAON2QE5P", "length": 5824, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சில வருடங்களில் மக்களுக்கு 'நன்மை' கிடைக்கும்: ரணில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS சில வருடங்களில் மக்களுக்கு 'நன்மை' கிடைக்கும்: ரணில்\nசில வருடங்களில் மக்களுக்கு 'நன்மை' கிடைக்கும்: ரணில்\nஇந்த அரசு ஆட்சிப்பொறுப்பையேற்று மூன்று வருடங்களாக என்ன செய்திருக்கிறது என ஒரு சிலர் கேள்வி கேட்கிறார்கள், தற்போது நாங்கள் செய்து கொண்டிருக்கும் அபிவிருத்திப் பணியின் நன்மைகளை இன்னும் சில வருடங்களில் மக்கள் அனுபவிப்பார்கள் என தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\n100 நாட்களில் நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போவதாக கவர்ச்சிகர பிரச்சாரங்களுடன் 2015 தேர்தல்களில் வெற்றி பெற்ற போதிலும் அரச இயந்திரத்தை மாற்றவோ, சிறுபான்மை மக்கள் அச்ச சூழ்நிலையில் வாழ்வதைத் தடுக்கவோ முடியாத ஆட்சிப் பொறுப்பையேற்ற கூட்டாட்சி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் படு தோல்வியடைந்தது.\nஇ���்நிலையிலேயே, தற்போது தமது அரசு முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளின் நன்மைகளை இன்னும் சில வருடங்களில் அனுபவிக்கலாம் என ரணில் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2011-nov-16/en-vikatan---pudhucherry-edition/12574.html", "date_download": "2019-06-26T06:41:42Z", "digest": "sha1:XFRNZZBMT2NNDF2NXEKEXABOF6UIOMMV", "length": 21995, "nlines": 528, "source_domain": "www.vikatan.com", "title": "நாலும் படிக்கும் ரூட்டுக்காரன்... | நாலும் படிக்கும் ரூட்டுக்காரன்... | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 16 Nov, 2011\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் விகடன் - சென்னை\nஎன் விகடன் - கோவை\nஎன் விகடன் - மதுரை\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் விகடன் - திருச்சி\nகல்லணை, தஞ்சை பெரிய கோயில் பாதுகாப்பாகத்தானே இருக்கின்றன\nஉலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல\nதட்கல் டிக்கெட்டுக்கு ஆண்டவன் அனுக்கிரஹம்\n11-11-11ல என்ன பண்ணப் போறீங்க\nவிகடன் மேடை - வடிவேலு\nவிகடன் மேடை - வைகோ\nஅடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டோம்\nநானே கேள்வி... நானே பதில்\nப்ளூ பிட்ஸ் - I\nப்ளூ பிட்ஸ் - II\nஅடிக்கடி வரும் அமெர��க்க அழைப்பு\nஎல்லா குரல்களும் எனக்கு அத்துபடி\nசினிமாவை வணங்கும் பூசாரி நான்\nஊசி நுழைந்தாலும் நாசி தாங்கும்\nசின்ன கோடம்பாக்கம் - சீஸன் 2\nகொசு இல்லா அதிசய கிராமங்கள்\nபாம்புகளை வசீகரிக்கும் நீலகண்டன் வேர்\nநேதாஜியின் கனவு இன்னும் நிறைவேறவில்லை\nஓடியே ஒலிம்பிக் தங்கம் ஜெயிப்பேன்\nகாலில் விழு... கருத்து சொல்லு\nதுணி வெளுப்போம்.... மனம் வெளுப்போம்\nஅன்று எம்.ஜி.ஆர். சொன்னது இன்று அப்படியே நடக்கிறது\nவீரப்பன் சீஸன் - 2\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n`கொள்கையே இல்லாத கட்சிக்கு கொ.ப.செ தேவையா' - தங்க தமிழ்ச்செல்வன்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`நம்மால் உலகை மாற்ற முடியும்' - சென்னையின் தண்ணீர் பிரச்னை குறித்து டிகாப்ரியோ\nநேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர் - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்' - ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா சோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\n`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..\n``4 லாரிகள், 30 தொழிலாளர்கள்...”- குப்தா திருமண விழாவால் குவிந்த குப்பையை அகற்றும் பணி தீவிரம்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\nஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பா\n`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - த\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n`நம்மால் உலகை மாற்ற முடியும்' - சென்னையின் தண்ணீர் பிரச்னை குறித்து டிகாப்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலி���் பின்னணி\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79054.html", "date_download": "2019-06-26T06:04:58Z", "digest": "sha1:6NGTJ7R3RDPCYZ37DEVFGMC57IZE46UT", "length": 6978, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "விருதுகளை குவித்து வரும் தொரட்டி..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிருதுகளை குவித்து வரும் தொரட்டி..\n1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் ‘தொரட்டி’. இந்த திரைப்படத்தை ஷமன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.\nஇயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடைபோடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்த கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.\nபடத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்காக அந்த பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் இரண்டர கலந்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.\nஅமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, காதலை, உறவுகளின் உணர்வுகளை, கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்டத்தோடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைவரும் எழந்து நின்று கைதட்டி பாராட்டி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த குமார் ஶ்ரீதருக்கு அளித்தனர்.\nசெக்கோஸ்லோவேகியாவில் நடந்த PRAGUE மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது தொரட்டி படத்தின் கதையின் நாயகனான ஷமன் மித்ரூவுக்கு வழங்கப்பட்டது.\nகலந்து கொண்ட அனைத்து திரைப்பட விழாக்களிலும் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம��, வரவிருக்கும் மாதங்களில் மேலும் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள உள்ளது. இப்படத்தினை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் வாங்கி வெளியிடுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/08/lets-write-poetry.html?showComment=1439566446130", "date_download": "2019-06-26T05:46:45Z", "digest": "sha1:2BN3WLQFTKG6344GURTAOZXSYUAK42IS", "length": 25470, "nlines": 505, "source_domain": "www.malartharu.org", "title": "கவிதை எழுத ஒரு முயற்சி ..", "raw_content": "\nகவிதை எழுத ஒரு முயற்சி ..\nநேற்று செமை மூட் அவுட் எனவே சும்மா கிறுக்கிப் பார்த்தேன் படிச்சுட்டு காண்டாகி திட்ட வேண்டாம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14/8/15\nமைதிலிக்கு சரியான போட்டி .\nமுதல் வருகைக்கு நன்றி அய்யா\nஅண்ணா , கவிதைலாம் கலக்கிட்டீங்க போங்க :-)\n4 கொஞ்சம் குழப்பமா இருக்கு..அப்புறம் கேட்டுக்கிறேன்\nஉங்களைப் போல தமிழ்ச்சேவை எதுவம் செய்யவில்லை\nதமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் ஆவணப்படுத்துவது பெரும் சேவை\nவலியின் வழி வந்த வரிகள் இவை\nகவிதைகள் என்பது வாசகர்களின் பெருந்தன்மை அவ்வளவே\n ரொம்பவே ரசித்தது 1,3,5,9.... சரி...அப்ப அடிக்கடி மூட் அவுட் ஆகுங்க.... ஹஹஹ\nசாத்திக்கொண்ட பெரும் கதவுகளின் முன்னே நின்று\nவலியில் எழுதியவை அவை ...\nஎனக்கு அம்மாதிரித் தருணங்களில் மட்டுமே ஒரு மீள்தளுக்காக எழுத வருகிறது.\nஅந்த தருணங்கள் ஒருவேளை மீண்டும் வந்தால் வரலாம் மேலும் கவிதைகள்\nஉங்களுக்கு மூடு அவுட்டானால் இப்படி புரட்சிகரமான கவிதைகள் உங்களிடம் இருந்து வெளிவருகின்றன.. அப்படியானால் உங்களை மிகவும் கோபபடுத்தி சீண்டிவிட்டால் தமிழகத்தில் ஒரு புரட்சியே வெடிக்கும் போல இருக்குதே\nமாப்பு நமது கோபங்கள் எழுத்தில் மட்டுமே...\nஅதுவும் சஞ்சய்தத்துக்காவே, யாகூப் மேமனுக்காவோ எழுதுவதே இல்லை ...\nமதுக்கடை குறித்தோ சசி அய்யா குறித்தோ எழுதுவதில்லை\nஇப்படி பொறுப்பே இல்லாமல் இருக்கு என் எழுத்து\nசஞ்சய் தத் (சுனில் மற்றும் நர்கீஸ் மகன்) செய்தது எதுவுமே தவறில்லை தானே நாம் அதைவிட அதிகம் செய்த ஒருவரை பிரதமராக்கிய பொழுது...\n(அதற்கு முன்பே என் நிலைப்பாடு இதுதான்)\nபதிவுலகின் 'புரட்சி தலைவர். என்ற பெயரை உங்களுக்கு சூட்டுகிறேன்\nஅழகா வருது கஸ்தூரி தோழர். தொடருங்கள்\nஉங்கள் போன்ற மலர்களோடு இருப்பதால் சற்று மணக்கிறது இந்த நார்\nஆறாவது தைத்தது. 12 வது புன்னகைக்க வைத்தது. அருமை.\nகவிதைகள் என்று தலைப்பு கொடுத்தால்தான் உங்களைப் போன்றவர்கள் வருகிறார்கள்.\nசரி ஒரு தொகுப்பை ரெடி பண்ணப் பார்கிறேன்\nகவிதைகளில் முயற்சி தெரியவில்லை தோழரே முதுர்ச்சி தெரிகிறதே....\nஇன்னும் பயணிக்க வேண்டும் தோழர்\nநாம் நேரில் பேசியது இன்னும் நினைவில் இருக்கு\n.. இது உங்கள் வலையா\n திணறடித்துப் போனது உங்கள் கவிவரிகள் என்னை\nஉள்ளத்தின் உள்ளிருக்கும் ஆதங்கம் எழுத்தெனச் சீறிப் பாய்ந்து\nசொல்லுகிற விடங்கள் சுருக்கென முள்ளாய்\nஆம் சகோ எழுதத்தான் வேண்டும்.\nஇல்லை என்றால் வலைப்பூ காற்றாடி விடும் எனத் தோன்றுகிறது\nஉங்கள் குறும் கவிதைகளை விட என்று சொல்ல மாட்டேன் ...\n கிறுக்கலா .இல்லை அனைத்தும் மிக அருமை அதுவும் முதல் கவிதையும் ,மவுன அஞ்சலியும் மனதை வலிக்க வைத்தன\nநேக்கு நன்னா தெரியும் ...\nபெரிய மனசுக்கு நன்றி அய்யா\nநீங்கள் கவிஞராகி விட்டீர்கள் ,புரியாத வார்த்தைகளில் புகுந்து விளையாடுகிறீர்களே :)\nபுரியாத வார்த்தைகளைப் போட்டால் கவிஞர்\nமுரளி அண்ணா சொன்னதை தான் நானும் நினைக்கிறேன். பாஸ் 2, 4, 12 கமல் ரேஞ்சுக்கு போய்டீங்க(புரியல பாஸ்) மத்ததெல்லாம் \"\"\" இம்புட்டு திறமையை இம்புட்டு நாளா எங்க வைச்சுருந்தீங்க 2, 4, 12 கமல் ரேஞ்சுக்கு போய்டீங்க(புரியல பாஸ்) மத்ததெல்லாம் \"\"\" இம்புட்டு திறமையை இம்புட்டு நாளா எங்க வைச்சுருந்தீங்க நானும் தான் பல தடவை உங்கள mood out பண்ணிருக்கேனே:))))\nயார் ரேஞ்சுக்கு போனாலும் தங்கள் ரேஞ்சுக்கு வரமுடியாது என்பதும் நேக்கு தெரியும்\nநன்றி அய்யா மிக்க நன்றி\nதங்களின் வேலையைப் பாக்கி வைத்துவிட்டேன் மன்னிக்கவும்\nசொல்லிச்சென்ற விதம் வெகு சிறப்பு... நன்றாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி\nஉண்மையில் நான் செயிலுக்கு போறேன் செயிலுக்கு போறேன் என்கிற வடிவேலுவின் குரலில்\nநான் கவித��� எழுதீட்டேன் நல்லா பாத்துக்கோ நல்லா பாத்துக்கோ\nநான் கவிதை எழுதீட்டேன் என்றுதான் தலைப்பிட நினைத்திருந்தேன் ...\nஎன்ன நினைத்து எழுதினீர்களோ உங்கள் 11-க்கு கிறுக்கலாய் என் வலைப்பூவில் ஒன்று எழுதியிருக்கிறேன்... அனைத்தும் அருமை அய்யா...\nதருமியைப் பார்த்து சிவபெருமான் சொன்ன மாறி கேட்குது... காதில்\nதேசியக் கொடி, மணல் லாரிகள் பற்றிய கவிதைகள் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருக்கின்றன. மரபுக் கவிதை என்றால் ஏதேனும் ஒரு இலக்கணம் சொல்லி விடலாம். நீங்கள் எழுதி இருப்பதோ புதுக் கவிதைகள் வார்த்தைகளை இன்னும் வெட்டி, ஒட்டி, நறுக்கி எழுத முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்\nஅட அட அட டா என்ன வழிகிழி மாறி வந்து விட்டேனா இல்லை இல்லை இருங்கள். திரும்ப செக் பண்ணுகிறேன். இல்ல மதுவா மைதிலியா என்ற டவுட் தாங்க டவுட் இன்னா கிளியர் பண்ணனும் தானே. என்ன நான் சொல்கிறது.\nஎல்லாம் சேர்க்கை தானே என் அம்முவோட ராசி தான். ஹா ஹா ....\nசா... சா..... சும்மா சொல்லக் கூடாது சகோ கொன்னிட்டீங்க போங்க. இனி உங்களை அடிக்கடி சீண்டனும் போல இருக்கே. எதுக்கா உங்க திறமை வெளிப்படத் தான். செம செம அசத்துங்க சகோ \nநாளைய கலாம்கள்//அருமையான முத்து ரசித்தேன்.தொடர்ந்து கவிதை எழுதுங்க மது.\nமணல் லாரிகள் பற்றிய கவிதை - மனதைத் தொட்டது.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/12/LavaIrisWin1Mobile.html", "date_download": "2019-06-26T06:04:55Z", "digest": "sha1:KITZK5QSM4JXKIOVJX2FGJ7C4JSY4XO6", "length": 4103, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Lava Iris win 1 சிறந்த விலையில்", "raw_content": "\nLava Iris win 1 சிறந்த விலையில்\nLava Iris Win1 (Black) Mobile ஆரம்ப சலுகையாக சிறந்த விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பண கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசலுகை விலை ரூ 4,999\nLava Iris win 1 சிறந்த விலையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=10&s=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5&si=0", "date_download": "2019-06-26T06:47:37Z", "digest": "sha1:L7WSSQUSQWU2R4AZG3WSN2QIFZA6HYJU", "length": 22383, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வானவ » Page 10", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வானவ - Page 10\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 5 6 7 8 9 10 11 12 13 14 15 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகாதல் (ஓர் அரிய நாவல்) - Kaathal\nஉலக இலக்கியத்திற்கு ருஷ்ய இலக்கிய உலகம் அளித்த கொடை உழைக்கும் மக்களுக்கான கலை. இலக்கியம். இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட மக்கள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதை அவர்களது படைப்புகள் பேசுகின்றன. 'காதல்' [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வாண்டா வாஸிலெவ்ஸ்கா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎல்லாரும் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் வரலாற்றில் நின்று நிலைத்த எல்லாருமே புனிதர்கள். ���ொஞ்சங்கூடக் குறையே காண முடியாத உத்தமர்கள் என்றுதான் அது உண்மை இல்லை. சரித்திரம் படைத்தவர்களும் cபுரிந்தவர்களும் கூடச் சாமானியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தவறுகளில் உழன்றிருக்கிறார்கள். பிறகு அவர்கள் எப்படி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ம. லெனின் (Ma. Lenin)\nபதிப்பகம் : வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)\nசர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்\n\"சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்'' என்னும் நூலை ஜோதிட நெஞ்சங்களுக்கு அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.\nஇதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பொதுவானவையே. சுருதி, யுக்தி, அநுபவம் ஆகியவற்றை அனு சரித்து எழுதப்பட்டுள்ளன.\nராகு, கேது முதலான நவக்கிரக தோஷ பரிகாரங்கள் அறிய யான் எழுதிய 'நவக்கிரக வழிபாடும் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : டாக்டர். முருகடிமை துரைராஜ் (Dr. Murugadimai Durairaj)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஉலக இலக்கியத்திற்கு ருஷ்ய இலக்கிய உலகம் அளித்த கொடை உழைக்கும் மக்களுக்கான கலை. இலக்கியம். இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட மக்கள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதை அவர்களது படைப்புகள் பேசுகின்றன. 'காதலா [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nபக்திச்சுடர் கதைகள் - Bakthi Sudar Kathaikal\nபக்திச்சுடர்க் கதைகள் என்கிறபோது பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் பற்றி எழுவது பொருத்த முடையதாகும் என்று கருதினேன். ஆதியும் அந்தமும் இல்ல அருட்பெருஞ்சோதி -என்று இறைவனை வழிப்படுகிறோம். அத்தகைய ஜோதிவடிவானவராக பாரத நாட்டில் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. அவை பிரசித்தமாக இருந்தாலும் அத்தலங்கள் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கங்கா ராமமூர்த்தி (Ganga Ramamurthy)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஅயலகத் தமிழ் இலக்கியம் - வானவில் - நகைச்சுவை நாடகம்\nஎழுத்தாளர் : மு. தங்கராசன் (Mu. Thangarasan)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nவசந்தம் தேடும் வானவில் - Vasantham Thedum Vaanavil\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : அமுதவல்லி கல்யாணசுந்தரம் (Amuthavalli Kalyanasundaram)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nமுடிவல்ல ஆரம்பம் - Mudivalla aarambam\n* தான் விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் நமது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் அன்றைக்கு அவர் எடுத்த முடிவின் விளைவு இன்று உலகப் பிரசித்தி பெற்றவர்களில் ஒருவராக மாறியவர்தான் இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி. * வயது 65. வாழ்க்கையில் நொந்து [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : D.S.P. செல்வம்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபாதை தெளிவிக்கும் பத்தொன்பது ஞானிகள் - Paadhai Thelivikkum Pathonbadhu Gnanigal\nமகா சுவாமிகள் எளிமையே உருவானவர். ஒரு மிக உன்னதமான பீடாதிபதிக்கு உரிய எல்லா வசதிகளும் இருந்தன. தரிக்கக் கிரீடமும், அமர சிம்மாசனமும், புடைசூழ்ந்துவர ஒட்டகங்கள், குதிரைகள், யானைகளும் கூட இருந்தன. அமர்ந்து செல்லச் சிவிகையும் உண்டு. ஆனால், அவை எதுவுமே அவருக்குப் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : லட்சுமி சுப்பிரமணியம்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ஏற்காடு இளங்கோ (Erkadu Elango)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 5 6 7 8 9 10 11 12 13 14 15 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇரா. இளங்குமரனார், காமர, India national movement, Subash chandra bose, கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம், நான் வந்த பாதை, K veeramani, தமிழ் கட்டுரை ப, madra, nanbanin, சகல சௌபாக்கிய, தர்க்க, பத்மஹரி, கடவுள் தொடங்கிய, மழை சிறுகதைகள்\nமகாபாரதம் அறத்தின் குரல் -\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - Itharkuthane Aasaipattai Balakumara\nசிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள் -\nகல்கியின் சிறுகதைகள் முதல் பாகம் -\nகம்பரின் ஏர் எழுபது -\nஅந்தப் புதையல் எங்கே அகதா கிறிஸ்டி - Andha Puthayal Enge\nஎஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி - Es.Ramakirushnan Kathaikal\nஉங்கள் குழந்தைக்கு அழகு தமிழ்ப் பெயர்கள் -\nமரணத்துக்குப் பின் - Maranathukku Pin\nகள���்பிரர் ஆட்சியில் தமிழகம் - Kalapirar Atchiyil Tamilakam\n30 நாட்களில் மோட்டார் ரீவைண்டிங் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-26T06:48:20Z", "digest": "sha1:YFUR3M2XRHFJ3PWXG5KXFGPOCXS5RQH3", "length": 12094, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பிரசவ வலி எப்படி இருக்கும் தெரியுமா? கர்ப்பிணி தாய்மாரே இது உங்களுக்காக! - Tamil France", "raw_content": "\nபிரசவ வலி எப்படி இருக்கும் தெரியுமா கர்ப்பிணி தாய்மாரே இது உங்களுக்காக\nபிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்களுக்கு குறிப்பாக 7-ம் மாதம் நெருங்கிவிட்டால் பயம் அதிகமாகிவிடும் போலியான வலி எது பிரசவ வலி எது என்று புரியாமல் பயப்படுவார்கள்.\nமருத்துவர் குறித்துக்கொடுத்துள்ள நாட்கள் நெருங்கும் போது, அடிவயிற்றில் ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் இருந்தால், அது பிரசவ வலியாக இருக்கலாம். அதுபோல ஒரே நாளில் இப்படி பலமுறை வலியை உணர்ந்தால், கர்ப்ப வாய் அகன்று குழந்தையை வெளியே அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.\nமுதல் வலி வந்ததுமே ஏதாவது ஆகிடுமோ என பயம் வேண்டாம். அந்த வலி தீவிர நிலையை அடைந்து முழுமையான பிரசவ வலியாக மாற சில மணி நேரம் ஆகும். அதற்குள் மருத்துவரிடம் செல்வது சிறந்தது.\nஇடுப்புப் பகுதியில் ஏற்படுகிற வலியின் தன்மையை வைத்தே அது நிஜ வலியா, பொய்யானதா எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த வலியானது இழுத்துப் பிடித்து பிறகு விடுபடுவதுமாகத் தொடரும். இது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்வது போல உணர்ந்தால் அது நிஜமான பிரசவ வலியாக இருக்கலாம். இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்க வேண்டும்.\nசில நேரங்களில் அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் பொய் வலியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியாத போது உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்த தீர்வு.\nபனிக்குடம் உடைவது நிச்சயமாக பிரசவம் நெருங்கிவிட்டதன் அறிகுறிதான். அதைப் பெரும்பாலும் எல்லா பெண்களாலும் உணர முடியும். பனிக்குடம் உடைந்துவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு அது உடனடியாக பிரசவ வலியை ஏற்படுத்தும். பனிக்குடக் கசிவையோ, அந்தரங்க உறுப்புக் கசிவையோ உணர்ந்தாலும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. அந்தக் கசிவுகள் மூலம் பற்றீரியா தொற்று ஏற்பட்டு கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதே காரணம்.\nகர்ப்பம் உறுதியான நாள் முதல் உங்களுக்கு மாதவிலக்கு வந்திருக்காது. பிரசவம் வரை உதிரப்போக்கு இருக்காது என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரசவம் நெருங்கும் நேரத்தில் திடீரென அப்படி ரத்தப் போக்கு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். பிரசவ நேரம் நெருங்கிவிட்டதற்கான அவசர அறிகுறியாக அது இருக்கலாம்.\nவழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென வித்தியாசமான, கடுமையான தலைவலியும் வந்தால், அதுவும் கூட பிரசவம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். அடுத்து பிரசவ வலி ஏற்படப் போவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். உடனே மருத்துவரை நாட வேண்டும்.\nதொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாதது போல உணர்கிறீர்களா ஒருநொடிகூடத் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்..\nRelated Items:இருக்கும், என்பது, எப்படி, காலத்தில், குறிப்பாக, தெரியுமா கர்ப்ப, பிரசவ, பெண்களுக்கு, பொதுவாக, வலி\nமனதை கொள்ளை கொள்ளும் காட்சி.\n தேவையற்றதை நினைத்து வருந்த வேண்டாம்.\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nமதுபோதையிலிருந்த ஆவாக்குழுவை கூண்டோடு தூக்கிய பொலிஸ்…\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nகோதுமை முருங்கை கீரை அடை\nஇலங்கை குண்டுத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி\nநீதிமன்றில் உயிரிழந்தார் முன்னாள் ஜனாதிபதி\nகண்களுக்கு மை தடவுவதற்கான 10 விதமான ஸ்டைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/vaasthu-house-features/how-to-set-study-room-at-home-vasthu-117111300013_1.html", "date_download": "2019-06-26T05:50:50Z", "digest": "sha1:VGANYAFYLQQBT2QB4OYMUSLVSXDAKKKC", "length": 7115, "nlines": 106, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது?", "raw_content": "\nவாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது\nஇன்றைய நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் குழந்தைகளுக்கென படிக்க ஒரு தனி அறை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாகும்.\nஎனவே, இந்த அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.\nஒரு வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும் .\nஇந்த அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும்.\nகுழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிக்க வேண்டும். இந்த அறையில் கனமான பொருட்களை வைக்ககூடாது.\nமேலும் இந்த அறையின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அலமாரி, பரண்கள் போன்றவற்றை அமைக்ககூடாது.\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\nபூமி பூஜை செய்தல் அவசியமா; என்ன சொல்கிறது வாஸ்து...\nஇயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்\nவீடியோவை வெளியிட்டதற்காக அமலா பாலிடம் மன்னிப்பு கேட்ட \"ஆடை\" இயக்குனர்\nவாஸ்து முறைப்படி கழிவறை அமைக்க\nபாழடைந்த வீடுகளை பராமரிக்காமல் விட்டால்\nவாஸ்து : வீட்டில் அலமாரி அமைக்கும் முறை\nவாஸ்து படி தியானம் செய்யும் இடம் எது\nவாஸ்து: பொருட்கள் வைக்கும் அறை (Store Room) அமைக்கும் முறை\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nஅடுத்த கட்டுரையில் ஜோதிடப் பலன்கள் யாருக்கெல்லாம் பலிக்காது தெரியுமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sarkar-latest-update-on-teaser-release-is-here/", "date_download": "2019-06-26T07:08:34Z", "digest": "sha1:4R73PQXL5DPKPJPUSIBKPA3IP3SUAGZJ", "length": 11248, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜய் ரசிகர்களே... சர்கார் டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?!?! - Sarkar latest update on teaser release is here", "raw_content": "\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nவிஜய் ரசிகர்களே... சர்கார் டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா\nதளபதி விஜய் ரசிகர்கள் எல்லாரும் காத்திருந்த முக்கிய விஷயம் சர்கார் டீசர் தான். தற்போது அந்த டீசர் வெளியீடு குறித்த தகவல் ஒன்று கசியத் தொடங்கியுள்ளது.\nகத்தி திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது.\nசர்கார் டீசர் ரிலீஸ் என்று\nஅந்த ஆடியோ வெளியீடு விழாவில், இறுதியாக பேசிய விஜய் பல அரசியல் குறியீடுகளை மக்கள் முன்பு விட்டுச் சென்றார். குறிப்பாக ‘நான் முதலமைச்சர் ஆனால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்” என்று கூறிய வார்த்தைகள் பெரும் விவாதத்திற்கு பாதை வகுத்தது.\nதற்போது சர்கார் படத்தின் பாடல்களை ரசித்து வந்த விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது என சில தகவல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. அதாவது இப்படத்தின் டீசர் வரும் ஆயுத பூஜையன்று வெளியாக வாய்ப்புள்ளது என்று பேசிக் கொள்கிறார்கள்.\nஇந்த தகவல் சிலர் மூலம் கசியத் தொடங்கியது என்று கூறினாலும், அதிகாரப்பூர்வமாக எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே விஜய் ரசிகர்களும் தீராத ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\nநடிகர் சங்கத் தேர்தல்: அஜித், ஜெயம்ரவி, த்ரிஷா, நயன்தாரா, காஜல் நீங்களே இப்படி பண்ணலாமா\nThumba Tamil Movie: குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nதிருவள்ளுவருடன் ஒப்பிட்டு ட்விட்டரில் அட்ராசிட்டி செய்த விஜய் ரசிகர்\nHBD Vijay: பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்த விஜய்\nVijay 63 first look image : அர்ஜென்டினாக்கு ஒரு மாரடோனான்னா – Bigil க்கு Michael டா….\nHBD Vijay: அரசியலுக்கு வரச் சொல்லும் ரசிகர்கள் – வேண்டுகோளை ஏற்பாரா விஜய்\nHappy Birthday Thalapathy: தளபதி விஜய்யின் தாறு மாறான பஞ்ச் டயலாக்ஸ்\nHappy Birthday Thalapathy: விஜய்யின் ‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக்\nசபரி விவகாரம் : மற்ற கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன \nதமிழர்கள் பெருமை படும் தருணம் : சுந்தர் பிச்சையைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் மற்றொரு தமிழர்\nஆண்ராய்ட் 10 Q அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ உங்க போனும் இருக்குதான்னு செக் பண்ணிக்கங்க…\nதற்போது வெளியாக இருக்கும் பிக்சல் 4 ஸ்மார்ட்போனும் இதே இயங்கு தளத்தில் இயங்க உள்ளது.\nகூகுள் மேப்பில் இணைகிறது ஸ்பீடோமீட்டர்… நேவிகேசனில் அசத்தும் புதிய அப்டேட்கள்\nநேவிகேசனில் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீடோ மீட்டர் உங்கள் வண்டியின் வேகத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/12/30/", "date_download": "2019-06-26T06:27:56Z", "digest": "sha1:MB52ILEOMQSVR2DA5JCU3BVLZQOGHNY4", "length": 17494, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of December 30, 2017 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2017 12 30\nமார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்- 15\nகலிங்கம் காண்போம் - பகுதி 13: ஓர் இனிய பயணத்தொடர்\nபோலி விளம்பரத்தை நம்பி 1000 ரூபாய் பறிகொடுத்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nரூ.149 போதும்.. ஆந்திராவின் அசத்தல் திட்டம்.. பெருமூச்சுவிடும் தமிழக மக்கள்\nமுத்தலாக் சட்டத்திற்கு பிறகு முஸ்லிம் பெண்கள் கோரிக்கை இதுதான்\nபுத்தாண்டில் பெங்களூரில் பிறக்கும் பெண் குழந்தைக்கு அடிக்கப்போகுது பம்பர் பரிசு\nவைகோவை வைத்து அரசியல் டிரையல் பார்த்த ரஜினி.. நெட்டிசன்கள் குஷி\n\"ஆண்டவன் கையில் இருக்கிறது\" என்பது அடுத்த படத்தின் தலைப்பு போல\nவேதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணி தொடங்கியது... கலெக்டர், தாசில்தார் நேரில் ஆய்வு\nசிவகாசியில் 5வது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்... ரூ.60 கோடி நஷ்டம்\n2.0, காலாவிற்குப் பிறகு ஆண்டவன் என்ன சொல்கிறானோ பார்ப்போம்... ரஜினி என்ன இப்படி சொல்லிட்டாரு\nஷங்கரின் 2.0 திரைப்படம் எப்போது ரிலீஸ்\nஆங்கில புத்தாண்டு என்றாலே இதே வேலையா போச்சு.. சீறுகிறார் எச் ராஜா\nபோன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தது ரசிகர்களின் அன்பு... கண்கலங்கிய ரஜினி\nமேற்கு தொடர்ச்சி மலையில் ஜன. 3 முதல் புலிகளை தேடப்போறாங்க\n\"ஹேப்பி அடக்க ஒடுக்க நியூ இயர்..\" - இளைஞர்களுக்கு தூத்துக்குடி போலீசாரின் எச்சரிக்கை இது\nரசிகர்களின் அரசியல் ஆசையை கலைத்த ரஜினி பேச்சு\nரஜினி நாளை அறிவிக்கப் போவது இதுதானா\nகனவு காணும்போது இருக்கும் சந்தோஷம் நனவாகும்போது இருக்காது.. சொல்கிறார் ரஜினிகாந்த்\n\"நான் அரசியலுக்கு வருகிறேன்\"... ஆனால்.... இதுதான் ரஜினியின் அறிவிப்பு\nநாளை வெளியாகிறது அந்த தகவல்.. உறுதி செய்தார் ரஜினி\nஆஹா, திமுக கோபப்படுதே.. இனி எத்தனை 'தலை' உருளப்போகுதோ\nசென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி\n அடுத்த முதல்வர் தினகரன்... பக்கா பிளான் ரெடி\nகாஞ்சிபுரம் கடற்கரையில் சென்னை இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி\n... அப்போ ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுங்க குட்டீஸ்\nஅய்யோ... குடிமக்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி\nசட்டசபையில் வெடிக்கப்போகும் தினகரனின் பிரஷர் குக்கர்... கைவசம் இருக்கும் மாஸ்டர் பிளான் என்னென்ன\n... ரஜினிக்கு இன்னும் தீராத குழப்பம்\nஅரசியலுக்கு வருவதற்கு முன்பே வைகோவுக்��ு ரஜினி கொடுத்த அசால்ட் பதிலடி\nதூதுவிட்ட தினகரன்.. ஏற்க மறுத்த எடப்பாடி.. இனி கச்சேரி ஆரம்பம்\nநீட் கொடுங்கரத்திற்கு பலியான அரியலூர் அனிதா... 2017ன் மறக்க முடியாத துயரம்\nஎம்எல்ஏ தினகரனின் ஆட்டம் ஆரம்பம்... முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு\nஅழுக்குப்பிடித்த கறுப்புக்கண்ணாடிக்கு பின்னிருப்பவர்கள்.. ஓபிஎஸ் யாரை சொல்கிறார் தெரியுதா\nஅதிமுகவுக்கு ஆப்பு... நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்காக தனி பேரவை தொடங்குகிறார் தினகரன்\nவேதா நிலையத்தில் சீலிடப்பட்ட 2 அறைகள் திறக்கப்பட்டதா... சந்தேகம் தீர்த்த ஆட்சியர்\nஜெ.உயிரோடு இருக்கும்போதே தினகரன் போட்ட அந்த சதித்திட்டம்.. ஓபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு\nஎன்னது ரஜினி அரசியலுக்கு வந்து தமிழகத்தை காப்பாற்ற அன்புமணி கோரிக்கையா\nகிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தை தான் 'ஸ்லீப்பர் செல்'... பழனிசாமி சாடல்\nபுத்தாண்டு நள்ளிரவில் கோயில்களை திறக்கலாமா ஆகமும், விஞ்ஞானமும் சொல்வது என்ன\nஅதிமுகவில் நான் 19 வருடம் சீனியராக இருந்தபோது தினகரன் எல்கேஜி.. போட்டு தாக்கிய ஓபிஎஸ்\nமார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்\nவலியால் துடித்த ரசிகர், பாதுகாவலரை அதட்டிய ரஜினி..\nபுத்தாண்டிலும் விடாது விரட்டும் ஆளுநர் பன்வாரிலால்\nஉறுதிமொழியை தினமும் படியுங்கள், உருப்படுவீர்கள்.. யாரை சொல்கிறார் தெரியுமா குருமூர்த்தி\nஅடிமைக் கூட்டம்.. கொந்தளிக்கும் ஸ்டாலின்\n\"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்\" ... அனல் தெறித்த ரஜினியின் அரசியல் பஞ்ச்கள்\nஇவர் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானுங்க.. நடத்துனர் முதல் அரசியல்வாதிவரை.. ரஜினி தி மாஸ்\nரஜினி வாய்ஸ்சால் அதிர்ந்த தமிழகம்.. திமுக கூட்டணியை சுமந்து சென்று கரையேற்றிய அண்ணாமலை சைக்கிள்\nரஜினிகாந்த் பேச்சை கேட்டு வாய்விட்டு சிரித்த கருணாநிதி.. வைரலாகும் வீடியோ\nபிளாஸ்டிக் முட்டை, அரிசி... தமிழகத்தை கதிகலங்க வைத்த வதந்திகள் 2017\nஓபிஎஸை கைது செய்து விசாரிக்க வேண்டும்... கொந்தளிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்\nகமல் டிவிட்டர் பக்கம் வராமல் எஸ்கேப்பாக காரணம் தெரிந்து விட்டது\nகுடும்பத்திற்குள் குமுறல்.. தினகரனுக்கு எதிராக திரும்புகிறார் சசிகலா\nமயக்க நிலையில் அனுமதிக்கப்��ட்ட ஜெயலலிதா... பரபரப்பான மருத்துவ அறிக்கை... பிளாஷ்பேக் 2017\nசசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி.. சென்னையை சேர்ந்த இளம்பெண் தெலுங்கானாவில் கைது\nதினகரன் எம்எல்ஏ பதவியை நெருங்கும் ஆபத்து.. ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல்\nரசிகர்கள் முன்னிலையில் அரசியல் திட்டத்தை நாளை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bangalore-recorded-the-maximum-temperature-the-first-week-march-343365.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T06:42:05Z", "digest": "sha1:GYNAYTR6UJQNSASGGRHTGTDOLQDLXSXE", "length": 18292, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bangalore Weather: 23 ஆண்டுகளில் இல்லாத வெயில்.. உருகுதே பெங்களூர் நகரம்.. உஷ்ண மூச்சு விடும் மக்கள் | Bangalore recorded the maximum temperature in the first week of March. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n9 min ago சுதாரிக்காத கடைக்காரர்.. கர்சீப் கட்டி கொண்டு வந்து நகையை சுட்ட 2 பேர் கும்பல்.. பலே திருட்டு\n38 min ago அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\n39 min ago குழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\n44 min ago ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\nTechnology பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா\nSports அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\nEducation இரண்டாம் நிலை காவலர் தேர்வு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBangalore Weather: 23 ஆண்டுகளில் இல்லாத வெயில்.. உருகுதே பெங்களூர் நகரம்.. உஷ்ண மூச்சு விடும் மக்கள்\nபெங்களூரு: கர��நாடக தலைநகரான பெங்களூரு நகரத்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் முதல் வாரத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.\nஅதிகப்படியான மரங்கள் மற்றும் பூங்காக்கள் நிறைந்துள்ள பெங்களூர் நகரம், குளிர்ச்சியான நகரம் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறது. சில்லென்ற காற்று, அடிக்கடி சாரல் மழை என மனதிற்கு இதமாகவும், சிறந்த இடமாகவும் பெங்களூர் இருந்து வருகிறது.\nதற்போது, கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே மார்ச் முதல் வாரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால், பெங்களூர்வாசிகள் அனல்காற்று வெப்பத்தில் தவித்து வருகின்றனர்.\n1996 ஆம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதேபோல் 2017 ஆம் ஆண்டு 37.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடந்த 2018 ஆம் ஆண்டு 34.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.\nஅரசியல் ரணகளத்திலும் வெயிலுக்கு வந்த கிளுகிளுப்பை பாருங்க.. 10 ஊர்களில் சதம்.. மதுரையில் 106 டிகிரி\nபெங்களூரில் பொதுவாக 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். இதற்கு காரணம் அங்கு நிலவும் சீதோசன நிலை. ஆனால், இனி வரும் நாட்களில் 35 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்த வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பெங்களூர்வாசிகள் கடும் வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .\nதற்போது கொளுத்தும் வெயிலால், வீட்டிலிருந்து வெளியில் செல்ல முடியவில்லை என்றும் அவ்வாறு சென்றால் கூட குடை இல்லாமல் செல்ல முடியவில்லை என்றும் பெங்களூர்வாசிகள் குமுறுகின்றனர். இதனால் படிப்படியாக தனது குளுமையான நகரம் என்ற மகுடத்தை பெங்களூர் இழந்து வருகிறது.\nபெங்களூரில் பொதுவாக மார்ச் மாதம், 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். ஆனால், இம்மாதம் இனி வரும் நாட்களில் 35 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்த வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பெங்களூர்வாசிகள் கடும் வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது .\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ர��மோனியில் பதிவு இலவசம்\nஆபாச பேச்சு.. கிண்டல்.. 2 வாலிபர்களைப் பிடித்து பிரம்பாலேயே வெளுத்த குடகு போலீஸ்\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம்.. பக்கத்து கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் மக்கள் அவதி\nகட்டாந்தரையில் படுத்து தூங்கிய முதல்வர் குமாரசாமியால், கர்நாடக அரசுக்கு செலவு ரூ.1 கோடி\nஎங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம். இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா\nமேகதாதுவில் அணைகட்ட தீவிர முயற்சி.. வரைபடத்துடன் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்\nஇதே நிலை தொடர்ந்தால் நதிகளின் நீர் விஷமாகும். எச்சரிக்கும் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம்\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடந்தால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும்.. எடியூரப்பா கருத்து\nபெங்களூரில் சோகத்தில் முடிந்த பப் பார்ட்டி.. ஐடி பெண் ஊழியர், ஆண் நண்பர் பரிதாப பலி\nகட்டாந்தரையில்.. போர்வை கூட போர்த்திக்காமல்.. தூங்கும் குமாரசாமி.. \"தல\"க்கு தில்லைப் பாத்தீங்களா\nகர்நாடகா அரசு கவிழும் என பேட்டி அளித்த விவகாரம்.. அலேக்காக அந்தர் பல்டி அடித்த தேவகவுடா\nநாட்டில் எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.. 'ஸ்டார்' சர்ச்சையில் குமாரசாமி\nகர்நாடகத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜக-விற்கு வந்தால் ஆட்சியமைக்க தயார்.. எடியூரப்பா அதிரடி\nதினம், தினம் கடும் கஷ்டப்படுகிறேன்.. வெளியே சொல்ல முடியல.. குமுறும் கர்நாடக முதல்வர் குமாரசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore summer பெங்களூர் வெயில் கோடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/chinese-student-hit-car-studied-while-waiting-help-200322.html", "date_download": "2019-06-26T05:59:58Z", "digest": "sha1:AB63XCWC62RFR4KBFHAKFUYJDK2AIDE7", "length": 18385, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "விபத்தில் காயம்... ஆம்புலன்ஸ் வரும் வரை ரோட்டில் படுத்து டிக்ஸ்னரி படித்த சீன மாணவி | Chinese student hit by car studied while waiting for help - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\n14 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n29 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரப���பு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n32 min ago ஜூலை மாத ராசிபலன்கள் 2019: மேஷம் ராசிக்கு மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதம்\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nMovies விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிபத்தில் காயம்... ஆம்புலன்ஸ் வரும் வரை ரோட்டில் படுத்து டிக்ஸ்னரி படித்த சீன மாணவி\nபீஜிங்: சீனாவில், விபத்தில் காயமடைந்த இளம்பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் வரும்வரை நேரத்தை வீணாக்க விரும்பாமல் ரோட்டிலேயே படுத்து டிக்ஸ்னரி படித்ததை போலீசார் உட்பட பொதுமக்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.\nசீனாவின் தலைநகர் பீஜிங் சாலையொன்றில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார் வாங் டாபன் என்ற 18 வயது இளம்பெண். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானார் வாங்.\nவிபத்தில் வாங்கின் கால் மற்றும் தோளில் ஏற்பட்ட காயத்தால் அவரால் எழுந்து நிற்க இயலவில்லை. இதனால் சாலையில் படுத்தபடியே உடனடியாக தனது செல்போனிலே ஆம்புலன்சுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தார் வாங்.\nஆம்புலன்ஸ் வருவதற்கு ஆகும் சில நிமிடங்களைக் கூட வீணாக்க விரும்பாத வாங், விபத்து நடந்த இடத்திலேயே படுத்து கொண்டு தான் கொண்டு வந்திருந்த டிஜிட்டல் டிக்சனரியை எடுத்து படிக்க தொடங்கினார். பதட்டப்படாமல் செயல்பட்ட மாணவியின் செயலை சுற்றி நின்றிருந்தவர்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர்.\nபின்னர், ஆம்புலன்ஸ் வந்ததும் வாங் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப் பட்டது.\nவிபத்து தொடர்பாக வாங் கூறும்போது, 'வாழ்க்கை காலம் மிகவும் சிறியது. அந்த வாழ்க்கையில் நேரத்தை வீணாக்காமல் கல்வி பயில வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றார். மேலும் வலி தெரியாமல் இருக்க மனதை வேறு பக்கம் திருப்ப தனக்கு கல்வி உதவியதாகவும், அந்த சில நிமிடங்களில் தான் புதிதாக 107 ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nதற்போது கேப்பிடல் நார்மல் யுனிவர்சிட்டியில் படித்து வரும் வாங்கிற்கு எதிர்காலத்தில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் சேர்ந்து படிக்க விரும்புவது தான் ஆசையாம்.\nசம்பவத்தை நேரில் பார்த்த போலீஸ் ஒருவர் கூறுகையில், ‘எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது அம்மாணவியைப் பார்க்கும் போது. விபத்துக் காரணமாக வலியால் அவதிப் பட்டபோதும், அவர் நிதானமாக டிக்ஸ்னரியில் உள்ள புதிய வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்' என வியப்புடன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nசீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nஇந்தியாவுக்கு வாங்க.. அழைத்தார் மோடி.. உடனே ஓகே சொன்ன சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nஹாங்காங்கில் அரசுக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்... இன்னொரு 'தியான்மென்' ஆக விஸ்வரூபம்\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nடேக் டைவர்ஷன்.. அமெரிக்கா செல்வதை தவிர்க்குமாறு சீன மக்களுக்கு பயண எச்சரிக்கை\nஅமெரிக்காவுக்கு போர் வார்னிங் கொடுத்த சீனா.. அது உலகத்துக்கே பேரழிவு என்றும் எச்சரிக்கை\nஒரே ஒரு செல்போன் நிறுவனத்தால் ஏற்பட போகும் போர்.. சீனா அமெரிக்கா இடையே வெடித்த மோதல்\nதொடங்கியது வர்த்தகப் போர்.. அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் இதெல்லாம் நடக்குமாம்\nஒழுங்கா ஹோம்வொர்க் செய்றாளான்னு பாரு.. மகளை வாட்ச் பண்ண ஸ்பெஷல் ஆளை நியமித்த அப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina student accident dictionary சீனா மாணவி வ��பத்து காயம் ஆம்புலன்ஸ் சிகிச்சை போலீஸ்\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/a-novel-marriage-near-srirangam-332512.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T05:53:40Z", "digest": "sha1:GULN7MQNN56JLQEWZASPPZGIPNCFXY5C", "length": 15494, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிக் கொடி ஏற்றி.. மரக்கன்று நட்டு.. ஸ்ரீரங்கத்தில் ஒரு புரட்சித் திருமணம் | A novel marriage near Srirangam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n8 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n23 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n28 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n35 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nMovies விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிக் கொடி ஏற்றி.. மரக்கன்று நட்டு.. ஸ்ரீரங்கத்தில் ஒரு புரட்சித் திருமணம்\nதிருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட ��ாகப்புடையான்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர் ஒருவர் வித்தியாசமான முறையில் திருமணம் செய்துள்ளார்.\nதிருச்சி மாவட்டம், திருவரங்கம் தொகுதி, யாகப்புடையான்பட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவருக்கும் ஜெய்சியாவுக்கும் இன்று திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் வித்தியாசமான முறையில் நடந்தது.\nதிருச்சி மாவட்டம், திருவரங்கம் தொகுதி, யாகப்புடையான்பட்டியில் இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய சிரஞ்சீவி - ஜெய்சியா ஆகியோர் தங்கள் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழியேற்று, புலிக்கொடியினை ஏற்றி, மரக்கன்றுகள் நட்டு மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியலை புரட்சிகரமாக முன்னெடுத்தனர். pic.twitter.com/MX2hUSghGA\nநாம் தமிழர் கட்சியின் உறுதிமொழியேற்று, புலிக்கொடியினை ஏற்றி, மரக்கன்றுகள் நட்டு புரட்சிகரமாக இவர்கள் முன்னெடுத்து தங்களது திருமண வாழ்க்கையைத் தொடங்கினர்.\nஇது தான் விஜயகாந்த் சேர்த்துவைத்த சொத்து.. தேடி வந்த இலங்கை எம்பி.. நெகிழ்ந்த விஜய பிரபாகரன்\nஏங்க தண்ணீரை அதிமுக ஒன்னும் உற்பத்தி செய்யலை.. மழை பெய்தா தன்னால சரியாகும்.. பம்மும் விஜயபிரபாகரன்\nகலகம் விளைவிக்க விரும்பவில்லை.. அதிக இடங்களில் போட்டியிடலாமே என்றுதான் சொன்னேன்.. கே. என்.நேரு\nஏறியதில் இருந்தே இருமல்.. மலேசியாவிலிருந்து வந்தவர் திருச்சி ஏர்போர்ட்டில் மரணம்.. முற்றுகை\n.. விமர்சிப்பவர்களுக்கு டிடிவி தினகரனின் பதில் இதுதான்\nஓகே.. திறந்தாச்சு.. அந்த யானையைக் கூப்பிடுங்க.. திருச்சியைக் கலக்கிய திருவானக்காவல் பாலம் திறப்பு\nபோதும் காங்.குக்கு பல்லக்கு தூக்கியது.. கீழே போட்ருவோமா.. அதிர வைத்த கே.என். நேரு பேச்சு\nதிருச்சியிலும் சுழற்றியடிக்கும் தண்ணீர்ப் பிரச்சினை.. குழு அமைத்து வாட்டர் சப்ளை செய்யும் மாநகராட்சி\n40 வயது சுலோச்சனாவிடம் சில்மிஷம்.. பிரசாந்த்துக்கு வயசு 21தான்.. அள்ளி கொண்டு போன போலீஸ்\nசொந்த ஊருக்கு அனுப்பக் கோரி திருச்சி சிறையில் வங்கதேச கைதிகள் உண்ணாவிரதம்\nசாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு.. புரியுதா.. லஞ்சம் கேட்ட தாசில்தார்.. சஸ்பெண்ட்\nஎனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது - தங்கை முறை பெண்ணை கொன்ற கொடூரன்\n'இதற்காக' திமுக-காங். எம்.பி.க்கள் 37 பேரும் சொத்துக்களை விற்க வேண்டும்.. பொன் ராதா வே���்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy srirangam wedding திருச்சி ஸ்ரீரங்கம் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T05:49:55Z", "digest": "sha1:QXQSIWZEDENF4I3KOHPOKFFA6TVG64EE", "length": 18429, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி உயர்நீதிமன்றம் News in Tamil - டெல்லி உயர்நீதிமன்றம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்து தீவிரவாதி.. கமல் கருத்துக்கு எதிராக பாஜக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி: இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் பேசியதை கண்டித்து தாக்கல் செய்த மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது....\nதினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது : டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு-வீடியோ\nஇரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதாக டெல்லி...\nஇறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஆதார்… முடியாது என்று மறுத்த ஆதார் ஆணையம்\nடெல்லி:இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஆதாரை பயன் படுத்துவது சாத்தியமற்றது என்று இந்திய...\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு தடை..வீடியோ\nடிடிவி தினகரனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை...\nஇரட்டை இலைக்கு லஞ்சம்: தினகரன் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய டெல்லி கோர்ட் உத்தரவு\nடெல்லி: இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் மீதான புகாரில் முகாந்தி...\n20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாதுடெல்லி உயர்நீதிமன்றம்- வீடியோ\n20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம்...\nசசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க பேஸ்புக், கூகுளுக்கு டெல்லி கோர்ட் உத்தரவு\nடெல்லி: சசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என பேஸ்புக் மற்றும் கூகுளுக்க...\nதினகரனை கிண்டலடித்து ட்வீட் செய்த எஸ் வி சேகர்-வீடியோ\n20 ரூபாய் நோட்டை தடை செய்யாத வரை எந்த சின்னமும் பிரச்சனை இல்லை என எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். செ��்னை...\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nடெல்லி: டிடிவி தினகரனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த உத்தரவுக்...\n2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு: ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேருக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்\nடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம...\n2ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் மேல்முறையீடு\nடெல்லி: 2ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் மேல்முறையீடு செய்...\nகுக்கருக்கு மகிழ்ச்சி... தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பெயரில் புதிய கட்சி- டிடிவி தினகரன்\nசென்னை: தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பெயரில் புதிய கட்சி தொடங்குவேன் என்றும், நிர்வாகிகளுடன் ஆல...\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா.. நாளை தீர்ப்பு\nடெல்லி: குக்கர் சின்னம் கேட்டு மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரை ஒதுக்கக்கோரிய டிடிவி தினக...\nகுக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி: குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரை ஒதுக்கக்கோரிய டிடிவி தினகரன் தொட...\nதினகரன் அணிக்கு இரட்டை இலை கிடையாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nடெல்லி: தினகரன் அணிக்கு இரட்டை இலை கிடையாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ...\nகுக்கர் சின்னம் கோரிய தினகரன் மனு.. ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய டிடிவி தினகரனின் மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு முதல...\nரூ.20 நோட்டை தடை செய்யாத வரை எந்த சின்னமும் பிரச்சனை இல்லை.. தினகரனை வாரும் எஸ்வி சேகர்\nசென்னை: 20 ரூபாய் நோட்டை தடை செய்யாத வரை எந்த சின்னமும் பிரச்சனை இல்லை என எஸ்வி சேகர் தெரிவித்...\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கதி என்ன டெல்லி ஹைகோர்ட் நாளை விசாரணை\nடெல்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை எத...\nஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்களில் செய்யும் பிரார்த்தனை கடவுளிடம் சேருமா\nடெல்லி : முறையான அனுமதி பெறாமல் ஆக்கிரமிப்பு செய்து க��்டப்பட்ட கோவில்களில் மக்கள் செய்யும் ...\nதொப்பி சின்னம் கேட்டு முறையிட்ட தினகரன்... உத்தரவிட டெல்லி ஹைகோர்ட் மறுப்பு\nடெல்லி : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்க உத்தரவிட வ...\nசிபிஎஸ்இ ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்பு\nடெல்லி: சிபிஎஸ்இ ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள...\nதிருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nடெல்லி: திருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்புக்கு எதிரான மனுவை ...\nகணவரோ, மனைவியோ \"அதற்கு\" மறுத்தால்.. விவாகரத்து பெறலாம்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி\nடெல்லி: திருமண வாழ்க்கையில் உடல் உறவும் ஒரு அங்கம். அதைத் தவிர்த்த திருமண வாழ்க்கை கிடையாது. ...\nஊழல் வழக்குக்கு தடை விதிக்க முடியாது... அன்புமணிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் \"செக்\"\nடெல்லி: முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது, விதிகளை மீறி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T06:05:54Z", "digest": "sha1:3TZLGU564JZOHRF7ISIY5LUZC72Q43HT", "length": 22240, "nlines": 412, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nகிளை திறப்பு விழா \\கொடியேற்று விழா\\மரம் நடும் விழா\\\nதொழிற்சங்கம் கலந்தாய்வு| தீர்மானம் நிறைவேற்றம்/\nஅறிவிப்பு: ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு\nநாள்: மே 01, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019 | க.எண்: 2019050083 | நாள்: 01.05.2019\n3. மருது மாரியப்பன் 9443446432\n4. முத்து கிருட்டிணன் 9626859773\n9. இரமேசு பாபு 9843972731\n12. சுப்பையா பாண்டியன் 9994831328\nகன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள், மேற்காணும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நாட்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவேண்டும் என்பதனை கேட்டறிந்து அதற்கேற்ப பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்ளுமாறும்; தங்குமிடம், உணவு உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள முன்பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.\nஅறிவிப்பு: இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதலாம் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nதலைமை அறிவிப்பு: தலைமை தேர்தல் குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூ��க்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nama-singaari-saraku-song-lyrics/", "date_download": "2019-06-26T06:58:24Z", "digest": "sha1:AFC7MUJ4OWKCDOG3GC2EC63AVE6SXQT6", "length": 10575, "nlines": 335, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nama Singaari Saraku Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nதண்ணி வரும் இஷ் அப்பா\nஆண் : { நம்ம சிங்காரி\nஏறுது கிக்கு எனக்கு } (2)\nஆண் : நான் விட்டெறிஞ்சேன்\nகுதிரை மேல ஏறி போய் வாங்க\nஆண் : நம்ம சிங்காரி\nஆண் : சாராயம் குடிச்சாக்கா\nஅட சங்கீதம் தேனா வரும்\nம்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ\nஆஆ ஆஆ ஆஆ சாராயம்\nதேனா வரும் சங்கீதம் தேனா\nவந்தா கூட இங்கிதம் தானா\nஆண் : அட தவக்களை\nஆண் : நம்மகிட்ட கத்துக்கோ\nஆண் : உச்சந்தலை கீழுருக்க\nஆண் : நம்ம சிங்காரி\nஆண் : நான் விட்டெறிஞ்சேன்\nகுதிரை மேல ஏறி போய் வாங்க\nஆண் : நம்ம சிங்காரி\nஆண் : முன்னாடி இருக்குதடா\nநம்ம மூக்காயி இட்லி கடை\nஆண் : இது மணக்குது\nஆண் : புத்தம் புது ஆப்பமா\nஆண் : சுட்ட கருவாடிருக்கு\nஆண் : நம்ம சிங்காரி\nஆண் : நான் விட்டெறிஞ்சேன்\nகுதிரை மேல ஏறி போய் வாங்க\nஆண் : சிங்காரி சரக்கு\nஏறுது நம்ம சிங்காரி சரக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214363?_reff=fb", "date_download": "2019-06-26T05:56:56Z", "digest": "sha1:TLQQFCPQXCEVNKJL2QK5LVDCTXOTOEKF", "length": 8383, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "கொச்சிக்கடை தேவாலயத்தின் குண்டுதாரி தொடர்பான தகவல்: காலை நேர முக்கிய செய்திகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொச்சிக்கடை தேவாலயத்தின் குண்டுதாரி தொடர்பான தகவல்: காலை நேர முக்கிய செய்திகள்\nநாட்டின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.\nஅவற்றில் அதி முக்கிய விடயங்களை உடனுக்குடன் செய்திகளாக நாங்கள் உங்களுக்கு தந்து கொண்டிருக்கின்றோம்.\nஅந்த வகையில் நாட்டில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் கிடைக்கப் பெற்றிருக்கக் கூடிய அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ,\nதற்கொலை குண்டு தாக்குதலில் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதீவிரவாத தாக்குதல் குறித்து சாட்சியம் வழங்க பிரதமர் விருப்பம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தினார்கள் என்பதில் சந்தேகம் புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்த வாரம் வெளிவரும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிந்திருந்தோம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24372/", "date_download": "2019-06-26T05:50:48Z", "digest": "sha1:LH2D344W7XZ67NBO5AFYW6SRJUPYZOFJ", "length": 10397, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்ப்பதற்கு அவசியம் இல்லை – டி.எம்.சுவாமிநாதன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்ப்பதற்கு அவசியம் இல்லை – டி.எம்.சுவாமிநாதன்\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட குழுவினராலேயே முன்னெடுக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். துமிழகம் சென்றுள்ள அவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nபோர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான வளம் இலங்கையின் நீதித்துறையில் உள்ளதென குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்ப்பதற்கு அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதியும்; பிரதமரும் நாட்டின் மறுசீரமைப்பு விடயத்தில் முக்கிய கவனத்தை செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இதுவரை ஐயாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் மேலும் பல காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஅவசியம் உள்ளீர்ப்பதற்கு டி.எம். சுவாமிநாதன் போர்க்குற்ற விசாரணை வெளிநாட்டு நீதிபதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFP – SLPP கட்சிகள், ஆறாம் கட்டத்தில் பிரவேசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப் பொருள் குற்றவாளிகள், நால்வருக்கு விரைவில் மரண தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுகாதாரத்தில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது\nகாணி விடுவிப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்துடன் பேச்சுவார்த்தை\nபழி போடுவதில் காலம் கடத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும் – நாமல்\nரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்… June 26, 2019\nSLFP – SLPP கட்சிகள், ஆறாம் கட்டத்தில் பிரவேசம்… June 26, 2019\nபோதைப் பொருள் குற்றவாளிகள், நால்வருக்கு விரைவில் மரண தண்டனை… June 26, 2019\nமுகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம்… June 26, 2019\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் ��ெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T05:50:30Z", "digest": "sha1:ZKPQHQUDNNU65T2SHB5CJCDYOXUBO7NS", "length": 5848, "nlines": 115, "source_domain": "globaltamilnews.net", "title": "எதிர்க்கின்றோம் – GTN", "raw_content": "\nநீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கின்றோம் – உதய கம்மன்பில\nரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்… June 26, 2019\nSLFP – SLPP கட்சிகள், ஆறாம் கட்டத்தில் பிரவேசம்… June 26, 2019\nபோதைப் பொருள் குற்றவாளிகள், நால்வருக்கு விரைவில் மரண தண்டனை… June 26, 2019\nமுகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம்… June 26, 2019\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமல�� பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirnews.com/2019/05/26/sudarsan-patnaiks-sand-art-on-modis-victory/", "date_download": "2019-06-26T06:54:11Z", "digest": "sha1:4W6N6JI66KRPDIBLBBNU7RSJVX6B3UKL", "length": 9655, "nlines": 107, "source_domain": "kathirnews.com", "title": "பிரதமர் மோடியின் தாய் பாசத்தை ஓவியமாக சித்தரித்த பிரபல மணல் ஓவியர் ! – தமிழ் கதிர்", "raw_content": "\nசென்னை மக்களுக்காக டைட்டானிக் ஹுரோ வருத்தம்.\nகத்துனாங்க.. கதறுனாங்க.. அப்பவும் விடலையே : இருட்டு கட்டியதும் சுவர் ஏறி குதித்து தலைதெறிக்க ஓடிய தி.மு.க.வினர்..\nகாங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள யாருமே முன் வராத நிலையில் வேறு வழி இல்லாமல் ராகுல் காந்தியே தலைவராக தொடருகிறார் : மகிழ்ச்சியில் பா.ஜ.க ஆதரவாளர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் பெண்..\nஅமித் ஷாவிடம் அறிக்கை சென்றது – அடுத்து அதிரடி தொடங்குமா. பீதியில் உறைந்து போயிருக்கும் மேற்கு வங்க மாநிலம்.\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nபிரதமர் மோடியின் தாய் பாசத்தை ஓவியமாக சித்தரித்த பிரபல மணல் ஓவியர் \nசர்வதேச மணல் ஓவியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்சன் பட்நாயக், பிரதமர் மோடியின் சரித்திர வெற்றியை மணல் ஓவியமாக சித்தரித்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுதர்சன் பட்நாயக். இந்த ஓவியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.\n“பாரத தாய் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறாள். உங்களுடைய சரித்திர வ��ற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்”, என்று பதிவிட்டுள்ளார்.\nகிணற்றுத் தவளை : ஸ்டாலினுக்கு தக்க பதிலடி கொடுத்த ஹெச். ராஜா\nராகுல்காந்தியின் படு தோல்வியை சகித்துக்கொள்ள முடியாமல் ஸ்ம்ருதி இராணியின் உதவியாளர் சுட்டுக்கொலை : பூத உடலை தோளில் சுமந்து சென்று அஞ்சலி செலுத்திய ஸ்ம்ருதி இரானி\nகாங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள யாருமே முன் வராத நிலையில் வேறு வழி இல்லாமல் ராகுல் காந்தியே தலைவராக தொடருகிறார் : மகிழ்ச்சியில் பா.ஜ.க ஆதரவாளர்கள்\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\nகத்துனாங்க.. கதறுனாங்க.. அப்பவும் விடலையே : இருட்டு கட்டியதும் சுவர் ஏறி குதித்து தலைதெறிக்க ஓடிய தி.மு.க.வினர்..\nகாங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள யாருமே முன் வராத நிலையில் வேறு வழி இல்லாமல் ராகுல் காந்தியே தலைவராக தொடருகிறார் : மகிழ்ச்சியில் பா.ஜ.க ஆதரவாளர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் பெண்..\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/230-charmi-quits-acting", "date_download": "2019-06-26T06:10:11Z", "digest": "sha1:OQYFEPDTK6FTU32CNER7SVZ3T2X7OM4B", "length": 2179, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Charmi Quits Acting", "raw_content": "\nபடங்களில் நடிக்கப்போவதில்லை - நடிகை சார்மி\nநடிகர் சிம்பு நடிப்பில் வந்த 'காதல் அழிவதில்லை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சார்மி. இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் த்ரிஷாவின் பிறந்தநாளன்று வாழ்த்து கூறிய சார்மி, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என கேள்வி எழுப்பி பலரை அதிர்ச்சியடையச் செய்தார். இந்நிலையில், சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் தயாரிப்பாளர் பணியை தொடரயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Lenovo-A536-blackMobile.html", "date_download": "2019-06-26T06:31:08Z", "digest": "sha1:EGGSJB7IMCMRQDEES4OJQH2C5Z4VKZ6Q", "length": 4244, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 49% சலுகையில் Lenovo A536 (Black) மொபைல்", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Lenovo A536 (Black) Mobile 49% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 10,999 , சலுகை விலை ரூ 5,555\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, Lenovo Mobile, Offers, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், சலுகை, பொருளாதாரம், மொபைல்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10442.html?s=a915441c2d0ee96cb8cb40e63c3d7f97", "date_download": "2019-06-26T05:57:35Z", "digest": "sha1:GF5SWTZVZL6Z6FRUFHCAFQO6H7LNFVF6", "length": 12583, "nlines": 96, "source_domain": "www.tamilmantram.com", "title": "பொட்டுகளும் கிளிப்புகளும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > பொட்டுகளும் கிளிப்புகளும்\nView Full Version : பொட்டுகளும் கிளிப்புகளும்\nசிறு வேலை விஷயமாக வீட்டிற்குச் சென்றபோதுதான் மூலைமுடுக்குகளில் நான் எழுதி வைத்திருந்த காகிதங்கள் கைக்குக் கிடைத்தன,. அதிலொன்று தலைப்பிடாமல் ஒரு பெருங்கவிதையாக எழுதிவைத்த சில கண்ணுக்குக் கிட்டியது., எல்லாமே காதல் கவிதைகள் அந்தந்த சமயங்களில் எழுதியிருப்பேன். எனது 4999 வது பதிவாக இதைப் பதிகிறேன்.... க*ருத்து சொல்லுங்க*ள்...\nகதிர் விழ, நீ எழும்போது\nஒரு காதலன் காதலியுடன் நெருக்கமாய் உறவாடும்,\nஅலங்காரப்பொருட்களை மனதில் நெருடும் பொறாமையுடன் பார்க்கின்றான்.\nஅவள் மேனி தொட்ட சிறுபொருளை காற்றும் தொடுவதை விரும்பவில்லை.\nஅதுதானோ பத்திரப்ப்படுத்தச் சொல்கின்றான்.., அவள் பசுமைக் கனவுகளைப்போன்றே...\nஆதவா கவிதைகள் கூட சில வினாடிகலில் எழுதிவிடலாம். ஆனால் சிலர் எழுதும் கவிதைகளை படிக்கவே பல நாட்கள் வேண்டும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் பொதித்து எழுதிய���ருப்பார்கள். அப்படியான சிலருள் நீங்களும் ஒருவர். படித்தால் காதல் கவிதைபோலவே இருக்கின்றது. ஆனாலும் பாம்பு வடிவ பொட்டு,கவ்விப்பிடிக்கும் கிளிப், ஓட்டை யன்னல் இவற்றில் ஏதாவது உள்ளர்த்தம் வைத்து எழுதியிருப்பீரோ என்ற சந்தேகம். அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.\nஆதவா கவிதை நன்றாக இருக்கிறது,தலைப்பு எங்கே \nஅப்பவே இப்படி எல்லாம் எழுதியிருக்கியா ஆதவா...\nஇந்த கவிதை எளிமையாக இருக்கிறது.. ஆனால் எனக்கு அங்கங்கே சந்தேகங்கள் இருக்கிறது... தெளிவடைந்து விமர்சனம் இடுகிறேன்...\nஅப்பவே இப்படி எல்லாம் எழுதியிருக்கியா ஆதவா...\nஇந்த கவிதை எளிமையாக இருக்கிறது.. ஆனால் எனக்கு அங்கங்கே சந்தேகங்கள் இருக்கிறது... தெளிவடைந்து விமர்சனம் இடுகிறேன்...\nஒரு காதலன் காதலியுடன் நெருக்கமாய் உறவாடும்,\nஅலங்காரப்பொருட்களை மனதில் நெருடும் பொறாமையுடன் பார்க்கின்றான்.\nஅவள் மேனி தொட்ட சிறுபொருளை காற்றும் தொடுவதை விரும்பவில்லை.\nஅதுதானோ பத்திரப்ப்படுத்தச் சொல்கின்றான்.., அவள் பசுமைக் கனவுகளைப்போன்றே...\nமிகவும் நன்றி அக்னி. உங்கள் கருத்து மனதைக் கவர்கிறது..\nஆதவா கவிதைகள் கூட சில வினாடிகலில் எழுதிவிடலாம். ஆனால் சிலர் எழுதும் கவிதைகளை படிக்கவே பல நாட்கள் வேண்டும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் பொதித்து எழுதியிருப்பார்கள். அப்படியான சிலருள் நீங்களும் ஒருவர். படித்தால் காதல் கவிதைபோலவே இருக்கின்றது. ஆனாலும் பாம்பு வடிவ பொட்டு,கவ்விப்பிடிக்கும் கிளிப், ஓட்டை யன்னல் இவற்றில் ஏதாவது உள்ளர்த்தம் வைத்து எழுதியிருப்பீரோ என்ற சந்தேகம். அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.\n உங்கள் பாராட்டு எனது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது., இது என்றோ எழுதி வைக்கப்பட்டது,,. அப்போதெல்லாம் அர்த்தம் பொதிய எழுத மாட்டேன்... அதோடு காதல் கவிதைகள் சில காணக் கிடைத்தன... அதில் ஒன்று ஆப்பிள் கவிதைகள்... இங்குள்ளவர்களின் கவிதைகளைப் பார்வையிட்டுவிட்டு பிறகு ஆப்பிள் கவிதைகளை வெளியிடுகிறேன்.. எல்லாமே பழைய கவிதைகள்.... எளீமையாக இருக்கும் என்று நம்புகிறேன்...\nஆதவா கவிதை நன்றாக இருக்கிறது,தலைப்பு எங்கே \nந*ன்றிங்க* சூரிய*ன், த*லைப்ப்பு இட்டுருக்கிறேனே பார்க்க*வில்லையா\nஅப்பவே இப்படி எல்லாம் எழுதியிருக்கியா ஆதவா...\nஇந்த கவிதை எளிமையாக இருக்கிறது.. ஆனால் எனக்கு அங்கங்கே சந்தேகங்கள் இருக்கிறது... தெளிவடைந்து விமர்சனம் இடுகிறேன்...\nஇந்த கொடுமையைக் கேளுங்கள் ஷீ இந்த கவிதை எப்போது எழுதியது என்றே தெரியவில்லை... பழைய குப்பைகளைக் கிளறும்போது கிடைத்தது. இதோடு இணைத்து எழுதி வைத்த நோட்டு புத்தகத்தைக் காணவில்லை. அதிலே ஏகப்பட்ட கவிதைகள் இருந்தன. எல்லாமே தொட*ர் க*விதைக*ள் தான்... அதில் ஒன்று போர்க்க*ள*த்தில் காத*ல்... ஒரு பிள்ளையின் பிற*ப்பு.. படி தாண்டும் பத்தினிகள், அப்பறம் இன்னும் இருக்கும்... ஒரு நோட்டு முழுக்க எழுதி யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தேன்.... போயே போயிந்தி.. . (மிள*காய்ப்ப*ழ*ச் சாமி என்று ஒரு க*விதை எழுதினேன்... அதுவும் காணாம*ல் போயிற்று,,, த*லைப்பு உப*யம் : சுப்பிர*ம*ணிய* பார*தி.)\nநானும் காத்திருக்கிறேன். நிசியின் விமர்சனத்தையும் கவிதையின் தாயின் விமர்சனத்தையும் எதிர்பார்த்து\nமிக நன்றாக இருக்கிறது வார்த்தை பிரயோகம்.\nவார்த்தை பிரயோகம் நன்றாகவே உள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-radhika-apte/", "date_download": "2019-06-26T05:39:56Z", "digest": "sha1:VCRA6BIS5W5WIPZSJPZPJM5PJ5DIAV7I", "length": 9239, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகையிடம் சில்மிஷம் ! நடிகரின் கன்னத்தில் அறைவிட்ட ரஜினி பட நடிகை ! புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நடிகையிடம் சில்மிஷம் நடிகரின் கன்னத்தில் அறைவிட்ட ரஜினி பட நடிகை நடிகரின் கன்னத்தில் அறைவிட்ட ரஜினி பட நடிகை \n நடிகரின் கன்னத்தில் அறைவிட்ட ரஜினி பட நடிகை \nகபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா அப்டே.தமிழில் கார்த்திக்குடன் ஆள் இன் ஆள் அழகுராஜா என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்த இவர், தற்போது தெலுகு, ஹிந்தி,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.பொதுவாக மேடை நேர்காணல்களிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி ராதிகா அப்டே எல்லாரிடமும் சற்று தைரியமாகவும் ,வெளிப்படையாகவும் பேசுவார்.படங்களில் பல நிர்வான காட்சிகளில் நடித்த இவர் அதனை பற்றி கேள்வி எழுப்பினால் கூட மூக்குடைப்பது போன்ற பதில்களை அளிப்பார்.\nசமீபத்தில் கலர்ஸ் ஹிந்தி தொலைக்காட்சியில் நேஹா துப்பியா நடத்தும் டாக் ஷோ ஒன்றில் பங்கேற்ற ராதிகா அப்டே, தான் நடித்த தமிழ் படத்தில் நடித்த நடிகர் ஒருவரை அறைந்துவிட்டதாக ���ூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .\nஇதுவரை கபாலி உட்பட 4 தமிழ் படங்களில் நடித்துள்ள ராதிகா அப்டே .ஒரு தமிழ் பட ஷூட்டிங்கின்போது தமிழ் நடிகர் ஒருவர் தனது அருகில் வந்து நின்றதாகவும் ,ஆனால் அதற்கு முன்னால் நான் அவரை பார்த்ததே இல்லை எனவும் பின்னர் அருகில் வந்து நின்ற அவர் தனது காலை சுரன்டியதால் அத்திரமடடைந்த ராதிகா அப்டே அவரை கன்னத்தில் பளார் என்று அறைந்ததாக ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை கூறியுள்ளார்.\nஆனால் அந்த நடிகர் யார் ,எந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இந்த சம்பவம் நடந்தது என்று அவர் கூறவில்லை. ஆனால் ராதிகா அப்டே அந்த சம்பவத்திற்கு முன்னாள் அவரை கண்டதே இல்லை என்று கூறியிருப்பதால் அவர் பிரபலமான நடிகராக இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணம் தோன்றுகிறது.\nPrevious articleநான் இதுவரை அவருடன் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுத்ததில்லை \nNext articleஅடையாளம் தெரியாமல் பெரிதாக வளர்ந்துவிட்ட என்னை அறிந்தால் அனிகா \nமுத்தக்காட்சிக்கு கிறீன் சிக்னல் கொடுத்துள்ள பிரியா பவானி.\nஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள மணிரத்னம். அவரின் தற்போதைய நிலை என்ன.\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் கடற்கரையில் இப்படி ஒரு பகைப்படத்தை வெளியிட்ட சமீரா.\nமீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.\nகாதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான். அவர்...\nபிக் பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய போட்டியாளர். வெறுப்பை கக்கிய சாக்ஷி, அபிராமி.\nகவினிடம் தனது காதலை மறைமுகமாக கூறிய அபிராமி. கவின் சொன்ன பதில் இது தான்.\nதனது மகனுடன் ஒப்பிட்டு ரஜினியை மோசமாக கிண்டலடித்த சௌந்தர்யா.\nஒரே நாளில் ஆரம்பித்த லொஸ்லியா ஆர்மி குறித்து நடிகர் சதீஷ் செய்த டீவீட்டை பாருங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் உண்மையான மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா.\nஉடல் எடையை குறைத்த சீக்ரெட் பற்றி விளக்குகிறார் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி\n யாருக்கு kill யாருக்கு kiss.வரலட்சுமியின் பதில் என்ன தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/10/gelatin.html", "date_download": "2019-06-26T05:53:30Z", "digest": "sha1:VTN4CB3RANCR7ED7Q4GW24BSWZPTNT7G", "length": 15203, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | four persons arrested in connection with attempt to plant bomb - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n23 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n28 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n35 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nMovies விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரான்ஸ்பார்மருக்கு வெடிகுண்டு வைக்க முயன்றவர் கைது\nபெரம்பலூரில் டிரான்ஸ்பார்மருக்கு வெடிகுண்டு வைக்க முயன்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.\nதமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக விடுதலை படை என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது.குண்டு வைத்து பொதுச் சொத்துக்களை நாசமாக்குவதை இந்த இயக்கத்தினர் வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.\nஇக்கும்பலின் சதித்திட்டம் பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்து, தனிப்படை ஒன்று தீவிர தேடலில் ஈடுபட்டது. இதில்கருணாகரன் என்ற தீவிரவாதி பிடிபட்டார். டிரான்ஸ்பார்மர் ஒன்றை குண்டு வைத்து தகர்ப்பதற்காக அவர்வெடிகுண்டுடன் இருந்தபோது போலீசார் அவரைப் பிடித்தனர்.\nஅவரிடமிருந்து 5 டெட்டனேட்டர்கள், 5 ஜெலட்டின் குச்சிகள், 20 ம��ட்டர் மின்சார வயர் கைப்பற்றப்பட்டன.\nபெரம்பலூர் அருகே செந்துறை பீலகுறிச்சியை சேர்ந்தவர் கருணாகரன். அவரிடம் நடத்திய விசாரணைக்குபின்னர் மாரிமுத்து என்ற முரளி, சண்முகசுந்தரம், வெள்ளையன் என்ற நடராஜன், கார்கமலன் ஆகிய நான்குதீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்தும் வெடி குண்டுகள் பறிமுதல் செயயப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\nபெட்ரோலிய துறையில் ஊடுருவிய அமெரிக்க உளவாளிகள்.. கொத்தாக அள்ளியது ஈரான்\nஉங்ககிட்ட சர்டிபிகேட் கேட்கல.. தேவையில்லாம தலையிடாதீங்க... அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா\nஒரு குண்டு வந்தாலும், அமெரிக்கா, நட்பு நாடுகள் நலன்கள் தீக்கிரையாகும்.. ஈரான் பகிரங்க எச்சரிக்கை\nபதற்றம் அதிகரிப்பு.. சுட்டுத் தள்ள வாய்ப்பு.. ஈரான் வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் போகாது\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ ஜூன் 25-ல் இந்தியா வருகிறார்\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபாக் மீது இந்தியா நடத்திய இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா புகழாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=14", "date_download": "2019-06-26T07:02:57Z", "digest": "sha1:B63WYGTVZT2W7MAAZX6LYFLH2PXIMMXM", "length": 12700, "nlines": 177, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத த���ங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nலட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்\nசிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்\nமூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்: பக்தர்கள் பரவசம்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nதிரவுபதி அம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம்\nராமநாதபுரம் சொக்கநாத சுவாமி கோயிலில் வருண பூஜை\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மண்டல அபிஷேகம் ஆரம்பம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம்\nமுதல் பக்கம் » மகான்கள் »18 சித்தர்கள்\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்\nகமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ... மேலும்\nதன்வந்திரி முனிவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ... மேலும்\nதிருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் நடத்தி ... மேலும்\nதாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை ... மேலும்\nதேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ உலகில் அநியாயம் பெருத்து விட்டது. ... மேலும்\nஇந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல், என்று மூத்த ... மேலும்\nதிருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான் அதோ, அங்கே ஒரு இளைஞன் ... மேலும்\nதிருவாவடுதுறையில் இருந்து கிளம்பிய ஒரு ஒளிக்கீற்று, அந்த இளைஞனின் கண்களை தாக்கியது.ஆம்...அதே தான்\nபக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் ... மேலும்\n இன்னும் என்ன கலக்கம். உனக்குத்தான் ஒரு மகன் பிறந்திருப்பானே அவன் உன்னைக் கவனிப்பதில்லையோ ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/may/25/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3158337.html", "date_download": "2019-06-26T05:43:00Z", "digest": "sha1:CNPQHFMCUIZ5SQGUJXXEYCQLRKBHSFUF", "length": 6527, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நேர்முகத் தேர்வு!- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy DIN | Published on : 25th May 2019 12:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅந்த இளைஞன் நன்றாக உடை உடுத்திக் கொண்டிருந்தான். அவன் பெயர் சுந்தர். இன்று அவனுக்கு நேர்முகத் தேர்வு அதற்காக அவன் ஒரு அலுவலத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான்.\nஉள்ளே சென்றான் சுந்தர். நேர்முகத் தேர்வு நடத்திய அதிகாரி சுந்தரிடம், \"சுத்தத்தைப் பொறுத்தவரையில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்\n\"நீங்கள் இந்த அறைக்குள் நுழையும் முன் கதவருகில் உள்ள மிதியடியில் உங்கள் ஷூவை துடைத்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்\n\"ஆமாம் சார்....நன்றாகத் துடைத்துக்கொண்டுதான் வந்தேன்\nஅதிகாரி அமைதியாக சுந்தரைப் பார்த்து, \"நேர்மையிலும் நான் மிகவும் கவனமாக இருப்பேன்.... கதவருகே மிதியடியே இல்லை.... நீங்கள் போகலாம்.... கதவருகே மிதியடியே இல்லை.... நீங்கள் போகலாம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nதென்னிந்திய நடிக��் சங்க தேர்தல்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16813", "date_download": "2019-06-26T05:49:08Z", "digest": "sha1:4VMQ4U2HIKXV5SBTPFH5QGK5EXLQQU2U", "length": 8414, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "புகழேந்தி-சங்கீதா", "raw_content": "\n« மேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nபாபா ராம் தேவ்- இன்னொரு கடிதம் »\nஎன்னுடைய வாசகர் திரு புகழேந்தி,இன்று சங்கீதாவை மணக்கிறார். திருமணம் ஓமல்லூரில் நிகழ்கிறது. இணையதளம் மூலம் தொடர்புகொண்டவர் புகழேந்தி. திருமணத்தை ஒட்டி அனைத்து விருந்தினர்களுக்கும் என்னுடைய சங்கசித்திரங்கள்,விருந்துப்பரிசாக அளிக்கப்படுகிறது.\nபுகழேந்திக்கும் சங்கீதாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்துச்செல்வங்களும் அடையப்பெற்று நிறைவான வாழ்க்கை அவர்களுக்கு அமைய வாழ்த்துகிறேன்.\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nஅயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஉரை – வெசா நிகழ்ச்சி\nஊட்டி காவிய முகாம் (2011)\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம��� வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_895.html", "date_download": "2019-06-26T05:45:14Z", "digest": "sha1:5XFY5FKJEJBKGDNSXGDYFOKWYBC7ADUI", "length": 15297, "nlines": 64, "source_domain": "www.sonakar.com", "title": "திரு'மலை சண்முகாவும் ஆர்ப்பாட்ட அவதிகளும்! - sonakar.com", "raw_content": "\nHome OPINION திரு'மலை சண்முகாவும் ஆர்ப்பாட்ட அவதிகளும்\nதிரு'மலை சண்முகாவும் ஆர்ப்பாட்ட அவதிகளும்\nதிருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்வதற்கு எதிரான இனவாத அடிப்படையிலான ஆர்ப்பாட்டமும் வீராவேச பேச்சுக்களும் நடந்தேறியது.\nதொன்று தொட்டு முஸ்லிம் சமூகத்துடன் ஒன்றாகவே வாழ்ந்து வரும் ஊர் மக்களைப் பொறுத்தவரை இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமில்லை. ஆனால், கல்லூரி அதிபரின் சகிப்புத்தன்மையற்ற செயற்பாடுகளால் இனவாதிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு இந்து - முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் குழப்பவாதிகள் இதைக் கையிலெடுத்துள்ளனர்.\nபாடசாலைக்கான நியமனம் சர்ச்சையில் சம்பந்தப்பட்ட ஆசிரியைகளினால் கேட்டுப் பெறப்பட்டவையில்லை. மாறாக கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட நியமனங்களாகும். எனவே, இந்தப் பிரச்சினை கல்வியமைச்சூடாகவே தீர்க்கப்பட்ட வேண்டியதும் நீதி நிலை நாட்டப்பட வேண்டியதுமான ஒரு விடயமாகும்.\nஇருந்தாலும், கல்லூரியின் பழைய மாணவியர் எனும் போர்வையில் முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு இந்து சமூகத்திலிருக்கும் இனவாதிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம் தரப்பிலும் தேசிய புலனாய்வுத்துறைக்கு (NIB) ஏனைய அமைப்புகள், வெளிநாடுகளிலிருந்து வரும் மார்க்க அறிஞர்கள் குறித்து தகவல் வழங்கி வந்த அமைப்பு தமது சுய விளம்பரத்துக்காக தன்னிச்சையாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுப���்டுள்ளது.\nவிரைவாக உணர்ச்சியூட்டப்படக்கூடிய சமூகமான முஸ்லிம் சமூகத்தின் ஓரு சாரார் இதனை தமது உரிமைக்கான போராட்டமாகவும் துருக்கி தொப்பிக்காக போராடிய சமூகத்தின் வழியில் அபாயாவுக்காக போராடுவதாகவும் பறைசாற்றிக் கொண்டாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கிய பதாதைகள் வேறு விடயங்களை எடுத்தியம்புகின்றன.\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நிலவும் 'கலாச்சார' விடயங்கள் 90 வீதம் இந்தியாவிலிருந்து பல நூற்றாண்டுகளாக இறக்குமதி செய்யப்பட்டவையே. ஆடைக்கலாச்சாரமும் அதற்கு விதி விலக்கானதல்ல.\nஅந்த வகையில் இலங்கை முஸ்லிம் பெண்களின் 95 வீதமானோர் தொடர்ந்தும் தமது மூதாதையர் வழியில் சேலை அணிபவர்களாகவும் நவீன காலத்து நாகரீகங்களின் அடிப்படையில் முந்தானை முக்காட்டுக்குப் பதிலாக ஹிஜாப் அணியக்கூடியவர்களாகவும் கூடக் காணப்படுகிறார்கள்.\nவெளிநாட்டு கொள்கை இயக்கங்களின் அறிமுகம், வளர்ச்சியின் பின்னணியில் சவுதி அரேபியா போன்று கருப்பு அபாயா அணிதல் கொள்கை இயக்கங்கள் சார்ந்தவர்கள் மத்தியில் பரவி வரும் நவீன ஆடைக்கலாச்சாரமாகும். எனினும், சவுதி அரேபியாவும் தற்போது இது தொடர்பில் தளம்பல் நிலையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.\nஎந்த ஒரு விடயத்தையும் அவசர அவசரமாகப் புகுத்த முனைந்து அதன் மூலம் பிரிவினைகளை உருவாக்கிக் கொள்வதையும் பின் பிரிந்து நிற்பதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரவினர் இன்று சேலை அணிதல் உலக மகா ஆபாசம் என வர்ணித்துள்ளதுடன் சண்முகா கல்லூரியில் தமது பேச்சு வழக்கைக் கொண்டு சென்ற முஸ்லிம் ஆசிரியை அவ்வாறான தமிழ்ச் சொற்களை உபயோகிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டதற்கு எதிராக 'முஸ்லிம்களுக்கு சுத்தத் தமிழை' கற்றுத்தர வேண்டாம் என்றும் பதாதை பிடித்து ஆர்ப்பாட்ட அவதியினை வெளிப்படுத்தியுள்ளனர்.\nதாம் பின்பற்றும் இந்திய அறிஞரைப் போன்றே தமிழைப் பேசவும் வேண்டும் எனவும் உத்தியோகப்பற்றற்ற அழுத்தம் இவர்களுக்குள் இருக்கிறது. அவ்வாறு மொழி பாவனையிருப்பவர்களாலேயே முன்னணியில் பேச்சாளராக வரவும் அதன் மூலம் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.\nஅமைச்சு மட்டத்தில் இவ்விடயத்தைக் கையாளவும், அரச பாடசாலையொன்றில் ஆசியர்களின் கலாச்சார உரிமை மற்றும் த���ி மனித உரிமைகளைப் பேணவும் அரசியல் தலைமைகள் முயன்று வரும் நிலையில் அத்தனை அவசரமாக எதிர் ஆர்ப்பாட்டம் ஒன்றும் அதுவும் இது போன்ற வாசகங்களுடனும் செல்லத்தான் வேண்டுமா என்பது புத்தியுள்ளவர்கள் அறிந்து தெளிவு பெறக்கூடியது.\nபெரும்பான்மை முஸ்லிம் சமூகம் இது போன்ற அவசர கோமாளிச் செயல்களை செய்வதில்லையாயினும் முஸ்லிம் சமூகத்தை எவ்வாறாயினும் இனவாத சிக்கலுக்குள் வைத்திருப்பதால் ஒரு சிலருக்கு இலாபமுண்டு என்பது தெளிவாக்கப்பட்ட வரலாறாகும்.\nஇந்த நிலையில் முத்திரை குத்தப்பட்ட ஆடையடையாளத்துடன் தம்மைத் தியாகச் செம்மல்களாகவும் போராட்ட வீரர்களாகவும் காட்ட முனைபவர்கள் எவ்வாறான சந்தர்ப்பத்தில் 'மட்டும்' தலை காட்டுகிறார்கள் என்பது மாத்திரமன்றி 'எதையெல்லாம்' ஏந்தி வருகிறார்கள் என்பதும் கலந்து கொள்பவர்கள் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.\nதமது தாய்மார்களையும் சேர்த்தே இழிவுபடுத்துகிறோம் என்பதில் இன்று அவர்களுக்குக் கவலையில்லை, நாளை அவர்களுக்கு கொத்துக் கொத்தாக பணம் தரும் நாடுகள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் போது இவர்களும் மாற்றிக் கொள்வார்கள். அதுவரை இடை நடுவில் பேசப்படும் விளக்கவுரைகள் அழைத்துச் செல்லும் பாதையும் அடையப் போகும் இலக்கும் எது என்பதை புத்தியுள்ளவர்கள் சிந்தித்துக் கொள்வார்கள்.\nஇனவாதத்தால் பயனடையக் காத்திருப்போருக்கு எப்போதும் அவதியும் அவசரமும் அவசியப்படுகிறது என்பதே கடந்த காலத்திலும் நாம் கண்ட வரலாற்று உண்மை.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி க���்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ellappugazhum-oruvan-oruvanukke-song-lyrics/", "date_download": "2019-06-26T06:08:11Z", "digest": "sha1:5C3M4F53I5NSXXCCSWRUFM4I7IAIHFL4", "length": 11613, "nlines": 332, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ellappugazhum Oruvan Oruvanukke Song Lyrics", "raw_content": "\nபாடகா் : எ.ஆா். ரஹ்மான்\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nகுழு : முன்னால் முன்னால்\nவாடா உன்னால் முடியும் உன்னால்\nஆண் : { எல்லாப் புகழும்\nநீ நதி போலே ஓடிக்\nஉள்ளத்தில் ஊா் வைக்குமே } (2)\nஆண் : ஓ ஓ ஹே தோழா…\nகுழு : தள தள தளபதி\nஅழகிய தமிழ் மகன் நீதானே\nகுழு : எல்லாப் புகழும்\nநீ நதி போலே ஓடிக்\nகுழு : முன்னால் முன்னால்\nஆண் : நாளை நாளை\nஇழக்காதே நீ இன்றை இழக்காதே\nஆண் : இன்றை விதைத்தால்\nநாளை முளைக்கும் அதை நீ\nமறக்காதே நீ அதை நீ மறக்காதே\nநீ அதை நீ மறக்காதே\nஆண் : நேற்று நடந்த\nஆண் : ஹே தோழா\nகுழு : தள தள தளபதி\nதமிழ் மகன் நீதானே ஹே\nகுழு : எல்லாப் புகழும்\nநீ நதி போலே ஓடிக்\nகுழு : முன்னால் முன்னால்\nவாடா உன்னால் முடியும் உன்னால்\nஆண் : மாணவன் மனது\nஇல்லை கடல் போல் மலை\nபோல் காற்றை போல் பூமி\nபோல் நீ பெருமை சேரடா\nகுழு : எல்லாப் புகழும்\nநீ நதி போலே ஓடிக்\nஆண் : எல்லாப் புகழும்\nநீ நதி போலே ஓடிக்\nஆண் : ஓ ஓ ஹே தோழா…\nஆண் : தோழா முன்னால்\nகுழு : தள தள தளபதி\nஅழகிய தமிழ் மகன் நீதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/BMS-pro-4gb-mp3-player-74Off.html", "date_download": "2019-06-26T06:04:26Z", "digest": "sha1:BZZ4RREE77E6RB55M6VESAZ726LGZ6XV", "length": 4213, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல விலையில் BMS Pro 4GB MP3 Player", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,499 , சலுகை விலை ரூ 379\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுப��ி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2019-06-26T06:50:31Z", "digest": "sha1:ZUANADWZ7C2JPOVYE2YAIWBE46CAP3QR", "length": 6545, "nlines": 149, "source_domain": "www.tamilfrance.fr", "title": "குழந்தை பிரசவித்த அரை மணி நேரத்தில் தாய் செய்த காரியம்!! - Tamil France", "raw_content": "\nகுழந்தை பிரசவித்த அரை மணி நேரத்தில் தாய் செய்த காரியம்\nஆண் குழந்தையைப் பிரசவித்த பெண் ஒருவர் அரை மணி நேரத்துக்குப் பின்னர் வைத்தியசாலையில் படுக்கையிலேயே பரீட்சையை எழுதியுள்ளார்.\n21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். கர்ப்பிணியாக இருந்த போது\nபிரசவம் நடப்பதற்கு முன்னரே அவர் பரீட்சைகளை முடித்து விட தீர்மானித்திருந்தார்.\nஎனினும் ரமழான் பெருநாள் காரணமாக உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டது. பரீட்சைகள் நடப்பதற்கு இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின்னர் அவர் தனது பரீட்சைகளை எழுதியுள்ளார்.\nDugny இல் தீ விபத்து\n – கட்டிட இடிபாடுக்குள் இருந்து மீட்கப்பட்ட நான்காவது சடலம்\nஅஜாக்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆணொருவர் காயம்\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nமதுபோதையிலிருந்த ஆவாக்குழுவை கூண்டோடு தூக்கிய பொலிஸ்…\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nகோதுமை முருங்கை கீரை அடை\nஇலங்கை குண்டுத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி\nநீதிமன்றில் உயிரிழந்தார் முன்னாள் ஜனாதிபதி\nபலமுறை கருச்சிதைவு… உருக வைக்கும் வீடியோ காட்சி\nநியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் தடாலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/hris-gayle-kavem-hodge-fawad-ahmed-global-t20-canada/", "date_download": "2019-06-26T06:17:31Z", "digest": "sha1:URPNADPFZFACQZMF32NKFHDGK3MV74ND", "length": 9329, "nlines": 78, "source_domain": "crictamil.in", "title": "ஸ்லிப்பில் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் ���ிடித்த கிறிஸ் கெயில்..! - வீடியோ உள்ளே - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் ஸ்லிப்பில் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்த கிறிஸ் கெயில்..\nஸ்லிப்பில் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்த கிறிஸ் கெயில்..\nகனடா கிரிக்கெட் சங்கம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடரை நடத்தி வந்தது. கடந்த ஜூன் 28 ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடி வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் மேற்கிந்திய அணியின் கிரிஷ் கெயில் பிடித்த அற்புதமான கேட்ச் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.\nமேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர என்றழைக்கப்படும் கிரிஷ் கெயில் இந்த தொடரில் வான்கூவர் நைட்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 15) நடந்த இந்த தொடரின் இறுதி போட்டியில் வான்கூவர் நைட்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் பி அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் பி அணி 17.4 ஓவர்கள் முடிவில் 145 ரன்களை எடுத்திருந்தது.\nபின்னர் களமிறங்கிய கிரிஷ் கெயில் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணி 17.3 ஒவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பி அணியின் கவம் ஹாட்ஜ் அடித்த பந்தை கிறிஸ் கெயில் பிரம்மிக்கத்தகுந்த வகையில் கேட்ச் செய்து அனைவரையும் அசத்தினார். 14-வது ஓவரில் பவாத் அகமது வீசிய பந்தை கவம் ஹாட்ஜ் ஸ்லிப் திசையில் அடிக்க முயன்றார்.\nஅப்போது ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த கெயில் சற்று டய்வ் செய்து கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால், பந்து அவரது கை நழுவி போனது. கெயில் கேட்சை தவறவிட்டார் என்று நினைப்பதற்குள் நொடி பொழுதில் பந்தை வலது கையால் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். கெயிலின் இந்த அற்புதமான கேட்ச்சை கண்டு சக வீரர்கள் அனைவரும் பாராட்டினார்கள். தற்போது அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nShami : தமிழில் திட்டினால் ஷமி விக்கெட் எடுப்பார். இது என்ன புதுக்கதையா இருக்கு – விவரம் இதோ\nHat – Trick : மீண்டும் என்னை ரசிகர்களின் நியாபகத்துக்கு கொண்டுவந்த ஷமிக்கு நன்றி – சேத்தன் சர்மா\nIND vs WI : எவ்வளவு பெரிய ஹிட்டர் இருந்தாலும் எங்களிடம் இந்த பி���ான் உள்ளது – சாஹல்\nBrian Lara : எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் தான். பயப்படும்படி ஒன்றுமில்லை –...\nஉலக கோப்பை தொடர் போட்டிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி இந்தியாவில் ஒளிபரப்பப்படும் கிரிக்கெட் போட்டிகளில் விமர்சனம் செய்யவும், போட்டிக்கிடையே விவாதம்...\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nLARA : நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் லாரா அனுமதி – தற்போதைய செய்தி\nShami : தமிழில் திட்டினால் ஷமி விக்கெட் எடுப்பார். இது என்ன புதுக்கதையா இருக்கு...\nMS Dhoni : தோனி மீது விமர்சனங்கள் வரும். ஓய்வை அறிவிக்கும் நேரமும் வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/10/sharma.html", "date_download": "2019-06-26T05:46:37Z", "digest": "sha1:WOLBVCAI6TSGO6NXI7OEJFZTWF27PCLX", "length": 19870, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெரியாது...தெரியாது...தெரியாது! | whether militants along with veerappan? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n16 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n21 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n28 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nMovies ஆரம்பித்த அபிராமி..வக்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்தனக் கடத்தல் வீரப்பன், தீவிரவாதிகளின் பிடியில் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது என்றார் தமிழக டி.ஜி.பி எப்.சி.சர்மா.\nபிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பனைச் சந்திப்பதற்காக காட்டுக்குள் சென்றுள்ள அரசுத் தூதர் நக்கீரன்கோபால், காட்டில் ராஜ்குமாரையும், மற்றவர்களையும் சந்தித்தார்.\nராஜ்குமாருடன் தான் இருப்பது போன்ற புகைப்படங்களையும், தானும், ராஜ்குமாரும் பேசியுள்ள கேசட்டையும் சென்னைக்குக் கோபால்கொடுத்தனுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக, வியாழக்கிழமை காலை நிருபர்களை டி.ஜி.பி சர்மா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nகோபாலிடமிருந்து கேசட்டும், இரு புகைப்படங்களும் வந்துள்ளன. ராஜ்குமார் மற்றும் அவருடன் கடத்தப்பட்டவர்களுடன நக்கீரன் கோபால் பேசுவதுபோல் புகைப்படங்கள் உள்ளன.\nகேசட்டில் கோபாலும், ராஜ்குமாரும் பேசியுள்ளனர். ராஜ்குமார் கன்னடத்தில் பேசியுள்ளார். தான் நலமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாகவும்,எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் கேசட்டில் ராஜ்குமார் கூறியுள்ளார்.\nவீரப்பனின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் வீரப்பனை இன்னும் சந்திக்கவில்லை என்றும், விரைவில்அவரை சந்தித்து அவரது கோரிக்கைகளுக்கு இரு மாநில அரசுகளும் தெரிவித்துள்ள பதில்களைத் தெரிவித்து அதற்கு வீரப்பனின் பதில்களைப் பெற்றுக்கொண்டு ஓரிரு நாளில் சென்னை வருவதாக கோபால் கூறியுள்ளார் என்றார் சர்மா.\nஅதன்பிறகு நிருபர்களின் கேள்விகளும் சர்மா அளித்த பதிலும்:\nகேள்வி: கோபால் அனுப்பிய புகைப்படங்களில் வீரப்பன் இல்லையே. ஏன்\nபதில்: அது பற்றி எனக்குத் தெரியாது.\nகே: கோபாலிடமிருந்து பதில் வர ஏன் காலதாமதம் ஏற்பட்டது\nப: இப்பிரச்சனையில் காலதாமதம் ஏன் ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. விரைவில் இப்பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்படும் என்றுநம்புகிறேன்.\nகே: வீரப்பனின் பின்னணியில் தமிழ் விடுதலைப் படை இருக்கிறதாகக் கூறப்படுகிறதே\nப: அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.\nகே: கேசட்டில் புது கோரிக���கைகள் ஏதும் இருக்கிறதா\nப: இந்த கேசட் வீரப்பனிடமிருந்து வரவில்லை. கோபாலிடமிருந்துதான் வந்துள்ளது. ஆகவே அதில் புது கோரிக்கைகள் எதுவும் இல்லை.\nகே: வீரப்பன் தனது கோரிக்கையில் 5 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாரே யார் அந்த 5 தீவிரவாதிகள்.\nப: இந்த கோரிக்கை ஏன் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. யார் அந்த 5 தீவிரவாதிகள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பெயரும்தெரியாது.\nகே: 5 தீவிரவாதிகளை விடுவிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே\nப: தீவிரவாதிகளைப் பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் யார் என்ற விவரம் எதுவும் தெரியாது. அதுபற்றி தமிழக அரசிடம்தான் கேட்க வேண்டும். மேலும் 5 பேர் யார் என்று விசாரித்து வருகிறோம்.\nகே: சமீபகாலமாக தீவிரவாதி மாறன் பற்றி செய்திகள் வெளியாகின்றனவே. யார் அந்த மாறன் அவருக்கும், வீரப்பனுக்கும் என்ன தொடர்பு\nப: மாறன் யார் என்று தெரியாது. அவரைப் பற்றி விசாரித்து வருகிறோம்.\nகே: 5 தீவிரவாதிகளை விடுவிக்காததால்தான் ராஜ்குமார் விடுதலை தாமதமாகிறதா\nப: அதுபற்றி எனக்குத் தெரியாது.\nகே: இதற்கு முன் வந்த கேசட்டுகளில் வீரப்பன் குரல் இருந்ததா\nப: அது பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது.\nநிருபர்கள் சந்திப்பின்போது ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் மற்றும் உறவினர் ஒருவர் இருந்தனர். இவர்கள்கோபால் அனுப்பிய கேசட்டில் இருப்பது ராஜ்குமாரின் குரல்தானா என்பதை உறுதி செய்தனர்.\nபின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:\nகாட்டில் எங்களது தந்தை ராஜ்குமாரை கோபால் சந்தித்துப் பேசி கேசட் அனுப்பியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.\nகேஸட்டில் உள்ளது எங்களது தந்தை குரல்தான். கேசட் வந்திருப்பது என் தாய்க்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கர்நாடக மாநிலமக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும்.\nஎங்கள் தந்தை ராஜ்குமாரை மீட்க தமிழக, கர்நாடக அரசுகள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எங்கள் தந்தை ராஜ்குமாரைவீரப்பன் கடத்தியுள்ளது பெரிய சிக்கலான பிரச்சனைதான்.\nஇது ஒரு தனி மனிதனுடைய பிரச்சனை அல்ல. ஏனெனில், எங்கள் தந்தை கர்நாடக மாநில மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்.\nஎங்கள் தந்தை விடுதலை ஆவதில் காலதாமதம் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு பிரச்சனை உடனே முடியும் அல்லது 2,3 நாட்களில் முடியும் அல்லது10, 15 நாட்கள் கூட ஆகும். ஆகவே, அனைவரும் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/avadi", "date_download": "2019-06-26T06:14:00Z", "digest": "sha1:QGLOXSZBR7BUCR5SQMFLOIFV55D5TW24", "length": 19317, "nlines": 245, "source_domain": "tamil.oneindia.com", "title": "Avadi News in Tamil - Avadi Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெட்ராஸில் இவ்ளோ பஞ்சத்துக்கு நடுவிலயும்.. எவ்ளோ தண்ணீர்.. ஆஹா பருத்திப்பட்டு\nசென்னை: குடிக்க கூட தண்ணி இல்லாமல் சென்னைவாசிகள் அல்லோலப்பட்டு வருகிறார்கள் என்றால், இதே சென்னைக்கு அருகில்...\nகணவன், மாமனார், மாமியார் செய்த கொடுமை..பெண் தற்கொலை-வீடியோ\nஆவடி அருகே கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை செய்வதாக 8 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு...\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\nசென்னை சென்னைக்கு தோ.. பக்கத்தில் இருக்கும் சின்ன ஊர்தான் ஆவடி.. இன்று அது தனிக் குடும்பமாகப் ...\n13 வயது சிறுமியை விடாமல் துரத்திய 60 வயது முதியவர்-வீடியோ\n13 வயது சிறுமியை சுற்றி சுற்றி வந்து சேட்டை செய்த 60 வயது ரோமியோ ஒருவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து...\n3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி\nசென்னை: தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சி அறிவிக்கப்பட்டுள...\nபோலீஸ் பெயரில் கொள்ளை ஆவடியில் அதிர்ச்சி...வீடியோ\nஆவடியில் இராணுவ தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சங்கர். அவரது வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்கு வந்த மர்ம...\nமேல கை வெச்சீங்க.. அவ்வளவுதான்.. நாம் தமிழர் கட்சியினரை சீண்டியதால் ஆவேசம்\nசென்னை: \"தண்ணி இல்லாம அவனவன் சாவறானுங்க.. இதுல ஏன் தண்ணி விட்டேன்னு சண்டையா\" என்று குடிநீர் வி...\nசென்னை ஆவடியில் இளைஞர் வெட்டி கொலை-வீடியோ\nசென்னையை அடுத்த ஆவடியில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை...\nஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ்\nதிருவள்ளூர்: சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1,381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்...\nஆவடியில் நடைபெற்ற கோவில் பால் அபிசேக விழாவில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.\nஅடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nசென்னை: ரயிலில் புட்போர்டு அடித்துக் கொண்டு பிளாட்பார்மில் காலை உரசிக் கொண்டு ஆபத்தான பயணம...\nதமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் மூடல்.. பல ஆயிரம் மக்கள் வேலை இன்றி தவிப்பு-வீடியோ\nதமிழகத்தில் அடுத்தடுத்து மத்திய அரசு நிறுவனங்களை ஈவிரக்கமில்லாமல் பாஜக அரசு மூடி வருவதால் ஆயிரக்கணக்கான...\nகழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\nஆவடி: சென்னை அடுத்த ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் கழிவறையில் வழுக்கி விழுந்து பலியான ...\nமழை காலத்தில் மிக அவசியமாக மக்களை பாதுகாக்க மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்....\nவாவ்.. நாம் தமிழர் கட்சியின் செம ஐடியா.. நிவாரணப் பணியாளர்களே இதைப் பாருங்க\nசென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு விதம் விதமாக பிற மா...\n ஆவடி பேருந்து நிலையத்தில் மாணவரை ஓட ஓட விரட்டி வெட்டியதால் பரபரப்பு.. மக்கள் பீதி\nசென்னை: ரூட் தல யார் என்பது குறித்து மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஆவடி பேருந்து நிலையத்தில...\nஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா கோழைக்கு.. அதிர வைக்கும் ஆவடி பெண்ணின் மரண வீடியோ\nசென்னை: ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா கோழைக்கு மனைவியா இருக்க முடியாது என ஆவடியை சேர்ந்த ...\nகணவன், மாமனார், மாமியார் செய்த கொடுமை.. வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்\nசென்னை: ஆவடி அருகே கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை செய்வதாக 8 பக்க கடிதம் எழுதி வைத்...\n13 வயது சிறுமியை விடாமல் துரத்திய 60 வயது பைக் ரோமியோ கைது..\nஆவடி: 13 வயது சிறுமியை சுற்றி சுற்றி வந்து சேட்டை செய்த 60 வயது ரோமியோ ஒருவரை பொதுமக்கள் சுற்றி ...\nஹாக்கி விளையாடிய மாணவன் திடீர் மரணம்.. பயிற்சியின்போது வலிப்பு.. ஆவடியில் பரிதாபம்\nசென்னை: ஆவடியில் விளையாடி கொண்டு இருந்த 9-ம் வகுப்பு மாணவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயி...\nகர்ப்பப் பையில் போட்ட தையலை அகற்ற ஆபரேஷன்.. இளம் பெண் மரணம்.. உறவினர்கள் ஆவேசம்.. போராட்டம்\nசென்னை: ஆவடி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாதம் கர்ப்பிணி உயிரிழந்தத...\nகாஷ்மீர் கல்வீச்சில் பலியான தமிழக இளைஞர் உடல் வருகை.. தனி விமானம் மூலம் சென்னை வந்தது\nசென்னை: ஆவடி அருகே உள்ள பாலவேடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்வேலு. இவர் ஆவடியில் உள்ள மத்திய பாதுக...\nசென்னை ஆவடியில் திமுக பிரமுகரின் சட்டவிரோத ஆலைக்கு பூட்டி சீல் வைப்பு\nசென்னை: ஆவடியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த திமுக வட்ட செ...\nஆவடி அருகே பரிதாபம்.. 100 கிலோ உடல் எடையை குறைக்க லேகியம் வாங்கி சாப்பிட்டவர் பலி\nசென்னை: சென்னை ஆவடி அருகே உடல் எடையை குறைப்பதற்காக சாலையோர கடையில் லேகியம் வாங்கி சாப்பிட்ட...\nஆவடி அருகே துணிகரம் - வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகையை கொள்ளையடித்த கும்பலுக்கு போலீஸ் வலை\nஆவடி: ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் தங்க நகை மற்றும் 20ஆயிரம் கொள்ளையடித்து சென்ற ...\nசென்னையில் சி.ஆர்.பி.எப் பயிற்சி வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை: போலீஸ் விசாரணை\nசென்னை : சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள பயிற்சி முகாமில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் துப்பாக்கி...\nஆவடியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை : கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைப்பு\nஆவடி : சென்னையை அடுத்த ஆவடியில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60539-tamils-need-to-rule-tamil-nadu-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-26T07:14:27Z", "digest": "sha1:G6BRAAHXCFUTBNSQAQ326DSMUOJURTU3", "length": 13422, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும்: ராகுல் காந்தி | Tamils ​​need to rule Tamil Nadu: Rahul Gandhi", "raw_content": "\nரிங் மாஸ்டர் டிடிவி மீது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர்: அமைச்சர்\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ\nவங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம்\nதன்னை யாரும் இயக்கவில்லை: தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும்: ராகுல் காந்தி\nதமிழகம் தமிழர்களால் ஆளப்படவேண்டும் என்றும் நாக்பூரில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல், \" இந்தியா மொழி, இனம் கடந்த மதசார்பற்ற நாடு என்றும் தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம், மொழி மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்தார். பல மொழிகள் மற்றும் கலாச்சாரத்திற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிப்பதால் தோழமை கட்சிகளுடன் கைகோர்த்துள்ளோம்.\nதமிழகத்தின் குரல் மத்தியில் கேட்கபடவில்லை. அதை நாம் கேட்க வைக்க வேண்டும். அதிமுக அரசை கட்டுபடுத்த முடியும் என்பதால், அதன் மூலம் தமிழக மக்களையும் கட்டுப்படுத்த முடியும் என பிரதமர் மோடி நினைக்கிறார்.\nநீரவ் மோடிக்கு ரூ.35,000 கோடியும் மல்லையாவுற்கு ரூ.10,000 கோடியும் கடன் கொடுத்த பிரதமர் மோடி, அவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறவில்லை. வசதிபடைத்தவர்கள் கடன் பெற்றுகொண்டு வெளிநாடுகளில் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால், ஏழை விவசாயிகள் கடன் பெற்று அதை திரும்ப செலுத்த முடியாமல் சிறை செல்கின்றனர். இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.\n2019ம் ஆண்டில் இருந்து எந்த விவசாயிகளும் கடனை திரும்ப செலுத்தவில்லை என்பதற்காக சிறையில் இருக்கமாட்டார்கள். உண்மையான ஏழைகளை கண்டறிந்து அவர்களின் வங்கி கணக்கில் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.72000 செலுத்தப்படும். விவசாயிகள் மத்தியில் உள்ள அச்சத்தை காங்கிரஸ் அரசு போக்கும். விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nபிரதமர் நரேந்திர மோடி கூறிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ரூ.15 லட்சம் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறிய பிரதமர் மோடி, பணமதிப்பிழக்க செய்து ஒவ்வொருவரையும் வங்கி முன்பு காத்திருக்கவைத்தார். ஜி.எஸ்.டி வரியால் தொழில் துறை பாதிக்கப்பட்டது.\nஇந்தியாவில் தமிழர்களின் குரல் மத்தியல் கேட்கப்படவில்லை. தமிழர்களின் வரலாற்றை படித்துப் பார்த்தால் தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்வார். தமிழகம் தமிழர்களால் ஆளப்பட வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வேண்டும். நாக்பூரில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.\nதமிழர்களுக்கும் எனக்கும் அரசியல் உறவு இல்லை, உணர்வு பூர்வமான உறவு உள்ளது. என்னை நேசத்தோடும், பாசத்தோடும் கவனித்துக்கொள்ளும் தமிழக மக்களுக்கு நன்றி என கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தலை ஒத்தி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nஅரசியல் கட்சிகளுக்கு வரும் நிதி; உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nஉடலுறவுக்கு பின்னர், பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதும் பாலியல் வன்கொடுமையே\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n7. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nராகுல் காந்திக்கு அமேதி மக்கள் சிறப்பான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர்: ஸ்மிரிதி இரானி\nராகுலை கழுவி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்... என்ன காரணம் தெரியுமா\nராகுலுக்காக தங்கத்தேர் இழுத்த முதல்வர்\nதமிழகத்தை தமிழர்கள் ஆள வேண்டும்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n7. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nவங்கிகளில் 8,000 காலிப்பணியிடம்: விண்ணப்பித்துவிட்டீர்களா\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்\nடிவி சேனலில் ஆங்கர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/tamil", "date_download": "2019-06-26T05:54:02Z", "digest": "sha1:JADGMPFMCLAA2FP27RDCYJNSVJEEECGU", "length": 16725, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதிரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா\nதிரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி, பரம் வி பொட்லூரி, கவின் அன்னே தயாரிக்கும்… read more\nஇவரைப் பற்றி இன்று – VJ சித்ரா (VJ Chitra)\nஇவரைப் பற்றி இன்று – VJ சித்ரா (VJ Chitra) சின்னத்திரையில் தனக்கென ரசிகர்களைக் கொண்டவர்தான் VJ சித்ரா (VJ Chitra). இவரைப் பற்றி இன்று என்ற தலைப்… read more\ntamil Television சினிமா செய்திகள்\nதிரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா\nதிரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் குருஷேத்திரா என்ற திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆ… read more\nநான் அனுபவித்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாது – நடிகை பூனம் கவுர் கண்ணீர்\nநான் அனுபவித்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாது – நடிகை பூனம் கவுர் கண்ணீர் நான் அனுபவித்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூட… read more\nஉலகில் இருக்கும் பயங்கரமான மர்ம கோவில்கள்- வீடியோ\nஉலகில் இருக்கும் பயங்கரமான மர்ம கோவில்கள்- வீடியோ உலகில் இருக்கும் பயங்கரமான மர்ம கோவில்கள்- வீடியோ இந்த உலகில் எத்தனை எத்தனையோ கோவில்கள் உண்டு என்றால… read more\nகதாநாயகி அவந்திகாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆடும் KPYசரத்\nகதாநாயகி அவந்திகாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆடும் KPY சரத் கதாநாயகி அவந்திகாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆடும் KPY சரத் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி வரு… read more\nமுந்தைய பதிவு: 2018 – Top 10 Tamil Movies | 10 Hot இந்த ஆண்டின் மோசமான படங்களைப் பார்த்தோம். 2018ன் திராபையான திரைப்படங்கள் எது எந்தத் தமிழ்ப்பட… read more\nதல அஜித்தின் அரசியல் ஆசை – விரிவான வீடியோ\nதல அஜித்தின் அரசியல் ஆசை – விரிவான வீடியோ தல அஜித்தின் அரசியல் ஆசை – விரிவான வீடியோ தல அஜித், கேமரா வெளிச்ச‍த்திலேயே இருந்து கொண்டே இருந்த… read more\nஆர்வமெனும் ஆற்றில் தான் அறிவுத் தாமரை விரிகிறது. கேளுங்கள், மறுக்கப் பட்டாலும் மறுதலிக்கப் பட்டாலும் ஏதேனும் உங்களுள் ஊன்றப் படுகிறது. ஆர்வமற்ற… read more\nஉன்னைச் சுற்றிய சட்டங்கள் உன்னை ஒருவேளை இமைக்க விடாமல் இறுக்கலாம். உனக்காய் நீயே சட்டங்களைத் தயாரி. உனக்கான ஆடைகளை நீயே தேர்ந்தெடுக்கும் போது,… read more\nஜெ. நினைவிடத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ... - மாலை மலர்\nமாலை மலர்ஜெ. நினைவிடத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ...மாலை மலர்மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் அருள்ராஜ்… read more\ntamil முக்கிய செய்திகள் Learning\nஸ்ரீதேவி கொலையா – தலையில் பலத்த‍ காயம் – துபாய் போலீஸ் தீவிர விசாரணை\nஸ்ரீதேவி கொலையா – தலையில் பலத்த‍ காயம் – துபாய் போலீஸ் தீவிர விசாரணை ஸ்ரீதேவி கொலையா – தலையில் பலத்த‍ காயம் – துபாய் போலீஸ் தீ… read more\nநடிகர் கமல் தொடங்கி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட ... - தி இந்து\nதி இந்துநடிகர் கமல் தொடங்கி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட ...தி இந்துகமல் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அகில இந்திய பொறுப்பாளரா… read more\nசர்ஜிகல் ஸ்டிரைக் கூடாது: பாகிஸ்தான் அலறல் - தினமலர்\nதினமலர்சர்ஜிகல் ஸ்டிரைக் கூடாது: பாகிஸ்தான் அலறல்தினமலர்புதுடில்லி: 'இந்தியா எந்த தாக்குதலை நடத்தினாலும், அதற்கு தகுந்த விலையைக் கொடுக்க வேண்டி இர… read more\nUncategorized tamil முக்கிய செய்திகள்\nமாநகரப் பேருந்தில் சென்ற விஜயகாந்த்; 500 ரூபாய் கொடுத்து ... - விகடன்\nவிகடன்மாநகரப் பேருந்தில் சென்ற விஜயகாந்த்; 500 ரூபாய் கொடுத்து ...விகடன்பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க ஆலந்தூரில் இருந்து ப… read more\nஇருபது ரூபாய் டோக்கனுக்கு பணப் பட்டுவாடா செய்வதில் தகராறு: 4 ... - தினமணி\nதினமணிஇருபது ரூபாய் டோக்கனுக்கு பணப் பட்டுவாடா செய்வதில் தகராறு: 4 ...தினமணிசென்னை ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கனுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்பட… read more\n941. கி.வா.ஜகந்நாதன் - 11\nவதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க\nஇரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள். ‘உங்க பையன் ஸ்கூலுக்கே போறதில்லையா.. எப்பப் பார்த்தாலும் வீட்லயே இருக்கான்..’ என்கிறார் ஒரு பெண். அதற்கு இன்னொரு ப… read more\ntamil தொழில்நுட்பம் Not shirk\nஅதிகார மையங்களில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும்: வைரமுத்து\nசென்னை லயோலா கல்லூரியின் இலக்கிய மன்ற விழாவில் ‘என்னை எழுதிய கவிதைகள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து சிறப்புச் சொற்பொழி���ு ஆற்றினார். அருட்தந்தைகள் க… read more\nவெற்றியின் மிதப்பில் உளறுவது சரியா\nவெற்றியின் மிதப்பில் உளறுவது சரியா கோபி நையினார் சமுக வலைத்தளங்களையும் ஊடகங்களையும் பார்க்கும் போது அறம் படம் வெற்றி பெற்று இருக்கிறது என்று… read more\nசினிமா Breaking news ஹீரோ\nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் \nதமிழக பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலைமை\nவாழும் தெய்வம் வள்ளல் அழகப்பச் செட்டியார்.\nசசிகலா Vs டிடிவி தினகரன்.\nஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை பழிவாங்கும் மோடி அரசு \nஉங்களுக்கு நடந்த கதை : ஜ்யோவ்ராம் சுந்தர்\nசறுக்குமிடம் காமம் எனில்... : இளவஞ்சி\nதொடர்கிறது : கப்பி பய\nஅது ஒரு கனாக்காலம் : ஓசை செல்லா\nகண்ணால் காண்பதும் பொய் : ப்ரியா\nமனதை சலவை செய்த மெக்ஸிகோ அழகி : நசரேயன்\nஅன்புள்ள தங்கமணிக்கு : Dubukku\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2016/03/blog-post_28.html", "date_download": "2019-06-26T07:19:48Z", "digest": "sha1:HADEOZNPGX7K4EYXW6GZSV3ATTRS6UCZ", "length": 37269, "nlines": 158, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: தராதரமில்லா மக்கள்,கட்சிகள்,நிர்வாகம் அரசு,அரசியல்: கவிஞர் தணிகை.", "raw_content": "\nதராதரமில்லா மக்கள்,கட்சிகள்,நிர்வாகம் அரசு,அரசியல்: கவிஞர் தணிகை.\nதராதரமில்லா மக்கள்,கட்சிகள்,நிர்வாகம் அரசு,அரசியல்: கவிஞர் தணிகை.\nவெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையதாம் உயர்வு என்ற குறள் நெறிக்கேற்ப மக்களின் தரத்தைப் பொறுத்தே கட்சிகள், அரசியல், அரசுகள்,தேர்தல், வெற்றிகள் நிர்வாகம் எல்லாம் .ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட‌ கட்சிகளில்,நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தியாவில் குறிப்பிடும்படியான‌ கட்சிகளாக‌(136),தமிழகத்தில் 76 கட்சிகள் இருந்தாலும் 8 பிரிவில் இவை அடங்க...\nதி.மு.க, பா.ம.க,தே.மு.தி.க இவை குடும்பங்களை மையமாக வைத்தவை, அ.இ.அ.தி.மு.க சர்வாதிகார ஒரே சுப்ரீம் மையம், மத்திய மந்திரியால் கூட ஆண்டுக்கணக்காய் சந்திக்க முடியா கடவுள் நிலை என மத்திய மந்திரியே தமிழக முதல்வர் பற்றி பத்திரிகையிலேயே செய்தி தருகிறார்,சி.பி.ஐ,சி.பி.ஐ(எம்)சில மாநிலங்களில் இருந்தும் மறைய ஆரம்பித்து அவ்வப்போது வேர் வெளித் தெரியும் கட்சிகள் ஆனாலும் மிகவும் நலிந்த கட்சிகள் ஏன் வலுப்பெறவில்லை ஆய்வுக்கு அவசியம்\nபாரதிய ஜனதா கட்சி மத, காவி வண்ணத்தில் சிக்கிக் கொண்டது, காங்கிரஸ்(கள்) பழம் பெருமை பேசி மக்களிடையே இருக்கும் கொஞ்சம் நஞ்சம் செல்வாக்கையும் இழந்து வருபவை.\nஇப்படிப் பார்த்தால் எந்தக் கட்சியுமே ஒரு நேர்மையான ஒழுக்கமான தொண்டரை, அல்லது செயல்வீரரை, அல்லது நாட்டுக்கு சேவையாற்ற கட்சி வேண்டும் என நினைக்கும் ஒரு இந்தியரை, தமிழரை ஒரு மனிதரை சாதி மத பேதமற்று வழிகாட்டி நல்ல மனிதரை கவர்பவையாக ஆர்வமூட்டும் நிலையில் இல்லை.\nசகாயம், நல்லகண்ணு, போன்ற அரிய‌ மனிதர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் போல பரிமளிக்கவில்லை. இன்று உலகில் உள்ள 50 தலைவர்களில் ஒருவராக ஃபார்ச்சூன் என்னும் ஒரு அமெரிக்க ஆங்கில நாளேட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அர்விந்த்.\nதலைவர் என்றால் ஒரு நல்ல குணமாவது வேண்டும் அவரை நாம் பின் தொடர...காமராஜை எடுத்துக்கொண்டால் சுயநலமில்லா எளிமை,அப்பழுக்கற்ற ஊழலின்மை, மக்கள் நலம் ஒன்றே குறிக்கோள்,\nஅண்ணாவை எடுத்துக்கொண்டால் அறிவுடமை, ஆங்கிலப்பேச்சு வன்மை, இன்னும் முறியடிக்க முடியாத சாதனையான‌ இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட மனிதர்களின் எண்ணிக்கையில் அண்ணாவின் இறுதி ஊர்வலம் ,இப்படி சொல்லலாம்,\nஎம்.ஜி.ஆரை எடுத்துக் கொண்டால் அவரின் வள்ளல் தன்மை, சிறுவனாக இருக்கும்போது தன்னை அமர்ந்த சாப்பாட்டு இலையில் இருந்து சாப்பிடவிடாமல் எழ வைத்த மனிதர் பற்றி குரோதம் பாராட்டாமல் சாப்பாட்டுக்காக நேர்ந்த அவமானத்தை மனதில் கொண்டு எல்லாரும் சாப்பிட வேண்டும் என தன்னால் முடிந்த அளவு பசி போக்க ���ினைத்த மனம்,\nஇப்படி ஏதாவது ஒரு குணம் அவர்கள் சுயநல வாழ்வையும் மீறி மேல் ஏறி நிற்கும், ஆனால் முன் நாம் சொன்ன கட்சித்தலைவர்கள் யாவரும் ஏதாவது சில நல்ல குணம் இருந்தாலும் சுயநலம்,ஊழல், மது, ஒழுக்கமின்மை விளம்பரம்.போன்ற குணங்களால் சூழப்பட்டவர்கள்.\nஎனவேதான் எம் போன்றோர் காந்தி, தெரஸா, அப்துல்கலாம் போன்றவரை மட்டுமே முன் மாதிரிகளாக கொள்ள முடிகிறது அவர்கள் வாழ்வும் திறந்த புத்தகமாகவே இருக்கிறது.\nஆனால் அவர்கள் ஏதும் கட்சி ஆரம்பிக்காமல் சேவையே பிரதானம் என்று வாழ்வை போக்கி விட்டார்கள்.\nஏன் தீவிர வாதம் எனச் சொல்லப்பட்ட தலைவர்கள், போஸ்,பகத், சட்ட மேதை அம்பேத்கர் போன்றவர்களும் நல்ல தலைவர்களே. பொதுவாக இது போன்ற திருப்பூர் குமரன் போன்ற நாட்டுக்கு இன்னுயிரை ஈந்த தியாகசீலர்களை எல்லாம் சுதந்திரத்திற்கு முன் இந்த நாடு கண்டது. சுதந்திரத்துக்கும் பின் சொல்லவே வேண்டாம்...\nபா.ம.க வை எடுத்துக் கொண்டாலும் மக்கள் அவர்கள் முற்காலத்து மரம் வெட்டி கல் கொண்டு தாக்கிய போராட்டம், பொதுச் சொத்து கலவரம், போன்றவற்றை விழுப்புண்களாக பெற்றிருப்பதாலும்,மக்கள் அடையாளம் மறவாமல் இருக்கிறார்கள்.\nதமது குடும்பத்தில் இருந்து எவர் அரசியலுக்கு வந்து பதவிக்கு வந்தாலும் சாலை நடுவே மரத்தில் கட்டி சவுக்கால் எவரும் வெளுக்கலாம் தன்னை எனச் சொன்ன மருத்துவர் அய்யாவின் வாரிசு இன்று தனிப்பட்ட முறையில் நல்ல திட்டங்களை எல்லாம் குறிப்பிட்டு பேசியபோதும்,வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்றபோதும், மதுவிலக்கு என்ற போதும் கூட நம்பிக்கையின்றி மக்கள் இருக்கிறார்கள்.அவர்களின் சாதிய நெடியை அவர்கள் விட்டு விட்டதாக சொன்னாலும் அது அவர்களை விடுவதாக இல்லை.\nதி.மு.க மு.க, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ,செல்வி, தயாளு அம்மாள், தயாநிதி மாறன் இப்படியே போக... தே.மு.தி.க விஜய்காந்த், பிரேமலதா, சுதீப், இப்படி போக, பாமக மருத்துவர், அவர் மருத்துவர் மகன் இப்படியாக...ஆனால் இவை தான் மக்கள் அதிகம் சேர்ந்த கட்சிகள் ஆளும் கட்சிக்கு அடுத்து...\nஆளும் கட்சியின் வரலாறே தனி அது ஒரு தி.மு.கவின் கிளை வரலாறு ம.தி.மு.க போல...\nதி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க இவை எல்லாம் பிரதான கட்சிகள் இவை மூன்றுமே குடும்பத்தின் பிடியில். ஆளும் கட்சி பற்றி சொல்லவே வேண்டாம்...\nஆக கட்சிகள், அரசியல் இவ��்றில் எல்லாம் இந்தியாவிலும், தமிழகத்திலும் தூய்மை நேர்மை நிலவ வில்லை. அதற்கான வழிகளும் இல்லை. கட்சி நடத்திட பெரும் செல்வம் தேவைப்படுகிறது. நல்லவேளை கலாம் பேரில் கட்சி என்ற பொன்ராஜ் 234 தொகுதிகளிலும் இலட்சிய கலாம் கட்சி வேட்பாளர் என்றெல்லாம் சொல்லியவர் அடங்கிவிட்டார்.\nடெல்லியின் கணக்கு வேறாகவே ஒரு அர்விந்த் கெஜ்ரிவாலை பார்க்க முடிகிறது. ஆனால் அவராலும் சுயமாக ஆள இயலாத சிக்கல்கள். திட்டத்தின் கடைசிப் பயணப்புள்ளி மத்திய ஆளும் அரசையே சாரவேண்டியதாயிருக்கிறது.\nஆக இப்படி இருக்கும் கட்சிகள் அவரவர் கட்சிகளுக்குரிய ஒரு வாக்கு வங்கியை ஏதோ ஒரு காரணம்பற்றி வைத்திருக்கிறது . அதில் தனி மனிதர் ஒவ்வொருவரும் அந்த ஏதோ ஒரு காரணம் அடிப்படையாக‌ மதம், சாதி, ஒரு பிடிப்பு, ஒரு கவர்ச்சி, ஒரு சினிமா கற்பனை, ஒரு பயன்பாட்டால் விளைந்த நன்றியுணர்வு, அல்லது ஒரு விருப்பம் ஆகியவற்றால் வெளிவராமல் ஏன் மது , சிகரெட், விருப்பப் படி இயங்குதல், இப்படி ஏதோ ஒரு மீறல் அல்லது பாது காப்பு, அல்லது காரணம்பற்றி அந்த கட்சிகளில் தொண்டராக ஆர்வமுள்ளவராக இயங்குகிறார், இருக்கிறார்.\nதேர்தல் எல்லா தில்லுமுல்லுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. என்னதான் தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு நேர்மையாக இயங்கியபோதும் நடுநிலையோடு முயன்றபோதும் அரசின் எந்திரங்கள் ஆளும் கட்சி சார்பாகவே இருக்கின்றன.\n30000ஆயிரம் கோடியை முதல்வர் மையம் தமது துணை மந்திரி மையங்களிலிருந்து பெறுவதை பெரும் செய்தியாக ஊடகம் மக்கள் கையில் எடுக்க விடாமல் 500 கோடி கூட்டணி பேரம், 1500 கோடி நிலவரம் என செய்திகள் பீப், இளையராஜா,ஈ.வி.கே.எஸ்,தியேட்டர் வரலாறு போன்றவை, நாஞ்சில் சம்பத் போன்ற தொடர் செய்தி ஆக்கங்கள் வெள்ளத்தால் ஏற்பட்ட கெட்ட பேரை மறைக்கும் மக்கள் மறக்கும் முயற்சியாக ஆளும் கட்சி ஊடகத்தை கையில் வைத்திருப்பதாக செய்திகள் வராமலுமில்லை.\nஇன்னும் குடியரசு ஆட்சி இருக்கிறது இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மலரவில்லை.இந்நிலையில் தேர்தல் ஒரு விழா.இதில் எல்லா விளையாட்டுமே உண்டு பிரித்தாள்தல், சூழ்ச்சி, சேர்ந்திருந்தே கெடுத்தல், வெளித்தெரியாமல் பணியாற்றல், வெளியே எதிரி உள்ளே நட்பு இப்படி எல்லாமே உண்டு. ஆனால் இதன் மூலம் கீழ் தட்டு மக்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள்.\nவாக்க���களுக்கு ஒரு விலை. இல்லையெனில் வேலையை விட்டு ஒரு நாள் வந்து கியூ வரிசையில் நின்று வாக்களிக்க என்ன கிடைக்கிறது மேல் தட்டு மக்களும், அரசு நிர்வாக அமைப்பில் உள்ளார்க்கும் அன்று சம்பளம், சம்பளத்துடன் வேலை, சம்பளத்துடன் விடுமுறை எல்லாம் கிடைக்கிறதா இல்லையா எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.அதற்கு கட்சிகள் பணம் சேர்க்க வேண்டிய நிலை. விட்ட பணத்தை தேர்தலுக்கும் பின் ஆட்சியில் பதவியில் அமர்ந்தவுடன் பல்லாயிரம் மடங்கு செலவு செய்ததை விட கொள்ளையடிக்கும் நிலை எல்லாம் உண்டு இந்த ஆட்சி அமைப்பில்.இப்போது தாம்புக்கயிறாக காசை வாங்கிக் கொண்டு ஆட்சி என்னும் மாட்டைப் பிடித்துக் கட்ட முடியாமல் இந்திய வாக்களன் தவிக்கிறான். காஞ்ச மாடு கம்பில் புகுந்து விளையாடி வருகிறது.பதவிக்கு அமர்ந்த பின் அப்போது தப்பித் தவறி ஏதாவது வாக்களன் கேட்டால் \"நீ என்ன சும்மாவாடா மேல் தட்டு மக்களும், அரசு நிர்வாக அமைப்பில் உள்ளார்க்கும் அன்று சம்பளம், சம்பளத்துடன் வேலை, சம்பளத்துடன் விடுமுறை எல்லாம் கிடைக்கிறதா இல்லையா எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.அதற்கு கட்சிகள் பணம் சேர்க்க வேண்டிய நிலை. விட்ட பணத்தை தேர்தலுக்கும் பின் ஆட்சியில் பதவியில் அமர்ந்தவுடன் பல்லாயிரம் மடங்கு செலவு செய்ததை விட கொள்ளையடிக்கும் நிலை எல்லாம் உண்டு இந்த ஆட்சி அமைப்பில்.இப்போது தாம்புக்கயிறாக காசை வாங்கிக் கொண்டு ஆட்சி என்னும் மாட்டைப் பிடித்துக் கட்ட முடியாமல் இந்திய வாக்களன் தவிக்கிறான். காஞ்ச மாடு கம்பில் புகுந்து விளையாடி வருகிறது.பதவிக்கு அமர்ந்த பின் அப்போது தப்பித் தவறி ஏதாவது வாக்களன் கேட்டால் \"நீ என்ன சும்மாவாடா போட்ட காசு வாங்காமலா போட்ட , ஒன் ஓட்டு எல்லாம் ஒரு கேடா போடா போ \" என நக்கலாகிற ஜனநாயகமும் வாக்காளனும்.\nஇன்னும் ஜனநாயக அமைப்பு, குடியுரிமை, சட்டம் நீதி நிர்வாகம், அரசு, கட்சிகள், அரசியல் மேல் எல்லாம் போதிய விழிப்புணர்வு அடையா நிலை. மறுபக்கம் தெரிந்து இருந்தாலும் மீறல் நிலை. காரணம் நாட்டின் நிலவும் அவலங்கள். மல்லையா, லலித் மோடிகள், நாட்டின் செல்வ நிலை, பொருளாதார நிலை, சமூக அமைப்பு, ஏழை படும்பாடு. கடன் சுமை ஏழைக்கும், நாட்டின் வங்கிகள் பணக்கார அரசியல் வாதிகள் கைகோர்ப்பிலுமாக செல்லுதல்\nஆக எல்லாவற்றுக்கும் அடிப்படை மக்கள் மன நிலை. இந்த மக்கள் பெருவாரியாக கட்சி என்ற பேரில் பிரிந்து கிடப்பது. ஒரு வாக்கு வெற்றியாளரையும் தோல்வியாளரையும் வேறு படுத்துவது,\nவெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளை விட அவருக்கு எதிராக விழுந்த மற்ற வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் பயனிழந்து போய் விடுவது... மக்கள் இந்த சுழியிலிருந்து வெளிவரவே வழி இல்லை.\nஎல்லா மக்களுமே நியாயம், நீதி, நேர்மை , தூய்மை எனப் பார்த்து சிறந்த ஆட்சி முறைக்காக இது போன்ற கட்சிகளில் இருந்து வெளியேற ஆரம்பித்தால் கட்சிகள் வெறும் கூடாரமாகிவிட்டால் இவர்களுக்கு எல்லாம் வேலை இல்லை.அப்படி ஒரு கோடிக்கணக்கான மக்கள் திரண்டால் அப்படி திரள்வதை மாற்றம் எனவும். ......எனவும் சொல்லலாம்.ஆனால் அது எல்லாம் கனா. அப்துல் கலாம் கண்டது போன்ற கனா. ஆனால் இப்போதைக்கு...\n1.பெருவாரியாக நோட்டாவுக்கு வாக்களிப்பது அல்லது எவரும் வாக்களிக்காமல் தேர்தல் முறைகளில் பெருமாற்றம் செய்ய அடிப்படையாக இருந்தால் ஒரு மாற்றம் வரலாம்.\n2.பெறும் வாக்குகள் சதவீத அடிப்படையில் பதவியும் ஆட்சி பங்கீடும் இருக்கலாம்.எல்லாக் கட்சிகளுக்குமே.\n3.வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக அவர்தம் வாழ்வின் முன்னேற்றத்துக்காக செயல்பட வில்லையெனில் அவர் திரும்ப அழைக்கும் முறை வரலாம்..\nஇவை எல்லாம் நம் முன் வரவேண்டிய உடனடியான தேர்தல் சீர்திருத்தங்கள் அல்லது மாற்றங்கள். இவை அல்லாமல் நிரந்தர நல்லாட்சிக்கு நீண்ட கால முறைக்கான செயல்பாடுகள் எல்லாம் நிறைய உள்ளன. இப்போது சொன்ன இவை ஒரு சிறு கை அளாவிய கைப்பிடிக்கூழ் (பெற்றவர்க்கு அளித்தல்) போல.\nஇதற்கு மேல் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் ஊழல் இலஞ்சம் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பொது வாழ்க்கைக்கே வராமல் எந்த தேர்தல் முறைகளிலும் நிற்க விடாத சட்ட சீர்திருத்தம் போன்றவை எல்லாம் வேண்டும்...அந்த சட்ட அடிப்படை ஒரு ஆண்டுக்குள் விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப் பட்டதாயும் மேல் முறையீடு இல்லாததாகவும் இருத்தல் வேண்டும்.20 ஆண்டுகள் எல்லாம் வழக்கு நடக்கவே கூடாது.\nஅதற்கான நீதிபதிகள் தவறு செய்யும் பட்சத்தில் அது கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் போன்ற சிறியதாக இருந்தாலும், பெரும் தொகை மாறுதல் ஆக இருந்தாலும் அந்த நீதிபதியும் அந்த நீதி அமைப்பும் எவருமே அந்த அமைப்பு அந்த நீதிபதி போல் ஒரு நாளும் ஆகி விடக்கூடாது என்ற தண்டனை முறைகள் வரவேண்டும்.\nஆக வாக்களர் ஆட்சியை நிர்வாகத்தை ஏற்படுத்துவார் பற்றி முழு விழிப்புணர்வும், அவர்களுக்கு அவர்கள் எந்த பிரதி உபகாரமும் வாக்களிக்க பெறாமல் இருக்க ஆட்சியும் நிர்வாகமும் பார்த்துக் கொண்டு தேர்தல்நடத்தி நிர்வாகம் சீர் செய்யப் பட்டால் கட்சி ,ஆட்சி, அரசியல், மக்கள் , தேர்தல் வாக்குக்கான விலைபெறுதல் இவை எல்லாமே தூய்மை நேர்மை வழி வரலாம்.\nஎனவே மக்கள் எவ்வழி கட்சிகள் அவ்வழி கட்சிகள் எவ்வழி ஆட்சி அவ்வழி ஆட்சி எவ்வழி அரசியல் அவ்வழி...\nஅப்படி ஒரு வேளை நல்ல நிரந்தர மாறுதல் வந்தால்\nஅப்படி நிரந்தர மாறுதல் வந்தால் ஒரு வேளை நதி நீர் இணைப்பு நடக்கலாம் இந்த நாட்டிலும் நல்ல தலைமையின் பேர் லெனின், பிடல், ஹோசிமின், காந்தி, மாவோ போல் இடம் பெறலாம்\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல�� பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nதமிழ் இந்துவே நீயே இப்படிச் செய்யலாமா\nமதமல்ல தீவிர வாதம் நெறியல்ல வெறிதான்:ஸ்பீட் பிரேக்...\nசொல்லத் தோணுது தங்கர் பச்சான்:கவிஞர் தணிகை\nசுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை:- ஒரு உலகளாவ...\nசன்னி லியோன் வைகோ ஒரு ஒப்பீடு: கவிஞர் தணிகை.\nவைகோவின் சீற்றமும் சிங்கத்தின் ஏமாற்றமும்: கவிஞர் ...\nமதக் கதைகள் அரசின் விதைகள் :‍ கவிஞர் தணிகை\nகாவிரி எங்கள் தாய்க்கும் தாய்: மேட்டூர் அணையிலிருந...\nபகத்சிங் (அ) இன்னும் தேவை பகத் சிங்கின் சேவை ‍ கவி...\nமுன்பு நினைத்திருந்ததைவிட மனித மூளையின் கொள்ளளவு ப...\nதமிழக முதல்வரும் மே.வங்க முதல்வரும் சந்திக்கிறார்க...\nதமிழக‌ வாக்காளப் பெருங்குடி மக்கள் மடையர்களல்ல: கவ...\nஸ்பீட் பிரேக்(வேகத் தடை ‍ 2) தலைப்புக்குள் அடங்கா ...\nதமிழக சாதி வெறியும் கர்நாடகா இன வெறியும் இந்தியக் ...\nஅப்துல் கலாம் வழியில் அடியேன் அரவிந்த் கண் மருத்து...\nதமிழகத் தேர்தல் - 2016 சந்தையும் ஜனநாயக முரண்களும்...\nவிஜய் மல்லைய்யா மண்ணின் மைந்தர் என்றால் நாங்கள் எல...\nமாற்று கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் பழி வாங்க ஆட...\nஏழை விவசாயி கட்டாத லோனுக்கு மல்லுக் கட்டற நீங்களும...\nஸ்பீட்பிரேக் (வேகத் தடை - 1) கவிஞர் தணிகை\nமறையா வாழ்த்து இறையருள் சேர்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98513", "date_download": "2019-06-26T06:18:21Z", "digest": "sha1:LO4WRL6PUJMYIBYTX6K24VFP36DI3QSW", "length": 5573, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "சீனாவில் விஞ்ஞானிகள் நடத்திய ஆழ்கடல் ஆய்வில் புதிதாக 30 உயிரினங்கள்", "raw_content": "\nசீனாவில் விஞ்ஞானிகள் நடத்திய ஆழ்கடல் ஆய்வில் புதிதாக 30 உயிரினங்கள்\nசீனாவில் விஞ்ஞானிகள் நடத்திய ஆழ்கடல் ஆய்வில் புதிதாக 30 உயிரினங்கள்\nசீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் தூண்டில் இரையுடன்,கேமிரா பொருத்தி ஆய்வு நடத்தினர். அப்போது தூண்டிலில் இருந்த இரையை உண்பதற்காக வந்த உயிரினங்கள் கேமிராவில் பதிவாகின. அவற்றில் 30 உயிரினங்கள் புதிய உயிரினங்கள் என்பது ஆய்வில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கிழக்கு சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் சர்வதேச கடல் ஆணைய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சீனா விஞ்ஞானிகள் ஆழ்கடல் ஆய்வில் புதிதாக கண்டறியப்பட்ட 30 புதிய உயிரினங்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டனர்.அந்த வீடியோவில் பலவகை மீன்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் செந்நிற இறால்கள், பாம்பு வடிவு ஈல் மீன்கள், பெரிய கண்களுடன் விமானம் போன்று காட்சித் தரும் அரிய வகை மீன் உள்ளிட்ட மீன்கள் முக்கியமானவை ஆகும்.\nவேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன.\n கணவனை கொன்று சூடம் ஏத்திய மனைவி \n30 வகை சைட் டிஷ் ரெசிபி\nகஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது -ஆய்வில் தகவல்\nதலையில் கல்லைப்போட்டு பிரபல ரவுடி படுகொலை\nஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய நத்தை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/blog-post_19.html?showComment=1342686710845", "date_download": "2019-06-26T06:02:16Z", "digest": "sha1:2PXCDPUTGDZPRX7C7FPKGRRT42M7WLSI", "length": 20713, "nlines": 229, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி-ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரச��யல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » ஆங்கிலச்சொல் , ஆவணம் , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் , மொழிப்பயிற்சி » டி.என்.பி.எஸ்.சி-ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்\nவணக்கம் தோழர்களே..பெரும்பாலும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்தே அதற்கு மிகச் சரியான தமிழ் வார்த்தை கண்டறிக என வினா அமையும்.எனவே சில வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேன். இன்னும் சிலவார்த்தைகளை சொல்லிப்பார்த்து பயிற்சி எடுங்கள்.\nஆங்கிலச்சொல் தமிழ்ச்சொல் ஆங்கிலச்சொல் தமிழ்ச்சொல்\nAdmission சேர்க்கை Agency முகவாண்மை\nAccident நேர்ச்சி Automobile தானியங்கி\nBench விசிப்பலகை Binding கட்டமைப்பு\nchalk piece சுண்ணக்கட்டி Ever silver நிலைவெள்ளி\nLorry சரக்குந்து Plastic நெகிழி\nTea Stall தேனீர் அங்காடி Document ஆவணம்\nPassport கடவுச்சீட்டு Visa நுழைவு இசைவு\nChampion வாகை சூடி Proposal கருத்துரு\nVisiting card காண்புச்சீட்டு Central Government நடுவண் அரசு\nAgent முகவர் Allergy ஒவ்வாமை\nTechnical தொழில்நுட்பம் Key திறவுகோல்\nIrregular ஒழுங்கற்ற Licence உரிமம்\nLift மின்தூக்கி Laptop மடிக்கணினி\nFax தொலை நகலி Missile ஏவுகணை\nBonafide ஆளறி சான்றிதழ் Deposit இட்டு வைப்பு\nReceiver அலை வாங்கி Print out அச்சுப் படி\nTele Print தொலை அச்சு Telex தொலை வரி\nPassword கடவுச் சொல் Mammal பாலூட்டி\nPhoto Graph நிழற்படம் Insurance ஈட்டுறுதி\nAssurance காப்பீடு Traitor துரோகி\nAttestation சான்றொப்பம் Fiction புனைக்கதை\nCompounder மருந்தாளுநர் Research Centre ஆராய்ச்சி நிலையம் E-Mail மின்னஞ்சல் Probationary Period தகுதிகாண் பருவம்\nTemporary தற்காலிகம் Mortuary பிணக்கிடங்கு\nPermanent நிரந்தரம் Keyboard விசைப்பலகை\nAttendance Register வருகைப் பதிவேடு Interview நேர்காணல்\nUltra Sound Scanning மீயொலி வரிக் கண்ணோட்டம்\nRemote Sensing தொலை உணர்தல்\nபதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nபதிவை தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பில் செல்லவும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: ஆங்கிலச்சொல், ஆவணம், டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ், மொழிப்பயிற���சி\nதொழில்நுட்பம் என நீட்டிக்கொள்ள வேண்டாம், நுட்பம் போதும். விசிட்டிங் கார்ட்டுக்கு ஏலவே முகவரி அட்டை எனும் எளிய சொல் புழக்கத்திலுள்ளதே.\nLiftக்கு தூக்கி போதும் மின் என்ற முன்னொட்டு தேவையில்லை. Proposalக்கு முன்னீடே சாலச் சிறந்தது. Receiver-பெறுவி, champion - வாகையர், fiction - புனைவு, புனைகதை. Visa - அனுமதி போல் நுழைமதி. தகுதிகாண் என்பது qualifying, qualification போன்ற பொருளில் ஆளப்படுவது. துரோகி, நிரந்தரத்துக்கு மாற்றாய் நல்ல தமிழ்ச்சொல் தேடியிருக்கலாம்\nதோழரே..கருத்திடுவதோடு நில்லாமல் தங்கள் பெயரையும் குறிப்பிடுங்கள்..தமிழ் வார்த்தையை மொழி பெயர்க்க ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே இதே பிரச்சனை.நான்கு பேர் நான்கு பொருளைச் சொல்வார்கள்.ஆனாலும் சொல்லுக்கு பொதுவான பொருள் என்று ஒன்று உண்டு அதுவே இப்போதைய தேவை.Technical என்றால் தொழில்நுட்பம் தான்.அதில் மாற்றுக்கருத்து இல்லை.technic என்றாலே நுட்பம்.இங்கே கொடுக்கப்படும் lift என்ற வார்த்தை மின் தூக்கி என்றே மொழி பெயர்க்கப்படும்.lift என்ற வார்த்தையை முதலில் நாம் பயன்படுத்தியதே மின் தூக்கியை சொல்லத்தான் என்பதை மறந்திடவேண்டாம்.வெறுமனே தூக்கி என சொல்ல இயலாது.பொருள் மாறுபடும்.proposal க்கு கருத்துரு தான் சரி..முன்னீடு என்று விடைகளில் இருக்காது கவனம்.. .Receive என்றால் பெறு ஆகையால் Receiver என்றால் பெறுவி என சொல்கிறீர்கள்.Receiver என்ற வார்த்தையை நாம் முதலில் பயன்படுத்தியதே அலைவாங்கியை அழைக்கத்தான் என்பது நினைவிருக்கட்டும்.பெறுவி என்பதற்கு வாங்கு என்று பொருள்.சரியாகச் சொன்னால் பிள்ளைபெறுவித்தல் என பொருள்.champion - வாகையர் எனச் சொல்கிறீர்கள். வாகையர் என்பது பன்மை.வாகையர் என்றால் வென்றவர்கள் எனப் பொருள் தரும் அது எப்படி பொருந்தும்.இங்கே ஒருமைதான் பயன்படுத்த வேண்டும்.வெற்றியாளன்,வென்றவன் என பலவாறு சொன்னாலும் வாகை சூடி என்பதே பொருத்தம்.Visa - அனுமதி போல் நுழைமதி என்கிறீர்கள்.. அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.Visa என்றால் தற்போது நுழைவு இசைவு தான். Probationary Period என்றால் தகுதிகாண் பருவம்.qualification -தகுதி. குழப்பம் வேண்டாம்.துரோகி, நிரந்தரம் சுத்த தமிழாக இல்லாவிட்டாலும் பயன்பாட்டில் இருப்பதால் வேறுசொல் தேவையில்லாமற்போய்விட்டது.இதுவரை தேர்வுகளில் கேட்கப்பட்ட தொகுப்பே இது ..உங்கள் கருத்துக்கு நன்றி..\n\"Tea Stall - தேனீர் அங்காடி\" - னு பதிவு செய்திருக்கிங்க, தேனீர் இல்லை தேநீர் தான் தமிழ் சொல் என்று தெரியும் அல்லவா, பிறகு ஏன் வழுஉச் சொல் பயன்படுதிருக்கிங்க\npowerpoint என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை கூற முடியுமா\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\n( பாகம் 22 ன் தொடர்ச்சி) புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள்: பார...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொட...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nடி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை நாம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.கடந்த முறை நடந்த தேர்வுகளில் அதி...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dhoni-give-tips-to-rishap-pand/", "date_download": "2019-06-26T06:13:28Z", "digest": "sha1:LVAWYA32ZCDE3J4TLHNNT2M2BJ5VEO67", "length": 9215, "nlines": 79, "source_domain": "crictamil.in", "title": "‘இதை மட்டும் செய்யாதே’ - ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த அட்வைஸ்.! - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் ‘இதை மட்டும் செய்யாதே’ – ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த அட்வைஸ்.\n‘இதை மட்டும் செய்யாதே’ – ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த அட்வைஸ்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து பல்வேறு வீரர்களும் பாராட்டியுள்ளனர். பல இளம் வீரர்களும் கிரிக்கெட்டில் தோனியை தான் ஆஸ்தான குருவாக பாவித்து தோனியை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்திய இளம் வீரரும் தற்போதய இந்திய ஏ அணியின் கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர் தோனியிடம் பெற்ற அலோசனை குறித்து தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 411 ரன்களை எடுத்தார். மேலும், இவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்132.58 ஆக இருந்தது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இவர் சமீபத்தில் நடைபெற்ற இயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட இடம்பெறவில்லை .இதனால் சிறப்பான ஒரு வீரருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது விவாதத்திற்கு உள்ளானது.\nசமீபத்தில் இந்திய ஏ அணி -இங்கிலாந்து- லயன்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வந்தது . இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது இருப்பினும் இவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான எந்த ஒரு தொடரிலும் வாய்ப்பளிக்கப்படாமல் இருந்து வருகிறது.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தோனி குறித்து தெரிவிக்கையில்” இந்திய கிரிக்கெட் அணியில் நான் சேர்ந்த பிறகு முடிந்த வரை சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் தவிர்த்திருக்க வேண்டும் என்று தோனி எனக்கு ஆலோசனை கூறினார். சமூக வலைதளத்தில் ஒரு சில தேவை இல்லாத விமர்சனங்கள் எழும், அதனை காணும் போது அது நமது மனநிலையை பாதிக்கக்கூடிய விடயமாகவும் அமையும். அதனால் அவர் சொன்னபடி நான் ஓரளவுக்கு அதனை தவிர்த்து இருந்தேன். இருப்பினும், ஒரு சில விமர்சனங்கள் என்னை ஊக்குவிப்பதோடு, தொடர்ந்து பயணிக்க உதவும் என்று நான் நம்புகிறேன்\nBrian Lara : எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் தான். பயப்படும்படி ஒன்றுமில்லை – லாரா\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nLARA : நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் லாரா அனுமத��� – தற்போதைய செய்தி\nBrian Lara : எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் தான். பயப்படும்படி ஒன்றுமில்லை –...\nஉலக கோப்பை தொடர் போட்டிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி இந்தியாவில் ஒளிபரப்பப்படும் கிரிக்கெட் போட்டிகளில் விமர்சனம் செய்யவும், போட்டிக்கிடையே விவாதம்...\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nLARA : நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் லாரா அனுமதி – தற்போதைய செய்தி\nShami : தமிழில் திட்டினால் ஷமி விக்கெட் எடுப்பார். இது என்ன புதுக்கதையா இருக்கு...\nMS Dhoni : தோனி மீது விமர்சனங்கள் வரும். ஓய்வை அறிவிக்கும் நேரமும் வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/meet-teen-bowler-mokit-hariharan-tnpls-unique-talent/", "date_download": "2019-06-26T06:54:49Z", "digest": "sha1:CVZUEEBUS5HMB22BGLPCTLOQJKQLCOQV", "length": 18627, "nlines": 90, "source_domain": "crictamil.in", "title": "இரண்டு கையாலும் பவுலிங்..! அசத்தும் சென்னை பையன்.! வைரலாகும் வீடியோ.! - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் இரண்டு கையாலும் பவுலிங்.. அசத்தும் சென்னை பையன்.\nதிண்டுக்கல் டிராகன்ஸ் கூட ஆடுன மேட்ச்லதான், ரெண்டு கையையும் பயன்படுத்தி பெளவுலிங் போட்டேன். அது உலகம் முழுக்க ரிலே ஆனாதால சட்டுனு பத்திகிச்சு. நான் ரெண்டு கையிலயும் பந்து வீசுறது ட்விட்டர்ல டிரெண்ட் ஆச்சு. அன்னிக்கு நான் 77 ரன் எடுத்திருந்தேன். அதை எல்லாரும் மறந்துட்டாங்க.அண்ணே.. ஒரு பெட் மேட்ச் வெச்சுக்கலாம் வர்றீங்களா’ என சென்னை 600002 படத்தில் சீனியர்களை வம்புக்கு இழுக்கும் சுள்ளான்கள் போலவே இருக்கிறார் மோகித் ஹரிஹரன். ஜெர்கின், வலது கையில் ரப்பர் வளையம், இடது கையில் சிவப்பும், மஞ்சளுமாய் சில கயிறுகள், காலில் கருப்பு கயிறு, ஹவாய் செப்பல் என பக்கத்து வீட்டு பையனைப் போன்ற தோற்றம்.\nசென்னை விவேகானந்தா கல்லூரி முதலாமாண்டு பிசிஏ மாணவன். குழந்தைத்தனம் இன்னும் முற்றிலுமாக விலகாத பதின்வயது. அம்பி போல சிறிது வெட்கத்துடன் தயங்கி தயங்கி பேசும் மோகித், மைதானத்தில் ரெமோவாக பட்டையைக் கிளப்புவார் என்பதுதான் ஹைலைட். கிரிக்கெட் விளையாட்டில் இடது கை, வலது கை ஆட்டக்காரர்கள், பந்துவீச்சாளர்கள் இருக��கிறார்கள். ஆனால், மோகித் இரண்டு கைகளையும் பயன்படுத்தி பந்துவீசுவதில் வல்லவர். இவரது இந்தத் திறமை பலரையும் வியக்கவைத்துள்ளது.\nடி.என்.பி.எல் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் திருச்சி அணிக்காக ஆடிய மோகித், இந்த முறை காஞ்சி வீரன்ஸ் அணிக்காக களமிறங்கி இருக்கிறார். இந்த சீசனின் 12-வது லீக் போட்டி திண்டுக்கல் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சி வீரன் அணிகள் மோதின. திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றிபெற்றது. காஞ்சி வீரன்ஸ் தோல்வியைத் தழுவினாலும், அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது, இடது, வலது என இரண்டு கையாலும் பந்துவீசி அசத்தியதுடன், 77 ரன்களையும் தனது அணிக்காக பெற்றுத்தந்தார். 77 என்பது கொண்டாடப்படவேண்டிய எண்ணிக்கை. ஆனால், அவரது இரு கை பந்துவீச்சு, அவரது ரன் கணக்கை பின்னுக்குத் தள்ளிவிட்டது.\nகிரிக்கெட் வீரர்களில் சிலர் இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர், சில வேளைகளுக்கு இடது கையையும், சில வேலைகளுக்கு வலது கையையும் பயன்படுத்துவார்கள். உதாரணமாக, சச்சின் டெண்டுல்கர் வலது கை பேட்ஸ்மேன். ஆனால், இடது கையால் எழுதுவார். சௌரவ் கங்குலி இடதுகை பேட்ஸ்மேன். ஆனால், பந்து வீச வலது கையைப் பயன்படுத்துவார். வலது கை பழக்கமுள்ள டேவிட் வார்னர் இடது கை பேட்ஸ்மேன். இப்படி கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு கையையும் மாறி மாறி பயன்படுத்தும் ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு கைகளையும் பயன்படுத்தி பந்து வீச்சும் ஆற்றல் படைத்தவர்கள் யாரும் இல்லை. தற்போது இந்திய அளவில் விதர்பாவைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் அக்ஷய் கர்னேவார் என்ற வீரர் மட்டுமே இரண்டு கைகளில் பந்துவீசி வருகிறார். அந்த வரிசையில் மோகித்தும் இணைந்துள்ளார்.\nதிண்டுக்கல்லில் ஒரு விடுதியில் தங்கியிருந்த மோகித்தைச் சந்தித்தேன். பேட்டி என்றதும் ‘எதுக்குண்ணா…’ என்றபடியே வெள்ளந்தி சிரிப்பும், கண்களில் மின்னி மறையும் கூச்சம் கலந்த முகபாவனையுடன் நெளிந்தபடியே அமர்ந்த மோகித்தைப் பார்க்கும்போது…\nகாத்திருக்கும் வரை நமது பெயர் காற்றென்றே இருக்கட்டும்\nஎன்ற மு.மேக்தாவின் கவிதை வரிகள்தான் எண்ண அலைகளில் மேலெழுந்து நின்றது.\nதிண்டுக்கல்லில் ஒரு விடுதியில் தங்கியிருந்த மோகித்தைச் சந்தித்தேன். பேட்டி என்றதும் ‘எதுக்குண்ணா…’ என்றபடியே வெள்ளந்தி சிரிப்பும், கண்களில் மின்னி மறையும் கூச்சம் கலந்த முகபாவனையுடன் நெளிந்தபடியே அமர்ந்த மோகித்தைப் பார்க்கும்போது…\nகாத்திருக்கும் வரை நமது பெயர் காற்றென்றே இருக்கட்டும்\nஎன்ற மு.மேக்தாவின் கவிதை வரிகள்தான் எண்ண அலைகளில் மேலெழுந்து நின்றது.\nகே.எல் ராகுல், விராட் கோலி எனக்கு பிடிச்ச கிரிக்கெட்டர்ஸ். டி.என்பி.எல் ஆரம்பிச்ச பிறகு, வெளியே தெரியாம இருந்த பல திறமையான வீரர்கள் வெளிய வந்திருக்காங்க. இந்த போட்டி உலகம் முழுக்க ஒளிபரப்பாகுறதால, திறமையா விளையாடுற வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிது. தமிழ்நாட்டுல இன்னும் திறமையான பல கிரிக்கெட் வீரர்கள் இருக்காங்க. டி.என்பி.எல் மாதிரி அந்தந்த மாவட்ட அளவுல அடிக்கடி போட்டிகள் நடத்தணும். அப்பத்தான் பல திறமைசாலிகள் கிடைப்பாங்க. எங்களுக்கு களம் அமைச்சுக்கொடுத்த டி.என்பி.எல்-க்கு நன்றி’’ என்றார் மோகித்.\nஎதிர்கால கிரிக்கெட்டில் மோகித் பல உச்சங்களைத் தொட வாழ்த்தி விடைபெற்றேன்.\nமோகித் ஹரிஹரனின் தந்தை, ரவிசங்கரிடம் பேசினேன். “என்னோட பையன்றதால சொல்லல. அவன் நல்ல கிரிக்கெட்டர். சின்ன வயசுல இருந்தே என்கூட பிராக்டீஸ் வந்து வந்து கிரிக்கெட் அவனோட உடம்புல ஊறிப்போச்சு. பெரிய பையன் ஜகன்நாத், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி இருக்கான். அவன் நல்ல பேட்ஸ்மேன். ஹரிஹரனும் திறமையான பையன்தான். ஆப் ஸ்பின் நல்லா போடுவான். விளையாட்டுத்தனமா ரெண்டு கையிலயும் பெளவுலிங் போட்டுகிட்டு இருந்தான். அதை முறைப்படுத்தி முறையா பயிற்சி எடுத்துகிட்டான். இப்ப அதுவே அவனோட தனிப்பட்ட அடையாளமாகிப்போச்சு. லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு ரைட்ல பெளவுலிங் போடுவான், ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு லெப்ட்ல பெளவுலிங் போடுறது ஒரு நுணுக்கம். அது அவனுக்கு கைவந்திருக்கு. அவன சிறந்த பேட்ஸ்மேனா உருவாக்கனும்னு நினைச்சேன். ஆனா, அதுக்கும் மேல இப்ப ஆல்ரவுண்டரா இருக்கான். இந்திய அணிக்காக என் பசங்க விளையாடணும் அதுதான் என்னோட கனவு’’ என்றார்.\nஒரே வேலையையும் இரண்டு கையாலும் செய்யக்கூடிய திறமை படைத்தவர்களை, ஆம்பிடெக்ஸ்ட்ரஸ் (Ambidextrous) என ஆங��கிலத்தில் அழைக்கிறார்கள். இது லத்தின் வார்த்தை. லத்தின் மொழியில் ஆம்பி என்றால் இரண்டும் என்று அர்த்தம். டெக்ஸ்டர் என்பதற்கு இடது அல்லது ஃபேவரபில் (Favorable) என்று பொருள். ஆம்பிடெக்ஸ்ட்ரஸ் என்றால் இரண்டும் சுலபமாக பயன்படுத்துதல் என்று பொருள்.\nAUS vs ENG : நாங்கள் சிறப்பாக பந்துவீசியும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தோற்க இதுவே காரணம் – மோர்கன்\nBrian Lara : எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் தான். பயப்படும்படி ஒன்றுமில்லை – லாரா\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nAUS vs ENG : நாங்கள் சிறப்பாக பந்துவீசியும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தோற்க இதுவே...\nஉலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில்...\nBrian Lara : எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் தான். பயப்படும்படி ஒன்றுமில்லை –...\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nLARA : நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் லாரா அனுமதி – தற்போதைய செய்தி\nShami : தமிழில் திட்டினால் ஷமி விக்கெட் எடுப்பார். இது என்ன புதுக்கதையா இருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-sheela-kaur-child-artist/", "date_download": "2019-06-26T05:40:00Z", "digest": "sha1:YVYVHUAXUVGKLS3SBWKR44XURWDR7XO6", "length": 8138, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மாயா படத்தில் பாபாவாக நடித்த குழந்தை| Sheela Kaur", "raw_content": "\nHome செய்திகள் மாயா படத்தில் பாபாவாக நடித்த குழந்தை இந்த நடிகையா \nமாயா படத்தில் பாபாவாக நடித்த குழந்தை இந்த நடிகையா \n1996 இல் வெளியான விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் மீனா என்ற குழந்தை நட்சித்திரமாக நடித்தவர் தான் நடிகை ஷீலா கவுர்.\nஇவர் பூவே உனக்காக படத்திற்கு பிறகு நெப்போலியன் ,நக்மா நடித்த மாயா என்ற சாய் பாபாவின் பக்தி படத்தில் பையனாக நடித்தார்.அதன் பின்னர் அஜித் நடித்த தீனா படத்திலும் சூரியா நடித்த நந்தா படத்திலும் தங்கையாக நடித்தார்.இப்படி விஜய், அஜித், சூர்யா என்ற மூன்று முன்னனி நடிகர்களுடனும் சிறுவத்திலேயே நடித்த பெருமை ஷீலாவிற்கு உண்டு.\nபார்ப்பதற்கு நல்ல போட்டோஜெனிக் முகமாக இருக்கிறீர்கள் கண்டிப்பாக சினிமாவில் ஹீரோயினியாக வலம் வருவீர்கள் என்று இவர் நடித்த மாயா படத்தை இயக்கிய ராமநாராயணன் கூறியிருந்தாராம்.அந்த வார்த்தை நிஜமான வகையில் இவர் அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவிற்கு தம்பியாக நடித்த நாவதீப் நடிப்பில் வெளியான இளவட்டம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.அந்த படத்திற்கு பிறகு சீனா தானா,கண்ணா, வேதா போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.\nதமிழில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையில் தெலுகு மற்றும் கன்னட சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அங்கும் ஒரு முன்னணி நடிகையாக வலம்வர முடியவில்லை.\nPrevious articleதொகுப்பாளினி பாவனாவா இது , போட்டோ பாத்து அதிர்ச்சி ஆன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nNext articleஎனக்கு பின்னால் BJP இல்லை.. இவர்தான் இருக்கிறார் – செய்தியாளரிடம் ரஜினி அதிரடி பதில் \nமுத்தக்காட்சிக்கு கிறீன் சிக்னல் கொடுத்துள்ள பிரியா பவானி.\nஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள மணிரத்னம். அவரின் தற்போதைய நிலை என்ன.\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் கடற்கரையில் இப்படி ஒரு பகைப்படத்தை வெளியிட்ட சமீரா.\nமீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.\nகாதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான். அவர்...\nபிக் பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய போட்டியாளர். வெறுப்பை கக்கிய சாக்ஷி, அபிராமி.\nகவினிடம் தனது காதலை மறைமுகமாக கூறிய அபிராமி. கவின் சொன்ன பதில் இது தான்.\nதனது மகனுடன் ஒப்பிட்டு ரஜினியை மோசமாக கிண்டலடித்த சௌந்தர்யா.\nஒரே நாளில் ஆரம்பித்த லொஸ்லியா ஆர்மி குறித்து நடிகர் சதீஷ் செய்த டீவீட்டை பாருங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் உண்மையான மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா.\nஷாரிக் தனது தலைவர் பட்டத்தை யாஷிகாவிற்கு ஏன் கொடுத்தார் தெரியுமா \n100 பேருக்கு முன்பு அந்த உடையில் நின்றேன் பிரபல நடிகை உருக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-06-26T05:40:04Z", "digest": "sha1:6ORU6JQUXHLUE5UJA2DLGYIFPNXM6ZOJ", "length": 3853, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கஸ்துரி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 2-வில் இந்த 3 பிரபல நடிகையா..\nகடந்த வருடன் அனைவராலும் பேசப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். அதன் சீசன் 2 இந்த வருடம் தொடங்க உள்ளது. அதற்கான இரண்டு ப்ரோமோக்களும் வெளியிடப்பட்டு பிக்...\nமீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.\nகாதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான். அவர்...\nபிக் பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய போட்டியாளர். வெறுப்பை கக்கிய சாக்ஷி, அபிராமி.\nகவினிடம் தனது காதலை மறைமுகமாக கூறிய அபிராமி. கவின் சொன்ன பதில் இது தான்.\nதனது மகனுடன் ஒப்பிட்டு ரஜினியை மோசமாக கிண்டலடித்த சௌந்தர்யா.\nஒரே நாளில் ஆரம்பித்த லொஸ்லியா ஆர்மி குறித்து நடிகர் சதீஷ் செய்த டீவீட்டை பாருங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் உண்மையான மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2970300629802985301629913006299529923021296529953021/uvi-release", "date_download": "2019-06-26T05:51:20Z", "digest": "sha1:X7WSBYGMMK2HEFEHKCZK62GQ4BLFI2BM", "length": 28075, "nlines": 431, "source_domain": "www.ourmyliddy.com", "title": "\"உயிர்வரை இனித்தாய்\" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..! - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n\"உயிர்வரை இனித்தாய்\" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..\n\"உயிர்வரை இனித்தாய்\" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..\nஎதிர் வரும் மார்ச் 22ம் திகதி பி.ப. 13.00 மணிக்கு \"உயிர்வரை இனித்தாய்\" திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வுகளுடன் ஆரம்பித்து 14 மணிக்கு முழுநீள திரைப்படம் \"கேர்னிங் பயோ சிற்றி\" திரையரங்கில் கோலாகலமான திருவிழா காண இருக்கிறது..\nஇத்திரைப்படத்தை பிரமாண்டமாக இணைந்து வெளியிடுகிறது. ஸ்கன்டிநேவிய புகழ்பெற்ற நோடிஸ் திரைப்பட நிறுவனம்\nஇத்திரைப்படத்தை, TUBETAMIL பெருமையுடன் வழங்கும், கிரியேட்டிவ் சிட்டி ஆர்ட்ஸ் & பாவல் ( தமிழ்நாடு ) அவர்கள் தயாரிப்பில் கே.எஸ்.துரை ( டென்மார்க் ) அவர்கள் இயக்கியுள்ளார், பிரபல கலைஞன் வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி ரவிஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் இந்திய திரைப்படங்களுக்கு நிகராக சர்வதேச தொழிநுட்ப ரீதியில் தயாராகியுள்ளது.\nஇத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு பிரான்சில் வசித்து வரும் பிரபல ஒளிப்பதிவாளர் டெசுபன் (அவதாரம்) அவருடன் இணைந்து சுரேந்த் புவனராஜா மற்றும் அஜிந்த் யூனிட் ஒளிப்பதிவாளர்களும் இணைந்து வெள்ளித்திரைகளுக்கு நிகரான கண்களை வருடும் ஒளிச்சித்திரமாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். படத்தொகுப்பு மற்றும் இசையமைப்பாளர் கதாநாயகன் வசந்த் செல்லத்துரை அவர்கள்.\nடென்மார்கில் அமைந்துள்ள கேர்னிங் பயோ சிற்றி திரையரங்கில், தமிழ் மொழியிலும் இன்னொரு திரையில் டேனிஸ் மொழியின் சப்டைட்டிலுடன் வெளியாகவுள்ளது என்று பட குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.\nஇத்திரைப்படத்தின் பாடல் முன்னோட்ட காட்சி ஓர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அப்படத்தின் அனைத்து தொழிநுட்ப ரீதியிலான வேலைகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகும் நிலையில் படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.\nஇந்திய திரைப்படங்களுக்கு நிகரான உயர் தொழிநுட்ப ரீதியிலான சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டு அதி உயர் ஒளியமைப்பு, மற்றும் ஒலியமைப்புடன் மக்களுக்கு விருந்தளிக்க வெளியாகிறது என்று அப்படத்தின் குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅனைவரும் அறிந்தது போல் இத்திரைப்படம் சமூக வலைத்தளங்களில் மூன்று வருடங்களாக தகவகள் வந்தமை குறிப்பிட தக்கது, நீண்ட காலமாக செதுக்கி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் நிச்சயம் மக்களின் ஆதரவை பெறும் என்று தற்போது வெளிவந்த முன்னோட்ட காட்சிகள் உறுதிபடுத்தியுள்ளது.\n\"எல்லோராலும் பேசப்படுகிற ஒரு மொழி, universal Language \"LOVE\" பொதுவா லவ் ஸ்டோரினாலே ஒரு பொண்ணு ஒரு பையன் ���ருக்கிறது சகயம்தாங்க ஆனா இந்த மாதிரி பொண்ணுக்கு இந்த மாதிரி பையன்னு யாருங்க முடிவு பண்ணினா\"\nஎன்று ஆரம்ப காட்சிகளின் வசனமே வசீகரம், அப்படி என்ன என்று தோன்றும் அளவுக்கு சுவாரஷ்யமான வசனமே படத்தின் எதிர் பார்ப்புகளை எகிற விட்டிருக்கிறது.\nநகைச்சுவை, பாடல்கள், ஆட்டம் பாட்டம் என்று பக்கா கமெர்சியல் காதல் களத்துடன் மோதிக்கொள்ளும் இளம் காதலர்களின் கலாட்டக்களுடன் எல்லோரையும் குஷிப்படுத்தும் ஓர் எண்டெர்டெயினர் திரைப்படமாக இருக்கு என்று முன்னோட்ட காட்சிகள் திரையின் வாசலுக்கு வரவேற்கிறது.\nஇடையில் \"அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெலிப்பு என் நெஞ்சு குலுங்குதடி\" என்று எல்லோரையும் முனுமுனுக்க வைத்த தமிழ்த்திரைப்பட வெற்றிப் பாடலுக்கு அட்டகாசமான நடன அமைப்பும் இடம்பெறுகிறது.\n\"வாழ்க்கை ஒவ்வொரு நிமிஷமும் மாறிக்கிட்டே இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் முழுமையா வாழனும் ஒரு வேளை அந்த நிமிஷம் நாளைக்கு இல்லாமல் போய்விடும்\" போன்ற வித்தியாசமான வசன அமைப்புகள் காதலின் அழகான வாழ்வியல் தருணங்களை ரசிக்கும்படி இருப்பதே, படத்தின் எதிர் பார்ப்புகளுக்கு மிக பெரிய பலம்.\nமனிதனுக்கு மொழி எவ்ளோ அவசியமோ, அதேபோல் திரைப்படங்களுக்கு வசனங்கள் மிகவும் அவசியம் அதிலும் ரசிக்ககூடிய வகையில் செதுக்கப்பட்ட வசன அமைப்புகள் முன்னோட்டத்தில் இருப்பதே சிறப்பு.\nமுதல் காட்சி வெளியீட்டுக்காக பல நாடுகளிலிருந்து கலைஞர்கள் வருகை தரவுள்ளனர். தமிழகம், பிரான்ஸ், இங்கிலாந்து, நோர்வே, ஜேர்மனி உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் அத்துடன் டென்மார்க்கின் முன்னணிக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பும், பல நிகழ்வுகளும் இடம் பெறும் என்று பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.\nடென்மார்க்கில் மட்டுமில்லை, ஐரோப்பா, கனடா, உலகளாவிய நாடுகளிலும் இத்திரைப்படம் வெளியாகுமென்று எதிர் பார்க்கப்படுகிறது.\nநீண்ட கால உழைப்புக்கும், புலம்பெயர்ந்து வாழும் மக்களின் படைப்புகளுக்கும் மகுடம் சூட்டும் வகையில் மக்களின் எல்லை இல்லா வரவேற்பை பெற தமிழிதழ் சார்பாக வாழ்த்துக்களுடன், இத்திரைப்படத்துக்கு ஈடில்லா உழைப்பை கொடுத்திருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் வா��்த்துக்கள்.\nமயிலிட்டி மக்கள் சார்பாக எங்களின் வாழ்த்துக்களும்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaanam-namakku-song-lyrics/", "date_download": "2019-06-26T05:45:02Z", "digest": "sha1:BZDHOGVPUH5RRKRZNEAATT6CQNTY4BQT", "length": 7439, "nlines": 253, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaanam Namakku Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : பவதாரணி, பார்தி பாஸ்கர்\nபாடகர்கள் : கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், ஹரி பாஸ்கர்\nநமக்கு வீதி மேகம் நமக்கு\nஜோடி வானம் நமக்கு வீதி\nநமக்கு வீதி மேகம் நமக்கு\nகுழந்தைகள் : { எல்லோரும்\nபாடமென்னும் தொல்லை } (2)\nநமக்கு வீதி மேகம் நமக்கு\nநமக்கு வீதி மேகம் நமக்கு\nஇங்கு சிட்டு போல வட்டமிட்டு\nகுழந்தைகள் : { எட்டாத\nதட்டி தட்டி போட } (2)\nநமக்கு வீதி மேகம் நமக்கு\nநமக்கு வீதி மேகம் நமக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=18976", "date_download": "2019-06-26T06:43:38Z", "digest": "sha1:7QDXNIJ2CXXENBTZWTLWGL3GYN2DZXUN", "length": 5929, "nlines": 46, "source_domain": "battinaatham.net", "title": "மட்டக்களப்பில் பொலிஸ் சாஜன் மீது தாக்குதல் ! Battinaatham", "raw_content": "\nமட்டக்களப்பில் பொலிஸ் சாஜன் மீது தாக்குதல் \nமட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஒருவர் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் சாஐன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.\nபொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து நேற்று காலை 9 மணியளவில் குறித்த பிரதேசத்தில் உள்ள 26 வயதுடைய இளைஞன் ஒருவரரை பொலிசார் 2 கிராம் கஞ்சாவுடன் கைது செய்து அவரின் ஒரு கையில் விலங்கிட்டு விலங்கின் மறு பகுதியியை பொலிஸ்சாஜன் தனது கையிலிட்டாவாறு அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.\nஇ��னைத் தொடர்ந்து கைது செய்யப்பட் இளைஞனை பொலிஸ் நிலைய சிறைக்கூட்டில் அடைக்க முயன்றபோது இளைஞன் பொலிஸ்சாஜன் மீது விலங்குடன் முகத்தில் தாக்குதல் நடத்தி இருவரும் கட்டிப்பிடித்து அடிபட்டதில் பொலீசாஜன் படுகாயம் அடைந்ததையடுத்து வாழைச்சேனை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/05/mudi-kotta-karanam/", "date_download": "2019-06-26T06:17:45Z", "digest": "sha1:Y3UZ7ZIQDKG6TNBRIIJQZ2TRYU25FK5G", "length": 10207, "nlines": 166, "source_domain": "pattivaithiyam.net", "title": "தூக்கம் இல்லாவிட்டால் முடி கொட்டும்|mudi kotta karanam |", "raw_content": "\nதூக்கம் இல்லாவிட்டால் முடி கொட்டும்|mudi kotta karanam\nகாலையில எழுந்திருக்கும்போதே தலகாணியில முடி உதிர்ந்து கிடக்கு… குளிக்கும்போது கொத்துக் கொத்தா முடி வருது… தலை வாரும் போது சீப்பு முழுக்க முடி… என்ன பிரச்னைன்னே தெரியலை…’ என கவலைப்படுகிறவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். முதல் நாள் இரவு நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் இப்படி முடி உதிர்வுப் பிரச்னையை எதிர்கொள்வீர்கள். நல்ல தூக்கம் என்பது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அது மட்டுமல்ல… தூங்கும்போது கூந்தலை கன்னாபின்னாவென வைத்துக் கொண்டு படுக்கக்கூடாது. காலையில் எழுந்ததும் கூந்தல் சிக்கின்றியும் கையாள எளிதாகவும் இருக்க சில டிப்ஸ்…\nதூங்கச் செல்வதற்கு முன் கூந்தலைப் பிரித்து நன்கு வாரி, சிக்கு எடுத்து விடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீண்ட கூந்தல் இருந்தால் அதை நன்கு வாரி, தளர்வாகப் பின்னிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள். தூங்கும் போது தலையில் ஹேர் பேண்ட், கிளிப், ஹேர் பின் என எதுவும் இருக்க வேண்டாம்.\nகூந்தலை எப்போதும் டைட்டாக கட்டிக் கொண்டோ, பின்னிக் கொண்டோ தூங்கச் செல்லாதீர்கள். கூந்தல் ஈரமாக இருந்தால் அத்துடன் தூங்காதீர்கள். கூந்தலில் ஹென்னா, ஹேர் பேக் என எதையும் தடவிக் கொண்டு தூங்கச் செல்லாதீர்கள். எப்போதும் தூங்கச் செல்வதற்கு முன் தலையில் எண்ணெய் தடவி, மிதமாக மசாஜ் செய்துவிட்டு, மறுநாள் காலையில் அலசிவிடுவதே சிறந்தது. அப்படி எண்ணெய் வைக்கிற போது அதிகமாக வைக்காமல் மிதமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nகூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு தூங்காதீர்கள். கூடிய வரையில் 2 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தலையணை உறையை மாற்றுங்கள். தினமும் சரியான நேரத்தில் தூங்குவதையும், போதுமான அளவு தூங்குவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23…...\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும்...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\n எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு இதுதான்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23… ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nபலவிதமான சர்பத் செய்வது எவ்வாறு\nஉங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.\nஎலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா வெறும் 3 நாட்கள் மட்டும் பருகி பாருங்கள்\nகரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புகிறது: முன்னணி நடிகர் பற்றி தமன்னா\nஇந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன\nகொக்கோ தேங்காய் பர்ஃபி,tamil samayal\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema?start=136", "date_download": "2019-06-26T06:26:17Z", "digest": "sha1:ZMLPJSXIQU7UFQYZPJVBGNXOSIVGKA3S", "length": 4700, "nlines": 162, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Cinema", "raw_content": "\nவிஷாலின் 'அயோக்யா' படம் திரையிடுவதில் திடீர் பிரச்னை\nபக்கா மாஸ் குடும்ப படத்தில் சிவகார்த்திகேயன்\nநடிகை திவ்யாவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை உள்ளது - பிரபல நடிகை பேட்டி\nஅதர்வாவின் '100' இன்று வெளியாகவில்லை - வருத்தத்தில் படக்குழு\nமீண்டும் இணையும் இளையராஜா - எஸ்.பி.பாலசும்ரமணியம் கூட்டணி\nப்ரியா பவானி சங்கர் பாலிவுட் படங்களில் நடிக்கலாம் - எஸ்.ஜே.சூர்யா\nநடிகை அஞ்சலியின் 'லிசா' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்கும் சின்மயி\n'மிஸ்டர் லோக்கல்' படத்தின் \"டக்குனு டக்குனு\" பாடல் வெளியீடு\nவெளியான சிம்பு பாடல் என்னுடையது இல்லை - யுவன்\nஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக்\nநடிகர் விஷாலின் 'அயோக்யா' படத்தின் சென்சார் குறித்த தகவல்\nவிஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\n'நீயா 2' படம் குறித்து இயக்குநர் எல்.சுரேஷ்\nசின்னத்திரையில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இரு பிரபல காமெடியன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-06-26T06:07:47Z", "digest": "sha1:SOJ343BGWGNPEL5QXMS6UAKG65QJUGCS", "length": 8721, "nlines": 163, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மணப்பெண்ணிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள் இவைதானாம் - Tamil France", "raw_content": "\nமணப்பெண்ணிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள் இவைதானாம்\nதிருமணம் செய்துக் கொள்ள போகும் ஆணிடம் இந்தந்த பண்புகள் இருக்க வேண்டும், பெண்ணிடம் இந்தந்த பண்புகள் இந்தந்த பண்புகள் இருக்கக் கூடாது என நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இல்லற வாழ்வில் இணையப் போகும் பெண்ணிடம் இருக்க வேண்டிய 08 பண்புகள் குறித்து பார்க்கலாம்.\nபூமி போன்ற பொறுமை இருக்க வேண்டும், குழந்தைகளை நன்கு வளர்க்க தெரிந்திருக்க வேண்டும்.\nகாதல், கருணை, பாசம், அனைத்தும் கலந்து கணவனுடன் நெருக்கமான உறவில் இணைத்திருக்க வேண்டும்.\nபெரியவர்களை உபசரிக்க அறிந்திருக்க வேண்டும், அவர்களது அறிவு���ைகளை ஏற்கும் பண்பிருக்க வேண்டும், குடும்ப நலனுக்காக சுய நலத்தை விட்டுக் கொடுக்கும் பெண்ணாக இருக்க வேண்டும்.\nஉலக நடப்புகள் குறித்து அறிந்திருக்க வேண்டும், சமூகத்தில் குடும்பத்தின் மதிப்பை உயர்த்தும் அளவு புத்திக் கூர்மை பெற்றிருக்க வேண்டும்.\nஉயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி, அனைவரிடமும் சரிசமமாக நல்ல பண்புகளுடன் பழக தெரிந்திருக்க வேண்டும்.\nசமூக வேலைகளுடன் சேர்த்து, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் அறிந்திருக்க வேண்டும்.\nகுடும்ப வாழ்வில் நலம் பெற நல்ல அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், அறிவுரைகள் கூற வேண்டும்.\nகடினமான காலத்தில், ஆணுக்கு பக்கபலமாக இருந்து அரவணைத்து செல்ல வேண்டும்.\nஇத்தனை பண்புகளும் இருந்தாலே அவர் சிறந்த மணப்பெண் தான்..\nRelated Items:ஆணிடம், இந்தந்த, இருக்க, கொள்ள, செய்துக், திருமணம், பண்புகள், பெண்ணிடம், போகும், வேண்டும்\nபகீர் வாக்குமூலம்…. கணவனை இழந்த பெண்களை குறிவைத்தேன்..\nஇளைஞன் மீது ஆசிட் வீசிய பெண்…\nசிறுமியின் வயிற்றை சோதித்து பார்த்த மருத்துவர்கள்… சோகத்தில் அக்கா\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nமதுபோதையிலிருந்த ஆவாக்குழுவை கூண்டோடு தூக்கிய பொலிஸ்…\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nஇலங்கை குண்டுத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nகோதுமை முருங்கை கீரை அடை\nநீதிமன்றில் உயிரிழந்தார் முன்னாள் ஜனாதிபதி\nபெண்கள் முகத்தில் தாடி வளர இது தான் காரணம்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கான காரணங்கள் – பெண்களின் கவனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/karthi-dev-trailer/", "date_download": "2019-06-26T06:59:22Z", "digest": "sha1:HY7H36QMEAAYN3CGCJSMISSZKDQ3HSBS", "length": 10105, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Karthi Dev trailer - 'பெண்ணால் இனிஷியல் இல்லாம கூட வாழ முடியும்'! - கார்த்தியின் 'தேவ்' டிரைலர் ரிலீஸ்", "raw_content": "\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n'பெண்ணால் இனிஷியல் இல்லாம கூட வாழ முடியும்' - கார்த்தி���ின் 'தேவ்' டிரைலர் ரிலீஸ்\nகாதலர் தினமான பிப்.14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது\nரஜத் ரவிஷங்கர் என்ற அறிமுக இயக்குனர் படத்தில், கார்த்தி நடித்திருக்கும் படம் தேவ். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.\nமேலும், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ரேணுகா, அம்ருதா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nகாதலர் தினமான பிப்.14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநடிகர் சங்கத் தேர்தல்: உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது – நீதிபதி\nThalapathy 64: தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்குத்தான்\nகார்த்தியின் ‘கைதி’ எப்போது விடுதலை\nநடிகர் சங்க தேர்தல்: ’பாண்டவர் அணி 2.0’-வின் முழு பட்டியல் இங்கே\nகார்த்திக்கு இன்று பிறந்தநாள் ; வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்\nKarthi’s Next: ஆக்‌ஷன் த்ரில்லரில் அசரவைத்த இயக்குநரின் அடுத்தப் படத்தில் கார்த்தி\nசெல்வராகவன் பிறந்தநாளில் சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்\nVideo : தந்தையை கேலி செய்த கஸ்தூரி… வெவஸ்த வேண்டாமா என திட்டிய நடிகர் கார்த்தி\nHair Growth Tips: இயற்கையாக தலைமுடி உதிர்வைத் தடுக்க சில டிப்ஸ்\nபேரன்பு – தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஇந்த உலகக் கோப்பையில், பின்ச் - வார்னர் ஜோடியின் மூன்றாவது சதக் கூட்டணி இதுவாகும்.\n சாம்பியன்களை ஏன் கொண்டாட மறந்தோம்\nஇந்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் குவாலிஃபயரில் கலந்து கொள்ளவும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி தேர்வாகி உள்ளது.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nநடிகர் சங்கத் தேர்தல்: அஜித், ஜெயம்ரவி, த்ரிஷா, நயன்தாரா, காஜல் நீங்களே இப்படி பண்ணலாமா\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தமிழகத்தின் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2009/1214-laundry-men-performs-puja-donkeys.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T05:49:51Z", "digest": "sha1:NK6BLHD7VDD7ITICI3NH3ZOKMITDHIMG", "length": 16263, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கழுதைகளுக்கு கெடா வெட்டி சலவைத் தொழிலாளர்கள் பூஜை | Laundry men performs puja for Donkeys,கழுதைகளுக்கு கெடா வெட்டி பூஜை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n19 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n24 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n32 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nMovies ஆரம்பித்த அபிராமி..வக்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகழுதைகளுக்கு கெடா வெட்டி சலவைத் தொழிலாளர்கள் பூஜை\nகழுதைகளுக்கு கெடா வெட்டி சலவைத் தொழிலாளர்கள் பூஜை\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சலவை தொழிலாளர்கள், 20க்கும் மேற்பட்ட கழுதைகளுக்கு கெடா வெட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.\nகிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ளது மாதேப்பட்டி. இங்கு துணி சலவை செய்யும் தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.\nசுற்றுவட்டார கிராமத்தில் உள்ள பொதுமக்களின் துணிகளை கழுதைகள் மூலம் எடுத்து வந்து ஆற்றில் துவைத்து தருகிறார்கள். இதற்கு கூலியாக நெல் மற்றும் விவசாய பொருட்களை பெற்றுக்கொள்கின்றனர்.\nஇவர்கள், தங்களின் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கழுதைகளை கார்த்திகை மாதம் இறுதி வாரத்தில், அந்த பகுதியில் உள்ள எல்லம்மாள் கோவில் அருகே வரிசையாக நிறுத்தி வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.\nஇந்த ஆண்டும், மாதேப்பட்டி சலவை தொழிலாளர்கள், தங்களுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட கழுதைகளை எல்லலம்மாள் கோவில் அருகே நிறுத்தி வைத்து ஆடு வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆபத்தை விலை கொடுத்து வாங்கும் சூளகிரி மக்கள்.. நள்ளிரவில் கிணற்றில் தண்ணீர் திருட்டு\nபயிர் கடன்களை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை\nகாமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்\nநட்ட நடு சாலையில் மின்கம்பி.. சமூக அக்கறையுடன் அப்புறப்படுத்த முயன்ற இளைஞர்.. ஷாக்கடித்து பலி\nபேஸ்புக் காத��்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nஒன்றல்ல.. இரண்டல்ல.. 35,000 போராட்டங்களை தூண்டிவிட்டார் ஸ்டாலின்.. முதல்வர் பகீர் குற்றச்சாட்டு\nசந்தன கலர் சட்டை போட்ட தங்க பாலுவே.. ராகுல் பேச்சை மொழிபெயர்த்த புதிய நபர்.. சொதப்பலோ சொதப்பல்\nஅதிமுகவை போல் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த மோடி முயற்சி... கிருஷ்ணகிரியில் ராகுல் முழக்கம்\nஸ்டாலின் இன்னும் நன்றாக திட்டட்டும்... ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும்.. ராமதாஸ் பேச்சு\nபேசாம தைலாபுரம் வாங்க.. நல்லா டிரெய்னிங் எடுத்துக்கங்க.. சரியா.. ஸ்டாலினை கலாய்க்கும் ராமதாஸ்\nகன்னத்தை கிள்ளிய பெண்.. வெட்க சிரிப்பில் ஸ்டாலின்.. கனிமொழியை கையை பிடித்த பாட்டி.. பாச மழையப்பா\nவைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும்.. ஓ.பன்னீர்செல்வம் கிண்டல்\nஐடி ஊழியர் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க இவருக்கு வாக்களியுங்கள்.. நாம் தமிழர் கட்சி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/25/india-tomorrow.html", "date_download": "2019-06-26T05:54:58Z", "digest": "sha1:E2YPUO24OQ6KT5R2JEYU2MN3JVCTJZLZ", "length": 14900, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒலிம்பிக்கில் இந்தியா | schedule for india at olympic tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n9 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n24 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n29 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n37 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nMovies விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக்போட்டியில் இதுவரை கலந்து கொண்ட அணிகளிலேயே பெரிய அணியை இந்தியாஅனுப்பியுள்ளது. மொத்தம் 117 பேர் இதில் கலந்து கொள்கின்றனர்.\nமொத்தம் உள்ள 31 விளையாட்டுப் பிரிவுகளில் 14 பிரிவுகளில் மட்டும் இந்தியாகலந்து கொள்கிறது. குறிப்பாக பதக்கம் கிடைக்கும் என்று நம்பப்படும் டென்னிஸ்,ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல் ஆகிய பிரிவுகள் தவிர அதலெடிக்ஸ்,பாட்மிண்டன், கால்பந்து, ஜூடோ, படகுப் போட்டி, பாய்மரப் படகுப் போட்டி,துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் இந்தியாபோட்டியிடுகிறது.\nசெப்டம்பர் 26-ல் இந்தியா கலந்து கொள்ள உள்ள போட்டிப் பிரிவுகள் விவரம் :\nஆண்களுக்கான பி பிரிவு ஆட்டத்தில் போலந்துடன் இந்தியா மோதல் - காலை 6.00\nஆண்களுக்கான 81 கிலோ எடைப் பிரிவு - கால் இறுதிச் சுற்றில் உக்ரைன் நாட்டின் ஆன்ட்ரி ஃபெட்செளக்குடன் மோதுகிறார் குர்சரண் சிங் - காலை 4.30.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\nபெட்ரோலிய துறையில் ஊடுருவிய அமெரிக்க உளவாளிகள்.. கொத்தாக அள்ளியது ஈரான்\nஉங்ககிட்ட சர்டிபிகேட் கேட்கல.. தேவையில்லாம தலையிடாதீங்க... அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா\nஒரு குண்டு வந்தாலும், அமெரிக்கா, நட்பு நாடுகள் நலன்கள் தீக்கிரையாகும்.. ஈரான் பகிரங்க எச்சரிக்கை\nபதற்றம் அதிகரிப்பு.. சுட்டுத் தள்ள வாய்ப்பு.. ஈரான் வான்வெ��ிக்குள் இந்திய விமானங்கள் போகாது\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ ஜூன் 25-ல் இந்தியா வருகிறார்\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபாக் மீது இந்தியா நடத்திய இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா புகழாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/deepa-is-cheating-person-lawyer-pasumpon-pandian-accused-298043.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T06:36:48Z", "digest": "sha1:RZ5Z3K62NEKU5DURR3O5BTFDEFDZN3VF", "length": 18084, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபா ஒரு ஏமாற்றுப் பேர்வழி.. வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சரமாரி குற்றச்சாட்டு | Deepa is a cheating person, lawyer Pasumpon Pandian accused - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 min ago சுதாரிக்காத கடைக்காரர்.. கர்சீப் கட்டி கொண்டு வந்து நகையை சுட்ட 2 பேர் கும்பல்.. பலே திருட்டு\n33 min ago அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\n34 min ago குழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\n38 min ago ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\nTechnology பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா\nSports அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\nEducation இரண்டாம் நிலை காவலர் தேர்வு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோ��� கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபா ஒரு ஏமாற்றுப் பேர்வழி.. வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சரமாரி குற்றச்சாட்டு\nசென்னை: தீபா ஒரு ஏமாற்றுப பேர்வழி என வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது அண்ணன் மகளான தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். அவ்வப்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை கிளப்பி வந்தார்.\nஇந்நிலையில் தீபா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் நிர்வாகியான வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அண்மையில் பேரவையில் இருந்து விலகினார். அ.தி.மு.க. சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அ.தி.மு.க.வில் தீபா அணியைச் சேர்ந்த எங்களுக்கும் சின்னத்தில் உரிமை உண்டு என்று கூறி அவரது தரப்பில் தேர்தல் ஆணையத்தில் 5,50,000 பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.\nஅண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது தீபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெறுவதாகக் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இதுவே வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் விலக காரணம் என கூறப்பட்டது.\nஇந்நிலையில் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் தொடர்பாக தீபா ஏன் வழக்கு தொடரவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.\nஆனால் போயஸ்கார்டனை சொந்தமாக்கிக்கொள்ள மட்டும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார். ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என்ற தீபா, எதற்காக ஜெயலலிதாவின் சொத்துக்கு ஆசைப்படுகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇரட்டை இலையை தங்களுக்கு வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அவர் திடீரென தனது டிரைவர் மூலம் வாபஸ் பெற்றார் என்றும் பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டினார். தீபாவும் தீபக்கும் வாங்க வேண்டியவர்களிடம் வாங்கிவிட்டனர் என்றும் பசும்பொன் பாண்டியன் சாடினார்.\nதீபா ஒரு ஏமாற்றுப் பேர்வழி\nமேலும் தீபா ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்றும் அவர் விமர்சித்தார். மேலும் தீபா பேரவையில் சேர்ந்தவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்காமல் தீபா ஏமாற்றி விட்டார் என்றும் பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாமே கடைசி நேரத்தில்தான் ஞாபகத்துக்கு வருது தீபாவுக்கு.. இது கட்சியா இல்லை கம்பெனியா\nஎங்க அத்தையை அம்முன்னு கூப்பிடுவாங்க.. கோமளவல்லி கிடையாது.. தீபா திடுக் தகவல்\nஅடடா.. ராஜான்னு பெயர் வச்சாலே சிக்கலாய்யா..என்னவோ போடா மாதவா\nஅய்யகோ மூன்றாம் உலக போர் வரும் போலையே...\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இப்படி ஒரு துக்க செய்தியா\nநடு ரோட்டில் நின்று தீபா- மாதவன்- ராஜா சண்டை.. ஊரே வேடிக்கை.. நாறி போனது சிவஞானம் தெரு \n... மறுபடியும் எப்போது சேர்ப்பார் தீபா\nதீயாய் எழுந்த தீபா.. கார் டிரைவர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கி அதிரடி\nபள்ளி மாணவனுடன் தலைமறைவான கல்லூரி மாணவி.. காவல்நிலையத்தில் சரண்.. மாணவனின் மாமா விஷம் குடித்தார்\nசசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்கள்.. போலீசில் ஜெ.தீபா பரபரப்பு புகார்\nஅப்பல்லோவுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க.. ஆறுமுகசாமி கமிஷனில் தீபா மனு\nதீபா சொல்லும் இந்த புகாரை சிரிக்காமல் படிக்கவும், ப்ளீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndeepa cheating case accused தீபா வழக்கறிஞர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-47131078", "date_download": "2019-06-26T07:09:12Z", "digest": "sha1:52SPM5CDVLOHTBK2WMSKU3V7RALAABWK", "length": 12679, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "பாரீஸ் தீ விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி, 30 பேர் காயம் - BBC News தமிழ்", "raw_content": "\nபாரீஸ் தீ விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி, 30 பேர் காயம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸின் தெற்கு பகுதியில் உள்ள ஓர் எட்டு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு குழந்தை உள்பட பத்து பேர் பலியாகியுள்ளனர்.\nமேலும் இந்த சம்பவத்தில் ஆறு தீயணைப்பு வீரர்கள் உள்பட கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் மிக மோசமான நிலையில் உள்ளார்.\nஇந்த கட்டடத்தின் மேல்பகுதியில் இருந்து வெளியேறிய தீப்பந்தங்களால் அங்கிருந்த ஏறத்தாழ 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.\nஇந்த தீ விபத்து வேண்டுமென்றே யாரோ ஒருவரால் ஏற்பட்டிருக்கலாம் என்று பாரீஸை சேந்த சட்டப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்\nமேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை B MOSER\nபாரீஸில் உள்ள ஏர்லங்கார் வீதியில் உள்ள இந்த 1970 காலகட்டத்தில் கட்டடத்தில் 12 மணிக்கு (ஜிஎம் டி நேரம்) இரண்டு தளங்களை தாண்டி தீ பரவ ஆரம்பித்ததால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் வெளியேற நேர்ந்தது\nகட்டடத்தின் மேற்பகுதியில் தீ பிழம்பு காட்சிகளும், தீயணைப்பு வீரர்கள் ஏணிப்படிகளில் ஏறுவதும் தெரிந்தன.\nபோயிஸ் டி பௌலாக்னி பூங்காவிற்கு மிக நெருங்கியுள்ள இந்த சம்பவ இடத்தில் கூரையில் சிக்குண்டோரை மீட்பதற்கு சுமார் 250 தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nநாங்கள் இந்த இடத்தை சென்றடைந்தபோது, உலக முடிவு கால நிலைமையை நாங்கள் எதிர்கொண்டதுபோல இருந்தது. சன்னல்கள் வழியாக பலர் உதவி செய்ய கூக்குரலிட்டனர் என்று தீயணைப்பு சேவையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.\nகாயமடைந்தோரில் 6 பேர் தீயணைப்பு வீரர்கள் என்று பிரெஞ்ச் ஒளிபரப்பு நிறுவனமான பிஃஎப்எம்டிவி தெரிவித்தது.\nஇந்த கட்டடம் ஹெச் வடிவத்தில் இருந்ததால் அதன் முற்றம் வழியாக கட்டடத்திற்குள் நுழைய முடியாமல் போய்விட்டது. எனவே, கட்டடத்தின் முன்புறத்தில் இருந்து ஏணிகள் மூலம்தான் தீயில் சிக்கியிருந்தோரை மீட்க முடிந்தது. தீயணைப்பு வீரர்களின் தொழில்முறை திறமையை இந்த சம்பவத்தில் பாராட்டியாக வேண்டும் என்று பாரீஸ் துணை மேயர் இம்மானுவெல் கிரகோரி, ராய்ட்டர்ஸ் நியூஸ் முகமையிடம் தெரிவித்துள்ளார்.\nஐந்து மணிநேர போராட்டத்திற்கு பின்னர் இந்த தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.\nஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று தீயணைப்பு சேவையின் செய்தி தொடர்பாளர் ஏஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES\nஇந்த தீயை அணைப்பதற்கு அவர்களின் வாகனங்களை பயன்படுத்த முடியவில்லை என்பதால், இது மிகவும் சிக்கலான கடமையாக இருந்தது என்று தீயணைப்பு வீரர்கள் தெ��ிவித்துள்ளனர்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nதீயால் உயிரிழப்பு ஏற்படுத்தியதாக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பாரீஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ, உள்துறை அமைச்சர் கிறிஸ்டோபி காஸ்டானரோடு சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.\nஇந்த நகரின் மத்தியில் உள்ள பேக்கரியில் சில வாரங்களுக்கு முன்னால் ஏற்பட்ட பெரியதொரு வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.\n“தமிழர்களுடன் நேரடியாக கலந்துரையாடி அரசியல் தீர்வு” - மஹிந்த ராஜபக்ஷ\n2100-ல் இமயமலை பனிமலைகளில் மூன்றில் ஒரு பங்கு இருக்காது - அதிரவைக்கும் ஆய்வு\nமம்தா பானர்ஜி தர்ணா- காவல் ஆணையர் சிபிஐக்கு ஒத்துழைக்க வேண்டும்\n#CBIVsMamta 'நீயா நானா' போட்டியில் மம்தா - சிபிஐ: யார் மீது தவறு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2014/jan/26/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--827785.html", "date_download": "2019-06-26T05:42:30Z", "digest": "sha1:JHLE74KKVSW4BNLY3WTGEMRMQGHUY5MQ", "length": 11878, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nகமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது\nBy dn | Published on : 26th January 2014 04:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம், இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது.\nதொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன், மருத்துவப் பேராசிரியர் டாக்டர் தேனுமகள் பவுலோஸ் ஜேக்கப், யுனானி மருத்துவர் பேராசிரியர் ஹக்கீம் சையது கலீஃபதுல்லா உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nகுடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 127 பேரின் பட்டியலை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.\nபத்ம விபூஷண்: முன்னாள் மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.மஷேல்கர், பிரபல யோகாசன குரு பி.கே.எஸ்.ஐயங்கார் ஆகிய இருவரும் பத்ம விபூஷண் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மறைந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கு மரணத்துக்குப் பிந்தைய விருதாக பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபத்ம பூஷண்: தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஆகியோருக்கும் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன், நீதிபதி தல்வீர் பண்டாரி, விஞ்ஞானி திருமலாச்சாரி ராமசாமி, ஹிந்துஸ்தானி இசைப் பாடகி பர்வீன் சுல்தானா, ஆங்கிலோ இந்திய எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், எழுத்தாளர் அனிதா தேசாய் உள்பட மொத்தம் 24 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபத்மஸ்ரீ: தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன், மருத்துவப் பேராசிரியர் டாக்டர் டி. பவுலோஸ் ஜேக்கப், யுனானி மருத்துவர் பேராசிரியர் ஹக்கீம் சையது கலீஃபதுல்லா, டாக்டர் அஜய் குமார் பாரிடா, டாக்டர் கோவிந்தன் சுந்தரராஜன், ராமஸ்வாமி ஆர்.ஐயர், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல், நரம்பியல் நிபுணர் சுனில் பிரதான், புற்றுநோய் மருத்துவ நிபுணர் ராஜேஷ் குரோவர், மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரின் சகோதரர் பிரதாப் கோவிந்தராவ், நடிகை வித்யா பாலன், நடிகர் பரேஷ் ராவல், மணல் சிற்பக் கலைஞர் சுதர்ச��் பட்நாயக், நாடக நடிகர் பன்சி கௌல், சாரங்கி வாத்தியக் கலைஞர் உஸ்தாத் மொய்னுதீன் கான் உள்ளிட்ட 101 பேர் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 27 பெண்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட 7 வெளிநாட்டவரும் அடங்குவர்.\nபத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் 3 பேர் ஏற்கெனவே காலமாகி விட்டனர். மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளி என்.ஏ.தபோல்கர் உள்ளிட்ட அந்த மூவருக்கும் மரணத்துக்குப் பின் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விரைவில் நடைபெற உள்ள விழாவில் இவ்விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்குவார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/travel-insurance/pravasi-bhartiya-bima-yojna", "date_download": "2019-06-26T06:48:23Z", "digest": "sha1:ZARJGHLVWFNKCKQPHSUGSHLLE5IBGC7K", "length": 38577, "nlines": 229, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " பயண காப்பீடு : குடிபெயரும் இந்தியர்களுக்கான பயண காப்பீடு ஆன்லைன் | இப்கோ டோக்கியோ", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவாங்க குடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nசில நேரங்களில், நீங்கள் வேலை நிமித்தமாக இந்தியாவிற்கு வெளியில் செல்ல நேரிடலாம், அங்கு சில அபாயங்கள் அல்லது ஆபத்துகளுக்கு நீங்கள் உட்படுத்தப்படலாம். இதனால்,வெளிவிவகார துறை அமைச்சகம், பாஸ்போர்ட்டில் இ.சி.என்.ஆர். (குடியேற்றங்களின் சரிபார்ப்பு தேவை) ஒப்புதல் பெற்று வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக வெளிநாட்டுக்கு செல்லும் அனைத்து இந்திய குடியேறியவர்களும் கட்டாயமாக காப்பீடு காப்புறுதியை வாங்க வேண்டுமென்ற வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.\nபிரிவு - 1: தனிநபர் விபத்து\nஇப்பிரிவின் கீழ் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது நிரந்தர முழு ஊனம் அடைந்து 12 மாதங்களுக்குள் வேலையிழப்பு ஏற்படின் இழப்பீடு தொகையாக ரூ.10,௦௦,௦௦௦ வரை பெற முடியும்\nபிரிவு - 2: உதவியாளருக்கு போக்குவரத்து மற்றும் வானூர்தி பயண செலவு\nஇந்த பிரிவு, இறந்தவர்களின் உடலை, இறந்த இடத்திலிருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கான போக்குவரத்து செலவுகளை ஏற்கும் காப்புறுதிகளை உள்ளடக்கியது. மேலும், இந்த பிரிவு, இறந்தவரின் உடலை அவர் இறந்த இடத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லும் போது, இறந்த உடலுடன் செல்லும் உதவியாளர் திரும்ப வருவதற்கான பொருளாதார விமான கட்டண செலவை காப்பீடு ஏற்றுக்கொள்ளும். தொகையை திரும்ப பெறுவதற்கான கோரிக்கை பயணத்தை நிறைவு செய்த 90 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.\nபிரிவு - 3: மருத்துவமனை செலவுகள்\nஇந்த பிரிவு மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. குடியேறியவர்களுக்கு 100,000 ரூபாய் வரை மருத்துவமனை செலவுகள், குடியேறிய பெண்களுக்கு ரூ. 35,000 வரை மகப்பேறு செலவுகள், 60 வயதிற்குட்பட்ட மனைவி மற்றும் 21 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை உடைய குடியேறியவருக்கு மரணம் அல்லது நிரந்தர இயலாமை ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு ரூ. 50,000 வரை மருத்துவமனை செலவுகளுக்கு காப்புறுதி வழங்கப்படும். உடல்நலக்குறைவு, நோய் / விபத்துகள் காரணமாக மருத்துவமனை/நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனை செலவுகள் செய்யப்பட வேண்டும். குடியேறுபவர்க்கு, இந்தியாவில் அல்லது அவர் வேலைக்காக குடியேறியுள்ள வெளிநாடுகளில் இந்த காப்புறுதி கிடைக்கப்பெறும், எனினும் அவர்/அவளுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு இந்தியாவில் மட்டுமே கிடைக்கப்பெறும். இந்த பாலிசியி���் 1 வது பிரிவின் கீழ் செல்லுபடியாகும் உரிமை கோரப்பட்டால் மட்டுமே, குடியேறுபவரின் குடும்பத்தினருடைய மருத்துவமனை செலவுகளுக்கு இழப்பீடு கிடைக்கும். மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நாட்களில், பின்வரும் செலவினங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்: -\nஅறை வாடகை, தங்கும் செலவுகள், நர்சிங் செலவுகள், பதிவு மற்றும் சேவை கட்டணங்கள் உள்ளிட்ட மருத்துவ செலவுகள்.\nஅறுவைசிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், மருத்துவ நிபுணர், ஆலோசகர் மற்றும் சிறப்பு நிபுணர் கட்டணம்.\nமருத்துவ நிபுணர் சான்றிதழ் பெற்ற செலவுகளான மயக்க மருந்து, இரத்தம், ஆக்ஸிஜன், ஆபரேஷன் தியேட்டர், மருந்துகள், நோய் கண்டறியும் செலவுகள் போன்றவை.\nபிரிவு - 4: வேலைவாய்ப்பு முரண்பாடுகள் மற்றும் நாடுதிரும்பும் செலவுகள்\nஇந்த பிரிவின் கீழ், வெளிநாட்டில் பணியிடம் / இலக்கிற்கு சென்ற பிறகு உங்கள் வருகையை உங்கள் முதலாளி மறுத்து உங்களுக்கு வேலை தர மறுப்பதனால் ஏற்படும் பணி இழப்பு, உங்கள்மீது எந்தவொரு தவறுமின்றி முதல் மூன்று மாதங்களுக்குள் முன்கூட்டியே வேலைநீக்கம் மற்றும் / அல்லது வேலை ஒப்பந்தம் உங்களுக்கு தீங்கிழைக்கக்கூடியதாக இருந்தால், நீங்கள் இந்தியா செல்வதற்கான ஒரு வழி விமான பயண செலவை காப்பீடு ஏற்றுக்கொள்ளும். இப்பிரிவு காப்பீடு காலம் தொடங்கியதிலிருந்து 12 மாதங்களுக்குள் பனி நீக்கம் செய்யப்பட்டால் இழப்பீடு பெற முடியாது. இத்தகைய பணி நீக்கம் நீங்கள் பணியை தொடங்க அல்லது தொடர மருத்துவ ரீதியாக தகுதியற்றதனால் ஏற்படும் பணி நீக்கமாக இருக்க வேண்டும்.\nபிரிவு - 5: சட்டச் செலவுகள்\nஇந்த பிரிவு, வேலைவாய்ப்பு சம்பந்தமான முரண்பாடுகள் குறித்த வழக்கு செலவுகளுக்கு ரூ. 45,000 வரை காப்புறுதி வழங்கப்பெறும். அத்தகைய வழக்குகளின் அடிப்படையானது, வேலைவாய்ப்பு அளிக்கப்பட நாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட அமைச்சகத்தினால் நியாயப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.\nநீங்கள் எந்தெந்த முக்கியமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்\nபிரிவு 4 (வேலைவாய்ப்பு முரண்பாடுகள்) மற்றும் பிரிவு 5 (சட்டச் செலவுகள்) தொடர்பான அனைத்து செலவினங்களும் வெளிநாட்டில் உள்ள இந்திய தூதுக்குழு / தபால் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nஉடல் காயங்களினால் ஏற்படும் இறப்பு, நிரந்தரமான மொத்த செயலிழப்பு, உடல்நலக்குறைவு / நோய் / மகப்பேறினால் மருத்துவமனையில் அனுமதித்தல் ஆகியவை காப்பீட்டு காலத்திற்குள்ளும், வெளிநாட்டு வேலைவாய்ப்பின்போதும் இருக்க வேண்டும்.\nஇந்தக் பாலிசியின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் / செலவு செய்த பணத்தை ஈடு செய்தல் என்பது காப்பீட்டின் அந்தந்த பிரிவு / உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட காப்பீட்டு தொகை / வரம்புக்கு உட்பட்டது.\nஅனைத்து பில்களின் ரசீதுகள், டிக்கெட், ரசீதுகள் ஆகியவை கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nஅனைத்து இழப்பீடு தொகைகளும் இந்திய நாணயத்தில் செலுத்தப்படும்.\nகாப்பீட்டில் இழப்பீடு கோர முடியாதவைகள்\nகாப்பீடு துவங்குவதற்கு முன்னர் நிகழும் நிகழ்வுகள் மற்றும் காப்பீட்டு காலத்தில் விவரித்தவாறு அட்டையின் காலாவதிக்குப் பின்னர் நிகழும் நிகழ்வுகள் தொடர்பான எந்தவொரு கோரிக்கைகளுக்கும்.\nபின்வரும் ஏதேனும் கோரிக்கைகளுக்கு, காப்பீட்டு செய்தவர்- –\nமருத்துவரின் ஆலோசனைக்கு எதிராக பயணம் செய்தால்.\nமருத்துவரின் அறிக்கை அல்லது சான்றிதழில் அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொண்டிருந்தால் அல்லது காத்திருக்கும் பட்டியலில் இருந்தால்\nமருத்துவ சூழ்நிலைக்கு முனைய முன்கணிப்பு பெற்றிருந்தால்.\nஇராணுவப் பயிற்சிகள் அல்லது போர் விளையாட்டுகள் அல்லது வெளிநாட்டு அல்லது உள்நாட்டு எதிரியுடன் உண்மையான ஈடுபாடு போன்ற ஏதேனும் வடிவங்களில், கடற்படை, இராணுவ அல்லது விமானப்படை செயற்பாடுகளில் பங்கேற்றால்\nவேலை / பணி / தொழில், வேலை செய்யும் நாடு, முதலாளி / ஆதரவாளர் ஆகியோர் பற்றி முன்மொழிவு படிவத்தில் தெரிவித்த மற்றும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் அல்லாமல், காப்பீட்டு நபர் வேறொரு தொழிலில் / பணி / வேலை மற்றும் / அல்லது வேறொரு நாட்டில் பணிபுரிந்தால், மற்றும் / அல்லது பிற வேலை வழங்குபவர் / ஆதரவாளரிடம் பணிபுரியும் போது செய்யும் ஏதேனும் கோரிக்கைகளுக்கு.\nகாப்பீடு செய்யப்பட்ட நபர் / குடியேறுபவர் வேலைக்கு சென்றுள்ள நாட்டிற்கு எதிராக நிகழும் போர் அல்லது இராணுவ நடவடிக்கை அல்லது உள்நாட்டு மோதல் போன்ற நிகழ்வில் செய்யப்படும் ஏதேனும் கோரிக்கைகள்.\nகாப்பீடுதாரரின் பாஸ்போர்ட் /விசா காலாவதியான பிறகு எழும் எந்தவொரு கோரிக்கைகளுக்கும்\nகாப்பீடுதாரர் வேண்டுமென்றே தற்கொலை செய்துகொள்வது அல்லது முயற்சி செய்வது அல்லது போதைப்பொருளுக்கு அடிமையாதல், குடிப்பழக்கம், அல்லது போதைப்பொருளின் விளைவால் ஏற்படும் உடல்நலக்குறைவு அல்லது விபத்து சம்பந்தமான எந்தவொரு உரிமைக்கோரல்களுக்கும்\nமனநல கோளாறுகள், பதட்டம், மன அழுத்தம்/மன சோர்வு, பால்வினை நோய் அல்லது ஏதேனும் காயங்களினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படும் இழப்பு,உடல்நலக் குறைவு, இறப்பு, இழப்பு அல்லது செலவு அல்லது எச்.ஐ.வி. (மனித நோய் எதிர்ப்பு திறன் குறைபாட்டு நச்சுயிரி) ஏற்படுத்தும் ஏதேனும் பிற இழப்பு, மற்றும் / அல்லது எய்ட்ஸ் ( பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி) உள்ளிட்ட ஏதேனும் எச்.ஐ.வி தொடர்பான நோய்களும், மற்றும் / அல்லது ஏதேனும் மாற்றீடான வழித்தோன்றல் அல்லது மாறுபாடுகள் போன்றவற்றால் எழும் ஏதேனும் உரிமைகோரல்கள்.\nபோர் அல்லது போர் போன்ற சம்பவங்கள் அல்லது ஆக்கிரமிப்புகள், வெளிநாட்டு எதிரிகளின் நடவடிக்கைகள், விரோத நடவடிக்கைகள், கலவரம், உள்நாட்டு யுத்தம், கிளர்ச்சி,இராணுவம் ஆகியவற்றில் பங்குபெறுதல், அதிகாரத்தை கைப்பற்றுதல் அல்லது பறிமுதல் செய்தல் அல்லது தேசியமயமாக்குதல் அல்லது வேண்டுதல் அல்லது ஏதேனும் அரசாங்கத்தின் அல்லது உள்ளூர் அதிகாரியின் உத்தரவின் கீழ் சொத்துக்களை அழித்தல் அல்லது சேதம் விளைவித்தல் போன்றவற்றால் ஏற்படும் உடல்நலக்குறைவு மற்றும் விபத்துகளினால் ஏற்படும் ஏதேனும் கோரிக்கைகளுக்கு.\nஏதேனும் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது ஏதேனும் இழப்பு அல்லது இதன் விளைவாக அல்லது அவற்றிலிருந்து எழும் அல்லது ஏதேனும் விழுவுகளினால் ஏற்படும் இழப்பு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்பட்டால் அல்லது பின்வருபவற்றால் ஏற்படும் அல்லது பங்களிப்பினால் செய்யப்படும் செலவுகள் தொடர்பான ஏதேனும் உரிமைகோரல்கள்:\nஏதேனும் அணுசக்தி எரிபொருள் அல்லது ஏதேனும் எரிபொருள் கழிவுகள் அல்லது ஏதேனும் அணுசக்தி எரிபொருளை எரிப்பதன் மூலம் எழும் கதிரியக்கத்தால் உண்டாகும் அயனியாக்கம் கதிர்வீச்சு அல்லது கலப்படம்.\nகதிரியக்கம், நச்சு, வெடிபொருள் அல்லது வேறு எந்த அபாயகரமான அணுசக்திக் கூட்டம் அல்லது அணுவா���ுதப் பொருள்களின் மற்ற அபாயகரமான பண்புகள்.\nஆஸ்பெஸ்டாசிஸ் அல்லது ஏதேனும் நோய்த்தொற்று அல்லது ஆஸ்பெஸ்டாஸ் அல்லது அதன் தயாரிப்புகளின் இருப்பு, உற்பத்தி, கையாளுதல், செயலாக்கம், உற்பத்தி, விற்பனை, விநியோகம், வைப்பு அல்லது பயன்பாட்டினால் எழும் நோய்.\nஏதேனும் விளைவுகளினால் ஏற்படும் எந்தவொரு கோரிக்கைகளுக்கும்.\nகாப்பீட்டு தாரர், இந்திய குடியரசு குறிப்பிட்ட பயணக் கட்டுப்பாடுகள் சுமத்தப்பட்ட ஏதேனும் நாட்டுக்கு செல்லுதல் தொடர்பாக, அல்லது இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடிய நாடுகளுக்கு அல்லது இந்திய குடிமக்கள் பயணத்திற்கு எதிராக ஏதேனும் நாடுகள் அத்தகைய கட்டுப்பாடுகளை விதித்து அல்லது கட்டுப்படுத்தக்கூடிய நாடுகளுக்கு பயணம் செல்வதானால் ஏற்படும் ஏதேனும் கோரிக்கைகளுக்கும்\nஏதேனும் குற்றவியல் அல்லது பிற சட்டவிரோத செயல்களில் காப்பீடுதாuர் ஈடுபடுவதினால் ஏற்படக்கூடிய இழப்பீடுகளுக்கு.\nஇறந்தவர்களின் இறந்த உடல்களை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கான மொத்த செலவை திரும்பபெறுதல்.\nஇறந்தவர்களின் இறந்த உடல்களை இறந்த இடத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லும் போது துணையாக செல்லும் உதவியாளர் திரும்ப வருவதற்கான விமான செலவுகளை திரும்ப பெறுதல்\nகாப்பீட்டு தொகை மற்றும் பிரிமியம் கட்டணம்\nசாதாரண பிரீமியம் கட்டணம் இரண்டாண்டு காலத்திற்கு 275 ரூபாய் கூடுதல் சேவை வரி வசூலிக்கப்படும். 3 வருடத்திற்கான பிரீமிய கட்டணம் ரூ. 375 கூடுதல் சேவை வரி வசூலிக்கப்படும்.\nபிரவாசி பாரதிய பீமா யோஜனாவின் கீழ் மருத்துவமனை சம்பந்தமான கோரிக்கைகள் செலவு செய்த தொகையை திரும்ப பெரும் அடிப்படையில் தீர்வு காணப்படுகின்றன. அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் அசல் ஆவணங்களான ரசீது, சான்று, மருத்துவமனை வெளியேற்ற சான்றிதழ், மருந்து பட்டியலுடன் வேதியியலாளரின் பண குறிப்புகள்,நோய்க்குறியியல் சோதனை அறிக்கைகள் மற்றும் ரசீதுகள், மருத்துவரைப் பற்றிய சான்றிதழ் முதலியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அசல் விமான போக்குவரத்து ரசீது, போக்குவரத்து ரசீது, இந்திய தூதுக்குழு / தபால் குழுவினரின் சான்றிதழ் மற்றும் / அல்லது பிற தொடர்புடைய ஆவணங்கள் போக்குவரத்து / நாட்டுக்கு திருப்பியனுப்பும் சம்பந்தமான இழப்பீடுகளுக்கு தேவை.\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nவிண்ணப்பித்த பிறகு நான் எவ்வாறு பாலிசியை பெறுவது\nகாப்பீட்டு முகவர் அல்லது காப்பீட்டு நிறுவனம் மூலம் வாங்குவதைவிட இணையத்தில் வாங்குவதற்கு நான் அதிகம் செலவழிக்க வேண்டுமா\nபயண காப்பீடு திட்டத்தை இணையத்தில் வாங்குவதற்கான செயல்முறை என்ன\nபயண காப்பீடு என்றால் என்ன\nகாப்பீடு செய்யப்பட்ட நபர் வெளிநாட்டில் இறந்தால் என்னவாகும்\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/raasithas-nin-mel-kaathalaagi-nindraen-16.13454/", "date_download": "2019-06-26T07:08:49Z", "digest": "sha1:D4CTQ3IXSK2CNRSSALOYXAG4EQTJHSOX", "length": 7241, "nlines": 261, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Raasitha's Nin Mel Kaathalaagi nindraen 16 | Tamil Novels And Stories", "raw_content": "\nதேங்க்ஸ் பார் யுவர் கம்மெண்ட்ஸ்....\nஉங்க கருத்துக்களுக்கு என்னுடைய நன்றியை இந்த பதினாறாவது பதிவை இன்னைக்கே தந்துட்டேன்...\nநான் எப்பவும் சொல்றது தான்\nதன்னை அறியாமலே தன்னோட ஆசை கதிரவன் மாமனுக்கு\nஇந்த தடவை விழிக்கு விதி\nஅழகிய விழி அழகி உன் காதலை\nஆஹா, இதென்ன புது வில்லங்கமா இருக்க... விழின்னு தெரியாட்டியும் இப்ப தான் ஒரு பொண்ணு மேல நல்லெண்ணம் வந்திருக்கு கதிருக்கு.. இவங்க அவனோட அம்மாவ மாத்திட்டா.... கனல் நிலம...\nஇதயம் திருடிய உறவுகள் 3,4\nகாதல் அணுக்கள் - 11\nநீ ���ன் காதலியானால் -7\nஉயிரே உன் உயிரென நான் இருப்பேன் 15\nஇதயம் திருடிய உறவுகள் 3,4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8F/", "date_download": "2019-06-26T05:45:23Z", "digest": "sha1:ECYIKLW2F6TMLF26EOPWQYSR4DI67SHR", "length": 23008, "nlines": 414, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுற்றறிக்கை: வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி – சுற்றுச்சூழல் பாசறை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nகிளை திறப்பு விழா \\கொடியேற்று விழா\\மரம் நடும் விழா\\\nதொழிற்சங்கம் கலந்தாய்வு| தீர்மானம் நிறைவேற்றம்/\nசுற்றறிக்கை: வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி – சுற்றுச்சூழல் பாசறை\nநாள்: ஜூன் 05, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி – சுற்றுச்சூழல் பாசறை | நாம் தமிழர் கட்சி\nநாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்களில் ஒன்றான நீர்நிலைகள் புனரமைப்பை நாம் தமிழர் கட்சி – வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி உறவுகளுடன் இணைந்து முன்னெடுக்கவிருக்கிறது. இதன் முதற்கட்டமாக, வேளச்சேரி 100 அடி சாலை – வேளச்சேரி முதன்மைச் சாலைக்கு இடைப்பட்ட பகுதிக்குள் இருக்கும் ஏரியைப் புனரமைக்க���ம் பணியை 30 முதல் 50 பேர் கொண்ட குழு செய்யவிருக்கிறது.\nநாள் : 09-06-2019, ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 07 மணி முதல்\nகளப்பணியில் பங்கேற்க வாய்ப்புள்ள அனைத்துத் தொகுதி உறவுகளும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதிரு. வஜ்ரவேல் – 8940616969\nதிருமதி. வெண்ணிலா – 9884323380\nசுற்றறிக்கை: நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்\nநீட் தேர்வு தோல்வியால் ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் : மத்திய, மாநில அரசுகள் செய்தப் பச்சைப்படுகொலை \nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/party-news/page/2/", "date_download": "2019-06-26T05:46:33Z", "digest": "sha1:YIZJDHVCNLUYR3D5RIXXBUYENQ4RV5MP", "length": 36926, "nlines": 493, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமைச் செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nகிளை திறப்பு விழா \\கொடியேற்று விழா\\மரம் நடும் விழா\\\nதொழிற்சங்கம் கலந்தாய்வு| தீர்மானம் நிறைவேற்றம்/\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060086)\nநாள்: ஜூன் 12, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060086) | நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் தொகுதியைச் சேர்ந்த ச.சுரேஷ் (01334786877) அவர்கள் வகித்து வந்த பொ...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060085)\nநாள்: ஜூன் 12, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060085) | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த ச.ஆல்பர்ட் சாமுவேல் (27520791619), ஒட்டப்ப...\tமேலும்\nவேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி- சுற்றுச்சூழல் பாசறை|\nநாள்: ஜூன் 10, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், வேளச்சேரி\nவேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி – சுற்றுச்சூழல் பாசறை | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்களில் ஒன்றான நீர்நிலைகள் புனரமைப்பை நாம் தமிழர்...\tமேலும்\nசஞ்சய் தத்துக்கு ஒரு நீதி ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தை மீறுவதா தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தை மீறுவதா\nநாள்: ஜூன் 06, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசஞ்சய் தத்துக்கு ஒரு நீதி ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தை மீறுவதா தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தை மீறுவதா – சீமான் கண்டனம் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இந்திய ஆயுதச்சட்டத்தில் ஐந்தாண்டுகள் சிறைத்தண...\tமேலும்\nநீட் தேர்வு தோல்வியால் ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் : மத்திய, மாநில அரசுகள் செய்தப் பச்சைப்படுகொலை \nநாள்: ஜூன் 06, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநீட் தேர்வு தோல்வியால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை மாணவி வைஷியா மரணம் : மத்திய, மாநில அரசுகள் செய்தப் பச்சைப்படுகொலை – சீமான் கண்டனம் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூரை...\tமேலும்\nசுற்றறிக்கை: வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி – சுற்றுச்சூழல் பாசறை\nநாள்: ஜூன் 05, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி – சுற்றுச்சூழல் பாசறை | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்களில் ஒன்றான நீர்நிலைகள் புனரமைப்ப...\tமேலும்\nசுற்றறிக்கை: நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்\nநாள்: ஜூன் 05, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் குருதி கையிருப்பு தீர்ந்தது: நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம் | நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடை பாசறை அன்பின்...\tமேலும்\nமே.18 இன எழுச்சி பொதுக்கூட்டம்-புகைப்படங்கள்|திருநெல்வேலி\nநாள்: ஜூன் 04, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள்\nமே 18 இனப்படுகொலை நாளில் திருநெல்வேலியில் நடந்த இன எழுச்சி பொதுக்கூட்டத்தின் புகைப்படங்கள் கீழே லிங்கில் உள்ளது. ...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019060084\nநாள்: ஜூன் 03, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019060084 | நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியைச் சேர்ந்த இரா.சுடலை ராசன் (32488403900), கட்சியின் கட்டுப்ப...\tமேலும்\nமாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி | சீமான் எழுச்சியுரை\nநாள்: ஜூன் 03, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொதுக்கூட்டங்கள்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: ஜூன் 02, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம் | நாள்:30/05/2019 | க.எண்:2019060083 நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு ஐக்கிய அமெரிக்க பொறுப்பாளர்கள்...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிந்து நீக்கம்\nநாள்: மே 31, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிந்து நீக்கம் | க.எண்: 2019050082 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியைச் சேர்ந்த ஆதி.குமாரவேல் 13170178726), க.மோகன்ராஜ் (13895985392), மு.அபினாஸ்...\tமேலும்\nஅறிவிப்பு: சூன் 01, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி\nநாள்: மே 28, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: சூன் 01, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி | நாம் தமிழர் கட்சி மே 18, இனப் படுகொலை நாளின் பத்தாம் ஆண்டு நினைவேந்தும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நாம் தமிழ...\tமேலும்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாள்: மே 24, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம் சட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விவர...\tமேலும்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nநாள்: மே 24, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nElection2019Results நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: https://youtu.be/urHIoxj_hVo #NTKSilentRevolution #Seeman #NaamTamilar #...\tமேலும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nநாள்: மே 22, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நினைவேந்தல்\nசெய்திக்குறிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர...\tமேலும்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nநாள்: மே 21, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு:- *மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை)* | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி...\tமேலும்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nநாள்: மே 18, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம் – சீமான் சூளுரை...\tமேலும்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nநாள்: மே 16, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம...\tமேலும்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nநாள்: மே 14, 2019 பிரிவு: சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறி...\tமேலும்\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் ப���றுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61649-red-alarm-warning-in-tamilnadu-weather-center.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-26T07:20:06Z", "digest": "sha1:THQIMH4KXE5FTSXWDBZ67TTHCJ2GHUCX", "length": 9056, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை | Red Alarm Warning in tamilnadu: Weather Center", "raw_content": "\nரிங் மாஸ்டர் டிடிவி மீது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர்: அமைச்சர்\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ\nவங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம்\nதன்னை யாரும் இயக்கவில்லை: தங்க தமிழ்ச்செல்வன்\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1-ஆம் தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வங்கக் கடலில் 29-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதை தொடர்ந்து வானிலை மையம் ’ரெட் அலர்ட் ’கொடுத்துள்ளது.\nமேலும், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்.30, மே 1ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை பெய்யும் என்பதால் முன் ஏற்பாடுகளுக்காக ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nரெட் அலர்ட் என்றால் ஒரு நாளில் மட்டும் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும். நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதையும் ரெட் அலர்ட் குறிக்கும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 20 (நிறைவு)\nவிதிகளை மீறி வாக்களித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\n17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய நபர் கைது\nசென்னையில் காய்கறி விலை உயர்வு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n7. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையில் பல இடங்களில் மழை\nஇலங்கையில் ராணுவ வாகனம் மீது ரயில் மோதி விபத்து; 6 வீரர்கள் பலி\nதமிழகத்தால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு: முதல்வர் குற்றச்சாட்டு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n7. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nவங்கிகளில் 8,000 காலிப்பணியிடம்: விண்ணப்பித்துவிட்டீர்களா\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்\nடிவி சேனலில் ஆங்கர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-06-26T06:04:34Z", "digest": "sha1:FT3WSU6ZUECHGIHEPUUCZAS43R7G2MNJ", "length": 11007, "nlines": 142, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "எக்ஸ் திரை – உள்ளங்கை", "raw_content": "\nஆமாம். இனிமேல் “பலான” சமாசாரங்கள் – “சரோஜாதேவி கதைகள்” தரத்தில் உள்ளவை, நிற்கும் படங்கள், ஓடும் படங்கள், டாக்டர் பிரகாஷ் காட்டிய படங்கள் போன்றவை – “XXX” மார்க் போட்ட வலைத் தளங்களாக தனியாக இனம் பிரித்துக் கா��்டப்படும். இதற்காக .xxx (.com, .net, .org போல) என்ற டொமைன் பெயர்கள் (TLD) பதிவு செய்யப்படும். இந்த முடிவை இதற்காக அமைக்கப்பட்டுள்ள ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) என்ற குழு பலத்த சர்ச்சைக் கிடையே எடுத்துள்ளது. இந்த விஷயம் கடந்த சில வருடங்களாகவே கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.\nஇந்த முறையை அமல்படுத்தினால் பாலியல் பற்றிய தரவுகள், அடக்கங்கள் கொண்ட தளங்கள் ஒரு ஓரமாக .xxx வகைப்படுத்தி ஒதுக்கப்படும். இதனால் அவற்றை சுலபமாக இனம் கண்டு இளஞ்சிறார்கள் கண்களுக்கும் கருத்துக்கும் உட்புகாமல் மறைப்பது சுலபமாகும். இந்தக் காரணத்தைக் காட்டியே இத்தகைய முறை பாவிக்கப்பட வேண்டும் என்று பலர் முயற்சி செய்து வந்தனர்.\nஆனால், வேறு சிலரோ, பாலுணர்வு பற்றிய ஆரோக்கியமான சர்ச்சைகளைக்கூட இந்த வகை தளங்களாக சித்தரிக்கப் பட்டு தடை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்று வாதாடுகிறார்கள். கருச்சிதைவு, ஓரினச் சேர்க்கை முதலியவற்றைப் பற்றிப் பொதுவாக இனிமேல் பேசமுடியாது; அவற்றை மக்கள்முன் விவாதிக்கும் தளங்கள்கூட தடை செய்யப் படலாம் என்பது பல தனி நபர் உரிமைக்காகப் போராடும் குழுக்களுடைய பயம்.\nஇந்த ஆண்டு கடைசியில் அமுலுக்கு வரப்போகும் இவ்வகை டொமைன் பெயர்களை பதிவு செய்யும் முன்னுரிமை ICM ரெஜிஸ்ட்ரி என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nஆகவே நண்பர்களே, “ஆண் குறி” போன்றவற்றைப் பற்றியெல்லாம் ஆசைதீர இப்பவே எழுதித் தள்ளிவிடுங்கள்\nவண்டி நிறைய நன்றி, பரணி\nநீங்களும் தமிழ் வலைப்பூவைத் தொடங்கலாம். இதுமிகச் சுலபம். உங்களுக்கு விருப்பமிருந்தால் நான் கற்ற வித்தையை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள சம்மதமே.\nஆனால் இரணடு பாத்திகளிலும் தொடர்ந்து பயிரிடுவது சிறிது கடினமாகத்தான் உள்ளது. இயல்பாகவே நான் கொஞ்சம் சோம்பேறி (“கொஞ்சமா வஜ்ர சோம்பேறி, ஒலிம்பிக் சோம்பேறி” – என் மனைவி).\nஆனால் நீங்கள் செய்யலாம். கனமான விஷயங்களைப் பற்றியெல்லாம்தான் மாங்கு மாங்கென்று எழுதித் தள்ளுகிறீர்களே\nNext Post: இன்றும் நாளையும்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on ப��்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 31,749\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,721\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,898\nபழக்க ஒழுக்கம் - 9,233\nதொடர்பு கொள்க - 8,917\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/answer-this-first/", "date_download": "2019-06-26T06:06:44Z", "digest": "sha1:D5QRHRZRRVJOBG3BGUDEBEBDSZWEYIPM", "length": 10749, "nlines": 148, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "இதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல! – உள்ளங்கை", "raw_content": "\nஇதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல\nஇதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல\n“பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.”\nமதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.\nஅதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு எப்போது பதில் கிட்டுகிறதோ அப்போது பிரபாகரன் எப்போது வெளியே வருவார் என்னும் உங்கள் கேள்விக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்\nநடிகர் சல்மான் கான் மான்களை வேட்டையாடிய வழக்கிலும், ஐந்து பேரின்மேல் காரை ஏற்றிக் கொன்ற வழக்கிலும் எப்போது தண்டனை பெறுவார்\nப.சிதம்பரம் 2009 தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்ற வழக்கில் எப்போது தீர்ப்பு வரும்\nராஜீவ் காந்தி கொலையில் அரசியல் பின்னணி மற்றும் சதி பற்றிய உண்மைகள் எப்போது வெளிவரும்\nரஜனிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்\nகாளான்களைப் போல் தோன்றியுள்ள செய்தி டிவி சானல்களில் அறிவிப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பவர்கள் பேசும் மொழி என்ன\nஉண்மையில் கென்னடியைக் கொன்றது யார்\nPosted in என்ன நடக்குது இங்கே\nTagged Kennedy, rajnikanth, Salman Khan, tamil, thamizh, vaiko, அரசியல், கென்னடி, சமூகம், சல்மான் கான், சினிமா, பிரபாகரன், ரஜனிகாந்த், வைகோ\nவீரத்தமிழன் பிரபாகரன் சாகவில்லை. ஏசு, நேதாஜி, எல்விஸ் வழியில் இணைந்துவிட்டார். அவர் மீண்டும் உயிர்ந்து வரப்போகிறார். காத்துக்கொண்டே இருப்போம் அதுவரை வைக்கோதான் எங்களுக்கு தலைமை.\nஇதுபோல் நீங்கள் பேசினால் வைக்கோ உணர்ச்சிப் பெருக்கெடுத்து அழத் தொடங்கிவிடுவார், பாவம்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nNext Post: கூலி போர்ட்டர்களின் நன்கொடை\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபெண்கள் மனம் எப்போதும் இளமைதான். அவர்கள்தான் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்களே\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 31,749\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,721\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,898\nபழக்க ஒழுக்கம் - 9,233\nதொடர்பு கொள்க - 8,917\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் ��ல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/12/Rodid-mens-casual-shirt-49Off.html", "date_download": "2019-06-26T06:07:27Z", "digest": "sha1:O5APPE3YBCFA4NKZLTFI32HY5RIE3H76", "length": 4108, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Rodid Men's Casual Shirt : 49% சலுகை", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் Rodid Men's Checkered Casual Shirt 49% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,204 , சலுகை விலை ரூ 605 + 30 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cbse-class-12th-results-2017-has-been-releaed/", "date_download": "2019-06-26T07:11:21Z", "digest": "sha1:7BXTBGLV6HTQNEVDWSP3EBK33DQJP4UV", "length": 12613, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வெளியானது சிபிஎஸ்இ +2 ரிசல்ட் - CBSE Class 12th results 2017 has been releaed", "raw_content": "\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nசிபிஎஸ்இ +2 ரிசல்ட் வெளியீடு...\nஅடுத்த ஆண்டு முதல்(2018) சலுகை மதிப்பெண் முறை ரத்து\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியானது.\nசிபிஎஸ்இ என்று அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பிளஸ்-2 தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன்-டையு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை உள்ளடங்கிய சென்னை மண்டலத்தில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வில் கலந்துகொண்டனர். இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் படித்த 10,98,891 பேர் எழுதினர். மாணவர்கள் 6,38,865 பேரும், மாணவிகள் 4,60,026 பேரும் தேர்வெழுதியிருந்தனர்.\nதேர்வு முடிவுகளை இணை��தளம் வாயிலாக அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி Results.nic.in, Cbseresults.nic.in, Cbse.nic.in உள்ளிட்ட இணையதளங்களுக்கு சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.\nதேர்வில் கடினமான கேள்வித்தாள், தவறான கேள்விகள் கேட்கப்படும்பட்சத்தில் சலுகை முறையில் மதிப்பெண் வழங்கும் முறை பல ஆண்டுளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சலுகை முறையில் மதிப்பெண் வழங்கும் முறை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கம் போல இந்த ஆண்டும் சலுகை மதிப்பெண் தொடர வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அடுத்த ஆண்டு முதல்(2018) சலுகை மதிப்பெண் முறையை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது.\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் : ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க மறுக்கின்றதா சி.பி.எஸ்.இ.\nஅனுமதி பெறாத சி.பி.எஸ்.இ. பள்ளிகள்: பெற்றோரே உஷார்\nCBSE 10th Result 2019: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது 499 மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனை\nCBSE 10th Result 2019: சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதா\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்க : இந்த செய்தி உங்களுக்குத்தான்\nCBSE Class 12th Result 2019: இந்த வருட சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 83.4% மாணவர்கள் தேர்ச்சி\nசி.பி.எஸ்.இ: 10, 12 தேர்வு மதிப்பீடுகள் ‘ஷிக்‌ஷா வாணி’ செயலியில் பதிவேற்றம்\nசி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் சான்றிதழ் ஒரே ஆவணமாகிறது\nCBSE 2019-20: 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய உடற்கல்வி பாடம் – சி.பி.எஸ்.இ\nசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு வெளியீடு… நொய்டா மாணவி முதலிடம்\nரயில்வே ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்\nரயில்வே ஊழியர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பழைய நடைமுறையே தொடரும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.\nஃபனி புயல் எதிரொலி : 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு\nஇந்த ரயில்கள் முறையே மதியம் 3 மணி மற்றும் மாலை 6 மணிக்கு புரி ரயில்வே ஸ்டேசனிலிருந்து புறப்பட்டு ஹவுராவை சென்றடையும்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sattamani/2018/nov/09/sarkar-movie--49p-rule-3035539.html", "date_download": "2019-06-26T05:42:15Z", "digest": "sha1:BPFUVKAYYNMITG4BMG5IADD6JV67SUPW", "length": 14942, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Sarkar movie & 49P Rule!|சர்கார் திரைப்படமும் 49P விதியும்...- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nசர்கார் திரைப்படமும் 49P விதியும்...\nBy வழக்கறிஞர் சி.பி.சரவணன் | Published on : 09th November 2018 12:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான ‘சர்கார்’ படம் ஓட்டு மற்றும் 49பி (பிரிவு - ஓட்டு உரிமை) ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் நிலவும், அர���ியல் சூழலையும், அரசியல் பின்னணியையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\n1961ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் 49P (1)வது விதியின் படி...\n“ஒருவரது ஓட்டு மற்றொருவரால், கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது எனில், தொடர்ந்து அவரது விருப்பத்திற்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைத்தால், வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பம் 17B ஒன்றை பூர்த்தி செய்து, உரிய அதிகாரியிடம் கொடுத்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்க வேண்டும். இது சரியாக இருந்தால், அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.”\n49P (2)வது விதியின் வாக்காளருக்கு வாக்குச் சீட்டு அளிப்பதற்கு முன்னர் படிவம் 17B யில் அவர் பெயரை பதிவிட வேண்டும்\nஇதுவே அவர் பார்வையற்றவராக இருந்தால், வேறு ஒருவரது துணையுடன் செல்லக்கூடாது. மாறாக, அங்குள்ள தலைமை அதிகாரியின் உதவியுடன் சென்று அவர் வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\n49P க்கும் ‘சர்காருக்கும்’ என்ன தொடர்பு\nஅரசியல் பின்னணிக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘சர்கார்’ படத்தில் விஜய் வெளிநாட்டிலிருந்து தனது வாக்கைப் பதிவு செய்ய இந்தியா வருகிறார். அங்கு வந்த பிறகு தான் அவருக்குத் தனது ஓட்டு கள்ள ஓட்டாக பதிவாகியுள்ளது என்று தெரியவருகிறது.\nஇதையடுத்து, அந்தத் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கச் சொல்லி நீதிமன்றம் செல்கிறார். 49P விதியின் படி விஜய் வாக்களிக்கலாம் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வாக்குச்சாவடி அமைக்கவும் உத்தரவிடுகிறது.\nஇதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது ஓட்டும் கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டதால், தங்களுக்கும் வாக்களிக்க உரிமை வேண்டும் என்று 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்கின்றனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி, மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்படுகிறது.\nஇப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இதில் வரலட்சுமியின் கதாப்பாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி. பெற்ற தந்தைக்கே விஷம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கோமலவள்ளியின் கதாப்பாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, கோமளவள்ளி என்��� பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் அதிமுகவிற்குள் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் சர்கார் திரைப்படத்தில் விமர்சிக்கப்பட்டிருந்தது.\nஅதுமட்டுமின்றி, 49P விதியைப் பயன்படுத்தினால், கள்ள ஓட்டு பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற வலுவான ஒரு யோசனையை இத்திரைப்படம் முன் வைக்கிறது. இந்த நிலையில், இந்த 49P சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, முதல் முறையாக இந்தியா அளவிலும் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....\n‘இலவசம் வேண்டாம்’ என மக்கள் தான் கூற வேண்டும், காசுக்காக நடிப்பவர், தயாரிப்பவர் சொல்ல அருகதை இல்லை’\n- என அமைச்சர் காமராஜும்,\n‘அழுதுபுரண்டாலும், தலைகீழாக நின்றாலும் நடிகர் விஜய், எம்ஜிஆர் ஆக முடியாது... ஜெயலலிதா இருக்கும் போது இது போன்ற படங்களை எடுத்து இருந்தால், இவர்களை வீரர்கள் என நினைத்திருப்போம்’\n- என அமைச்சர் ஜெயக்குமாரும்,\n\"சர்கார் படத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்\"\n- என அமைச்சர் கே.பி.அன்பழகனும்,\n‘ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு பதியப்படும். சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்கு பதியப்படும்’\n- என அமைச்சர் சி.வி.சண்முகமும்,\n‘சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது விஜய்க்கு நல்லதல்ல. சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். ’\n- என அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கூறிவருவதும்,\nஅடக்குமுறை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு முட்டுக் கட்டை போடுவதுடன், மக்களை விழிப்புணர்வு செய்யக்கூடாது எனவும் ஆட்சியர் எண்ணுவதாக தோன்றுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிபிஐ பற்றி தெரிந்து கொள்வோம்...\nபட்டாசுத் தடை - உச்ச நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பில் அலசப்பட்ட பாதிப்புகள்\nகாஷ்மீர்-சிறப்பு அந்தஸ்து ஏன், எப்படி\nJOSEPH VIJAY SARKAR 49P RULE INDIAN CONSTITUITION ஜோசப் விஜய் சர்கார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 49P விதி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடு��் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/business-products/property-fire-engineering-insurance/contractors-plant-machinery-insurance", "date_download": "2019-06-26T06:02:05Z", "digest": "sha1:T4XF74S3LZ75EV5VDBFDT4QRXEM7LJDP", "length": 18593, "nlines": 220, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " ஒப்பந்ததாரர்களின் தொழிற்சாலை மற்றும் இயந்திர காப்பீடு | IFFCO Tokio General Insurance Company in India", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nஒப்பந்ததாரர்களின் தொழிற்சாலை மற்றும் இயந்திர காப்பீடு\nபல்வேறு சிவில் பொறியியல் திட்டங்களுக்கு (வீடுகள், அலுவலகம், மருத்துவமனைகள், சுரங்கங்கள், கால்வாய்கள் போன்றவை) ஏற்படும் சேதம் அல்லது அழிவிற்கு காப்பீடு வழங்கி, சிவில் ஒப்பந்தக்காரர்களின் நலன்களை பாதுகாக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகட்டுமான தளத்தில் சிவில் கட்டுமான பணிகள், ஒப்பந்ததாரர் தொழிற்சாலைகள் மற்றும் இயந்திரங்களுக்கு ஏற்படும் எதிர்பாராத சேதம் மற்றும் சேதம்/குறைபாடு போன்றவையும், பராமரிப்பை தொடர்ந்து பின்னர் வரும் காலத்தில், ஒப்பந்தக்காரர் மற்றும் ஒப்பந்தத்திற்கும் இடையில் உள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் ஒப்பந்தக்காரர் பொறுப்பேற்க கடமைப்பட்டிருக்கும் வேலையில் ஏற்படும் இழப்புகள் இந்த திட்டங்களில் அடங்கும்.\nபோர் அல்லது போர் போன்ற நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு சண்டை போன்றவற்றின்\nகாப்பீடு செய்தவர் அல்லது அவரது பிரதிநிதிகள் வேண்டுமென்றே செய்த செயல் அல்லது\nஅணுசக்தி எதிர்வினை, அணு கதிர்வீச்சு அல்லது கதிரியக்க மாசு காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சேதம்.\nசரக்கு பட்டியல் எடுக்கும் நேரத்தில் மட்டும் கண்டுபிடிக்கப்படும் இழப்பு.\nசாதாரண தேய்மான மற்றும் கிழிசல் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சேதம், வளிமண்டல சூழ்நிலைகள் அல்லது பயன்பாடின்மை மற்றும் துரு காரணமாக ஏற்படும் படிப்படியான தேய்மானம்\nதவறான வடிவமைப்பு காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சேதம்.\nவேலையின் துவங்கிய தேதியில் இருந்தோ அல்லது பாலிசியின் அட்டவணையில் உள்ளிட்ட பொருட்கள் தளத்தில் இறக்கப்பட்ட பிறகு, எது முதலில் வருகிறதோ அப்போது பாலிசி இருப்பினும், பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதிக்கு முன் அந்த இடத்தை உரிமையாளர் பொறுப்பெடுத்தல் அல்லது சேவை தொடங்கினாள் சேவைக்குட்பட்ட காப்பீட்டு ஒப்பந்தத்தின் பகுதிகளுக்கு நிறுவனத்தின் பொறுப்பு காலாவதியாகிறது.\nகுப்பைகள் அகற்றுதல் மற்றும் அப்புறப்படுத்துதல்.\nகட்டுமான ஆலை மற்றும் இயந்திரங்கள்\nபாலிசிதாரரின் சொந்த சுற்றுப்புற சொத்து\nகாப்பீட்டுக் காலம் 12 மாதங்களுக்கு அதிகமாக இருந்தால், பிரீமியம் தவணைகளில்\nபின் வருவன அடிப்படையில் மதிப்பீடு\nஇழப்பீடு கோர குறைந்தபட்ச தொகை\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nஎச்சரிக்கை மணி எழுப்பும் கருவி மற்றும் பூட்டுதல் அமைப்மை நிறுவினால் ஏதேனும் தள்ளுபடி கிடைக்குமா\nஏதேனும் எதிர்பாராத நிகழ்வின் போது, என் செலவுகள் ஈடு செய்ய ஏதேனும் காத்திருப்பு காலங்கள் உண்டா\nதனியார் கார் பாலிசியின் நோக்கம் என்ன\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79290.html", "date_download": "2019-06-26T06:09:14Z", "digest": "sha1:REZ6C5HZ3WIEHDWDD5C5QKAE3LKT6DJN", "length": 6747, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!! : Athirady Cinema News", "raw_content": "\nரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.\nஇதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுவரைக்கும் எந்தப் படத்துக்கும் இந்த அளவு செலவிடப்படவில்லை.\nஉலக அரங்கில் இந்திய சினிமாவை எடுத்துச் சென்ற ‘பாகுபலி’யைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக கிராபிக்ஸ் பணிகளுக்காக செலவிட்டிருக்கிறார்கள். 3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாக ‌ஷங்கர் தெரிவித்துள்ளார்.\nரஜினி படம் என்றாலே அவரது ரசிகர்களைத் தாண்டி பல மட்டங்களிலும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் ‘எந்திரன்’ மிகப் பெரிய வெற்றி பெற்றதால், படத்தின் டிரெய்லர் வெளியீடு ஆவலுடன் எதிர்நோக்கப்பட்டது. இணையத்தில் டிரெய்லர் இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது.\nமுன்னதாக காலை பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் பிரத்யேகமாகப் படத்தின் சில பாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புது விதமான டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த வ���ஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/15581/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T05:53:07Z", "digest": "sha1:LVOEMTEMHPUVWXXWO6ZV2H3ET5HXPLVU", "length": 10542, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபாலு மகேந்திரா - எனும் பிதாமகன்\n1994/95 ஆக இருக்கும், என்னுடைய கல்லூரியில் சிந்தனை மன்றம் என்று ஒன்றுண்டு. அதாவது இலக்கியம், கலை சம்பந்தப்பட்ட ஒரு ம\nஆந்தை வடிவில் ஆளில்லா விமானம்\nஇது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில், தீவிரம் அடைந்து வருகிறது. கன்… read more\nவங்க கடலில் புயல் சின்னம்\nசென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில், தீவிரம் அடைந்து வருகிறது. கன்னியாகுமரி முதல… read more\nஇத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி \nஅதன் கிளைகள் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் விவசாயத் தொழிலாளர்கள் மீதும் வியாபித்துள்ளன. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி… read more\nகல்யாணம் குமுதம் பக்தி ஸ்பெஷல் KUMUDAM BAKTHI SPECIAL\nஜப்பானில் ருசிகரம்: புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nடோக்கியோ, ஜப்பானில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரெயில்கள் நேரம் தவறாமைக்கு உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகின்றன. நிலநடுக்கம், கன மழை போன்ற கடுமையா… read more\n - அநுசாஸனபர்வம் பகுதி – 111\nபிருஹஸ்பதி அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\nசினிமா பட விழாவில்‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பு பேச்சு\nசென்னை, ஜோதிகா கதை நாயகியாக நடித்து, புது டைரக்டர் கவுதம் ராஜ் டைரக்டு செய்துள்ள படம் ‘ராட்சசி’. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய… read more\nதுணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்\n–எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி உயர்ந்தவர்.\u0001… read more\n2019 ஒருநாள் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை\nபரபரப்பாக நடைபெற்று வரும் 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக எழுந… read more\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -2\nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் \nதமிழக பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலைமை\nவாழும் தெய்வம் வள்ளல் அழகப்பச் செட்டியார்.\nசசிகலா Vs டிடிவி தினகரன்.\nஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை பழிவாங்கும் மோடி அரசு \nபேருந்தின் புலம்பல்கள் : vasanth\nஜெர்மோ அக்கார்டி உருக் : செந்தழல் ரவி\nஇனிமே எந்த ஆயாவுக்கும் ஹாய் சொல்லமாட்டேன்\nராமனாதனுக்கு விரல் வலிக்குதாம் : அபிஅப்பா\nகதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள் : கல்வெட்டு\nஇறந்துப்போன பதினாலாவது ஆள் : கே.ரவிஷங்கர்\nமுதல் மேடை : ஜி\nகம்பிக்குள் தம்மாத்துண்டு வெளிச்சம் : ஜி கௌதம்\nநினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் : கைப்புள்ள\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/events/athulya-ravi-cute-speech-yemaali-pressmeet/", "date_download": "2019-06-26T06:13:48Z", "digest": "sha1:NQF5DBD6VPBRAY4AV35JJE27CCDRPAYE", "length": 6374, "nlines": 130, "source_domain": "www.kollyinfos.com", "title": "Athulya ravi cute speech in Yemaali PressMeet - Kollyinfos", "raw_content": "\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n'ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த பிராண்ட் ‘வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள்' மூலம் தன்னைத்தானே எல்லைகளுக்கு அப்பால்...\nபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\nஇந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான PVR சினிமாஸ் உத்தண்டியில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிபிளக்ஸை உருவாக்கியிருக்கிறது. குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் PLAY HOUSE என்ற ஒரு...\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2016/02/miruthan-sakthi-soundar-rajans.html?showComment=1457350890326", "date_download": "2019-06-26T05:47:31Z", "digest": "sha1:JS4PKEX4VELC6LAUQTLTX6L7N6MC46ED", "length": 25119, "nlines": 132, "source_domain": "www.malartharu.org", "title": "மிருதன் -சக்தி சவுந்தர் ராஜனின் கையொப்பம்", "raw_content": "\nமிருதன் -சக்தி சவுந்தர் ராஜனின் கையொப்பம்\nசமீபமாய் படங்களை பார்பதற்கு விடுப்பு விட்டிருக்கிறேன். கணிப்பொறி ததும்பும் அளவிற்கு படங்களும், சென்னையில் கடந்த ஆண்டு ஒருமணி நேரம் அலைந்து திரிந்து வாங்கிய குறுந்தகடுகளும் காத்திருப்பில் இருக்கின்றன. நூல்களோ தவமிருக்கின்றன.\nதாரை தப்பட்டை படத்தின் இடைவேளையில் திரையில் விழுந்த மிருதன் டீசர் படம் குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை என்னிடத்தில் ஏற்படுத்தியது. ஆனாலும் சூழலின் அழுத்தம் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்த கொஞ்சநாள் இதெல்லாம் வேண்டாம் என்ற முடிவுக்கு என்னைத் தள��ள திரை படங்களை பார்ப்பதற்கு விடுப்பு விட்டிருந்தேன்.\nஅழுத்தங்களை தகர்க்கும் விசயங்களில் இருந்து வெறுப்புடன் விலகி இருந்தேன். இசை கேட்பதைக் கூட எல்லாமே இசையாக இருக்கட்டும் என்கிற முன்னோடிப் பதிவர் காரிகன் அவர்களின் அறிவுரைக்குப் பின்னரே மீண்டும் துவங்கினேன்.\nநேற்று மாலை ஒரு மிகக் கசப்பான விவாதத்திற்கு பிறகு சம்பந்தமே இல்லாமல் யு.கே கார்த்திக் நீங்க இன்னைக்கு வரீங்க டிக்கெட் போட்டாச்சு என்று சொல்லிவிட மேலிட அனுமதிக்கப் பின்னர் வருகிறேன் என்றேன்.\nபத்து மணிக்கு விஜய் தியேட்டரில் நண்பர்கள் காசியின் வரவிற்காக காத்திருந்தனர். காலை படத்தை முதல் காட்சியில் பார்க்க முயன்ற சிவா அவர்களின் வினோத அனுபவம் வேறு நகையூட்டியது. சரியாக லக்ஸ்மி மேனன் வந்த பொழுது திரை சிகப்பாகி பார்க்கிங் கட்டணம் முதல்கொண்டு திரும்ப வழங்கப் பட்டது என்று சொல்லியிருந்தார் அவர்\nஎனக்குத் தெரிந்து புதுகையில் மிருதனுக்கு கிடைத்திருக்கும் ஓபனிங் ஒரு மாஸ் ஓபனிங்\nபடம் போட்டவுடன் நான் தூங்கப் போறேன் என்றார் பாஸ்கர். முதல் பத்து நிமிடங்களே அடிவயிற்றில் திகீர் என ஐஸ் கத்தியை இறக்கியது.\nகாட்சிகள் நினைவில் கொண்டுவரும் ஆங்கிலப் படங்களை பின்னால் பட்டியலிடுகிறேன். ஆனால் ஒரு ஜோம்பி படம் தமிழகத்தில் வர வேண்டும் என்றால் எப்படி காட்சியமைக்க வேண்டும் என்பதற்கு செமையான முன்மாதிரியாக இந்தப் பகுதி இருக்கிறது.\nநமது அன்றாட நிகழ்வுகளுக்கு மிக நெருக்கமாக, கிட்டத்தட்ட நிகழ்வுச் சாத்தியத்திற்கு வாய்ப்புள்ள வகையில் காட்சிகளைப் பின்னியிருக்கிறார் சக்தி சவுந்தர் ராஜன்.\nபடத்தின் மூலம் தனது முத்திரைகளை மிக அழுத்தமாகப் பதித்திருப்பவர்களில் இசைஅமைப்பாளர் இமான் முக்கியமானவர். அரங்கை தெறிக்க விடுகிறார். இமானின் திரைப் பயணத்தில் இது மிக முக்கியமான படமாக இருக்கும்.\nஇயக்குனர் இசை அமைப்பாளர் போலவே ஜெயம் ரவியின் சாதனையும் முக்கியமானது. இதற்கு முன்னர் கொடுத்த வெற்றிப்பட வரிசையில் இன்னொரு பெருவெற்றிப் படம் மிருதன்.\nபடத்தில் பல காட்சிகளில் விசில்கள் பறந்தது திகில் காட்சிகள் தவிர முதல் பாதியில் மந்திரியின் அடியாளுக்கு விழும் குத்தில் தியேட்டர் குலுங்குகிறது. பல விசயங்களை உணரவும் புரிந்துகொள்ளவும் முடிந்தது.\nஒளிபதிவு எஸ். வெங்கடேஷ், ஒரு ஷாட் பதம் என்றால், அதிகாலை காலை பால் பாக்கெட் எடுக்கப் போகும் பேபி ஆணி கடத்தப்படும் அந்த ஷாட்டில் மிகத் தெளிவாக நடக்கப் போகும் விபரீதத்தை திகிலோடு உணர முடிகிறது. வாவ் வெங்கடேஷ். செம ஷாட் அது.\nஎன் கணிப்பில் படம் தமிழ் திரையின் புது வீச்சினை அறிமுகம் செய்யும் படம். நாய்கள் ஜாக்கிரதை படத்தை விட டெக்னிகலாக படம் பல படிகள் முன்னேறி இருகிறது.\nஒரு காலத்தில் நாசர் தொட்டு பின்னர் கைவிட்ட பயணம் இது. முகம், அவதாரம், தேவதை என மாறுபட்ட தளத்தில் பயணித்தவர் அவர். அன்று நமது வெகுமக்கள் ரசனை வேறு மாதிரி இருந்தது.\nசர்வ தேசத் தொலைக்காட்சிகளின் வரவிற்கு பின்னர் உலக திரைப்படங்களின் உயரமும், ஹாலிவுட் மசாலாவின் சுவையும் மக்களுக்கு புரிபட ஆரம்பித்தது. இது மெல்ல மெல்ல ஊடுருவி அவற்றிற்கான ஒரு ரசிக தளத்தை உருவாக்கிவிட்டது.\nஉண்மையில் நமது இளம் தலைமுறை டொராண்டுகள் மூலம் உலகின் அதி முக்கியமான திரைப்படங்களை சுவைத்துவிட்டனர். அந்நியத் தொலைக் காட்சிகளில் வரும் தொடர்களை அப்படியே பதிவிறக்கி வார இறுதியில் சோறு தண்ணி இல்லாமல் பார்க்கிற ஒரு பெரும் கூட்டம் ஒன்று இங்கே உருவாகிவிட்டது.\nஅந்த ரசிகர்களை மட்டுமல்ல சராசரி ரசிகர்களையும் அடையும் வித்தை சக்தி சவுந்தர் ராஜனுக்கு கைவந்துவிட்டது. நாய்கள் ஜாக்கிரதையை விட மிருதன் நூறு மடங்கு தெளிவுடன் இருக்கிறது.\nஇது சக்தி மிக அழுத்தமாக தனது கையொப்பத்தை இட்டிருக்கும் படம்.\nஇரண்டாம் பாகம் குறித்து அவர் பேசுகிற விசயத்தை கேட்கிற பொழுது ரொம்பத்தான் தெனாவெட்டு என்கிற ஆச்சர்யம் வந்து உட்கார்கிறது. எப்படி மிருதன் ஒன்று இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட முயற்சியோ அதேபோல் இராண்டாம் பாகமும் முக்கியமான படமாகத்தான் இருக்கும்.\nஎன்சாம்பிள் காஸ்ட் குறித்து பேசுகிறார் அவர். பல நட்சத்திரங்களை அனைவருக்கும் சம பங்கு அழுத்தமான கதா பாத்திரங்களாக ஓரே படத்தில் பயன்படுத்தவது அனேகமாக மிருதன் 2 வாகத்தான் இருக்கும்.\nஅப்புறம் இன்னொரு விசயம், தூங்கப் போறேன் என்று சொன்ன பாஸ்கர் கடைசி வரை தூங்கவே இல்லை\nசார் பறந்து பறந்து கடிகிறாங்க எப்படி தூங்குவது என்றார்.\nஇந்தப் படம் எனக்கு நினைவில் கொண்டுவந்த ஆங்கிலத் திரைப்படங்கள்.\nஒரு கெமிக்கல் தொழிற்சாலையில் தனத�� தந்தையை பார்க்க விளயாட்டாய் விரையும் ஒரு சிறுவன் அங்கே நடக்கும் விபத்தில் தெறிக்கும் பயோ ஹசார்ட் அமிலத்தில் அமிழ்ந்து கண்களை இழக்கிறான். ஆனால் அது அவனை ஒரு மனித ரேடாராக மாற்றிவிடுகிறது.\nபடத்தின் முதல் காட்சி இதுதான் மூலம் டேர் டெவில் என்றால் அடுத்து தொடரும் பாதி எரிந்த நாய், ரெசிடென்ட் ஈவில் படத்தில் அறிமுகமானது. இதுவரை ஐந்து பாகங்களில் வெளியாகி வசூல் சாதனைகளைப் படைத்த படம் ரெசிடென்ட் ஈவில். இது ஒரு கணிப்பொறி விளையாட்டாக இருந்த பொழுதே எனக்கு அறிமுகமானது.\nஅடுத்த ஆண்டில் ரெசிடண்ட் ஈவில் ஆறாம் பாகம் வெளியாக இருக்கிறது படத்தின் பல காட்சிகள் ரெசிடென்ட் ஈவில்தான்.\nஇது தவிர படத்தின் மிருதன் படத்தின் கிளைமாக்சில் வரும் ஷாப்பிங் காம்ளெக்ஸ் காட்சிகள் ஜோம்பி லான்ட்டை நினைவில் கொண்டுவருகிறது.\nஎன்னதான் காப்பி பேஸ்ட் என்றாலும் இது வெறும் பேஸ்ட் அல்ல பேஸ்ட் ஸ்பெசல் கதையை எடுத்துக்கொண்டு நமது சூழலில் தரும் வித்தை எல்லோருக்கும் வராது. சக்திக்கு அது இயல்பாக இருக்கிறது. அதே போலவே அவர் போகப் போகும் உயரமும் இன்னும் அதிமாகவே இருக்கும்.\nஎன்னைப் பொறுத்த வரை என் நெடுநாளைய ஆவல்களில் ஒன்றை இந்த வரிசைத் திரைப்படங்கள் நிறைவு செய்யலாம். நாம மட்டும் இங்க்லீஷ் படங்களை இப்படிப் பார்க்கிறோம் அவங்க நம்ம படத்தை எப்போ பார்ப்பாங்க அப்படி ஒரு இயக்குனர் வருவாரா என்ற கேள்வி எப்போதும் எனக்குள் உண்டு. இனி அவர்கள் சாரி கட்டி வரலாம். எஸ்.எஸ்.ஆர் அவர்களின் வரவிற்கு ஒரு சாலிட் காரண்டி\nமிருதன் முறையாக ப்ரொமோட் செய்யப்பட்டால் இந்தியாவைக் கடந்த ரசிகர்களை அது நிச்சயம் பெரும்.\nஅவ்ளோ நல்லருக்கா என்று கேட்க வேண்டாம். அவர்களது களத்தில் நமது விளயாட்டை நிச்சயம் ரசிக்கத்தான் செய்வார்கள். அதற்கு படம் கியாரண்டி\nசக்தி சவுந்தர் ராஜன் திரைவிமர்சனம் மிருதன்\nமிருதன் படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் கண்டிப்பாக இந்தப் படம் பல அமெரிக்க ஸாம்பி படங்களை நம் நினைவுக்கு கொண்டுவரும் என்பதும் தெரிந்ததே.\nஇருந்தும் தமிழில் அல்லது இந்தியாவிலேயே வந்த முதல் முயற்சிக்காக இதை நாம் பாராட்டலாம்.\nஉங்களுக்காகவே என் அடுத்த பதிவை (இசையுதிர்காலம்) கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு எல்லாமே இசையாக இருக்கட்டும் என்ற என் ப்ரொபைல் கருத்தை வைத்து ஒரு திடீர் பதிவை எழுதத் தீர்மானித்துள்ளேன்.\nஎன்னை இப்படியான ஒரு பதிவை எழுதத் தூண்டிய உங்களுக்கு எனது நன்றி.\nஎல்லாமே இசையாக இருக்கட்டும் எனது ஆவலைத் தூண்டுகிறது\nஇந்தப் படத்தை சாதரணமாக நினைத்திருந்தேன். உங்கள் விமர்சனம் பல பரிமாணங்களை ஏற்படுத்தியிருக்கிறது. படம் பார்க்கும் ஆவலை துண்டிவிட்டிருக்கிறது. விமர்சனத்திற்கு நன்றி\nபடம் பார்க்கத் தூண்டும் பதிவு நண்பரே\nபல விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்ததால் கிளம்பிவிட்டு கான்சல் ஆகிவிட்டது, சாரின் பாராட்டுதல்களால் இன்னைக்கே போயிருவோம்...\nம்ம் ஆங்கிலப்படங்களைத் தழுவி எடுக்கின்றார்களே அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். உங்கள் விமர்சனம் பார்க்கலாம் என்று சொல்லுகின்றதே. நாளை பார்த்துவிட வேண்டும்.\nஒரு வழியாக “லீவு” முடிஞ்சிடுச்சு போல..\nஅந்த “சார் பறந்து பறந்து கடிகிறாங்க எப்படி தூங்குவது என்றார்“ என்ற வரியில் குபீரென்று சிரித்துவிடடேன். (என்ன என்று வீட்டில் ஓடிவந்துவிட்டார்கள்..இப்படியா -அட்டகாசமா- எழுதுவது மதூ) அருமை போங்கள் இனித்தான் நான் பார்க்கணும் உங்கள் விமர்சனம் பார்த்துத்தான் இனிமேல் படம் பார்க்கப் போவது என்று முடிவெடுத்துவிட்டேன்.\nபல எதிர்மறை விமர்சனங்களுக்கிடையில் ஒரு நேர்மறை விமர்சனம்.....\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்று��்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/jeffrey-vandersay-handed-one-year-suspended-sentence-by-slc/", "date_download": "2019-06-26T06:50:06Z", "digest": "sha1:FCSFSLLSX74QMH6RI46HIZDSHSXUBVZA", "length": 9376, "nlines": 78, "source_domain": "crictamil.in", "title": "நைட் கிளப் பார்ட்டி..! ஓட்டலுக்கு லேட்..! விளையாட ஒரு வருடம் தடை.! 20% அபராதம்.! மன்னிப்பு கேட்ட 'Jeffrey Vandersay' .! - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் நைட் கிளப் பார்ட்டி.. ஓட்டலுக்கு லேட்.. விளையாட ஒரு வருடம் தடை. 20% அபராதம்.\n விளையாட ஒரு வருடம் தடை. 20% அபராதம்.\nகிரிக்கெட் வீரர்கள் தவறு செய்தால் அதற்கு பாலமாகவே இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் மூன்று வீரர்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஒராண்டு தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இலங்கை வீரர் ஒருவர் ’நைட் கிளப்பிற்கு சென்று தாமதமாக அறைக்கு திரும்பியதால் ஒராண்டு தடையை பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மே மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்த போது, ஓட்டல் அறையில் இருந்து இலங்கை அணியின் ஜெஃப்ரி வாண்டர்சே அடுத்தநாள் ஹோட்டலுக்கு வராததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nபின்னர் அடுத்த நாள் ஓட்டலுக்கு தாமதமாக வந்து சேர்ந்த வாண்டர்சே இதுகுறித்து விளக்கமளிக்கையில், இரவில் ‘நைட்கிளப்’ சென்று விட்டு ஓட்டலுக்கு திரும்ப வரும் போது வழி தெரியாததால் தாமதமாகி விட்டதாக கூறியுதுடன், தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.ஆனால், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவர் கூறிய காரணத்தை ஏற்றுக்கொள்ளாத இலங்கை க���ரிக்கெட் வாரியம் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது.\nஅவரது ஒழுகீன்மை செயலுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் சர்வதேச போட்டிகளில் விளையாட ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரது ஒப்பந்த ஊதியத்தில் இருந்து 20 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nAUS vs ENG : நாங்கள் சிறப்பாக பந்துவீசியும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தோற்க இதுவே காரணம் – மோர்கன்\nBrian Lara : எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் தான். பயப்படும்படி ஒன்றுமில்லை – லாரா\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nAUS vs ENG : நாங்கள் சிறப்பாக பந்துவீசியும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தோற்க இதுவே...\nஉலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில்...\nBrian Lara : எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் தான். பயப்படும்படி ஒன்றுமில்லை –...\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nLARA : நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் லாரா அனுமதி – தற்போதைய செய்தி\nShami : தமிழில் திட்டினால் ஷமி விக்கெட் எடுப்பார். இது என்ன புதுக்கதையா இருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2019-06-26T06:07:23Z", "digest": "sha1:PW3DOSNOS6MSY7QKQMEVON5N7ERO7Y66", "length": 54493, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெஸ்லே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபீட்டர் பிராபெக்-லெட்மேத் (சேர்மேன்), பால் பல்கி (CEO)\nகுழந்தைகளுக்கான உணவுகள், காபி, பால் பொருட்கள், குடிநீர்பனிக்கூழ் (list...)\nஉலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே எஸ்.ஏ பிரெஞ்சு பலுக்கல்: [nɛsˈle] வேவேயில் நிறுவப்பட்டதுடன்,[2] சுவிட்சர்லாந்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. 1866 ஆம் ஆண்டில் ஜியார்ஜ் பேஜ் மற்றும் சார்லஸ் பேஜ் சகோதரர்களால் நிறுவப்பட்ட ஆங்லோ-சுவிஸ் மில்க் கம்பெனி, மற்றும் 1866 ஆம் ஆண்டில் ஹென்ரி நெஸ்லேவால் நிறுவப்பட்ட பேரைன் லேக்டி ஹென்ரி நெஸ்லே கம்பெனி ஆகியவற்றின் இணைப்பு நிறுவனமாக நெஸ்லே 1905 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதல் உலகப்போர் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த இரண்டாம் உலகப்போரின் போது, அந்த நிறுவனம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பெற்றது என்பதுடன், கெட்டிப்படுத்தப்பட்ட பால் மற்றும் குழந்தைகளுக்கான பால் போன்ற தனது முந்தைய தயாரிப்புகளை குறிப்பிடத்தகுந்த முறையில் விரிவாக்கம் செய்தது. இன்று, அந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள 86 நாடுகளில் இயங்கி வருவதுடன், 283,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது.\n5 முரண்பாடு மற்றும் சர்ச்சைகள்\n5.2 மேலமைன் கலக்கப்பட்ட சீனப் பால்\n5.4 பனை எண்ணெயின் பயன்பாடு\nஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாடுகளில், \"நெஸ்லே\" என்ற வார்த்தை மிகவும் பொதுவானதாகும் ஒலிப்பு: /ˈnɛstleɪ/. இருப்பினும்,/ˈnɛsəl/ ஆங்கில வினைச்சொல்லான \"நெஸில்\" என்பது அதன் உண்மையான உச்சரிப்பாக இருந்தது. இந்த உச்சரிப்பு 20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பொதுவானதாக இருந்தது, ஆனால் விளம்பரங்களில் இதனுடைய பேச்சு வடிவத்திலான மாற்றங்கள் பிரெஞ்சு பேசும் சுவிட்சர்லாந்தில் இதனுடைய சொந்த உச்சரிப்பான [nɛsle] என்பதே மிகவும் பொருத்தமானது என்பதற்கு தூண்டுதலாக அமைந்தது. இருந்தபோதும், இங்கிலாந்தின் மத்திய கிழக்கு உள்ளிட்ட சில பிராந்தியங்களில் இன்றளவும் அதன் பழைய உச்சரிப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆல்மேனிக் என்ற ஜெர்மானிய மொழியில் (ஆல்மேனிஸ்க் - என்பது தென்மேற்கு ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில பேசப்படும் மொழி ஆகும்) \"நெஸ்லே\" என்பது சிறிய கூட்டினைக் குறிக்கிறது (இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் நெஸ்ட் என்பது ஒரே பொருளைக் குறிக்கிறது). நெஸ்லே என்ற வார்த்தையில் எல்இ என்று முடியும் எழுத்துக்கள் அந்த வார்த்தையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும்படியாக இருக்கிறது.\nவிவேயில் உள்ள நெஸ்லேவின் தல��மையகம்.\n1867 ஆம் ஆண்டுவரையிலான இந்த நிறுவனத்தின் காலத்தில், இரண்டு தனி சுவிஸ் நிறுவனங்கள் நிறுவப்பட்டதானது பின்னாளில் நெஸ்லேயின் மைய நிறுவனத்தை உருவாக்கியது. அந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்காவின் ஐஎல், லீ கௌன்டியைச் சார்ந்த சகோதரர்களான சார்லஸ் ஏ. மற்றும் ஜியார்ஜ் பேஜ் ஆகியோரால் சாமில் ஆங்லோ-சுவிஸ் கன்டென்ஸ்ட் மில்க் கம்பெனி நிறுவப்பட்டது. அந்த ஆண்டின் செப்டம்பரில், வேவேயில், ஹென்ரி நெஸ்லே குழந்தைகளுக்காக பாலினாலான புதிய உணவு வகைகளைத் தயாரித்தார் என்பதுடன், விரைவில் அதை சந்தைகளில் விற்கத் தொடங்கினார். அடுத்த பத்தாண்டுகளில் அந்த இரண்டு நிறுவனங்களும் தங்களின் வியாபாரங்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதிலும் வெற்றிகரமாக விரிவாக்கம் செய்தன. (ஹென்ரி நெஸ்லே 1875 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார், ஆனால் அந்த நிறுவனம் பேரைன் லேக்டி ஹென்ரி நெஸ்லே என்ற அவருடைய பெயரில் மற்றொரு புதிய உரிமையாளரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது.) 1877 ஆம் ஆண்டில் ஆங்லோ-சுவிஸ் நிறுவனம், பாலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அந்த உணவு வகைகளைத் தன்னுடைய தயாரிப்புகளுடன் இணைத்துக் கொண்டது, மேலும் அதற்கடுத்த வருடத்தில் நெஸ்லே நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளில் கெட்டிப்படுத்தப்பட்ட பாலைச் சேர்த்துக் கொண்டது, இதன் காரணமாக அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி ஏற்பட்டது.\nஇருந்தபோதும், 1905 ஆம் ஆண்டில், அந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நெஸ்லே அன்ட் ஆங்லோ-சுவிஸ் கன்டென்ஸ்ட் மில்க் கம்பெனி என்று பெயரிடப்பட்டதுடன், அந்தப் பெயர் 1947 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது, அதே சமயம், பேஃப்ரிக் தி புராடக்ட்ஸ் மேகி எஸ்ஏ (1884 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது) என்ற நிறுவனமும் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த அலேய்மென்டனா எஸ்ஏ ஆப் கெம்ப்டால் என்ற நிறுவனமும் ஒன்றிணைக்கப்பட்டு நெஸ்லே அலேய்மென்டனா எஸ்ஏ என்று பெயரிடப்பட்டது. வடிசாறுக்கான கலப்புகள் மற்றும் அது தொடர்பான உணவுப்பொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மேகி இருந்தது. அந்த நிறுவனத்தின் தற்போதைய பெயரானது 1977 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக, அந்த நிறுவனம் தனது தொழிற்சாலைகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் இயக்கி வந்தது. முதல் உலகப்போர் காரணமாக அந்தச் சமயத்தில் பாலினால் ஆன தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்தது, மேலும் அத்தகைய தயாரிப்புகள் அனைத்தும் அரசாங்க ஒப்பந்தங்களின் மூலம் நிறைவேற்றப்பட்டது; முதல் உலகப்போர் முடிவதற்குள், நெஸ்லேவின் உற்பத்தி இரண்டு மடங்கைக் காட்டிலும் அதிகமானது.\nபோர் முடிந்த பிறகு, அரசாங்க ஒப்பந்தங்கள் முற்றிலும் கைவிடப்பட்டதுடன், வாடிக்கையாளர்கள் மீண்டும் தூய்மையான பாலினாலான தயாரிப்புகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இருந்தபோதும், நெஸ்லே நிர்வாகம் மிகவும் துரிதமாகச் செயல்பட்டதுடன், தனது நடவடிக்கைகளை மேம்படுத்தவும், கடன் சுமைகளைக் குறைப்பதற்குமான வழிகளைத் தேடியது. 1920 ஆம் ஆண்டுகளில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் நெஸ்லே தனது முதல் விரிவாக்கத்தைத் தொடங்கியது, அதே சமயம் சாக்கலேட்டை அறிமுகப்படுத்தியது அந்த நிறுவனத்தின் இரண்டாவது மிக முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.\nஅதற்கடுத்து வந்த இரண்டாம் உலகப்போரின் விளைவுகள் நெஸ்லே நிறுவனத்தை மிகவும் பாதித்தது. 1938 ஆம் ஆண்டில் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றிருந்த அந்த நிறுவனத்தின் இலாபம் 1939 ஆம் ஆண்டில் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்தது. அதே சமயம் வளரும் நாடுகளில், குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் அதன் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்பான நெஸ்கேஃபே இன் அறிமுகத்திற்கு இரண்டாம் உலகப்போர் முக்கிய காரணமாக அமைந்தது என்பதுடன், நெஸ்கேஃபே அமெரிக்க இராணுவத்தின் முக்கிய பானமாக ஆனது. போர்கால பொருளாதாரத்தின் போது, நெஸ்லேவின் உற்பத்தி மற்றும் விற்பனை உயர்வு பெற்றது.\nஇரண்டாம் உலகப்போரின் முடிவு நெஸ்லேவின் மிகப்பெரிய வளர்ச்சிக்குத் தொடக்கமாக அமைந்தது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்ததுடன், பல நிறுவனங்கள் அதனுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் பதப்படுத்தப்பட்ட வடிசாறுகளைத் தயாரிக்கும் மேகி நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது. 1950 ஆம் ஆண்டில் கிராஸ் & பிளாக்வெல் நிறுவனத்தின் இணைப்பைத் தொடர்ந்து, பின்டஸ் (1963 ஆம் ஆண்டு), லிப்பிஸ் (1971 ஆம் ஆண்டு) மற்றும் ஸ்டோபர்ஸ் (1963 ஆம் ஆண்டு) ஆகிய நிறுவனங்களும் நெஸ்லே உடன் இணைக்கப்பட்டன. 1974 ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் எல்ஓரியல் நிறுவனத்தின் பங்குகளை வேறுபடுத்தியது. 1977 ஆம் ஆண்டில், ஆல்கன் லேபாரட்டரீஸ் இன்க் என்ற நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொணடதன் மூலம், உணவு சம்பந்தமான நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு நெஸ்லே தனது இரண்டாவது முயற்சியைத் தொடங்கியது.\n1984 ஆம் ஆண்டில், நெஸ்லேவின் மிகப்பெரிய வளர்ச்சியின் காரணமாக, அமெரிக்காவின் மிகப்பெரிய உணவு தயாரிக்கும் நிறுவனமான கார்னேஷன் மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனமான ரவுன்டிரீ மேக்கின்டாஷ் போன்றவை அந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது, மேலும் 1988 ஆம் ஆண்டில் ரவுன்டிரீ மேக்கின்டாஷ் நிறுவனம் வில்லி வோன்கா என்ற முத்திரையை நெஸ்லேவிற்குப் பெற்றுத்தந்தது.\n2007 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், பெய்ரா தி சான்டாவில் (பஹியா) உள்ள தொழிற்சாலையை பிரேசில் நாட்டு பிரதமர் லுலா டா சில்வா தொடங்கி வைத்தார்.\n1990 ஆம் ஆண்டின் முதல் பாதி நெஸ்லேவிற்குச் சாதமாக இருந்தது: வணிகரீதியான தடைகள் தகர்த்தெறியப்பட்டது, மேலும் உலகச் சந்தைகள் மிகப்பெரிய அல்லது சிறிய எல்லைக்குள் ஒன்றிணைக்கப்பட்டதுடன், மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்தன. சேன் பெலேக்ரினோ (1997 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது), ஸ்பில்லர்ஸ் பெட்பூட்ஸ் (1998 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது), மற்றும் ரால்ஸ்டன் பூரினா (2002 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது) போன்ற நிறுவனங்களை இணைக்கும் பணிகள் 1996 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. 2002 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், குளிர் பாலேடை விற்பனை செய்யும் டிரீயர் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் நெஸ்லே தன்னை இணைத்துக்கொண்டது, மேலும் அதே ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், நெஸ்லே உடனான இணைப்பின் மூலம் ஈட்டப்பட்ட இலாபத்தின் மதிப்பு சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று ஹாட் பாக்கெட்ஸை உருவாக்கிய செஃப் அமெரிக்கா நிறுவனம் அறிவித்தது, அத்துடன் 2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு நிறுவனங்களுடனான இணைப்பு வட அமெரிக்காவின் மிகப்பெரிய மாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. அதே சமயம், ஹெர்ஷே என்ற மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனத்தை வாங்க நெஸ்லே தீவிர முயற்சி மேற்கொண்டது, இருந்தபோதும் நெஸ்லேவின் எண்ணம் ஈடேறவில்லை.[3] நெஸ்லே நிறுவனம் சமீபத்தில் ஜென்னி கிரெய்க் என்ற எடை குறைப்பு நிகழ்ச்சியை நடத்தி வரும் நிறுவனத்தை 600 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.\n2005 ஆம் ஆண்டு, டிசம்பரி்ல் நெஸ்லே நிறுவனம் டெல்டா ஐஸ் கிரீம் என்ற கிரேக்க நாட்டைச் சார்ந்த நிறுவனத்தை 240 மில்லியன் யூரோவிற்கு வாங்கியது. 2006 ஆம் ஆண்டு ஜனவரியில், இந்த நிறுவனம் டிரீயர் நிறுவனத்தின் மொத்த உரிமையைப் பெற்றதன் மூலம், சந்தையில் 17.5 சதவீதப் பங்குகளுடன் உலகின் மிகப்பெரிய குளிர் பாலேடை உருவாக்கும் நிறுவனமாக மாறியது.[4]\n2006 ஆம் ஆண்டு நவம்பரில், நெஸ்லே நிறுவனம் நோவார்டிஸ் பேராமெடிக்கல் நிறுவனத்தின் மருத்துவ ஊட்டச்சத்துப் பிரிவை 2.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியதுடன், 2007 ஆம் ஆண்டில் ஓவல்டின் என்றழைக்கப்படும் பாலினாலான சுவையூட்டியைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. 2007 ஆம் ஆண்டு ஏப்ரலில், நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான உணவைத் தயாரிக்கும் கெர்பர் நிறுவனத்தை 5.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.[5] [6][7]\n2007 ஆம் ஆண்டு டிசம்பரில், நெஸ்லே நிறுவனம் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த சாக்லேட் உற்பத்தியாளரான பெர்ரே மேர்காலினி என்ற நிறுவனத்துடன் இணைந்து கூட்டு வியாபாரம் செய்தது.[8]\n2010 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி, நெஸ்லே தனது கட்டுப்பாட்டில் இருந்த ஆல்கன் நிறுவனத்தின் பங்குகளை நோவார்டிஸ் நிறுவனத்திற்கு விற்க ஒப்பந்தம் செய்துகொண்டது. உலகி்ன் மிகப்பெரிய கண் பராமரிப்பு நிறுவனத்தை வாங்குவதற்கான நோவார்டிஸின் மிகப்பெரிய 39.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மிகப்பெரிய வாய்ப்பு வழங்கலுக்கு இந்த விற்பனை ஒரு பகுதியாக அமைந்தது.[9]\nமுதன்மைக் கட்டுரை: List of Nestlé brands\nகாப்பிக்கொட்டை (நெஸ்கேஃபே ), குப்பியல் அடைக்கப்பட்ட சுத்தமான குடிநீர், மற்ற குடிநீர் பானங்கள், சாக்லேட், குளிர் பாலேடு, குழந்தைகளுக்கான உணவு வகைகள், சிறந்த மற்றும் பாதுகாப்பான ஊட்டச்சத்துக்கள், சுவையூட்டிகள், உறைந்த மற்றும் குளிரூட்டப்பட்ட உணவு வகைகள், தின்பண்டங்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கான உணவு வகைகள் போன்றவை பல்வேறு சந்தைகளில் விற்கப்படும் நெஸ்லேவின் தயாரிப்புகள் ஆகும்.\nஜப்பானில் உள்ள தலைமை அலுவலகம்\nகிராய்டனில் உள்ள நெஸ்லே டவர்.இங்கிலாந்தில் உ��்ள தலைமையகத்தில் வழங்கப்படும் சேவைகள்.\nஇயக்குனர்கள் அவையைச் சார்ந்த தனியுரிமையான பிரதிநிதிகள் சபை பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது:\nபவுல் பல்க் என்பவர் நெஸ்லேவின் சிஇஓ ஆவார்\nஜான் ஜெ. ஹேரிஸ், என்பவர் நெஸ்லே வாட்டர்ஸின் இவிபி, தலைவர் மற்றும் சிஇஓ ஆவார்\nஃபிரிட்ஸ் வேன் டிஜிக் என்பவர் ஆசியா, ஓசியானியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பிரிவின் இவிபி ஆவார்\nபேட்ரியா ஹேயினிக் என்பவர் முக்கிய வியாபாரக் குழுக்கள் மற்றும் சந்தையிடுதலின் இவிபி ஆவார்\nபிரான்ஸிஸ்கோ கேஸ்டனர் என்பவர் மருந்துகள் மற்றும் ஒப்பனைப்பொருள் தயாரிப்புகளின் இவிபி, எல்ஓரியலின் இணைப்பு அலுவலர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் தலைவர் ஆவார்\nமேக்கேல் பவுல் என்பவர் இங்கிலாந்து பிரிவிற்கான இவிபி ஆவார்\nஜேம்ஸ் சிங் என்பவர் நிதி, கட்டுப்பாடு, சட்டம், வரி, வாங்குதல் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் இவிபி ஆவார்\nலூயிஸ் கேன்டாரெல் என்பவர் ஐரோப்பிய பிரிவுகளுக்கான இவிபி ஆவார்\nரிச்சர்ட் டி. லாவ்பி என்பவர் முக்கிய ஊட்டச்சத்து வியாபாரப் பிரிவுகளுக்கான துணை இவிபி ஆவார்\nவெர்னெர் ஜெ. பேவர் என்பவர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, தொழில்நுட்பம், உற்பத்தி, மற்றும் சுற்றுப்புற பாதுகாப்புகளுக்கான இவிபி ஆவார்.\nபீட்டர் பார்பெக்-லெட்மேத் (தலைவர்), பவுல் பல்க், ஆன்டிரியாஸ் கூப்மேன், ரோல்ப் ஹேங்கி, ஜியன்-ரெனே போர்டோ, டேனியல் போரெல், ஜியன்-பியர் மெயர்ஸ், ஆன்ட்ரே குடெல்ஸ்கி, கெரோலினா முல்லர்-மோல், ஸ்டீவன் ஹாக், நய்னா லால் கிட்வேய் மற்றும் பீட் ஹெஸ் போன்றோர்கள் நெஸ்லே நிர்வாகத்தின் இயக்குனர் குழுவின் தற்போதைய உறுப்பினர்களாவர். அந்தக் குழுவின் செயலாளர் டேவிட் பிரிக் ஆவார்.\n2006 ஆம் ஆண்டு, ரெப்யூடேஷன் இன்ஸ்டிடியூடால் உலகம் முழுவதிலும் உள்ள இணையதள வாடிக்கையாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பினபடி, 1–100 என்ற அளவீட்டில் 70.4 என்ற மதிப்பீட்டு மதிப்பெண்ணை நெஸ்லே பெற்றது.[10]\n2009 ஆம் ஆண்டில், அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை சிஎச்எஃப்பில் 107.6 பில்லியன் என்பதுடன், நிகர இலாபம் சிஎச்எஃப்பில் 10.43 பில்லியன் ஆகும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக அந்த நிறுவனம் முதலீடு செய்துள்ள தொகையானது சிஎச்எஃப்பில் 2.02 பில்லியன் ஆகும்.[1]\nஒவ்வொரு பிரிவிலும் ஏற்பட்ட விற்பனை வீழ்ச்சி பின்வருமாறு: குடிநீர் பானத் தயாரிப்புகளில் 27 சதவீதமும், பால் மற்றும் உணவு தயாரிப்புகளில் 26 சதவீதமும், ஆயத்த தயார் உணவுகள் மற்றும் ஆயத்த சமைத்த உணவுகளுக்கான தயாரிப்புகளில் 18 சதவீதமும், சாக்லேட் தயாரிப்புகளில் 12 சதவீதமும், செல்லப் பிராணிகளுக்கான உணவு தயாரிப்புகளில் 11 சதவீதமும், மருந்து தயாரிப்புகளில் 6 சதவீதமும், மற்றும் குழந்தைகளுக்கான பாலை உற்பத்தி செய்வதில் 2 சதவீதமும் அதன் விற்பனை வீழ்ச்சி கண்டது.\nஒவ்வொரு பிராந்தியத்திலும் ஏற்பட்ட விற்பனை வீழ்ச்சி பின்வருமாறு: ஐரோப்பாவில் 32 சதவீதமும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 31 சதவீதமும் (அமெரிக்காவில் 26 சதவீதம்), ஆசியாவில் 16 சதவீதமும், மற்றும் உலகின் மற்ற பகுதிகளில் 21 சதவீதமும் அதன் விற்பனை வீழ்ச்சியடைந்தது.\nஉலகின் மிகப்பெரிய ஒப்பனை மற்றும் அழகுப் பொருள் தயாரிக்கும் நிறுவனமான எல்ஓரியலின் 26.4 சதவீதப் பங்குகளை நெஸ்லே நிறுவனம் வைத்துள்ளது. நெஸ்லே மற்றும் எல்ஓரியல் நிறுவனங்களுக்கு இடையே ஊட்டச்சத்து தொடர்பான தயாரிப்புகளை விரிவாக்கம் செய்வதற்கு லேபாரட்டரீஸ் இன்னோவ் என்ற நிறுவனம் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டது, மேலும் தோலினாலான தயாரிப்புகளை மேற்கொள்வதற்கு கால்டெர்மா நிறுவனம் எல்ஓரியல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது. செரெல் பார்ட்னர்ஸ் வோர்ல்ட்வைட் நிறுவனம் ஜெனரல் மில்ஸ் நிறுவனத்துடனும், பிவரேஜ் பார்ட்னர்ஸ் வோர்ல்ட்வைட் நிறுவனம் கொக-கோலா நிறுவனத்துடனும், மற்றும் டெய்ரி பார்ட்னர்ஸ் அமெரிக்காஸ் நிறுவனம் ஃபான்டெர்ரா நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றி வருகின்றன.\nமுதன்மைக் கட்டுரைகள்: infant formulaமற்றும் Nestlé boycott\nவளரும் நாடுகள் உள்ளிட்ட உலகம் முழுவதிலும் வசிக்கும் தாய்மார்களிடம் குழந்தைகளுக்கான பாலை அறிமுகப்படுத்தும் செயல்பாடுகளில் இறங்கியது நெஸ்லே நிறுவனத்தைக் குறித்த சர்ச்சைகளுள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, மேலும் 1977 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அந்தப் பிரச்சினை அனைவரின் கவனத்தை ஈர்க்கும்படியாக இருந்தது, முடிவில் நெஸ்லே அனைவராலும் புறக்கணிக்கப்பட்டது.[11]\nமேலமைன் கலக்கப்பட்ட சீனப் பால்[தொகு]\n2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, சீனாவில் தயாரிக்கப்படும் நெஸ்லேவின் பாலினாலான தயாரிப்புகள���ல் மேலமைன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசாங்கம் தெரிவித்தது. சீனாவின் கடற்கரை நகரமான குயிங்டோவில் உள்ள பால் பண்ணையில் இருந்து நெஸ்லே நிறுவனம் பாலை உற்பத்தி செய்து வந்தது.[12] எங்களின் தயாரிப்புகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்பதுடன், மேலமைன் கலந்த பாலை நாங்கள் உற்பத்தி செய்வதில்லை என்று நெஸ்லே நிறுவனம் உறுதியாகத் தெரிவித்தது. சீனாவில் நெஸ்லே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆறு வகையான பால் பொடிகளில் மேலமைன் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தைவான் சுகாதார அமைச்சரவை 2008 ஆம் ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதி அறிவித்தது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பாலினாலான தயாரிப்புகளைத் திரும்பப் பெறத் திட்டமிட்டுள்ளதாக நெஸ்லே நிறுவனம் அறிவித்தது.[13][14]\n2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது ராபர்ட் முகேப்பின் மனைவி கிரேஸ் முகேப் ஆல் நிர்வகிக்கப்பட்டு வரும் பண்ணைகளில் இருந்து நெஸ்லே நிறுவனம் பாலை வாங்கியது தற்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முகேப் மற்றும் அவரின் பரிபாலனம் தற்போது ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.[15] இதுபோன்ற பல பிரச்சினைகளால் நெஸ்லே நிறுவனம் பண்ணைகளில் இருந்து பாலை வாங்கும் நடவடிக்கையை நிறுத்திக்கொண்டது.[16]\n2007 ஆம் ஆண்டு டெலிகிராஃப் பத்திரிகை பின்வருமாறு செய்தி வெளியிட்டது: \"பனை எண்ணெய் வகைகளைப் பயிரிடுவதற்கு, மரங்களை வெட்டுவது மற்றும் எரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் காரணமாக, பிரிஸ்டைன் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் காணமல் போகின்றன என்பதுடன், அழிவிற்கு காரணமான இத்தகைய நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்வது பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகளை ஆதரிக்கும் விதத்தில் இருக்கின்றது\".[17] இந்தச் செய்தி கிரீன்பீஸ் உள்ளிட்ட பல்வேறு என்ஜிஓக்களை அக்கறை கொள்ளச் செய்தது.\n\"ஃபேஸ் புக்கைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் நெஸ்லே நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளைக் குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்த பிறகு, அந்த நிறுவனம் வாடிக்கயாளர்களிடம் இருந்து மிகப்பெரிய சர்ச்சையை எதிர்கொண்டது.\"[18] இதுபோன்ற பிரச்சினைகளின் காரணமாக, நெஸ்லேவின் முயற்சிகள் வீணாகிப்போனத���டன், ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் பின்வருமாறு விமர்சனம் செய்யப்பட்டது: \"நெஸ்லே ஊடகங்களில் தனது தனித்தன்மையை நிரூபிக்கத் தவறிவிட்டது\",[19] மேலும் \"ஃபேஸ் புக்கில் நெஸ்லே தனது கௌரவத்தை இழந்தது\"[18].\nsection=money_latest. பார்த்த நாள்: 2007-04-12. [தொடர்பிழந்த இணைப்பு]\n↑ ஊடக வெளியீடுகள்[தொடர்பிழந்த இணைப்பு]\n↑ சீனாவில் சுத்தமற்ற பாலை உற்பத்தி செய்த குற்றவாளிகள் மெயி்ன்லேண்டில் பிடிபட்டனர் , (2008 ஆம் ஆண்டு, செப்டம்பர் 21 ஆம் தேதி, காலை 12:14 மணிக்கு பெறப்பட்டது)[தொடர்பிழந்த இணைப்பு]\nநெஸ்லே மற்றும் எல்ஓரியலின் உடைமையைப் பற்றிய கட்டுரை\nநெஸ்லே எஸ்.ஏ எஸ்டபிள்யூஎக்ஸ் சுவிஸ் பங்கு சந்தையில் உள்ள தனது பங்குகளைக் குறித்து கவனம் செலுத்தி வருகிறது\n - நெஸ்லே எஸ்ஏ நிறுவனத்தின் வரலாறு\n1866 இல் நிறுவப்பட்ட நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2017, 19:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/find-out-what-your-wedding-month-says-about-your-relationship-024672.html", "date_download": "2019-06-26T06:49:22Z", "digest": "sha1:4R3CSKTL4KBUBAAJUMSWWCRLLITUXOCK", "length": 27365, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த மாசத்துல கல்யாணம் பண்ணுனீங்க உங்க வாழ்க்கை அவ்வளவுதான் தெரிஞ்சுக்கோங்க...! | Find out what your wedding month says about your relationship - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க ஈரல்ல கெட்ட நீர் தேங்கியிருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது\n6 hrs ago திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\n18 hrs ago இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\n18 hrs ago உங்க ஈரல்ல கெட்ட நீர் தேங்கியிருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது\n19 hrs ago குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா\nAutomobiles கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் முக்கிய விபரங்கள் வெளியானது... \nNews சுதாரிக்காத கடைக்காரர்.. கர்சீப் கட்டி கொண்டு வந்து நகையை சுட்ட 2 பேர் கும்பல்.. பலே திருட்டு\nTechnology பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா\nSports அசிங்கமாக பேசியது ���ோதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\nEducation இரண்டாம் நிலை காவலர் தேர்வு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மாசத்துல கல்யாணம் பண்ணுனீங்க உங்க வாழ்க்கை அவ்வளவுதான் தெரிஞ்சுக்கோங்க...\nஅனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வு என்றால் அது திருமணம்தான். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கையின் மீதமுள்ள காலம் மிகவும் கஷ்டம்தான்.ஒரே மாதிரியான குணம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொள்ளும் போது மற்றவர்களின் வாழ்க்கையை விட அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.\nதிருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க அன்பும், நம்பிக்கையும்தான் அடிப்படையாகும். ஆனால் இந்த காலத்தில் திருமண வாழ்க்கை என்பது பலருக்கும் சில ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது. அதற்கு காரணம் அவர்களுக்கிடையே இருக்கும் புரிதலின்மைதான். வேதங்களின் படி திருமணம் செய்யும் காலம் என்பது அவர்கள் மணவாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிக்கிறது. சொல்லப்போனால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் காலமும், நேரமும்தான் உங்கள் மணவாழ்க்கையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கிறது. நீங்கள் திருணம் செய்து கொள்ளும் மாதம் உங்கள் திருமண வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த மாதத்தில் நடக்கும் திருமணங்கள் கும்ப ராசியால் பாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவரின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் மகிழ்ச்சியான திருமண பந்தத்தை அனுபவிப்பார்கள். உங்களின் வாழ்க்கைத்துணை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் காதலை வெள��ப்படுத்தி கொண்டே இருப்பார்கள். இந்த மாதத்தில் திருமணம் செய்பவர்கள் பிரிய மிகக்குறைந்த அளவே வாய்ப்புள்ளது.\nஇந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிமிகுந்த உறவு பயணத்தை அனுபவிப்பார்கள். உங்களின் வழிகாட்டி மீனமாகும், எனவே தம்பதியினர் இருவரும் சுயநலமற்ற அன்பை ஒருவர் மீது ஒருவர் வெளிப்படுத்துவார்கள். இருவரில் ஒருவர் எப்பொழுதும் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பார்கள், இதுவே இவர்கள் உறவில் அன்பை நிலைத்திருக்க செய்யும்.\nஇந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்து கொள்பவர்களின் வழிகாட்டி மேஷமாகும். இவர்கள் வாழ்க்கையில் ஆச்சரியங்களும், இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். தங்களை துணையை புரிந்து கொள்வது இவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். ஒருநாள் புரிந்து கொண்டு நடப்பவர்கள் அடுத்தநாளே புரிந்து கொள்ளாமல் சண்டை போடுவார்கள். சண்டைகள் இருந்தாலும் இவர்களின் அன்பில் குறை இருக்காது.\nMOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு பொறுப்பு என்பதே இருக்காதாம்... இவர்களிடம் பார்த்து பழகுங்கள்...\nஇந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் ரிஷப ராசியால் பாதிப்பிற்குள்ளாவார்கள். இந்த மாதத்தில் திருணம் செய்து கொள்வது இந்திய ஜோதிடத்தின் படி மிகவும் புத்திசாலித்தனமான ஒன்றாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்களின் திருமண வாழ்க்கை காதல் நிறைந்ததாக இறுதிவரை இருக்கும், இவர்களின் பாலியல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.\nஇந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் மிதுன ராசியால் வழிநடத்தப்படுவார்கள். இவர்களின் திருமண வாழ்க்கையில் இருபக்கங்கள் இருக்கும். இந்த மாதத்தில் செய்யப்படும் திருமணம் வெற்றிபெற எவ்வளவு வாய்ப்புள்ளதோ தோல்வியடையவும் அவ்வளவு வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவராவது மோசமான குணமுடையவராக இருப்பார், மேலும் பொறுமையும் இல்லாதவராக இருப்பார். இவர்கள் பிரிவதற்கு எவ்வளவு வாய்ப்புள்ளதோ சேர்ந்து வாழ்வதற்கும் அவ்வளவு வாய்ப்புள்ளது.\nஇந்த மாதத்தில் நடக்கும் திருமணங்கள் கடக ராசியால் வழிநடத்தப்படுவதாகும். அன்பும், அக்கறையும் நிறைந்த இவர்களின் மணவாழ்க்கை மற்றவர்களுக்கு சிறந்த ��டுத்துக்காட்டாக இருக்கும். இவர்கள் எப்பொழுதும் தங்கள் துணை மீது அக்கறை செலுத்துவதில் கவனமாக இருப்பார்கள். தங்களின் துணை மீது மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தின் மீதும் இவர்கள் அதிக அக்கறை செலுத்துபவராக இருப்பார்கள்.\nஇந்த மாதங்களில் நடக்கும் திருமணங்கள் சிம்ம ராசியால் வழிநடத்தபடுபவையாகும். தங்களின் திருமண வாழ்க்கையை அழகாக்க இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிகரமானதாக அமையும். இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் துணை மீது தீராக்காதலுடன் இருப்பதுடன் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதிலும் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் நீண்ட கால திருப்திகரமான வாழ்க்கை வாழ்வார்கள்.\nMOST READ: வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் இந்த எளிய செயல்களை செய்யுங்க..அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கைய...\nஇந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் பெரும்பாலும் கன்னி ராசியால் வழிநடத்தப்படுகிறார்கள். இவர்களின் திருமண வாழ்க்கையில் நிறைய தடைகள் வந்தாலும் அதனை ஒன்றாக சேர்ந்து தகர்ப்பார்கள். ஒருவரின் ஆசைகளை மற்றவர்கள் புரிந்து கொண்டால் இவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள்.\nஇந்த மாத திருமணங்கள் துலாம் ராசியால் வழிநடத்தப்படுகிறது. இவர்கள் சிறந்த தம்பதிகளாக இருப்பதுடன் எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ரகசியமும் தெரிந்தவர்கள். உறவில் எப்படி சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். இவர்கள் கடுமையான சண்டைகளில் அடிக்கடி ஈடுபடுவார்கள், ஆனால் விரைவில் மீண்டும் இனைந்து விடுவார்கள்.\nஇந்த மாதத்தில் திருமணம் செய்பவர்கள் சிம்ம ராசியால் வழிநடப்படுகிறார்கள். இவர்களின் சிறந்த பாலியல் வாழ்க்கையே இவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். இவர்களின் ஒவ்வொரு சண்டையும் இவர்களுக்கு இடையே இருக்கும் காதலை அதிகரித்து கொண்டே செல்லும். இவர்கள் பொறுமையாகவே குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுவார்கள்.\nஇந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கை தனுசு ராசியால் வழிநடத்தப்படும். இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மென்மையானதாக இருக்கும், இருவரின் மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒருவரின் வெறுமையை மற்றவர் பூர்த்தி செய்ய முயலுவார்கள், அனைத்து சவால்களையும் இருவரும் சேர்ந்தே எதிர்கொள்வார்கள்.\nMOST READ: இந்த மூனு ராசிக்காரங்களும் இன்னைக்கு யாரையும் நம்பி எந்த காரியத்துலயும் இறங்கிடாதீங்க\nஇவர்கள் மகர ராசியால் வழிநடத்தப்படுவார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதோடு, எதிர்காலதிற்காக திட்டங்களை இவர்கள் சேர்ந்தே நீட்டுவார்கள். ஒருவரின் தேவையை பூர்த்தி செய்து தங்களுடைய தேவையை பெற்றுக்கொள்வார்கள். இவர்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதில்தான் எப்பொழுதும் கவனம் செலுத்துவார்கள். இவர்கள் பிரிவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் தெரியுமா\nஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த மூன்று குணங்களுக்காகத்தான் சீதை இராமரை மணக்க சம்மதித்தார்...\nஇந்த குணங்களை வளர்த்து கொள்ளாமல் திருமணம் செய்தால் உங்கள் திருமண வாழக்கை நிச்சயம் நரகம்தான்...\nவாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டில் கடிகாரத்தை இந்த திசையில் மட்டும் மாட்டிவிடாதீர்கள்...\nஇந்த பொருட்களை உங்கள் மனைவிக்கு பரிசாக கொடுத்தால் லட்சுமி தேவி உங்களுக்கு செல்வத்தை அள்ளி கொடுப்பார்\nஇந்த சூழ்நிலைகள் ஆண்கள் தவறே செய்யாவிட்டாலும் அவர்களுக்குஅவமானத்தை தேடித்தரும் என்கிறார் சாணக்கியர்.\nஉங்கள் திருமண ரேகையில் ஒளிந்திருக்கும் உங்களின் எதிர்கால ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nபணம் மற்றும் கடன் தொடர்பான பிரச்சினைகள் நீங்க கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதுமாம்..\nகைரேகை இப்படி இருபவர்களுக்கு இரண்டாவது திருமணம் கண்டிப்பாக நடக்குமாம் தெரியுமா\nஇந்த ரேகை கையில இருக்குறவங்களுக்கு காதல் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லையாம் தெரியுமா\nசிவனின் இந்த உருவத்தை வீட்டில் வைப்பது உங்கள் வீட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉங்க பிறந்த தேதி படி இந்த தேதில பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை அவ்வளவுதானாம்..\nபாஞ்சாலியின் கற்பு மீது பீமனுக்கு சந்தேகம் ஏற்பட காரணம் என்ன தெரியுமா\nசிவலோகத்தில் இருந்து சிவன் பூமிக்கு வந்து செல்வது இந்த வழியில் தானாம்... கண்டுபிடிச்சிட்டோம்ல...\nஇன்னைக்கு வெள்ளி... லட்சுமி கடாட்சம் எந்த ராசிக்கு கிடைக்கப் போகுது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/bear-riding-a-bike-and-waving-at-others-is-the-funniest-thing-you-will-watch-today/", "date_download": "2019-06-26T07:02:54Z", "digest": "sha1:SP6SEA4RWDSL3AWOJ7AIWTQYQ7BD7IXV", "length": 11338, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹாயாக பைக்கில் ரைடு செய்யும் கரடி! வியக்கவைக்கும் வைரல் வீடியோ - Bear riding a bike and waving at others is the funniest thing you will watch today", "raw_content": "\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nஹாயாக பைக்கில் ரைடு செய்யும் கரடி வியக்க வைக்கும் வைரல் வீடியோ\nரஷ்யாவில் ஹாயாக பைக்கில் பயணம் செய்கிறது இந்த கரடி. அதோடு அந்த பயணத்தின் போது மனிதர்கள் போலவே அந்த கரடி, ஹாயாக கையை அசைத்துக் காட்டுவது...\nஇணையதளம் ஒரு வேடிக்கை நிறைந்த பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவ்வப்போது வேடிக்கையான விஷயங்களை நாம் இணையதளத்தின் வாயிலாக, குறிப்பா சமூக வலைதளங்களின் வாயிலாக தினம் தினம் அறிந்து கொண்டு தான் இருக்கிறோம்.\nஅதுபோலதான், தற்போது இணையதயத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது இந்த கரடியின் வீடியோ. நம்ம ஊரில் கரடியை வைத்து தாயத்து கொடுப்பதைத் தான் பார்த்திருப்போம், ஆனால், ரஷ்யாவில் ஹாயாக பைக்கில் ரைடு செய்கிறது இந்த கரடி. அதோடு மட்டுமல்லாமல், அந்த பயணத்தின் போது மனிதர்கள் போலவே அந்த கரடி, ஹாயாக கையை அசைத்துக் காட்டுவது வியக்கவைக்கிறது\nஇந்த வீடியோ குறித்த முழு தகவல் இல்லை என்றபோதிலும், News.com.au என்ற இணையதளம் இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nவைரல் வீடியோ : கோயிலுக்கு போனோமா சாமிய கும்புட்டோமான்னு இல்லாம, சின்னப்புள்ளத்தனமா சிலைக்குள்ள போய் சிக்கிக்கிட்டு\nடாய்லெட்டில் மறைந்து இருந்த 5 அடி நீள பாம்பு.. பயத்தின் உச்சத்துக்கு சென்ற நபர்\nடிரைவர் போட்ட ஒரே பிரேக்.. ஒட்டுமொத்த மாணவர்களும் தரையில்இப்படி ஒரு பஸ் டே கொண்டாட்டம் தேவையா\nகலங்க வைக்கும் செல்லப் பிராணியின் பாசம் மனித பாசத்தை மிஞ்சிய நாயின் வீடியோ.\nகுல்தீப் யாதவ் பந்தில் இருக்கும் மேஜிக்..மீண்டும் வரலாறு படைக்க காரணமான விக்கெட் வீடியோ\nவந்தாரை வாழ வைத்த சென்னைக்கே இந்த நிலைமையா கடைசியில் நாங்க எங்க போவோம் கடைசியில் நாங்க எங்க போவோம்\nஅபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் விளம்பரம்.. கேவலமாக இருக்கு என பொங்கிய சானியா மிர்சா\nஊதிய உயர்வு: கிராமப்புற கல்விக்கு செலவிடுவேன்-எம்எல்ஏ வசந்தகுமார்\nபத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.15,000 ஓய்வூதியம் வழங்கிடுக: ராமதாஸ்\nஉலககோப்பை கிரிக்கெட் : வாடிக்கையாளர்களுக்காக சலுகைகளை அள்ளி வீசும் ஜியோ\nஜியோ டிவி மூலமாக மேட்ச்களை பார்க்க விரும்பினால் அந்த இணைப்பும் நேரடியாக ஹாட் ஸ்டாருக்கு ரீ டிரைக்ட் செய்யப்படுகிறது.\nரூபாய் 2999 விலையில் அதிரடியாய் மீண்டும் விற்பனைக்கு வந்த ஜியோபோன் 2… ஈ.எம்.ஐ. வசதியும் உண்டு\nJioPhone 2 Offers : பேடிஎம்மில் வாங்கினால் ரூ.200 தள்ளுபடியாக பெறலாம். கேஷ் ஆன் டெலிவரி வசதிகளும் உண்டு.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டு���் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/in-thirunelveli-thalaiyuthu-sub-inspector-died-accident-295169.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T05:55:19Z", "digest": "sha1:JXIULRAMGVQJAIMQWHR2SPGKOVCMLOQN", "length": 15131, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "துயரம்.. விபத்தை விசாரிக்கச் சென்ற பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது வாகனம் மோதி பலி! | In Thirunelveli Thalaiyuthu, sub inspector died in accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n9 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n24 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n29 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n37 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nMovies விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுயரம்.. விபத்தை விசாரிக்கச் சென்ற பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது வாகனம் மோதி பலி\n விசாரிக்க சென்ற இடத்தில் பலியான பெண் எஸ்.ஐ-வீடியோ\nநெல்லை: விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு, விசாரணையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது வாகனம் மோதி அவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் காவல்நியைத்த��ல் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அகிலா. விக்கிரமசிங்கபுரம் காவல்நிலையதுக்குட்பட்ட தாழையூத்து பகுதியில் நேற்று இரவு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக அகிலா அங்கு சென்றார்.\nஅவர் விசாரணை செய்துகொண்டிருந்த போது, வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை விசாரிக்கச் சென்ற இடத்தில், சப் இஸ்பெக்டர் அகிலா இன்னொரு விபத்தால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nசப் இன்ஸ்பெட்கர் அகிலா, திசையன்விளையைச் சேர்ந்தவர். இவர் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இரு வருடங்களாக விக்கிரமசிங்கபுரத்தில் பணியாற்றி வந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sub inspector செய்திகள்\nபுகார் தரவந்த நபருக்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ... வைரலாகும் வீடியோ\n\\\"வண்டியை ஓரங்கட்டுங்க.. போட்டோ எடுங்க இவரை.. ஏன் ஹெல்மட் போடல\\\".. அதிர வைத்த இணை கமிஷனர்\nமனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல்\nஎங்களுக்கு \"அருள்\" வேண்டும்.. கண்டிப்பா வேண்டும்.. கும்பகோணம் அருகே ஒரு அடடா போராட்டம்\nடூட்டியில் இருந்த பெண் போலீஸுக்கு சரமாரி முத்தம்... எஸ்.ஐ மீது பாய்ந்தது வழக்கு\nகற்பழிப்பு புகார் கொடுக்க வந்த பெண்ணை நாசம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்\nசென்னையில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. தற்கொலை\nரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டிஎஸ்பி, எஸ்ஐ கைது\nபலாத்காரம்: புகார் அளிக்க சென்ற பெண்ணை படுக்கைக்கு அழைத்த போலீஸ்.. கொந்தளிக்கும் மகளிர் அமைப்புகள்\n2 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல்… கைதான வக்கீலுடன் தொடர்பு.. உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்\nவீட்டில் கஞ்சா பதுக்கிய சப்இன்ஸ்பெக்டர் கைது.. புழல் சிறையில் அடைப்பு\nதிருநங்கை சப் இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினி.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsub inspector accident சப் இன்ஸ்பெக்டர் மரணம் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-26T06:18:29Z", "digest": "sha1:BL7EQBIMHBS2THWYQDTSMINR5SEUDEDF", "length": 26095, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "கச்சா எண்ணெய்: Latest கச்சா எண்ணெய் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதர்பார் டீமுக்கு கிடைக்கும் பாராட்டு: உற...\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ர...\nதமிழகத்தில் புதிதாக 104 ஹைட்ரோ கார்பன் க...\nதமிழகத்தில் செயற்கை மழை கு...\nகோவையில் தம்பியை ஆணவக் கொல...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nவிமானத்தில் தூங்கிய பெண்; பூட்டிய விமானத...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\n3 வயது சிறுமியை கற்பழித்த ...\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nபாம்பியோ-மோடி சந்திப்பு; என்னென்ன விவாதங்கள் நடைபெற்றது\nபிரதமார் மோடி-பாம்பியோ சந்திப்பின்போது பரஸ்பர வர்த்தக உறவுகள், ஏற்றுமதி இறக்குமதி வரிவிதிப்பு தொடர்பான இந்தியா-அமெரிக்கா இடையிலான மோதல்கள், தீவிரவாதம், ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரம், எச்-1 பி விசா மற்றும் எச்-4 விசா தொடர்பான பிரச்னைகள் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.\nஈரான்மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க டிரம்ப் முடிவு\nமுன்னதாக அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று, ஈரான் பகிரங்க எச்சரிக்கையை விடுத்து இருந்தது. ஈரான்மீது நாளை முதல் வேறு எந்த நாட்டி��்கும் விதிக்காத கடுமையான புதிய தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nOPEC Supply Cut: மோடிக்கு ஆரம்பமே அசத்தல்; மளமளவென குறையப் போகும் எரிபொருள் விலை\nகடந்த மே 28ஆம் தேதி 70 டாலரில் இருந்து, நேற்று கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 61 டாலர் என குறைந்தது.\nபுதிய உச்சம் தொட்டு, வரலாறு படைத்த சென்செக்ஸ், நிஃப்டி- முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\nஎன்.எஸ்.இயில் 11 செக்டாரில் 9 பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.\nEconomic Developments in India: மோடிக்கு காத்திருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகள்\nமத்தியில் மோடிக்கு பொருளாதார சவால்கள் காத்துக் கொண்டுள்ளது. மாறி வரும் உலகப் பொருளாதாரம் மற்றும் மந்த நிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மற்ற ஆசிய நாடுகளுக்கு இணையாக கொண்டு செல்ல வேண்டிய காட்டாயத்துடன் உள்நாட்டு சிக்கல்களையும் சந்திக்க வேண்டியது உள்ளது மோடியின் அரசு.\nஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி: ஜூன் வரை இந்தியாவுக்குக் கெடு\nஏப்ரல் 22ஆம் தேதி இது பற்றி பேசிய அமெரிக்க அரசு செயலாளர் மைக் போம்பியோ, இனிமேல் எந்த நாட்டுக்கும் பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என ட்ரம்ப் முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.\nஈரானிடம் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு\nஈரானிடம் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி, ஏப்ரல் மாதத்தில் 57 சதவீதம் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 57 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இறக்குமதி 45 சதவீதம் குறைந்துள்ளது.\nஅமெரிக்கா தரும் நெருக்கடியால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு\nஏப்ரல் 22ஆம் தேதி இது பற்றி பேசிய அமெரிக்க அரசு செயலாளர் மைக் போம்பியோ, இனிமேல் எந்த நாட்டுக்கும் பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என ட்ரம்ப் முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.\nஅமெரிக்கா தரும் நெருக்கடியால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு\nஏப்ரல் 22ஆம் தேதி இது பற்றி பேசிய அமெரிக்க அரசு செயலாளர் மைக் போம்பியோ, இனிமேல் எந்த நாட்டுக்கும் பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என ட்ரம்ப் முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.\nஅமெரிக்கா தரும் நெ���ுக்கடியால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு\nஏப்ரல் 22ஆம் தேதி இது பற்றி பேசிய அமெரிக்க அரசு செயலாளர் மைக் போம்பியோ, இனிமேல் எந்த நாட்டுக்கும் பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என ட்ரம்ப் முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.\nஅமெரிக்கா தரும் நெருக்கடியால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு\nஏப்ரல் 22ஆம் தேதி இது பற்றி பேசிய அமெரிக்க அரசு செயலாளர் மைக் போம்பியோ, இனிமேல் எந்த நாட்டுக்கும் பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என ட்ரம்ப் முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.\nLPG Gas Price: மானிய சிலிண்டர் விலை உயர்வு - இந்தியன் ஆயில் அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது, வரித் தாக்கம் போன்றவைதான் இந்த விலை உயர்வுக்குக் காரணங்கள் என கூறியுள்ளது.\nLPG Gas Price: மானிய சிலிண்டர் விலை உயர்வு - இந்தியன் ஆயில் அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது, வரித் தாக்கம் போன்றவைதான் இந்த விலை உயர்வுக்குக் காரணங்கள் என கூறியுள்ளது.\nLPG Gas Price: மானிய சிலிண்டர் விலை உயர்வு - இந்தியன் ஆயில் அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது, வரித் தாக்கம் போன்றவைதான் இந்த விலை உயர்வுக்குக் காரணங்கள் என கூறியுள்ளது.\nNifty Today: சென்செக்ஸ் 39,000 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்\nபங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சென்செக்ஸ் இன்று 39,000 புள்ளிகளுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. நிதி மற்றும் எனர்ஜி பங்குகளின் மதிப்பு அதிகரித்து காணப்பட்டது.\nஈரானுக்கெதிராக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா\nஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டை சவுதி அரேபியா ஈடுகட்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: கச்சா எண்ணெய் கசிவால் விளை நிலங்கள் நாசம்\nதிருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் ஓட்டை விழுந்து, கச்சா எண்ணெய் கசிந்ததால் பயிற்கள் முற்றி��ும் நாசமானது.\nஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: கச்சா எண்ணெய் கசிவால் விளை நிலங்கள் நாசம்\nஉற்பத்தி அதிகரிப்பால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தது\nஅமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்ததால், சர்வதேச அளவில் அதன் விலை குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் எரிபொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.\nதேர்தல் அறிவிப்பு வந்தாச்சு; இதுதான் சான்ஸ் - இனிமேல் பெட்ரோல், டீசல் விலை பெருசா ஏறாதாம்\nவிரைவில் தேர்தல் வரவுள்ளதால், பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க, அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபாம்பியோ-மோடி சந்திப்பு; என்னென்ன விவாதங்கள் நடைபெற்றது\nகோவையில் தம்பியை ஆணவக் கொலை செய்த அண்ணன் காவல் நிலையத்தில் சரண்\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nMeera Mithun: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ் போட்டியாளர்கள்\nஅதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது – தங்க தமிழ்செல்வன் திடீா் பல்டி\nசென்னை தண்ணீர் பஞ்சத்தை கண்டு வருந்தும் டைட்டானிக் ஹீரோ\nதமிழகத்தில் புதிதாக 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வைகோ கண்டனம்\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பத்து மடங்கு அதிகரிப்பு- உஷார்..\nGold Rate: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.336 குறைந்த தங்கத்தின் விலை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=138", "date_download": "2019-06-26T06:37:36Z", "digest": "sha1:CRPQSEHWTS44DHOCDKPZT2654DNQTVRE", "length": 2960, "nlines": 93, "source_domain": "tamilblogs.in", "title": "காதலர் நாள் படிப்பு « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\n30 ஆண்டுகளுக்கு முன்(இப்ப எனக்கு 50)ந&...\n1\tதிரைஜாலம்: சொல் வரிசை - 203\n1\tதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 242. ஆன்மீகத் தேடல்\n1\tதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 241. உதவி செய்ய முடியுமா\n1\tதிரைஜாலம்: சொல் அந்தாதி - 114\n1\tதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 12. முதியவரின் கணக்கு\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்க�� இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rasikas.org/forums/viewtopic.php?f=28&t=31087&p=333897&", "date_download": "2019-06-26T06:38:28Z", "digest": "sha1:DTJG5HLDCDZQT6I44NYU2HBOXAOHHG4T", "length": 4994, "nlines": 150, "source_domain": "www.rasikas.org", "title": "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - rasikas.org", "raw_content": "\n#1 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\n#2 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவிளம்பி ஆண்டு எல்லோருக்கும் மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் மன மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்\n#3 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\n#4 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவள மிகு வாழ்வே என‌\n#5 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎவ்வள விளம் பி ஞ்சுகள் \nஇவ் விளம் பி ஞ்சுகள்\nகனிகளாகி செவ் விளம்பி றை மாலையில்\n#6 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவிளம்பி ஆண்டிலே, ரசிகர்கள் சார்பிலே--\nவிளம்பர யுகம்தனிலே, இளம் கலைவாணர்\nகளமிரங்கிக் கலை வளர்த்திடுவர், இன்னும்--\nஉளம் கனியப் பாடியும், பகிர்ந்தும்,, முதியவர் தம்\nஇளமை மறவாதிருக்க உதவுவர் என விழைந்தே\nவள மிகு வாழ்வு அவர்க்கே எனக் கூறிடுவோம்\nஇளமை செழிக்க, கலை பெருகவே வாழ்த்துவோம்\n#7 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅரசி, கே வீ செல்லப்பா , தஞ்சாவூரான் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ival-oru-ilanguruvi-song-lyrics/", "date_download": "2019-06-26T06:56:56Z", "digest": "sha1:LFWOGKL4XDEXBBEVKTCX2BEEGXUFRRGO", "length": 6586, "nlines": 232, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ival Oru Ilanguruvi Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : இவள் ஒரு இளங்குருவி\nநடை தத்தி தத்தி பழகும்\nபெண் : இவள் ஒரு இளங்குருவி\nபெண் : கால் போகும் போக்கில்..\nபெண் : நீண்ட தூரம் ஓடும் மேகம்\nகேள்வி கேட்கும் நாள் இது..\nபெண் : இவள் ஒரு இளங்குருவி\nபெண் : நான் பாடும் பாட்டு..\nதினம் தோறும் பூ பூக்கும்\nபெண் : ஆலம் விழுதில் ஊஞ்சல் போட்டு\nஆவல் தீர தாளம் போட்டு\nபெண் : வேனிற்காலம் வாழ்த்து கூறும்\nபெண் : இவள் ஒரு இளங்குருவி\nநடை தத்தி தத்தி பழகும்\nபெண் : இவள் ஒரு இளங்குருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tisnational.gov.au/ta/About-TIS-National/News/Meet-Lorraine-David", "date_download": "2019-06-26T05:48:38Z", "digest": "sha1:R6AJX2ABO4A7SO3G5VBAVMSIUAMVRVF6", "length": 5808, "nlines": 127, "source_domain": "www.tisnational.gov.au", "title": "Meet Lorraine David | Translating and Interpreting Service (TIS National)", "raw_content": "\nஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்கள்\nதமிழில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nTIS National சேவைகள் பயன்படுத்தி உதவி\nநிகழ்வு நடக்கும் இடத்தில் (ஒன் சைற்) உரைபெயர்த்தல்\nTIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள்\nTIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்யுங்கள்\nஅல்லாத ஆங்கிலம் பேசுபவர்கள் உதவி\nஉரைபெயர்ப்பாளர்கள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nமுகவரமைப்புகள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\nஉரைபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் பொருட்கள்\nபாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\nஉரைபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் பொருட்கள்\nபாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kathirnews.com/tag/indian-army/", "date_download": "2019-06-26T06:52:38Z", "digest": "sha1:CK4O2NDEDF4QV5ZDOMEFM76AYQDP4ZMY", "length": 14396, "nlines": 137, "source_domain": "kathirnews.com", "title": "Indian Army – தமிழ் கதிர்", "raw_content": "\nசென்னை மக்களுக்காக டைட்டானிக் ஹுரோ வருத்தம்.\nகத்துனாங்க.. கதறுனாங்க.. அப்பவும் விடலையே : இருட்டு கட்டியதும் சுவர் ஏறி குதித்து தலைதெறிக்க ஓடிய தி.மு.க.வினர்..\nகாங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள யாருமே முன் வராத நிலையில் வேறு வழி இல்லாமல் ராகுல் காந்தியே தலைவராக தொடருகிறார் : மகிழ்ச்சியில் பா.ஜ.க ஆதரவாளர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் பெண்..\nஅமித் ஷாவிடம் அறிக்கை சென்றது – அடுத்து அதிரடி தொடங்குமா. பீதியில் உறைந்து போயிருக்கும் மேற்கு வங்க மாநிலம்.\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nநேற்று ஜனாதிபதி உரையின்போது செல்போனை நோண்டிக்கொண்டிருந்தார் இன்று ராணுவத்தை அவமதித்துள்ளார் ராகுல் காந்தியின் தொடரும் சிறுபிள்ளைத்தனம்\nஇன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஐநா சபை தலைமையகத்தில் “ஓம்” என்ற மந்திரம் முழங்க யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்தியாவில்…\n9 நாட்களுக்கு பிறகு மாயமான விமானப்படை விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு.. 13 பேரின் கதி என்ன\nஅசாம் மாநிலம் ஜோர்காட் விமான படை தளத்தில் இருந்து ஜுன் 3ம் தேதி 13 பேருடன் ஏ.என்.32 ரக சரக்கு விமானம் அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றது. அப்போது…\nஆட்டத்தையே மாற்றியமைக்கும் திறன் படைத்த சினூக் ஹெலிகாப்டர் – பன்மடங்கு பலம் பெறும் இந்திய விமானப்படை : எதிரி நாடுகளை கலங்க வைக்கும் இந்தியாவின் வலிமை..\nசினூக் ஹெலிகாப்டர், சமீபத்தில் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளது. ‘ஆட்டத்தையே மாற்றியமைக்கும் திறன் படைத்தது’ என்று சினூக் ஹெலிகாப்டர் பற்றி இந்திய விமானப் படை பெருமையுடன் கூறுகிறது.…\nபாகிஸ்தானில் இருந்தபோது மனைவியிடம் மொபைலில் பேசிய அபிநந்தன். நான் போடும் ‘டீ’யை விட சுவையானதா.\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தபோது பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து, இந்திய எல்லை பகுதிக்குள் பாகிஸ்தான் விமானங்கள் வந்தபோது, அதனை…\nவிண்வெளி பாதுகாப்பு ஆய்வு சோதனைக்கு பாராட்டு.. இந்தியாவுக்கு ஒத்துழைப்போம்.. அமேரிக்கா அறிவிப்பு.\nவிண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய…\n“மிஷன் சக்தி” சோதனை திட்டம் நிறைவேற 2 ஆண்டுகளுக்கு முன்புதான் மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டது: பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி.\n“மிஷன் சக்தி” விண்வெளி சாதனை திட்டம் 20 ஆண்டுகால இந்திய விஞ்ஞானிகளின் முயற்சி திட்டம் என்றாலும் மற்ற வல்லரசு நாடுகளுக்கு இணையாக இதை சோதித்து பார்க்க இதற்கு…\nவிண்வெளி போரை எதிர்கொள்ளும் 4 வது வல்லமை மிக்க நாடாக இந்தியா நிரூபித்துள்ளது.. நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் பெருமிதம்.\nபோரின்போது செயற்கை கோள்கள் மீதான தாக்குதல்களை தொடுத்தல், மற்றும் பிறநாடுகளின் உளவு செயற்கை கோள்களை முறியடித்தல் ஆகிய வல்லமையை உலகில் இது வரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா…\nரஃபேல் விமானம் வந்த பிறகு நம் எல்லை அருகே பாகிஸ்தானால் வரவும் முடியாது…வாலாட்டவும் முடியாது – விமானப்படை தளபதி தனோவா.\nரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையில் சேர்க்கப்பட்ட பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் கூட பாகிஸ்தான் வரமுடியாது என்று விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளார். அமெரிக்க…\nஇந்தியாவின் பிடி இறுகுகிறது, சீனாவின் பிடிவாதம் தளர்கிறது.. பயங்கரவாதி மசூத் அசார் விரைவில் ஒப்படைக்கப்படுகிறான்.\nஜம்மு – காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ்…\nதரை அதிர பறக்கும் இந்திய போர்விமானங்கள் – அதிகாலையிலிருந்து எல்லையில் நிலவும் பதற்றம்..\nபாகிஸ்தான் அருகில் சென்று இந்திய விமானங்கள் தீவிர போர் பயிற்சியில் ஈடுப்பட்டதால் எல்லையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் கடுமையான பதிலடி கொடுக்க இந்தியா…\nகத்துனாங்க.. கதறுனாங்க.. அப்பவும் விடலையே : இருட்டு கட்டியதும் சுவர் ஏறி குதித்து தலைதெறிக்க ஓடிய தி.மு.க.வினர்..\nகாங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள யாருமே முன் வராத நிலையில் வேறு வழி இல்லாமல் ராகுல் காந்தியே தலைவராக தொடருகிறார் : மகிழ்ச்சியில் பா.ஜ.க ஆதரவாளர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் பெண்..\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T06:07:31Z", "digest": "sha1:F6MTH7WUNIYA633ETH5KEEUWLEDG6MOJ", "length": 10158, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆவடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிப்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூந்தமல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்மிடிப்பூண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீஞ்சூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதட்டூர்பேட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுழல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமழிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநின்றவூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவேற்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊத்துக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவளசரவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லிவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திருவள்ளூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பம்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டாபிராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளூர் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்மிடிப்பூண்டி வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னேரி வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூந்தமல்லி வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தணி வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிப்பட்டு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊத்துக்கோட்டை வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏகாட்டூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியநாகபூண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியபாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயில்பதாகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாலங்காடு (திருவள்ளூர்) ‎ (← இணைப்புக்கள் | தொ��ு)\nமாநெல்லூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெங்கடபெருமாள்ராஜபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளாத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிரனத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரமங்கலம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெடியங்காடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்கனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநாதராஜபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்தனவேணுகோபாலபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகஸ்ரபத்மாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜநகரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராகவநாயுடுகுப்பம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். கே. பெட் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியநாகபூண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியராமபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைவலசா ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-newzealand-1st-t20-wellington/", "date_download": "2019-06-26T07:04:25Z", "digest": "sha1:CWUKQSLXSAW3NDZFC53Q2VP7BUOMEK4G", "length": 16877, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India Vs New Zealand T20 2019, Live Streaming Online on Star Sports Network, Hotstar - நியூசிலாந்திற்கு திருப்பித் தர வேண்டிய நேரம் இது! - கோலி இல்லாமல் சாதிப்பாரா ரோஹித்?", "raw_content": "\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nநியூசிலாந்துக்கு திருப்பித் தர வேண்டிய நேரம் இது - கோலி இல்லாமல் சாதிப்பாரா ரோஹித்\nIndia vs New Zealand T20 2019 Online Streaming: ஹாமில்டனில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் அமைந்த ஸ்விங் பிட்ச் போன்று மீண்டும் அமைந்தால்...\nIndia vs New Zealand T20 Live Streaming Online: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு, இந்திய அணி டி20 எனும் அடுத்தக் கட்ட சவாலை சந்திக்க உள்ளது. சவால் என்றால் சாதாரண சவால் அல்ல\nஇந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜன.6) வெலிங்டனில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரை 4-1 என இந்திய அணி வென்றுவிட்டது, முதல் மூன்று போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை திக்குத் த���ரியாமல் அடித்து வென்றது.\nஆனால், ஹாமில்டனில் நடைபெற்ற நான்காவது போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி பிரம்மாண்டத் தோல்வியை தழுவியது. நியூசி பவுலர் போல்ட் வேகத்தில் இந்தியாவின் நெட் கழண்டது.\nவெலிங்டனில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும், 18-4 என பரிதவித்த இந்திய அணி, மிடில் ஆர்டரின் பொறுப்பான இன்னிங்ஸ் மற்றும் பாண்ட்யாவின் இறுதிக் கட்ட அதிரடியால் கௌரவமான இலக்கை (253) நிர்ணயித்தது. சிறப்பான பந்துவீச்சு மற்றும் களவியூகத்தால் அந்தப் போட்டியை வென்று 4-1 என ஒருநாள் தொடரைக் கைப்பற்றி, நியூசிலாந்தில் மாபெரும் ஒருநாள் டாமினேஷனை அரங்கேற்றியது.\nஇப்போது கதை வேறு… டி20. இந்திய மண்ணிலேயே இந்திய பவுலர்களை புரட்டி எடுத்து சதம் விளாசிய காலின் மன்ரோ ஆடும் களம் இது. தவிர, நியூசிலாந்துக்கு எதிரான டி20 எனும் சரித்திர பக்கத்தை திருப்பினால், இந்தியாவின் ஆளுமை அங்கு அதலபாதாளத்தில் உள்ளது.\nஇதுவரை இந்தியாவும், நியூசிலாந்தும் 8 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், 2 போட்டியில் மட்டுமே இந்தியா வென்றிருக்கிறது. வெற்றிச் சதவிகிதம் 25.00.\nஐசிசியில் முழு நேர மெம்பர்களாக உள்ள அணிகளில், நியூசிலாந்திடம் மட்டுமே இந்திய அணி இவ்வளவு குறைவான டி20 வெற்றி விகிதத்தைக் கொண்டிருக்கிறது.\nஎல்லா அணிகளிலும் இருப்பது போன்று, நியூசிலாந்திலும் அதிரடி வீரர்கள், சொதப்பல் வீரர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் முடிவு என்னவோ நியூசிலாந்து பக்கமே அமைந்துவிடுகிறது.\n‘டிராக் ரெக்கார்ட் பத்திலாம் கவலை வேண்டாம். இப்போ இந்தியன் டீம் இருக்குற ஃபார்ம்ல, நிச்சயம் கப் நமக்கு தான்’ என்று நாம் சொல்லலாம். ஆனால், ஹாமில்டனில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் அமைந்த ஸ்விங் பிட்ச் போன்று மீண்டும் அமைந்தால், இந்தியாவிற்கு அது நிச்சயம் பெரிய தலைவலியாகத் தான் இருக்க முடியும். கேப்டன் ரோஹித் ஷர்மாவே இதை ஒப்புக் கொள்வது குறிப்பிட வேண்டிய விஷயம்.\nஇருப்பினும், ஹாமில்டன் போன்ற ஸ்விங் பிட்சான வெலிங்டனில், ஐந்தாவது போட்டியில், ஆரம்பத்தில் இந்தியா தடுமாறினாலும், பிறகு பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றிப் பெற்றது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்திய அணி வீரர்கள் விவரம்:\nஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, ஷுப்மன் க��ல், எம் எஸ் தோனி, தினேஷ் கார்த்திக்\\ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ்\\க்ருனல் பாண்ட்யா, விஜய் ஷங்கர்\\குல்தீப், சாஹல், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது.\nநியூசிலாந்திற்கு எதிரான தங்களது முந்தைய மோசமான சாதனைகளை திருத்தி எழுத வேண்டிய கட்டாயம் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு உள்ளது. அதுவும், விராட் கோலி துணையின்றி. அதேசமயம், ஒருநாள் தொடரில் அனுபவித்த வேதனையை, டி20ல் இந்தியாவுக்கு திருப்பிக் கொடுக்க நியூசிலாந்தும் மெகா தீவிரம் காட்டும்.\nஆக, இந்த டி20 தொடர் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்து தான் என்பதில் சந்தேகமே இல்லை.\nஇந்திய நேரப்படி நாளை(ஜன.6) மதியம் 12:30 மணிக்கு முதல் டி20 போட்டி தொடங்குகிறது.\nIndia vs New Zealand Live Streaming: உலககோப்பை கிரிக்கெட் : மழையால், இந்திய – நியூசி., போட்டி துவங்குவதில் தாமதம்\nநாட்டுப்பற்றை வேற லெவலில் உணர்த்திய தோனி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019: நியூசிலாந்தின் ‘Negative Bowling’ யுக்தியை முறியடிக்குமா விராட் கோலி படை\nதோனியின் ஆலோசனைகளை குல்தீப் நகைச்சுவையாக குறை சொன்னார்; இதை நாங்க நம்பணும்\nதோனி பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கம்பெனி சூதாட்டத்தில் ஈடுபடுகிறதா பிசிசிஐ நிர்வாகி கருத்தால் பரபரப்பு\n‘தல’ தோனியின் நொய்டா வீட்டில் டிவி மாயம்\nதோனிக்காக 100 விசில்கள்.. வித்யாசமான பரிசை கண்டு ஆடி போன தல\n நோ ஆர்கியுமெண்ட்”.. 50% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்\nதோனியின் எளிமை: லைக்ஸை அள்ளும் படம்\nஹோம் லோன் வாங்க வங்கிக்கு போறீங்களா\n அப்போ நுழைவுத் தேர்வுக்கு அப்ளை பண்ணுங்க\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஇந்த உலகக் கோப்பையில், பின்ச் - வார்னர் ஜோடியின் மூன்றாவது சதக் கூட்டணி இதுவாகும்.\n சாம்பியன்களை ஏன் கொண்டாட மறந்தோம்\nஇந்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் குவாலிஃபயரில் கலந்து கொள்ளவும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி தேர்வாகி உள்ளது.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=139", "date_download": "2019-06-26T06:40:05Z", "digest": "sha1:2FTOYIQSE5EIR3FV5QMW646V2IGESE5I", "length": 2833, "nlines": 93, "source_domain": "tamilblogs.in", "title": "காதல் மாதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை! « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nகாதல் மாதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை\nஅன்புக்கு மறுபெயர் காதல் என்பாங&...\n1\tதிரைஜாலம்: சொல் வரிசை - 203\n1\tதிரைஜாலம்: சொல் அந்தாதி - 114\n1\tதிரைஜாலம்: சொல் வரிசை - 202\n1\tதிரைஜாலம்: சொல் அந்தாதி - 113\n1\tதிரைஜாலம்: சொல் வரிசை - 201\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1680", "date_download": "2019-06-26T05:49:07Z", "digest": "sha1:2M6XGDNJDIEHF6T3P6FA745IWGJP2AXP", "length": 36901, "nlines": 102, "source_domain": "puthu.thinnai.com", "title": "கதையல்ல வரலாறு (தொடர்) 1 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகதையல்ல வரலாறு (தொடர்) 1\n“வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை” லூயி பிலாங், -பிரெஞ்சு வரலாற்றாசிரியர்\nவரலாறென்பது இறந்தகால முக்கிய நிகழ்வு. ஓர் இனத்தின் அல்லது நாட்டின் நிர்வாகம், சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் தலைவிதியைத் தீர்மானிப்பதாக அந்நிகழ்வு அமைந்திருக்கவேண்டும். வரலாறு முழுமைபெற நிகழ்வுக்கான காரணங்களும் நிகழ்வின் விளைவுகளும் முன்பின்னாக சேர்க்கப்படுகின்றன. வரலாற்றை எழுத சான்றுகளும் சாட்சியங்களும் போதும், படைப்புதிறன்குறித்த கேள்விகள் அங்கில்லை. வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்க கடமைப்பட்டவர்கள். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மையை பேசுபவர்களென்ற நம்பிக்கையை அவர்கள்மீது வைத்திருக்கிறோம், அதாவது கணவன் மனைவி மீது நம்பிக்கைக்கொள்வதுபோல அல்லது மனைவி தன் கணவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒப்பானது அது. சந்தேகித்தால் வரலாற்றையும் மூக்கைப்பிடித்துகொண்டு வாசிக்கவேண்டியிருக்கும். தவிர இன்னொன்றையும் மறந்துவிடமுடியாது, எதையும் அறிவுகொண்டு தீர்மானிக்கும் இனம் மனித இனமென்றாலும், அந்த அறிவையும் புலன்களே பெரும்பாலும் வழி நடத்துகின்றன. அறிவு ஜீவிக்கவேண்டுமெனில் புலன்களின் அவாக்களை பூர்த்திசெய்யும் நிர்ப்பந்தமுமிருக்கிறது, எனவே வரலாற்று உண்மைகள் என எழுதபட்டபோதிலும் வரலாறெல்லாம் உண்மைகளா என்றால் இல்லை. ஒன்றிரண்டு விழுக்காடுகள் திரித்தும், உண்மையை மறைத்தும் வரலாறுகள் சொல்லப்படுகின்றன. செஞ்சியைப் பற்றி நாவலொன்று எழுதுவதற்கான தகவல்களை கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தேடிச் சேகரித்து வருகிறேன். கடந்தவருடம் அதன் ஓர் அங்கமாக பாரீஸிலுள்ள புகழ்பெற்ற தேசிய நூலகத்திற்கு சென்றபோது அந்த ஒன்றிரண்டு விழுக்காடுகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது. நண்பரொருவரின் புதிய இதழொன்றில் இத்தொடரை எழுதவும் விரும்பினேன். என்ன காரணத்தாலோ அவ்விதழ் முதல் இதழிலேயே முடங்கிப்போனது. பல மாதங்களுக்குப் பின்னர் செஞ்சியைப்பற்றிய நாவலை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மீண்டும் அத்தொடரை எழுத விரும்பினேன்.\n1. ருடல்•ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன்\n11-5- 1941. தேதியைக்கொண்டு இச்சம்பவத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஜெர்மனியின் தென் கிழக்குப்பகுதி. பெஷ்ட்ஸ்காடன் ஆல்ப்ஸ்மலையின் மார்பில் வாய்திறந்திருந்த ஓர் அழகு சிற்றூர். வசந்தகாலத்திற்கென்றே பிரத்தியேக கவனமெட���த்து தகிக்கும் சூரியனால் பொன்முலாம் பூசப்பட்ட ஆல்ப்ஸ் ஜொலிக்கிறது. நமக்கு ஆல்ப்ஸ் மலையோ, அதன் அழகோ முக்கியத்துவமல்ல புனைகதையெனில் ஓர் அரைபக்கத்தை ஆல்ப்ஸ் மலைக்காக மட்டுமே ஒதுக்க முடியும்.\nஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் அவ்விடம் அசாதாரணமானது. அன்றைய தேதியில் காற்றுகூட அனுமதியின்றி உள்ளே நுழைந்துவிடமுடியாது. ஆக எச்சரிக்கையுடன் உள்ளே வரவேண்டும். பெரிய கூடம். ஐரோப்பாவின் மத்தியிலுள்ள பிற பிரதேசங்களைப்போலவே மரங்களின் அவ்வளவு உபயோகத்தையும் செவ்வனே பயன்படுத்திக்கொண்டிருக்கும் விசாலமான கூடம்; விலையுயர்ந்த சிவப்பு நிற சலவைக் கற்கள் பதித்த தரை; அதற்கு அழகு சேர்த்ததுபோல சாதுவாக தரையிற் கிடந்த விலைமதிப்பற்ற இரத்தின கம்பளம். ஆகஅந்தக் கூடமும், அதன் எழிலங்காரமும், விலை மதிப்பற்ற இரத்தின கம்பளமும் இடத்தின் சொந்தந்தக்காரர்களையும் புழங்கும் மனிதர்களையும் அவர்களின் தராதரத்தையும் தீர்மானிக்க உங்களுக்கு உதவலாம் அல்லது ஊகத்திற்குக் காரணமாகவும் இருக்கலாம். உங்கள் ஊகத்தை உறுதிபடுத்த மேலும் சிலபொருட்கள்: நீள்சதுர மேசையொன்று அதன் மீது அவ்வப்போது அந்நபரின் கைபட்டு சுழலும் பூகோள உருண்டை.. நாற்காலியில் உட்கார்ந்திருப்பவரை தெரிகிறதா உலகனைத்தையும் கட்டி ஆளவேண்டுமென கனவுகண்ட •பூரெர்: தலைவன், வழிநடத்துபவன் – தேவ பாஷையில் சொல்லவேண்டுமெனில் அசுரன். அடோல்ப் இட்லர்\nஉறையிலிருந்த கண்ணாடியை எடுத்தணிந்த அடோல்•ப் இட்லர் உறையிலிருந்த கடிதத்தை எடுத்த வாசிக்கலானார். எதிரில் எந்த நேரமும் தமது உயிருக்கு எதுவும் நேரலாம் என்கிற குலை நடுக்கத்தில் ருடல்•ப் ஹெஸ்ஸின் முதன்மைப் பாதுகாவலனான கார்ல்ஹைன்ஸ் பிண்ச் (Karlheinz Pintsch). ருடல்•ப் ஹெஸ்(Rudolf Hess). நாசிஸ ஜெர்மனியின் மூன்றாவது முக்கிய பிரதிநிதி. அடோல்•ப் இ¢ட்லரின் உயிர்த் தோழன். நம்மவர்களை கேட்டால் விதிப்படிதான் நடக்குமென்பார்கள், அதற்கான சாத்தியங்கள் பிறருக்கு எப்படியோ. ருடோல்ப் ஹெஸ்ஸை அறிந்தவர்கள் விதி வலியதென துண்டைப்போட்டு தாண்டுவார்கள். இரண்டாவது உலகப்போரை நிறுத்துவதற்காக தமது சுயமான முடிவின்படி இங்கிலாந்திற்கு யுத்த விமான மொன்றில் பறந்துசென்றுள்ளதாக தெரிவித்துக்கொண்ட அக்கடிதம், “எனது இம்முயற்சி வெற்றி பெறுவதற்கான சாத்த���யங்கள் குறைவு, பலனில்லாமலும் போகலாம் என்பதை அறிந்தே இருக்கிறேன், விதி எனக்கெதிராக ஒருவேளை இருந்தால் அதன் விளைவுகள் ஜெர்மன் நாட்டுக்கோ, உங்களுக்கோ பாதகமாக இருக்ககூடாது என்பதை மனதிற்கொண்டு இத்திட்டத்திற்கும் உங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்று மறுக்கவோ அல்லது என்னை ஒரு பைத்தியக்காரனென விமர்சனம் செய்யவோ…” தொடர்ந்து கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த வரிகளை முழுவதுமாக இறுக்கமான முகத்துடன் இட்லர் வாசித்து முடித்தார்.\nசோவியத் ரஷ்யாவுடன் தாக்குதல் நடத்த ஜெர்மன் திட்டமிட்டிருந்த நிலையில் தமது வலதுகைபோலிருந்த ஹெஸ், பிரிட்டனுடன் சமாதானம் பேசலாம் என்று சென்றிருப்பதை அறிந்த இட்லரின் உண்மையான மனநிலையை விளங்கிகொள்வதில் நாஜி அரசாங்கத்தின் பிற தலைவர்களுக்கே மிகவும் கடினமாக இருந்தது. மேசையிலிருந்த அழைப்பு மணியை பலம்கொண்டமட்டும் தட்டினார், அடுத்த ஐந்து நிமிடங்கள் அவரது அலுவலகம் களேபரத்தில் மூழ்கியது. ரைஷ்மார்ஷல் (Reichmarschall)- தலைமைத் ராணுவ தளபதி- கோரிங் (Goering) என்பவரையும், வெளிவிவகார அமைச்சர் யோவாரின் வொன் ரீபந்த்ரோப்பையும் (Joachin von Ribbentrop) உடனே தம்மை வந்து பார்க்க ஏற்பாடு செய்யும்படி தமது பாதுகாவலர் ஒருவரிடம் ஆணை பிறப்பித்தார். இத்தனை களேபரத்திற்கிடையிலும், அடோல்ப் இட்லர் கோபமின்றி அமைதியாக இயங்கியது ஹெஸ் பாதுகாவலனான கார்ல்ஹைன்ஸை வியப்பிலாழ்த்தியது. உடனடியாக தனது தலைக்கு ஆபத்தில்லை என்று எண்ணிக்கொண்டார். இட்லரின் ஒருசில கேள்விகளுக்கு அவரிடம் பதில்களிருந்தன. முதல் நாள் மாலை ஆறுமணி பத்து நிமிட அளவில் அவுஸ்பூர் என்ற ஊரிலிருந்து ஸ்காட்லாந்திற்கு அவர் பறந்து சென்றதையும், அங்கு ஆமில்ட்டன் பிரபுவை சந்திப்பதென்ற அவரது நோக்கத்தையும் கார்ல்ஹைன்ஸின் சுருக்கமான பதிலிருந்து •பூரெர் பெற முடிந்த தகவல்கள்.\nஅன்றையதினம் அடுத்துவந்த சந்தர்ப்பங்களில் அடோல்ப் இட்லரின் குணம் வேறாக இருந்தது. செய்தியை அறிந்தபோது இருந்த இட்லர் வேறு என்பதற்கொப்ப பிற சம்பவங்கள் அமைந்தன. தளபதி கேத்தெல் (Keitel) என்பவரிடம் இட்லர், ஹெஸ்ஸின் நடவடிக்கைகளை முற்றாக மறுத்தார், அது பற்றி தமக்கு எதுவுமே தெரியாதென்றார். 1946ம் ஆண்டு நூராம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜி குற்றவாளிகளைக்குறித்த வழக்கு விசாரணையின்போது சம்ப��த்தை நினௌகூர்ந்த கேத்தெல், “அன்றைக்கு •பூரெரை அவருடைய மிகப்பெரிய குடியிருப்பில் சந்தித்தது நினைவிருக்கிறது, கால்களை எட்டிவைத்து நடந்தபடியிருந்தார். அவரது சுட்டுவிரல்முனை நெற்றிப்பொட்டிலிருந்தது. இப்படியொரு காரியத்தைச் செய்ய அந்த ஆளுக்கு(‘ஹெஸ்ஸ¤க்கு) பைத்தியம் பிடித்திருக்கவேண்டும். அவரது மூளைக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. தனது நடவடிக்கைக் குறித்து நமக்குத் தெரிவித்திருக்கும் கடிதத்தினைவைத்து அப்படியொரு முடிவிற்குதான் என்னால் வரமுடிகிறது என்று சொன்னதை இன்னமும் நான் மறக்கவில்லை”, என்றார்.\nஇரண்டாம் உலகப்போரின்போது நடந்த சம்பங்களில் இன்றளவும் விளங்கிக்கொள்ளமுடியாத புதிர் நாஜி ஜெர்மனியின் தலைமை பீடத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி பின்வாசல்வழியாக எதிரி நாட்டில் இறங்கியது. அப்படிச்சென்றவர் ஏதோ நாஜி ஜெர்மனியின் கெஸ்ட்டாப்போவால் தேடிக் கைதுசெய்யப்படவேண்டியவர்களில் ஒருவருமல்ல. கடிதத்தை முதலில் பார்த்தபோது இட்லர் நடந்துகொண்டவிதத்திற்கும் பின்னர் அவர் நடந்துகொண்ட முறைக்கும் உள்ள வேறுபாடுகளை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அடோல்•ப் இட்லரின் நெருங்கிய சகாக்களில் ஒருவர், போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி தன்னிச்சையாக ஆங்கிலேயரோடு சமாதானம் செய்துவருகிறேன் எனப் புறப்பட்டுப்போகமுடியுமா என்ற கேள்வி எழுகிறது. நடந்ததெதுவும் எனக்குத் தெரியாதென்ற இட்லரின் சொற்களை எந்த அளவிற்கு நம்புவது பதிலை ஓரிரு வார்த்தைகளில் விளக்குவது கடினம். ஓரளவு ருடால்ப் ஹெஸ் பயணத் திட்டத்தையும், அப்பயணத்திற்கு பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த மரியாதை என்ன என்பதையும், இரண்டாம் உலகபோரின் முடிவுகள் என்ன சொல்லவருகின்றன என்பதையெல்லாம் நினைவிற்குக் கொண்டுவரவேண்டும். நூராம்பெர்க் நீதிமன்றத்தில் வழக்குவிசாரனையில் சில உண்மைகள் வெளிவந்தன என்றபோதும், ருடோல்ப் ஹெஸ்ஸென்ற ஆடு பலிகிடாவாக உபயோகமானதில் இட்லரின் பங்கென்ன என்பது இன்றளவும் புதிராகவே இருக்கிறது. ருடோல்ப் ஹெஸ் இப்பயணத்தைப் பற்றி சொல்லவருவதென்ன பதிலை ஓரிரு வார்த்தைகளில் விளக்குவது கடினம். ஓரளவு ருடால்ப் ஹெஸ் பயணத் திட்டத்தையும், அப்பயணத்திற்கு பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த மரியாதை என்ன என்பதையும், இரண்டாம் உலகபோரின் முடிவுகள் என்ன சொல்லவருகின்றன என்பதையெல்லாம் நினைவிற்குக் கொண்டுவரவேண்டும். நூராம்பெர்க் நீதிமன்றத்தில் வழக்குவிசாரனையில் சில உண்மைகள் வெளிவந்தன என்றபோதும், ருடோல்ப் ஹெஸ்ஸென்ற ஆடு பலிகிடாவாக உபயோகமானதில் இட்லரின் பங்கென்ன என்பது இன்றளவும் புதிராகவே இருக்கிறது. ருடோல்ப் ஹெஸ் இப்பயணத்தைப் பற்றி சொல்லவருவதென்னஅவர் மனைவி என்ன சொல்கிறார்அவர் மனைவி என்ன சொல்கிறார் •பூரெர் சுற்றியிருந்தவர்களில் குறிப்பாக கேப்டன் பிண்ச், பேராசிரியர் கார்ல் ஹௌஸ்ஷோ•பர் அவரது மகன், ஹெஸ் பயணித்த மெஸ்ஸெர்ஷ்மித் விமானத்தை உருவாக்கியவர் ஆகியோரின் கருத்து இறுதியில் ஆங்கிலேயர்கள் பங்களிப்பென்று அனைத்தையும் சார்பற்று பார்க்கவேண்டியிருக்கிறது.\nடேவிட் மக் லீன் என்ற விவசாயிக்கு அன்றையதினம் வரலாற்றில் தனது பெயரும் போகிறபோக்கிலே குறிப்பிடப் படுவதற்கான வாய்ப்பு அமையப்போகிறது என்பதை உணராமலேயே வழக்கம்போல உறங்குவதற்காக தனது அறைக்குத் திரும்பும் நேரம். விமானமொன்றின் எந்திர சத்தம் வெகு அண்மையில்கேட்கவே திகைத்து நின்றான். காரைபூசிய ஆவனது வீடு பூகம்பத்திற்கு உள்ளானதுபோல அதிருகிறது. அதிர்ச்சியிருந்து மீளாமலேயே யுத்தகால வழக்கின்படி முன்னெச்சரிக்கையாக விளக்கினை அணைத்துவிட்டு மெல்ல நடந்து சென்று சன்னல் திரையை விலக்குகிறான். மூர்ச்சையாகாத குறை. பாராசூட்டுடன் ராணுவ அதிகாரிபோலிருந்த ஒருவன் குதிப்பதை முதன்முதலாகப் பார்க்க அவனுக்கு அதிசயமாகவும் இருக்கிறது அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அடுத்த நொடி சுய நினைவுக்குத் திரும்பிய மக் லீன் அவசர அவசரமாக உடையை அணிந்துகொண்டு, தமது தாய் படுத்திருந்த அறைக்காய் குரல்கொடுத்துவிட்டு அவசரமாய் வெளியில் வந்தான்.\nபாராசூட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள அதிகாரி முயன்றுகொண்டிருப்பது தெரிந்தது.\nபாராசூட்டிலிருந்து விடுபட்ட மனிதன், முகத்தில் வலியால் துடிப்பதற்கான அறிகுறிகள். காலெடுத்துவைக்கையில் தடுமாறினான், இலேசாகத் தாங்கி நடக்கிறான். மெல்ல அடியெடுத்து வைத்து இவனிடம் நெருங்கி வந்தவன் நிதானமாக யோசித்துப் பேசிய ஆங்கிலத்தில்:\n– நான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன். எனதுபெயர் அவுட்மன் ஆல்•ப்ரெட் ஓர்ன். டங்காவெல் அவுஸ் வரை செல்லவேண்டும், ஆமில்டன் பிரபுக்கென்று முக்கியமான செய்தியுடன் வந்திருக்கிறேன். – என்றான்.\nஇரண்டாவது உலகபோர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் ஜெர்மானியன் ஒருவன் கிரேட் பிரிட்டனுக்குள் வந்திருக்கிறானென்பதை நம்புவதற்கு பிரிட்டிஷ் விவசாயி தயாராக இல்லை. விமான இரைச்சலைக்கேட்டு அதிர்ந்துபோய் அதற்குள் மற்றுமொரு விவசாயியும் வந்து சேர்ந்திருந்தான் பெயர் கிரேக். இப்படியான சிக்கலை இதற்கு முன்பு சாதாரணக் குடியானவர்களான மாக்லீனும், கிரேக்கும் சந்திக்க நேர்ந்ததில்லை. இருவருமாக கலந்தாலோசித்தார்கள். மாக்லீ, ஜெர்மானியனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பத்திரமாக பாதுகாப்பதென்றும், கிரேக் அவர்கள் வீட்டுக்கு வெகு அருகில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் படையின் வான் சமிக்ஞைப் பிரிவுக்குத் தகவல் தெரிவிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஅடுத்த சில விநாடிகளில், பிரிட்டிஷ் அரசின் ராயல் சிக்னல் படைப்பிரிவின் வீரர்கள் மாக் லீன் வீட்டுக்குள் குவிந்துவிட்டார்கள். அவர்களின் தலைவனான வில்லியம்ஸன் அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் நன்கு குடித்திருந்தான். எனினும் ஜெர்மன் அதிகாரியை முதுகில் துப்பாக்கியை முனையை அழுத்திப்பிடித்தபடி அழைத்துச்செல்ல போதுமான நிதானத்துடன் இருந்தான். அவந் கீழிருந்த ராணுவ அதிகாரிகள் ஜெர்மானிய உயரதிகாரி குதிகால் வலியால் துடிப்பதை அறிந்து அருகாமையிலிருந்த மரிஹில்ஸ் பாரெக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.\nஜெர்மானிய கைதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட, அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவன் அருகிருலிருந்த சகாவிடம் தனக்கேற்பட்ட சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டான்.\n– இந்த ஆளை எங்கோ பார்த்தஞாபகம். சண்டைக்கு முன்பாக ஜெர்மனியில் உண்மையில் பார்த்திருக்கிறேன். அநேகமாக அவர் ருடோல்ப் ஹெஸ்ஸாகத்தான் இருக்கக்கூடும், இட்லருக்கு மிகவும் நெருக்கமான நபர்.\nஅடுத்த கணம் அங்கிருந்த பிறஅதிகாரிகள் வாய்விட்டு சிரித்தனர். “ஆனாலும் உனக்கு கற்பனை அதிகம் ஐயா”, என்றனர்.\nSeries Navigation முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்சலனப் பாசியின் பசலை.\nமுத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்\nகதையல்ல வரலாறு (தொடர்) 1\nஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்\nஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..\n(71) – நினைவுகளின் சுவட்டில்\nசனி மூலையில் தான் நானும்\nஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஎனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)\nமகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக\nஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி\nஅலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்\nவிளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்\nஅண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்\nஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்\nஇருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5\nபாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6\nஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்\nதிண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்\nஇருள் குவியும் நிழல் முற்றம்\nபழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு\nபெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..\nNext Topic: சலனப் பாசியின் பசலை.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98518", "date_download": "2019-06-26T06:18:27Z", "digest": "sha1:5TCLD6RCB2U5TNZHYQO4HJ2V6NWAPYWG", "length": 6528, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "செல்லப் பிராணி கண்ணோடு கண் பாருங்கள். அந்த அன்பு", "raw_content": "\nசெல்லப் பிராணி கண்ணோடு கண் பாருங்கள். அந்த அன்பு\nசெல்லப் பிராணி கண்ணோடு கண் பாருங்கள். அந்த அன்பு\nஎந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி நமக்காக வாலை ஆட்டிக்கொண்டுக் காத்திருக்கும் ராமுவுக்கும் டாமிக்கும் நம்மோடு ஏன் இத்தனை ஒன்றுதல் இந்தக் கேள்விக்குப் பதில் தேடித்தான் ஜப்பானின் அஜாபு பல்கலைக்கழகம் ஓர் ஆராய்ச்சியையே நடத்தியது.\nஅந்த ஆராய்ச்சி மனிதனுக்கும் நாய் நண்பர்களுக்கும் நிறையவே பிணைப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆராய்ச்சியின் முடிவில், “நம் வீட்டுச் செல்லக்குட்டிகளான நாய்களுடன் இணைந்து பழகும்போது அவற்ற��ன் கண்களைக் கூர்ந்து பார்த்தால், மனிதனின் உடலில் ‘ஆக்ஸிடாக்ஸின்’ என்றதொரு ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்” எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிடாக்ஸின் ஹார்மோன் மனிதனின் ‘ஃபீல் குட்’ ஹார்மோனாகக் கருதப்படுகிறது. ஒரு தாய் தன் குழந்தையைப் பிரசவிக்கும் அந்த ஒரு நொடியில் தாயின் உடலில் இந்த ‘ஆக்ஸிடாக்ஸின்’தான் சுரக்குமாம். எவ்வளவு வலி இருந்தாலும் மகிழ்வான நிறைவு உணர்வு தரும் ஆக்ஸிடாக்ஸின்.\nஉங்களை அதிகம் மகிழ்விக்கும் எந்த உயிரின் கண்களையும் நேருக்கு நேர் பார்க்கும்போது இந்த ‘ஆக்ஸிடாக்ஸின்’ சுரப்பது அறிவியல் உண்மை. மனித உறவுகளாகட்டும் செல்லப் பிராணிகளாகட்டும் கண்ணோடு கண் பாருங்கள். அந்த அன்பு எத்தனைப் பெரிய டென்ஷனையும் நொடியில் தீர்த்துவிடும்\nதலையில் கல்லைப்போட்டு பிரபல ரவுடி படுகொலை\nஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய நத்தை\nதலையில் கல்லைப்போட்டு பிரபல ரவுடி படுகொலை\nஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய நத்தை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/232-jiiva-s-gypsy-release-in-june", "date_download": "2019-06-26T06:26:13Z", "digest": "sha1:4U5SM5TLHV3IICTFFT6IRHKRCASTXCNB", "length": 2258, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Jiiva's \"Gypsy\" Release in June", "raw_content": "\nஜூன் மாதம் வெளியாகிறது ஜீவாவின் 'ஜிப்ஸி'\nநடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படம் 'கீ'. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ஜீவா நடித்துள்ள படம் 'ஜிப்ஸி'. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த படத்தின் இயக்குநர் ராஜு முருகன் இந்த படம் குறித்து கூறுகையில் \"இது இசை படம், இசையும் காதலும் நிரம்பி வழியும் படம்\" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த படத்தை வரும் ஜூன் மாதம் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Cheers-smart-turbo-3G.html", "date_download": "2019-06-26T06:07:31Z", "digest": "sha1:N7BK65XNDIG6VOSWKNIQZWO36HVOOFLX", "length": 4178, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Cheers Smart Turbo 5 3G : 55% சலுகை", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Cheers Smart Turbo 5 3G (White) Mobile 55% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 7,999 , சலுகை விலை ரூ 3,599\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/01/blog-post_28.html", "date_download": "2019-06-26T05:40:05Z", "digest": "sha1:2XIFIFTT75EUMB4OJ7NA33ER6HGX66XP", "length": 6636, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நாமுணர்வோம் !( எம் ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கவிதைகள் நாமுணர்வோம் ( எம் ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா )\n( எம் ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா )\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/6053-", "date_download": "2019-06-26T06:01:47Z", "digest": "sha1:JH7CIQUBGYAUZJK5KKMIJ3WUGYZ5VFSQ", "length": 22066, "nlines": 550, "source_domain": "www.tamilmantram.com", "title": "சில துணுக்குகள் சிரி(சகி)க்க.....", "raw_content": "\nThread: சில துணுக்குகள் சிரி(சகி)க்க.....\nநிருபர்: நீங்க சமீபத்துல நடிச்சு வெளியாகின பயங்கர படத்தை பார்த்தேனுங்க\nநடிகை: அது பயங்கர படம் இல்லங்க. நான் மேக்கப் இல்லாம நடிச்ச படம்\nடாக்டர் : வாயை நல்லா திறங்க\nடாக்டர் : இன்னும் நல்லா திறங்க\nடாக்டர் : வாயை இன்னும் நல்லா திறங்க\nடாக்டர் : இன்னும் நல்லா திறங்க\nடாக்டர் : இன்னும் நல்லா திறங்க\nநோயாளி : நீங்க உள்ளே போய்தான் வைத்தியம் செய்யமுடியும்னா எனக்கது வேண்டாம் டாக்டர்\nசாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி\nடாக்டர் : இன்னும் நல்லா திறங்க\nநோயாளி : நீங்க உள்ளே போய்தான் வைத்தியம் செய்யமுடியும்னா எனக்கது வேண்டாம் டாக்டர்\nஅவன் என்ன பண்ணுவான்.. திரும்ப திரும்ப திறக்க சொன்னா...\nஎக்ரே... எதுவும் இல்லாமல்.. நேரிடியாக பார்த்து வைத்தியம் கொடுப்பார் போல\nநிருபர்: நீங்க சமீபத்துல நடிச்சு வெளியாகின பயங்கர படத்தை பார்த்தேனுங்க\nநடிகை: அது பயங்கர படம் இல்லங்க. நான் மேக்கப் இல்லாம நடிச்ச படம்\nபல நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்கவே முடியாது\nபல நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்கவே முடியாது\nஇது உண்மைதான். நம்ம பசங்க கோயிலெல்லாம் கட்டுகிறார்கள் நடிகைகளுக்கு. அவர்களை மேக்கப் இல்லாமல் பார்த்தால் ஓடி விடுவார்கள். நம்ம பக்கத்துவீட்டு பைங்கிளியே மேல் என்று சொல்வார்கள்.\nநம்ம பக்கத்துவீட்டு பைங்கிளியே மேல் என்று சொல்வார்கள்.\nவீட்டில்லுள்ள பைங்கிளி அடிக்க போறாங்க....\nவீட்டில்லுள்ள பைங்கிளி அடிக்க போறாங்க....\nநான் சொன்னது நம்ம பசங்க என்று. நான் என்னச் சொன்னேனா\nஇப்படி குடும்பத்தில் குழப்பம் விளைவிக்காதீர்கள். ஏற்கெனவே நமக்கு ரொம்ப நல்ல பேரு. இதில் நீங்கள் வேறு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறீர்கள்.\n நான் இந்த விளையாட்டிற்கு வரவேயில்லை.\nஅவன் திடீர் பணக்காரனான பிறகும் கூட ஆள் மாறவே இல்ல\nஎனக்கு தரவேண்டிய 100 ரூபாவ இன்னும் தரலை\nஇந்த ஆபிஸூல நீ மேனேஜரா இல்ல நானா\nநீங்க கோபப்படுற அளவுக்கு நான் என்ன சார் செஞ்சேன்\nஅட அது இல்லய்யா.. எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி அதுதான் கேட்டேன்...\nடாக்டர் தெரியாம காசை முழுங்கிட்டேன்\nஅம்பது காசா இல்ல ஒரு ரூபா காசா இல்ல ரெண்டு ரூபா காசா\nஅது தான் தெரியாம காசை முழுங்கிட்டேன்னு சொல்றேன் இல்ல....\nசரவணன்: பென்ஸூ உங்க காதலி பாக்யாவுக்கு குங்குமம் கொடுத்தீங்களே.. அவ பதிலுக்கு இதயம் கொடுத்தாளா\nபென்ஸூ: அவ இதயம் கொடுப்பதை ப்ரதீப்பு பாத்துப்புட்டு அவ அண்ணன் தினகரனுக்கு சாவி கொடுத்துட்டான்...\nடாக்டர்: எங்க \"ஆ\" காட்டுங்க பார்ப்போம்...\nநோயாளி: ஏன் டாக்டர் நீங்க \"ஆ\" பார்த்ததே இல்லயா\nநகை போடாமல் இருப்பதே மேல்\nநகை போட்டா அது ஃபீமேல்\nஉங்க பையன் சிகரெட் பிடிக்கறானே... உங்களுக்குத்தெரியுமா\nஎனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்களே....\nஉக்கார முடியாத தரை எது\nமாங்கா மடையனை சிங்கம் கடிச்சா என்ன ஆகும்\nசாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி\nதம்பி இந்த சட்டை தீபாவளிக்கு எடுத்ததா\nராகவன்:என்ன இது ஸ்பிரே வாசம் பிணத்துக்கு அடிக்கிறமாதிரி இருக்கு\nசரவணன்: வெங்கடேஸ்வரன் \"பாடி ஸ்பிரே \" அடிச்சிருக்கார்....\nஆசிரியர்: முட்டைபோடும் ஆனா குஞ்சு பொறிக்காது. அது என்ன இனம்\nபென்ஸூ: கணக்கு வாத்தியார் இனம்\nசார் உங்க நாய் கட்டி போட்டு இருக்கா\nஇல்ல எங்க நாய் குட்டி தான் போட்டு இருக்கு\nகடவுள் நம்ம பாவத்தை எல்லாம் மன்னிக்கனும்னா நாம என்ன பண்ணணும்\nவேற என்ன பாவம் தான்..\nஆனாலும் இவரு ரொம்ப முன் ஜாக்கிரதைப்பேர்வழி... டிரைவர் கிட்ட மெதுவா போ மெதுவா போன்னு படுத்தறார்...\nஅட டிரைவர் நடந்து போயிட்டு இருக்கார் சார்\nசோம்பேறிகளுக்கான போட்டியில் உனக்கு முதல் பரிசு கிடைச்சுதாமே\nபோட்டிக்கு பெயர் கொடுத்துட்டு கலந்துக்கவே இல்லை\nசாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி\nயப்பா, அறுபட்டு வலிதாங்க முடியாம ஆஸ்பத்ரி போனா, அங்க\nஉள்ளே \"வணக்கம் டாக்டர்\" என்று போனா நம்ம இளசும் ஒரு பெரிய\nஇதில் சில நான் முன்பே வாசித்தது போல் இருக்கிறது, பத்திரிகையில்\nவெளியாகி இருந்தால் குறிப்பு தருவது நலம்\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nஇவை எல்லாம் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை...\nஅடியேன் யாம் பெற்ற இன்பம்(துன்பம்) பெறுக இவ்வையகம் என்னும் கொள்கை உடையவன்.. ஹி ஹி அதுதான்......\nயப்பா, அறுபட்டு வலிதாங்க முடியாம ஆஸ்பத்ரி போனா, அங்க\nஉள்ளே \"வணக்கம் டாக்டர்\" என்று போனா நம்ம இளசும் ஒரு பெரிய\nஇ��ில் சில நான் முன்பே வாசித்தது போல் இருக்கிறது, பத்திரிகையில்\nவெளியாகி இருந்தால் குறிப்பு தருவது நலம்\nசாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி\nநீங்க பெற்ற இன்பத்தை எல்லாருடனும் பகிர்ந்ததில் சந்தோசம் அன்பரே..... தொடருங்கள்.... பென்ஸூ போட்டிக்கு எடுத்துவிடலையா\nஎன்ன சரவணன், உங்க அட்டகாசம் தாங்க முடியலை, அதிலும் உங்க புகைப்படம் அருமை, ரொம்பவே இளமையா, இராகவன் அண்ணா மாதிரியே இருக்கீங்க.\nQuick Navigation சிரிப்புகள், விடுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இப்படி பறவைகள பாத்து இருக்கீங்களா | கொசுவ கூட விட்டுவக்க மாட்டானுக போல இருகே.. »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/narendra-modi-to-take-oath-as-pm-on-30th-may-at-7pm-at-rashtrapati-bhavan-delhi-352017.html", "date_download": "2019-06-26T05:52:54Z", "digest": "sha1:LCDOKJKB6MKOGA5BFRIBKQJCGJD52L3R", "length": 17134, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் அரியாசனம்.. 30ம் தேதி பதவியேற்பு .. குடியரசுத் தலைவர் மாளிகை | Narendra Modi to take oath as PM on 30th May at 7pm, at Rashtrapati Bhavan delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n6 min ago தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\n1 hr ago கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\n1 hr ago லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\n2 hrs ago பழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nTechnology ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nSports உலக கோப்பையில் கலக்கிய ஆர்ச்சர் படைத்த சாதனை… போத்தமுடன் கை கோர்த்து அபாரம்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nEducation 3 ஆண்��ுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரதமராக நரேந்திர மோடி மீண்டும் அரியாசனம்.. 30ம் தேதி பதவியேற்பு .. குடியரசுத் தலைவர் மாளிகை\nடெல்லி: 30ம் தேதி பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்க உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.\nநேற்று பாஜக கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.\nஇதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகை ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நரேந்திர மோடி வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7மணிக்கு மோடி பிரதமராக பதவியேற்கும் விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் அமைச்சர்களும் மோடியுடன் பதவியேற்கிறார்கள். பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் இதேபோல் அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்\n1971ல் இந்திரகாந்திக்கு பிறகு சாதித்த மோடி.. 48 வருடத்துக்குபின் பாஜக வரலாற்று வெற்றி\nபதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்கிறார்கள். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.\nபுதிய அமைச்சர்வையில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்கள் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோட�� உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\n1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\n\"கருப்பு ஆடு\" நீதிபதி சுக்லாவை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி பரபரப்பு கடிதம்\nஇப்படிலாம் பேசக்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்\nபோதையில் வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 அபராதம்.. என்ன தவறுக்கு என்ன அமவுன்ட்.. முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi prime minister rashtrapati bhavan நரேந்திர மோடி பிரதமர் குடியரசுத் தலைவர் மாளிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/14211536/Cut-the-sickle-to-the-young-girl-at-the-train-station.vpf", "date_download": "2019-06-26T06:42:16Z", "digest": "sha1:W56DI6KGHXE65ZXRAX6FNI22LUUWDLLO", "length": 9600, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cut the sickle to the young girl at the train station || சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணிற்கு அரிவாள் வெட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணிற்கு அரிவாள் வெட்டு + \"||\" + Cut the sickle to the young girl at the train station\nசென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணிற்கு அரிவாள் வெட்டு\nசென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் தேன்மொழி என்ற இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டினார். பெண்ணை அரிவாளால் வெட்டிய அந்த நபர், மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவர் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்துள்ளது. அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nசில ஆண்டுகளுக்கு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண்ணை ராம்குமார் என்ற வாலிபர் அரிவாளால் சரமாறியாக வெட்டிய சம்பவம் சென்னை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவுகூறத்தக்கது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் மாமா கைது\n2. பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு ஏதுவாக சென்னையில், ரூ.389 கோடியில் ‘மத்திய சதுக்க திட்டம்’ ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு\n3. விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி\n4. 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி\n5. புதிய நிர்வாகிகள் 29-ந்தேதி அறிவிக்கப்படுகின்றனர் கட்சி பொறுப்புகளில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கப்படுவார் டி.டி.வி.தினகரன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/62887-tourists-accumulating-in-kurumbapatti-forest-zoo.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T07:23:28Z", "digest": "sha1:NBXWFVFUWRZ4HDSZRQYJVJGM6V4LALQS", "length": 11988, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் குவியும் சுற்றுலாப்பயணிகள்! | Tourists accumulating in Kurumbapatti Forest Zoo", "raw_content": "\nதனியார் பள்ளிக் கட்டண விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு..\nபொதுப���பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nரிங் மாஸ்டர் டிடிவி மீது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர்: அமைச்சர்\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்\nகுரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் குவியும் சுற்றுலாப்பயணிகள்\nவிடுமுறையையொட்டி குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு அனைத்து தரப்பு மக்களும் தங்களின் குடும்பங்களுடன் சென்று கோடைவிடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nஏற்காடு சுற்றுலா தளத்தின் அடுத்த பகுதியாக விளங்கும் சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா சேலத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. ஏற்காடு மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.\nஇந்த பூங்காவானது 1981ஆம் ஆண்டு 11 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. தற்போது 71 புள்ளி 37 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது\nஇந்த உயிரியல் பூங்காவில் வெள்ளை மயில்கள் தோகை விரித்து நடனமாடி மகிழும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடனும் வியப்புடனும் பார்த்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி, துள்ளித் திரியும் புள்ளிமான்கள், யானை, முதலை, பாம்புகள், கடல் மான், ஆமை, குள்ளநரி, வங்காநரி, நீர்பறவைகள், ஆமைகள் எனப் பல உயிரினங்கள் இந்த உயிரியல் பூங்காவில் உள்ளன.\nஇதனை உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தங்களின் குடும்பங்களுடன் வந்து பார்த்து ரசித்து தங்களின் குடும்பங்களுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்த பூங்காவில் முதியவர்கள் சுற்றிப் பார்ப்பதற்காக பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதற்போது விடுமுறை நாட்கள் என்பதால், அனைத்து தரப்பு மக்களும் தங்களின் குடும்பங்களுடன் சென்று கோடைவிடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nஇருப்பினும், இந்த பூங்காவின் பராமரிப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய குடிநீர் வசதியும், போதிய கழிப்பிட வசதியும் செய்து தரப்படவில்லை என சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், காலியாக உள்ள இடங்களில் பல வ���லங்குகளை அறிமுகப்படுத்தி, வண்டலூர் பூங்காவை போன்று விரிவுபடுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் ஆணையத்துக்கு ஆஸ்திரேலியே சிறப்பு தூதர் பாராட்டு\nமக்களவைத் தேர்தல் : பிற்பகல் வரை பதிவான வாக்குகள் இவ்வளவு தான்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n7. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசேலம் : நிலத்தை மீட்டுத்தரக்கோரி விவசாயி, குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\n8 மணி நேரம் வீணாக சாலையில் சென்ற குடிநீர்: புகார் அளித்தும் மெத்தனம்.\nபனமரத்துப்பட்டி ஏரியில் சேலம் எம்பி ஆய்வு\nசேலத்தில் தண்ணீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை\nகுரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n7. இந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nவங்கிகளில் 8,000 காலிப்பணியிடம்: விண்ணப்பித்துவிட்டீர்களா\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்\nடிவி சேனலில் ஆங்கர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/199792?ref=archive-feed", "date_download": "2019-06-26T06:11:05Z", "digest": "sha1:VYOK2NE5H5XZJBXR6WPDIVRARG4IXOXT", "length": 7105, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "முக்கிய குற்றவாளிகள் இருவரை சுட்டுக்கொன்ற விசேட அதிரடிப்படை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்��கம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுக்கிய குற்றவாளிகள் இருவரை சுட்டுக்கொன்ற விசேட அதிரடிப்படை\nவிஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் முக்கிய குற்றவாளிகளான ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.\nபொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nகொட்டாவ, ருக்மல்கம வீதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திலேயே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-06-26T06:34:35Z", "digest": "sha1:AD64IACINVK23FB5M7NHUCKBY4JN3ORH", "length": 10225, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "பிரதமர் மே-யின் புதிய ஒப்பந்தம் அயர்லாந்தால் ஏற்கத்தக்கது : ஐரிஷ் பிரதமர் | Athavan News", "raw_content": "\nரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் – அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்\nமுஸ்லிம்களுக்கு தடை விதித்திருப்பது இனவெறியை தூண்டும் செயற்பாடு – மங்கள\nமீண்டும் கவர்ச்சி ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நால்வர் கொல்கத்தாவில் கைது\nபிரதமர் மே-யின் புதிய ஒப்பந்தம் அயர்லாந்தால் ஏற���கத்தக்கது : ஐரிஷ் பிரதமர்\nபிரதமர் மே-யின் புதிய ஒப்பந்தம் அயர்லாந்தால் ஏற்கத்தக்கது : ஐரிஷ் பிரதமர்\nபிரித்தானியப் பிரதமர் தெரேசா மே-யினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் அயர்லாந்தால் ஏற்கக்கூடியதாக அமைந்துள்ளதாக ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கர் தெரிவித்துள்ளார்.\nமூன்றுமுறை பிரித்தானிய பாராளுமன்றத்தால் தோற்கடிக்கப்பட்ட பிரதமர் மே-யின் ஒப்பந்தம் நான்காவது முறையாக ஜூன் மாத ஆரம்பத்தில் மீண்டும் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.\nஎதிர்க்கட்சியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஆதரவைப் பெறுவதற்காக மாற்றங்களுடன் கூடிய புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நேற்றையதினம் பிரதமர் வெளியிட்டார்.\nபிரதமர் மே-யினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐரிஷ் எல்லை தொடர்பான கொள்கையை உள்ளடக்கிய புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடியது என ஐரிஷ் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து மற்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் – அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பான பிரச\nமுஸ்லிம்களுக்கு தடை விதித்திருப்பது இனவெறியை தூண்டும் செயற்பாடு – மங்கள\nதங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வென்னப்புவ பிரதேச சபை தடை விதி\nமீண்டும் கவர்ச்சி ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா\nநடிகை சமந்தா தற்போது ஒரு கவர்ச்சி ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நால்வர் கொல்கத்தாவில் கைது\nஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு பேரை கொல்கத்தா பொலிஸார் நேற்று (செவ்வாய்கிழமை) கைதுசெய்\nபாகிஸ்தானின் நிலையறிந்து வாரி வழங்கிய அரபு நாடுகள் – சீனாவும் பங்கெடுப்பு\nகட்டார் மன்னர், ஷேக் தமீம் பின் ஹமாத் பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த அதே நாளில், 3 பி\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரி காயம்\nபெண்டலீ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்த 21 வயதுடைய இளைஞன் உயி\n2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பழங்கால பொருட்கள் கண்டுப்பிடிப்பு\n2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி\nரசிகர்களை கவர்ந்து வரும் ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் தீரா காதல் பாடல்\nஇயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், கருணாகரன் நடிப்ப\nஅவசரகாலச் சட்டத்தின் அவசியம் குறித்து ஜனாதிபதி விளக்கம்\nபயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிச\nரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்\nமீண்டும் கவர்ச்சி ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரி காயம்\n2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பழங்கால பொருட்கள் கண்டுப்பிடிப்பு\nரசிகர்களை கவர்ந்து வரும் ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் தீரா காதல் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirnews.com/tag/pakistan/", "date_download": "2019-06-26T06:51:55Z", "digest": "sha1:FR3NER6RAOFROJW6AQYNYWFB76WSPIDT", "length": 15449, "nlines": 137, "source_domain": "kathirnews.com", "title": "Pakistan – தமிழ் கதிர்", "raw_content": "\nசென்னை மக்களுக்காக டைட்டானிக் ஹுரோ வருத்தம்.\nகத்துனாங்க.. கதறுனாங்க.. அப்பவும் விடலையே : இருட்டு கட்டியதும் சுவர் ஏறி குதித்து தலைதெறிக்க ஓடிய தி.மு.க.வினர்..\nகாங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள யாருமே முன் வராத நிலையில் வேறு வழி இல்லாமல் ராகுல் காந்தியே தலைவராக தொடருகிறார் : மகிழ்ச்சியில் பா.ஜ.க ஆதரவாளர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் பெண்..\nஅமித் ஷாவிடம் அறிக்கை சென்றது – அடுத்து அதிரடி தொடங்குமா. பீதியில் உறைந்து போயிருக்கும் மேற்கு வங்க மாநிலம்.\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார��� அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nடிவி நேரலையில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் சங்க தலைவருக்கு அடி – உதை\nபாகிஸ்தானில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் நேரலையின்போது சிறப்பு விருந்தினர்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் ‘நியூஸ் லைன் வித் அஃப்தாப்’…\n“பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்” – பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்தார் மோடி\nகிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக் நகரில், நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: – கல்வியும், கலாசாரமும், நமது…\n ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை ரகசியமாக மூடியது\nதீவிரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. இங்கு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத முகாம்கள் கடந்த பல ஆண்டுகளாக…\nபிரித்து மேயும் ஊடகங்கள் – பாகிஸ்தானில் கொண்டாடப்படும் பா.ஜ.கவின் வெற்றி : இந்திய பிரதமர்களிலேயே மோடிக்கு கிடைத்த தனி சிறப்பு.\nநாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகி இருக்கும் மோடிக்கு பாகிஸ்தான் நாளிதழ்கள் புகழாரம் சூட்டி உள்ளன. அந்நாட்டின் பழமைவாய்ந்த பத்திரிகையான டான்…\nஇந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் பாகிஸ்தான் – பயணிகள் விமானம் வானில் பறக்கவே இன்னும் தடையா..\nபாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதிக்குள் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல…\nமனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு இதுவரை வழங்கிய தண்ணீர் நிறுத்தம் : தீவிரவாதிகளை தொடர்ந்து ஆதரிப்பதால் மோடி அரசு அதிரடி\nஇந்தியா பாகிஸ்தான் இடையே 1960 – ஆம் ஆண்டு மனிதாபிமான அடிப்படையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் போடப்பட்டது.இதன்படி ஜீலம், செனாப், சிந்து ஆகிய 3 நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் மேற்கண்ட 3 நதிகளின் 80 சதவீதம்தண்ணீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் இந்த 3 நதிகளின் தண்ணீரை திருப்பி பயன்படுத்தும் வாய்ப்புகள் இருந்தும்,…\nஇந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை ஆயுதமாக பயன்படுத்தும் பாகிஸ்தான் – அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி பேட்டி\nபயங்கரவாதத்தை, இந்தியாவிற்கு எதிரான ஆயுதமாக பாகிஸ்தான் பயன்படுத்துவதாக, அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி மிச்சேல் மோரெல் கூறியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்,இந்தியாவிற்கு…\nசர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு எதிரொலி: மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கவும், பயணங்களுக்கு தடை விதித்தும் பாகிஸ்தான் உத்தரவு \nபுல்வாமா உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அறிவித்தது. சர்வதேச பயங்கரவாதியாக…\nபாகிஸ்தானுக்கு அமெரிக்கா வைக்கப்போகும் ஆப்பு அபிநந்தனை சிறை பிடித்த நாளை கொண்டாட பாகிஸ்தான் திட்டம் \nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறைப்பிடித்த நாளை, ஆண்டு தோறும் கொண்டாட, பாகிஸ்தான் விமானப்படை திட்டமிட்டுள்ளது.அவ்வாறு கொண்டாடினால் மிகவும் பழைய விமானத்தை வைத்து அமெரிக்காவின் சக்தி வாய்ந்த…\nஉண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் – ஈரான் நாட்டு மண்ணில் உடைக்கப்பட்ட இரகசியம்.\nபாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மை என்று கூறிய பிரதமர் இம்ரான் கான் கருத்துக்கு கண்டனம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக…\nகத்துனாங்க.. கதறுனாங்க.. அப்பவும் விடலையே : இருட்டு கட்டியதும் சுவர் ஏறி குதித்து தலைதெறிக்க ஓடிய தி.மு.க.வினர்..\nகாங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள யாருமே முன் வராத நிலையில் வேறு வழி இல்லாமல் ராகுல் காந்தியே தலைவராக தொடருகிறார் : மகிழ்ச்சியில் பா.ஜ.க ஆதரவாளர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களால் ப���றக்கணிக்கப்படும் பெண்..\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/world/", "date_download": "2019-06-26T06:20:23Z", "digest": "sha1:5AM6D2S5Y4L6J74GT6KMDWP5WWGUZXHA", "length": 12521, "nlines": 181, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nஈரான் மீதான தாக்குதல் ரத்து – டிரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீதம் பேர் ஆதரவு\nஈரான் மீதான தாக்குதல் ரத்து – டிரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீதம் பேர் ஆதரவு\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பினை கொண்டுள்ள 55 ஆயிரம் பேர் கைது\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பினை கொண்டுள்ள 55 ஆயிரம் பேர் கைது\nஈரானிய ஆயுத முறைமைகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்\nஈரானிய ஆயுத முறைமைகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்\nஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் இன்று முதல்\nஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் இன்று முதல்\nஈரானிலுள்ள அமெரிக்கர்களை வெளியேற தயாராகுமாறு ட்ரம்ப் உத்தரவு\nஈரானிலுள்ள அமெரிக்கர்களை வெளியேற தயாராகுமாறு ட்ரம்ப் உத்தரவு\nஅமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் - ஈரான் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் - ஈரான் எச்சரிக்கை\nடிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்\nடிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்\nஇதுதான் உங்களுக்கான பதில் -ஈரான் அதிரடி\nஇதுதான் உங்களுக்கான பதில் -ஈரான் அதிரடி\n​பாரிய உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காகவே ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தினேன்:\n​பாரிய உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காகவே ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தினேன்:\nபெண்ணை அடித்து விளாசிய ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ\nபெண்ணை அடித்து விளாசிய ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ\nஅமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது \nஅமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது \nஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது: டிரம்ப் டுவிட்\nஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது: டிரம்ப் டுவிட்\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல்\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல்\n24 மணித்தியாலங்களில் 35,000 மின்னல் தாக்கம்\n24 மணித்தியாலங்களில் 35,000 மின்னல் தாக்கம்\nஅவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகனேடியருக்கு ஈராக்கில் 26 வருடங்கள் சிறைதண்டனை\nகனேடியருக்கு ஈராக்கில் 26 வருடங்கள் சிறைதண்டனை\nஇந்துசமுத்திரத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது ஐஎஸ்- இந்திய புலனாய்வு அமைப்பு\nஇந்துசமுத்திரத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது ஐஎஸ்- இந்திய புலனாய்வு அமைப்பு\nஜமால் கசோஜியை சவுதி அரேபியா திட்டமிட்டு கொலை செய்தது- ஐநா\nஜமால் கசோஜியை சவுதி அரேபியா திட்டமிட்டு கொலை செய்தது- ஐநா\nஈரானின் ஏவுகணைகளால் கப்பல்களை தாக்கமுடியும்- முக்கிய தளபதி\nஈரானின் ஏவுகணைகளால் கப்பல்களை தாக்கமுடியும்- முக்கிய தளபதி\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்\nடொனால்ட் ட்ரம்பின் பெயரைக் கொண்ட புதிய குடியிருப்பு பிரதேசம் இஸ்ரேலால்\nடொனால்ட் ட்ரம்பின் பெயரைக் கொண்ட புதிய குடியிருப்பு பிரதேசம் இஸ்ரேலால்\nவடகொரியா செல்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nவடகொரியா செல்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nநீதிமன்றத்தில் மரணமான எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி\nநீதிமன்றத்தில் மரணமான எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி\nஉதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம் மற்றும் பிற செய்திகள்\nஉதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம் மற்றும் பிற செய்திகள்\nமக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி\nமக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி\nஅர்ஜென்டினா, உருகுவே நாடுகளில் 48 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு -\nஅர்ஜென்டினா, உருகுவே நாடுகளில் 48 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு -\nஈரானிற்கு பிரித்தானிய வெளியுறவு செயலாளர் எச்சரிக்கை\nஈரானிற்கு பிரித்தானிய வெளியுறவு செயலாளர் எச்சரிக்கை\nஎண்ணெய் கப்பல்களைத் தாக்கியது ஈரான்தான்: விடியோ ஆதாரத்துடன் அமெரிக்கா குற்றச்சாட்டு\nஎண்ணெய் கப்பல்க��ைத் தாக்கியது ஈரான்தான்: விடியோ ஆதாரத்துடன் அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் அடைக்கலம் தேடிச் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி நாவறண்டு பலியான கொடூரம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் தேடிச் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி நாவறண்டு பலியான கொடூரம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல் - குற்றங்களை ஒப்புக்கொள்ளாத சந்தேக நபர்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல் - குற்றங்களை ஒப்புக்கொள்ளாத சந்தேக நபர்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22903", "date_download": "2019-06-26T06:50:36Z", "digest": "sha1:6JEGLCLUQ7YCR554BL6CU3ICTVHT26EN", "length": 7010, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Naattuppura Needhikadhaigal - நாட்டுப்புற நீதிக்கதைகள் » Buy tamil book Naattuppura Needhikadhaigal online", "raw_content": "\nநாட்டுப்புற நீதிக்கதைகள் - Naattuppura Needhikadhaigal\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nநாட்டுப்புற இசைக்கலை நாட்டுப்புற வேளாண்மை\nஇந்த நூல் நாட்டுப்புற நீதிக்கதைகள், கழனியூரன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கழனியூரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபன்னாட்டுச் சிறுவர் நாடோடிக் கதைகள்\nநெல்லை நாடோடிக் கதைகள் - Nellai Naadodi kadhaigal\nகுறுஞ்சாமிகளின் கதைகள் - Kurunjsamikalin Kathaikal\nதொலைக்காட்சி விளம்பரத்தின் உள் முகங்கள்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபெருங்கதைப் பாத்திரங்கள் - Perunkadhai Paathirangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவைரமுத்து ஆய்வுக் களஞ்சியம் - Vairamuthu Aaivu Kalanjiyam\nசந்தால் பழங்குடிகளின் - Sandhaal Pazhankudigalin\nதமிழ் இலக்கிய மரபும் புதுமையும் - Thamizh Ilakkiya Marabum Pudhumaiyum\nகம்பம் பள்ளத்தாக்கு தெம்மாங்குப் பாடல்கள் - Kambam Pallaththaakku Themmaangu Paadalgal\nநாவல் நவீனப்பார்வைகள் - Novel Naveena Paarvaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2019-06-26T05:44:51Z", "digest": "sha1:YJN7TG22LQPKSQPMPX4FKDPMZVZTGLWG", "length": 10945, "nlines": 166, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பெண்கள் முகத்தில் தாடி வளர இது தான் காரணம் - Tamil France", "raw_content": "\nபெண்கள் முகத்தில் தாடி வளர இது தான் காரணம்\nசில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும்.\nஇது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே சில பெண்கள் ஷேவிங், வேக்ஸிங் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.\nஷேவிங் வேக்ஸிங் செய்வதால் முடி வளர்ச்சி தூண்டிவிடப்பட்டு அடர்த்தியாக வளரவும் வாய்ப்புகள் உண்டு என்பதை பெண்கள் மறந்துவிட கூடாது.\nசில மருத்துவ நிலைகள், மற்றும் உட்கொள்ளும் சில மருந்துகளின் காரணங்களால் கூட முடி வளர்ச்சி தூண்டிவிடப்படலாம்.\nஎனவே, முதலில் ஏன் முகத்தில் முடி வளர்ச்சி தோன்றுகிறது என பெண்கள் கண்டறிய வேண்டும். பிறகு, அதற்கான தனிப்பட்ட சிகிச்சைகள் மூலம் வளர்ச்சியை தடுக்கும், குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.\nஇந்தியா, மத்திய தரைக்கடல், கிழக்கு ஆசியா, ஐரோப்பிய பெண்களுக்கு தான் அதிகமாக தேவையற்ற முடி வளர்ச்சி முகத்தில் தோன்றுகின்றன. இதற்கு காரணம் மரபணு அல்லது இனத்தின் பாரம்பரியம் என ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.\nசில மருத்துவ நிலை தாக்கம் ஆண்களுக்கான ஹார்மோனை பெண்கள் உடலில் அதிகமாக சுரக்க செய்யும். இதனால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால் முகத்தில் முடி வளர வாய்ப்புகள் உண்டு\nஉட்கொள்ளும் சில மருந்துகளின் தாக்கம் கூட உடல் மற்றும் முகத்தில் அதிக முடி வளர்ச்சியை தூண்டும். இதன் காரணமாக கூட பெண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி தோன்றலாம். சில வகை ஸ்டெராய்டுகள் கூட இந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.\nபெண்களின் முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க மற்றுமொரு காரணமாக இருப்பது ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சி. ஆண்ட்ரோஜன்கள் ஆண்கள் உடலில் இருக்கும்\nஆனால்,பெண்களின் உடலிலும் சிறியளவு ஆண்ட்ரோஜன்கள் இருக்கும். ஏதேனும் தூண்டுதலால் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் போது முகத்தில் முடி வளர்ச்சி\nகருத்தடை மாத்திரைகள் கூட ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சியை தூண்டலாம். இதனாலும், பெண்களின் முகத்தில் திடீரென முடி வளர்ச்சி தோன்றவும் / அதிகரிக்கவும்\nவலிப்பு, ஒற்றைத்தலைவலி, மனச்சிதைவு நோய், உயர் இரத்த அழுத்தம், போன்ற வேறு காரணங்களாலும் கூட பெண்களின் முக��்தில் முடியின் வளர்ச்சி தோன்ற வாய்ப்புகள் உண்டு.\nRelated Items:காணப்படும், கீழ், சில, தாடிக்கு, தாடை, பகுதி, பெண்களுக்கு, முகத்தில், முடியின், வளர்ச்சி\nகுருநாகல் வைத்தியரின் மனைவி நீதிமன்றம் செல்கிறார்.\nஇலங்கையை தொடர்ந்து நேபாளத்தில் உச்சகட்ட பதற்றத்தில் மக்கள்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nமதுபோதையிலிருந்த ஆவாக்குழுவை கூண்டோடு தூக்கிய பொலிஸ்…\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nஇலங்கை குண்டுத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nகோதுமை முருங்கை கீரை அடை\nநீதிமன்றில் உயிரிழந்தார் முன்னாள் ஜனாதிபதி\nபாலியல் அத்துமீறலில் இருந்து விடுபட பெண்கள் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்\nமணப்பெண்ணிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள் இவைதானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2019-06-26T06:14:29Z", "digest": "sha1:T4UNP4ADIX455ONGUMF7JXMRA2RCKZR5", "length": 8215, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "துர்கா பூஜை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுர்கா பூஜை (Durga Puja) என்பது பராசக்தியின் வடிவாம் அன்னை துர்கையை ஆராதிக்கும் ஒரு விழாவாகும். ஆண்டுதோறும் சரத் (இலையுதிர் ) காலத்தில் அசுவினி (புரட்டாசி/ஐப்பசி) மாதத்தின் சுக்லபட்ச பிரதமையில் தொடங்கி நவமி வரை அன்னை துர்கா தேவியை வழிபடுவர். இதை துர்கோத்சவம் என்றும் சரத் காலத்தில் வருவதால் சரத் உத்சவம் என்றும் அழைப்பர். துர்கா பூஜை வரும் பட்சம் தேவி பட்சம் என அழைக்கப்படும். இதற்கு முன் வரும் 15 நாட்கள் பித்ரு பட்சம் என அழைக்கப்படும். தேவி பட்சம் அசுவினி சுக்ல பிரதமையில் துவங்கி பௌர்ணமி அன்று லட்சுமி பூஜையுடன் நிறைவுறும்.\nதுர்கா பூஜை, அன்னை எருமைத்தலை அரக்கனாம் மகிஷாசுரனை வென்றதற்காக கொண்டடபடுகிறது. பல்வேறு பகுதிகளில் அன்னையை மகிஷாசுரமர்தினியாக வணங்குவர் .\nதுர்கா பூஜை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடபட்டாலும் மேற்கு வங்கத்தில் மிகப் பெரும் விழாவாகும். ஒடிசா, அசாம், பீகாரிலும் இதை மிகச்சிறப்பாக கொண்டாடுவர். பொது இடங்களில் பந்தல் அமைத்து அன்னையை பூஜிப்பர். கர்நாடகம் , தமிழ் நாடு ,ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களிலும் இதை கொண்டாடுவர் .மேற்கு வங்கத்தில் சஷ்டி தொடங்கி தசமி வரை இதை கொண்டாடுவர் .\nஇதை மேற்கு வங்கத்தில் அகால போதான் , துர்கோட்சப், பூஜோ, பூஜை என்று அழைப்பர் .வங்க தேசத்தில் பகவதி பூஜை என்று இதை சொல்வர் .\nகர்நாடகத்தில் தசரா, மராட்டியத்தில் நவதுர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரி, ஆந்திரத்தில் பொம்ம கொலுவு என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் நவராத்திரி (பொம்மை கொலு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2018, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pongal-2018-people-return-to-their-villages-to-celebrate-pongal/", "date_download": "2019-06-26T07:11:33Z", "digest": "sha1:RE3ESPKGOS3S5YZ33WM4EIPYPJO57T2B", "length": 9691, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புகைப்படங்கள்: பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பும் மக்கள்-Pongal 2018: people return to their villages to celebrate pongal", "raw_content": "\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nபுகைப்படங்கள்: பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பும் மக்கள்\nபொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒரேயொரு நாள் மட்டுமே உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.\nபொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒரேயொரு நாள் மட்டுமே உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.\nதலைமுறைகளை கடந்து தொடரும் பாரம்பரியம்.. மாட்டு பொங்கல் சிறப்பு பகிர்வு\nவிவசாயிகளின் நண்பனுக்கு இன்று பொங்கல்… மாட்டு பொங்கல்… ஒரு ஸ்பெஷல் பார்வை\nபொங்கல் கொண்டாட்டம்: அரசியல் தலைவர்களின் வாழ்த்து மடல்\nவாடி வாசலில் சீறிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்… விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்…\npongal images : தமிழர்களின் தனிப்பெரும் விழா “பொங்கல்”\npongal 2019 : தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழர் திருநாளை கொண்டாடும் பொங்கல்\nPongal 2019 Wishes : பொங்கலோ பொங்கல்… வாழ்த்து சொல்லுங்க மகிழ்ச்சியா இருங்க\nRangoli Kolam: வந்தாச்சு பொங்கல்.. அழகாகும் வாசல்\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் அனுப்பிய கடிதம்\nகளைகட்டும் பொங்கல்: கோயம்பேடு மார்க்கெட்டில் கட்டுக்கட்டாக வந்திறங்கிய கரும்புகள், வாழைத்தார்கள்\nரயில்வே ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்\nரயில்வே ஊழியர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பழைய நடைமுறையே தொடரும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.\nஃபனி புயல் எதிரொலி : 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு\nஇந்த ரயில்கள் முறையே மதியம் 3 மணி மற்றும் மாலை 6 மணிக்கு புரி ரயில்வே ஸ்டேசனிலிருந்து புறப்பட்டு ஹவுராவை சென்றடையும்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரய���ல்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-06-26T05:44:52Z", "digest": "sha1:MBDY775HHFSK5UDBJXEV72Z7WWFGEUPI", "length": 27421, "nlines": 449, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019 | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nகிளை திறப்பு விழா \\கொடியேற்று விழா\\மரம் நடும் விழா\\\nதொழிற்சங்கம் கலந்தாய்வு| தீர்மானம் நிறைவேற்றம்/\nஅறிவிப்பு: அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019\nநாள்: மே 02, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019 | க.எண்: 2019050084 | நாள்: 02.05.2019\n1 நிதிப் பொறுப்பாளர் இராகவன் 9443388333\n2 பேச்சாளர்கள் ஒருங்கிணைப்பு இரமேஷ் 9600186185\n3 வாகன அனுமதிகள் விஜயசங்கர் 9789540659\n4 செய்தித் தொடர்பாளர் கார்த்திக் 9884994940\n5 வாக்குச்சாவடி முகவர் பொறுப்பு நன்மாறன் 9952690656\n6 தேர்தல் பணிமனைப் பொறுப்பாளர் நிவாஸ் 9843442857\n7 சட்டத்துறைப் பொறுப்பாளர்கள் பாலாஜி காந்தி 9944350351\n8 துரைராஜ் முருகன் 9688885035\nகுழு எண் அரவக்குறிச்சி ஒன்றியம் – பகுதி பொறுப்பாளர் உள்ளூர் பொறுப்பாளர் தொகுதிகள் / மாவட்டங்கள்\n1 வெங்கா மங்க கூடலூர்(மேற்கு),\n9629117512 திருச்சி மாவட்டம் முழுவதும்\n2 நாகம்பள்ளி, மொடக்கல்(மேற்கு), மொடக்கல்(கிழக்கு),\nலிங்கநாயக்கன்பட்டி, இனங்கள், ஈசநத்தம், கொடையூர், எருமார்பட்டி, அம்மாபட்டி, ஆலமரத்துப்பட்டி பாலு\nகுழு எண் பரமத்தி ஒன்றியம் – பகுதி பொறுப்பாளர் உள்ளூர் பொறுப்பாளர் தொகுதிகள் / மாவட்டங்கள்\n3 விஸ்வநாதபுரி, தும்பிவாடி, துக்காச்சி, தெக்குபட்டி, தென்னிலை(மேற்கு), தென்னிலை(தெற்கு), தென்னிலை(கிழக்கு), சூடாமணி, இராஜபுரம்,புன்னம் இராகவன்\n9087434590 கடலூர் மாவட்டம் மற்றும் பாண்டிசேரி\n4 புஞ்சைகாலக்குறிச்சி, பவித்திரம், நெடுங்கூர், நஞ்சைகாலக்குறிச்சி, நடந்தை, முன்னூர், மொச்சனூர், குப்பம், கோடந்தூர், கார்வணி இராகவன்\n5 காருடையான் பாலயம், க.பரமத்தி, கூடலூர்(மேற்கு),\nகூடலூர்(கிழக்கு), சின்ன தாராபுரம், அஞ்சுர், இளவனூர்,\nஆரியூர், பி.அணைப்பாளையம், அத்திப்பாளையம், கரூர் ஒன்றியதிற்குட்ப்பட்ட- வேட்டமங்கலம், புஞ்சை கடம்பன் குறிச்சி, எம்.புகலூர், மன்மங்கலம் கார்த்திக்\n9095061884 விழுப்புரம்,கள்ளக்குருச்சி மற்றும் கரூர் மாவட்டங்கள்\nகுழு எண் பேரூராட்சி – பகுதி பொறுப்பாளர் உள்ளூர் பொறுப்பாளர் தொகுதிகள் / மாவட்டங்கள்\n6 அரவக்குறிச்சி பேரூராட்சி பார்த்திபன்\n7 பள்ளப்பட்டி பேரூராட்சி விஜய சங்கர்\n8 டி.என்.பி.எல் புகழுர் பேரூராட்சி அன்புச்செல்வன்\n9865504600 நாமக்கல், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் மாவட்டம்\n9 புஞ்சை புகழுர் பேரூராட்சி\n10 புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி\nகரூர், திருச்சி, நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் மேற்காணும் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு எந்தெந்த பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவேண்டும் என்பதனைக் ��ேட்டறிந்து அதற்கேற்ப பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்ளுமாறும்; தங்குமிடம், உணவு உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள முன்பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.\nஅறிவிப்பு: சூலூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019\nபாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடிய தம்பி அருளை பொய் வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்துவதா\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/author/stylecraze/", "date_download": "2019-06-26T07:02:25Z", "digest": "sha1:5Z5NP7IFDIHEKWZXDNELTKPGLBXRKW7T", "length": 13007, "nlines": 163, "source_domain": "www.stylecraze.com", "title": "StyleCraze, Author at STYLECRAZE", "raw_content": "\nநமது ஆரோக்கியத்திற்கு தேவையான பலன்களை அளிக்கும் வெந்தயம்\nஒரே இரவில் முருப்பருக்களை நீக்குவது எப்படி – Pimple Remedies in Tamil - April 2, 2019\nகற்றாழையின் 17 அற்புத பயன்கள்\nஉடல்நலத்தை காக்கும் இலவங்கப்பட்டையின் 10 பயன்கள்\nநமது ஆரோக்கியத்திற்கு தேவையான பலன்களை அளிக்கும் வெந்தயம்\nமூலிகை குணம் கொண்ட வெந்தயத்தின் இலையும் விதையும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்���ளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பல மருத்துவ குணங்களால் வெந்தயத்தை எல்லோரது வீட்டிலும் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். வழக்கமாக நமது உடல்நலத்திற்கும் முடி வளர்ச்சிக்கும் பயனளிக்கும் வெந்தயம், வேறு பல வகைகளிலும் பலனளிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக நமது உணவின் சுவையை கூட்டுவதற்கும், […]\nஒரே இரவில் முருப்பருக்களை நீக்குவது எப்படி – Pimple Remedies in Tamil\nமுகத்தை பொலிவுடனும் பளபளப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஆண், பெண் இருபாலருக்கும் உண்டு. இதில் பெண்களுக்கு மிக அதிகம் உண்டு. எந்த வகையில் முகப்பருக்கள் வந்திருந்தாலும் அதனை நாங்கள் கூறும் டிப்ஸ்கள் மூலம் எளிய முறையில் முறையில் முகப்பருக்களை நீக்கலாம். நாட்டில் 88% பெண்கள் இந்த முகப்பரு பிரச்சனையில் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் முகப்பருக்களை […]\nஆளி விதைகளிகள் 11 அற்புத பயன்கள் – Flaxseeds Benefits in Tamil\nஆளி விதை ஓர் அட்டகாசமான உணவுதான். தாவர உணவுப் பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது இது. நமது உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான இந்தக் கொழுப்பு அமிலங்களை, நமது உடலால் சுயமாக உற்பத்தி செய்ய முடியாது. இந்தக் கொழுப்பு அமிலம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் (Essential fatty acid – […]\nகற்றாழையின் 17 அற்புத பயன்கள்\nஆலுவேரா எனப்படும் கற்றாழையில் நம்ப முடியாத ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. கற்றாழை பல்வேறு இடங்களில் சுலபமாக கிடைக்கிறது. வெயில் காலத்தை சமாளிக்க இயற்கையாகவே படைக்கப்பட்டது இந்த கற்றாழை. இது சரும நோய்களுக்கும், முடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. இந்த கற்றாழையில் இருந்து சாறு மற்றும் ஜெல் பெறப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் […]\nஉடல்நலத்தை காக்கும் இலவங்கப்பட்டையின் 10 பயன்கள்\nஇலவங்கப்பட்டை ஒரு ஆற்றல் வாய்ந்த மசாலா பொருளாகும். இதன் நறுமணத்திற்காக மட்டுமல்லாமல் இதிலுள்ள சக்திவாய்ந்த மருத்துவ குணங்களுக்காகவும் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலவங்கப்பட்டையிலுள்ள முக்கிய பண்புகளான ஆண்டி ஆக்ஸிடென்ட், புற்றுநோய், நீரிழிவு நோய், மனக் கோளாறு, மூட்டு வீக்கம் போன்ற நோய்களை ஏற்படுத்தும் மூலக்கூறுகளை எதிர்த்து போரிடுகிறது. இப்படிப்பட்ட சக்திவாய்ந்த இலவங்கப்பட்டையின் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?limitstart=21&lang=ta", "date_download": "2019-06-26T06:39:26Z", "digest": "sha1:F4EGZXWMXVEVUUAC665D3S3AXHFAH3CS", "length": 7324, "nlines": 89, "source_domain": "mmde.gov.lk", "title": "Ministry of Mahaweli Development and Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்\nவியாழக்கிழமை, 22 அக்டோபர் 2015 14:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nபுதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nபுதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2015 11:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 8 - மொத்தம் 25 இல்\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ramasamyvee.blogspot.com/2015/02/blog-post_60.html", "date_download": "2019-06-26T07:00:31Z", "digest": "sha1:YXERK7XX4LZEXNN2RV2YVGARTXSW2HWI", "length": 14452, "nlines": 95, "source_domain": "ramasamyvee.blogspot.com", "title": "கலப்பை: தைலான் என்கிற தகைவிலான்:ஒரு தன்னனுபவம் [ காடு மூன்றாம் இதழில் எழுதியது ]", "raw_content": "\nதைலான் என்கிற தகைவிலான்:ஒரு தன்னனுபவம் [ காடு மூன்றாம் இதழில் எழுதியது ]\nஒரு கிராமத்துச் சிறுவனிடம் கேட்டால் மள மளவென்று பத்துச் செடிகளின�� பெயரைச் சொல்வான்.சில பூக்களின் பெயரைச் சொல்வான்.சில பறவைகளின் பெயரைச் சொல்வான்.சூழல்,பசுமை பற்றிய பிரங்ஞை இல்லாமலே அவனுடைய வாழ்வின் புறச் சூழலிலிருந்து இயல்பாகவே இதை அவன் தெரிந்து கொள்கிறான்.அப்படி என்னுடைய சிறு பிராயத்தில் நான் அறிந்து கொண்ட பறவைகளில் ஒன்றுதான் தைலான்.\nகணேஸ்-ரமேஸ் என்று பெயரில் ஸ் உள்ளவன் பெருமையாக நினைக்கப் படுகிற அப்போதிருந்த கிராமத்தில் மற்ற பறவைகளின் பெயர்களைக் காட்டிலும் தைலான் என்கிற பெயர்ச்சொல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.தவிரவும் எனது பாட்டிகளில் ஒருவருக்குத் தைலான் என்று பட்டப்பெயர் இருந்தது.காரணம் வயதான காலத்திலும் அவர் சுறுசுறுப்பாக இருப்பார்.தைலானும் காலையிலிருந்து மாலைவரை வரிசையாக தெரு முழுதும் பறந்த வண்ணம் இருக்கும்.\nதைலான் சாரை சாரையாக ஊருக்குள் பறக்கிறது என்றால் நிலையான மழைக்காலம் அந்த இடத்தில் நிகழ்கிறது என்று பொருள்.ஐப்பசி-கார்த்திகை மாதங்களில் தைலான் குருவிகள் வரவில்லை எனில் மழை பெய்யாது அல்லது நிலை இல்லாத மழைக்காலம் என்று புரிந்து கொள்ளலாம்.எவ்வளவு மாபெரும் கோடை மழை பெய்தாலும் குளம் பெருகினாலும் தைலான் வராது.கார்கால மழையோடு வந்து கார்கால மழையோடு போய்விடும்\nநெல்நாற்று நடும் போது அதன் மேல் பறக்கும்.தை மாதத்தில் நெற்கதிர் விளைந்து நிற்கும்போதும் கதிர்களின் மேலே தைலான்களின் ஆய்ச்சலைப் பார்க்க முடியும்.நெல் நடவு காலத்திலிருந்து நெல் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும் காலம் வரை வயலின் மீது அதிக அளவில் அலைந்து கொண்டிருக்கும்.கதிர் கட்டிய காலத்தில் குறைந்த அளவே பறந்தாலும் உருவம் பெருத்தும் கரு ஊதா நிறம் மங்கியும் இருக்கும்.\nநாலாப் பக்கத்திலும் வயல் இரண்டு கிலோமீட்டர் தூரம் என்றால் அந்தப் பச்சை வயல்களின் மேலே 'தைலான் ரயில்'போக வர,வளைந்து திரும்ப -மின் கம்பிகளை மொய்த்துக் கொண்டு நிற்க எனப் பார்த்தாலே சிலிர்க்கும் மெய்.\nஅம்பு போல் பறந்து ஆளுக்கு அருகில் வந்ததும் சர்ரென்று விலகி, வீடுகளுக்குள் ஒரு ரவுண்ட் அடித்துத் திரும்பி,ஆட்களின் மேல் குருட்டாம்போக்கில் மோதி ,தட்டான்களூடே சைடு எடுத்து,மாட்டுத் தொழுவுக்குள் -ஆட்டு மந்தைக்குள் புகுந்து,குளத்தின் மீது திரிந்து கொயகொய என்று ஊரே தைலான் மயப்படும் .கரிச்சான் சிறகில் ஊதா மையை ஊற்றி விட்டது போன்ற தைலான்கள் எங்கிருந்து வருகின்றனஎன அப்போது சிந்தித்தது இல்லை.\"முசல் முட்டையைப் பார்த்தேம்ல\"என்று பொய் சொல்கிற பயல் கூட தைலான் முட்டை பார்த்தேன்னு சொல்வதில்லை.எப்படி வருகிறதென்று பயல்களுக்குத் தெரியாது.'வலசை'வந்து செல்கின்றதென இப்போது தெரிகிறது.\nதைலான் வேட்டைத் தாகம் பயல்களிடம் கரை புரண்டு ஓடும்.வீட்டுக்குள் நுழைந்து அவைகள் திரும்பும் முன் கதவை அடைத்துப் பிடிக்கும் ராஜதந்திரத்தை நானும் செய்து பார்த்துள்ளேன்.கதவுக்கும் அதன் மேலே நிலைப்படி கல்லுக்கும் இடையே 'ரயில்'சென்றுவிடும்.அந்த வழி இல்லாவிட்டாலும் வேறு இடுக்குகளில் சென்றுவிடும்.வெயிலும் மழையும் நுழைகிற வீட்டினுள் எந்தப் பறவை வந்தாலும் எளிதில் வெளியே தப்பிவிடும்.\nதுத்திச்செடி,புளியங் குறண்டி ,பருத்தி மார் ,தக்காளி மார் போன்றவற்றால் பட்டாம் பூச்சிகளை அடித்துப் பிடிக்கும் வீர புருசர்கள் தைலானையும் தாக்கிப் பிடிக்க முயல்வதுண்டு.இம் முயற்சியில் ஒன்றிரண்டுதான் மாட்டும்.எருமை மாட்டு வால் முடிகளைப் பிடுங்கி கண்ணி செய்து பிடிப்பதுதான் பேர் பெற்ற வழி.கண்ணிக்கு காளை -பசு மாட்டு வால் முடிகள் எருமை முடி அளவுக்கு உதவாது.\nஎனது ஊரைப் பற்றிக்[நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளம் ]கவிதை எழுதும் போது 'தரைக்கு மேலே ஒரு சாண் உயரத்தில் பறந்து ஈசலை இரை எடுக்கும் தைலான்'என்று எழுதியுள்ளேன்.ஈசல்தான் தைலான்களுக்கு கண்கண்ட உணவு அப்படியெனில் பிற பூச்சிகளையும் திங்கும் என்று யூகிக்கலாம்.'வலசை'விபரத்தை பறவையியலாளர்கள் சொல்லவேண்டும்.\nஊரில் கண்மாய் கருவை மரங்களுக்கு இடையே மாட்டு வண்டித் தடம் செல்லும்.அதில் மழைக்காலத்தில் ஈசல் புற்றுத் தோன்றிவிடும்.ஈசல் புற்றுக்குப் பக்கத்தில் கண்ணியை மண்ணில் புதைத்துச் சுருக்கு வெளியில் தெரியும் படி வைத்து விடுவார்கள்.பாதையில் பத்தடிக்கு ஒரு பயல் கண்ணி வைத்திருப்பான் .. தைலான்கள் அலை அலையாக அங்கு வரிசை கட்டும்.எல்லாப் பயல்களும் தூக்குவாளி வைத்திருப்பார்கள்.மாலையில் தூக்குவாளி நிறைய தைலான்கள் பிடித்த பயல்களும் உண்டு .ஈசலை பறந்த வண்ணமே பிடித்துச் செல்லும் தைலான்கள் ,வரிசையாக மீண்டும் மீண்டும் 'ரயில்' விடும் 'தப்பிய ஈசல்களின் ��றகுகள் பாதை எங்கும் உதிர்ந்த புளியமர இலைகள் போல கிடக்கும்.இறகுகள் 'எறும்பு ரயிலுக்கே'...\n'தைலான்' பெயர்ச்சொல் கவர்ச்சி பற்றி உதாரணம் சொல்ல வேண்டும்.'2011 ல் வெளிவந்த வாகை சூட வா'படத்தில் 'தைலத் தைலத் தைலக்கிளி'என்ற சின்னஞ் சிறிய பாடலை எழுதினேன் ..முன்னதாகச் வரிகள் தேர்வாகும் முன் 'சோளச் சோளச் சோளக் கிளி' என்றும் எழுதினேன் ..இயக்குநர் சற்குணமும் இசையமைப்பாளர் ஜிப்ரானும் சோளக்கிளியை விட 'தைலக் கிளி'என்கிற சொல் புதிதாக இருக்கிறது என்று சொன்னார்கள்.[மெட்டுக்காக கிளி என்று எழுதினேன் .மக்கள் வழக்கில் தைலான் குருவி என்று மட்டுமே வழங்கப்படுகிறது] இவ்வாறாக மனதுக்குள் பறந்த தைலானைப் பாட்டில் பறக்க விட்டேன்..இப்போது இந்தக் கட்டுரையில் .....\nஎனது திரைப்படப் பாடல்கள் (5)\nதைலான் என்கிற தகைவிலான்:ஒரு தன்னனுபவம் [ காடு மூன்...\nஇந்தியா டுடே ' மதிப்புரை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/04/4-5.html", "date_download": "2019-06-26T06:12:25Z", "digest": "sha1:R7RHONRJGWI7EQILOK26PU36G7I2AKGP", "length": 34734, "nlines": 197, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 4 + 5 வை எல் எஸ் ஹமீட்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 4 + 5 வை எல் எஸ் ஹமீட்\nசாதாரண சட்டங்களால் கையாளப்படவேண்டிய சிறிய குற்றங்கள்கூட பயங்கரவாதக் குற்றங்கள்\nஐ நா மனித உரிமை உயரதிகாரி ( Special Rapporteur on the promotion and protection of human rights and fundamental freedoms while countering terrorism) அரசுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் “வழமையாக சாதாரண சட்டங்களால் கையாளக்கூடிய சிறிய குற்றங்களைக்கூட ( ஒருவருடைய உயிருக்கு ஆபத்துவிளவிக்கக்கூடிய செயல், சுகாதாரத்திற்கு பாரதூரமான கேடுவிளைவிக்கக்கூடிய செயல், அத்தியாவசிய பொருட்கள், சேவைகளுக்கு இடையூறு விளைவித்தல்) இச்சட���டத்தின் கீழ் பயங்கரவாத குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது; என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉதாரணமாக, ஹர்த்தால்கள் இடம்பெறும்போது வாகனங்களைத் தடைசெய்வதற்காக வாகனங்கள் வரும்போது மரக்கட்டைகளைகளை சிலநேரங்களில் ரோட்டில் உருட்டிவிடப்படுவதைக் காணுகின்றோம். இது குற்றம்தான். ஆனால் பயங்கரவாதமாகுமா\nபுதிய சட்டத்தின்கீழ் ‘ வாகனம் வரும்போது அவ்வாறு மரக்கட்டையை உறுட்டிவிட்டது, வாகனத்திற்கு விபத்தை ஏற்படுத்தி உயிராபத்து விளைவிக்கக்கூடியது, என்று இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்ய முடியும்.\nஇங்கு பொலிசார் விரும்பினால் இக்குற்றத்திற்கு சாதாரண சட்டத்தின்கீழும் கைதுசெய்ய முடியும், புதிய பயங்கரவாத சட்டத்தின்கீழும் கைதுசெய்யமுடியும். இதுபோன்ற விடயங்களால்தான் திரு G L பீரிஸ் அவர்கள் இச்சட்டம் ஒரு பொலிஸ் ராஜ்ஜியத்திற்கு இட்டுச் செல்லும்; என்று தெரிவித்திருக்கின்றார்.\nமட்டுமல்ல, அவ்வாறு மரக்கட்டைகள் போட்டு ரோட்டு தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பொழுது அத்தியாவசியமான உணவுப்பொருளை ஏற்றிக்கொண்டு ஒரு லொறி வந்து செல்லமுடியாமல் தடைப்பட்டிருக்கின்றது; என வைத்துக் கொள்வோம்.\nஇவ்வாறான நிகழ்வுகள் ஹர்த்தாலின்போது வழமையாக காணுகின்ற விடயம். அவ்வாறான சூழ்நிலையில் சாதாரணமாக பொலிசார் வந்து கட்டைகளை நீக்கி லொறி போவதற்கு வழிசெய்வார்கள். சில நேரங்களில் அங்கு வேடிக்கை பார்த்து நிற்கும் சிலரைக் கைதுசெய்து கொண்டுசென்று சில மணித்தியாலங்களில் விடுதலை செய்வார்கள்.\nஇவை நாம் சாதாரணமாக காணுகின்ற விடயம். புதிய சட்டத்தின்கீழ் அவ்வாறு வேடிக்கை பார்த்தவர்களைக்கூட பயங்கரவாத குற்றமிழைத்தவர்களாக கைதுசெய்யமுடியும். அதாவது “ அத்தியாவசிய சேவை விநியோகத்திற்கு இடையூறு விளைவித்தமை” என்ற அடிப்படையில்.\nஉண்மையில் கட்டை போட்டவர்கள் ஓடிவிடுவார்கள். வேடிக்கை பார்த்தவர்கள் மாட்டுப்படுவார்கள். ஆனால் நாங்கள் கட்டை போடவில்லை, வேடிக்கைதான் பார்த்தோம்; என பின்னர் நீதிமன்ற விசாரணையின் போதுதான் நீங்கள் நிறுவமுடியும். அதற்குமுன் கைது, தடுப்புக்காவல் என்று அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்.\nஎனவேதான் இது ஒரு பயங்கர சட்டம்; என்று எல்லோரும் எதிர்க்கிறார்கள்.\nதற்போதைய PTA யின் கீழ் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது எழுத்துமூல அதிகாரத்தின்கீழ் ஒரு S I தரத்திற்கு குறையாத ஒரு பொலிஸ் உத்தியோகத்தரே கைது செய்யமுடியும். புதிய CTA யின்கீழ் பொலிசார், முப்படையினர் மாத்திரமல்ல, கரையோர காவற்படையினரும் பயங்கரவாத குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்ய முடியும்.\nயுத்த காலத்திலேயே போலீசாருக்கு மட்டும் இருந்த அதிகாரம் யுத்தம் இல்லாதபோது இவ்வளவு பேருக்கும் எதற்காக நோக்கம் என்ன\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 5 Counter Terrorism Bill and Its Impact-Part 5\nபாகம் 4 இல் பயங்கரவாத குற்றமாக மேற்படி சட்டத்தில் கருதப்படக்கூடிய சில விடயங்களைப் பார்த்தோம்.\nஅதில் சாதாரண சட்டங்களால் கையாளப்படக்கூடிய சாதாரண அல்லது சிறிய குற்றங்களைக்கூட பயங்கரவாத குற்றமாக இச்சட்டத்தின்கீழ் கருதமுடியுமெனப் பார்த்தோம்.\nபிரிவு 13இல் அக்குற்றங்களை இழைப்பதற்கு ஆயத்தம் செய்கிறார், அல்லது உதவுகிறார், என்று ஒருவருக்கு நம்புவதற்கு காரணம் இருந்தும் அந்தத்தகவலை அவர் அருகேயுள்ள பொலிசிற்கு அறிவிக்காவிடின் அதுவும் பயங்கரவாதக்குற்றமே\nஅதாவது X என்பவர் ஒரு பயங்கரவாத குற்றத்தைப் புரியப்போகிறார் அல்லது புரியப்போகின்றவருக்கு உதவுகிறார். அவ்வாறு Y நம்புவதற்கு காரணம் இருக்கின்றது; என பொலிசார் நினைக்கின்றனர். ஆனால் Y பொலிசுக்கு தகவல் வழங்கவில்லை. இப்பொழுது அவர் இப்பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படலாம்.\nஇங்கு, குற்றவாளியா இல்லையா என முதலில் பொலிசார்தான் தீர்மானிக்கிறார்கள். அதன்பின் தடுப்புக்காவல் போன்ற அனைத்து வேதனைகளையும் அனுபவித்தன்பின் நீதிமன்றத்தில் நியாயங்களை முன்வைத்து விடுதலைபெற முயற்சிக்கலாம்.\nசுருங்கக்கூறின் அருவாக்காட்டு குப்பை கொட்டுவதற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் சிலவேளை யாராவது பஸ்ஸிற்கு கல்லெறிந்தால் அவரை பயங்கரவாதியாக கருதலாம். அல்லது கல்லெறிய அவர் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்; ஆனாலும் அவர் கல்லெறிய ஆயத்தம் செய்தார்; என கைதுசெய்யலாம். மட்டுமல்ல, இவர் கல்லெறியப்போகிறார்; என்பது இன்னொருவருக்குத் தெரிந்தும் அவர் பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை; என அவரையும் கைதுசெய்யலாம். இவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளே\nஐ நா மனித உரிமை உயரதிகாரி குறிப்பிடும்போது, பொலிசார், கடலோர காவல் படையினர் மற்றும் முப்படையினர் பல தரப்பட்ட செயற்பாடுகளை பயங்கரவாதமாகவும் அவற்றோடு நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பந்தப்பட்டார்; என ஒருவரை இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்ய முடியும்; எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், உண்மையான பயங்கரவாதக் குற்றங்களே பயங்கரவாதமாக கருதப்பட வேண்டும். இவ்வாறான சட்டங்கள மூலம் மனித உரிமைகள் கட்டுப்படுத்தப்படும்போது, ஒரு குற்றம் ஏன் பயங்கரவாதமாக கருதப்படவேண்டும், அதற்குரிய சட்டப்பின்னணி என்ன அந்தக்குற்றம் பயங்கரவாதமாக கருதப்படவேண்டிய அளவு முக்கியமானதா/ பாரதூரமானதா அந்தக்குற்றம் பயங்கரவாதமாக கருதப்படவேண்டிய அளவு முக்கியமானதா/ பாரதூரமானதா என்பவை சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்; எனவும் தெரிவித்திருக்கின்றார்.\nபிரிவு 14 இன்கீழ் ஒரு பயங்கரவாத குற்றத்தை விசாரிக்கின்ற ஒரு பொலிஸ் அதிகாரி இன்னுமொருவரிடம் அது தொடர்பாக சில தகவல்களைக் கோரும்போது அவர் பிழையான தகவல்களை வழங்கினார்; என சந்தேகித்தால் அவரையும் கைதுசெய்யமுடியும். அவரும் பயங்கரவாதியே\nஅதேநேரம் பிரிவுகள் 15 மற்றும் 27 இன்கீழ் பொலிசார், கடலோர காவல் மற்றும் முப்படையினர் பயங்கரவாதக் குற்றம் புரிந்தார்; என்ற குற்றச்சாட்டில் வாறண் இல்லாமல் யாரையும் கைதுசெய்ய முடியும், அவை உண்மையான பயங்கரவாதக்குற்றமாக இல்லாதபோதிலும்கூட.\nபிரிவு 17 மேற்படி தரப்பினருக்கு கைதுசெய்வதற்கு அதீத அதிகாரத்தை வழங்குகின்றது.\nபிரிவு 27 இன்கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவர் 48 மணித்தியாலத்திற்குள் நிதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அவருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டிருக்குமாயின் அதனை அங்கீகரித்தே ஆகவேண்டும்.\nஇங்கு நீதிபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. இதேபோன்றதொரு நிலை பிரிவு 39(4) இன் கீழும் காணப்படுகின்றது.\nஇவ்விடயங்கள் குறித்து ஐ தா மனித உரிமை அதிகாரி குறிப்பிடும்போது, ஒருவர் இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும்போது அவருக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் வழங்கப்பட்டால் அவ்வாறு தடுப்புக்காவல் அவசியமா அது சட்டத்திற்கு ஏற்புடையதா அது அவர் செய்த குற்றத்திற்கு பொருத்தமானதா என்பவற்றைத் தீர்மானிக்கக்கூடிய முழுமையான அதிகாரம் நீதித்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதியாதீர் - சத்தியாக்கிரக போராட்டத்திற்காக நாளை வீதியில் குதிக்கவுள்ள முஸ்லிம்கள்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளத...\nதமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது\nகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போரா...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசி���ுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/09/blog-post_8289.html", "date_download": "2019-06-26T05:59:10Z", "digest": "sha1:NQY6T7LRGQMSBBUCKWPPPONTAIZ6ALNM", "length": 8566, "nlines": 50, "source_domain": "www.malartharu.org", "title": "கடவுள் ஏன் கல்லானான்...", "raw_content": "\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் விழி இழந்த மாற்று திறனாளிகள் சென்னையில் அரசாங்க வேலை கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 120 பேரும் மாலையில் விடுவிக்கப் பட்ட போதிலும் உண்ணாவிரதம் இருந்த 19 பார்வையற்ற போராளிகளை தனியே வாகனத்தில் ஏற்றி இரவு பத்து மணிக்கு மேல் கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறக்கி விட்டு 'மெரீனா கண்ணகி சிலை அருகே உங்களை நாங்கள் இறக்கி விட்டு உள்ளோம் இனி நீங்கள் போகலாம்' என்று கூறி காவல்துறை கிளம்பி விட்டது.\nபார்வையற்றோரும் தாங்கள் மெரீனா கடற்கரையில் தான் இறங்கி உள்ளோம் என்று நினைத்து தட்டுத் தடுமாறி நடந்த போது அது ஒரு சுடுகாடு என அறிந்து அதிர்ந்து போயினர் . பின்பு அங்குள்ள மக்களிடம் விசாரித்த போது தான் அவர்களுக்கு தெரிந்தது அது சென்னை மெரீனா கடற்கரை அல்ல உத்தண்டி சுடுகாடு என்று.\nஇப்படி மனிதநேயமே இல்லாமல் ஒரு சில காவலர்கள் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.\n10 கோடி ரூபாயை சினிமா துறைக்கு வாரி வழங்கிய தமிழக அரசு,இவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்து மாதம் 10,000 ரூபாய் சம்பளம் கொடுத்திருந்தாலும் 30 வருடங்களுக்கு அந்த 10 கோடி ரூபாய் தான் செலவு ஆகி இருக்கும்.\nஆடம்பர விழாக்களுக்கு இவ்வளவு பணம் விரயம் செய்யும் அரசாங்கம்,சொந்த காலில் நிற்க போராடும் இதுமாதிரி மாற்று திறனாளிகளுக்கு செலவு செய்யலாம்.\nஉண்மையில் கை கால் இருப்பவன் தான் பிச்சை எடுக்கிறான்.இது மாதிரி மாற்று திறனாளிகள் கவுரவமாக உழைத்து சாப்பிட நினைக்கிறார்கள்.இவர்களையும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்.\nஇனியாவது இது மாதிரி மாற்று திறனாளிகள் மேல் அக்கறை காட்டுங்கள்.இவர்கள் கவுரவமாக வாழ ஏற்பாடு செய்யுங்கள்.\nசோ ஸ்வீட் வலைப்பூ முகநூல்\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-26T06:07:54Z", "digest": "sha1:IUYQNYUBTZSX7LYCUU3XXX7J4WMW5AER", "length": 15740, "nlines": 154, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பெண்ணே நீ குண்டாக இருப்பதால் எந்த குறையும் இல்லையே - Tamil France", "raw_content": "\nபெண்ணே நீ குண்டாக இருப்பதால் எந்த குறையும் இல்லையே\nஇப்போதெல்லாம் ‘பத்து நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி’ என்பது, இப்போது பெண்கள் அடிக்கடி அறிய விரும்பும் விஷயமாக இருக்கிறது. சற்று குண்டாக இருக்கும் பெண்கள் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னால் போய் நின்றுகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் உடல் எடையை குறைக்க சாப்பிடலாமா அல்லது பட்டினிகிடக்கலாமா’ என்பது, இப்போது பெண்கள் அடிக்கடி அறிய விரும்பும் விஷயமாக இருக்கிறது. சற்று குண்டாக இருக்கும் பெண்கள் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னால் போய் நின்றுகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் உடல் எடையை குறைக்க சாப்பிடலாமா அல்லது பட்டினிகிடக்கலாமா’ என்று தினமும் யோசிக்கிறார்கள். சமூகமும் குண்டானவர்களை சற்று கிண்டலாகத்தான் பார்க்கிறது. உண்மையில் சற்று குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை.\nஉடல் அளவைப் பொறுத்தவரையில் சினிமா நடிகைகளைப் போன்ற ‘ஜீரோ சைஸ்’ தோற்றத்தை எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். ஆனால் பேஷன் ஷோக்களில் ‘பிளஸ் சைஸ்’ எனப்படும் பூசி மெழுகினாற் போன்ற உடல்வாகு கொண்ட பெண்களுக்கும் அதிக புகழ் இருக்கிறது.\nபெண்களின் உடல் எடை எவ்வளவு இருக்கவேண்டும் என்பதை கணக்கிடுவது எளிது. உயரத்தை சென்டிமீட்டரில் அளந்து அதில் 100-ஐ கழித்து விட்டால், சரியாக எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்பது தெரிந்துவிடும். 165 செ.மீ. உயரம் கொண்ட பெண்ணின் ஆரோக்கிய எடை 65 கிலோ என்று எடுத்துக்கொள்ளலாம். ‘பாடி மாஸ் இன்டக்ஸ்’ அடிப்படையில் பார்த்தால் 19-க்கும் 25-க்கும் இடையில் இருப்பவர்கள் சரியான எடையுடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம். 18.5-க்கு கீழ் இருப்பவர்கள் போதுமான உடல் எடை இல்லாத ஒல்லிப்பெண்கள். 25 முதல் 30 வரை இருப்பவர்களை பிளஸ் சைஸ் கொண்டவர்கள் என்றும், 30-க்கு மேல் இருப்பவர்களை குண்டானவர்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.\nகுண்டாக இருப்பவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கின்றன. உடன் இருப்பவர்களே கேலி, கிண்டல் செய்து தன்னம்பிக்கையை குறைப்பார்கள். கோபம் வரும்போது குடும்பத்தில் உள்ளவர்களே உடல் அமைப்பை சுட்டிக்காட்டி வெறுப்பேற்றுவார்கள். அதனால், க��ண்டானவர்கள் பொது இடங்களுக்கு செல்லாமல் தங்களை தனிமைப்படுத்தியபடி அறைக்குள்ளே முடங்கிக்கொள்வார்கள். அப்படி முடங்குவது அவர்களுக்கு மனஅழுத்தத்தை உருவாக்கி, எதிர்கால முன்னேற்றத்துக்கு தடையை உருவாக்கிவிடும்.\nநீங்கள் குண்டாக இருந்தால் அதை நினைத்து வருந்தாதீர்கள். வருந்தினால் உங்கள் உடலில் கார்டிசால் என்ற மனஅழுத்த ஓமோன் அதிகம் சுரந்து, கூடுதலாக உங்களை குண்டாக்கிவிடும். உங்கள் உடல் எடையை எப்போதுமே நீங்கள் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகைகளின் உடலோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஏன்என்றால் சைஸ் ஜீரோ என்பது திறமைக்கான அடையாளம் அல்ல. திறமை வேறு, உடல் அமைப்பு வேறு உண்மையை உணர்ந்து எப்போதும் அதில் விழிப்பாக இருங்கள்.\nஉடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போதே பட்டினி கிடப்பது, உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகிய மூன்று விஷயங்களும் குண்டாக இருப்பவர்களின் நினைவுக்கு வரும். இதில் சரியான ஆலோசனையை பெற்று, முறையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் உடல் நலம்கெட்டு, மன அழுத்தமும் உருவாகி விடும்.\nஉடல் எடை அதிகமாக இருப்பதாக கருதும் பெண்கள் முதலில் தங்கள் வீட்டில், தனது முழு உருவத்தையும் பார்க்கும் விதத்தில் கண்ணாடி ஒன்றை வாங்கிவைக்கவேண்டும். தினமும் காலையில் அதை பார்த்தபடி, ‘நான் என் உடலை நேசிக்கிறேன். நான்தான் இந்த உலகிலே உற்சாகமானவள்’ என்று சொல்லவேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதுபோல் உடல்வாகுவை சுட்டிக்காட்டி கேலி செய்பவர்களை புறக்கணிக்கும் அளவுக்கு மனதுணிச்சலையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.\nஉடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பொதுவாகவே தங்களை மற்றவர்களுக்கு மத்தியில் மறைத்துக்கொள்ள விரும்புவார்கள். தூண்களுக்கு பின்பும், சுவர்களுக்கு பின்பும் தங்களை மறைக்க வழிதேடுவார்கள். அதுபோல் தங்கள் உடையை அவ்வப்போது சரிசெய்து கொள்ளவும் முனைப்புகாட்டுவார்கள். அதெல்லாம் சரியான வழிமுறை அல்ல. மற்றவர்கள் முன்னால் தைரியமாக நிமிர்ந்து நடக்கவேண்டும். அங்கும் இங்குமாக மறைய வழி இருக்கிறதா என்று பார்க்கக்கூடாது. அதுபோல் உடை விஷயத்திலும் தெளிவாக இருக்கவேண்டும்.\nதேவையில்லாமல் அவ்வப்போது உடைகள��� இழுத்து சரிசெய்யக்கூடாது. இதற்கு தேவையான பக்குவத்தை பெறவேண்டும் என்றால், மற்றவர்கள் முன்பும், பொது இடங்களிலும் எந்த தயக்கமும் இன்றி முன்னேறிச் செல்லவேண்டும். அதுமட்டுமின்றி மற்றவர்கள் கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தோடு நடக்கக்கூடாது. கேலி செய்தாலும் ஒரு அலட்சிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர்களை பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்றுவிடவேண்டும். கேலி செய்பவர்களிடம் எல்லாம் சண்டையிடத் தொடங்கினால் தன்னம்பிக்கை குறைந்து விடுமாம்.\nRelated Items:இப்போது, இப்போதெல்லாம், உடல், எடையை, என்பது, எப்படி, குறைப்பது, நாட்களில், பத்து, பெண்கள்\nபெண்கள் உலக ஆக்கி தொடரில் இந்திய அணி வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து\nபெண்கள் உலக ஆக்கி தொடர் – இறுதிப்போட்டியில் இந்தியா\nஒரு கெட்ட நாளை நினைவில் கொள்கிறார்கள்: விமர்சனத்திற்கு ரஷித் கான் பதிலடி\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nமதுபோதையிலிருந்த ஆவாக்குழுவை கூண்டோடு தூக்கிய பொலிஸ்…\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nகோதுமை முருங்கை கீரை அடை\nஇலங்கை குண்டுத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி\nநீதிமன்றில் உயிரிழந்தார் முன்னாள் ஜனாதிபதி\n“தீர்க_சுமங்கலி_பவா” என்பதில் இத்தனை அர்த்தங்கள் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172306", "date_download": "2019-06-26T06:18:38Z", "digest": "sha1:YVTUIKDXJRGCGBFKTMOIMTXTHCRL3EYY", "length": 4703, "nlines": 65, "source_domain": "malaysiaindru.my", "title": "நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை கூடுகிறது – Malaysiakini", "raw_content": "\nநள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை கூடுகிறது\nஇன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை கூடுகிறது. ரோன்95 ஒரு லீட்டர் ரிம1.98-க்கும், ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.28-க்கும், டீசல் ஒரு லீட்டர் ரிம2.17-க்கும் விற்கப்படும் என்பதை நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.\n41 தரப்புகள் மட்டுமல்ல மேலும் பலரும்…\nநிலச் சரிவுகள் குறித்து கவலைப்படுவதில்லை: பினாங்கு…\nஜாஹிட் ஹமிடிமீது மேலும் 7 ஊழல்…\nகாணாமல்போன பாதிரியார் கோ-அம்னோ மீதான பணிக்குழு…\nஜாஹிட் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்\nஎம்ஏஎஸ்-ஸை மீட்டெடுப்பதில�� அரசாங்கம் கவனத்துடன் நடந்து…\nமசீச: மெண்டரின்-எதிர்ப்பு பாஸ் தலைவர்மீது விசாரணை…\nநச்சு வாயு கசிவு: ஒன்பது பாலர்…\n‘பொய்யான பாலியல்’ குற்றச்சாட்டுக்காக பதவி விலகுவது…\nமாட் சாபுவின் ஆங்கிலத்தைக் குறைகூறிய பாஸுக்கு…\nதடுத்து வைக்கப்பட்ட குடியேறிகளுக்கு உணவளிக்க மாதம்…\nஹாடி: அம்னோவைக் கிள்ளினால் பாஸுக்கு வலிக்கும்…\nஉச்ச மன்றம் கைது செய்வதில்லை என…\nநிலம் மாற்றிவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிஷாமுடின்மீது…\nஅம்னோ அமைப்புவிதிகளில் திருத்தம் செய்ய நவம்பரில்…\nநூலாசிரியர்: அன்வாரிடம் நூலின் பதிப்புரிமையை விற்க…\nமாநாட்டில் ஜம்ரி வினோத்தைப் பேச விட்டிருக்கக்…\nஅல்டான்துயாபோல் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒப்புதல்…\nஉணவு நச்சுத்தன்மையால் 110 மாணவர்கள் பாதிப்பு\nஅன்வாரின் உதவியாளர் காணாமல் போகவில்லை, விடுப்பில்…\nபாலியல் வீடியோ: கட்சியிலேயே நடக்கும் உள்குத்து…\nதுணைப் பிரதமர், அன்வாருக்கு இடம்விட்டு பதவி…\nஇந்தக் காலத்தில் தட்டம்மையால் சாவு- நடக்கக்கூடாத…\nயாருக்கு எரிபொருள் உதவித் தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/25/google-has-apologized-to-its-users-014688.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T06:49:34Z", "digest": "sha1:YX4NQ43E2KN3TX2PSCEMXJDGYOM5F2GX", "length": 26884, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்! | google has apologized to its users - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்\nஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்\n1 hr ago என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\n2 hrs ago ஐயா மோடி.. e-commerce firms-யே பார்க்காதீங்க.. எங்களையும் கொஞ்சம் பாருங்க.. கதறும் வர்த்தகர்கள்..\n3 hrs ago cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\n4 hrs ago முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nAutomobiles கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் முக்கிய விபரங்கள் வெளியானது... \nNews சுதாரிக்காத கடைக்காரர்.. கர்சீப் கட்டி கொண்டு வந்து நகையை சுட்ட 2 பேர் கும்பல்.. பலே திருட்டு\nTechnology பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா\nSports அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\nEducation இரண்டாம் நிலை காவலர் தேர்வு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: ஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது கூகுள் நிறுவனம்.\n2006 ம் ஆண்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கூகுளின் ஜி சூட் என்பது கூகுளின் பெரும்பாலான தயாரிப்புகளான ஜி மெயில், கேலண்டர், கூகுள் டிரைவ், கூகுள் டாக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது வியாபார ரீதியாகவும் பயன்படுத்த்தப் பட்டு வருகிறது. இதை பயன்படுத்திய பயனர்கள் இதில் பாஸ்வேர்ட் சம்பந்தமாக புகார் கூறியுள்ளனர்.\nஅதாவது இணையதளங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்தும்போது அது மற்றவர்கள் பார்க்க முடியாதபடி மறைக்கப்பட்டு விடும். ஆனால் ஜி சூட்டை பயன்படுத்தும் பயனர்களின் பாஸ்வேர்டுகள் பிறர் பார்க்கும்படி இருந்தது என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த குறைபாடு பலரது கணக்குகளை ஹேக் செய்ய ஹேக்கர்களுக்கு மிக எளிதாக அமைந்து விடும். இது ஒருபுறம் என்றால் பயனர்களின் பாஸ்வேர்டுகள் கூகுளின் அமைப்புகளில் சேமிக்கப் பட்டுள்ளது என்ற குற்றசாட்டும் கூறப்பட்டு வருகிறது.\nமோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nஇந்த நிலையில் தங்களது பயனர்கள் அனைவரும் தங்களது பாஸ்வேர்டுகளை மாற்றுவதை உறுதி செய்ய கூகுள் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது. இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜி சூட் பயனர்களின் பாஸ்வேர்டுகள் மறைக்கப்படாமல் உள்ளது குறித்து அறிவிப்பு வெளியிடப் பட்டு இருந்ததாகவும் இது ஜி சூட் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் இல்லை என்றும் குறிப்பாக இலவச கணக்குகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றும் கூகுள் கூறியுள்ளது. இருந்தாலும் வர்த்தக பயன்பாட்டுக்கு பாதிப்பு உள்ளது என்ற���ம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.\nஅதோடு பாதிக்கப்பட்ட பயனர்கள் அனைவரும் தங்களது பாஸ்வேர்டுகளை உடனடியாக மாற்றி விடுமாறு கூகுள் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் பொதுமக்கள் பயன்படுத்தும் ஆன்ட்ராய்ட் செல்போன்களில் ஆதார் உதவி எண் தாமாக பதிவானதற்கு கூகுள் மன்னிப்புக் கேட்டது. ஆதார் ஆணையத்தின் உதவி அலைபேசி எண் தாமாக செல் போன்களில் பதிவானதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் புகார் தெரிவித்தனர்.\nஆதார் ஆணையத்தின் உதவி எண்ணை தங்களது அனுமதி இல்லாமல் தங்கள் செல்போன்களில் பதிவிட முடிகிறது என்றால் எங்களது செயல்களை கண்காணித்து, தகவல்களை சேகரிக்க முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற வகையில் பயனர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஆதார் ஆணையம் பொதுச் சேவை எண்கள் பட்டியலில் தங்களது எண்களை இணைக்குமாறு எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திடமோ அல்லது செல் தயாரிப்பு நிறுவனத்திடமோ வலியுறுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆதார் உதவி எண்கள் ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவானதற்கு ஆன்ட்ராய்டு இயங்குதளமே காரணம் என்று கூகுள் விளக்கம் அளித்துள்ளது.\nஇது ஆன்ட்ராய்டு இயங்கு தளம் ஸ்டெப்அப் ஜிசார்ட்டில் தவறுதலாக கோடிங் செய்யப்பட்டுவிட்டது என்றும் இந்த கோடிங் நீக்கப்படாததால், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஆன்டிராய்ட் செல்போன்களில் இவ்விரு எண்களும் தாமாகவே பதிவாகிவிடுகிறது என்றும் கூகுள் விளக்கம் அளித்தது. அதோடு ஆண்டிராய்டு பயனர்களிடம் மன்னிப்பும் கோரியது கூகுள். இப்போது மீண்டும் ஜி சூட் பாஸ்வேர்ட் பாதுகாப்பின்மைக்காக மன்னிப்பு கேட்டுள்ளது கூகுள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதம்பி நாங்ககெல்லாம் அப்பவே அப்படி.. செய்தியால் ரூ.32 கோடி வருவாய்.. கதறலில் சிறு மீடியாக்கள்\n கூகுளில் உணவு ஆர்டர் செய்வது எப்படி..\nகூகுள் வாடிக்கையாளர்களின் தகவலை விற்காது.. தகவல்கள் சொகுசு பொருள் அல்ல.. சுந்தர் பிச்சை பொருமல்\nஇந்தியர்களுக்கு பிடித்த உணவு பீட்சாவாம்.. மூன்றில் ஒரு பங்கு இணையதள தேடல் பொழுதுபோக்காம்\nஅடுத்தடுத்த வெற்றியை பிடிக்கும் கூகுள் ப்ளே மியூசிக்.. விளம்பர யுக்திகளே கைகொடுத்���தாம்\nகூகுள் ஷாப்பிங்: அமேசானுக்கு போட்டியாக வந்துவிட்டது கூகுளின் யூடியூப் ஷாப்பிங் தளம்\nஅடடே கூகுள் பேலா தங்கமா..அக் ஷய திருதிக்கு வாங்கவா..வெயிலுக்கு அலைச்சல் இல்லாமல் தங்கம் வாங்கலாம்.\nயூ டியூப் பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா - இங்கு எல்லாமே மலிவுதான்\nRBI அனுமதி இல்லாமல் Google Pay செயல்படுகிறதா.. கொந்தளித்த டெல்லி உயர் நீதிமன்றம்..\nகூகுளின் தலைமை பொறுப்பில் ஒரு பாலிவுட் நடிகை..\nகூகுள் இந்தியாவின் MD ராஜன் ஆனந்தன் ராஜினாமா..\nகள்ள நோக்கத்துடன் உலவும் ஆப்கள்.. 200 ஆப்களுக்கு கூகுள் வைத்தது பெரிய ஆப்பு\nBike Bot - மூலம் ரூ.1500 கோடி அபேஸ்.. 2.25 லட்சம் பேரை ஏமாற்றிய பலே கில்லாடிகள்.. கதறும் மக்கள்\n12,000 விவசாயிகளை காவு வாங்கிய கடன் பிரச்சனை.. ரூ.19,000 கோடி தள்ளுபடி... இருந்தும் தற்கொலை \nஇந்தியாவுக்கு நன்மை நடக்குமா.. டிரம்பை சந்திக்கும் மோடி.. G20 மாநாடு சாதகமாகுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/all/producer?ref=left-bar-cineulagam", "date_download": "2019-06-26T06:51:14Z", "digest": "sha1:ZNS2S55KMOABG475TCMH54YIR5QWT5QZ", "length": 3655, "nlines": 118, "source_domain": "topic.cineulagam.com", "title": "Producer Tamil News | Latest News | Birithaniya Seythigal | Online Tamil Hot News on UK News | Cineulagam", "raw_content": "\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\nபிக்பாஸ்-3 வீட்டில் இருக்கும் மீரா மிதுன் இத்தனை மோசமானவரா\nதமிழ்நாட்டிற்காக வருத்தப்பட்டு ஹாலிவுட் நடிகர் டி-காப்ரியோ வெளியிட்ட உருக்கமான கருத்து\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13003636/The-District-Panchayat-Board-member-has-issued-a-report.vpf", "date_download": "2019-06-26T06:44:22Z", "digest": "sha1:LKU6XV6WON35JO3IBJQKLKBRLBIY36BI", "length": 14102, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The District Panchayat Board member has issued a report on local elections || உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீடு கலெக்டர் வெளியிட்டார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீடு கலெக்டர் வெளியிட்டார் + \"||\" + The District Panchayat Board member has issued a report on local elections\nஉள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீடு கலெக்டர் வெளியிட்டார்\nஉள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீட்டை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டார்.\nஉள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுவதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள 21 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் 214 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக இட ஒதுக்கீடு தமிழக அரசினால் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட்டது.\nஅதனை தொடர்ந்து தற்போது நாகை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3 ஆயிரத்து 426 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக வார்டு வாரியான இட ஒதுக்கீட்டினை நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டார். இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார் பெற்று கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கூடுதல் திட்ட இயக்குனர் (கஜா புயல் மறுவாழ்வு, மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு) பிரதீப் குமார், நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் கண்மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) ஆறுமுகம் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\n1. பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை டாக்டரை தற்காலிக பணிநீக்கம் செய்ய பரிந்துரை - கலெக்டர் நடவடிக்கை\nபெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை டாக்டரை தற்காலிக பணிநீக்கம் செய்ய பரிந்துரை செய்து கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.\n2. கரூர் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வழக்கு: ஜோதிமணி எம்.பி.-செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன்\nகரூர் கலெக்டருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கரூர் கோர்ட்டில் ஜோதிமணி எம்.பி. மற்றும் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர்.\n3. இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு கலெக்டர் தகவல்\nதஞ்சை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.\n4. குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nகுழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n5. பணியின் போது உயிரிழந்த போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்\nஅரியலூர் மாவட்டத்தில் பணி புரிந்தபோது உயிரிழந்த போலீசாரின், வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வருவாய் துறையில் பணி நியமனம் செய்ய போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மூலம் கலெக்டருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n2. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n3. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n4. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\n5. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ada-veettukku-veettukku-song-lyrics/", "date_download": "2019-06-26T05:44:14Z", "digest": "sha1:3L3HAMNRRYAUHBSR2LQRKL7LHN7ESIN4", "length": 8553, "nlines": 264, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ada Veettukku Veettukku Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு\nஆண் : தல வாசல் இல்லா வீடும்\nஒரு தாளம் இல்லா கூத்தும்\nஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு\nஆண் : அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டம்\nஅதில் முத்து எடுப்பவன் கஷ்டம்\nஆண் : உள் மனசுல ஆயிரம் பாரம்\nஅது பாட்டுல ஓடிடும் தூரம்\nஆண் : ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல\nதுன்பம் இல்லா பேரும் இல்ல\nஆண் : வாசல் இல்லா வீடும்\nஒரு தாளம் இல்லா கூத்தும்\nஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு\nஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு\nஆண் : புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு\nரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு\nஆண் : ஒரு மல்லிகை மெத்தையை போட்டு\nஅந்த மன்மதன் வித்தையை காட்டு\nஆண் : ஆடை இல்லா உடலும் இல்ல\nஅலை இல்லாத கடலும் இல்ல\nஓசை இல்லா மணியும் இல்ல\nஆசை இல்லா மனசும் இல்ல\nஆண் : வாசல் இல்லா வீடும்\nஒரு தாளம் இல்லா கூத்தும்\nஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு\nஆண் : தல வாசல் இல்லா வீடும்\nஒரு தாளம் இல்லா கூத்தும்\nஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://devangakula.org/EventsCDM50.html", "date_download": "2019-06-26T06:18:46Z", "digest": "sha1:KG4T5X3ATU6ZFW4SMIRVPLSMCOEISI32", "length": 8291, "nlines": 82, "source_domain": "devangakula.org", "title": " Chennai Devangar MahajanaSabhai Golden Jubilee Year celebrations | சென்னை தேவாங்கர் மகாஜன சபை 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள்", "raw_content": "\nசென்னை தேவாங்கர் மகாஜன சபை 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள்\nபேருந்து நிறுத்தம்: மாதா மெடிக்கல் காலேஜ்\nபோரூர் - குன்றத்தூர் பிரதான சாலை\nதலைவர் - சென்னை தேவாங்கர் மகாஜன சபை,\nவெளியீட்டாளர் - தேவாங்கர் மாத இதழ் ஹம்பி ஹேமகூட பீடாதிபதி தேவாங்கர் குல\nஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி மகா சுவாமிகள்\nகாலை 07.30 மணிக்கு:\t குன்றத்தூர்ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில், ஜெகத்குருவால் அம்மனுக்கு பூஜை மற்றும் கல்வெட்டு திறப்பு.\nகாலை 09.00 மணிக்கு:\t ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி மகா சுவாமிகள் தேவாங்கர் குலக் கொடியேற்றுதல்\nகாலை 09.15 மணிக்கு:\t குத்து விளக்கு ஏற்றுதல்\nகாலை 09.30 மணிக்கு:\t இறைவணக்கம், பரத நாட்டியஞ்சலி\nகாலை 10.00 மணிக்கு:\t நிகழ்ச்சி வரவேற்புரை\nகாலை 10.30 மணிக்கு:\t பொன்விழா துவக்கி வைத்து உரை\nதலைவர் திரு. M.C.M.சுந்தரம் B.Sc., அவர்கள்\nபகல் 11.00 மணிக்கு:\t சமுதாய முன்னோடிகளுக்கு நினைவாஞ்சலி\nநண்பகல் 01.00 மணிக்கு:\t பாட்டு - பட்டி மன்றம் சன் டிவி புகழ்,\nதிரைப்பட நடிகர் திரு. அழகு பன்னீர் செல்வம் குழுவினர்\nநண்பகல் 02.00 மணிக்கு:\t நகைச்சுவை பட்டிமன்றம்\nமகிழ்ச்சியும் மன நிறைவும் பெரிதும் தருவது சொத்து சுகமா \nவழங்குவோர்: நகைச்சுவை நாவலர். திரு.மா.இராமலிங்கம் குழுவினர்.\nகாலை 09.00 மணிக்கு: கருத்தரங்கம் - சென்னை தேவாங்கர் மகாஜன சபை தோற்றமும் வளர்ச்சியும்\nபங்கு பெறுவோர்:முன்னோடிகளும் - சமூக பிரதிநிதிகளும்\nமுற்பகல் 11.00 மணிக்கு: தேவாங்கர் மெட்டி ஒலி கல்யாண மாலை\n- வரன் தேடும் வரன்களுக்கு வரம் தரும் நிகழ்ச்சி\nநண்பகல் 02.00 மணிக்கு: லயன். மணிமேகலை வழங்கும்\nமுகை கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள்\nமாலை 09.00 மணிக்கு: விருது வழங்குதல் - சாதனையாளர்கள் மற்றும்\nபாராட்டப் பெறுவோருக்கு விருதுகள் வழங்குபவர்:\nஹம்பி ஹேமகூட பீடாதிபதி தேவாங்கர் குல\nஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி மகா சுவாமிகள்\nவிழா நிறைவு நாட்டியம் -\nவிழா நன்றியுரை : நிகழ்ச்சி நன்றியுரை\nகல்யாண மாலை பதிவுக் கட்டணம்: ரூ: 250/- மட்டும்.\nமதிய உணவு வசதி உண்டு.\nகுறிப்பு:இப்பகுதியில் வெளியாகியுள்ள நிகழ்ச்சிகளும், நேரமும், உத்தேசமாய் வரையருக்கப்பட்டவை. மாற்றத்திற்கு உட்பட்டவை.\nதொடர்புக்கு : திரு. கவிஞர் பாப்ரியா அவர்கள் - பொறுப்பாசிரியர் - தேவாங்கர் மாத இதழ்\nதேவாங்க குல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஅலகு சேவை - ஓர் பார்வை\nவைணவக்கடல் மா.கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்\nகாயத்ரி மந்த்ரம் மற்றும் அஷ்டோத்திர நாமாவளிகள்\nநந்த வரமந்து நிலகொன்ன நைகதாம்பா\nதேவாங்க குலத்தில் தோன்றிய பிரபலங்கள்\nதேவாங்கர்களின் குல தெய்வ கோவில்கள்\n© வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புஞ்சை புளியம்பட்டி - 638459.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/tamil_cinema%E2%80%8E/", "date_download": "2019-06-26T06:11:57Z", "digest": "sha1:PLL57PYSSFST2Y2SDPD5BJMPOLOT7CMQ", "length": 11410, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "Tamil_cinema‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nசென்னையில் கொரிய திரைப்பட விழா\nசென்னை:-தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பெரும் அளவில் கைகொடுப்பது கொரியன் படங்கள்தான். நமது பண்பாட்டு உறவுமுறைகளும், கொரியன் பண்பாட்டு உறவு முறைகளும் […]\nசம்பளத்தை பாதியாக குறைத்தார் வைரமுத்து\nசென்னை:-தமிழ் சினிமாவில் வாலிக்கு பிறகு அதிகமான பாடல்களை எழுதி வந்தவர் வைரமுத்து. இளையராஜாவின் கூட்டணியில் ஒரு காலத்தில் ஹிட் பாடல்களாக […]\nரசிகருக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்\nசென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை ஒருங்கே அரவணைத்து செல்பவர். தான் எவ்வளவு தான் ஷூட்டிங்கில் […]\nஇந்தியில் நடிக்க மறுக்கும் அனுஷ்கா\nபெங்களூர்:-சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான அனுஷ்கா, அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது […]\nஐதராபாத்:-டோலிவுட் ஹீரோக்கள் நயன்தாராவுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதுபோல் கோலிவுட் இளம் நடிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் தனது இருப்பிடத்தை நிரந்தரமாக […]\nபிளஸ்–1 தேர்வு எழுதிய நடிகை\nஎர்ணாகுளம்:-‘சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டியநாடு’ படங்களில் நடித்து முன்னணி நடிகையான பிறகும் லட்சுமிமேனன் எர்ணாகுளத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்–1 வணிகவியல் […]\nபடப்பிடிப்புக்கு தயாராகும் கேப்டனின் மகன் சண்முக பாண்டியன்\nசென்னை:-தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசுகளின் வருகை அதிகமாகவே இருக்கிறது. பிரபு மகன் விக்ரம் பிரபு, கார்த்திக் மகன் கெளதம் ஆகியோர்களை […]\nஇளம் ஹீரோக்களை பார்த்து ஓடும் தயாரிப்பாளர்கள்\nசென்னை:-தமிழ் சினிமாவில் இப்போது இளம் ஹீரோக்களின் டிரண்ட் ஓடிக்கொண்டிருக்கிறது. காமெடி கலந்த காதல் கதைகளில் இளம் ஹீரோக்கள் நடித்து அந்த […]\nசூர்யாவை ஜென்டில்மேன் என புகழும் சமந்தா\nசென்னை:-லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்‘ படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார் சமந்தா.இது குறித்து அவர் கூறியது:அஞ்சான் பட ஷூட்டிங் பரபரப்பாக நடக்கிறது. செட்டில் […]\nசினிமா எனக்கு நிறைய பாடம் கத்துக்கு���ுத்துச்சு ‘விரக்தி’யில் பேசிய நயன்தாரா\nசென்னை:-சர்ச்சை நடிகைகளில் எப்போதுமே நயன்தாராவுக்கு இடமுண்டு. வந்த புதிதில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவர் தொடர்ந்து சிம்பு, […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/07/thatta-payaru-masala/", "date_download": "2019-06-26T05:52:04Z", "digest": "sha1:D5ZU5MRBJ7LDEPZTVOS7VKV5HJCO2QH3", "length": 10163, "nlines": 190, "source_domain": "pattivaithiyam.net", "title": "தட்டை பயறு மசாலா,Thatta Payaru Masala ,Samayal kurippugal in tamil |", "raw_content": "\nதட்டை பயறு – 1 கப்\nஇஞ்சி – சிறிய துண்டு\nபூண்டு – 6 பற்கள்\nபச்சை மிளகாய – 2\nபிரியாணி இலை – 1\nபட்டை – 1/2 இன்ச்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்\nமல்லி தூள் – 2 டீஸ்பூன்\nமிளகு தூள் – 1/2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nதண்ணீர் – 4 கப்\nவெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nதட்டை பயறை வெதுவெதுப்பான நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்ட��ம். பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, வேக வைத்து, நீரை வடித்து தனியாக ஒரு பௌலில் தட்டை பயறை வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.\nகலவையானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nமற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து, அத்துடன் மிளகு தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.\nபின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, 10 நிமிடம் கலவை சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.\nசுவையான பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23…...\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும்...\nமாந்திரீகம் என்பது உண்மையா பொய்யா\n எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரே உணவு இதுதான்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23… ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nபலவிதமான சர்பத் செய்வது எவ்வாறு\nஉங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.\nஎலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா வெறும் 3 நாட்கள் மட்டும் பருகி பாருங்கள்\nகரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புகிறது: முன்னணி நடிகர் பற்றி தமன்னா\nஇந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங��கள் அடங்கியுள்ளன\nகொக்கோ தேங்காய் பர்ஃபி,tamil samayal\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/96999", "date_download": "2019-06-26T07:05:28Z", "digest": "sha1:CKYB7NKDCLPFTZLYKUOHYLFM7YEIBSRY", "length": 6789, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "நடுவானில் துடித்த விமானப்பயணிகள்! VIDEO", "raw_content": "\nவிமானத்தின் காற்று அழுத்த கட்டுப்பாட்டுக்கருவியை விமான ஓட்டி இயக்க மறந்ததால் நடுவானில் விமானப்பயணிகளின் காதுகள் மற்றும் மூக்குகளில் இருந்து உதிரம் வழிந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.\nமும்பை நகரிலிருந்து ஜெய்ப்பூர் நகருக்குப்பறந்து கொண்டிருந்த ஜெட் எயார் வேசுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு நேற்று இந்தஅவலம் ஏற்பட்டது.\nஇந்தச்சம்பவத்தால் ஏனைய பயணிகளிடமும் கடும் பதற்றம் உருவானதால் விமானம் மீண்டும் மும்பைக்கு திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டு பாதிக்கபட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்\nஇந்தசம்பவத்தை உறுதி செய்துள்ள விமானநிறுவனம், விமானத்தின் காற்று அழுத்தக்கட்டுப்பாட்டு பொறிமுறையை இயக்குவதற்கு விமான ஓட்டிகள் மறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nநேற்று இடம்பெற்ற இந்தச்சம்பவத்தையடுத்து இந்தியாவில் உள்ளுர் சேவையில் ஈடுபடும் அனைத்து விமானங்களிலும் சோதனை செய்யும்படி இந்திய மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று உத்தரவிட்டுள்ளார்.\nஅத்துடன்ஜெட் எயார்வேஸில் இடம்பெற்ற சம்பவத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nதினமும் 60,000 பேருக்கு உணவு- ஆசியாவின் பிரமாண்ட அன்னதானக்கூடம், திருப்பதி\nசாலையோரம் நிறுத்திய ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய ஊர்க்காவல் படை வீரர் video\nமனைவியின் தங்கையுடன் கணவன் கள்ள உறவு..நீதிமன்ற தீர்ப்பைகாட்டி தப்பிக்க முயற்சி- (VIDEO\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்\nசர்க்கரை நோயால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் -ஆய்வில் தக���ல்\nஎருதுகளுக்கு பதிலாக ஏர்கலப்பையில் பெண்கள் :\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.os-store.com/ta/", "date_download": "2019-06-26T05:45:11Z", "digest": "sha1:WU6YKII34KS5EMQDHIW2MOYSLTOYHHX3", "length": 6742, "nlines": 83, "source_domain": "blog.os-store.com", "title": "ஓஎஸ் அங்காடி வலைப்பதிவு | ஆதரவு சேவை, தொழில்நுட்பம், ஓஎஸ்-ஸ்டோர் மூலம் பயனர் கையேடு மற்றும் பதவி உயர்வு", "raw_content": "\nஆதரவு சேவை, தொழில்நுட்பம், ஓஎஸ்-ஸ்டோர் மூலம் பயனர் கையேடு மற்றும் பதவி உயர்வு\n3ஜி & கம்பியில்லா அட்டை\nடேப்லெட் பிசி & பாகங்கள்\n, கையடக்க தொலைபேசி & பாகங்கள்\nஎண்ணியல் படக்கருவி & பாகங்கள்\n3ஜி / 4ஜி – சாதன\nகட்டுரை வகைகள் பிரிவை தேர்வு செய்கஇயக்கி 3ஜி / 4ஜி – சாதன விண்ணப்ப டிவி அட்டை காணொளி அட்டை வயர்லெஸ் சாதனஓஎஸ்-Store வாழ்க்கை செய்திகள் பிற பதவியுயர்வு தொழில்நுட்ப பயனர் கையேடுOSGEAR ஆதரவு நெட்வொர்க்ஸ் சேமிப்புதயாரிப்புகள் 3ஜி & வயர்லெஸ் அட்டை ஆப்பிள் ஐபோன் ஐபாட் ஐபாட் கேமரா & பாகங்கள் கணினி சிபியு செயலி இலத்திரனியல் ஐசி சிப்செட் , கையடக்க தொலைபேசி பாதுகாப்பு தயாரிப்புகள் டேப்லெட் பிசி\nகம்ப்யூட்டர் தொழிலில் என்பதால் 1996, சிபியு அடங்கும், டிரேம், HDD, ஒடிடி, எல்சிடி மேலும்.\nதயாரிப்பாளர் அல்லது உத்தியோகபூர்வ இருந்து பொருட்கள் நல்ல ஆதாரம். மேலும் உங்கள் சலுகையில் இருந்து.\nபயன்பாடு முழுமையாக அறிவு, பிரச்சனை மிகவும் தீர்க்க.\nமேம்படுத்தல் மாதிரி மற்றும் பதிப்பை வைத்திரு, பயனர் எளிதாக அது பெற அனுமதிக்க.\nஒவ்வொரு பொருட்கள் கப்பல் முன் தொழில்முறை கருவி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nமுன் மற்றும் சேவை பிறகு நேரடி மேலாளர் கைப்பிடி, வணிக பெற நல்ல.\nநிறுவ மற்றும் விண்டோஸ் வயர்லெஸ் அடாப்டர் வேலை செய்ய எப்படி\nஎப்படி விண்டோஸ் ப்ளூடூத் வைஃபை தகவி நிறுவ\nமுழு descripation ஆப்டிகல் டிரைவ் சாதன ஒடிடி குறிப்புகள்\nயுஎஸ்பி பென் டிரைவர் ஆகியவற்றைத் ஸ்மார்ட் டிவி மீது மீடியா பைல் எப்படி விளையாடுவது\nடெல் 1502 1506 1515 1702 1703 1705 1707 1901 வயர்லெஸ் Bluetooth கார்டு இயக்கிகள் விண்டோஸ் பதிவிறக்கி\nவிண்டோஸ் மேக் லினக்ஸ் பதிவிறக்கவும் OSGEAR DW1300BT RTL8814AE வைஃபை வயர்லெஸ் டயிள்யூலேன் அட்டை இயக்கிகள்\nஇயக்கஅமைப்பு-STORE இல் B2C சேவை\nஎளிதாக மேலு��் தகவல் பெற ~\nபதிப்புரிமை © 2019 | அசல் மூல டெக்னாலஜி கோ, லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/jun/14/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2939398.html", "date_download": "2019-06-26T05:55:08Z", "digest": "sha1:H4J6THVZUKUTBNLYO2MWMVDULNJRGTGW", "length": 6601, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "கந்தர்வகோட்டையில் நொங்கு விலை ஏற்றம்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகந்தர்வகோட்டையில் நொங்கு விலை ஏற்றம்\nBy DIN | Published on : 14th June 2018 09:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகந்தர்வகோட்டையில் கோடை வெயிலுக்கு இதமான நொங்கின் விலையோ தாறுமாறாக ஏறியுள்ளது.\nகந்தர்வகோட்டையில் கத்திரி வெயில் காலங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் இளநீர், நொங்கு உள்ளிட்ட இயற்கை பானங்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே கோடைக்கு இதமாக நொங்கு சொளை விற்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ரூ.10-க்கு 6 சொளை விற்கப்பட்டது. நிகழாண்டு ரூ.10-க்கு 4 சொளை விற்கபட்டு வருகிறது. மறுபுறம், பனை மரங்கள் தோப்பாக இருந்து வந்த நிலையில், தற்போது பனை மரங்களைத் தேடித்தேடி நொங்கு கொண்டு வருவதாகக் கூறுகின்றனர் நொங்கு வியாபாரிகள். மேலும், அழிவின் விழிம்பில் உள்ள பனைமரத்தைக் காக்க அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/", "date_download": "2019-06-26T06:01:26Z", "digest": "sha1:S7VV5Q433AGNBV57KHKTED262SYS3RDI", "length": 12269, "nlines": 117, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham | Latest battinews News Online | Daily Tamil News, batticaloa news,Eastern Province,jvp news.com,tamilwin,lankasri, Trincomalee news,Amarai news,Sri Lankan News", "raw_content": "\nமுக்கிய செய்திகள் 26 Jun 2019\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால்...\nமுக்கிய செய்திகள் 25 Jun 2019\nமுக்கிய செய்திகள் 21 Jun 2019\nஆத்திரமடைந்த மக்கள் எம்பிக்கள் மீது தாக்குதல்...\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக\nதாக்குதலில் முக்கிய திருப்பம் - தேசிய தவ்ஹீத் ஜமா அத்தின் தலைவரை காட்டிக் கொடுத்த சகாக்கள்\nகருத்துக்களை பரப்புவதற்கு பொறுப்பான தலைவராக செயல்பட்டதாக\nபுரட்சியை ஏற்படுத்தப் போவதாக ஞானசார தேரர் சூளுரை\nதற்போது நாடு ஆபத்தான நிலைமையில் காணப்படுவதாகவும், ஜுலை மாதம் 7ஆம் திகதி\nசற்று முன்னர் மைத்அதிரி திரடி தீர்மானம்\nஅடுத்ததாக யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர் நாட்டை நேசிப்பவராக இருந்தா\n5 இலட்சம் பணம் கொடுக்காததால் கட்சியில் இருந்து தூக்கிவிட்டார்கள்\nபாறுக் ஷிஹான் 5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள் என ஆனந்தசங்கரி\nதமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு வாருங்கள் கண்ணியம் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளுங்கள்\nகடந்த 2019 ஏப்ரல் 26,27,28 களில் நடைபெற இருந்த நமது இலங்கைத் தமிழ்\nகிழக்கில் ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை\nகிழக்கு மாகாணத்தில் ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடுகளை\nமட்டக்களப்பில் இலவசமாக அம்பியுலன்ஸ் சேவை\nஇலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘1990 சுகப்படுத்தும்\nமுஸ்லிம் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇதன் காரணமாக பாடசாலைகள், அரச நிறுவனங்களில் பணி புரியும் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டதுடன்,\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nசதிஷ்)ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்\nகள்ளக்காதலியை கொன்ற ஏறாவூர் முன்னாள் பிரதேச செயலாளரிற்கு இளஞ்செழியன் கொடுத்த தண்டனை\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு 10 வருட கடூழிய\nஅரச ஊழியர்களும்சமூகத்துடன் கூடியசமாதனமும் நல்லிணக்கமும்.\nதிருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை ஊழியர்களுக்கான செயலமர்வு ��ன்று\nவிஸ்வகலா விளையாட்டுக்கழகத்தின் 6வது VPL சுற்றுப்போட்டியும், மாணவர் கெளரவிப்பும்.\nஆரையம்பதி, விஸ்வகலா விளையாட்டுக்கழகத்தின் 6வது VPL\nவடக்கில் ஐந்து இராணுவம் பலி.\n(மலரவன்) இன்றைய தினம் வடமாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்பட்ட போதையற்ற நாடு நிகழ்வில் பணியாற்றிய பின்னர் முகாம் திரும்பிய படையினரே உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவிவிலகினால் என்ன நடக்கும்\nதற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம்உயர்த்தாவிட்டால் சகல தமிழ்\nகாரைதீவில் மயங்கிய நிலையில் ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபாறுக் ஷிஹான் பாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்து மீட்கப்பட்ட ஆறு மாணவ\nதொலைபேசி அழைப்பால் உண்ணாவிரதமிருந்த பிக்குவும், குருக்களும் சிதறியோடிய பகீர் தகவல்\nகடந்த சனிக்கிழமை (22) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு\nகிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரப் பதிவாளர் நியமனம்.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக மட்டக்களப்பு மாவட்டத்தின்\nசிறப்புக் கட்டுரைகள் 26 Jun 2019\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால்...\nசிறப்புக் கட்டுரைகள் 21 Jun 2019\nசிறப்புக் கட்டுரைகள் 15 Jun 2019\nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nகடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி...\nதமிழீழத்தின் வீரத்தாய் தியாகச் சுடர்...\nஇலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப் .கேணல் நீலன்\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16471", "date_download": "2019-06-26T05:54:03Z", "digest": "sha1:TQDD2HZ3TFOOXD2QFUIN35IGKHPMIELG", "length": 6555, "nlines": 48, "source_domain": "battinaatham.net", "title": "அப்பிளை உடைத்த 16 வயது சிறுவன் Battinaatham", "raw_content": "\nஅப்பிளை உ���ைத்த 16 வயது சிறுவன்\nஉலகின் சிறந்த ஹேக்கர்களால் கூட நுழைய முடியாத அப்பிள் நெட்வொர்க்கில் 16 வயது சிறுவன் ஒருவன் நுழைந்து ஃபைல்களை திருடியுள்ள செய்தி அந்நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது\nஉலகிலேயே ஹேக்கர்களால் எளிதில் உடைக்க முடியாத அளவிற்கு வலுவான நெட்வொர்க்கை கொண்டது அப்பிள் நிறுவனத்தின் நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கில் நுழைய பல ஹேக்கர்கள் முயன்றும் இன்று வரை அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை\nஇந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டில் இருந்தே அப்பிள் நெட்வொர்க் பாதுகாப்புகளை தகர்த்து அதிலிருந்து 90ஜிபி அளவுக்கு பைல்களை டவுண்லோட் செய்துள்ளதாகவும், அந்த சிறுவன் டவுன்லோடு செய்த பைல்கள் அனைத்தும் அப்பிள் நிறுவனத்தின் முக்கியமான ரகசிய பைல்கள் என்றும் கூறப்படுகிறது\nஇது குறித்து அறிந்த அப்பிள் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் அமெரிக்க உளவு அமைப்பு எஃப்.பி.ஐ. மற்றும் ஆஸ்திரேலிய போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.\nஇதுகுறித்து ஐபி முகவரியை வைத்து அந்த சிறுவனை கண்டுபிடித்து விசாரணை செய்தபோது தான் ஃபைல்களை திருடியதாக ஒப்புக்கொண்டதோடு, அப்பிள் நிறுவனத்தில் வேலையில் சேரவே இதனை செய்ததாக கூறியுள்ளான். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T06:11:05Z", "digest": "sha1:E4PZEKNQKGDN5EEC34R6US7XXLPQ6KYA", "length": 6626, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "சூப்பர் சிங்கர் – உள்ளங்கை", "raw_content": "\nசூப்பர் சிங்கர் பிரியங்கா பாடும் அருமையான பாடல்\n“சூப்பர் சிங்கர் ஜூனியரா”க அனைத்து இசை ரசிகர்களாலும் பராட்டப்பட்ட செல்வி. பிரியங்கா மேலும் மேலும் தன் இனிமையான குரலால் பல்லாயிரக்கணக்கன் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டிருக்கிறார். அவர் இசைப் பேரரசி எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த பாடல்களில் ஒன்றான “கிரிதர கோபாலா” […]\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nஎன் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு” ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபெண்கள் மனம் எப்போதும் இளமைதான். அவர்கள்தான் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்களே\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 31,752\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,721\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,898\nபழக்க ஒழுக்கம் - 9,233\nதொடர்பு கொள்க - 8,917\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=39", "date_download": "2019-06-26T05:45:35Z", "digest": "sha1:AAINKR7UATMTNTEMO6ILKPVKHPP544SB", "length": 14694, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஉண்மையே உன் நிறம் என்ன\nபொதுவாக வெகு ஜன ஊடகத்தில் இயங்குபவர்களும் சரி, சாதாரணர்களும் சரி வாழும் முறை��ை இரு கூறுகளாக பிரித்துக்கொள்கிறார்கள். தனக்கு என்று வரும்போது ஒரு நிலையையும், சமூகம்/பொதுநிலை என்று வரும்போது ஒரு நிலையையும் எடுக்கிறார்கள். அதாவது யதார்த்தத்தை அணுகும்போது ஒரு வழிமுறையையும், அது தொடர்பான கருத்துக்களை பேசும்போதும் எழுதும்போதும் வேறு விதமான நிலையையும் எடுக்கிறார்கள்.\t[Read More]\nவாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்\nமேலாண்மை தத்துவத்தில் விவாதங்கள் நடைபெறும் முறைகளை பலவாறாக வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு விவாத முறையும் வெவ்வேறான உத்திகளை கொண்டுள்ளது. இவற்றில் Brainstorming, Reverse Brainstorming, Charette Procedure, Crawford Slip Writing Technique, Reframing Matrix, Concept Fan, Appreciative Inquiry, Affinity Diagrams போன்றவை சில உத்திகளாகும். சில சமயங்களில் இதில் எந்த முறையிலும் அடங்காமல் சில விவாதங்கள் நடைபெறும். அதை பற்றி ஜாலியாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். நீங்களும்\t[Read More]\nஎல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி\n கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குறுகின் தெரிந்து. – நாலடியார். ஒரு மாணவனின் படிப்பு வாழ்க்கையை தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என்று பொதுவாக பிரித்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்த நடைமுறை உண்மைகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இக்கட்டுரை\t[Read More]\nபின்னூட்டம் – ஒரு பார்வை\nதிண்ணை இணைய இதழை நான் சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். சில இதழ்களில் எழுதியும் இருக்கிறேன். சமீபத்திய இதழ்களில் வெளிவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் அவஸ்தையாகவும் இருக்கிறது. முன் பின் தெரியாத, ஒரே ஒரு கருத்தின் மூலமாக அறிமுகமான ஒருவரின் மீது இவ்வளவு பகையுணர்ச்சி பாராட்ட முடியும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது (சிலரின் உண்மையான பெயர்கள் கூட\t[Read More]\nஒரு மழை நாளின் மதிய வேளையில் தொலைந்து போன பொருளை பரணில் தேடிய போது கிடைத்து தொலைத்தது தவிக்கவிட்டு எப்போதோ தொலைந்து போன அப்பாவின் கிழிந்து போன சட்டை அ.லெட்சுமணன்\t[Read More]\nசமீபத்தில் சென்னையில் உள்ள இந்திய அளவில் பிரபலமான சங்கிலி தொடர் கொண்ட (Chain of Book Stores) ஒரு புத்தக கடைக்கு செல்ல நேர்ந்தது. குளிரூட்டப்பட்டு மிக நேர்த்தியாக புத்தகங்கள் தலைப்பு வாரியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. கடையை சுற்றி சுற்றி வந்தேன். ந��ன் தேடியதை காணோம். இரசீது போட்டுக்கொண்டிருந்த யுவதியை பார்த்து “ஏங்க, இந்த தமிழ் புத்தகங்கள் எல்லாம் எங்க இருக்கு\nதூங்க ஆரம்பித்த ஒரு மழை ஞாயிற்றுக்கிழமையின் பின்னிரவு பொழுதில் மூன்றாம் வீட்டிலிருந்து ஏதோ அலறல் சத்தம் ஜன்னலை திறந்து அலறலை உற்றுக்கேட்டால் யாருக்கோ மோசமான உடல்நிலை திங்கள்கிழமை வேலைப்பளு நினைவுக்கு வர ஜன்னலை சாத்தி போர்வையை இழுத்துப்போர்த்தி நல்ல தூக்கம் ரெண்டு நாளாச்சு அவருக்கு என்ன ஆச்சு யாரவது சொன்னால் தேவலை. ********** அ.லெட்சுமணன்\t[Read More]\nகுடை ரிப்பேரும் அரசியல் கைதும்\nசமீபத்தில் ஒரு நாள் வீட்டிலிருந்து வேலையாக வெளியே செல்வதற்கு வர நேர்ந்தது. ஒரு குடை ரிப்பேர் செய்பவர் குடைகளை சரி செய்து கொண்டிருந்தார். சரி. மழை காலம் வந்து விட்டது, வீட்டிலிருந்த பழுது பட்ட குடைகளை எடுத்து வந்து சரி செய்து கொள்ளலாம் என்று தோன்றியது. வீட்டிற்கு சென்று குடைகளை எடுத்து வந்து கொடுத்தேன். பழுதான குடைகளை ஆராய்ந்து கொண்டே என்னுடன் பேச ஆரம்பித்தார். சார்,\t[Read More]\nஎன்ன தான் தங்க கோவில் என்றாலும் இடிதாங்கி என்னவோ அலுமினியத்திலும் தாமிரத்திலும் தான் இருக்கிறது. அ.லெட்சுமணன்\t[Read More]\nதொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்\nசமீபத்தில் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எனது சொந்த ஊருக்குப்போன போது வீட்டிற்கு பக்கத்து தெருவை கடக்க நேர்ந்தது. அப்போது ஒரு வீட்டின் மாடியில் டி.வி ஆண்டெனாவைப் பொருத்தியிருந்த ஒரு கம்பியை பார்க்க நேர்ந்தது. ஆண்டெனாவில் இருந்து போகும் ஒயரை காணவில்லை. ஆனால், ஒரு கேபிள் டிவி ஒயர் வீட்டிற்குள் போவதை பார்க்க முடிந்தது.(வான் வழியாக வந்ததெல்லாம் கேபிள் வழியாகவும்,\t[Read More]\nகு. அழகர்சாமி திறக்கத் திறக்க தாள்\t[Read More]\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\nமீள்நுழை ஆஸ்மாசிஸ் முறையில் உப்பு நீக்கும்\t[Read More]\nமஞ்சுளா மதுரை ஒரு விளக்கை [Read More]\nமு.ச.சதீஷ்குமார் அப்பா.. நாளை நான்\t[Read More]\nசி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு\n(இலக்கியச் சிந்தனை அமைப்பின் 49ஆம் ஆண்டு\t[Read More]\nகு.அழகர்சாமி ஓர் ஊசியால் கிழிந்த\t[Read More]\nநடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”\nவிமர்சன உரை: விஜி இராமச்சந்திரன் (\t[Read More]\nமுதல் பெண் உரையாசிரியர் கி. சு. வி. லெட்சுமி அம்மணி\nமுனைவர் மு.பழனி���ப்பன் தமிழ்த்துறைத் தலைவர்,\t[Read More]\nதரமான கவிஞர் சிறுகதையாசிரியர்,\t[Read More]\nமஞ்சுளா மதுரை என் [Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100116", "date_download": "2019-06-26T07:11:41Z", "digest": "sha1:R3STGDGHZFDRIW4N2HOKKMHHWPQUA2WI", "length": 5430, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "கையெழுத்தாக மாறிய பொம்மை", "raw_content": "\nகையெழுத்துக்குப் பதிலாக ஒரு பொம்மையை வரைந்து, அதைத்தான் கையெழுத்தாகப் பயன்படுத்தி வருவதாகச் சொல்லியிருக்கிறார். தன்னுடைய அடையாள அட்டை, முக்கிய ஆவணங்களில் எல்லாம் கையெழுத்துக்கு பதில் பொம்மையைத்தான் வரைந்திருக்கிறார்.\nசமீபத்தில் ஒரு குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜுவானையும் அவரது நண்பர்களையும் காவல்துறை கைது செய்தது. கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவித்தது. பிறகுதான் அவர்கள் இட்ட கையெழுத்துகளில் ஒன்று படமாக இருந்ததைக் கண்டனர்.\nஜுவானை அழைத்து காரணம் கேட்டனர். கிட்டி என்ற பொம்மையை தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், 16 வயதிலிருந்து அடையாள அட்டையில் பயன்படுத்த ஆரம்பித்து, அதையே கையெழுத்தாகத் தொடர்ந்து வருவதாகச் சொன்னார். இனிமேல் இப்படிப் படம் போடக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள்.\nசுற்றுலா தலமாக மாறிய உலகின் மிக உயர்ந்த அஞ்சலகம்\nIS தற்கொலைதாரியாக மாறிய தமிழ் பெண்\nயாழில் வீடோன்றில் கொள்ளையிட்ட சென்ற வீட்டில் வெளிநாட்டு மதுபானத்தைக் குடித்தது தடுமாறிய கள்ளர்களுக்கு நடந்த கதி\nதலையில் கல்லைப்போட்டு பிரபல ரவுடி படுகொலை\nதலையில் கல்லைப்போட்டு பிரபல ரவுடி படுகொலை\nஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய நத்தை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T06:04:34Z", "digest": "sha1:Q4IU3TCBDMEM2JE4L3E24BS44CLQXVPL", "length": 7602, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாளரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு யப்பானிய அலங்காரச் சாளரம்\nசாளரம் (ஜன்னல், யன்னல், Window) என்பது சுவரில் வெளிச்சம், காற்று உட்புக அமைப்பது ஆகும். தொடக்க காலத்தில் சுவர்களில் சிறு சதுர, நீள்வட்டத் துளைகளாகவே சாளரங்கள் அமைக்கப்பட்டன. தற்காலத்தில் நீள்சதுர சாளரங்கள் பொதுவானவை. ஆயினும் சாரளங்களை எந்த வடிவத்திலும் அமைக்கலாம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Window என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-26T06:14:56Z", "digest": "sha1:ZAHHICACQFAEG5FEGXYMDGKMDP64GYDU", "length": 23410, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "சக்திகாந்த தாஸ்: Latest சக்திகாந்த தாஸ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதர்பார் டீமுக்கு கிடைக்கும் பாராட்டு: உற...\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ர...\nதமிழகத்தில் செயற்கை மழை கு...\nகோவையில் தம்பியை ஆணவக் கொல...\nடிடிவி தினகரன் தீவிரவாத தல...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nவிமானத்தில் தூங்கிய பெண்; பூட்டிய விமானத...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\n3 வயது சிறுமியை கற்பழித்த ...\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்...\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nViral Acharya: இந்திய ரிசா்வ் வங்கி துணை ஆளுநா் விரால் ஆச்சாா்யா ராஜினாமா\nஇந்திய ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக பொறுப்பு வகித்த விரால் ஆச்சாா்யா தனது பணியை திடீரென ராஜினாமா செய்துள்ளாா்.\nஇந்திய ரிசா்வ் வங்கி துணை ஆளுநா் விரால் ஆச்சாா்யா ராஜினாமா\nஇந்திய ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக பொறுப்பு வகித்த விரால் ஆச்சாா்யா தனது பணியை திடீரென ராஜினாமா செய்துள்ளாா்.\nவங்கிகளுக்கான வட்டி விகிதக் குறைப்பால் கடன் மீதான மாதத் தவணை குறையுமா\nவங்கிகளுக்கான குறுகிய கால கடன் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன்கள் மீது மாதம்தோறும் செலுத்தும் மாதத் தவணையும் குறைகிறது.\nNew 10 Rs Note: சிறப்பு மாற்றத்துடன் விரைவில் வெளியாகிறது புதிய 10 ரூபாய் நோட்டு\nபுதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nRBI Rate Cut Impact: ரெப்போ வட்டி குறைப்பால் யாருக்கு பலன்\nஇந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம் இந்த வட்டி விகிதம் தற்போது 6 சதவீதமாகக் குறைந்து, வீடு, வாகனங்கள் மீதான வட்டி விகிதம் சிறிது குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\n0.25% ரெப்போ ரேட்டைக் குறைத்த RBI..\nவாராக்கடன் நெருக்கடிக்கு விரைவில் முடிவு: ரிசர்வ் வங்கி\nவங்கித்துறையின் மொத்த வாராக்கடன் விகிதம், 11.5% இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 10.8% ஆகியுள்ளது. 15.2% ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன், 14.8% ஆகியுள்ளது.\nவாராக்கடன் நெருக்கடிக்கு விரைவில் முடிவு: ரிசர்வ் வங்கி\nவங்கித்துறையின் மொத்த வாராக்கடன் விகிதம், 11.5% இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 10.8% ஆகியுள்ளது. 15.2% ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன், 14.8% ஆகியுள்ளது.\nவாராக்கடன் நெருக்கடிக்கு விரைவில் முடிவு: ரிசர்வ் வங���கி\nவங்கித்துறையின் மொத்த வாராக்கடன் விகிதம், 11.5% இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 10.8% ஆகியுள்ளது. 15.2% ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன், 14.8% ஆகியுள்ளது.\nஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸை நியமித்தது தவறு: சுப்ரமணியன் சுவாமி\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஊழலக்கு துணை போனதாகவும் குற்றச்சாட்டு\nRBI Governor 2018: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரிசர்வ் வங்கியின் 25வது புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nShaktikanta Das: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரிசர்வ் வங்கியின் 25வது புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nரூ.1000 நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை: சக்திகாந்த தாஸ்\nபுதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி கந்த தாஸ் தெரிவித்துள்ளார்.\nஆபத்தைச் சந்திப்பீர்கள்: அமேசானுக்கு சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை\nஇந்தியாவை அவதிக்கும் செயல்களைத் தொடரும் அமேசான் இணைய வர்த்த நிறுவனத்திற்கு பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபட்ஜெட் தாக்கலுக்குப் பின் எல்லாம் தெரிந்துவிடும்: சக்திகாந்த தாஸ்\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அரசு எடுக்கவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரிந்துவிடும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.\nபுதிய ரூ.500 நோட்டுகளை அச்சடிப்பதற்கு முன்னுரிமை: சக்திகாந்த தாஸ்\nபணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.\nபழைய 500 ரூபாய் நோட்டு எங்கும் ஏற்கப்படாது: நிதியமைச்சகம்\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு முதல் எங்கும் ஏற்கப்படாது என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.\n“புதிய 500 ரூபாய் வந்துவிட்டதால் சில்லறை பிரச்னை விரைவில் தீரும்” : சக்திகாந்த தாஸ்\n“புதிய 500 ரூபாய் வந்துவிட்டதால் சில்லறை பிரச்னை விரைவில் தீரும்” : சக்தி���ாந்த தாஸ்\nஅரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது: மத்திய அரசு\nஅரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.\nரூபாய் நோட்டுகள் விவகாரம்: இதுலயும் டூப்ளிகேட் போடுவோம்ல\nரூபாய் நோட்டு விவகாரத்தில் திருமணம் வைத்திருப்பவர்களுக்கு சலுகை வழங்கப்பட்ட நிலையில், போலி திருமண அழைப்பிதழ்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.\nபாம்பியோ-மோடி சந்திப்பு; என்னென்ன விவாதங்கள் நடைபெற்றது\nகோவையில் தம்பியை ஆணவக் கொலை செய்த அண்ணன் காவல் நிலையத்தில் சரண்\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nMeera Mithun: சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மீரா மிதுன்; செமயா வச்சு செஞ்ச பிக் பாஸ் போட்டியாளர்கள்\nஅதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது – தங்க தமிழ்செல்வன் திடீா் பல்டி\nசென்னை தண்ணீர் பஞ்சத்தை கண்டு வருந்தும் டைட்டானிக் ஹீரோ\nநீட் தேர்வு எதிர்ப்பு: நாச்சியார் நடிகைக்கு இருக்கிற தில்லு வேறு யாருக்கும் இல்லையே\nசென்னைக்கு மிதமான மழை உண்டாம்: வானிலை ஆய்வு மையம்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடுவாரா புவனேஷ்வர் குமார்\nGold Rate: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.336 குறைந்த தங்கத்தின் விலை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2014/08/", "date_download": "2019-06-26T06:51:50Z", "digest": "sha1:XSUDL2E5JXEFQ5L4TC2BIM3RYWIVISVE", "length": 50220, "nlines": 207, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "August 2014", "raw_content": "\nஇரு வாரங்களுக்கு முன்னால், பேஸ்புக் தன் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியை, மொபைல் சாதனங்களில் தனித்து பிரித்து பயன்படுத்துவதனை அறிமுகப்படுத்தியது.\nஇது வசதியாக இருப்பதற்குக் காரணம், அதில் உள்ள தகவல்களை நினைத்த நேரத்தில் படித்து தெரிந்து கொள்ள இயல்வதுதான். எடுத்துக் காட்டாக, ஒருவர் தன்னைத் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டிய எண், ஒருவருக்குத் தேவையான மருந்தின் பெயர் ஆகியவற்றைத் தந்திருந்தால், எந்த இடத்திலும், பேஸ்புக் மெசஞ்சரில் லாக் இன் செய்து அவற்றைத் தெரிந்து கொள்ள ���ுடிகிறது.\nடெஸ்க்டாப் கம்ப்யூட்டரில், பழைய செய்திகளை அறிய, அதனைக் கொடுத்தவரும் இணையத்தில், பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்தால் மட்டுமே தெரிந்து கொள்ள இயலும்.\nநீங்கள் பேஸ்புக் வழியாக அதில் இணைத்துத் தரப்பட்டுள்ள மெசஞ்சர் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினால், நீங்கள் மொபைல் போனில் கட்டாயம் புதிதாகப் பிரித்துத் தரப்பட்டுள்ள மெசஞ்சர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தாக வேண்டும்.\nஇது என்ன பெரிய நிபந்தனை நல்லதுதானே என நீங்கள் எண்ணலாம். ஆனால், இதனை இன்ஸ்டால் செய்கையில் நாம் எதற்கெல்லாம் ஒத்துக் கொள்கிறோம் எனப் பார்க்க வேண்டும். இவை நம் சுதந்திரத்தினைப் பறிப்பதுடன், நமக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று கூறியுள்ளார். அவை இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன.\n1. நம் நெட்வொர்க் இணைப்பினை மாற்றுவதற்கு நாம் பேஸ்புக் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கிறோம். இந்த அனுமதியை வைத்துக் கொண்டு, பேஸ்புக் இன்டர்நெட் அல்லது மொபைல் போன் நிறுவன சேவையின் தன்மையினை மாற்றலாம். உங்களுக்கு அறிவிக்கப்படாமலேயே, உங்கள் போனில் உள்ள வசதிகளை, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள்.\n2. போன் அழைப்பு எண்களும், எஸ்.எம்.எஸ். செய்தியும்: பேஸ்புக் நினைத்தால், அது உங்கள் நண்பர்களின் போன்களுக்கு, நீங்கள் அறியாமலேயே உங்கள் பெயரில், எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பலாம். இதில் உள்ள பிரச்னை உங்களுக்குத் தெரிகிறதா உங்களுடைய போனில் இருந்து கொண்டு, உங்கள் நண்பர்களுக்கு உங்கள் சார்பாக, எஸ்.எம்.எஸ். அனுப்ப பேஸ்புக் யார் உங்களுடைய போனில் இருந்து கொண்டு, உங்கள் நண்பர்களுக்கு உங்கள் சார்பாக, எஸ்.எம்.எஸ். அனுப்ப பேஸ்புக் யார் நீங்கள் அறியாத ஒருவருக்கு, உங்கள் போனில், நீங்கள் விரும்பாத செயல்களை மேற்கொள்ள அனுமதி கொடுப்பது போலாகும் இது.\n3. ஆடியோவைப் பதிவு செய்வதும், படங்கள் மற்றும் விடியோ காட்சிகளை எந்த நேரத்திலும் எடுப்பது: இது மிக மோசமானது. பேஸ்புக் நிறுவனத்தினர், எந்த நேரத்திலும் உங்கள் போனில் நுழைந்து, நீங்கள் பேசுவதைக் கேட்கலாம். உங்கள் போனில் உள்ள லென்ஸ் வழியாக உங்களைக் கண்காணிக்கலாம்.\nபேஸ்புக் வாங்கிய புதிய நிறுவனம்\nஇணையத்தில் பாதுகாப்பு வழங்கும் பணிகளில் இயங்கி வரும் பிரைவேட் கோர் (PrivateCore) நிறுவனத்தை, சமூ��� இணைய தளமான பேஸ்புக் வாங்கியுள்ளது.\nசென்ற மாதம், அமெரிக்க உளவு அலுவலகம், பேஸ்புக் சர்வர்களை ஊடுறுவியதாகவும், அப்போது பல்லாயிரக்கணக்கான பயனாளர்களின் தனி நபர் தகவல்களை, உளவு அமைப்பு எடுத்துக் கொண்டதாகவும் செய்தி வெளியானது.\nஇதனால், கலக்கமுற்ற பேஸ்புக் நிறுவனம், தன் சர்வர்களைப் பாதுகாக்க, இவ்வகையில் பாதுகாப்பு வழங்கி வரும் பிரைவேட் கோர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது.\nஎன்ன பணம் கொடுத்து வாங்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளியே அறிவிக்கப்படவில்லை என்றாலும், பிரைவேட் கோர் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு தொழில் நுட்பத்தினை தன் தளங்களில் பயன்படுத்த இருப்பதாக, பேஸ்புக் அறிவித்துள்ளது.\nஇந்த தொழில் நுட்பத்தின் மூலம், மால்வேர் தொகுப்புகள் ஊடுறுவலைத் தடுக்க முடியும்.\nமேலும், பேஸ்புக் அனுமதிக்காத புரோகிராம்கள் எதுவும் அணுக இயலாத வகையில் இது செயல்படும். தன் நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்டதனை, பிரைவேட் கோர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.\nவிண்டோஸ் 9 சில கசிந்த தகவல்கள்\nவிண்டோஸ் 9 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்கள், பல்வேறு ஊடகங்கள் வழியாகக் கசிந்து கொண்டுள்ளன.\nவிண்டோஸ் 8, தொழில் நுட்ப ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், மக்களின் பழகிப்போன செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறாக இருந்ததால், அவ்வளவாக எடுபடவில்லை.\nதோல்வியையே சந்தித்ததால், மக்கள் ஏமாற்றமடைந்த பல விஷயங்களை, வரும் விண்டோஸ் 9 சிஸ்டத்தில் மைக்ரோசாப்ட் எடுத்துவிட முடிவெடுத்துள்ளது.\nThreshold என்ற குறியீட்டுப் பெயருடன், விண்டோஸ் 9 வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக Charms Bar நீக்கப்படும் என்று தெரிகிறது. வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கும் Start menu தரப்பட உள்ளது.\nவிண்டோஸ் அப்ளிகேஷன் புரோகிராம்களுடன், மெட்ரோ அப்ளிகேஷன்களும் டெஸ்க்டாப்பில் காட்டப்படும். இரண்டும் இயங்கும். நிச்சயமாக, வாடிக்கையாளர்களின் மிகப் பிரியமான இயக்க முறைமையாக இது இருக்கும் என தெரிகிறது.\nஆனால், சார்ம்ஸ் பார் இயக்கம், டேப்ளட் பி.சி.க்களில் விரும்பப்ப் படுவதால், அதற்கான இயக்கத்தில் சார்ம்ஸ் பார் தொடரும். எனவே, பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 9, மக்களின் விருப்பங்களுக்கேற்��� செயல்படும் ஒரு சிஸ்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. விண்டோஸ் 9 சிஸ்டம், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அம்சங்களைக் காட்டிலும், விண்டோஸ்7 அம்சங்கள் அதிகம் கொண்டதாக அமையலாம்.\nபுதிய முயற்சியாக, விண்டோஸ் 9 சிஸ்டத்தில், விர்ச்சுவல் டெஸ்க்டாப் (virtual desktop) அமைத்து இயக்குவதற்கான வசதிகள் தரப்பட இருக்கின்றன. தற்சமயம், மேக் ஓ.எஸ். மற்றும் உபுண்டு இயக்கங்களில் இந்த வசதி கிடைக்கிறது.\nவிர்ச்சுவல் டெஸ்க்டாப் மூலம், நாம் வெவ்வேறு வகையிலான டெஸ்க்டாப்களை உருவாக்கலாம். இவை முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டிருக்கலாம். இரண்டிலும் மாறி மாறி இயங்கலாம். எடுத்துக் காட்டாக, ஒரு டெஸ்க்டாப்பில் உங்கள் நிறுவனப் பணிகளுக்கான அப்ளிகேஷன்களை வைத்து இயக்கலாம்.\nஇன்னொன்றில், நீங்கள் விளையாடும் கேம்ஸ் மற்றும் பெர்சனல் விஷயங்களுக்கானதாக அமைத்துக் கொள்ளலாம்.\nஇதிலிருந்து, டேப்ளட் பி.சி.க்களில் நன்றாக இயங்கிய சிஸ்டத்தினை, பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் விரும்பி இயக்கப்படும் என மைக்ரோசாப்ட் எண்ணி, விண்டோஸ் 8 கொண்டு வந்த்து தவறு என அது உணர்ந்து, தற்போது நிலைமையை மாற்றி, புதிய விண்டோஸ் 9 சிஸ்டத்தில் கொண்டு வரத் திட்டமிடுவது தெரிகிறது.\nவிரைவில் விண்டோஸ் 9 இயக்கத்தின் சோதனை பதிப்பு வெளியிடப்படலாம் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்\nதொடர்ந்த இணையத் தொடர்பு, இக்கால வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாக மாறிவருகிறது.\nஇதற்கென அனைவரும் லேப் டாப் கம்ப்யூட்டரையும், இணைய இணைப்பு பெற டேட்டா கார்ட் என அழைக்கப்படும் இணைய சிறிய மோடங்களையும் எடுத்துக் கொண்டு அலைய முடியாது.\nஇந்த தேவையை நிறைவு செய்திடவே, நமக்கு ஸ்மார்ட் மொபைல் போன்கள் அதிக அளவில் வந்துவிட்டன. அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் விலையிலும் இவை கிடைப்பதால், அநேக மக்கள் இவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.\nபெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே பயன்படுத்தப்படுகிறது. அடிப்படை போன்களில் கீ போர்டுடனும், அழைப்புக்கான பட்டன்களுடனும், முகவரிகளில் ஒருவகையான தேடும் வசதியுடனும் மட்டும் பழகி வந்த மக்கள், ஸ்மார்ட் போன்கள் தரும் நவீன வசதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், குறிப���பிட்ட சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தரும் வசதிகள் குறித்தும், அவற்றை அமைத்து இயக்கும் வழிகள் குறித்து அறியாமல் இருப்பதுவும் தான். இங்கு அவற்றின் சில முக்கிய வசதிகள் குறித்துப் பார்க்கலாம்.\nநிறுவனங்கள் தரும் சில வேறுபாடுகள்: நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனை எந்த நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது என்ற அடிப்படையில் சில மேம்போக்கான வேறுபாடுகள் இருக்கலாம்.\nஇவை பெரும்பாலும், தொடக்க திரை தரும் மெனுக்களில் மட்டுமே இருக்கும். மற்ற இயக்க பயன்கள் பொதுவானதாகவே இருக்கும். எச்.டி.சி. மற்றும் சாம்சங் போன்களில் அனைத்துமே ஒரே மாதிரியாகத் தரப்பட்டிருக்கும். ஆனால், இந்த வேறுபாடுகள் குறித்து யாரும் கவலைப்படத் தேவை இல்லை.\nஉங்களுடைய பழைய மாடல் போனில், அழைப்புகளை ஏற்படுத்தலாம், பெறலாம், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம். படங்களை எடுக்கலாம், பார்க்கலாம். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போனிலும் இவற்றை மிக நன்றாகவும், திறன் கூடியதாகவும் மேற்கொள்ளலாம். இருப்பினும் ஒரு வேறுபாடு உள்ளது.\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இயக்கத்தின் அடிப்படை அவற்றின் அப்ளிகேஷன்களே. இவற்றை Apps என அழைக்கின்றனர். நாம் ஆண்ட்ராய்ட் போனில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளும், இந்த ஆப்ஸ் என்ற அப்ளிகேஷன்கள் வழிதான் மேற்கொள்ளப்படுகின்றன.\nஉங்கள் போன் திரையின் (Home Screen) கீழாக, போன் ஐகான் உள்ளதா அதனைத் தொடுங்கள். உடனே அழைப்பு ஏற்படுத்துவதற்கான திரை கிடைக்கும். இதனுள்ளாக, அழைப்புகளை ஏற்படுத்தலாம், வாய்ஸ் மெயில் இயக்கலாம், நீங்கள் ஏற்படுத்திய, பெற்ற அழைப்புகளின் பட்டியலைக் காணலாம்.\nமுகவரிகள் பட்டியல் கிடைக்கும். உயர் வகை ஆண்ட்ராய்ட் போன் என்றால், இந்த முகவரிகளை குழுவாகப் பிரித்து அமைக்கலாம். பட்டியலில் உள்ள எண்களைக் கொண்டவர்களின் மின் அஞ்சல் முகவரிகளையும் பதிந்து வைக்கலாம்.\nஇணையத்திற்கான இணைப்பினைப் பெறுவதில், நாம் அதிகம் பயன்படுத்துவது, கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பிள் சபாரி ஆகியவையே.\nஇவை மட்டுமே நமக்குக் கிடைக்கக் கூடிய பிரவுசர்கள் அல்ல. பாதுகாப்பாக இணையம் உலா வர இன்னும் ஐந்து பிரவுசர்கள் உள்ளன.\nபாதுகாப்பாகவும், தனிப்ப���்ட முறையிலும் பிரவுஸ் செய்திடும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் ஒரு கூடுதலான சிறப்பாகும்.\nஇந்த பிரவுசர்களின் முழு செயல்பாடும், மற்றவற்றில் தரப்படும் “private” அல்லது “incognito” நிலைக்கு இணையானவை என இவற்றைப் பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். இவற்றை இயக்குவதும் எளிதானதாகும். இவை இலவசமாகவும் கிடைக்கின்றன. இவை குறித்து இங்கு காணலாம்.\n1. ஒயிட்ஹேட் ஏவியேட்டர் (WhiteHat Aviator):\nநீங்கள் ஏற்கனவே கூகுள் குரோம் பயன்படுத்தி, பின்னர் இதனைப் பயன்படுத்தினால், இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடில்லை என எண்ணுவீர்கள். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். ஏனென்றால், இரண்டும் ஒரே கட்டமைப்பில் உருவாக்கப்பட்டவை.\nஏவியேட்டர் பிரவுசரை வடிவமைத்த ஒயிட் ஹேட் செக்யூரிட்டி லேப்ஸ், இந்த பிரவுசரை “இணையத்தில் மிகவும் பாதுகாப்பான பிரவுசர்” என்று அறிவித்துள்ளது. மற்ற பிரவுசர்கள் போலின்றி, இது முழுமையான பாதுகாப்பு தரும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியே வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபயனாளருக்குத் தேவையான தனிநபர் பயன்பாட்டிற்கான அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களும், பிரவுசருடனேயே தரப்பட்டுள்ளன. எனவே, பாதுகாப்பிற்கென நாம் எதுவும் கூடுதலாக முயற்சிகள் எடுக்கத் தேவை இல்லை.\nஇதில் கூகுள் குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களையும் இணைத்துப் பயன்படுத்தலாம். ஏனென்றால், இரண்டிலும் ஒரே சோர்ஸ் கோட் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் குரோம் போலின்றி, இது குக்கீஸ் பைல்களை, விளம்பர நெட்வொர்க், ஹேக்கர்கள் மற்றும் வைரஸ் புரோகிராம்கள் பின்பற்றுவதனைத் தடுக்கிறது. இவ்வளவு வேலைகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டாலும், இது வேகமாகச் செயல்படுகிறது. நமக்கு விருப்பமான இணைய தளங்களை விரைவாக நமக்குப் பெற்றுத் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: https://www.whitehatsec.com/aviator/\n2. மேக்ஸ்தான் க்ளவ்ட் பிரவுசர்:\nஇந்த பிரவுசர், அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. மொபைல் போனுக்கான வடிவமும் இதில் அடக்கம். இதனைத் தயாரித்த நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு க்ளவ்ட் சேவையை வழங்கி, பைல்களை சேவ் செய்திட இடம் தருகிறது.\nபைல்கள் மட்டுமின்றி, நாம் விரும்பும் இணைய தள முகவரிகள் (favorites), நம்மைப் பற்றிய தனிநபர் தகவல்கள், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் ஆகியவையும் சேவ் செய்யப்படுகின்றன. இது மற்ற எந்த பிரவுசரிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பிரவுசர் தானாகவே இயங்கி, கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கு நாம் செல்வதைத் தடுக்கிறது. அவற்றைத் திறக்கும் முன்னர், அந்த தளங்களை ஸ்கேன் செய்து, அவை பாதுகாப்பானவை என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது.\nபிரவுசரின் கூடுதல் செயல்பாடுகளுக்கென, இந்த பிரவுசரிலேயே சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றைத் தேவை இருந்தால், நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் பிரவுஸ் செய்திடும் தளம் குறித்த தகவல்கள் ஸ்டோர் செய்வதனைத் தடுக்க, private ஆகவும் இதில் பிரவுஸ் செய்திடலாம்.\nமேக்ஸ்தான் பிரவுசரில் தரப்படும் snapshot வசதியை அனைத்துப் பயனாளர்களும் விரும்புவார்கள். ஒரே தளத்தை, ஒரே நேரத்தில், பல இடங்களில் திறந்து பயன்படுத்தும் வசதி, விளம்பரங்களைத் தடுக்க Ad Hunter என்னும் வசதி போன்றவையும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.maxthon.com/\n3. ஆப்பரா பிரவுசர் (Opera):\nமேலே சொல்லப்பட்ட மேக்ஸ்தான் பிரவுசர் போல, ஆப்பரா பிரவுசரும், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்த தனித்தனியே வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது.\nதேடல் சாதனங்களைப் பயன்படுத்துகையிலும், சமூக இணைய தளங்களில் இயங்குகையிலும், நம் தேடல்களை வேறு புரோகிராம்கள் பின்பற்றுவதனை இது தானாகவே தடுக்கிறது.\nஇதன் செயல்பாட்டு வேகம் எப்போதும் வேகமாகவே இருக்கிறது. நம் இணைய இணைப்பு சற்று குறைந்த வேகத்தில் செயல்படுகையில், இதில் உள்ள Turbo வசதி, நம் செயல்பாட்டினை வேகமாக மேற்கொள்ள உதவுகிறது. மொபைல் சாதனங்களில் ஆப்பரா பயன்படுத்துகையில், டேட்டாவினை சேவ் செய்திடும் வசதி இதில் கிடைக்கிறது.\nபயனாளர் விருப்பப்படி ஆப்பராவினை வடிவமைக்க, அதிகமான எண்ணிக்கையில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் இந்த பிரவுசரிலேயே கிடைக்கின்றன. நாம் முதல் வரிசையில் வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நான்கு பிரவுசர்களைக் காட்டிலும், இது கூடுதல் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது என இதன் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பிரவுசரைப் பொறுத்தவரை ஒரு சிறிய குறை ஒன்று உள்ளது. தங்கள் ��ணைய தளங்களை வடிவமைப்பவர்கள், இந்த பிரவுசரில் இயங்கும் வகையிலும், தங்கள் தளங்களை வடிவமைப்பதில்லை. எனவே, சில தளங்கள் இந்த பிரவுசரில் இயங்கா நிலை ஏற்படும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.opera.com/\n4. கொமடோ ட்ரேகன் இன்டர்நெட் பிரவுசர் (Comodo Dragon Internet Browser):\nஇணையத்திற்கான செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிக்கும் கொமடோ நிறுவனம், இதனையும் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. குரோம் மற்றும் ஏவியேட்டர் பிரவுசர்கள் வடிவமைப்பின் கட்டமைப்பான குரோமியம் குறியீட்டு வரிகளைப் பயன்படுத்தியே, இந்த பிரவுசரும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதில் மட்டுமே காணப்படும் சில வசதிகள், இதற்கு ஒரு தனித்தன்மையினை அளிக்கின்றன. நம் இணையத் தேடல்களை வேறு புரோகிராம்கள் எதுவும் கண்டு கொள்ள முடியாதபடி தடுக்கிறது. நாம் செல்லும் ஒவ்வொரு இணைய தளத்தின் பாதுகாப்பு குறித்த சான்றிதழ்கள் (SSL certificates) அனைத்தையும் இது சோதனை செய்து பார்க்கிறது. இணைய தளம் பாதுகாப்பானது என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது.\nநீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், கொமடோவின் ஐஸ் ட்ரேகன் (IceDragon) பதிப்பு பயர்பாக்ஸ் பிரவுசர் மாதிரியே இருப்பதனை உணர்வீர்கள். இந்த பிரவுசர் தற்போது விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் வகையில் மட்டுமே கிடைக்கிறது.\nமேலே சொல்லப்பட்ட பிரவுசர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் செயல்படும் பிரவுசராக டார் பிரவுசர் உள்ளது. இந்த பிரவுசரின் தனிச் சிறப்பு என்னவென்றால், இது தரும் நம் தனிப்பட்ட தகவல்களுக்கான பாதுகாப்புதான். உலகெங்கும் இதன் நெட்வொர்க் கம்ப்யூட்டர்கள் இயங்கி இணைப்பு தருகின்றன.\nஇதனால் இணையத்தில் உலாவும் ஹேக்கர்கள் நம் கம்ப்யூட்டரை இந்த பிரவுசர் வழி நெருங்க முடியாது. பல தன்னார்வலர்கள், இந்த தனி நெட்வொர்க் கம்ப்யூட்டர் சர்வர்களை இயக்கி வருகின்றனர். இணையத்தில் பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதனை நிரூபிக்கும் வகையில், இந்த நெட்வொர்க்கினைப் பராமரித்து வருகின்றனர்.\nவிண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்க முறைமைகளில் இயங்கும் வகையில், இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இந்த பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் கூட இன்ஸ்டால் செய்து இயக்கலாம். எனவே, நம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. பாதுகாப்��ினைக் காட்டிலும், தனிப்பட்ட முறையில் இயங்க நினைப்பவர்களுக்கு இந்த பிரவுசர் உகந்ததாகும்.\nஇருப்பினும், இதனை வடிவமைத்தவர்கள், இணைய தள முகவரியில் “https” என்ற முன்னொட்டு கொண்ட தளங்களுக்கு மட்டுமே செல்லுமாறு, இதன் பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nமைக்ரோசாப்ட் கைவிடும் நோக்கியா மொபைல் போன்கள்\nநோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் அதன் செயல்பாட்டில் பலத்த மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது.\nஏற்கனவே ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் நோக்கியா எக்ஸ் மாடல் போன்களைத் தொடர்ந்து தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தது.\nதற்போது, நோக்கியா ஆஷா மற்றும் எஸ்40 மாடல் போன்களைத் தயாரிப்பதனையும் படிப்படியாகக் கைவிட முடிவு செய்துள்ளது.\nவிண்டோஸ் இயக்க மொபைல் போன்களில் மட்டும் தன் முழுக் கவனத்தையும் மேற்கொள்ள இந்த முடிவினை மேற்கொண்டுள்ளதாக, இந்தப் பிரிவில் செயல்படும் நிபுணர்கள் கூறி உள்ளனர்.\nசென்ற ஜூலை 17ல், 18 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. இதில் 12,500 பேர், நோக்கியா நிறுவனத்தை வாங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்தவர்களாவர்.\nஇவர்களில் பலர் தயாரிப்பு பிரிவில், குறிப்பாக நோக்கியா எக்ஸ் ஆண்ட்ராய்ட் போன் தயாரிப்பில் ஈடுபட்டவர்களாவார்கள்.\nஇனி, ஆஷா, எஸ்40 அல்லது நோக்கியா எக்ஸ் ஆண்ட்ராய்ட் போன்களுக்குப் புதியதாக எந்தவித சிறப்பு வசதிகளும் தரப்படப் போவதில்லை. வரும் 18 மாதங்களில், படிப்படியாக இந்த மாடல் போன்கள் அனைத்தும் கைவிடப்படும்.\nமொபைல் போன் சந்தையிலும் தன் வலுவான தடத்தைப் பதிக்க மைக்ரோசாப்ட் ஆஷா மற்றும் எஸ்40 போன்களைப் பயன்படுத்தும் என அனைவரும் எதிர்பார்த்த சூழ்நிலையில், இந்த அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.\nவிண்டோஸ் இயக்கம் கொண்ட தொடக்க நிலை மற்றும் உயர்நிலை போன்களில் மட்டுமே இனி மைக்ரோசாப்ட் தன் கவனத்தைச் செலவிடும்.\nஇந்தியாவில் குறைந்த விலையில், அரசுக்காக டேப்ளட் பி.சி.க்களை டேட்டாவிண்ட் (DataWind) நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது.\nஇதன் டேப்ளட் பி.சி.க்கள் Ubislate என அழைக்கப்படுகின்றன. இவற்றைத் தற்போது வாங்குவோருகு ஓராண்டு இலவச இன்டர்நெட் இணைப்பினை இலவசமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்குகிறது.\nUbiSlate 7Cz and UbiSlate 3G7 ஆகிய டேப்ளட் பி.சி.க்களை வாங்குவோருக்கு மட்டும் இந்த சலுகை.\nஇதுவரை வர்த்தக இணைய தளங்கள் வழியாகவும், டி.வி. ஹோம் ஷாப்பிங் மூலமாகவும் டேட்டாவிண்ட் நிறுவனத்தின் சாதனங்கள் கிடைத்து வந்தன.\nஇனி, 500 யுனிவர்சல் மொபைல் போன் விற்பனை மையங்களிலும் இவற்றை வாங்கிக் கொள்ளலாம்.\nவைரஸ் தாக்குதலைக் காட்டும் நிகழ்வுகள்\nஉங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது.\nபடிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும்.\nநம் கம்ப்யூட்டரில் தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளதே பின் எப்படி வைரஸ் தாக்க முடியும் என்ற எண்ணம் எல்லாம் இப்போது நம்பிக்கை தர முடியாது.\nஎந்த வளையத்தை உடைத்துக் கொண்டு வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் கம்ப்யூட்டரைத் தாக்கும் என யாரும் கணித்துச் சொல்ல முடியவில்லை.\nஎனவே, நாம் தான் விழிப்பாக இருந்து, வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிந்தால், உடனே சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்ன; அவை தெரிந்தால் என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம்.\nஇப்போது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களும் இதனையே செய்கின்றன. நம் சிஸ்டம் வழக்கத்திற்கு மாறான வழிகளில் செயல்படுகிறதா என்பதனைக் கண்காணிக்கின்றன.\nஇந்த செயல்பாடுகள் ஆங்கிலத்தில் heuristics என அழைக்கப்படுகின்றன. முற்றிலும் மாறான இயக்க வழிகள் தென்படுகையில், இந்த ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்கள் இயங்கி, புதிதாக வந்திருக்கும் மால்வேர் புரோகிராமின் தன்மை, செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிந்து நமக்கு தகவல் தருகின்றன.\nஇவை பாதுகாப்பு வழிகளை எப்படி தகர்த்தன என்று அறிந்து, அதற்கான புதிய பாதுகாப்பு வளையங்கள், பேட்ச் பைல் என்ற பெயரில் நமக்குத் தரப்படுகின்றன. இந்த வழக்கத்திற்கு மாறான இயக்க செயல்பாடுகளே, நமக்கு நம் கம்ப்யூட்டரில் மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம்கள் இய���்கத் தொடங்கியுள்ளன என்பதற்கான அறிகுறிகள்.\nபேஸ்புக் வாங்கிய புதிய நிறுவனம்\nவிண்டோஸ் 9 சில கசிந்த தகவல்கள்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்\nமைக்ரோசாப்ட் கைவிடும் நோக்கியா மொபைல் போன்கள்\nவைரஸ் தாக்குதலைக் காட்டும் நிகழ்வுகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2019-06-26T06:10:20Z", "digest": "sha1:P443JV5L2UFMAJYFUDMTEUWOEOSF2XEP", "length": 114570, "nlines": 601, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "ரெஹ்னா பானு | ஊழல்", "raw_content": "\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nகுடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.\nதற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.\n1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகு��்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.\n2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.\n4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.\nமதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:\nஇந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.\nசி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.\n நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.\nவழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்\nதமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வ��க்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nகணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும் அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, சாதிக் பாட்சா, திமுக, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅடையாளம், அத்தாட்சி, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இழுக்கு, ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கோடி-கோடி ஊழல்கள், சண்முகநாதன், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சோனியா, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, திமுக, துபாய், தூக்கு, நக்கீரன், நீரா கேட் டேப், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தம், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஹவாலா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (3)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (3)\nமிகவும் மனதிடமுள்ள சாதி பாட்சா தற்கொலை செய்து கொண்டதை அவருக்கு வேண்டியவர்களில், நெருக்கமாக இருந்தவர்கள் நம்பவேயில்லை[1]. மேலும் இவ்விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது[2]. போலீஸாருடைய காலந்தாழ்த்திய விதம், மருத்துவர்களின் சந்தேகம் முதலியனவும், பல கேள்விகளுக்கு விடை காணமுடியாத அளவிகு உள்ளது[3].\nமூன்றாவது முறை தில்லிக்குக் கூப்பிட்டதால் பயந்து தற்கொலை செய்து கொண்டாரா கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி தில்லி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆ. ராசா மற்றும், அவரது உறவினரின் வீடுகள், வணிக நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சாதிக் பாட்சாவின் வீட்டிலும் சோதனை நடந்தது.\nஇதன் பின்னர் 2 முறை சாதிக் பாட்சாவை தில்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், புதன்கிழமை (16-06-2011) பிற்பகலில் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சாதிக் பாட்சாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு செல்ல சாதிக் பாட்சா திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது[4].\n குடும்பத்தினர் 16ம் தேதி தில்லிக்குச் செல்வதாக கூறிவந்தனர்[5]. ஆனால், பாட்சா தில்லிக்குச் செல்லும் இரண்டு விமானங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் முறையே 12.50 மற்றும் 1.35 அளவில் சென்னையிலிருந்து பறந்து சென்றன. ஆனால், அவற்றில் சாதிக் பாட்சா செல்லவில்லை. இதை தெஹல்கா பத்திரிக்கை சரிபார்த்து உறுதி செய்துள்ளது[6]. சென்னை போலீஸாரும் இதைப் பற்றி அறிந்ததாகத் தெரியவில்லை[7]. பிறகு ஏன் அத்தகைய கருத்தை உருவாக்க முயன்றனர் என்ரு தெரியவில்லை.\nமனைவி இல்லாத நேரத்தில் தற்கொலை எப்படி செய்து கொண்டார் இந்த நிலையில், மனைவி ரஹானா, குழந்தைகளுடன் தாம்பரத்தில் உள்ள உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக புதன்கிழமை காலையில் சென்றிருந்தாராம். அப்போது, தேனாம்பேட்டை வீட்டில் இருந்த சாதிக்பாட்சா காலை 9 மணி அளவில் குளிப்பதற்காக தனது படுக்கை அறைக்கு சென்றாராம். சுமார் 12 மணி அளவில் ரஹானா குழந்தைகளுடன் வீடு திரும்பினராம். குளிப்பதற்குச் சென்ற சாதிக்பாட்சா நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால், வீட்டில் இருந்த அனைவரும் சந்தேகமடைந்தனர். ரஹானாவும், சாதிக் பாட்சாவின் தாயாரும் வீட்டில் இருந்த கார் டிரைவர்கள் உதவியுடன் படுக்கை அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனராம். அங்கு, தூக்கில் தொங்கிய நிலையில் சாதிக்பாட்சா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை மீட்டு கார் மூலம் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மதியம் 1.20 மணிக்கு அவரை ஆய்வு செய்த டாக்டர்கள், சாதிக்பாட்சா ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்[8].\nபோலீஸாரால் கொடுக்கப்பட்ட விவரங்களின் படி[9]– டிக்… டிக்… நடந்தது என்ன[10] காலை 11 மணி: சாதிக் பாட்சா குளிக்கச் சென்றார்.\n11:15: சாதிக்கின் மனைவி @ரகனா பானு, பள்ளியில் படிக்கும் மகனை அழைத்து வர காரில் சென்றார்.\nபிற்பகல் 12:30: ரேகனா மீண்டும் வீட்டிற்கு வந்தார்.\n12:45 – 1 மணி: ரேகனா படுக்கையறையின் கதவை தட்டி திறக்காததால், அறைக்\nகதவை டிரைவருடன் சேர்ந்து உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிக் பாட்சாவின் உடலை இறக்கினர்.\n1:30 மணி: ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ\nமனைக்கு சாதிக் பாட்சா காரில் கொண்டு செல்லப்பட்டார். உடன் மனைவி @ரகனா இருந்தார்.\n1:40 மணி: சாதிக் பாட்சா இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.\n2:10 மணி: சாதிக் பாட்சாவின் கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் போலீசுக்கு, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2:30 மணி: சாதிக்கின் மனைவி மற்றும் மாமியார், மைத்துனர், குழந்தைகள் இருவர் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டனர்.\n2:50 மணி: அப்போலோ மருத்துவமனைல் இருந்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சாதிக் பாட்சாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nமாலை 5:10 மணி: திடீரென தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், சாத��க்\nபாட்சாவின் மனைவி ரெகனா, மாமியார் உள்ளிட்டவர்கள் கொண்டு\n5:30 மணி: விசாரணை முடிந்து, அனைவரும் எல்லையம்மன் காலனிக்கு\n5:40 மணி: வீட்டை திறந்து, சாதிக் பாட்சாவின் மனைவி, மாமியார் மற்றும்\nஉறவினர்கள், போலீசார், தடயவியல் துறையினர் உள்ளே சென்றனர்.\n6:45 மணி: சாதிக் பாட்சாவின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇரவு 7:00 மணி: தடயவியல் துறையினர் கைரேகைகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து புறப்பட்டனர்.\n7:30 மணி: சாதிக்பாட்சாவின் மனைவி, மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் காரில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.\n8 மணி: வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டது.\nசாதிக் பாட்சா தனது துபாய் தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும் சாஹித் பல்வா ஏற்கெனவே சாதிக் பாட்சா மற்றும் ராஜாவின் தொடர்ப்பு மற்றும் சம்பந்தங்களை சி.பி.ஐ.க்கு தெரிவித்து விட்டான். ஹவாலா பரிமாற்றங்களைப் பற்றி கேட்டபோது, மஹேஷ் ஜெயின் மற்றும் அவனது சகோதரன் பாபி பற்றிக் குறிப்பிட்டான். இந்த இருவருமே துபாயிலுள்ள ஹவாலா பரிமற்றக்காரர்களுடன் தொடர்பு கொண்டவர்கள்[11]. ஏற்கெனவே கீழக்கரையிலுள்ள ஒரு வியாபாரியை விசாரித்தபோது, சில விவரங்கள் தெரியவந்தன. சாஹித் பல்வா அடிக்கடி துபாயிக்குச் சென்று வருவதால் அந்த தொடர்புகளைப் பற்றி நன்றாக அறிவான். இப்பொழுது சாதிக் பாட்சாவிற்கும் அவர்களைத் தெரியும் என்பதால், அவன் இறந்தது, அந்த தொடர்புகளின் மகத்துவத்தை மறைப்பதாக இருக்கிறது.\nஇதேபோன்ற நடந்துள்ள முந்தைய தற்கொலைகள்: (1). கடந்த, 2001ல், ஸ்டாலின் மேயராக இருந்தபோது, அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் அண்ணாநகர் ரமேஷ். கான்ட்ராக்டிற்கு பணம் பெற்ற விவகாரத்தில், தெய்வசிகாமணி என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரில், ஸ்டாலின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முக்கிய நபராக சேர்க்கப்பட்டிருந்த அண்ணாநகர் ரமேஷ், 2001ம் ஆண்டு, ஜூலை 17ம் தேதி, தன் வீட்டில் மனைவி, மூன்று குழந்தைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இத்துடன், அந்த வழக்கு நீர்த்துப் போனது[12].\n(2). 1994ல் ராஜீவ் கொலை விசாரணைக் காவலில் இருக்கும்போதே வேதாரண்யம் சண்முகம் தற்கொலை செய்துகொண்டதும், பின் அது மறக்கபட்டது\n(3). மே 24, 1971 அன்று ருஸ்தம் சோரப் நகர்வாலா [Rustom Sohrab Nagarwala] என்ற முந்தைய இந்த���ய ராணுவ தளபதி இந்திரா காந்தி பேசுவது போல, தொலைபேசியில் பேசி, ரூ. 60 லட்சம், பார்லிமென்டு தெருவிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து பெற்றான். நகர்வாலா என்ற நகர்வாலா மோசடி வழக்கில், அதனை விசாரித்த டி.கே. காஷ்யப் என்ற விசாரணை அதிகாரி மர்மமான முறையில் ஒரு கார் விபத்தில் கொலை செய்யப் பட்டார். நகர்வாலாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டடன், ஆனால், சரியான முறையில் கவனித்துக் கொள்ளப்படாததால், பிப்ரவரி 1973ல் சிறையிலேயே மரணமடைந்தான்.\nசாதிக்பாட்சா பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைப்பு[13]: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்ஷா நேற்று தனது வீட்டின் படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாதிக் பாட்சா தற்கொலை விவகாரத்தால், அப்பல்லோ மருத்துவமனை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம், சாதிக்பாட்சாவின் வீடு ஆகிய பகுதிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன. சாதிக் பாட்சாவின் மனைவியிடம் அறிக்கை பெற்று, வீட்டிற்குச் சென்று தடயங்களை ஆய்வு செய்யும் போதே மாலை, 6 மணிக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால், பிரேத பரிசோதனைநடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று காலை சாதிக் பாட்சாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரதே பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் : சாதிக் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளதாக தெரிவித்தார். வெளிப்புற காயங்கள் ஏதும் சாதிக் உடலில் இல்லை என்றார். கழுத்துப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட தசைகளை மேலும் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nசாதிக் பாட்சாவின் மரணம் குறித்து, பெரம்பலூரில் அவருடன் நன்கு பழகிய சிலர் கூறியதாவது[14]:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவின் பெயர் அடிபடத்துவங்கியதுமே, “அரசியல்வாதிகள் தொடர்பு வேண்டாம். அனைத்தையும் விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலை மட்டும் பார்த்தால் போதும்’ என, அட்வைஸ் செய்தோம்.ஆனால், “தெரியாமல், அரசியல்வாதிகளுடன் பழகிவிட்டேன்; அதிலிருந்து மீளமுடியாது’ என, சாதிக் பாட்சா வருத்தப்பட்டார். அதேசமயம், அவரது மனைவி ரேகனாவும், “உங்களுக்கு தெரிந்ததை சொல்லி அப்ரூவராக மாறிவிடுங்கள். அதன்பின், நாம் சந்தோஷமாக வாழ்��்கை நடத்தலாம். இல்லாவிட்டால் அவமானங்களால் நானும், குழந்தைகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம்’ எனக் கூறினார்.கடந்த இரண்டு மாதங்களாகவே சாதிக் விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டார். யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது. ஆனால், நாங்கள் பழகியவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல என்பதை மட்டும், உறுதியாக சொல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு[15]: சாதிக்பாட்சாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது,அவரது உடைகள் களையப்பட்டு, முழுவதுமாக வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது. இவ்வாறு செய்யப்படுவது, தவறான செயல் என டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது: வீட்டில் அல்லது வெளியிடங்களில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் பிரேதத்தை, அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனைக்கு இப்படித்தான் எடுத்து வர வேண்டும் என்ற விதியில்லை. போலீசார் எப்படி வேண்டுமானாலும் எடுத்து வருவர். இறந்தவரின் அங்க, அடையாளங்களை, விசாரணை நடத்தும் போதே, குறித்துக் கொள்வர். உடலில் வெளிக்காயம் ஏதும் இருக்கிறதா, காயமிருந்தால் எந்த இடத்தில், எந்தளவில் இருக்கிறது என, போலீசார் பதிவு செய்வர். இதையும், வழக்கு தொடர்பான போலீஸ் தகவல் அறிக்கையையும், பிரேத பரிசோதனை செய்யும் டாக்டரிடம் காட்டுவர். டாக்டர், இவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், இறந்தவரின் குடும்பதினரை இறந்தவர், போலீசார் குறிப்பிடும் நபர் தானா என, அடையாளம் காட்டச் சொல்வார். பிரேதத்தின் மீதுள்ள உடைகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்ட பிறகே, பரிசோதனை செய்யப்படும். ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாலோ, உயிருக்குப் போராடினாலோ, அவரை, அரசு மருத்துவமனைக்கு தான் முதலில் கொண்டு செல்ல வேண்டும். தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபர், எதனால் இம்முடிவிற்கு வந்தார், வீட்டில் என்ன நடந்தது என்று முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டு தான், டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதுடன், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் சொல்லப்படும். இறந்தவரின் உடல், அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோனை செய்யப்பட வேண்டும். தனியார் ��ருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பும் போது, உடைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உடைகளில் மாற்றம் செய்தால், அது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஏதும் கேள்வி கேட்பதும் இல்லை என்றாலும், சந்தேகமாக மரணமடைந்தவர்களின் உடலில், அவர் அணிந்திருந்த உடைகளை தவிர, வேறு உடைகள், துணிகள் போடப்படுவது தவறானது. இறந்தவரின் உடலிலிருந்து வெளியேறும் அசுத்த கிருமிகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் என நினைது, போலீசார் புதுத்துணி போர்த்தி பிரேதத்தை மூடி எடுத்து செல்வதும் உண்டு. இது குறித்து, டாக்டர்கள் கண்டுகொள்வதில்லை என்றாலும், இதுகுறித்து, போலீஸ் குறிப்பில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். துணி பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை என்றால், தவறு நடக்கிறது என சந்தேகப்படவும் செய்யலாம். இவ்வாறு டாக்டர் கூறினார்.\n“மரணம் அல்ல… ஒரு படுகொலை‘[16] : “ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் ஒரு படுகொலையாகும். இந்த படுகொலை குறித்து, சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்,” என, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார். இது குறித்து ஜவாஹிருல்லா கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பரும், கிரீன் அவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனருமான சாதிக் பாட்சா படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணம் தற்கொலை அல்ல என்பது தான் உண்மை. சாதிக் பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூட, அவர் மூச்சுத்திணறி தான் இறந்திருக்கிறார் என்று அறிக்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவிடம் இருந்து சி.பி.ஐ.,க்கு கிடைக்கும் தகவல்கள், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமானவர்களை பாதிக்கும் என்பதால் தான் இந்த கொலை நடந்துள்ளது. தி.மு.க., தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கொலை செய்யப்படுவது, வாடிக்கையாகி விட்டது. தா.கிருஷ்ணன், அண்ணாநகர் ரமேஷ் துவங்கி இன்றைக்கு சாதிக் பாட்சா வரை இது தொடர்கிறது. இந்த சம்பவத்தால் சிறுபான்மை மக்கள் மிகப்பெரிய அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். “2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நடந்து வருகிறது. அதே போல, சாதிக் பாட்சா படுகொலை குறித்து சுப்ரீம் கோர்ட் ���ிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.\n[1] வேதபிரகாஷ், ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\n[13] சாதிக்பாட்சா பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைப்பு, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp\n[15] மர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அண்ணாநகர் ரமேஷ், அப்போலோ மருத்துவ மனை, ஆ. ராசா, ஆயிரம் விளக்கு, இந்திரா காந்தி, எல்லையம்மன் காலனி, ஏ. எம். சாதிக் பாட்சா, கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ், கிரீம்ஸ் சாலை, சாதிக் பாட்சா, சிபிஐ, டி.கே. காஷ்யப், தற்கொலை, தற்கொலை கடிதங்கள், தேனாம்பேட்டை, நகர்வாலா, பிரேத பரிசோதனை, பிரேதம், பெரம்பலூர், ருஸ்தம் சோரப் நகர்வாலா, ரெஹ்னா பானு, ரேகனா\nஅடையாளம், அத்தாட்சி, அழகிரி, அவமானம், ஆல் இந்தியா ராடியா, உணவு பங்கீடு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் கமிஷன், ஊழல் பாட்டு, ஊழல் புகார், எல்லையம்மன் காலனி, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சோதனை, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பி.ஜே. தாமஸ், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், லஞ்சம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை[1]: 2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் மனைவியும் ஒரு பங்குதாரர�� என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.\nதூக்கில் தொங்கிய சாதிக்பாட்சா: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஉறவினர்கள் கண்ணீர்– சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு: தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடலைப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மனைவி ரெஹ்ன பானு சி.பி.ஐ.யைக் குற்றஞ்சாட்டினர். தனது கணவரின் மரணத்திற்கு அவர்கள்தாம் காரணம் என்றார். அவர்களது ரெய்டிற்கு பிறகு அதிக அளவில் மன உளைச்சலிற்கு ஆளானார். மேலும் அவ்விதமாகவே, ஒரு கடிதமும் பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. போலீஸார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.\nநெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n ராஜாவின் கூட்டாளியாக எவ்வாறு ஆனார்: பெரம்பலூரில் கரூருக்கு அருகிலுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சர்ட், பேன்ட், புடவைகள் முதலியவற்றை விற்றுவந்தாராம். ஆரம்பத்தில் இளைஞனாக இருக்கும்போது, சைக்கிளில் கூட அலைந்து திரிந்து விற்றானாம். பிறகு சீட்டு வியாபாரம் தொடங்கி, அது வெற்றிகரமாக நடக்காததால், நிலத்தை வாங்கி-விற்கும் புரோக்கர் வேலையில் இறங்கினானாம். அதன் பிறகு 1990களில் ராஜாவின் சினேகிதம் கிடைத்ததும் நிலைமை உய்ர ஆரம்பித்ததாம்[2]. கிரீன் ஹவுஸ் கம்பெனி ஆரம்பித்தபோது, தனது சகோதரன் ஏ.எம். ஜமால் மொஹம்மது மனைவி ரேஹா பானு டைரக்டர்களாக்கப் பட்டனர். ஆனால், மற்றவர்கள் எல்லோருமே ராஜாவின் உறவினர்கள்தாம் – பரமேஸ்வரி, மனைவி; ஆர். ப். ரமேஷ், மூத்த சகோதரி விஜயாம்பாளின் மகன், ஏ. கலியபெருமாள், சகோதரன்; ஆர். ராம்கணேஷ், மைத்துனன்;\nலட்சங்களிலிருந்து கோடிகளுக்குச் சென்ற கதை: பந்தாவாக இணைத்தளமும் உருவாக்கப்பட்டது. அதன்படி, சாதிக் பாட்சா பிசினஸ் மேனாஜ்மென்டில் முதுகலை படிப்பு கொண்டவராம், 15 வருடம் ரியல் எஸ்டேட் வல்லுனராம் என்றெல்லாம் பிரபலப்படுத்தப் பட்டது. ஆனால், பெரம்பலூரில் இருக்கும் அவரது நண்பர்ளுக்கு நன்றாகவே தெரியும், அவன் எந்த பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றதாக இல்லை. 1984ல் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப் பட்டது. அன்றிலிருந்து அங்கு ரியை எஸ்டேட் வியாபாரம் களைக்கட்டியது. அதில் அங்கிருந்த் முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். திமுகவின் ஆதரவுடன் செயல்பட்ட சாதிக் பாட்சாவை அவர்கள் ஊக்குவித்தனர். ராஜாவின் நட்பும் கிடைத்தவுடன், அமோகமாக வியாபாரம் பெருகியது. பெரம்பலூரில் பல நிலங்கள் வாங்கிப் போடப்பட்டன. 2004ல் ஒரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த கம்பெனி 2007ல் பலகோடிகளில் பெருகி, இன்று 600 கோடிகளுக்கு சொந்தமாக, சிங்கப்பூர், ஹாங்ஜாங், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் துணை-அலுவலகங்களைக் கொண்டுள்ளது[3].\nபெரம்பலூரில் பாட்ர்சாவின் நெருங்கிய நண்பர்க சொன்ன விவரங்கள்: கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் பெரிய பங்களா ஆள்-அரவம் இன்று கிடந்தது. பிறகு அவரது இறப்பை அறிவிக்கும் சுவரொட்டிகள் தோன்றின. மக்கள் மெல்ல வந்து, அனுதாபம் தெரிவித்தனர். சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பரான என். செல்லதுரை, “தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நபரே இல்லை. அவர் மிகவும் நன்றகப் பழகக் கூடியவர், எல்லோரிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர்”, என்றார். தந்தை இறந்தவுடன், சகோதர்களுடன் – ஜாஃபர் அலி மற்���ும் ஜமால் மொஹம்மது – பெரம்பலூருக்கு வந்தனர். பாட்சா முதலில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தான். வீடு-வீடாகச் சென்று வேட்டி-சேலை விற்று வந்தான். பிறகு மின்னணு சாதனங்களை விற்க்க ஆரம்பித்தான். தவணைகளில் பணத்தைப் பெற்றுவந்தான்.\nதன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா: அதிமுகவின் துணை சபாநாயகர் – வரகூர் அருணாசலம் தொடர்பு கிடைத்தது. சிறு-சிறு வேலைகளை பாட்சா அவருக்கு செய்து வந்தான். அப்பொழுது தான், வக்கீலாக வேலை பார்த்து வந்த ஏ. ராஜா, பாட்சாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. சாதிக் ரியல் எஸ்டேட் என்ற கம்பெனியைத் தொடங்கினான். 1998ல் ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்பொழுதுதான், இருவரும் நெருக்கமானார்கள். திருச்சி, திண்டுகல், கர்ருர் முதலிய பகுதிகளில் பாட்சா தனது வியாபாரத்தைப் பெருக்கினான்[4]. இந்நிலையில் ராஜா அவருக்கு உதவியதாகத் தெரிகிறது[5]. ஆக மிகவும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா.\nமர்மமான முறையில் தற்கொலை: தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் போலீசில் புகார் : சாதிக் பாட்ஷா தற்கொலைசெய்து கொண்டதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம வழக்கை சமாளித்து வந்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார். ஆகவே ஏன் தாமதமாக புகார் செய்யப் பட்டது என்ற கேள்வியு���் எழுகின்றது.\nடில்லியில் பரபரப்பு– அரசியல் கட்சிகள் பலவிதமான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டன: சாதிக் தற்கொலை விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே சாதிக்கை சென்னை மற்றும் டில்லியில் வைத்து பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும்படி சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல சாதிக் விமான டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் டில்லி புறப்படும் முன்னரே சென்னையில‌ே‌யே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் 2ஜி விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.\nதீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம் சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி[6]: இந்தோனேசியா, சிஷெல்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாட்டு அரசுகளுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு குறித்து, சில கேள்விகளை எழுப்பி, மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்திற்கு, சில நாட்களில் பதில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதில்கள் மூலம், பல மர்மங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில், சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஷாகித் பல்வா தான் சாதிக் பாட்சாவைப் பற்றி சி.பி.ஐ.யிடம் சொல்லியுள்ளார்: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திற்காக, மத்தியில் அமைச்சராக இருந்த ராஜா, டில்லி திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும் தொழிலதிபர் ஷாகித் பல்வாவும் சிறையில் உள்ளார். ராஜாவின் நெருங்கிய நண்பரும், இதே ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராஜாவுக்கு அடுத்தபடியாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவருமான சாதிக் பாட்சா, சென்னையில் நேற்று மர்மமாக மரணமடைந்தார். இச்சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அதிகார வட்டாரங்களில், அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nரெய்டில் கிடைத்த ஆதாரங்கள் என்ன – எதைக் கண்டு பாட்சா பயந்தார் சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து, தகவலறிந்த வட்டார���்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சைக்காக, கடந்தாண்டு நவம்பரில் தன் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் சி.பி.ஐ., கடும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் முக்கியமானவர் சாதிக் பாட்சா.ராஜாவின் பெரம்பலூர் வாழ்க்கை காலகட்டங்களில் இருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். “கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், எம்.டி.,யாகவும் இருந்தார். இவரது வீடு உட்பட, இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அலுவலகங்களில் எல்லாம், அடுத்தடுத்து, நான்கு தடவை, சி.பி.ஐ., சோதனை நடத்தியது.பின், சாதிக் பாட்சாவை, ஏழெட்டு முறை அழைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.\nஷாகித் பல்வாவுடனும் நட்பு ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த சாதிக் பாட்சா: இந்நிறுவனத்தின் இயக்குனராக ராஜாவின் மனைவியான பரமேஸ்வரி இருந்தார். இவர் விலகிவிடவே, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் பொறுப்பை ஏற்றார். தன் வியாபார தொடர்புகளுக்காக அடிக்கடி மும்பைக்கு செல்வது சாதிக் பாட்சா வழக்கம். அப்போது தான், ஷாகித் பல்வாவுடனும் நட்பு கிடைத்தது. மத்தியில், ராஜா அமைச்சராக இருப்பதை அறிந்து, பல்வாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரை, ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே சாதிக் பாட்சா தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக வெடித்து, ரெய்டு, விசாரணை என ஆரம்பித்து, ராஜாவும், பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவருக்கும் இந்த கதி நேர்ந்துவிட்டதை அறிந்து, அடுத்ததாக தனக்கு நிச்சயம் ஏதாவது நிகழும் என, சாதிக் பாட்சா எண்ணியபடி இருந்தார். அதற்கு ஏற்ற வகையில், சி.பி.ஐ.,யும் அவரை அழைத்து விசாரணை நடத்திவிட்டு போகச் சொல்லிவிட்டாலும், சாதிக் பாட்சாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்தபடியே இருந்தது.\nதெற்காசிய முதலீடுகளின் ரகசியம் என்ன இந்த சூழ்நிலையில் தான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், இந்தோனேசியா, சிஷெல்ஸ் ஆகிய நாடுகளில், இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். சில தீவுகளையும் கூட வாங்கியிருப்பதாக சந்தேகம் உள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளுக்கு, ஒரு கடிதத்தை இந்தியா எழுதியுள்ளது. ஊழல் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து, சில கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கு, அந்நாடுகள், விரைவில் பதிலளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்னும் ஓரிரு நாட்களில், சி.பி.ஐ.,க்கு கிடைத்துவிடும். இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு, சி.பி.ஐ., தன்னை நிச்சயம் வளைக்கும் என்பதை, சாதிக் பாட்சா உணர்ந்திருந்தார். இதன் விளைவுகளை எதிர்கொள்ள மனமில்லாமலேயே அவர் தனக்கு தானே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nமர்மமான முறையில் சாதிக் பாட்சா இறப்பு (16-06-2011): சுப்ரமணிய சுவாமி ராஜாவுக்குத்தான் ஆபத்து ஏற்படும் என்பது போல சூசகமாக சொல்லியிருந்தார். ஏனெனில் 2-ஜி விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் ராஜாவுக்கு எல்லாமே தெரியும் என்பது அவரது வாதம். அவரையும் பத்திரமாக கைது செய்து கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத்து விட்டாகிவிட்டது. இந்நிலையில், அவரது கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருவது வியப்பாக உள்ளது. போலீஸ் வந்து பார்த்தபோது, மூன்று/ நான்கு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளாதாக அறிவிக்கின்றனர். அவற்றின் விவரங்கள் முழுமையாக வெளியிடவில்லை.\n[1] தினமலர், ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை, பதிவு செய்த நாள் : மார்ச் 16, 2011,14:26 IST; மாற்றம் செய்த நாள் : மார்ச் 16,2011,18:02 IST;\n[6] தினமலர், தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம் சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சோனியா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, முறைகேடு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, அவமானம், ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கான், கான் ரியல் எஸ்டேட், கிரீன்ஹவுஸ், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோதனை, சோனியா, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், துபாய், நக்கீரன், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பூங்கோதை, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தினம், ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, வீர் சிங்வி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/you-gave-this-body-why-cant-you-take-out-my-breath-says-actress-sri-reddy-in-her-facebook-page-on-mothers-day/articleshow/69308375.cms", "date_download": "2019-06-26T06:19:24Z", "digest": "sha1:U6OVW5MYIEJ35CEJDMZX5D6NE3HJZW66", "length": 15406, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Sri Reddy: நீங்கள் கொடுத்த இந்த உயிரை நீங்களே எடுத்துக்கொண்டு ஏன் சந்தோஷமாக வாழக்கூடாது? ஸ்ரீ ரெட்டி! - you gave this body, why can’t you take out my breath says actress sri reddy in her facebook page on mother's day | Samayam Tamil", "raw_content": "\nநீங்கள் கொடுத்த இந்த உயிரை நீங்களே எடுத்துக்கொண்டு ஏன் சந்தோஷமாக வாழக்கூடாது\nநீங்கள் கொடுத்த இந்த உயிரை நீங்களே எடுத்துக்கொண்டு ஏன் சந்தோஷமாக வாழக்கூடாது என்று அன்னையர் தினத்தன்று நடிகை ஸ்ரீ ரெட்டி அவரது அம்மாவிடம் கேட்டுள்ளார்.\nநீங்கள் கொடுத்த இந்த உயிரை நீங்களே எடுத்துக்கொண்டு ஏன் சந்தோஷமாக வாழக்கூடாது\nநான் உங்களுக்கு கொடூரமான தண்டனையை கொடுத்துவிட்டேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி அன்னையர் தினத்தில் மனம் வருந்தி கூறியுள்ளார்.\nதெலுங்கு சினிமாவில் நடிகர்கள் என்று பார்க்காமல், பலர் மீது பாலியல் குற்றம் சாட்டி வந்தார். அதோடு இல்லாமல், கோலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி பி ரபல நடிகர்கள் மீது பாலியல் குற்றம் சாட்டினார். ஒருகட்டத்தில் சென்னையில் வந்து குடியேறினார். இந்த நிலையில், அன்னையர் தினத்தன்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.\nஉங்களது அம்மாவைத் தவிர யார் உங்களை கவனித்துக் கொள்கிறார்கள். நான் உங்கள் அதிக அன்பு வைத்திருக்கிறேன். அதே போன்று தான் நீங்களும் என் மீது அதிக அன்பு வைத்திருக்கிறீர்களா என்னை பிள்ளையா பெற்���தற்கு என்னை மன்னித்துவிடுங்கள். என்னைப் போன்று ஒரு பிள்ளையை யாரும் பெற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஆமாம், உங்களுக்கு பிள்ளையாக பிறந்து கொடுமையான தண்டனையை நான் கொடுத்துவிட்டேன். இதுவரை நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பலரும் உங்களைப் பற்றி தவறாக பேசுகிறார்கள். இப்பவும் ஒரு நடனபிணமாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எனக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள். என்னால், பலரும் உங்களை குற்றம் சாட்டுகிறார்கள். என்னுடைய அம்மாவே உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்னை பிள்ளையா பெற்றதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். என்னைப் போன்று ஒரு பிள்ளையை யாரும் பெற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஆமாம், உங்களுக்கு பிள்ளையாக பிறந்து கொடுமையான தண்டனையை நான் கொடுத்துவிட்டேன். இதுவரை நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பலரும் உங்களைப் பற்றி தவறாக பேசுகிறார்கள். இப்பவும் ஒரு நடனபிணமாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எனக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள். என்னால், பலரும் உங்களை குற்றம் சாட்டுகிறார்கள். என்னுடைய அம்மாவே உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும் நீங்கள் கொடுத்த இந்த உயிரை நீங்களே எடுத்துக்கொண்டு ஏன் சந்தோஷமாக வாழக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்|ஸ்ரீ ரெட்டி|தெலுங்கு சினிமா|அன்னையர் தினம்|Telugu Cinema|Sri Reddy|Mother’s Day\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nஇளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் ஜீவி படம்:...\nகண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன்: ஹீரோயின்\nஎன் பள்ளி வாழ்க்கையை நினைவு படுத்திய ராட்சசி - தயாரிப்பாளர் ...\nமுதலில் அரசு பள்ளியை மாற்றுங்கள் பின்னர் நீட் தேர்வு எழுதலாம...\n8 தோட்டாக்கள் வசூல் கொடுக்கவில்லை, பாராட்டு கிடைத்தது: நடிகர...\nகல��லூரியில் வேலை பார்க்கும் போதே இப்படத்தின் கதையை எழுதினேன்...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகையை காதலிக்கும் யோகி பாபு...விரைவில் திருமணம் \nThalapathy 63 : விஜயின் 63வது படத்தில் நயன்தாராவின் பெயர் கச...\nவிஜய் உச்சத்தில் இருந்தாலும், இதெல்லாம், தளபதிக்கு நடக்கவில்...\nபாட்டியுடன் சேர்ந்து 14ஆவது மாடியில் ரூ.16 கோடிக்கு புதிய வீ...\nநீட் தேர்வு எதிர்ப்பு: நாச்சியார் நடிகைக்கு இருக்கிற தில்லு வேறு யாருக்கும் இல்ல..\nதர்பார் டீமுக்கு கிடைக்கும் பாராட்டு: உற்சாகத்தில் ஏஆர் முருகதாஸ்\nChennai Water Crisis: சென்னை தண்ணீர் பஞ்சத்தை கண்டு வருந்தும் டைட்டானிக் ஹீரோ\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி ஓனர் கைது\nRaatchasi Movie: அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கும் போது நீட் தேர்வு எதற்கு..\nநீட் தேர்வு எதிர்ப்பு: நாச்சியார் நடிகைக்கு இருக்கிற தில்லு வேறு யாருக்கும் இல்ல..\nதர்பார் டீமுக்கு கிடைக்கும் பாராட்டு: உற்சாகத்தில் ஏஆர் முருகதாஸ்\nChennai Water Crisis: சென்னை தண்ணீர் பஞ்சத்தை கண்டு வருந்தும் டைட்டானிக் ஹீரோ\nவிஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி ஓனர் கைது\nRaatchasi Movie: அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கும் போது நீட் தேர்வு எதற்கு..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nநீங்கள் கொடுத்த இந்த உயிரை நீங்களே எடுத்துக்கொண்டு ஏன் சந்தோஷமாக...\nKamal Haasan: தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது; அப்புறம் ஏன் ‘இந்த...\nமோசடி வழக்கு: லதா ரஜினிகாந்த்தை நேரில் ஆஜராக பெங்களூரு போலீஸ் நோ...\nசிம்புவுக்கு பார்த்துள்ள பெண் யார் எப்போது கல்யாணம் என்று எனக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/21454-world-cup-2019-ipl-2019-delhi-captitals-captain-rajastan-csk-dhoni-smith-warner.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-26T06:22:53Z", "digest": "sha1:RGJCUDAN62WVD3F52CI7VY7MXU3NLZRV", "length": 11003, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45: உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ வரலாற���று சாதனை | ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45: உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை", "raw_content": "\nராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45: உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை\nஉலகின் மிகப்பெரிய தனியார் டி20 கிரிக்கெட் தொடரான ஐபில் திருவிழா மார்ச் 23ம் தேதி ஆர்சிபி, சிஎஸ்கே என்று தோனி, கோலி மோதல் என்ற பெருவெடிப்புடன் தொடங்குகிறது.\nசென்னை ரசிகர்கள் உற்சாகம்...பெருகும் தோனி வழிபாடு\nநீண்ட காலத்துக்குப் பிறகு தங்கள் மண்ணில் தங்கள் ஹீரோவைப் பார்க்கும் ‘மஞ்சள் ஆர்மி’ படையினர் தோனியைத் ‘தரிசனம்’ செய்ய ஆர்வத்துடன் காத்திருந்து தற்போது அவர் பயிற்சிக்கு வரும்போதே ‘ரகளை’ காட்டினர்.\nஇது போட்டி கூட அல்ல பயிற்சிதான் ஆனால் அதற்கே போட்டி போல் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி மைதானம் முழுதும் தோனி... தோனி என்று காட்டுக்கூச்சல் போட்டனர் ரசிகர்கள்.\nசிஎஸ்கே ட்விட்டரில் ‘விசில் பறக்கும் பாரு... தல பராக் விசில் போடு எல்லோவ்’ என்று கூப்பாடு போடத் தொடங்கிவிட்டது.\nபயிற்சி ஆட்டத்துக்கே இப்படி என்றால்... முதல் போட்டி அன்று எப்படி இருக்கும் என்பதை யோசிக்க முடிகிறதா தாங்கலடா சாமி இந்த தோனி கும்பலின் ஆர்பாட்டம் என்று உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதே அங்கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்...\nஐபிஎல்-ல மட்டும் சிறப்பா ஆடிட்டேன்னா... : ஷ்ரேயஸ் அய்யர் குஷி\nடெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், ஐபிஎல் போட்டிகளை உலகக்கோப்பை அணித்தேர்வுக்கான முன்னோட்டமாகப் பார்க்கிறார்.\n“எல்லா பார்மேட்டுகளிலும் நன்றாக ஆடுகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் நன்றாக ஆடிவிட்டால் உலகக்கோப்பைக்கு என்னைத் தேர்வு செய்ய அவர்கள் இருமுறை பரிசீலிக்க வேண்டும்” என்கிறார்... ‘ஏற்கெனவே லெவன், டுவெல்வ், ஃபிப்டீன் வரைக்கும் முடிவு செய்தாகிவிட்டதே அய்யர்...’ என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.\nமுதல் போட்டியிலிருந்தே ஸ்மித், வார்னர் விளையாடலாம்...\nபந்தை உப்புக்காகிதம் வைத்துத் தேய்த்து விட்டு ��ற்போது பெஞ்சு தேய்த்துக் கொண்டிருக்கும் ஆஸி. வீரர்க்ள் ஸ்மித், வார்னர் முதல் போட்டியிலிருந்தே விளையாட வாய்ப்புள்ளது என்று சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகங்கள் கிசுகிசுக்கின்றன. மறுபடியும் பந்தை அவங்க கண்ல காட்டாதீங்க என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.\n - ‘எமிசாட்’ செயற்கைக்கோள் வெற்றி\nஎமிசாட் உள்பட 28 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்\nபிஎஸ்எல்வி-சி45 ராக்கெட் மூலம் ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்கள் இன்று விண்ணில் ஏவப்படும்: 27 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது\nஇஸ்ரோவின் ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படும்: பொதுமக்கள் நேரிடையாகப் பார்வையிட நவீன அரங்கம் அமைப்பு\nராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45: உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை\nஐயா, பெரிய ஐயா, மறந்துவிட்டீர்களா- ராமதாஸ் பற்றி: ஸ்டாலின் கிண்டல்\nதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் ரெய்டு\nஅரியலூர் மாணவி நந்தினி பலாத்கார, கொலை வழக்கு: 6 மாதத்தில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/", "date_download": "2019-06-26T06:08:51Z", "digest": "sha1:HL3N2W6VPBCKKINRHHR5XX5MDB7GVQEM", "length": 5071, "nlines": 120, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nதிருடன் என்று 7மணிநேரம் அடித்து துன்புறுத்தல்: எனக்கு யாரும் இல்லை..கதறிய இளம் மனைவி\nதிருமணமான 17 நாளில் புதுப்பெண்ணை பார்த்து அலறி துடித்த பெற்றோர்\n91 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளின் பாவனா என்ன ஆனார் லேட்டஸ்ட் லுக் - முக்கிய பிரபலத்துடன் ஜோடியாக\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\nசொந்த தந்தையை திருமணம் செய்து கொண்ட பெண்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை இயக்கவிருக்கும் லிங்குசாமி, யாரும் எதிர்ப்பாராத கூட்டணி\nவிசேட வைத்திய நிபுணர் அடிக்கடி திட்டுவதால் மனமுடைந்த பெண் மருத்துவர் தற்கொலை முயற்சி\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த 16வது போட்டியாளர்\nதான் செய்த பெரிய தவறு தொடர்பில் மனம் திறந்தார் பில்ஹேட்ஸ்\nநடிகர் விவேக் பேசிய ஒரு வார்த்தை... இந்திய முழுவதும் வைரலான ஹாஷ்டாக்\nகுழந்தையுடன் ஆற்றில் மூழ்கி இறந்த தந்தை: அகதிகளின் வலியை சொல்ல இந்த ஒரு படம் போதும்\nஓரினச்சேர்க்கை பெண் என தெரியாமல் அவரை மணந்த நபர்.. திருமணமான சில நாட்களில் நடந்த சம்பவம்\nதென்னிலங்கையில் தங்க நகைக்கடைக்குள் நடந்த பயங்கரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214676", "date_download": "2019-06-26T06:35:01Z", "digest": "sha1:A6JZGXVIEU5KG6BEJXNZBWLKZC2EQDQY", "length": 8794, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நாட்டின் இறையான்மைக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரதமர்: வாசுதேவ குற்றச்சாட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டின் இறையான்மைக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரதமர்: வாசுதேவ குற்றச்சாட்டு\nநாட்டின் இறையான்மைக்கு பாதகமான நடவடிக்கைகளையே பிரதமர் உட்பட அமைச்சரவை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅமைச்சரவையை நீக்கி சர்வகட்சிகள் அடங்கிய அமைச்சரவை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nசோலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்டுவரும் சிறிய வகையான சம்பவங்கள் பாரியதொரு வெடிப்பாக மாறும் அபாயம் இருக்கின்றது. அதனையே அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்ப்பார்த்து இருக்கின்றன.\nஇவ்வாறான சம்பவங்கள் கிழக்கு பகுதியில் இடம்பெறுமானால் அதனை காரணம் காட்டி அமெரிக்கா தனது இராணுவ முகாமை அமைக்க திட்டமிட்டு வருகின்றது.\nஇதற்கு பிரதமர் உட்பட அமைச்சரவை ஆதரவளித்து வருகின்றது. அதனால் நாட்டின் இறையான்மைக்கு பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த பிரதமரையும் அமைச்சரவையையும் நீக்கி சர்வகட்சிகளையும் சேர்ந்த அமைச்சரவையொன்றை தற்காலிகமாக ஏற்படுத்தவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=10082", "date_download": "2019-06-26T05:54:07Z", "digest": "sha1:ACKH7SKSP6STTIFXW4FVUZXUD2LM6K3H", "length": 5299, "nlines": 46, "source_domain": "battinaatham.net", "title": "முள்ளிவாய்க்காலில் வீழ்ந்த தமிழினத்தின் துயரத்தை வரிகளின் வழி சொல்லும் பாடல் (காணொளி) Battinaatham", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் வீழ்ந்த தமிழினத்தின் துயரத்தை வரிகளின் வழி சொல்லும் பாடல் (காணொளி)\nஇறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nவலி சுமந்த எட்டாவது வருடத்தில் தமிழினம் பயணித்துக் கொண்டிருக்கையில், அதனை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் பல பாடல்கள் வெளியாகி உள்ளன.\nவிளக்கேற்றிய விழிகள்... என்ற வலி சுமந்த பாடலை, பாடகி கீர்த்தனா பத்மநாதன் பாடியுள்ளார்.\nசெத்து செத்து வீழ்ந்த போதும் நீதி எங்கே போச்சு.. முள்ளிவாய்க்காலில் வீழ்ந்த தமிழினத்தின் துயரத்தை வரிகளின் வழி எடுத்துரைக்கிறது இந்தப் பாடல்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செ��்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/41190/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%CB%86-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%B7%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AF-%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD-20-%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-06-26T06:01:55Z", "digest": "sha1:KEY3PEQHE43BKGADRDMIF6LOGSANLU4V", "length": 12614, "nlines": 147, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nவிதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 20 நாள் ஜெயில்\nசட்ட விதிமுறைகளை தொடர்ந்து மீறி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த முயற்சித்ததாக ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு 20 நாட்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்ட விதிமுறைகளை தொடர்ந்து மீறி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த முயற்சித்ததாக ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு 20 நாட்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்யாவில் கடந்த 1999 முதல் அதிபராக இருப்பவர் விளாடிமிர் புடின். அடுத்த ஆண்டு நடைபெற […] The post விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 20 நாள் ஜெயில் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.\n2 +Vote Tags: செய்திகள் உலகம் கொலை\nஜாலி பண்ணனுமா வாங்க.. கூப்பிட்ட லாட்ஜ்.. பூட்டு போட்டு ஜோலியை முடித்த அதிகாரிகள்\nஜாலி பண்ணனுமா வாங்க.. கூப்பிட்ட லாட்ஜ்.. பூட்டு போட்டு ஜோலியை முடித்த அதிகாரிகள் Oneindia Tamilசர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்க���க… read more\nடிடிவி கட்சி தலைவர் போலா செயல்படுகிறார்.. ஏதோ பயங்கரவாதிகளின் தலைவரால்ல இருக்காரு.. தங்கதமிழ்செல்வன் - Oneindia Tamil\nடிடிவி கட்சி தலைவர் போலா செயல்படுகிறார்.. ஏதோ பயங்கரவாதிகளின் தலைவரால்ல இருக்காரு.. தங்கதமிழ்செல்வன் Oneindia Tamilசென்னை: டிடிவி தினகரன் க… read more\nபிலிப்பைன்ஸ்: “பணம் வேண்டும், வேறு என்ன செய்ய” - பெற்றோர்களே குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் கொடுக்கும் அவலம் - BBC தமிழ்\nபிலிப்பைன்ஸ்: “பணம் வேண்டும், வேறு என்ன செய்ய” - பெற்றோர்களே குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் கொடுக்கும் அவலம் BBC தமிழ்குழந்தைகளை பாலியல… read more\nபட்டியலின பெண்ணுடன் காதல் - மேட்டுப்பாளையத்தில் தம்பியைக் கொலை செய்த அண்ணன்\nபட்டியலின பெண்ணுடன் காதல் - மேட்டுப்பாளையத்தில் தம்பியைக் கொலை செய்த அண்ணன் விகடன்கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் க… read more\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில் தீர்ப்பு - மாலை மலர்\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில் தீர்ப்பு மாலை மலர்லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாம் பணம் யா… read more\nதினகரன் தவறாக பேசுகிறார்; இதுபோன்று பேசுவது தலைமைக்கு அழகல்ல: தங்க தமிழ்ச்செல்வன் - தினத் தந்தி\nதினகரன் தவறாக பேசுகிறார்; இதுபோன்று பேசுவது தலைமைக்கு அழகல்ல: தங்க தமிழ்ச்செல்வன் தினத் தந்திதிமுகவும் இல்லை, அதிமுகவுக்கும் போகல.. தங்க தம… read more\nஇங்கே வாங்க எல்லா சலுகையும் தறோம்... சீனாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு இந்தியா தூண்டில் - Goodreturns Tamil\nஇங்கே வாங்க எல்லா சலுகையும் தறோம்... சீனாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு இந்தியா தூண்டில் Goodreturns Tamilபுளூம்பெர்க்: சீனாவில் உள… read more\nஆரோன் ஃபிஞ்ச், பெர்ண்டோர்ப் அபாரம்: அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்\nஆரோன் ஃபிஞ்ச், பெர்ண்டோர்ப் அபாரம்: அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறப்போவது யார் BBC தமிழ்லண்டனில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்க… read more\nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nகேள்வி ப���ில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் \nதமிழக பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலைமை\nவாழும் தெய்வம் வள்ளல் அழகப்பச் செட்டியார்.\nசசிகலா Vs டிடிவி தினகரன்.\nஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை பழிவாங்கும் மோடி அரசு \nபணக்காரப் பிச்சைக்காரர்கள் : ரவிபிரகாஷ்\nகவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி\nஅமெரிக்காவுக்கு ஆபத்து : நசரேயன்\nஒரு ஆங்கில வார்த்தையினால் திசை மாறிய எனது வாழ்க்கை : உண்மைத்தமிழன்\nபுனைவாகிப்போன நினைவுகள் : narsim\nராஜா ராஜாதான் - 2 : கல்யாண்குமார்\nதனித்த மரணம் : கே.ஆர்.பி. செந்தில்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=167", "date_download": "2019-06-26T06:18:29Z", "digest": "sha1:YOAMBJTMEWFDGUGJBKEGBCKA2X4NT2XQ", "length": 7400, "nlines": 192, "source_domain": "mysixer.com", "title": "Now you can enjoy movies at AGS, Navallur!", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nகனா பற்றி ஸ்மிரிதி மந்தனா\nஅரங்கேறிய, பரியேறும் பெருமாள் பாடல்கள்\nஇயக்குநர் வாரிசு இயக்கும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/09/blog-post_21.html", "date_download": "2019-06-26T05:45:40Z", "digest": "sha1:HWKE6YI4GLRA2B6SI7LPUXDYMALE3Q6E", "length": 8571, "nlines": 147, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "உங்களுக்காக சில மொபைல் டிப்ஸ்", "raw_content": "\nஉங்களுக்காக சில மொபைல் டிப்ஸ்\n* போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும்.\nமேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.\n* உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும்.\nகதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.\n* கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது.\nநம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும்.\n* பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.\nநிச்சயம் இந்த பதிவு பலருக்கும் பயன்படும் பதிவாக இருக்கும்\nவேர்டில் டாகுமெண்டில் சிறப்பு அடையாளங்கள் பெற\nஆரவாரமின்றி வெளியான Nokia Lumia 900\nஒரே தனி எண்ணில் 18,000 மொபைல் போன்கள்\nசமூகத்தள யூசர் பெயர், பாஸ்வேர்ட் ஆன்லைன் வர்த்தகத்...\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 தொகுப்பை மூடுங்கள்\nபுதிய வசதிகளுடன் ஸ்கைப் (Skype) சோதனை பதிப்பு\nகூகுள் வாங்கிய வைரஸ் டோட்டல் நிறுவனம்\nகம்ப்யூட்டர் விற்பனையைக் குறைக்கும் விண்டோஸ் 8\nஇணையம் வழியாக அதிக பயன் பெறும் நாடு\nஉங்களுக்காக சில மொபைல் டிப்ஸ்\nவெளியானது ஆப்பிள் ஐபோன் 5\nவிண்டோஸ் 7 நினைவில் கொள்ள\nபேஸ்புக் (Facebook) தளத்திற்கான ஷார்ட்கட் கீகள்\nசிடி,டிவிடி, ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை சோனி கைவிட்...\nகாஸ்மாலஜி படிப்புக்கு உதவும் சூப்பர் கம்ப்யூட்டர்\nசில தொழில் நுட்ப சொற்கள்\nவேர்ட் டிப்ஸ் - ட��குமெண்ட் டெக்ஸ்ட் லிங்க்ஸ்\nபுக்மார்க் செய்திட சுருக்க வழி\nஎக்ஸெல் 2013 புதிய வசதிகள்\nஅதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்\nஸ்மார்ட் போன் விற்பனையில் முந்தும் மைக்ரோமேக்ஸ்\nவிண்டோஸ் 8 சோதனை பதிப்பு இறுதி நாள்\nலினக்ஸ் வளர்ந்த வெற்றிப் பாதை\nவிண்டோஸ் 8 - பைல் ஹிஸ்டரி\nஅக்கவுண்ட்டில் பதியப்படும் கூகுள் தேடல்கள்\nபைல்களை சேவ் செய்திட இணைய தளங்கள்\nமொபைல் போனை தூக்கி போடுங்கள் - நலத்தை கெடுக்கும் ர...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/06/Reach-atom-quad-Laptop.html", "date_download": "2019-06-26T06:03:44Z", "digest": "sha1:X3EW7IIT6K72LBDHSKSMQ26GN42GSUU4", "length": 4216, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல விலையில் Reach Atom Quad லேப்டாப்", "raw_content": "\nநல்ல விலையில் Reach Atom Quad லேப்டாப்\nFlipkart ஆன்லைன் தளத்தில் Reach Atom Quad Core 5th Gen (2GB,10.1inch) லேப்டாப் நல்ல விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை விலை ரூ 7,799 + 65( டெலிவரி சார்ஜ் )\nநல்ல விலையில் Reach Atom Quad லேப்டாப்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27048.html?s=7dead83de8d48c5153b2f93b9b0d4e3d", "date_download": "2019-06-26T05:56:23Z", "digest": "sha1:UVLWSISJCQ6CASQ2F66KOJ2O74HQGNHP", "length": 13016, "nlines": 170, "source_domain": "www.tamilmantram.com", "title": "கதவின் வீடு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கதவின் வீடு\nஅபூர்வமான எந்த கலை வேலைபாடுகளும் இல்லாமல்\nஎன் வீட்டின் கதவு குறித்து\nவலியுணர்த்திய வரிகள் சசிதரன். சிதிலமடைந்த சுவர்களைப் பார்க்கும்போது என் மனதில் ஒரு சோகம் கப்பும். இதுபோன்ற கதவுகளை இதுவரை கண்டிருக்கவில்லை. எனினும் சோகம் தாண்டிய ஒரு வெறுமை பிரதிபலிக்கிறது மனதோரம்.\nபல படிமானங்களை உள்ளடக்கிய அற்புதக் கவிதை இது. பாராட்டுகள் சசிதரன்.\nஒருவேளை உந்தன் மனக்கதவோ அது...\nஅருமை - கதவின் வீடு தான்\nஅபூர்வமான எந்த கலை வேலைபாடுகளும் இல்��ாமல்\nஎன் வீட்டின் கதவு குறித்து\nநீங்கள் கி.ராஜநாராயணன் அவர்களின் கதவு சிறுகதை படிக்கவும்\nநிலை மட்டும் நிலைத்திருக்க கதவும், சுவரும் ஒட்டிக்கொண்டு இருந்ததோ ... பாதுகாக்க ஏதும் இருக்கிறதோ இல்லையோ தன் கடமையை செய்யும் கதவு. சசியின் பார்வையின் மறுபக்கம் எப்போதுமே சிறப்பாக இருக்கிறது\nசுவரின் ஆணியில் தொங்கும் தாலி போல்\nவீடில்லாக் கதவும் ஓர் அதிர்வுக் காட்சிதான்..\nபின்புலம் தொலைத்த அடையாளச் சின்னங்கள்\nவலியுணர்த்திய வரிகள் சசிதரன். சிதிலமடைந்த சுவர்களைப் பார்க்கும்போது என் மனதில் ஒரு சோகம் கப்பும். இதுபோன்ற கதவுகளை இதுவரை கண்டிருக்கவில்லை. எனினும் சோகம் தாண்டிய ஒரு வெறுமை பிரதிபலிக்கிறது மனதோரம்.\nபல படிமானங்களை உள்ளடக்கிய அற்புதக் கவிதை இது. பாராட்டுகள் சசிதரன்.\nஒருவேளை உந்தன் மனக்கதவோ அது...\nநன்றி ரவி அண்ணா,,, :)\nநன்றி இளசு அண்ணா... :)\nஎன்னவொரு நிதர்சனமான உண்மை ...\nவேர் பிரிந்த கதை பல பின்னியிருக்கும் ஊரெங்கும்...\nசுவரற்ற கதவு இது போலவே பல சொல்ல முற்பட்டுக் கொண்டே இருக்குமோ\nநல்லதொரு கவிதை சசி.. வீடில்லா கதவைக் கடந்து சென்ற உணர்வு..\nமான்ஸ்டர் இன்கார்பரேசன் என்ற ஒரு ஆங்கில கார்டூன் படம் பார்த்திருக்கிறீர்களா\nஅதில் இப்படியான வீடில்லா பூட்டிய கதவுகள் பல அந்தரத்தில் வந்த வண்ணமே இருக்கும்.. அதைத் திறந்து பார்த்தால் ஓர் வீட்டின் குழந்தைகள் அறை தெரியும்..\nஏனோ உங்கள் கவிதை அந்தப் படத்தை நினைவூட்டியது.. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.. குழந்தைகளுக்கான நல்ல படம். :)\nஎன்னவொரு நிதர்சனமான உண்மை ...\nவேர் பிரிந்த கதை பல பின்னியிருக்கும் ஊரெங்கும்...\nசுவரற்ற கதவு இது போலவே பல சொல்ல முற்பட்டுக் கொண்டே இருக்குமோ\nநல்லதொரு கவிதை சசி.. வீடில்லா கதவைக் கடந்து சென்ற உணர்வு..\nமான்ஸ்டர் இன்கார்பரேசன் என்ற ஒரு ஆங்கில கார்டூன் படம் பார்த்திருக்கிறீர்களா\nஅதில் இப்படியான வீடில்லா பூட்டிய கதவுகள் பல அந்தரத்தில் வந்த வண்ணமே இருக்கும்.. அதைத் திறந்து பார்த்தால் ஓர் வீட்டின் குழந்தைகள் அறை தெரியும்..\nஏனோ உங்கள் கவிதை அந்தப் படத்தை நினைவூட்டியது.. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.. குழந்தைகளுக்கான நல்ல படம். :)\nமிகவும் நன்றி பூமகள்... :)\nஅந்த திரைப்படம் என்னுடைய அனிமேஷன் டாப் 10-ல் இடம்பெற்ற படம்... மிகவும் ரசிக்கும் படம��� அது... :)\nபல கற்பனைகளைத் தூண்டிய கவிதை. இக்கவிதை பிறிதுமொழிதல் அணி வகையைச் சார்ந்தது.\nமுரண்கள் எப்போதுமே இலகுவாக காட்சி தந்துவிடும்.\nஇந்தக் கவிதை அப்படியான ஒரு முரணை அழகாகச் சொல்கின்றது.\nகவிதையை வாசிக்கும் போது ஏற்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2018/office-affairs-love-stories-that-went-wrong-022911.html", "date_download": "2019-06-26T05:50:40Z", "digest": "sha1:P4XU2LQEIL7MXK65DT3DTRR62GCBDN7J", "length": 24948, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "கொடூரமான முடிவை எட்டிய ஐ.டி. அலுவலக கள்ளக் காதல்கள்! | Office Affairs and Love Stories That Went Wrong! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\n5 hrs ago திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\n17 hrs ago இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\n17 hrs ago உங்க ஈரல்ல கெட்ட நீர் தேங்கியிருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது\n18 hrs ago குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nMovies ஆரம்பித்த அபிராமி..வக்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nNews ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடூரமான முடிவை எட்டிய ஐ.டி. அலுவலக கள்ளக் காதல்கள்\nகாதலில் ஏமாற்றுபவர்கள் நம்மை சுற்றியே பலர் இருக்கலாம். இந்த பூனையும் பால் குடிக்குமா என்று நாம் சிலரை கருதுவோம். அந்த பூனை வீட்டில் பால் குடித்துவிட்டு, வெளியே வந்��� அசால்ட்டாக பீர் அடித்துக் கொண்டிருக்கும். அப்படியான பூனைகள் நம்மை சுற்றி நிச்சயம் ஒன்றிரண்டாவது இருக்கும்.\nஐ.டி. வாழ்க்கை என்பது மிக ஜாலியானது, அவர்கள் நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு வாழ்க்கையை ஜமாய்க்கிறார்கள் என்று நாம் வெளியில் இருந்து அவர்களை கண்டு பொறாமை பட்டு கூறலாம். ஆனால், அவர்களுக்கும் டார்கெட், டெட்லைன், மன அழுத்தம், டென்ஷன் என எல்லாவுமே இருக்கிறது.\nஅதே மாதிரி, அங்கேயும் பல காதல் கதைகள் சிறகடித்து பறந்துக் கொண்டிருக்கும். அந்த காதலுக்கு நடுவே இடை புகுந்த கள்ளத்தனம் காரணமாக.. அவர்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்து ஆன்லைனில் பகிரப்பட்டிருந்த ஐந்து பேரின் கதைகளை தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎன் டீம் லீடரை கண்ட முதல் நாளே காதலில் விழுந்தேன். ஆனால், அதற்கு பிறகு தான் அவர் திருமணமானவர் என்பதை அறிந்துக் கொண்டேன். ஆகையால், என் ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டேன். அதே சமயத்தில், அவரும் என் மீது ஈர்ப்புக் கொண்டார். சில சமயம் என்னிடம் ஃப்ளர்ட் செய்தும் இருக்கிறார்.\nஅவ்வப்போது தன் திருமணம் வாழ்க்கை குறித்து என்னிடம் பகிர்ந்துக் கொள்வார். அதில் அவர் பெரும்பாலும் கசப்பான நிகழ்வுகள், சம்பவங்கள் குறித்து மட்டுமே பதிவு செய்திருந்தார். ஆகையால், ஒரு கட்டத்தில் நானும், அவரும் டின்னெர் டேட் செல்ல திட்டமிட்டோம்.\nமுதல் டேட்டிலேயே நாங்கள் பிடிப்பட்டோம். நாங்கள் சென்றிருந்த அதே ஹோட்டலுக்கு எங்கள் உடன் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும், அவரது மனைவியின் சகோதரியும் அன்று வந்திருந்தனர். அதற்கு மேல் நடந்ததை பற்றி என்னவென்று சொல்ல. அதன் பிறகு, நாங்கள் ஆபீஸ் விஷயங்களை தவிர வேறு எது பற்றியும் பேசிக் கொண்டதே இல்லை.\nநானும், அவனும் ஐந்தாறு மாதங்களாக டேட் செய்து வந்தோம். ஒரு கட்டத்தில் அவன், நான் என் பாஸிற்கு அதிகம் ஃபேவராக இருக்கிறேன் என்று கூறி சண்டையிட்ட காரணத்தால் ப்ரேக்-அப் செய்துக் கொண்டோம். நாங்கள் இருவரும் ஒரே தளத்தில், ஒரே அணியில் பணிபுரிந்து வந்தோம்.\nஎன் தோழர்கள் அவன் அவ்வளவு வர்த் இல்லை, மோசமானவன் என்று கூறிய போதே நான் காதுக் கொடுத்து கேட்டிருக்க வேண்டும். ஆனால், காதலுக்கு கண்ணில்லை என்பத��� போல நான் யார் தடுத்தும் கேட்கவில்லை. எங்கள் இருவரின் வேலையும் பாதிக்கப்பட்டது.\nவேலையை செய்வதா, பர்சனல் விஷயங்களை குறித்து ஆலோசிப்பதா என்ற குழப்பம் இருவருக்குள்ளும். ஒரு கட்டத்தில் அவன் வேறு அணிக்கு மாற்றம் செய்யப்பட்டான். அதன் பிறகு தான் நான் என் வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்த முடிந்தது. அதுனால் வரை யாருக்கு எப்போது எங்கள் மீது சந்தேகம் வரும், அவன் வேண்டுமென்றே எதையாவது லீக் செய்து விடுவானா என்ற அச்சத்திலேயே அணியில் வேலை செய்துக் கொண்டிருந்தேன்.\nஒரு மகிழ்ச்சியான தருணத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். எங்கள் இருவருக்கும் மத்தியில் இருக்கும் மியுச்சுவல் நண்பர்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அவள் என் எக்ஸ் காதலிக்கு அப்படியே நேர்மாறாக இருந்தாள். நாங்கள் டேட் செய்ய ஆரம்பித்தோம்.\nஎல்லாமே ஸ்மூத்தாக தான் சென்றுக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு அணியில் வேலை செய்துக் கொண்டிருந்தோம். பலமுறை டேட் சென்றுள்ளோம். பல முறை முத்த பரிமாற்றங்களும் நடந்துள்ளன. ஆனால், அவளுக்கு ஒரு ரிலேஷன்ஷிப்பில் இணைவதில் விருப்பம் இல்லை.\nநான்கு மாதங்களுக்கு பிறகு தான் அறிந்தேன், அவள் தனது எக்ஸ் காதலனை வெறுப்பேற்ற வேண்டும், அவனை பொறாமைப்பட வைக்க வேண்டும் என்பதற்காக என்னுடன் பழகி வந்தால் என்பது. அவனும், அவளுடன் அவளது அணியில் வேலை செய்து வந்தவள் தான்.\nநான் காலேஜ் முடித்து வேலையில் சேர்ந்த ஃபிரஷ்ஷர். அவனும் அதே கம்பெனியில் சேர்ந்தான், ஆனால் முன்னனுபவம் கொண்டிருந்தவன். அது ஒரு ஆன்லைன் நிறுவனம். எங்கள் வேலை கொஞ்சம் கூலானது. தினமும் புதியாற்றை பல கற்றுக் கொள்ள முடிந்தது.\nஎனக்கு அந்த நிறுவனத்தில் கிடைத்த முதல் தோழன் அவன் தான். முதலில் நட்பாக இருந்தது. அப்படியே டேட் செய்ய ஆரம்பித்தோம். எங்கள் டேட்டிங் காதலாக மலர்ந்தது. ஆயினும், அது எங்கள் அலுவலக பணியை கெடுக்காத மாதிரி பார்த்துக் கொண்டோம்.\nநாங்கள் உறவில் இணைந்து ஆறு மாதம் இருக்கும். என்னுடன் ப்ரேக்-அப் செய்து கொண்டான். அப்போது தான் அவன் எங்கள் பாஸ் உடன் பழகி வருவதை அறிந்தேன். ஒருமுறை அவர்கள் இருவரும் நைட் டின்னர் ஒன்றாக செல்வதை கண்டேன். ஆயினும், நான் அதை கண்டுக் கொள்ளவில்லை. அங்கிருந்து வேலையை ரிசைன் செய்துவிட்டே, எ��் பே-செக் வாங்கிக் கொண்டு கிளம்பிட்டேன்.\nநான் வேலையை விட்டு வந்த பிறகு தான், அவன் என் பாஸ் மட்டுமின்றி, வேறு மூன்று பெண்களுடனும் டேட் செய்து வந்து மாட்டிக் கொண்டது குறித்து அறிய வந்தேன்.\nஎன் எக்ஸ் காதலன் என்னுடன் பழகி கொண்டு வந்த அதே தருணத்தில், எங்கள் பாஸ் உடனும் டேட் செய்து வந்தான். சில மாதங்களிலேயே அவன் அவளுடன் டேட் செய்வதை குறித்து சந்தேகம் அடைந்தேன். ஒருமுறை வார இறுதியில் அவர்கள் இருவரும் வெளியே சென்று ஊர் சுற்றிக் கொண்டிருந்ததை நானே கண்டேன்.\nஆனால், அதுக்குறித்து நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. யாரிடமும் அதுப்பற்றி கூறவும் இல்லை. ஒரு நாள் அவனிடம் சென்று, நான் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று கூறினேன். அவனே முன்வந்து எனக்காக வேறு வேலையை தேட ஆரம்பித்தான்.\nநான் வேலையை விட்டு செல்லும் அந்த கடைசி நாளில், ஃபேர்வெல் மெயில் ஒன்று அனுப்ப நினைத்தேன். ஆனால், அதை அவனது ஈமெயில் ஹேக் செய்து அதில் இருந்து அனுப்பினேன். அந்த மெயிலுடன், என் எக்ஸ் காதலன் பாஸ் உடனும் கொஞ்சி, குலாவி பேசிக் கொண்ட சாட் ஹிஸ்டரி முழுவதையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அட்டாச் செய்து அனுப்பினேன்.\nஎன்னை ஏமாற்றிய அவர்கள் இருவருக்கும் இதை விட ஒரு சிறந்த தண்டனை வழங்க முடியும் என்று நான் கருதவில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதில் ஒரு அறிகுறி இருந்தாலும் உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்களாம் தெரியுமா\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்... நீங்களே படிச்சுப் பாருங்க\n துணையுடன் காதல் விளையாட்டில் நெருப்பு மூட்டி விளையாடுங்கள்\nமனைவி கேட்க தயங்கும் 15 பெட்ரூம் கேள்விகள் - நிபுணர்களின் பதில்கள்\nஅந்த பொண்ணுக்கு உங்கள பிடிச்சுப் போச்சுன்னா, இந்த 11 சில்லித்தனமான விஷயங்கள் செய்வாங்க\nதுணையிடம் முதன் முதலில் ஈர்ப்பாக கண்டது...,11 பெண்கள் வெளிப்படையாக கூறும் உண்மைகள்\nஹாட்டஸ்ட் நடிகையுடன் காதலுறவில் ஹர்திக் பாண்டியா\nஇந்திய பெண்கள் கணவர்களிடம் ரொமாண்டிக்காக கருதும் 10 விஷயங்கள்\nஃப்ளாஷ்பேக்கிலும் தன் இணையை புகுத்திய விசித்திரமான தம்பதிகள்\nபொது இடங்களில் கிஸ்ஸிங், ரொமான்ஸ் கூடாது ஏன்\nநிச்சயத்திற்கு முன் இந்த நடிகருடன் டேட் செய்ய விரும்பினாராம் அம்பானியின் மகள்\nமீடியா கண்ணில் மண்ணை தூவி ரகசியமாக டேட் செய்து வந்த இந்திய நட்சத்திரங்கள்\nRead more about: romance life men women ரொமான்ஸ் வாழ்க்கை ஆண்கள் பெண்கள் காதல்\nOct 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசனிபகவான் ஏன் இந்த ரெண்டு ராசிக்கு மட்டும் அள்ளிக் கொடுக்கறார்னு ரகசியம் தெரியுமா\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nசிவலோகத்தில் இருந்து சிவன் பூமிக்கு வந்து செல்வது இந்த வழியில் தானாம்... கண்டுபிடிச்சிட்டோம்ல...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jharkhand-lok-sabha-election-16/", "date_download": "2019-06-26T05:50:43Z", "digest": "sha1:65UPCG5ARJDNIO7NEGQMPR35PK7VPL4Z", "length": 20474, "nlines": 480, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜார்கண்ட் லோக்சபா தேர்தல் 2019: தேதி, முடிவுகள், லைவ் நியூஸ், சமீபத்திய செய்திகள், வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பட்டியல், கருத்து கணிப்புகள் – Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜார்கண்ட் லோக்சபா தேர்தல் 2019\nபல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பீகாரில் இருந்து தனி மாநிலமாக பிரிந்தது ஜார்கண்ட். ராஞ்சி அதன் தலைநகரம் ஆகும். 79,714 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள இந்த மாநிலத்தில், ஜாம்ஷெட்பூர் மிகப்பெரிய தொழில்துறை நகரமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் சத்தீஸ்கர், தெற்கில் ஒடிசா மற்றும் வடக்கில் மேற்கு வங்கம் ஆகிய இடங்களைக் கொண்டு பீகாரில் இருந்து தனியாகப் பிரிந்துள்ளது ஜார்கண்ட். புதிதாக உருவானபோது அங்கு 18 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. பின்னர் மாநில மறுசீரமைப்புக்குப் பின் தற்போது 24 மாவட்டங்கள் அங்கு உள்ளன. ஜார்கண்ட்டின் மிகப்பெரிய சொத்து அங்குள்ள கனிம வளமே ஆகும்.\nமாநிலத்தை தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா & நாகர் ஹவேலி\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nமேப் வியூ | கிரிட் வியூ\n2019 ஜார்கண்ட் தேர்தல் முடிவு ஆய்வு\nசிபிஐ (எம் எல்) (எல்)\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nவேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்\nவேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்\nவேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்\nவேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்\nவேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்\nவேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்\nவேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்\nவேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்\nபொட்டியை கட்டும் \"தங்கம்\".. அதிரடிக்கு தயாராகும் தினகரன்.. சரஸ்வதியைத் தேடி வரும் சான்ஸ்\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nகவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\n4 - சத்ரா | 7 - டான்பாத் | 2 - டம்கா (ST) | 6 - கிரிதி | 3 - காட்டா | 14 - ஹசாரிபாக் | 9 - ஜாம்ஷெட்பூர் | 11 - குந்தி (ST) | 5 - கோதர்மா | 12 - லோஹர்டாஹா (ST) | 13 - பலாம்மு (SC) | 1 - ராஜ்மஹால் (ST) | 8 - ராஞ்சி | 10 - சிங்க்பூம் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/prabhu-team-up-with-prashanth-and-clash-with-his-son-vikram/", "date_download": "2019-06-26T06:05:00Z", "digest": "sha1:M5UPCL7JXGWOQ5LH5M7CFIV6IJC6UMDC", "length": 6424, "nlines": 111, "source_domain": "www.filmistreet.com", "title": "பிரசாந்துடன் இணைந்து தன் மகன் விக்ரம் உடன் மோதும் பிரபு", "raw_content": "\nபிரசாந்துடன் இணைந்து தன் மகன் விக்ரம் உடன் மோதும் பிரபு\nபிரசாந்துடன் இணைந்து தன் மகன் விக்ரம் உடன் மோதும் பிரபு\nநடிகர் த���யாகராஜனின் மகன் பிரசாந்த் நடித்துள்ள படம் ஜானி.\nசிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.\nஇந்த இரு படங்களும் அடுத்த வாரம் டிசம்பர் 14ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜானி படத்தில் பிரசாந்த் உடன் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nவெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இப்படத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரித்துள்ளார்.\nஇந்த படத்தில் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள `துப்பாக்கி முனை’ படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.\nவேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.\n60 வயது மாநிறம் படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.\nஇளையதிலகம் பிரபு நடித்துள்ள ஜானி படத்துடன் அவரின் மகன் விக்ரம் நடித்துள்ள துப்பாக்கி முனை மோதுவது இங்கே குறிப்பிடத்தக்கது.\nபிரசாந்த், பிரபு, விக்ரம் பிரபு\nPrabhu team up with Prashanth and clash with his son Vikram, ஜானி தியாகராஜன், ஜானி துப்பாக்கி முனை மோதல், ஜானி பிரசாந்த், பிரசாந்துடன் இணைந்து தன் மகன் விக்ரம் உடன் மோதும் பிரபு, வாரிசு தமிழ் நடிகர்கள், வாரிசு நடிகர்கள் பிரசாந்த் விக்ரம் பிரபு\nஅடுத்த அதிரடி #தலைவர்பைலா..; பட்டைய கிளப்பும் பேட்ட பாடல்கள்\nரஜினியை எவ்ளோ பிடிக்குமோ *பேட்ட* அப்படியிருக்கும்.: விஜய்சேதுபதி\nமீண்டும் மீண்டும் அழகிகளுடன் ஜோடி போடும் பிரசாந்த்\nநடிகர் பிரசாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான…\nதுப்பாக்கி முனையில் நிஜ ஆக்‌ஷன்; அலட்டிக்காத ஹீரோ தினேஷ்\nநடிகர் தினேஷ் நடிக்கும் \"இரண்டாம் உலக்ப்போரின்…\n*துப்பாக்கி முனை* பட வெற்றி விழாவை கொண்டாடிய விக்ரம் பிரபு\nகலைப்புலி எஸ். தாணு தயாரித்து விக்ரம்…\n2 வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ்..: தாங்குமா தமிழ் சினிமா..\nதமிழ் சினிமா படங்களின் ரிலீஸ் தேதியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99860", "date_download": "2019-06-26T06:39:43Z", "digest": "sha1:LEWGHM7G2GTITHCIIYX6JXS37DAXMUXR", "length": 7999, "nlines": 76, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி: கழனியூரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ ��� நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35 »\nநாட்டாரியல் ஆய்வாளரான கழனியூரனை நான் நாலைந்துமுறை நெல்லையில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை சவேரியார் கல்லூரியில் நிகழ்ந்த நாட்டாரியல் அரங்கில் பிறகு தி.க.சிவசங்கரன் அவர்களின் இல்லத்தில். சற்றே நாணத்துடன் தாழ்ந்த குரலில் பேசுபவர். உரையாடும்போது நம் கைகளைப்பற்றிக்கொள்ளும் வழக்கம் கொண்டவர்\nகி.ராஜநாராயணனின் தாக்கத்தால் நாட்டாரியலாய்வுக்கு வந்தவர் கழனியூரன் என்னும் புனைபெயர் கொண்ட எம். எஸ். அப்துல் காதர். நாட்டார்கதைகளை சேகரிப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாக பணியாற்றியவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைத்திரட்டுக்களின் ஆசிரியர்.கி.ராஜநாராயணனின் கதைச்சேகரிப்பில் கழனியூரன், பாரததேவி இருவரின் பங்களிப்பும் மிக அதிகம்\nஏற்காடு - சித்தார்த் வெங்கடேசன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழ���ின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/members/monies.4044/", "date_download": "2019-06-26T07:07:23Z", "digest": "sha1:AQUIQ5WUJCSL7Y33PQOZN6IVXY5AWIFH", "length": 4963, "nlines": 185, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "monies | Tamil Novels And Stories", "raw_content": "\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சாரு @ மோனிஸ் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, சாரு @ மோனிஸ் டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சாரு @ மோனிஸ் செல்லம்\nவாவ், சாரதாமணி சூப்பர்ப் நேம்=ப்பா என்னோட பெஸ்ட் பிரென்ட்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மோனி...வாழ்க வளமுடன்\nகண் கலங்க வைத்த பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/uk.html", "date_download": "2019-06-26T06:06:09Z", "digest": "sha1:OYKMB26LHFTALKSDWXPISBQUFJD5DC5Y", "length": 10929, "nlines": 71, "source_domain": "www.sonakar.com", "title": "UK: முஸ்லிம் அமைப்புகளிடையே புரிந்துணர்வுக்கான 'சந்திப்பு'! - sonakar.com", "raw_content": "\nHome NEWS UK: முஸ்லிம் அமைப்புகளிடையே புரிந்துணர்வுக்கான 'சந்திப்பு'\nUK: முஸ்லிம் அமைப்புகளிடையே புரிந்துணர்வுக்கான 'சந்திப்பு'\nஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் இரு பிரதான முஸ்லிம் சமூக அமைப்புகளுக்கிடையிலான நேரடி சந்திப்பொன்று இன்று லெஸ்டர் நகரில் இடம்பெற்றது.\nலெஸ்டரில் வாழும் சமூக ஆர்வலர் யூனுஸ் ஒஸ்மானின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம்களுக்கான புலம் பெயர் அமைப்பு (SLMDI) மற்றும் கொஸ்மோஸ் அமைப்பின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் உட்பட சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.\nஇவ்விரு அமைப்புகளும் எதிர்கால நடவடிக்கைகளில் சுயாதீனமாக இயங்குகின்ற அதேவேளை இரு அமைப்புகளுக்கிடையில் புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பை நல்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் இரு அமைப்புகளும் சமூகப் பணிகளை தமக்கிடையில் பகிர்ந்து கொள்வது குறித்தும் பேசப்பட்டிருந்த நிலையில் நிகழ்வு ஆரோக்கியமான கலந்துரையாடலுடன் நிறைவு பெற்றது.\nஏற்பாட்டாளர் யூனுசுக்கு உதவியாக லெஸ்டர் வாழ் முஸ்லிம் சமூகம் சார்பாக சில சகோதரர்களும், அஷ்ஷெய்க் இஸ்மாயில் மற்றும் ஊடகவியலாளர் இர்பான் இக்பாலும் நிகழ்வில் நடுநிலையாளர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.\nஇரு அமைப்பின் தலைவர்களான அசாஹிம் முகமது மற்றும் மீராலெப்பை நசீர் மற்றும் செயலாளர்களான லியாஸ் வாஹித், அப்ஹாம் இஸ்மயில் மற்றும் இரு தரப்பு உறுப்பினர்களும் சந்திப்பு திருப்தியாக இருந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இருதரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்\" என்று கூறுவதை நான் கேட்டேன்.\nஇதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nமக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர\n1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).\n2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.\n3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.\n- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், சாலிஹ் பின் கைசான் அவர்களது அறிவிப்பில், \"உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள், \"மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர வேறெதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததை நான் கேட்டதில்லை; (மேற்கண்ட) மூன்று விஷயங்களில் தவிர\" என்று கூறினார்கள்\" என இடம்பெற்றுள்ளது.\n- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் \"அவர் நன்மையையே எடுத்துரைக்கிறார்\" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.\nஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்.\n(ஸஹீஹ் முஸ்லிம் # 5079)\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-177.html?s=a915441c2d0ee96cb8cb40e63c3d7f97", "date_download": "2019-06-26T06:13:43Z", "digest": "sha1:RC76TDXSYD7VZVOEYYKJQ3OTKKMUDNLS", "length": 7502, "nlines": 107, "source_domain": "www.tamilmantram.com", "title": "இதுதான் (இதுவும்) காதலா?!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > இதுதான் (இதுவும்) காதலா\nView Full Version : இதுதான் (இதுவும்) காதலா\nபடியில் பயணம் நொடியில் மரணம்..\nவளையல் குலுங்க விரல்களை பற்றியது..\nபற்றிய வினாடியில் பற்றிக் கொண்டது-\nஎன்னவென சொல்லத் தெரியாத வித்தியாச உணர்வுகள்..\nஅவள் முகம் கொஞ்சமும் பார்க்கவில்லை..\nதிண்டாடின என் தீயான கண்கள்..\nஅடுத்த ஸ்டாப்பில் பஸ் நின்றது.\nஎன் துடிப்பும்தான் - துணையாய் இருந்த\nஅவள் கை விவாகரத்து வாங்கிக் கொண்டதால்..\nஏராள கன்னிகள் கலர் கலராய் இறங்கினர்..\nவெடித்து சிதறிய விண்கலமாய் ஆனது நெஞ்சம்..\nஅவளைக் காணமுடியாமல் கணக்கிலா சோகம்\nஅன்று என் சுவாசம் காத்தவள்\nஎன் சுவாசமாய் வந்திடக் கூடாதாவென\nஎன் மூச்சுக் ��ாற்றே நீ வெளியே வந்தால்தான்\nவினாடியில் வந்த அந்த உணர்வுதான்\n�காதல்� என சொல்லாமல் சொல்லியது\nஅன்று என் சுவாசம் காத்தவள்\nஎன் சுவாசமாய் வந்திடக் கூடாதாவென\nஎன் மூச்சுக் காற்றே நீ வெளியே வந்தால்தான்\nகையெனும் கடவுச்சொல் மீண்டும் கிடைத்து\nமுகக் கணினி திரை கண்டு\nநல்லா படி தாண்டி நீ உள்ளே போனபின் நடக்கட்டும்\nகதை மாதிரியே ஒரு கவிதை.. இதமாய் சொன்னது ஒரு புயல்.. அது சரி.. பேருந்துகளில் தொங்குபவர்கள் உயிரை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.. ஆனால் பூ கவலைப்பட்டிருக்கிறார்..\nபெண்ணின் மனதைப்போன்ற ஆழமான அர்த்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/05/66.html", "date_download": "2019-06-26T07:15:20Z", "digest": "sha1:XZ2YLRMFAKXCSSNCPT4HR2HN3ULISUT7", "length": 29969, "nlines": 151, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: ரஜினிகாந்த்-- 66:கவிஞர் தணிகை.", "raw_content": "\nரஜினிகாந்த் என்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற‌ தனி மனிதரின் கருத்துகளைப் பற்றி மலர் மொட்டாக இருக்கும்போதே எதற்கிந்த ஆர்ப்பாட்டம்\nஎம்.ஜி.ஆர் இதே போன்ற கனவுகளுடன் தாம் அரசியலுக்கு வந்தார் .சத்துணவு விரிவாக்கத்துடன் அவர் கனவு தகர்ந்தது. அவரின் பின் ஜெ வர அவர் காரணமாகவும், அதன் பின் இந்த நாடு இப்படி இருக்கவும் அன்று ஏற்பட்ட கருணாநிதி எம்.ஜி.ஆர் பிளவு காரணமாக அமைந்து விட்டது.\nகருணாநிதி முடியும் தருவாயில் இருக்க, எம்.ஜி.ஆர், ஜெ இல்லாதிருக்க அந்த வெற்றிடம் இந்த நடிகரால் நிரப்பப் படுமா என ஒரு ஆருடம் நிலவுகிறது.\nஇவரை பாரதிய ஜனதா பயன்படுத்தப் பார்த்ததும் என்ன காரணத்தால் இவர் அதற்கு பிடி கொடுக்கவில்லை என்பதும் சம்பந்தப்பட்ட இரு சாரருக்கும் தெரியும். இவர் குடும்பஸ்தர் எம்.ஜி.ஆர் போன்று குழந்தை வாரிசு இல்லாதார் அல்ல. மேலும் எம்.ஜி.ஆர் ஜானகியைக் கட்டுப்படுத்தி ஆட்டம் போட்டவர் பெண்கள் தொடர்பில் அதனால்தான் ஜெ போன்றோர் வர முடிந்தது.\nஆனால் இவரது மனைவி லதா சொல்லும் சொல்லை மீறாதவர் இந்த காந்த் ரஜினி காந்த். பாலச்சந்தரால் பிரமாதமாக மேல் எடுத்துச் செல்லப்பட்ட நடிகர்.விஜய்காந்த் எப்படி சுழன்று காலை சுழட்டி சண்டையிட்டு சினிமாவில் காப்டன் பட்டம் பெற்றாரோ ஆனால் அவர் அவரின் மனைவி பிரேமலதாவின் பேச்சைத் தட்டாதிருப்பாரோ அது போல ...இவரும் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப���பவர் இல்லாவிட்டால் இதுகாலம் இவர் அரசியலில் இருந்திருக்கலாம் வெற்றியோ தோல்வியோ பெற்ற தலைவராக...சிவாஜி ராவ் கெய்க்வாட் சிவாஜி போல அரசியலில் ஜொலிக்காமல் போகலாம், அல்லது எம்.ஜி.ஆர் போல் எதையாவது செய்யவும் முயலலாம். அதெல்லாம் அப்புறம்.\nஇவரின் சினிமா வெளியாக இருக்கும்போதெல்லாம் இது போல ஸ்டன்ட் இவர் செய்வார், வெறும் கபாலி விளம்பரத்தை வைத்தே எம்.ஜி.ஆர் கபாலியாக நம்பியார் சொல்வது போல அல்லாமல் பெரிய கபாலியாக ஓடி விட்டது என்பதையெல்லாம் நினைத்தால் தமிழரைப் பற்றி இவர் கொண்டிருக்கும் ஒபீனியன் சரியானதுதான். இது 2.0 க்குப் பின்னும் இதே அலை இருக்குமா என்று முதலில் பார்க்க வேண்டும்.\nஆனால் பொது வாழ்வில் பொது மேடையில் செய்தி ஊடகங்கள் முன் பேசும்போது அதுவும் பிரபலங்கள் எல்லாம் பேசும்போது சற்று நாவடக்கமாக உள்ளதை உணர்வதை எல்லாம் அப்படியே பேசி விட முடியாது, அப்படி யதார்த்தமாக பேசிவிட்டால் இவர்கள் எல்லாம் இப்போது போராட்டம் எனச் சொல்லி போராட்டத்தை நடத்தி வரும் திராவிடர் கழகம், மற்ற கழகம் எல்லாம் எதிராகி எதிராக கிளம்பி விடும் என்பதை மறுக்க முடியாது.\nநான் அந்த பேச்சைக் கேட்கும்போதே நினைத்தேன் வினை விதைத்துக் கொண்டார் என. சத்யராஜ் ஒன்றுமில்லாமல் பொத்தாம் பொதுவாக பேசியதற்கே ஒன்றுமில்லாமலே வட்டாள் நாகராஜ் போன்றோர் முடுக்கி விடப்பட்டு கர்நாடகாவில் பாஹு பலியை பல ஆண்டுகளுக்கும் பின் கூட‌ காரணமாக்கி விட்டது போல...\nஇவர் சொல்வதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சொல்லியதை பொது ஊடகத்தில் சொல்லியதுதான் இவருக்கு எதிரான கருத்துகளும் போராட்டங்களும் எழக் காரணமாகிவிட்டன். மதுக்கடைக்கு அடிமையாகிப் போன தமிழர்கள், கட்சி, சாதி எனப் பிரிந்து ஒரு ஒழுங்கான ஆட்சியை அமைக்க விடாமல் வாக்களித்த தமிழர்கள், யார் வந்தால் எப்படி ஆட்சி நடக்கும் எனத் தெரியாத தமிழர்கள், ஒரு பெரும் குற்றவாளியை தெய்வமாகக் கொண்டாடும் தமிழர்கள் அவர் இருக்கும் வரை அந்தப் பெரும் கட்சியில் பிரிவினை வந்தபோதும் நாடு அந்தக் கட்சியின் வசமே அதன் ஆட்சியின் வசமே இருப்பதைக் கண்டும் வாளா இருக்கும் தமிழர்கள், ஒரு குடும்ப ஆட்சியே ஒரு பெரும் கட்சியில் இருக்க அவர்கள் ஆளும்போது அதன் ஆட்சியே நிலவ அனுபவத்துக் கொண்டிருக்க பழகிக் கொண்ட தமிழர்கள் எனத் தமிழர்கள் இன்று எண்ணிறந்த பிரிவுகளில் பிரிந்து கிடக்கிறார்கள்.\nகொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ என்ற பாரதியின் வரிகளுக்கேற்பவும், நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் என மதுபான அடிமைகள் கொஞ்சம் சேர்த்துப் போட்ட வாக்கால் வேறு ஆட்சி முறையை ஆள விட்ட அடிமைகள்...விஜய்காந்த், வைகோ, பா.மா.க என வாக்குகளைப் பிரித்து தமிழரை ஆளவிடக்கூடாது என நினைக்கும் தமிழர்களை எல்லாம் வேறு எப்படி சொல்ல முடியும்\nஇந்த போட்டி சந்துகளிடை இப்போது பாரதிய ஜனதாக் கட்சி பொன் இராதாகிருஷ்ணன் போன்றோர் எந்தக் கட்சிக்குமே இங்கு கால் கிடையாது என்று துணிச்சலாகப் பேசுவதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருந்து கொண்டு, ஆளும் மத்திய கட்சி என்ற ஒரே கோதாவை வைத்துக் கொண்டு ஆளும் கட்சியை தாறுமாறாக பேசுவதும், தலைமைச் செயலகத்தில் வந்து மத்திய மந்திரி ஆய்வு செய்வதும் அவர்களை எல்லாம் எதுவும் பேசாமல் ஒரு நடிகர் பேசிவிட்டால் அதற்கு இவ்வளவு வரிந்து கட்டிக் கொண்டு போராடுவதுமாக இருக்கும் தமிழர்களை வேறு என்ன சொல்வது\nஇவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு 2.0 சங்கர் படத்திற்கு எதிராக போராட மாட்டார்கள் என்பதெற்கெல்லாம் இல்லை என்று மறுப்பு சொல்ல முடியாது.\nஇவர் இரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வதும், நாச்சிக்குப்பம் கிருஷ்ணகிரியில் நல்லது செய்து குடிநீர் கொடுப்பதும், திருவண்ணாமலைக்கு நல்லது செய்ததும், தமிழ் நாட்டை விட்டால் இமயமலைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதும் எல்லாம் சரிதான்.\nஆனால் இந்த பாழாய்ப்போன அரசியலை எல்லாம் முற்றிலும் மாற்றி விட முடியுமா என்று கேள்விகள் எழுப்புவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.\nஇவர் ஸ்டாலின், திருமா, அன்புமணி ஆகியோரை பாராட்டுகிறார். ஆனால் அவர்கள், இவரது பாணியில் மகிழ்ச்சி என ஸ்டாலின் சொல்லி உள்ளதையும், அன்பு மணி இனி இந்த மாநிலத்துக்கு தேவை டாக்டர்தான், நடிகர் அல்ல என்பதும் திருமா போன்றோர் நீதிபதி கர்ணன் செய்கையில் நியாயம் காண்பதும் அவர்கள் எந்நிலையில் இவரை அணுகுவார்கள், அணுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.\n வந்தால் உண்மையில் இவரால் ஏதும் மக்களுக்கு அடிப்படி வசதிகள் செய்து பிரச்சனைகள் தீர சாதிக்க முடியுமா சிஸ்டத்தை ச��ி செய்ய‌ முடியுமா என்ற கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும், இவர் வந்து விடுவாரா வந்து விட்டால் நம் நிலை எல்லம் என்ன ஆவது என்ற பதைபதைப்பில் பேசுவாராகவே இவரை வரக்கூடாது என்ற எண்ணத்தையே பலர் தெறித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி, திருநாவுக்கரசு போன்றோரைத் தவிர...\nமுக்கியமாக பாரதிய ஜனதா கட்சிக்கு அவர் தமது கட்சியின் இழுப்புக்கு வர மாட்டார் என்று தெரிந்ததுமே அவரை தாழ்த்தி பேச ஆரம்பித்து விட்டார்கள் இதை கவனிக்க வேண்டும்.\nமலையாளி, எம்.ஜி.ஆர், கர்நாடக ஜெ,( நாயுடு விஜய்காந்த்) , ஒரே குடும்ப ஆட்சி முறை ஒரே குடும்ப கட்சி முறை போன்ற கொள்கையை கடைப்பிடித்த கலைஞர் போன்றவர்களை எல்லாம் மக்கள் தலைவர்களாக முதல்வராக ஏற்றுக் கொண்ட நிலையில் இவரை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாதா அது பெரிய தவறா என்ற கேள்விகளை அவரது இரசிகர்கள் கேட்கிறார்கள் இதை மறுக்க அடிப்படை இல்லை.\nஆனால் இவரது இரசிகர் மட்டுமே போதுமா போர் அதாவது தேர்தல் வரும்போதுமட்டும் அணி சேர்ந்து வெல்ல முடியுமா போர் அதாவது தேர்தல் வரும்போதுமட்டும் அணி சேர்ந்து வெல்ல முடியுமா எல்லா மக்களுமே ஆதரவு தருவார்களா என்பதெல்லாம் எதிர்காலத்தில் நிகழும் கனவுகளும் கற்பனைகளும்.\nஆனால் இதெல்லாம் நடந்தாலும் இவரால் சிஸ்டத்தை ஒன்றுமே மாற்றி விட முடியாது என்பதுதான் உண்மை. அப்படி மாற்ற வேண்டுமானால் இவரது கொள்கை பொதுவுடமைக் கட்சியின் அடிப்படையில் அமைதல் வேண்டும், அமைந்திருக்க வேண்டும். உண்மையில் புதிய ஜனநாயகம் போன்ற புரட்சிகர கோவன் போன்ற பாடல் புனைவில் அமைதல் கூட அவசியமாயிருக்கலாம். ஆனால் அது போன்ற கட்சியில் இவர் சேர்வாரா புதிய கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் மக்கள் செல்வாக்கு பெறுவாரா புதிய கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் மக்கள் செல்வாக்கு பெறுவாரா புதிய ஜனநாயகம் போன்ற கட்சிகள் , சீமான் போன்ற கட்சிகள் எல்லாம் இவரை சேர்த்தாலும் அந்தளவு மக்கள் செல்வாக்கு என்று பெறுவது புதிய ஜனநாயகம் போன்ற கட்சிகள் , சீமான் போன்ற கட்சிகள் எல்லாம் இவரை சேர்த்தாலும் அந்தளவு மக்கள் செல்வாக்கு என்று பெறுவது இவை எல்லாம் இவர் முன் கேள்விகள்.\nகாங்கிரஸ், சிதம்பரம், மாநிலத்தில் உடல் நிலை சரியில்லாதிருக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ளார் போன்றோருடன் சேர்ந்து புதிய‌ கட்ச�� அமைத்து விடுவாரா என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல் இல்லை.\nஎனவே இது பற்றி எல்லாம் பெரிதாக இப்போதைக்கு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மேலும் இந்த ஊடகஙக்ள் எல்லாம் தான் அதற்கு பட்டி மண்டபம் நடத்துவதும், நேரலை விவாதம் செய்வதும், அவரது பேட்டிகளை மேலும் மேலும் மறுபடியும் போட்டுக் காட்டுவதும்., எல்லா ஊடகங்களிலும் இந்த செய்தி இடம் பெறுவதாகவும் செய்து பெரிது படுத்தி விட்டன.\nஇது 2.0 வுக்கு அதன் வெற்றி பெற வேண்டும் என்ற அலைக்கு வித்திடப்பட்ட விளம்பரமாகவும் இருக்கலாம். மற்றபடி அரசியலில் இன்னும் 95 வயதிலும் தி.மு.கவின் தலைவராகவே இருக்கும்போது 66 வயதில் வரக்கூடாது அரசியலுக்கு என்றெல்லாம் எவருமே சொல்ல முடியாது.\nகரந்தை ஜெயக்குமார் May 21, 2017 at 5:55 PM\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் ட��ட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nசமயோசித புத்தி: கவிஞர் தணிகை\nசெம்மலை எம்.எல்.ஏவை அரசின் மேட்டூர் அணை தூர் வரும்...\nகொளத்தூர் சித்தி பாக்கியம் காலமானார்: கவிஞர் தணிகை...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணை நீர்...\nஊடகங்களின் புலைத்தனமும் பித்தலாட்டமும்: கவிஞர் தணி...\nபக்தி வியாபரத்தால் பேருந்து ஏற முடிய வில்லை பயணம் ...\nஇந்திய முன்னேற்றம் பற்றிய கவலை உள்ளார்க்கு: கவிஞர்...\nஆள் பிடிக்க வாராங்கப்பா ஆள் பிடிக்க வாராக:கவிஞர் த...\n+2,10 ஆம் வகுப்பு முடிவுகளில் முதல் மாணவர்கள் என்ன...\nநெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந...\nஎடப்பாடி அரசு தற்போது செய்ய வேண்டிய முக்கியமான 3: ...\nவெற்று நாய்களின் குரைப்புச் சத்தம்: கவிஞர் தணிகை\nஓ.பன்னீர் செல்வம் சேலம் வந்திருந்தாக...கவிஞர் தணிக...\nஇந்தியாவின் வேலை இல்லாத் திண்டாட்டமும் விலைவாசி ஏற...\nசித்ரா பௌர்ணமியும் புத்த பூர்ணிமாவும்: கவிஞர் தணிக...\nதமிழக அரசியலைப் பற்றி என்னதான் எழுதுவது\nபொய்யுரு காண்;- கவிஞர் தணிகை.\nபாஹுபலி மகாபாரதக் கதையின் மறு பதிப்பாகவும் அதன் அட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/yogi-babu-and-yaashika-anand-became-zombies/", "date_download": "2019-06-26T06:07:05Z", "digest": "sha1:MHXABB63D7LRUJFT3YBORJQAM6D26SQY", "length": 7164, "nlines": 109, "source_domain": "www.filmistreet.com", "title": "ரிசார்ட்டில் 200 பெண்களுடன் யோகிபாபு விடிய விடிய லூட்டி", "raw_content": "\nரிசார்ட்டில் 200 பெண்களுடன் யோகிபாபு விடிய விடிய லூட்டி\nரிசார்ட்டில் 200 பெண்களுடன் யோகிபாபு விடிய விடிய லூட்டி\nஎஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி.\nஇப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும்.\nதற்போது யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.\nஇரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல தான் படத்தில் அதிமாக காட்சிகள் இடம்பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.\nசமீபத்தில் வி.ஜி.பி ரிசார்ட்டில் 200 இளம் பெண்கள் மற்றும் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், கார்த்திக், பிஜிலி ரமேஷ், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் ஒன்றாக பங்கேற்ற பிரமாண்டமான காட்சி படமாக்கப்பட்டது.\nஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி அது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியும் கூட அதை இயக்குனர் ஹீலியம் விளக்கொளியில் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.\nசென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈசிஆர் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகியுள்ளது.\nவேகமாக உருவாகிவரும் ஜாம்பி படத்தை படக்குழுவினர் சம்மர் ரிலீசாக வெளியிடவுள்ளனர்.\nபுவன் நல்லன் இயக்கும் இப்படத்துக்கு இசை பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.\nயாஷிகா ஆனந், யோகி பாபு\nYogi Babu and Yaashika Anand Became Zombies, ஜாம்பி படம், ஜாம்மி 200 பெண்கள், யோகி பாபு யாஷிகா ஆனந்த், ரிசார்ட்டில் 200 பெண்களுடன் யோகிபாபு விடிய விடிய லூட்டி\nபொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டு பொங்கிய ரஞ்சித்\nகிரிக்கெட்டே இல்லாத படத்தில் 'சிக்சர்' அடிக்கும் வைபவ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது\nபல படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார்…\nசூட்டிங் முடிவடையும் தருவாயில் ஜாம்பி\nஎஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த்…\n*ஜாம்பி* சூட்டிங்கை க்ளாப் அடித்து துவக்கி வைத்த பொன்ராம்\n'மோ' என்ற திகில் கலந்த நகைச்சுவை…\nஜாம்பி-க்காக யோகி பாபுவுடன் இணையும் யாஷிகா ஆனந்த்\nதிரில்லர் படங்களில் உலக மக்களை வெகுவாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_677.html", "date_download": "2019-06-26T07:02:17Z", "digest": "sha1:DIBTQBJONOIIOFRGR54TPRBYDNN25DKY", "length": 5539, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கிரிக்கட் 'தலைவர்' பதவியைக் குறி வைக்கும் அர்ஜுன! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கிரிக்கட் 'தலைவர்' பதவியைக் குறி வைக்கும் அர்ஜுன\nகிரிக்கட் 'தலைவர்' பதவியைக் குறி வைக்கும் அர்ஜுன\nநம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்ததன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டுள்ள திலங்க சுமதிபாலவின் வசமிருக்கும் கிரிக்கட் கட்டுப்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் அர்ஜுன ரணதுங்க தீவிரமாக இறங்கியுள்ளார்.\nநீண்ட காலமாகவே திலங்க குறித்த பதவியிலிருப்பதற்கு எதிராக குரல் கொடுத்து வந்த அர்ஜுன தற்போது அதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளதுடன் பிரதமருடன் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை கிரிக்கட் அணியின் தொடர் தோல்விகள் மற்றும் நிர்வாக சீர்கேட்டுக்கு திலங்க மற்றும் தயாசிறி ஜயசேகரவே காரணம் என அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/04/blog-post_4213.html", "date_download": "2019-06-26T06:45:57Z", "digest": "sha1:TYSJUKMGSFYL7BLSVUKOQQIN54AC6PMQ", "length": 10066, "nlines": 102, "source_domain": "www.tamilpc.online", "title": "தேசிய பிராட்பேண்ட் திட்டம் | தமிழ் கணினி", "raw_content": "\nதொலைபேசி (மொபைல் போன் உட்பட) தொடர்பு மிக வேகமாக வளர்ந்த அளவில் பாதி அளவு கூட, நம் நாட்டில் பிராட் பேண்ட் பயன்பாடு ஏற்படவில்லை. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கும், இன்றைய உலகில் மற்ற நாடுகளுடன் போட்டி இட்டு வெற்றி பெறவும் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால், அரசு பிராட்பேண்ட் பயன்பாட்டைத் தீவிரப்படுத்த, தேசிய பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை, சென்ற ஆண்டில் அறிவித்தது. பிராட்பேண்ட் இணைப்பு ஒரு கோடியே மூன்று லட்சமாக இருக்கையில், அதனை 16 கோடி வீடுகளுக்கு விஸ்தரிப்பதை இலக்காக அறிவித்தது. இதற்கான செலவு ரூ.60,000 கோடி என ட்ராய் (Telecom Regulatory Authority of India (TRAI)கணக்கிட்டுள்ளது. 6 கோடி வயர்லெஸ் பிராட்பேண்ட், 2.2 கோடி டி.எஸ்.எல். இணைப்பு, 7.8 கோடி கேபிள் இன்டர்நெட் இணைப்புகளை வரும் 2014 ஆம் ஆண்டிற்குள் தரும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்டேட் ஆப்டிகல் பைபர் ஏஜென்சீஸ் State Optical Fiber Agencies அமைக்கப்படும். இவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். இவற்றை இணைக்கும் வகையில் தேசிய ஆப்டிகல் பைபர் ஏஜென்சி National Optical Fiber Agency (NOFA)ஒன்று மத்திய அரசின் அமைப்பின் கீழ் இயங்கும்.\nநகரங்களில் 10 Mbps வேகத்தில் இணைய இணைப்பு தரப்படும். இதற்கான உரிமங்களை ரிலையன்ஸ் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இவை முறையே மும்பை மற்றும் குர்கவான் நகரங்களில் 4ஜி சேவையை சோதனை முறையில் வெற்றிகரமாக மேற்கொண்டன. இது வர்த்தக ரீதியில் 2012 ஆம் ஆண்டில் மக்களுக்குக் கிடைக்க���ம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வகையில் சென்றால், பிராட்பேண்ட் பெரும் அளவில் மக்களிடையே பரவத் தொடங்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/10/blog-post_7794.html", "date_download": "2019-06-26T06:43:09Z", "digest": "sha1:RMIJTN66763Z6ZJT65NVYNSC3PLEWR45", "length": 8074, "nlines": 104, "source_domain": "www.tamilpc.online", "title": "ஒரே நேரத்தில் அனைத்து தளங்களிலும் பதிவேற்றம் செய்ய | தமிழ் கணினி", "raw_content": "\nஒரே நேரத்தில் அனைத்து தளங்களிலும் பதிவேற்றம் செய்ய\nஇணையத்தில் கோப்புக்களையோ (Files) அல்லது அதிகளவான படங்கள் மற்றும் மென்பொருட்களை (Softwares) பகிர்ந்து கொள்ள இந்த தளத்தை பயன்படுத்தலாம்.\nஒரே நேரத்தில் பல தளங்களுக்கு தரவேற்றப்படுகிறது (Uploading).\nபின்னர் அதற்குரிய இணைப்புக்களை (Links) பெற்றுக்கொள்ளபடுதல் மூலம் அதை மற்றவர்களுக்கு பகிர்ந��து(share) கொள்ளலாம். பின்னர் தேவை ஏற்படும் போது உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குறிப்பிட்ட இணைப்புக்கள்( Links) மூலம் தரையிறக்கி கொள்ளலாம்(Download).\nஆகக்கூடியது 100MB அளவு தரையேற்றலாம்.(Upload).\nசில நாடுகளில் சில இணைப்புக்கள் ( Links ) தடைசெய்யப்பட்டு இருந்தால் இதன் மூலம் கோப்புக்களை(Files) பரிமாறிக்கொள்ளலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2015/04/blog-post_40.html", "date_download": "2019-06-26T06:44:01Z", "digest": "sha1:6KJ427LWOZMN7RDXFJEQQEEZY2KTM3TK", "length": 16599, "nlines": 105, "source_domain": "www.tamilpc.online", "title": "உடல் வலிமை பெற மூங்கில் அரிசி! | தமிழ் கணினி", "raw_content": "\nHome இன்று ஒரு தகவல்\nஉடல் வலிமை பெற மூங்கில் அரிசி\nதற்போது புதிதாக மூங்கிலரிசி பற்றி பேசுகிறார்கள். பல நோய்களுக்கு அருமருந்து என பேசப்படுகிறது. தவிர, தினை, சாமை, குதிரைவாலி ஆகிய அரிசி வகைகளில் உள்ள வி���ேட மருத்துவகுணம் யாது ஆயுர்வேதத்தில் இவ்வகை அரிசிகளைப் பற்றி குறிப்பு உள்ளதா\nமூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் ஓர் அரிய நிகழ்வு. மூங்கில் நெல் என்று ஒன்று இருக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும். மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம். மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். அவர்கள் சாப்பிட்ட மூங்கில் அரிசிக் கஞ்சியின் விவரம் – மூங்கில் அரிசி, நொய் அரிசி – வகைக்கு 150 கிராம், சீரகம், ஓமம் – வகைக்கு அரைத் தேக்கரண்டி, பல்பூண்டு – 6, சுக்கு – ஒரு துண்டம், நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவைக்கு.\nமூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்���்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.\nதினை – உடலிற்கு வலிவு தரும். சிறுநீரை அதிகம் வெளியேற்றி தசைகளை இறுகச் செய்யும். கொழுப்பு – ஊளைச்சதை சேரவிடாது. நல்ல பசியை உண்டாக்கும். விந்தணுக்களை வளரச்செய்யும். வீக்கம், நாட்பட்ட காய்ச்சல், கபம், வாதநோய் இவற்றில் ஏற்ற உணவு. இதனை சாதமாக்கிச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிச் சாப்பிட வீக்கம், நீர்த்தேக்கம் வடியும். கூழை பிரசவித்த மாதர் சாப்பிடுவது வழக்கம். இதனை லேசாக வறுத்து மாவாக்கி தேனுடன் சாப்பிட களைப்பு நீங்கும்.\nசாமை – எளிய உணவுப்பொருள். இனிப்பும், குளிர்ச்சியும் தரும். எளிதில் செரிக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். உள்ளெரிச்சல் காய்ச்சல் நிற்கும். உடல்வளர்ச்சிக்கும், தாதுவிருத்திக்கும், புஷ்டிக்கும் ஏற்றது. இதன் கஞ்சி பேதியை நிறுத்தும்.\nகுதிரைவாலி – குதிரைவாலியில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுவதால் உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. உடலில் கபத்தினுடைய ஆதிக்கம் அதிகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள்.\nகுதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து 6.2கிராம், கொழுப்பு சத்து 2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் என அடங்கியிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனுடைய மருத்துவ பயன்கள் – உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்க வல்லது, ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது, இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.\nTags: இன்று ஒரு தகவல்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… க��ினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155885-senthil-balaji-will-win-with-biggest-vote-difference-by-election-says-ponmudi.html", "date_download": "2019-06-26T05:44:56Z", "digest": "sha1:RJ2VKLPGCC2QZIFN4SWZKHYIIOE5TJXV", "length": 21498, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "``அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் ஒரே வேட்பாளர் செந்தில் பாலாஜி!\" - பொன்முடி சூளுரை | Senthil Balaji will win with biggest vote difference by election, says Ponmudi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (24/04/2019)\n``அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் ஒரே வேட்பாளர் செந்தில் பாலாஜி\" - பொன்முடி சூளுரை\n``22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் ஒரே வேட்பாளர் செந்தில் பாலாஜிதான்\" என்று அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.\nகடந்த 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள், காலியாக இருந்த 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற���றது. மீதமிருந்த அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதையொட்டி, அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வேட்பாளராக களம்காண்கிறார். அ.தி.மு.க சார்பில் செந்தில்நாதன் என்பவரும், அ.ம.மு.க சார்பில் ஷாகுல் ஹமீதும் போட்டியிடுகிறார்கள்.\nஇந்நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். முன்னதாக அரவக்குறிச்சி பகுதியில் தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்துவிட்டு, ஊர்வலமாக அரவக்குறிச்சி கடைவீதி முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை வந்த அவருக்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nவேட்பு மனுத்தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி, ``தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றம் மூலமும், தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியும் அரவக்குறிச்சி உட்பட நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில், தற்பொழுது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தி.மு.க கூட்டணி சார்பில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்துள்ளார். மொத்தமுள்ள 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வேட்பாளராக செந்தில் பாலாஜி இருப்பார். 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கக் கூடிய தேர்தலாகும். தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி கவிழும். மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. தி.மு.க ஆட்சி அமைந்ததும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக செந்தில் பாலாஜி அங்கம் வகிப்பார்\" என்றார்.\n`போலி ஏஜென்டுகள்; போலி குழு; போலி அறிக்கை' - களநிலவரத்தை உணர்ந்தாரா ஸ்டாலின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா சோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\n`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..\n``4 லாரிகள், 30 தொழிலாளர்கள்...”- குப்தா திருமண விழாவால் குவிந்த குப்பையை அகற்றும் பணி தீவிரம்\nபட்டியலின பெண்ணுடன் காதல் - மேட்டுப்பாளையத்தில் தம்பியைக் கொலை செய்த அண்ணன்\n``5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா\" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்\nமரண விளிம்பில் அந்த தைரியம் எப்படி வந்தது - சுனாமியில் நண்பனை மீட்டவரின் கதை #MyVikatan\nதமிழகத்துக்கு 40. டி.எம்.சி திறந்துவிட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஇது எமர்ஜென்சி இல்லை ஜெயிலில் பிடித்துத் தள்ள - மக்களவையில் மோடி அதிரடி\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-NGT", "date_download": "2019-06-26T06:04:17Z", "digest": "sha1:CGJDQ63ZOBOJSE6S5YYOACVVD77KDKAF", "length": 15540, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nநேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர் - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்' - ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா ���ோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\n`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..\n``4 லாரிகள், 30 தொழிலாளர்கள்...”- குப்தா திருமண விழாவால் குவிந்த குப்பையை அகற்றும் பணி தீவிரம்\nபட்டியலின பெண்ணுடன் காதல் - மேட்டுப்பாளையத்தில் தம்பியைக் கொலை செய்த அண்ணன்\n``5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா\" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்\nமரண விளிம்பில் அந்த தைரியம் எப்படி வந்தது - சுனாமியில் நண்பனை மீட்டவரின் கதை #MyVikatan\nபசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதம்... இனியேனும் திருந்துமா தமிழக அரசு\nஆதாரங்களில் மோசடி செய்ததா ஸ்டெர்லைட்... ஆர்.டி.ஐ அதிர்ச்சி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க நிபந்தனைகளுடன் அனுமதி - பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nஅலட்சியமாக நடந்ததா வழக்கு விசாரணை... ஸ்டெர்லைட் வழக்கில் நேற்று என்ன நடந்தது\nதேனியில் நியூட்ரினோ அமைக்க இடைக்காலத்தடை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\n`ஸ்டெர்லைட்டில் நாளை நீதிபதி குழு ஆய்வு; மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்\n’- ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழு அமைப்பு\nமீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட்... வழக்கு விவாதத்தில் நடந்தது என்ன\nதேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கை இப்படி எதிர்கொள்ளுங்கள் - ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் யோசனை\nஸ்டெர்லைட் தீர்ப்பு... பசுமைத் தீர்ப்பாயம், வேதாந்தா, நித்யானந்த் ஜெயராமன் சொல்வது என்ன\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\nமோடிக்குத் தலைவலி தரும் நான்கு நிறுவனங்கள்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/sushm-swaraj-has-appointed-as-governor-of-ap-119061000085_1.html", "date_download": "2019-06-26T06:20:11Z", "digest": "sha1:LWHGDXJL2VBLAFY3ZL3YGS2CFPGO373P", "length": 8491, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "சுஷ்மா ஸ்வராஜூக்கு கவர்னர் பதவி?எந்த மாநிலத்திற்கு தெரியுமா?", "raw_content": "\nசுஷ்மா ஸ்வராஜூக்கு கவர்னர் பதவி\nநரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. தனது உடல்நலம் கருதி மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சுஷ்மா ஸ்வராஜ் விளக்கமளித்தார்.\nஇந்த நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் ஆந்திர மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக சற்றுமுன் செய்திகள் சமூக வலைத்தளங்களில் கசிந்து வருகிறது. ஆந்திர ஆளுநரான நரசிம்மனுக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.\nஇன்று ஆந்திர மாநில கவர்னராக இருந்த நரசிம்மன், டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்தித்தார் என்பது தெரிந்ததே. ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாறியதை அடுத்தே நிர்வாக வசதிக்காக கவர்னரும் மாற்றப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டது.\nஏசி காத்துல ...கட்டிலில் அமர்ந்து படமெடுத்த பாம்பு : வைரல் வீடியோ\nதமிழக வறட்சியை போக்குமா வானம் அடுத்த 5 நாட்களுக்கு மழை அடுத்த 5 நாட்களுக்கு மழை \nஅழுகிய நிலையில் வீட்டுக்குள் கிடந்த தாயும் மகனும் – மும்பையை உலுக்கிய சோக சம்பவம்\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nஇயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்\nஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த ”அதிரடி” திட்டம்\nபதவியேற்ற மூன்றே நாளில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலி: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nமாமியாரை பழிவாங்கிய மருமகன் : இப்படியுமா செய்வாங்க...\n’இரு பிரபல கட்சியினர் இடையே மோதல் : 2 பேர் படுகாயம்\nஒய் எஸ் ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி அனே நேனு... மக்கள் ஆரவாரத்தோடு பதவியேற்றார் ஜெகன்\nஅடுத்து நாமம்தான்; ரிங் மாஸ்டர் தினகரனை கலாய்க்கும் அமைச்சர் ஜெயகுமார்\nஐதராபாத் நிஜாம் பணம் இந்தியாவிற்கா பாகிஸ்தானுக்கா : கடும் மோதலுக்கான தீர்ப்பு விரைவில்\nபணம் ���ேண்டும்... பிள்ளைகளை ஆபாசமாக இணையத்தில் விற்கும் பெற்றோர்\nசந்திரபாபு நாயுடு மேல் உள்ள பழியை தீர்த்துகொள்கிறாரா ஜெகன் மோகன்\nஅமமுக பிரமுகரோடு ஸ்டாலின் மருமகன் பேரம் - சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ \nஅடுத்த கட்டுரையில் 12 நிதியமைச்சக உயரதிகாரிகள் பணிநீக்கம்: நிர்மலா சீதாராமன் அதிரடி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/06/blog-post_51.html", "date_download": "2019-06-26T07:19:41Z", "digest": "sha1:CPPDCYACJONZJF2LAN6FAOSLYKM5J7VA", "length": 16852, "nlines": 135, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: கவிக்கோ அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை", "raw_content": "\nகவிக்கோ அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை\nஅப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை\nதன்னை தனது சுய கௌரவத்திலிருந்து தாழ்த்திக் கொள்ளாத ஒரு கவிஞன். நான் நிறைய பிரபலங்களுடன் உறவாடுமளவு பழக வில்லையெனிலும் ஓரிரண்டு முறை சந்தித்திருக்கிறேன் அதன் பின் அவரவர் வழி வாழ்வுக்கு வந்து விடுவோம். அதன்படி அப்துல் ரகுமானையும் ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன்.\nசாகுல் அமீது என்னும் இன்குலாப் என்ற கவிஞரை மக்கள் கலைப் பண்பாட்டுக் கழகம் சேலத்தில் நடத்தும்போது அழைத்து வந்து ஒரு கவியரங்கம் செய்தோம். அதில் அவர்தான் தலைமைக் கவிஞர் . அவர் தலைமையில் நான் செய்த கவிதையின் தலைப்பு நீதி...இன்னும் நினைவிலிருக்கக் காரணம் அவர் நீதி என்றாலே சற்று அதிகமாகவே இருக்கும் என எனது கவிதையை பாராட்டுவது போல பாராட்டியும் நீதி யின் பண்பை உரித்துக் காட்டியதும் அத்துடன் அவர் ஒரு கருத்தை சொன்னார்: கவிஞர் என்றால் எப்போதும் கவிதை பாடல் என்று எழுதிக் கொண்டிருப்பவன் அல்ல வாழ்வில் வாழ்ந்து காட்டுவானே. என்பார். அதன் படி இந்த அப்துல் ரகுமான் ஒரு தனக்கென்ற தகுதியை ஒரு மேன்மையை ஒருகவிச் செருக்குடன் நடந்து கொண்டு மிளிர்ந்தபடியே மறைந்து விட்டார்.\nஇவரை சேலத்து தமிழ் சங்கத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன் அந்த விழாவிற்கு மு.மேத்தா , மற்றும் அன்றைய காலத்தின் உச்சியில் இருந்த கவிப் பெருமக்கள், நா.காமராசன், வைரமுத்து தவிர பெரும்பான்மையானவர் வந்திருந்தனர். சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் அந்த விழா ந���ந்தது.\nஈரோடு தமிழன்பன், மீரா, இப்படி பலரும் வந்திருந்தனர். அனைவர்க்கும் எனது முதல் நூலை பரிசளித்தேன் மறுபடியும் பூக்கும் என்ற நூல்தான். அப்போது அந்த அவையிலேயே அந்த நூலை வெளியிட்டு ஒரு பெருமை தேடிக்கொள்ளலாம் என இருந்ததை ஒரு நூலை விமர்சனம் செய்த காரணத்தால் வங்கியில் பணிபுரிந்தவரும், அந்த தமிழ் சங்கத்தின் நிறுவனர்களின் உறவினரான கா.வை பழனிசாமி என்பார் தடுத்து விட்டார்.\nஅப்போது எனக்கு ஒரு வேதனை, இந்த ஜாம்பவான்களுடன் எனது நூலை வெளியிட்டிருக்க வேண்டிய வாய்ப்பு பறிபோயிற்றே என்று. ஆனால் அப்போதே மிக கம்பீரமாய் இருந்த அப்துல் ரகுமான் போன்றோரை சந்தித்தோமே என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.\nசிலர் நேரில் பார்க்கும்போது அந்த கவர்ச்சியை இழந்து சாதாரணமாக காட்சி அளிப்பர் ஆனால் அப்படி அல்ல இந்தக் கவிஞர் தனக்கென ஒரு தனி பாணியை வைத்திருந்தார். சுருக்கமாக சொல்லி வியக்க வைக்கும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரராக இருந்தார் அது ஒரு கூட்டல் என்றால் நேரில் பார்க்கும் போதும் அந்த ஜிப்பா வேட்டி வெண்மையிலும் அந்த குறுந்தாடியிலும் ஒரு மெஜஸ்டிக் லுக்குடன் திகழ்வார்.\nவைரமுத்துவின் பேராசிரியராக இருந்த பெரியார் தாசன் கூட தம் கடைசிக் காலத்தில் முகமதியம், புத்தம் என்றெல்லாம் தடுமாறி கிடைக்கும் வாய்ப்பு அது தகுதி இல்லாத இடமாக இருந்தாலும் கூட சிறு சிறு வாய்ப்புகளை எல்லாம் பயன் படுத்தி பேர் அழித்து மாய்ந்த போது...\nஇந்த அப்துல் ரகுமான் தமது கம்பீரம் கீழ் இறங்காமல் வாழ்ந்து முடிந்து விட்டார் இதுதான் கவிஞர் என்ற பேருக்குகந்த வாழ்வு.\nகரந்தை ஜெயக்குமார் June 3, 2017 at 3:27 AM\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nநீ(ர்) மதிப்பறிய: கவிஞர் தணிகை\nசூரியன் அவியும் வரை மனிதம் தொடரும் வரை என் வார்த்த...\nநேர்மையான நடத்தையே சாவுக்குத் தப்புவிக்கும்:கவிஞர்...\nரம்ஜான் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை\nகோவிந்தா கோவிந்தா இராம் நாத் கோவிந்தா: கவிஞர் தணிக...\nடென்மார்க்:மறந்து விட்ட செய்தி: கவிஞர் தணிகை\nடென்மார்க் கோபன்‍ஹேகனில் சில சிந்���னைத் துளிகள்: கவ...\nஇந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்......\nஎனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை\nநேசமுடன் ஒரு நினைவதுவாகி: கவிஞர் சு. தணிகை.\nநல் ஆரம்பமே: கவிஞர் தணிகை\nவிடியல் நண்பர்களின் சந்திப்பு: கவிஞர் தணிகை\nஒரு துளி: குறும்பட விமர்சனம்: கவிஞர் தணிகை\nகுளித்து விட்டு வரச் சொல்வது சரிதான் ஆனால்...கவிஞர...\nகவிக்கோ அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை\nஅது ஒரு காலம்: கவிஞர் தணிகை\nதிரௌபதி மர்மு: கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/black-cardamom-for-asthma-022346.html", "date_download": "2019-06-26T05:47:53Z", "digest": "sha1:B3D6Y3M3IDGUJKMNKLIY4V6N6HUD7LPM", "length": 20923, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கருப்பு ஏலக்காய் கசாயம்... செய்வது எப்படி? | Black Cardamom For Asthma: Use This Spice To Reduce The Symptoms Of Respiratory Conditions - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\n5 hrs ago திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\n17 hrs ago இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\n17 hrs ago உங்க ஈரல்ல கெட்ட நீர் தேங்கியிருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது\n18 hrs ago குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nMovies ஆரம்பித்த அபிராமி..வக்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nNews ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அ��ைவது\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கருப்பு ஏலக்காய் கசாயம்... செய்வது எப்படி\nகருப்பு ஏலக்காய் மசாலா பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதன் அரோமேட்டிக் நறுமணத்தால் பிரியாணி முதல் இந்திய உணவு வகைகளில் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்த கருப்பு ஏலக்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் நிறைய நிறைய மருத்துவ துறைகளிலும் அதே நேரத்தில் அழகு பராமரிப்புக்கும் பெரிதும் பயன்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது இதய நோய்கள், குடல் சார்ந்த பிரச்சனைகள், சுவாச மண்டல பிரச்சினைகள், ஆஸ்துமா போன்றவற்றிற்கு உதவுகிறது. அதுமட்டும் அல்லாது இன்னும் நிறைய ஆரோக்கியக் கோளாறுகளை இந்த கருப்பு ஏலக்காய் சரி செய்கிறது.\nஇதை வெறுமனே வாயில் போட்டு சுவிங்கம் போல் மென்று வந்தாலே போதும் சுவாசப் பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள், இருமல், நுரையீரல் காசநோய், ஆஸ்துமா போன்றவற்றை குணப்படுத்துகிறது. சரி இதனுடைய முக்கியமான பயன்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\nஇந்த கருப்பு ஏலக்காய் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதய துடிப்பை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரத்தம் கட்டிப் போவதை யும் தடுக்கிறது.\nஉங்களுக்கு வாயில் ஏற்படும் பற்சொத்தை, வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தம் வடிதல் போன்றவற்றை சரியாக்க வெறும் 2 கருப்பு ஏலக்காயை வாயில் போட்டு மென்று தின்றாலே போதும். இதன் எண்ணெய் யும் வாய் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nகருப்பு ஏலக்காய் நமது உடலில் இரைப்பை மற்றும் குடல் சுரப்பிகளை தூண்டி சீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் அல்சர், அமிலத்தன்மை (அசிட்டிட்டி) போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.\nஇதிலுள்ள விட்டமின் சி என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் முழுவதும் இரத்தம் சீராக ஓட உதவுகிறது.\nஇந்த கருப்பு ஏலக்காயில் உள்ள ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் குணங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நோய் தொற்றுகள் நம்மை அண்டாமல் காக்கிறது.\nஃபோர்டிஸ் மருத்துவமனை, முலாந்தைச் சார்ந்த டாக்டர் பீரியாஸ் வைத்யா என்ற நுரையீரல் நோய் சிகச்சை மருத்துவர் கூறுவதாவது \" கருப்பு ஏலக்காயை விலங்குகளிடம் ஆராய்ச்சி செய்த போது அது மூச்சுக��� குழல் பகுதியில் சில விளைவுகளை ஏற்படுத்தியது. இது சுவாசப் பாதையில் கால்சியம் சேனல் மாதிரி செயல்படத் தொடங்கியது. இதிலுள்ள ப்ளோனாய்டுகள் சுவாச செயலை ரிலாக்ஸ் ஆக்கி ஆஸ்துமாவிற்கு உதவுகிறது என்கிறார். ஆனால் இருப்பினும் ஆஸ்துமாவை முற்றிலுமாக குணப்படுத்த இது உதவாது. ஆனால் உங்கள் மோசமான சுவாசப் பாதையை குறைந்தளவு சரியாக்கி மூச்சு விட இது உதவுகிறது.\nடாக்டர் ஜெய் காம்கர், டயட்டிஷனிஸ்ட், ஃபோர்டிஸ் மருத்துவ மனையில் இருந்து கூறுவதாவது \"கருப்பு ஏலக்காயில் ஆன்டி செப்டிக், ஆன்டிபாஸ்மோடிக், அழற்சி எதிர்ப்பு பொருள்கள் உள்ளன. இதனால் இது ஒரு ஆக்ஸிஜனேற்ற காரணியாக , ஒரு ஹோமியோஸ்டிஸ் ஏஜென்ட் மாதிரி செயல்பட்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் சுவாச பாதையில் நுரையீரல் வழியாக காற்று உள்ளே செல்லவும் வெளியே விடவும் எளிதாகிறது. இருமல், தொண்டை புண், சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது. சுவாசப் பாதையில் உள்ள சளியை இளக்கி வெளியேற்ற உதவுகிறது.\nஇந்த கருப்பு ஏலக்காயை கொண்டு எப்படி கசாயம் தயாரிக்கலாம் என்பதை நம்முடைய முன்னோர்கள் விளக்கியுள்ளனர்.\n1 டீ ஸ்பூன் இஞ்சி (துருவியது)\nமேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை ஒரு கடாயில் போட்டு வதக்குங்கள், இப்போது கடாயில் தண்ணீர் ஊற்றி இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும். பிறகு துளிசி இலைகளை போட்டு 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கப்பில் தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும்.\nஇது ஆஸ்துமாவின் தீவரத்தை குறைக்க பயன்படுகிறது. முற்றிலும் குணப்படுத்தாவிட்டாலும் ஆஸ்துமாவின் பாதிப்பை பெருமளவு குறைக்க உதவுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nபுல்லரிப்பு ஏற்படுவதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்க��கிறது தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nதேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nRead more about: health food how to ஆரோக்கியம் உணவு எப்படி ஏலக்காய்\nசனிபகவான் ஏன் இந்த ரெண்டு ராசிக்கு மட்டும் அள்ளிக் கொடுக்கறார்னு ரகசியம் தெரியுமா\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஇன்னைக்கு வெள்ளி... லட்சுமி கடாட்சம் எந்த ராசிக்கு கிடைக்கப் போகுது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-12th-2-result-2019-district-vise-plus-2-exam-result-percentage-in-tamilnadu-347399.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T05:46:32Z", "digest": "sha1:6CQEKWIKELFCKUJS5ZV2AD2EBEJAHZ7Y", "length": 17830, "nlines": 241, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : உங்க மாவட்டம் எத்தனையாவது இடம் தெரியுமா? | TN 12th +2 Result 2019: district vise plus 2 exam result percentage in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n16 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n21 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n28 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nMovies ஆரம்பித்த அபிராமி..வக்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீர���.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : உங்க மாவட்டம் எத்தனையாவது இடம் தெரியுமா\nTN 12th Result 2019: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சொல்வதென்ன..\nசென்னை: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் (5.07 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடந்தது. மொத்தம் 8.87 லட்சம் பேர், 12ம் வகுப்பு தேர்வெழுதினர்.இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியது.\nஅதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் 95.37 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஈரோடும், மூன்றாவது இடத் பெரம்பலூர் மாவட்டமும் பிடித்துள்ளது. பல முறை முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம் இந்த முறை 7 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பிடித்துள்ளது.\nபாஸோ, பெயிலோ.. ஜஸ்ட் ரிலாக்ஸ் மாணவ செல்வங்களே.. உலகம் படா பெருசு.. டேக் இட் ஈஸி\nதலைநகரமான சென்னை மாவட்டம், 14வது இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற சதவீதமும், பிளஸ்2 தேர்ச்சியில் மாவட்டங்கள் பிடித்த இடத்தையும் இப்போது பார்ப்போம்.\nமாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் விவரம்:\n1.திருப்பூர் - 95.37 சதவீதம்\n2. ஈரோடு - 95.23 சதவீதம்\n3. பெரம்பலூர் - 95.15 சதவீதம்\n4. கோயம்புத்தூர் - 95.01 சதவீதம்\n5. நாமக்கல் - 94.97 சதவீதம்\n6. கன்னியாகுமரி - 94.81 சதவீதம்\n7. விருதுநகர் - 94.44 சதவீதம்\n8. திருநெல்வேலி - 94.41 சதவீதம்\n9. தூத்துக்குடி - 94.23 சதவீதம்\n10. கரூர் - 94.07 சதவீதம்\n11. சிவகங்கை - 93.81 சதவீதம்\n12. மதுரை - 93.64 சதவீதம்\n13. திருச்சி - 93.56 சதவீதம்\n14. சென்னை - 92.96 சதவீதம்\n15. தேனி - 92.54 சதவீதம்\n16. ராமநாதபுரம் - 92.30 சதவீதம்\n17. தஞ்சாவூர் - 91.05 சதவீதம்\n18. ஊட்டி - 90.97 சதவீதம்\n19. திண்டுக்கல் - 90.79 சதவீதம்\n20. சேலம் - 90.64 சதவீதம்\n21. புதுக்கோட்டை 90.01 சதவீதம்\n22. காஞ்சிபுரம் - 89.90 சதவீதம்\n23. அரியலூர் - 89.68 சதவீதம்\n24. தருமபுரி - 89.62 சதவீதம்\n25. திருவள்ளூர் - 89.49 சதவீதம்\n26. கடலூர் - 88.45 சதவீதம்\n27. திருவண்ணாமலை - 88.03 சதவீதம்\n28. நாகப்பட்டினம் - 87.45 சதவீதம்\n29. கிருஷ்ணகிரி - 86.79 சதவீதம்\n30. திருவாரூர் - 86.52 சதவீதம்\n31. விழுப்புரம் - 85.85 சதவீதம்\n32. வேலூர் - 85.47 சதவீதம்\nகாரைக்கால் - 84.87 சதவீதம்\nபுதுச்சேரி - 91.22 சதவீதம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\nஅமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nடிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்\n.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/rains-with-heavy-wind-in-madurai-melur-350322.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T05:52:58Z", "digest": "sha1:2L3VAWRKQV4ZTHK7EMKEEOSGQLLIBAZ5", "length": 15107, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை மேலூரில் சாரல் மழை.. பலத்த காற்றால் ‘பவர் கட்‘! | Rains with heavy wind in Madurai Melur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலே��்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n7 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\n22 min ago ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\n27 min ago இப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\n35 min ago 'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nMovies விஜய் சேதுபதி ரூட்டில் ரிஸ்க் எடுக்கும் சித்தார்த்... 'சிம்பா'வுக்கு செட்டானா சரிதான்\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை மேலூரில் சாரல் மழை.. பலத்த காற்றால் ‘பவர் கட்‘\nமதுரை: மேலூரில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் சில மாவட்டங்களில் மாலை நேரங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருந்து வருகிறது.\nஅந்த வகையில் இன்று மாலையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி மதுரை மாவட்டம் மேலூரில் இன்று மாலை பரவலாக நல்ல மழை பெய்தது.\nபலத்த காற்றுடன் கொட்டிய மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இருப்பினும் காற்று பலமாக வீசியதால் மேலுர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.\nசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சேலம் நான்கு ரோடு, டவுன், சீலநாயக்கன்பட்டி, ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇயக்குநர் பா ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nகோடி கோடியா வருமானம் வேணுமா.. வாங்க இங்க.. ஆஆ.. தெறிக்க விட்ட போஸ்டர்\nதிருமண தடை நீக்கும் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில்\nவைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்\nஇங்கே தண்ணீர் பஞ்சம்.. சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலியாக பலூன் விடுகிறார்... அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇதோ.. இப்படி கழிவு நீர்தான் எங்களுக்கு சாப்பாட்டுக்கு.. கண்ணீர் விடும் பரிதாப மக்கள்\nமதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்\nகாவலர்களின் செயலால் உருக்குலைந்த குடும்பம்.. இளைஞர் சாவு.. மனைவி தற்கொலை முயற்சி\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்\nகுடிநீர் பிரச்சனை இல்லன்னு செல்லூர் ராஜு சொல்வது டாஸ்மாக் தண்ணீரை.. திமுக எம்எல்ஏ பதிலடி\nகோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nஅதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai melur rains heavy wind salem மதுரை மேலூர் பலத்த காற்று கனமழை சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/had-mamtha-banerjee-threatened-hindus-to-participate-in-her-party-meeting/articleshowprint/67655043.cms", "date_download": "2019-06-26T06:16:16Z", "digest": "sha1:LE5EGJFZHIDM4LTFJ6HU4MDG5GEK7P7F", "length": 4058, "nlines": 7, "source_domain": "tamil.samayam.com", "title": "மம்தா கூட்டத்தில் கலந்து கொள்ள இந்துக்கள் மிரட்டப்பட்டனரா?", "raw_content": "\nமம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் சாலையில் உள்ள பெண்களை மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையானதா என்று கண்டறியும் ஆய்வை டைம்ஸ் ஆப் இந்தியா மேற்கொண்டது.\nசமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் பொய் மீம்ஸ்கள், வீடியோக்கள், தகவல்களை அன்றாடம் பரப்பி வருகின்றன.\nஇதன் தொடர்ச்சியாக தற்போது மேற்கு ��ங்கத்தில் மம்தா பானர்ஜி கூட்டியிருந்த அனைத்துக் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள, இந்து பெண்கள் துப்பாக்கி முனையில் மம்தா கட்சி தொண்டர்களால் மிரட்டப்பட்டனர் என சமூக வலைதளங்களில் செய்து வெளியானது. செய்தியின் கீழ் அதன் வீடியோ இணைக்கப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் துணியால் முகத்தை மறைத்த நபர் ஒருவர், துப்பாக்கியுடன் பெண்களை ஒரு பக்கம் போகும்படி மிரட்டினார். பின்னர் குண்டு போன்ற ஒன்றை சுவர் மீது தூக்கி எறிந்தார். அது புகையை கக்கியது.\nஇந்த வீடியோ வேகமாக பரவியது. இதற்கு மம்தாவுக்கு எதிராக பல இணையத்தில் கண்டனம் எழுப்பினர்.\nஉண்மையை கண்டறிய டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளம் முயன்றபோது, இந்த வீடியோ 2018ம் ஆண்டு ஏப்ரலில், இந்தியா டுடே சேனலால் வெளியிடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த வீடியோ உண்மையானது அல்ல என்பது தெரிய வந்தது.\nகடந்த 2018, ஏப்ரல் மாதம் இந்த வீடியோவை இந்தியா டுடே சேனல் வெளியிட்டது தெரிய வந்தது. மேற்குவங்க மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் நடந்த இறுதிக்கட்ட வேட்புமனு தாக்கலின்போது, சோனுமுகி என்ற இடத்தில் மக்களை திரிணமூல் தொண்டர்கள் மிரட்டிய வீடியோ என்பது தெரிய வந்துள்ளது.டு தவறான செய்தி இணையத்தில் பரப்பப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/", "date_download": "2019-06-26T06:38:57Z", "digest": "sha1:VIUM5L4GJZD7WUIPROP5FM4HQ7MREGVO", "length": 14996, "nlines": 203, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\nபிக்பாஸ்-3 வீட்டில் இருக்கும் மீரா மிதுன் இத்தனை மோசமானவரா\nதமிழ்நாட்டிற்காக வருத்தப்பட்டு ஹாலிவுட் நடிகர் டி-காப்ரியோ வெளியிட்ட உருக்கமான கருத்து\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nதர்பார் படத்தின் மாஸ் புகைப்படம் லீக் ஆனது, படக்குழுவினர்கள் அப்செட்\nசிந்துபாத் படம் குறித்து வந்த முதல் விமர்சனம், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nபிக்பாஸ் கவினை பீப் வார்த்தைகளால் திட்டிய நடிகர்- பயந்��ு போஸ்டையே டெலிட் செய்து விட்டார்\nபிகில் குறித்து முதல்முறையாக மனம்திறந்த கதிர் அப்படி என்ன கூறியுள்ளார் பாருங்க\nபிக்பாஸ்-3யின் புதிய போட்டியாளர் மீரா மிதுனின் உண்மை முகம் இதுதானா\nஅஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதானா அப்போ ஆகஸ்ட் 10 என்ன ஆனது\nபிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் வைரல் புகைப்படங்கள்.. லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..\nவிதிமுறையை மீறி வண்டி ஓட்டிய குழந்தை நேர்மையான பொலிஸாரின் அதிரடி செயல்... காணக்கிடைக்காத அரிய காட்சி\nசெய்திகள் வீடியோக்கள் போட்டோக்கள் திரைவிமர்சனம் திரைப்படங்கள் பேட்டிகள் நிகழ்வுகள்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்த மோகன் வைத்தியநாதன்... இன்று கதறி அழுவதற்கு காரணம் என்ன\nஇனி வருடம் முழுவதும் இலவசம், விஜய் நேரடி பார்வைக்கு வந்த மிகப்பெரிய நலத்திட்டம், பெரும் வரவேற்பு\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nபிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் வைரல் புகைப்படங்கள்.. லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..\nகவினிடம் தனது காதலை ஓப்பனாக கூறிய அபிராமி ஆனால் கவினின் பதில் என்ன தெரியுமா\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த 16வது போட்டியாளர்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nபிக்பாஸ் பிரபலம் அபிராமியின் ஸ்டைலீஷ் போட்டோக்கள் இதோ\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nஉனக்கு தான் BP ஏறும், மீராவுடன் வெடித்த பிரச்சனை\nவந்த முதல் நாளே மீராவை வெளுத்து வங்கும் பிக்பாஸ் வீட்டினர், வெடித்தது பிரச்சனை, முதல் ப்ரோமோ\nபிக்பாஸில் நுழைந்த பிறகு ட்ரெண்டாகும் ஷெரினின் பிகினி புகைப்படங்கள்\nநடிகை குஷ்பூ வீட்டருகே நாள் கணக்கில் நின்றிருந்த மர்ம வேன்- பதறி போன நடிகை\nபிக்பாஸ் பிரபலம் அபிராமியின் ஸ்டைலீஷ் போட்டோக்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த 16வது போட்டியாளர்\nவிஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய நடிகை\nஇளம் வயதில் முதல் மனைவி மரணம் சோகம் தாங்காமல் கதறி அழுத பிக்பாஸ் போட்டியாளர்\nகவினிடம் தனது காதலை ஓப்பனாக கூறிய அபிராமி ஆனால் கவினின் பதில் என்ன தெரியுமா\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை இயக்கவிருக்கும் லிங்குசாமி, யாரும் எதிர்ப்பாராத கூட்டணி\nபிக்பாஸ் சீசன் 3 விசயத்தில் மீம் கிரியேட்டர்களுக்கு பணம்\nதள்ளிப்போன சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி இதோ விஜய் சேதுபதி அஞ்சலி ஜோடி\n இன்னும் அதே துள்ளலுடன் - பிரபலத்தின் வீட்டு நிச்சயதார்த்தம்\n பிரியா வாரியாரை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்\nஅட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ யார்\nமீசைய முறுக்கு, நட்பே துணை ஹிட்டை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியின் மூன்றாவது படம் இது தான், மாஸ் அப்டேட்\nடிவி சீரியலை பார்த்து அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி\nப்ரஸ் மீட்டில் முன்னணி ஹீரோக்களை தாக்கிய ஜோதிகா, ரசிகர்கள் கிண்டல்\nசீரியல், சினிமா புகழ் பிரபல நடிகைக்கு திருமணம் கல்யாண மாப்பிள்ளை இவர் தான்\nபிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே\nபிரபல பாடகி சுதா ரகுநாதன் மதம் மாறிவிட்டாரா மகளுக்கு திருமணம் - மாப்பிள்ளை இவர் தான்\nசிவகார்த்திகேயனை பிக்பாஸை வைத்து செம்ம கலாய் கலாய்த்த மீம், இதோ\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளின் பாவனா என்ன ஆனார் லேட்டஸ்ட் லுக் - முக்கிய பிரபலத்துடன் ஜோடியாக\nரஜினியின் புகைப்படம் பிக்பாஸ் வீட்டிலிருந்து நீக்கம், பிரபல நடிகர் பதிலடி\nஒட்டு மொத்த தமிழர்களையும் கவர்ந்த இலங்கையை சார்ந்த லொஸ்லியா, இணையத்தை அதிர வைக்கும் ட்ரெண்டிங்\nஒழுக்க கேடான செயலில் ஈடுபட்ட பிரபல நடிகர்\nதிங்கள்கிழமை இத்தனை கோடி வசூலா கபீர் சிங் ஆல் டைம் ரெக்கார்ட் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/cardinal-daniel-dinardo-we-will-do-better.html", "date_download": "2019-06-26T06:20:51Z", "digest": "sha1:6GQVLJXXU3FFSC4ALOATEU2V6JJPFT7A", "length": 8122, "nlines": 204, "source_domain": "www.vaticannews.va", "title": "பாலின முறைகேடுகளை ஒழிக்க, பொதுநிலையினரின் பங்கு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/06/2019 16:49)\nகர்தினால் டேனியல் டினார்டோ (L'OSSERVATORE ROMANO)\nபாலின முறைகேடுகளை ஒழிக்க, பொதுநிலையினரின் பங்கு\nபாலின முறைகேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டில், இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் தீவிரமான சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையில் நிகழ்ந்துள்ள பாலின முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதையடுத்து, அந்நாட்டு ஆயர்களிடையே, வெளிப்படையான, உறுதியான கட்டுப்பாட்டு முயற்சிகளை, ஆயர்கள் மேற்கொள்ளவிருக்கின்றனர் என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் டேனியல் டினார்டோ அவர்கள் கூறியுள்ளார்.\nதிருஅவையில் பல நாடுகளில் நிகழ்ந்துள்ள பாலின முறைகேடுகளும், அவற்றை மறைப்பதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சிகளும் திருஅவையில் திறந்ததொரு காயமாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளத்தைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சனையில் ஆயர்களின் முயற்சிகள் மிகத் தீவிரமாக அமையும் என்று, கர்தினால் டினார்டோ அவர்கள் உறுதி கூறியுள்ளார்.\nஇந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டோருடன் அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவை ஒன்றித்துள்ளது என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் டினார்டோ அவர்கள், அருள்பணியாளர்கள் பயிற்சி, அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள், ஆயர்களின் தேர்வு ஆகிய அம்சங்களில் இன்னும் கடுமையான சட்டதிட்டங்களை உருவாக்க, ஆயர் பேரவை முயலும் என்று வாக்களித்துள்ளார்.\nஇதற்கிடையே, பாலின முறைகேடுகள் குறித்து எழும் புகார்களை தீர விசாரிக்கும் குழுக்களை, பொது நிலையினர் தலைமையேற்று நடத்துவர் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=9380", "date_download": "2019-06-26T05:54:16Z", "digest": "sha1:PCHQSYGHE3J7DWLMHGU77E45U2XSGRDJ", "length": 6191, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு விசேட ஆராதனைகள் (காணொளி) Battinaatham", "raw_content": "\nமட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு விசேட ஆராதனைகள் (காணொளி)\nயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டு உயிர்த்த தினமான இன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு விசேட ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன\nகுறித்த ஆராதனை நிகழ்வுகள் மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபாவத்தின் இருள் உறங்கிக்கிடக்காமல் உயிர்ப்பின் ஒளி புத்துணர்வு பெற இந்த பாஸ்கா திருவழிபாடு நடாத்தப்பட்டதுடன், இதன்போது திருஒளி வழிபாடு, இறைவாக்கு வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு என்ற ரீதியில் நான்கு பாகங்களாக வழிபாடுகள் நடைபெற்றன.\nமேலும் யேசுவின் உயிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஒளியேற்றப்பட்டதுடன், நீர் தூய்மைப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டு அடியார்களுக்கு தெளிக்கப்பட்டது.\nஇதேவேளை விசேட திருப்பலியும் ஆயரினால் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.தேவதாசனும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82226.html", "date_download": "2019-06-26T05:53:38Z", "digest": "sha1:67YLH674XJXPX5Q5UOEXMNBUNRCJYDM2", "length": 5863, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "விஜய் ஆண்டனியுடன் இணைந்த கஸ்தூரி..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஜய் ஆண்டனியுடன் இணைந்த கஸ்தூரி..\n`கெ��லைகாரன்’, `அக்னிச் சிறகுகள்’ படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்’, `காக்கி’ படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ் கோபி, பூமிகா, சங்கீதா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.\nஇந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கஸ்தூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும், அவர் இதில் டாக்டராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியுடன் பல காட்சிகளில் கஸ்தூரி இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirnews.com/2019/06/12/pm-to-comment-on-website-its-welcomes-you/", "date_download": "2019-06-26T06:51:59Z", "digest": "sha1:FQOOFZNHAWYMNJ7YKKM7UMBM55BXE6GK", "length": 9541, "nlines": 106, "source_domain": "kathirnews.com", "title": "பிரதமர் மோடிக்கு கருத்து சொல்ல புதிய இணைய தளம்! உங்களை வரவேற்கிறார் மோடி!! – தமிழ் கதிர்", "raw_content": "\nசென்னை மக்களுக்காக டைட்டானிக் ஹுரோ வருத்தம்.\nகத்துனாங்க.. கதறுனாங்க.. அப்பவும் விடலையே : இருட்டு கட்டியதும் சுவர் ஏறி குதித்து தலைதெறிக்க ஓடிய தி.மு.க.வினர்..\nகாங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள யாருமே முன் வராத நிலையில��� வேறு வழி இல்லாமல் ராகுல் காந்தியே தலைவராக தொடருகிறார் : மகிழ்ச்சியில் பா.ஜ.க ஆதரவாளர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் பெண்..\nஅமித் ஷாவிடம் அறிக்கை சென்றது – அடுத்து அதிரடி தொடங்குமா. பீதியில் உறைந்து போயிருக்கும் மேற்கு வங்க மாநிலம்.\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\n₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு\nபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் : முகமது ரீயாசுதீன், முகமது யூசுப், வசந்தகுமார், கமர்தீன், முகமது சபீர் ஆகியோர் கைது\nபிரதமர் மோடிக்கு கருத்து சொல்ல புதிய இணைய தளம்\nபிரதமர் மோடி, “மான்கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம், ரேடியோ, “டிவி’க்களில் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி மீண்டும் மான்கி பாத் நிகழ்ச்சியை வரும் 30-ம் தேதி முதல் துவங்க திட்டமிட்டுள்ளார். பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை மைகவ் இணையதளம் மூலம் சமர்பிக்கலாம் என டுவுிட்டர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.\nமம்தாவின் கொட்டத்தை அடக்க வருகிறதா ஆளுநர் ஆட்சி. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரங்கேற்றும் வெறியாட்டம்.\nகதுவா சிறுமி கொலை வழக்கில் பாஜகவினர் தலையிட்டனர் என கூறுவது அப்பட்டமான பொய் \nகாங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள யாருமே முன் வராத நிலையில் வேறு வழி இல்லாமல் ராகுல் காந்தியே தலைவராக தொடருகிறார் : மகிழ்ச்சியில் பா.ஜ.க ஆதரவாளர்கள்\nஎமெர்ஜன்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்கிரஸ் : பிரதமர் மோடி விலாசல்\nதமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி\nகத்துனாங்க.. கதறுனாங்க.. அப்பவும் விடலையே : இருட்டு கட்டியதும் சுவர் ஏறி குதித்து தலைதெறிக்க ஓடிய தி.மு.க.வினர்..\nகாங்கிரஸ் தலைவர் பதிவியை எடுத்துக்கொள்ள யாருமே முன் வராத நிலையில் வேறு வழி இல்லாமல் ராகுல் காந்தியே தலைவராக தொடருகிறார் : மகிழ்ச்சியில் பா.ஜ.க ஆதரவாளர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் பெண்..\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/scanned-images/", "date_download": "2019-06-26T05:58:56Z", "digest": "sha1:P56HLUO6MEQG726IWWJIQN7CYCR6EKJR", "length": 5692, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "scanned images – உள்ளங்கை", "raw_content": "\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nபொழுது போகாமல் பரணைக் குடைந்த போது, பல நாட்கள் திறக்காமல் கிடந்த இரும்புப் பெட்டிக்குள் காற்றுப் புகும் பாக்கியம் கிட்டியது. அப்போது கையில் தென்பட்டதுதான் இந்த ஆல்பம். யாரோ ஒரு புண்ணியவான் எங்கெங்கிருந்தோ வெட்டி எடுத்து ஒட்டி வைத்திருந்த அரதப் பழசு […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபணம்தான் எல்லாம் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை.\nஆனால் அந்த “எல்லாம்” எனக்குக் கிட்டுவதற்கு பணம் தேவையாயிற்றே\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 31,749\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,721\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,898\nபழக்க ஒழுக்கம் - 9,233\nதொடர்பு கொள்க - 8,917\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் ��ுடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2014/05/8.html", "date_download": "2019-06-26T05:40:02Z", "digest": "sha1:6LNA357GED7DQRO5CRNPBTKIQHTZYOUA", "length": 10240, "nlines": 133, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "அதிக பாதுகாப்பான விண்டோஸ் 8 சிஸ்டம்", "raw_content": "\nஅதிக பாதுகாப்பான விண்டோஸ் 8 சிஸ்டம்\nமைக்ரோசாப்ட் இதுவரை வழங்கியுள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விஸ்டா அளவிற்கு வாடிக்கையாளர்களின் வெறுப்பைப் பெற வில்லை என்றாலும், விண்டோஸ் 8 அதிக ஆதரவினைப் பெறவில்லை என்பதுவும் உண்மையே.\nஆனால், வேறு பல விஷயங்களில் விண்டோஸ் 8, மற்ற முந்தைய சிஸ்டங்கள் அனைத்தையும் விஞ்சி இயங்குகிறது. இயங்குவதற்கு வேகமாகத் தயாராகும் தன்மை, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வழியாக ஒன் ட்ரைவ் இணைந்த செயல்பாடு, அதன் அப்ளிகேஷன் ஸ்டோரில் வேகமாக அதிகரித்து வரும் புரோகிராம்களின் எண்ணிக்கை ஆகியன இன்று பலரின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது.\nஇருப்பினும், ஒரு அம்சத்தில் மற்ற முந்தைய விண்டோஸ் பதிப்புகளைக் காட்டிலும் மிகச் சிறப்பாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சிஸ்டம் இயக்கத்திற்கான பாதுகாப்பு வளையங்களை அமைப்பதுதான். விண்டோஸ் இயக்க முறைமையைப் பொறுத்தவரை, அதில் எப்போதும் ஏதாவது குறியீட்டு பிழை கண்டறியப்பட்டுக் கொண்டே இருக்கப்படும்.\nஅதற்கான தீர்வு தரும் பைல்கள் வழங்குவதை மைக்ரோசாப்ட் தொடர் பணியாகவே செயல்படுத்தி வருகிறது. விண்டோஸ் 8 மிக அதிகமான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு இந்த பயத்தினை வாடிக்கையாளர்களிடமிருந்து நீக்கியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.\nபாதுகாப்பினைப் பொறுத்தவரை, இந்த சிஸ்டம் தான், மிக அதிக கூடுதல் பாதுகாப்பு கவசங்களோடு இயங்குகிறது.\n1. பாதுகாப்பான இயக்க தொடக்கம் (Secure Boot):\nபெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு இணைந்து Secure Boot என்ற ஒரு வரையறையை வகுத்துள்ளது. இதனைக் கொண்டுள்ள ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், வழக்கமான BIOS அமைப்பு இல்லாமல், கம்ப்யூட்டரிலேயே அமைக்கப்பட்ட UEFI firmware சிஸ்டத்தை இயக்கும்.\nஇதில் இந்த அமைப்பு சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமே இயங்கும். இதனால், பயாஸ் அமைப்பில் அமர்ந்து கொண்டு இயங்கிய ரூட் கிட் போன்ற கொடிய வைரஸ்கள் இயங்குவது தொடக்கத்திலேயே தடுக்கப்படுகிறது.\nவிண்டோஸ் 8 இதனை அனைத்து அம்சங்களிலும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் அறிய http://www.makeuseof.com/tag/whatisuefiandhowdoesitkeepyoumoresecure/ என்ற இணைய தளப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் படிக்கவும்.\n2. மால்வேரைக் கட்டுப்படுத்தும் முதல் இயக்கம் (Early Launch Anti Malware (ELAM)):\nஇது முதலில் சொல்லப்பட்ட Secure Boot பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு வழிமுறையின் ஓர் அங்கமே. இது முதலில் இயங்கி தன் சோதனையை மேற்கொள்ளும்.\nகம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும்போது, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படாமல், இயங்கத் தொடங்கும் அப்ளிகேஷன்களை இது சோதனை செய்திடும்.\nசோதனையின் முடிவில், இயங்கப் போகும் விண்டோஸ் இயக்கத்தில் இல்லாத மற்ற அப்ளிகேஷன்கள் எப்படிப்பட்டவை என சிஸ்டம் கெர்னலுக்குத் தெரிவிக்கும்.\nஅவற்றை 'good', 'bad', 'bad but boot critical' மற்றும் 'unknown' என வகைப்படுத்திக் குறிப்பிட்டு அறிவிக்கும். 'bad' என அறியப்பட்டவை அல்லாத மற்ற ட்ரைவர்கள் மட்டுமே கெர்னல் சிஸ்டத்தில் ஏற்றும்.\nபுளூடூத் - பயன்பாடும் பாதுகாப்பும்\nஅதிக பாதுகாப்பான விண்டோஸ் 8 சிஸ்டம்\nஜிமெயில் தளத்திற்கு புதிய தோற்றம்\nரௌட்டர் (Router) என்பது என்ன\nவிண்டோஸ் 7 அமைப்பினை மாற்ற ஸ்டாரட் மெனுவில் உள்ள க...\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ் A120\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அர...\nஇணைத்த நோக்கியா இளைத்தது ஏன்\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் Doodle 3\nபேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nடெல்டா சர்ச் தேடலை நிறுத்தும் வழிகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_8337.html", "date_download": "2019-06-26T06:13:36Z", "digest": "sha1:NWCCNPKQ7FFPPEMTWYYSUN72PYDWC6H6", "length": 24841, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கையிலிருந்து தமிழகத்துக்குள் ஊடுருவிய கண்டியை சேர்ந்த தீவிரவாதி கைது! தாக்குதல் திட்டம் அம்பலம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியி���ிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கையிலிருந்து தமிழகத்துக்குள் ஊடுருவிய கண்டியை சேர்ந்த தீவிரவாதி கைது\nதமிழகத்தில் நாசவேலைகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து ஊடுருவிய தீவிரவாதி ஒருவர் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை யில் பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசென்னையில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவு போலீ ஸார் கடந்த ஒரு வாரமாக ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இலங்கையின் கண்டி பகுதியை சேர்ந்த ஜாஹீர் உசேன் என்பவர் நாசவேலை திட்டங்களுடன் சென்னையில் ஊடுருவியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவ லின் பேரில் அவரைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.\nஇலங்கையில் இருந்து தமிழகத்துக்கு சுற்றுலா விசாவில் வந்தவர்கள் குறித்து சேகரிக்கப் பட்ட தகவலில் ஜாஹீர் உசேன் மாதம் 2 முறை வந்து சென்றிருப்பது தெரிந்தது. கடந்த வாரம் மீண்டும் சென்னை வந்த ஜாஹீரை விமான நிலையத்தில் இருந்தே உளவுப் பிரிவினர் பின்தொடர ஆரம்பித்தனர். மண்ணடியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த ஜாஹீரை ரகசியமாக கண்காணித்து வந் தனர். இந்நிலையில் தான் கண்காணிக்கப்படுவதை அறிந்த ஜாஹீர் செவ்வாய்க்கிழமை இரவில் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது அவரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.\nஜாஹீரிடம் நடத்தப்பட்ட விசார ணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பொலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'ஜாஹீர் உசேன் இலங்கையில் பிறந்து வளர்ந்திருக்கிறார். இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் நீண்ட காலமாக நல்ல தொடர்பில் இருக்க, அதை வைத்தே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிலும் இணைந்திருக்கிறார். பின்னர் இவரை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த திட்டமிட்டு, தமிழகத்துக்குள் ஊடுருவ வைத்துள்ளனர். ஜாஹீர் உசேனிடம் இருந்து ஒரு சாட்டிலைட் போன், சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களின் வரைபடங்கள், இந்திய ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், சில வெளிநாட்டு கரன்சிகளை கைப்பற்றி இருக்கிறோம்.\nமும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலைப்போல சென்னையிலும், ���ெங்களூரிலும் நடத்து வதற்கான இடத்தை தேர்வு செய்வது, தீவிரவாத செயல் களுக்கு ஆட்களை சேர்ப்பது, போலி பாஸ்போர்ட் தயார் செய்வது ஆகிய பணிகளை ஜாஹீரிடம் பாகிஸ்தான் அதிகாரி கள் ஒப்படைத்துள்ளனர். இதற் காகத்தான் பலமுறை இலங்கை யில் இருந்து ஜாஹீர் தமிழகத் துக்கு வந்து சென்றிருக்கிறார். ஜெமினி மேம்பாலம் வழியாக ஆட்டோவில் பலமுறை சென்று அமெரிக்க தூதரகத்தையும் பார்வை யிட்டுள்ளார். சென்னையில் சில பிரமுகர்கள் ஜாஹீருக்கு உதவி செய்துள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருகிறோம்'\nஎன்றார். ஜாஹீர் உசேன் செவ்வாய்க் கிழமை இரவு எழும்பூர் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சிவசுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து புழல் சிறை யில் அடைக்கப்பட்டார். ஜாஹீரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் புதன்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்கும���று பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதியாதீர் - சத்தியாக்கிரக போராட்டத்திற்காக நாளை வீதியில் குதிக்கவுள்ள முஸ்லிம்கள்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளத...\nதமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது\nகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போரா...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/events/6-athiyayam-anthology-6-stories-directed-6-different-directors/", "date_download": "2019-06-26T06:10:03Z", "digest": "sha1:JHBD2PKUAYRVJ7PUELM2DF5SNFON2BTY", "length": 6485, "nlines": 130, "source_domain": "www.kollyinfos.com", "title": "6 Athiyayam is an anthology of 6 stories directed by 6 different directors - Kollyinfos", "raw_content": "\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n'ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த பிராண்ட் ‘வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள்' மூலம் தன்னைத்தானே எல்லைகளுக்கு அப்பால்...\nபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\nஇந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான PVR சினிமாஸ் உத்தண்டியில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிபிளக்ஸை உருவாக்கியிருக்கிறது. குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் PLAY HOUSE என்ற ஒரு...\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12570.html?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a", "date_download": "2019-06-26T06:11:07Z", "digest": "sha1:FR26TSVCP66AQW7QZS7LPQ2QSHKZ6CKJ", "length": 5711, "nlines": 76, "source_domain": "www.tamilmantram.com", "title": "வாய்மையே வெல்லும்!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > வாய்மையே வெல்லும்\nView Full Version : வாய்மையே வெல்லும்\nவாய்மையே வெல்லும் சிறைக்குள்.. உங்களின் சிந்தனை சக்தியில் பிரமித்தேன்.\nஇப்படியான சந்தர்ப்பங்களில் குற்றாவாளியாக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகம்.. ஒருவிதத்தில் அரசியலுக்கு அத்திவாரம் இங்கேதான் போடப்படுகிறது.\nஅரசியலுக்கு அத்திவாரம் இங்கேதான் போடப்படுகிறது.\nநீங்கள் எப்ப போடப் போறியள்\nஎஸ்கேப் அமர் அடிக்க வார மாதிரி இருக்கு :D\nஅழகிய சிந்தனை...... நல்ல முன்னேற்றம். கவிதை வரிகளில் தேவை இன்னும் அழகிய கோர்வை.. அதற்கு தேவை நிறைய கவிதைகள் வாசிப்பு..\nநன்றி இனியவள். இதை கவிதை என்கிறிர்களா, சந்தோஷம்.\nவாய்மையே வெல்லும் சிறைக்குள்.. உங்களின் சிந்தனை சக்தியில் பிரமித்தேன்.\nஇப்படியான சந்தர்ப்பங்களில் குற்றாவாளியாக்கப்படுவோர் எண்ணிக்கை அதி���ம்.. ஒருவிதத்தில் அரசியலுக்கு அத்திவாரம் இங்கேதான் போடப்படுகிறது.\nநன்றி அமரன். அப்படின்னா, அரசியல்ல இரங்கிடலாம்னு சொல்றீங்களா\nநீங்கள் எப்ப போடப் போறியள்\nஎஸ்கேப் அமர் அடிக்க வார மாதிரி இருக்கு :D\nஅப்படி கேளுங்க. அமர் அரசியலில் இறங்கியவுடன், நானும் கூடவே இறங்குகிறேன்.\nஅழகிய சிந்தனை...... நல்ல முன்னேற்றம். கவிதை வரிகளில் தேவை இன்னும் அழகிய கோர்வை.. அதற்கு தேவை நிறைய கவிதைகள் வாசிப்பு..\nகரு நன்றாக வருகிறது ஆனால் அதை எழுதும்பொழுதுதான் பிரச்சனையே வருகிறது. என்ன செய்வது, நமக்கு தமிழ்புலமை அவ்வளவுதான். முயற்சி செய்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T06:40:28Z", "digest": "sha1:ZVUTXJ5XS2YT7YFXGCWMPAUF7U3BN4AY", "length": 14805, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலியியல் (மொழியியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொழியியலில் ஒலியியல் (Phonetics) என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஓர் அறிவியல் துறை ஆகும். இது மொழியியலின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இத்துறை, பேச்சு ஒலிகளின் இயற்பியல் இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது. இத்துறையின் ஆய்வுகள், ஒலிகளின் உடலியங்கியல் சார்ந்த உற்பத்தி, அவற்றின் ஒலியியல் தன்மைகள், அவற்றைக் கேட்டுணர்தல், அவற்றின் நரம்புசார் உடலியங்கியல் சார்பான விடயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன.\nஒலியியல் ஆய்வின் கருப்பொருட்களான ஒலிகள் (Phones), மனிதர்களினால் உச்சரிக்கப்படும் உண்மையான பேச்சொலிகளாகும். எழுத்து மொழிகளும் எழுத்துக்களும் பேச்சின் ஒலிகளோடு நெருங்கிய தொடர்புடையன எனினும், உண்மையில் ஒலியியலாளர்கள் பேச்சொலிகளையே கவனத்தில் எடுக்கிறார்களேயன்றி அவைகளைக் குறிக்கும் குறியீடுகளை அல்ல. எனினும் முன் கூறிய நெருங்கிய தொடர்பு காரணமாக பல அகராதிகள் குறியீடுகள் பற்றிய ஆய்வை (சரியானது குறியியல்) ஒலியியலாய்வின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன.\n4 வெளி இணைப்புகளும் உசாத்துணையும்\nபேச்சொலியை ஆராயும் ஒலியியல் முறை முக்கியமான மூன்று கிளைகளைக் கொண்டது:\nஒலிப் பிறப்பியல் (articulatory phonetics), பேச்சொலியை உருவாக்குவதில் உதடுகள், நாக்கு, மற்றும் ஏனைய பேச்சு உறுப்புகள��ன் அசைவுகள், நிலைகள் என்பன பற்றி ஆய்வு செய்வது;\nஅலை ஒலியியல் (acoustic phonetics), ஒலி அலைகளின் இயல்புகள் பற்றி ஆராய்வதால் இதை பெளதிக ஒலியியல் என்றும் அழைப்பர்.இங்கு ஒலிகளை ஆராய அறிவியல் கருவிகள், கணிதம், இயற்பியல் ஆகியன பயன்படுகின்றன; மற்றும்\nகேட்பொலியியல் (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தலை அடிப்படையாகக் கொண்டு மொழியை ஆய்வு செய்வது.\nபல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) அனைத்துலக ஒலியியல் கழகம் (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய அனைத்துலக ஒலியியல் எழுத்து (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.\nமனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட அப்காஸ் மொழி தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட செடாங் மொழி வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட ரொடோகாஸ் மொழி தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட க்சூ மொழி வரையான மொழிகளும் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கைகளாக பிராஹா மொழியில் 10 ஒலியன்களும், பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ரோடோகாஸ் மொழியில் 11 ஒலியன்களும், ஹவாயன் மொழியில் 12 ஒலியன்களும், சேர்பிய மொழியில் 30 ஒலியன்களும் காணப்படும் அதேவேளையில் தெற்கு ஆபிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பேசப்படும் க்சூ மொழியில் 141 ஒலியன்கள் உள்ளன. இவற்றுள் பழக்கமான ஒலிகளான /t/, /s/, /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை அடங்கியுள்ளன. (பார்க்கவும்: கிளிக் ஒலி, குரல்வளைச் செயல் (phonation), காற்றோட்டப் பொறிமுறை (airstream mechanism)).\nஆங்கில மொழி 13 உயிர் ஒலியன்களையும், 24 மெய் ஒலியன்களையும் கொண்டது. சில கிளை மொழிகள் பல மாற்றொலிகளைக் (allophone) கொண்டுள்ளன. இது லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு).\nஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே இந்தியாவில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17016", "date_download": "2019-06-26T06:23:19Z", "digest": "sha1:B5D3OSDWPQGFAAVOKGNHZU7KNZDJTSJT", "length": 10335, "nlines": 54, "source_domain": "battinaatham.net", "title": "பெற்றோர்கள் மத்தியில் இருந்த தவறான புரிதலை உடைத்தெறிந்த பாடசாலை Battinaatham", "raw_content": "\nபெற்றோர்கள் மத்தியில் இருந்த தவறான புரிதலை உடைத்தெறிந்த பாடசாலை\nசிறந்த கற்பித்தலினால் சாய்ந்தமருது அல்- கமறூனில் முதல் தடவையாக 4 பேர் புலமைப்பரிசிலில் சித்தி, கல்விச் சமூகத்தால் கோரிக்கை ஒன்றும் முன்வைப்பு\nகல்முனை கல்வி வலயத்தில் சாய்ந்தமருது கோட்டத்தில் கமு/க/மு அல் - கமறூன் பாடசாலையில் இருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 19 மாணவர்களில் 4 பேர் (21.05%) புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளதுடன், 17 பேர் (89.47%) சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக கல்லூரி அதிபர் எம்.ஐ. நிபாயிஸ் தெரிவித்தார்.\nஎன்.எப். நப்லா (171), எம்.ஆர்.எப். மிஹ்னா சதா (169), என்.எப். செய்னப் (166), என்.எப். சஹ்னாஸ் (163) ஆகிய புள்ளிகளைப் பெற்று புலமையில் சித்தியடைந்துள்ளனர்.\n“மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அயராது கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், சகல விதங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்களுக்கும் புலமைப்பரிசிலில் சாதனை படைக்க அயராதுழைத்த ஏ. நஸ்றுத்தீன் ஆசிரியருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, பாடசாலை மாணவர்கள் இதுபோல் கல்வியில் மென்மேலும் சாதனைகள் படைக்க இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் மாணவர்களின் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு எமது பாடசாலை ஆசிரியர்களும் நானும் தொடர்ந்தும் அயராது முயற்சி செய்து வருகிறோம்”எனவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகமு/கமு/அல்-கமறுன் வித்தியாலயம் இம்முறை வரலாற்றுச் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கும் ஒரு சிறப்பான செய்தியையும் சொல்லியுள்ளதாக கல்விச்சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.\nசில பாடசாலைகள் பெற்றோர்கள் மத்தியில் ஒரு விதமான மயக்கத்தையும், மாயையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅத்தகைய பாடசாலைகளில் மாத்திரம்தான் சரியான கற்பித்தல் நடக்கிறது என்றும், அங்கு தான் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற தவறான புரிதலின் அடிப்படையில் தங்களது பிள்ளைகளை அப்பாடசாலைகளில் தான் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் முண்டியடிப்பதை நாம் அறிவோம்.\nஆனால் அந்த மாயையை முறியடிக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை - 2018 முடிவுகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.\nஇதன் மூலமாக, எல்லாப் பாடசாலைகளும் சிறந்த பாடசாலைகள்தான் என்றும், கற்பிக்கும் ஆசிரியர்கள் எல்லோருமே சிறந்தவர்கள்தான் என்றும் நிரூபணம் செய்திருக்கிறது.\nஇத்தகைய வரலாற்றுச் சாதனை நிகழ காரணமாக இருந்த மாணவர்கள், அதிபர் நிபாயிஸ், புலமைப்பரிசில் கற்றுக் கொடுத்த ஏ. நஸ்றுத்தீன் ஆசிரியர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நலன்விரும்பிகள் சகலருக்கும் கல்விச்சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.\nஅத்தோடு, எதிர்வரும் காலங்களில் பெற்றோர்கள் சில பாடசாலைகள் மீதான மோகத்தை தகர்த்து, தமக்கு அருகேயுள்ள பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளைச் சேர்க்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99634", "date_download": "2019-06-26T07:03:01Z", "digest": "sha1:FBHMQM3OSVVZ6NRJ2MIUMOQN63E7CLTM", "length": 22237, "nlines": 148, "source_domain": "tamilnews.cc", "title": "மூன்று காரணங்களும் மூக்குடைவும்!!", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டு, இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான காரணங்களை விளக்கி, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி வெளியிட்ட அந்த நீண்ட அறிக்கையின் தொடக்கத்திலேயே, 14 நாள்களுக்குள் மூன்றாவது தடவையாக, உங்கள் முன் உரைய��ற்றுவதாகக் கூறியிருந்தார்.\nமுதல் உரையில், ரணில் விக்கிரமசிங்கவை ஏன் பதவிநீக்கினேன், என்று நீண்ட விளக்கங்களையும் மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்த நோக்கத்தையும் விவரித்திருந்தார்.\nஇரண்டாவதாக, பத்தரமுல்லவில் கட்சிப் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, வண்ணத்துப் பூச்சிகள் பற்றிப் பேசி, மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவாளர்களைக் குஷிப்படுத்தினார்.\nமூன்றாவது, அவரது உரையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னணி பற்றிக் கூறியிருந்தார். மூன்று காரணங்களை முன்வைத்தே நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக அவர் குறிப்பிட்டார்.\nஅந்த நாடாளுமன்றக் கலைப்பு, இப்போது உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அந்த முடிவை எடுத்தமைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால கூறிய காரணங்கள் மூன்றும் வலிமையானவை அல்ல.\nநாடாளுமன்ற உறுப்பினர்களை, விலைக்கு வாங்க நடத்தப்பட்ட பேரம் காரணமாகவே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்குத் தான் வந்ததாக, முதலாவதும், முக்கியத்துவம்மிக்க காரணியாக, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டது.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் தலைக்கு, 500 மில்லியன் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது என்று, ஜனாதிபதி கூறியிருந்தார். இந்தப் பேரத்தை நடத்தியது யார் என்பதை, ஜனாதிபதி கூறவில்லை.\nஎந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு, இந்தளவுக்குப் பணம் கொடுக்க முற்பட்டது என்பதையும் கூறவில்லை.\nமொட்டையான ஒரு காரணத்தை முன்வைத்து விட்டு, அதுவே முக்கியமானதும் முதன்மையானதுமான காரணி என்று குறிப்பிட்டார்.\nஇரண்டு தரப்புகளுமே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கக் கடும் முயற்சிகளில் ஈடுபட்டன.\nஐ.தே.கவில் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமது பக்கம் இழுத்துக் கொள்வதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு பேரம் நடத்தியது. அதுபற்றிய, ஓர் ஒலிப்பதிவும் வெளிச்சத்துக்கு வந்தது.\nமக்களால்த் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைக்கு, மில்லியன் கணக்கில் விலை பேசப்படுவது, படுமோசமான ஜனநாயக மீறல் தான்.\nஅதையிட்டு ஜனாதிபதிக்குக் கோபம் வந்திருப்பது ஆச்சரியமானதே என்றாலும், அது நியாயமானது. அதேவேளை, இந்த நிலைமைக்குத் தானே பொறுப்பு என்பதை, அவர் எப்படி மறந்து போனார்\nமஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமர் ஆக்கியதும், அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார் அவர். எம்.பிக்களை வளைத்துப் போடவே, இந்தக் காலஅவகாசம் பயன்படுத்தப்படவுள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஜனாதிபதியும் கூட, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது, அதற்காகத் தான்.\nபுதிய பிரதமரை நியமித்தால், உடனடியாகவே நாடாளுமன்றத்தில் அவர், தனக்கிருந்த பெரும்பான்மையை நிரூபித்து விட்டுப் போயிருந்தால், இத்தனை குழப்பங்களும் வந்திருக்காது.\nஅதற்கு வழியை ஏற்படுத்தாமல், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, குதிரைப் பேரத்தை உருவாக்கிக் கொடுத்த பொறுப்பு யாருடையது சரி, குதிரை பேரம் நடக்கிறது என்று தெரிந்ததும், அதைத் தடுத்து நிறுத்த- நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, மைத்திரிபால சிறிசேன என்ன நடவடிக்கையை எடுத்திருந்தார் சரி, குதிரை பேரம் நடக்கிறது என்று தெரிந்ததும், அதைத் தடுத்து நிறுத்த- நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, மைத்திரிபால சிறிசேன என்ன நடவடிக்கையை எடுத்திருந்தார்\nதமக்குப் பெரும்பான்மை பலத்தைக் காண்பிக்க முடியவில்லை என்று தெரிந்ததும், மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கக் கூடாது என்பதற்காக, நாடாளுமன்றத்தைக் கலைத்த பின்னர், குதிரை பேரம் பற்றி பேசினார் ஜனாதிபதி.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைக்கு விலை பேசப்பட்டது என்பதை அறிந்திருந்த ஜனாதிபதியினால், அதை யார் செய்தார்கள் என்பதையும் அறிந்திருக்க முடியும். அவ்வாறாயின் அதை அவர் வெளிப்படுத்தி, உரிய விசாரணைகளுக்கு உத்தரவிடுவது தான் பொறுப்பான செயலாகும்.\nஇனி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு, ஜனாதிபதி கூறியுள்ள இரண்டாவது காரணி என்னவென்று பார்க்கலாம்.\nஇது, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டு. அவர் சபாநாயகருக்குரிய நடுநிலையைப் பேணத் தவறி விட்டார்; தனது உத்தரவுகளை ஏற்க மறுத்தார்; நிலையியல் கட்டளைகளுக்கு மாறாக, நடக்க முயன்றார் என்றும் குற்றங்களைச் சாட்டியிருந்தார்.\nமஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக ஏற்றுக்கொள்ள, சபாநாயகர் மறுத்த விவகாரம் பற்றி மாத்திரமன்றி, அவருக்குப் பிரதமர் அலுவலகத்தைக் கொடுக்கவும் மறுத்தார் என்று குற்றம்சாட்டினார்.\nபெரும்பான்மையை நிரூபிக்க முன்னர���, அவை முதல்வராக தினேஸ் குணவர்த்தன நியமிக்கப்பட்டபோது, ஏற்கெனவே இருந்த அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவின் அலுவலகத்தைத் திறந்து விட்டு, அங்கு பணியைப் பொறுப்பேற்க, ஏற்பாடு செய்திருந்தார் நாடாளுமன்றச் செயலாளர்.\nஇதேவழியில், மஹிந்த ராஜபக்‌ஷவும், நாடாளுமன்றத்தில் தனது அலுவலகத்தைப் பெற்றிருக்க முடியும். சபை முதல்வரின் அறையைக் கைப்பற்றுவதற்கு, சபாநாயகரின் அனுமதி தேவைப்படாத போது, பிரதமருக்கு மாத்திரம் ஏன் தேவைப்பட்டது\nஅடுத்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சபாநாயகரின் உத்தரவைத் தாங்கள் ஏற்க முடியாது என்றும், ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கமையவே செயற்படுவோம் என்றும் நாடாளுமன்றச் செயலாளரும், படைக்கல சேவிதரும் கூறியிருந்தனர்.\nநாடாளுமன்ற ஆசன ஒழுங்கமைப்புகள் இவர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள், ஜனாதிபதியின் உத்தரவை நிறைவேற்றத் தயாராகவே இருந்தனர். எனவே, மஹிந்தவுக்கு ஆசனம் கொடுக்க மறுத்தார், அலுவலகம் கொடுக்க மறுத்தார் என்பதெல்லாம் வீண் குற்றச்சாட்டுகளே.\nகடந்த புதன்கிழமை (14) நாடாளுமன்றம் கூட்டப்பட்ட போது, பிரதமருக்குரிய ஆசனத்தில் தான் மஹிந்த ராஜபக்‌ஷ அமர்ந்திருந்தார். எனவே, ஜனாதிபதி ஊகத்தில் அடிப்படையில்தான், இரண்டாவது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.\nநாடாளுமன்றம் கூடும் முதல் நாளில், பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய மரபு இல்லை. நிலையியல் கட்டளையில் அவ்வாறு கூறப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.\nதம்மிடம் பெரும்பான்மை பலம் உள்ளதாகக் கூறிய மஹிந்த ராஜபக்‌ஷ, அதை வெளிப்படுத்தி விட்டுப் போயிருந்தால், எல்லாமே முடிந்து போயிருக்கும்.\nகடைசியில், மஹிந்த ராஜபக்‌ஷவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையே, நாடாளுமன்றத்தில் ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலையில் இல்லை.\nமூன்றாவதாக, ஜனாதிபதி முன்வைத்த காரணி விந்தையானது. 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டினால்,நாடாளுமன்றத்தில் இரத்தக்களரி ஏற்பட்டிருக்கும் என்று காரணம் கூறினார்.\nஒரு நாடாளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் அடிபட்டுச் சாகும் நிலை ஏற்படும் என்று தெரிந்தால், சபாநாயகருடன் பேசி, உரிய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தான் முறையானது. இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசி, சுமூகமான நிலைமையை அவர் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.\nஅதை விட்டு விட்டு, அடிபட்டுச் சாக நேரிட்டிருக்கும் என்று கூறி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, ஏதோ தெருப்பொறுக்கிகள் போலவும், கொலைகாரர்கள் போலவும் அடையாளப்படுத்த முற்பட்டார். மோதலைத் தடுப்பதற்காக, வேறு வழியின்றி நாடாளுமன்றத்தைக் கலைத்தேன் என்று பொறுப்பின்றிக் கூறினார்.\nஆனால், அவரது மூன்றாவது காரணமும் பொய்யே என்பதை நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற அமர்வு நிரூபித்தது. அவ்வாறாயின், நாடாளுமன்றக் கலைப்புக்கு, ஜனாதிபதி வைத்த மூன்றாவது காரணமும் வலுவற்றது என்று தானே அர்த்தம்.\nஅரசமைப்பு, பொருளாதார இழப்பு, அரசியல் கொந்தளிப்பு, நாட்டின் எதிர்காலம், சர்வதேச அழுத்தங்கள் என்று எதைப் பற்றியும் யோசிக்காமல், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை எடுத்து விட்டு, சப்பையான நியாயங்களைக் கூறி, நியாயப்படுத்த முனைந்திருக்கிறார் ஜனாதிபதி.\nஆனாலும், ஜனாதிபதி மைத்திரிபால, தனது முன்னைய தவறுகளை மறைக்கவும், மறுக்கவும் அடுத்தடுத்துத் தவறான நகர்வுகளையே முன்னெடுக்கிறார். இது, அவரை மாத்திரமன்றி, நாட்டையும் கூட மிகமோசமான நிலைக்கே இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.\nவேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன.\nஏசிக்குள் மூன்று மாதமாக சொகுசாக வாழ்ந்த சாரைப் பாம்பு\nமூன்று பேர் உடலுறவு ...போதையில் இறந்த மாடல் அழகி : பகீர் தகவல்\nமூன்று கண்கள் கொண்ட வினோத பாம்பு - புகைப்படம் வைரலாகி வருகிறது\nதலையில் கல்லைப்போட்டு பிரபல ரவுடி படுகொலை\nஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய நத்தை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/featured/nenjamundu-nermaiyundu-odu-raja-gets-u-certificate/", "date_download": "2019-06-26T06:04:33Z", "digest": "sha1:YWP7DOJEOURRNEEUL7PXFTFWVJ6PNIHW", "length": 12145, "nlines": 135, "source_domain": "www.kollyinfos.com", "title": "'யு' சான்றிதழ் பெற்ற சிவகார்த்திகேயன் படம் - Kollyinfos", "raw_content": "\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nபிரசன்னா, சினேகா தம��பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்\nஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்\nHome News ‘யு’ சான்றிதழ் பெற்ற சிவகார்த்திகேயன் படம்\n‘யு’ சான்றிதழ் பெற்ற சிவகார்த்திகேயன் படம்\nதணிக்கை குழு உறுப்பினர்கள் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த குழுவுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தி. நடிகர்கள் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ராதாராவி மற்றும் நாஞ்சில் சம்பத் , அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஆகியோர் முற்றிலும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து வருகின்றனர்.\nஇயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “என்னைப் போன்ற ஒரு அறிமுக இயக்குனருக்கு, இது கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது போல உள்ளது. குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் மிக்க மகிழ்ச்சி. இயற்கையாகவே, நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜாவை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இரும்தோம். இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை எங்களுக்கு மேலும் வலுவாக்குகிறது. படம் 90% நகைச்சுவை மற்றும் ரசிக்கக் கூடிய சுவாரசியமான தருணங்களை கொண்டிருக்கும், அதனுடம் நல்ல ஒரு செய்தியையும் கொண்டிருக்கும்” என்றார்.\nஒட்டுமொத்த படக்குழுவுடன் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, “இது ஒரு அமைதியான மற்றும் அழகான அனுபவம், எல்லோரும் அதனை முழுமையாக அனுபவித்தோம். ரியோ ராஜின் அலட்டல் இல்லாத, மிக சிறப்பான நடிப்பு அவர் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. உண்மையில், இந்த படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே யதார்த்தமானவை, நடித்த எல்லா நடிகர்களும் தங்கள் யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர். ஷிரின் காஞ்ச்வாலா வசன உச்சரிப்புக்காக தமிழ் வரிகளை புரிந்து கொள்ள படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தார். விரைவில் அவர் தமிழ் மொழியை கற்றுக் கொள்வார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஏற்கனவே ஆன்லைன் ஊடகங்கள் மூலம் மிகவும் ஒரு பிரபலமான முகமாக இருந்து வருகிறார். பல பட���்களில் முக்கிய பங்காற்றி வரும் அவர் இந்த படத்துக்கு கூடுதல் பலமாக இருப்பார். ராதாரவி சார் மற்றும் நாஞ்சில் சம்பத் சார் போன்ற மூத்த கலைஞர்களுடன் பணிபுரிவது என் பயணத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னை மற்றும் என் ஸ்கிரிப்டை நம்பிய சகோதரர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்” என்றார்.\nNext articleமிக புதுமையான முறையில் உருவாகியுள்ள ‘போதை ஏறி புத்தி மாறி’ டீசர்\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n'ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த பிராண்ட் ‘வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள்' மூலம் தன்னைத்தானே எல்லைகளுக்கு அப்பால்...\nபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\nஇந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான PVR சினிமாஸ் உத்தண்டியில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிபிளக்ஸை உருவாக்கியிருக்கிறது. குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் PLAY HOUSE என்ற ஒரு...\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nபிரசன்னா, சினேகா தம்பதியினர் திறந்து வைத்த 10 திரைகள் கொண்ட PVR சினிமாஸ் உத்தண்டியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-24005.html?s=7dead83de8d48c5153b2f93b9b0d4e3d", "date_download": "2019-06-26T06:23:56Z", "digest": "sha1:XYXKS5HK6BPOTOGAHAYMJRAMOFU6GG7S", "length": 1791, "nlines": 30, "source_domain": "www.tamilmantram.com", "title": "தோல்வியே வெற்றிக்கு அறிகுறி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > தோல்வியே வெற்றிக்கு அறிகுறி\nView Full Version : தோல்வியே வெற்றிக்கு அறிகுறி\n\"தோல்வி இல்லாத வாழ்க்கையும் இல்லை\nதோல்வி மட்டுமே வாழ்க்கையும் இல்லை\"\nநல்ல செய்தியை சொல்லும் கவிதை.\nஇன்னும் நிறைய எழுதுங்கள் ராஜேஷ்.\nஎழுத எழுத, மொழி உங்கள் வசப்படும்\n\"தோல்வி இ���்லாத வாழ்க்கையும் இல்லை\nதோல்வி மட்டுமே வாழ்க்கையும் இல்லை\"\nஅருமை..ராஜேஷ் அப்படியே தொடருங்கள்...நன்று :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7630.html?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a", "date_download": "2019-06-26T05:59:13Z", "digest": "sha1:4R7JITKF52KAFO5QB4QT33XUAYIJ66NV", "length": 21290, "nlines": 187, "source_domain": "www.tamilmantram.com", "title": "மானுடனுக்கு எங்கேப் புரியப் போகிறது? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > மானுடனுக்கு எங்கேப் புரியப் போகிறது\nView Full Version : மானுடனுக்கு எங்கேப் புரியப் போகிறது\nஎனச் சொல்லிச் சிரிக்கின்றன நாய்கள்\n'அடுத்த எழுத்து என்னவென்று கூறுங்கள்\nதமிழனுக்குக் கூட அதன் தகைப்புப் புரியவில்லை\nஇங்கே நடக்கும் அநியாயங்களை பார்த்து\n'அய்யோ - அய்யோ' என்று கிளை அசைத்து\n'காற்று அடிக்கிறது' - என்கிறோம் நாம்\nஉடல் முழுதும் துளைத்து, வந்த புண்ணில் வலியே இன்னும் அடங்கவில்லை\nஅதற்குள் ஒவ்வொரு புண்ணிலும் விரலை வைத்து அழுத்துவதால்\nவலி தாங்க முடியாமல் கத்துகிறது - அந்த புல்லாங்குழல்.\nஇது புரியாமல், \"Nothing but wind\"* என்கிறோம்\nஜெனரல் டயர்* என்னும் சலூன் சலைக்காமல் தடுக்கும் போதும்\nவளரத் துடிக்கும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளாம்\nவெட்டுப்பட்டு நிலத்தில் வீழும் அந்த விடு'தலை' வீரர்களை\n\"சீ... முடி\" என்று ஒதுக்கி வைக்கிறோம்\nபாரம் முழுதும் ஏற்றி, காதுக்குள் கம்பியை விட்டுத் திருகி,\nகொம்பைப் பிடித்து ஆட்டி, அதன் காலையும் மிதிப்பதால்\nபுகை பிடித்துக் கொண்டே, கலைக்க கலைக்க ஒடுகிறது அந்த காளை மாடு\nதண்ணீரை மட்டும் காட்டிவிட்டு, அரக்க மனிதன்\nஅறக்கப் பறக்க ஒட்டுகிறான் தார் ரோட்டிலே\n\"வாகனம்\" படும் இந்தப் பாடு, புரியலையா இந்த பாட்டிலே\nபெரிய மரங்களை,அரிய பறவைகளை, சிறிய விலங்குகளை,கரிய வாகனங்களை\nபுரியவில்லை என்றால் கூட பரவாயில்லை\nசண்டை சச்சரவுகளுடன் போகிறது எங்கடா இந்த சமுதாயம்\nNothing but wind* - இளையராஜாவின் புல்லாங்குழல் இசைத் தொகுப்பு.\nஜெனரல் டயர்* - ஜாலியன்வாலாபாக் படுகொலை நடத்திய ஆங்கில காவல் அதிகாரி\nமுதலாவதாக, லெனினுக்கு ஒரு சொட்டு,,,,,,,,, அழகு கவிதை பதிப்பதினால் ,, அடுத்து ஒரு குட்டு.... நிறைய கொடுக்காமல் போவது...\nஎனச் சொல்லிச் சிரிக்கின்றன நாய்கள்\nநல்ல சிந்தனை... நாய்களின் பாஷையில் நாம் கோமாளிகளாவே இருந்திருக்க மு���ியும். ஒரு நன்றியுள்ள பிராணி, நன்றியற்ற பிராணியை அவ்வாறு எண்ணுவதில் தவறேதுமில்லை. புரியாமல் போவதும் மனிதத்தின் இயையு,\n'அடுத்த எழுத்து என்னவென்று கூறுங்கள்\nதமிழனுக்குக் கூட அதன் தகைப்புப் புரியவில்லை\nகாக்களின் பாஷைகளில் அதுவே அதிகம்ந்தான். எனக்கு இன்னொரு கோணத்தில் இந்த பொருள் விளங்குகிறது. அதாவது, அடுத்த எழுத்துக்காக பட்சிகளே ஏங்கும்போது, தமிழன், தமிழைத் தொலைக்கிறானே\nவெட்கம் என்ற ஒரு வார்த்தையிலேயே தமிழனின் வெட்கம் குத்துப் பாட்டு லெவலுக்கு போய்விட்டது.\nஇங்கே நடக்கும் அநியாயங்களை பார்த்து\n'அய்யோ - அய்யோ' என்று கிளை அசைத்து\n'காற்று அடிக்கிறது' - என்கிறோம் நாம்\nமுன்னமே சொன்னதுபோல, புரியாமல் போவதும் மனித இயைபு. புரிந்தும் புரியாமல் போவதும் அஃதே. அநியாயங்களைக் கண்டு கதறியும் நமக்கு உதவி செய்யும் மரங்களைப் போல கூட மனிதனில்லை..\nஉடல் முழுதும் துளைத்து, வந்த புண்ணில் வலியே இன்னும் அடங்கவில்லை\nஅதற்குள் ஒவ்வொரு புண்ணிலும் விரலை வைத்து அழுத்துவதால்\nவலி தாங்க முடியாமல் கத்துகிறது - அந்த புல்லாங்குழல்.\nஇது புரியாமல், \"Nothing but wind\"* என்கிறோம்\nஇது டாப்: புல்லாங்குழலுக்கு அருமையான ஒப்பிடல், கண்ணில் வந்து மறைந்து போகிறது புல்லாங்குழலின் அழுகை..... ஆம் நண்பரே அதன் சப்தம் கூட மென்மையிலும் மென்மை. அழுகிற புல்லாங்குழலும் மனிதனால் தவறாகவே விமர்சிக்கப்படுகிறது. அருமையான ஒப்பு. தேவையான இடத்தில்தான் ஆங்கிலம் கலக்கப் பட்டிருக்கிறது; தவறேதுமில்லை./\nஜெனரல் டயர்* என்னும் சலூன் சலைக்காமல் தடுக்கும் போதும்\nவளரத் துடிக்கும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளாம்\nவெட்டுப்பட்டு நிலத்தில் வீழும் அந்த விடு'தலை' வீரர்களை\n\"சீ... முடி\" என்று ஒதுக்கி வைக்கிறோம்\nஇரண்டுமுறை படிக்கவேண்டியிருந்தது. முடிகளை நாம் என்ன செய்யமுடியும் லெனின். முடிந்தவரை முடிகளை வெட்டிவிடவே முனைகிறோம்.. முடிந்துபோனவர்களை முடிகளாக இங்கே முடிந்துகொள்ளலாம் எனக் கொள்ளலாம். விடுதலை வீரர்கள் அருமை.\nபாரம் முழுதும் ஏற்றி, காதுக்குள் கம்பியை விட்டுத் திருகி,\nகொம்பைப் பிடித்து ஆட்டி, அதன் காலையும் மிதிப்பதால்\nபுகை பிடித்துக் கொண்டே, கலைக்க கலைக்க ஒடுகிறது அந்த காளை மாடு\nதண்ணீரை மட்டும் காட்டிவிட்டு, அரக்க மனிதன்\nஅறக்கப் பறக்க ஒட்டுகிறா���் தார் ரோட்டிலே\n\"வாகனம்\" படும் இந்தப் பாடு, புரியலையா இந்த பாட்டிலே\nகாதுக்குள் கம்பி, புகைப் பிடிப்பது, நீங்கள் சிறுவயதில் மாடு ஓட்டுபவரா விளக்கம் அருமை/ தண்ணீர் மட்டுமல்ல கொஞ்சம் வைக்கோலையும்தான் காட்டுகிறான்.\nஇரக்கமில்லாத மனிதர்களை கொஞ்சம் அஃறிணைப் பொருள்களோடு ஒப்பிட்டு சாட்டை யடிக்கிறீர். உங்கள் பாடல்களில் காதல், காமம், ஆகிய எல்லாமே சுளீர் சுளீரென சமூகத்தை ஏசுகிறது. தொடருங்கள்.\nNothing but wind* - இளையராஜாவின் புல்லாங்குழல் இசைத் தொகுப்பு.\nஜெனரல் டயர்* - ஜாலியன்வாலாபாக் படுகொலை நடத்திய ஆங்கில காவல் அதிகாரி\nவிளக்கத்திற்கு நன்றி: தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில்........\nஉடல் முழுவதும் துளைத்த புண்கள்... வலிதாங்க முடியாது அலறும் குழல். ஆயினும் புண்கள் வழியே காற்று வருட அது எழுப்பும் ஆசுவாசக் குரலே குழலிசை என்று கொள்ளலாமா\nஎப்படியாயினும் வித்தியாசமான சிந்தனை... வாழ்த்துகள்.\nஎனச் சொல்லிச் சிரிக்கின்றன நாய்கள்\nவிக்கி (ப்ரியன்) நடுநிசி நாய்கள் என்று ஒரு கவிதை எழுதி இருந்தார்....\nஅந்த கவிதையிலையே பதிலும் தந்து இருந்தாற்....\nஅதில் வழக்கம் போல் இளசுவும் பஞ்ச் டயலக் கொடுத்து இருந்தார்... சுட்டி கீழே வாசியுங்கள்...\n'அடுத்த எழுத்து என்னவென்று கூறுங்கள்\n'காற்று அடிக்கிறது' - என்கிறோம் நாம்\nஇது புரியாமல், \"Nothing but wind\"* என்கிறோம்\n\"சீ... முடி\" என்று ஒதுக்கி வைக்கிறோம்\n\"வாகனம்\" படும் இந்தப் பாடு, புரியலையா இந்த பாட்டிலே\nதான்டி செல்லும் காற்று எவ்வாறு அறியும்\nகாலில் இருக்கும் வரைதான் செருப்புக்கு அழகு\nதலையில் இருக்கும் வரைதான் முடிக்கும் அழகு...\nவீட்டில் இருப்பதும் வீதிக்கு வந்து விட்டால்\nஉடல் முழுவதும் துளைத்த புண்கள்... வலிதாங்க முடியாது அலறும் குழல். ஆயினும் புண்கள் வழியே காற்று வருட அது எழுப்பும் ஆசுவாசக் குரலே குழலிசை என்று கொள்ளலாமா\nஎப்படியாயினும் வித்தியாசமான சிந்தனை... வாழ்த்துகள்.\nஇதற்க்கும் ப்ரியனின் ஒரு கவிதையை நான் சுட்டலாமா பிரதீப்...\nநான் இந்த கவிதையை சரியாக முடிக்கவில்லை என்று எண்ணியதால், கடைசி ஸ்டன்சாவை சேர்த்துள்ளேன்.\nமானுடனை சாடி ஒரு வித்தியாசமான சிந்தனை.....\nபெரிய மரங்களை,அரிய பறவைகளை, சிறிய விலங்குகளை,கரிய வாகனங்களை\nபுரியவில்லை என்றால் கூட பரவாயில்லை\nசண்டை சச்சரவுகளுடன் போக��றது எங்கடா இந்த சமுதாயம்\nகடைசி வரிகளில் வீரியம் அதிகமாக தெரிகிறதோ......\nதற்போதுதாம் வாசித்தேன் லெனின் அருமையாய் எழுதியுள்ளீர்கள்.....\n'அடுத்த எழுத்து என்னவென்று கூறுங்கள்\nதமிழனுக்குக் கூட அதன் தகைப்புப் புரியவில்லை\nநகைச்சுவையுடன் கூடிய ஒரு சாடல்\nஜாலியன் வாலாபாக் - சலூன்\nமிதித்து ஓடும் பரபர மனிதர் முகத்தில்\nஆதர்சக்கவி ஆதவா, இனிய பென்ஸ் விமர்சனங்கள்..\nஅடுத்தவரின் மெய்யே பேரழகென்ற சிலாகிப்பு..\nஏனோ என் நெஞ்சில் இனிய சாரல்\nஅறிவியல் கட்டுரைகளுக்கு ரெஃபரன்ஸ் கொடுப்பதுபோல்\nபொருத்தமான முன்பதிவுகளை நீங்கள் தொடுக்கும் அழகுக்கு\nஎனச் சொல்லிச் சிரிக்கின்றன நாய்கள்\nநிதர்சனமான உண்மை. அருமையான observation. வித்தியாசமான presentation.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/vegetarian-recipes/how-to-make-ellu-pooranam-kozhukattai-recipe-118091100036_1.html", "date_download": "2019-06-26T05:58:08Z", "digest": "sha1:WXPFYREZQOZVBA7X3RLIUEHA5DJVHQJQ", "length": 8912, "nlines": 109, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "எள்ளு பூரணம் கொழுக்கட்டை செய்ய...!", "raw_content": "\nஎள்ளு பூரணம் கொழுக்கட்டை செய்ய...\nஎள்ளு பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:\nவெள்ளை எள் - 1 கப்\nவெல்லம் பொடித்தது - 1 கப்\nநெய் - 1 டேபிள்ஸ்பூன்\nஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்\nஒரு வாணலியில் அரிசி மாவைப்போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். 4 கப் தண்ணீரில், உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு கொதிக்க விடவும். கொதித்த நீரை, அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டி காம்பால் கிளறி விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, கை பொறுக்கும் சூடு வந்தவுடன், நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எள்ளைப் போட்டு, சிவக்க வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியவுடன், மிக்ஸியி8ல் போட்டு பொடிக்கவும். பின்னர் அதிலேயே வெல்லத்தூளைப்போட்டு ஒன்று அல்லது இரண்டு சுற்று ஓட விடவும். எள்ளும், வெல்லமும் ஒன்றாகக் கலந்தப்பின், வெளியே எடுத்து, அத்துடன் ஏலப்பொடி, மற்றும் நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.\nவிரல்களில் எண்ணெய்த் தடவிக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற விரல்களைக் கொண்டு உருண்டையை அழுத்தி மாவை விரிவடையச�� செய்து, ஒரு சிறு கிண்ணம் போல் ஆக்கிக் கொள்ளவும். அதனுள், ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து, மாவின் எல்லா ஓரத்தையும் ஒன்றாகச் சேர்த்து, நடுவில் கொண்டு வந்து அழுத்தி விடவும். இதனை இட்லி தட்டில் சிறிது எண்ணெய்யைத் தடவி, அதில் வைத்து 5முதல் 8 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.\nஇயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்\nசில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்..\nதைராய்டு பிரச்சனை; நோய் அறிகுறியும் சிகிச்சை முறைகளும்....\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை செய்ய...\nகார்த்திகை ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை...\nருசியான உருளைக்கிழங்கு போண்டா செய்ய....\nதோப்புக்கரணம் தினமும் ஐந்து நிமிடம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்..\nஇயற்கையான முறையில் பழங்களை கொண்டு ஃபேஸ்பேக் செய்ய வேண்டுமா...\nவெல்லம் பிடிக் கொழுக்கட்டை செய்ய...\nஹெட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nவெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...\nஅடுத்த கட்டுரையில் தயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/karunakaran", "date_download": "2019-06-26T05:44:44Z", "digest": "sha1:YLD5IPL4CZBRZ7HACEFUL6YGKPOARN4L", "length": 7829, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Karunakaran, Latest News, Photos, Videos on Actor Karunakaran | Actor - Cineulagam", "raw_content": "\nதமிழ்நாட்டிற்காக வருத்தப்பட்டு ஹாலிவுட் நடிகர் டி-காப்ரியோ வெளியிட்ட உருக்கமான கருத்து\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nவிஜய்யை விமர்சித்துவிட்டு அவரிடமே நடிக்க ஆசை என்று கூறிய நடிகர்- தளபதி ர���யாக்ஷன் என்ன தெரியுமா\nநான் விஜய் அண்ணாவை காயப்படுத்திருக்க கூடாது, மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்\nநான் அப்படி வளரவில்லை.. கொலை மிரட்டல் குற்றச்சாட்டு பற்றி நடிகர் கருணாகரன் அறிக்கை\nஆபாசமாக பேசிய நடிகர் கருணாகரன் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் - போலிஸ் புகார்\nமுழு சம்பளத்தையும் வாங்கிவிட்டு இப்படி செய்யலாமா பிரபல காமெடி நடிகரால் மிகவும் வருத்தமடைந்த இயக்குனர்\nபதுங்கி பாய்ந்த சிவா தான் சிறுத்தை காமெடி நடிகரின் விஸ்வாசத்தை புகழும் ட்விட்\nவிஜய் ரசிகர்களுடனான சண்டைக்கு பிறகு கருணாகரன் எடுத்துள்ள ஆச்சிரியகர செயல்\nதளபதி ரசிகர்கள் நடிகர் கருணாகரன் மீது பாய்ந்ததற்கு இதுதான் காரணமா\nவிஜய் ரசிகர்களோடு சண்டை போட்டு வந்த கருணாகரன் எடுத்த அதிர்ச்சி முடிவு\nவிஜய்யை குற்றம்சாட்டிய கருணாகரனின் தற்போதைய நிலைமை இது தான்\nவிஜய் ரசிகர்கள் குறித்து புகார் அளிக்க சென்ற கருணாகரன்- கடைசியில்\nமிகவும் மோசமான வேலையை பார்த்த விஜய் ரசிகர்கள், மீண்டும் வெடிக்கும் பிரச்சனை\nநேற்று முழுவதும் தளபதி ரசிகர்களை வம்பிழுத்த கருணாகரன் இன்றும் என்ன சொல்லியுள்ளார் பாருங்க\nகாமெடி நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள், நீங்களே இதை பாருங்கள்\nகருணாகரன் சொல்வது சரி, விஜய் தான் சரியாக அதை செய்ய வேண்டும்- பிரபல நாயகியின் அதிரடி\nகருணாகரன் விஜய்யை தொடர்ந்து தாக்க காரணம் இது தானோ\nமீண்டும் விஜய்யை சீண்டும் கருணாகரன்- இந்த முறை மிகவும் மோசம், என்ன ஆக போகுதோ\nமீண்டும் விஜய்யை சீண்டிய நடிகர் கருணாகரன்\nஇதனால் தான் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன் குட்டி கதை தலைவர்களுக்கு மட்டுமா\nயாமிருக்க பயமே பட இயக்குனரின் அடுத்த படம் ’காட்டேரி’ படத்தின் திகில் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14025136/4-types-of-wedding-scholarship-applicants-can-apply.vpf", "date_download": "2019-06-26T06:43:29Z", "digest": "sha1:2X6VMXBTUZUOYEZ7OVUIWOOTHYCLI553", "length": 15659, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 types of wedding scholarship applicants can apply for collector information || 4 வகையான திருமண உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 வகையான திருமண உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் + \"||\" + 4 types of wedding scholarship applicants can apply for collector information\n4 வகையான திருமண உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nமாற்றுத்திறனாளிகள் 4 வகையான திருமண உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்து உள்ளார்.\nதிருச்சி மாவட்டத்தில், 2019-2020-ம் நிதியாண்டிற்கு 4 வகையான திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், காது கேளாத மற்றும் வாய்பேசாதோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் செய்யும் திருமண நிதியுதவி திட்டம் ஆகிய 4 திருமண நிதி உதவித்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த திட்டங்களின் கீழ் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, திருச்சி மாவட்டத்தில் திருமணம் புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டம் அல்லது தம்பதியரில் எவரேனும் ஒருவர் பட்டய படிப்பு படித்தவராக இருந்தால் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திருமண தம்பதியர்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.\nஇத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருமணம் நடைபெற்று ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் திருமண அழைப்பிதழ் மற்றும் பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கல்வி சான்றின் நகல் மற்றும் தம்பதியரில் இருவருக்கும் இதுவே முதல் திருமணம் என்பதற்கான சான்று (கிராம நிர்வாக அலுவலரிடம் பெற வேண்டும்) ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.\nஇந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு தெரிவித்துள்ளார்.\n1. பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை டாக்டரை தற்காலிக பணிநீக்கம் செய்ய பரிந்துரை - கலெக்டர் நடவடிக்கை\nபெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை டாக்டரை தற்காலிக பணிநீக்கம் செய்ய பரிந்துரை செய்து கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.\n2. கரூர் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வழக்கு: ஜோதிமணி எம்.பி.-செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன்\nகரூர் கலெக்டருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கரூர் கோர்ட்டில் ஜோதிமணி எம்.பி. மற்றும் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர்.\n3. இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு கலெக்டர் தகவல்\nதஞ்சை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.\n4. குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nகுழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n5. பணியின் போது உயிரிழந்த போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்\nஅரியலூர் மாவட்டத்தில் பணி புரிந்தபோது உயிரிழந்த போலீசாரின், வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வருவாய் துறையில் பணி நியமனம் செய்ய போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மூலம் கலெக்டருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n2. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n3. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n4. ஆதிதிர���விடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\n5. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-26T05:44:58Z", "digest": "sha1:WDZACZ22W4KSYQ67LYFJUOC7OFUJRVZ7", "length": 9941, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிறிஸ்து", "raw_content": "\nகருநிலம் – 1 [நமீபியப் பயணம்]\nசென்ற 4ஆம் தேதி காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மும்பைக்குக் கிளம்பினோம். கிளம்பிய அரைமணி நேரத்திலேயே ஒன்று தெரிந்தது, மாதவன்குட்டி ஒரு நிர்வாகி என்று. அவரது முதல் வெளிநாட்டுப்பயணம். ஆனாலும் பதற்றமே இல்லாமல் அவரே எல்லாவற்றையும் விசாரித்தார். சரிபார்த்தார். ஆகவே நான் எல்லாவற்றையும் அவரது பொறுப்புக்கே விட்டுவிட்டு நிம்மதியாக அமர்ந்துவிட்டேன். திருவனந்தபுரத்தில் நல்ல மழை. மதுபாலைக்கூப்பிட்டு ஒழிமுறியைப் பற்றிக் கடைசியாகப் பேசிவிட்டு செல்பேசியை அணைத்துவிட்டு மேகங்களில் மூழ்கி மறையும் நகரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திருவனந்தபுரத்தை சற்று உயரத்திலிருந்து …\nTags: கிறிஸ்து, சீர்திருத்தவாதக் கிறித்தவம், நமீபியா, மும்பை\nஇடமறுகுவின் நூல் ‘கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்தவர்கள் அல்ல’ கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் தொன்மங்களை ஆராய்வதில் என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பிடிவாதமான நம்பிக்கை ஒன்றையே ஆயுதமாகக் கொண்டு எழுதப்பட்டது. அதை ’நாத்திக மதநம்பிக்கை’ என்று சொல்வேன். எந்த மதநம்பிக்கையும் ஒற்றைப்பார்வையை அளிக்கும். புறப்பார்வைகளை மறைக்கும். அந்த ஒற்றைப்பார்வை மிகையான தன்னம்பிக்கையை அளித்து உலகிலுள்ள எதைப்பற்றியும் பேசும் ஊக்கத்தை வளர்க்கும். இடமறுகுவின் நூல் அத்தகையது. இடமறுகுவின் நூலில் கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்திருந்தவர்கள் அல்ல, அவர்கள் காட்டுமிராண்டிமனத்தின் …\nTags: கிருஷ்ணன், கிறிஸ்து, ஜோஸப் இடமறுகு, பகுத்தற��வு\nசகடம் -சிறுகதை விவாதம் - 4\nஅருகர்களின் பாதை 5 - ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/p17-neengaatha-reengaaram.13472/page-5", "date_download": "2019-06-26T07:11:02Z", "digest": "sha1:ZPBEETJ57J2QNWD4MCJ7ZUPJACZ2QEIN", "length": 7523, "nlines": 266, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "P17 Neengaatha Reengaaram | Page 5 | Tamil Novels And Stories", "raw_content": "\nஇவங்க இரண்டு பேரும் செத்து செத்து விளையாடுவாங்களோ...\nமுரட்டு குழந்தைகள் ரெண்டு பேரும்... Waiting for your ud sis...\nஇவங்க இரண்டு பேரும் செத்து செத்து விளையாடுவாங்களோ...\nஅடேய் அடேய் கிருக்கா..... நீ முரட்டு காரன்னு சரியா நிரூபிக்கிற...... sorry சொன்னா முத்தா கொட்டிடும்..... அதை விட்டுட்டு வலிக்கு பதில் வலி குடுத்துகிறேன்னு லூசு வேலை பாக்குறான்....\nமுத்தி போச்சி.. பைத்தியம் முத்தி போச்சு ...காதல் பைத்தியம் ...இனி தேவை வைத்தியம் ...LOVE is not BLIND.. LOVE is MAD.....\nமனக் காயம்.....உடல் காயத்தை உணரச் செய்யுமா....\nஇல்லை உடல் வலி , மன வலியை மறக்க விடுமா...\nஇல்லை ஒருவரின் வலி ,மற்றவரின் வலிக்கு மருந்தாகுமா...\nஒருவரின் வலியை அடுத்தவர் உணர முடியுமா...\nபுரிதல் வலிகளின் வழியாகவா.....இல்லை மனங்களின் மூலமாகவா..\nஅடிக்கும் போது தெரியல, இப்ப அடிச்சும் போட்டு, இப்படி ப்ளாக்மெயில் பண்ணி கூப்பிடனுமா.... ஏன்டா... ஏன்...\nஇதயம் திருடிய உறவுகள் 3,4\nகாதல் அணுக்கள் - 11\nநீ என் காதலியானால் -7\nஉயிரே உன் உயிரென நான் இருப்பேன் 15\nஇதயம் திருடிய உறவுகள் 3,4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T05:46:47Z", "digest": "sha1:WYHBPQ6M35B5VC2RIZHK7UXYCIFCRUHW", "length": 26132, "nlines": 395, "source_domain": "www.naamtamilar.org", "title": "[காணொளி 2ம் இணைப்பு] நாம் தமிழர் கட்சியினரின் கண்டனத்தையடுத்து சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா கலந்து கொள்ளவது ரத்து செயப்பட்டது. | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி\nகிளை திறப்பு விழா \\கொடியேற்ற��� விழா\\மரம் நடும் விழா\\\nதொழிற்சங்கம் கலந்தாய்வு| தீர்மானம் நிறைவேற்றம்/\n[காணொளி 2ம் இணைப்பு] நாம் தமிழர் கட்சியினரின் கண்டனத்தையடுத்து சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா கலந்து கொள்ளவது ரத்து செயப்பட்டது.\nநாள்: ஜனவரி 25, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nபுதிய தலைமுறை சென்னை சூப்பர் சிக்சஸ் என்ற பெயரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக இலங்கையின் கிரிக்கெட் வீரரும் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இனவெறி அதிபர் ராஜ பக்சேவின் தீவிர ஆதரவாளருமான சனத் ஜெயசூர்யா அவர்கள் கலந்து கொள்ள இருந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இப்போட்டி ஏற்பாட்டாளர்களான புதிய தலைமுறை கட்சி அலுவலகத்திருக்கு நேரில் சென்று ஜெயசூர்யா அவர்கள் பங்கேற்பதை ரத்து செய்யவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மனு அளித்தனர்.\nஇதனையடுத்து இன்று நிகழ்ச்சி நடக்கவிருந்த மாயாஜால் அரங்கத்திற்கு எதிரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் ஐம்பதுக்கும் அதிகமானோர் மாயாஜால் அரங்கின் நுழைவு வாயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்ப இடத்துக்கு வந்த மாநகர காவல் துறை இணை ஆணையாளர் சாரங்கன் அவர்கள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜெயசூர்யா அவர்கள் அழைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். இதில் சமாதனமடையாத நாம் தமிழர் கட்சியினர் நம் சொந்த உறவுகளை லட்சக்கணக்கில் கொன்ற கொலைகாரன் ராஜபக்சே அரசின் நாடாளுமன்ற உறுப்பினரை புதிய தலைமுறை குழுமத்தினர் சிறப்பு அழைப்பாளராக அழைத்து தாய் தமிழகத்தில் வாழும் தமிழர்களை மட்டுமல்லாமல் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தியுள்ளதாக தெரிவித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி ஆர்பாட்டத்தை கைவிட மறுத்தனர்.\nஇதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாம் தமிழர் கட்சியினர் முன்னிலையில் தங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு ஜெயசூர்யா அவர்கள் வருவது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் முடிவு செய்யப்பட்டது என்றும்,நாம் தமிழர் கட்சியினர் கேட்டுகொண்டதர்க்கு இணங்க மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜெயசூர்யா அவர்கள் இந்த கலந்துகொள்ளவதை ரத்து செய்துவிட்டோம் என்று தெரிவித்தார்.\nமேலும்நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தையடுத்து மாயாஜால் அரங்கின் நுழைவாயிலில் இலங்கையை சேர்ந்த கிரிகெட் வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது\nமாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு அவர்கள் நாம் தமிழர் இணையதளத்திற்கு வழங்கிய செவ்வி\n[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் அவர்களின் படுகொலையை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம்.\n[படங்கள் இணைப்பு]22-1-2011 அன்று நடைபெற்ற “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம்.\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/luck", "date_download": "2019-06-26T05:45:40Z", "digest": "sha1:4VBWQXDVC4YFJUBTM34FRWTUJNES5IUZ", "length": 15122, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா சோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\n`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..\n``4 லாரிகள், 30 தொழிலாளர்கள்...”- குப்தா திருமண விழாவால் குவிந்த குப்பையை அகற்றும் பணி தீவிரம்\nபட்டியலின பெண்ணுடன் காதல் - மேட்டுப்பாளையத்தில் தம்பியைக் கொலை செய்த அண்ணன்\n``5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா\" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்\nமரண விளிம்பில் அந்த தைரியம் எப்படி வந்தது - சுனாமியில் நண்பனை மீட்டவரின் கதை #MyVikatan\nதமிழகத்துக்கு 40. டி.எம்.சி திறந்துவிட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஇது எமர்ஜென்சி இல்லை ஜெயிலில் பிடித்துத் தள்ள - மக்களவையில் மோடி அதிரடி\nஎந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் \nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nஉங்கள் ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறதா\nரிஷபம் ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரரை மணக்கலாம்\nஎந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nசெவ்வாயால் ஏற்படும் ருசக யோகம் எந்த லக்கினக்காரர்களுக்கு நன்மை செய்யும்\n12 லக்னக்காரர்களில் யாருக்கெல்லாம் மாளவ்ய யோகம் கிடைக்கும்\nஎந்த ஜாதகத்துக்குப் பஞ்ச மகா புருஷயோகம் பொருந்தி வரும்\nதர்ம கர்மாதிபதி யோகத்தில் 12 லக்னக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nவிபரீத ராஜயோகம் என்றால் என்ன அது யாருக்கெல்லாம் வாய்க்கும்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார��டன்' தோழி\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\nமோடிக்குத் தலைவலி தரும் நான்கு நிறுவனங்கள்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marketplace.lk/ta/classifieds-in-moneragala-district-ads", "date_download": "2019-06-26T06:36:57Z", "digest": "sha1:J6W5EWW2SCEGVJGCNLKJW2TCSR4N4N2G", "length": 8570, "nlines": 86, "source_domain": "marketplace.lk", "title": "Free classified ads in Moneragala district", "raw_content": "\nஅனைத்து வகைகள் காரும், வாகனங்களும் கார்கள் முன்னணி படை வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி ஜீப்புகள் SUVs பஸ் டிரக்குகள் வாகன பாகங்கள் உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் மற்ற வாகனங்கள் சொத்து குடியிருப்புகள் வணிக உடைமை வீடுகள் நிலங்கள் பாகங்களும் அறைகளும் மற்ற சொத்து இலத்திரனியல் கேமரா மற்றும் கேமரா பதிவுகள் புகைப்படங்கள்,வீடியோ உபகரணங்கள் வீடியோ கேம்ஸ் கையடக்க தொலைபேசிகள் தொலைகாட்சியும் வீடியோகளும் ஆடியோ மற்றும் MP3 வேறு இலத்திரனியல் கருவிகள் வேலைகள் கணக்கீடும் நிர்வாகம் குழந்தை வளர்ப்பு வங்கி மற்றும் நிதி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம் கட்டுமான செலுத்தல் கல்விப்பயிற்சி வெளிநாட்டு வாய்ப்புகள் பொது வேலை வாய்புகள் மருத்துவம் மற்றும் உயிரியல் ஹோட்டல் மற்றும் உணவக காப்புறுதி சட்ட மேலாண்மை ஆலோசனை விளம்பரம் மற்றும் விற்பனை விற்பனை செயலாளர் மற்றும் அலுவலக மேற்பார்வையாளர் பிற வேலைகள் சேவைகள் கணக்கீடும் ஜோதிடம் வங்கி மற்றும் நிதி நவநாகரிகம், அழகியல் மற்றும் சுகாதார சேவைகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம் கட்டுமான கல்வி மற்றும் பயிற்சி பொறியியல் கேளிக்கை குடியேறுதல் குத்தகைக்கு விடுதல் சட்ட சேவைகள் விளம்பரம் மற்றும் விற்பனை மருத்துவ சேவைகள் விளையாட்டு போக்குரத்து சேவைகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலா சேவைகள் திருமண மற்ற சேவைகள் வீடு மற்றும் தனிப்பட்ட உபகரணங்கள் உபகரணங்கள் குழந்தை கியர் வீட்டை அலங்காரம் மரச்சாமான்கள் தோட்டம் மற்ற ஹவுஸ் விடயங்கள் பேஷன் துணைக்கருவிகள் குழந்தை பேஷன் பைகள் ஆடை நகை காலணிகள் கடிகாரங்கள் மற்ற பேஷன் ஓய்வு நேரம், விளையாட்டு, பொழுதுபோக்கு புத்தகங்கள் தொகுப்பு திரைப்படங்கள் , புத்தகங்கள் மற்ற��ம் இதழ்கள் மற்றும் கருவிகள் இசை செல்லப்பிராணிகள் வளர்ப்பு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு பொம்மைகள் மற்ற ஓய்வு உணவு மற்றும் விவசாயம் பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள் மீன் மற்றும் இறைச்சி பழம் காய்கறிகள் மற்றைய உணவு மற்றும் விவசாயம் மற்றவை அனைத்து பிற\nஎல்லா விற்பனைக்கு வாடகைக்கு தேவை\nவகை போக்குவரத்து மற்றும் சுற்றுலா சேவைகள்\nபுத்தல, 3 டிசம்பர் 01:30 am\nவெல்லவாய, 2 டிசம்பர் 07:26 am\nவகை மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nபுத்தல, 29 ஜூலை 01:45 pm\nமொனராகலை, 17 ஜூலை 06:13 am\nவகை விளம்பரம் மற்றும் விற்பனை\nமொனராகலை, 15 ஜூலை 06:43 am\nவகை விளம்பரம் மற்றும் விற்பனை\nவகை விளம்பரம் மற்றும் விற்பனை\nசியம்பலாண்டுவ, 13 ஜூன் 06:01 am\nவகை போக்குவரத்து மற்றும் சுற்றுலா சேவைகள்\nமொனராகலை, 27 கூடும் 04:16 am\nவகை விளம்பரம் மற்றும் விற்பனை\nகதிர்காமம், 11 கூடும் 08:28 am\nவகை போக்குவரத்து மற்றும் சுற்றுலா சேவைகள்\nவீடு மற்றும் தனிப்பட்ட உபகரணங்கள்\nஓய்வு நேரம், விளையாட்டு, பொழுதுபோக்கு\nசிங்களம் அல்லது தமிழ் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=617", "date_download": "2019-06-26T06:06:15Z", "digest": "sha1:OSB67XNUVA4ONRUMA5CCU7BPOU52I6LX", "length": 14093, "nlines": 89, "source_domain": "puthu.thinnai.com", "title": "இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா\n1. கேள்வி (எழுத்து): முந்நூறு கதைகள் எழுதிய நீங்கள், ‘சிறுகதை உருவம்’என்கிறார்களே, அதைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியுமா\nபதில்: உண்மையை அப்பட்டமாகச் சொல்வதென்றால், இன்றுவரை எனக்குசிறுகதை உருவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நான் கதைகளை எழுதும்போது அதைப் படிக்கப் போகிற மக்களைப் பற்றிய பிரக்ஞை கூட எனக்குக்கிடையாது. எங்கேயோ தொடங்கி ஒரே ஓட்டமாக ஓடி கதையை எங்கோமுடிப்பேன். அதில் விழுந்ததுதான் அதன் உருவம். அதன் விதி. இன்றுவரைநான் ஒரு கதை கூட உருவத்தைப் பற்றி சிந்தித்தோ, தெரிந்தோ எழுதியதுஇல்லை.\n2. கேள்வி: ‘மலரும் மணமும்’ சிறுகதைக்குப் பிறகு உங்களுக்கு சிறுகதைபற்றிய உருவப் பிரக்ஞை வந்து விட்டதா\nபதில்: ‘மணிக்கொடி’ சகவாசம் மூலம் சிறுகதை பற்றிய பிரக்ஞை தெளிவுபெற்றது. இருந்தும் வடிவம் பிடிபடவில்லை. வெளி நாட்டிலே அதற்கு மவுசுஅதிகம். எனவே அதற்குள்ள மதிப்பு மார்க்கட்ட��� எல்லாம் தெளிவாகி விட்டது.\n3. கேன்வி: ஒவ்வொரு கதைக்கும் ஒரு வரலாறு உண்டா\nபதில்: வாழ்க்கையில் எனக்கு நிகழும் சிறு நிகழ்ச்சிகளில் கூட நாடக ரசத்தைக் காணும் மனப் பழக்கம் வளர்ந்து வந்திருக்கிறது. இந்த மனநிலை கதைகளில் உணர்ச்சி வேகத்தை ஏற்றுவதற்கு, நாடகச் சுழிப்புகளைக் கொண்டு வருவதற்கு மிக மிக உதவியாக இருக்கிறது.\n4. கேள்வி: தங்கள் கதைகளில் ‘ஐரனி’ என்கிற விடம்பனம் அதிகமாகத் தொனிப்பதாகத் தெரிகிறது. அதனால் தங்கள் வாழ்க்கைப் பார்வையே அதுதான் என்று கொள்ளலாமா\nபதில்: நான் பிறந்தபோது வாங்கிக் கொண்டு வந்த வரமா அல்லது வளர்ந்தபோது ஏற்பட்ட அனுபவங்களின் விளைவா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நான் கதை எழுதும் போது இந்த விடம்பன மனப்போக்கு பீறிக்கொண்டுமேலோங்கி வந்து விடுகிறது. அது நான் மனதார தெரிந்து செய்வது அல்ல. வாழ்க்கையில் இந்த விடம்பனம் நிறைந்து கிடக்கிறது. ஆகையால் நொடிகளில் விழும்போது அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்ற மனப்போக்கு வளர்ந்திருக்கிறது. இது என் கதைகளிலிருந்து எனக்குக் கிடைத்த பலனா அல்லது என்னிடமிருந்து கதைகளில் வெளியாகும் மன நிலையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.\n5. கேள்வி: உங்கள் கதைகளை நீண்டகாலமாகப் படிக்கிறவர்கள் பழைய ராமையா, புதிய ராமையா என்று பிரித்துப் பேசுகிறார்களே, அது சரிதானா\nபதில்: அது சரிதான் என்று எனக்குத் தோன்றுகிறது. என் மனப்போக்கிலோ, அழகு உணர்ச்சியிலோ, அதை எடுத்துக் காட்டும் ஆர்வத்திலோ எவ்வித மாறுதலும் நிகழவில்லை. ஆனால், மணிக்கொடி காலத்தில் எழுதும் போது நான் உணர்ச்சி வெப்ப நிலையில் இருந்த வாசகர்களுக்கு எழுதினேன். இன்று வியாபாரத் துறையில் நடத்தப்படும் பத்திரிகைகளின் வழியாக லட்சக்கணக்கானவர்கள் படிப்பதற்காக எழுதுகிறேன். ஆகையால் கட்டட அமைப்பு கதை சொல்லும் நடை ஆகியவற்றை மனதறிந்து மாற்றி எழுதுகிறேன். இரண்டிலும் இலக்கியத்தன்மை இருக்க வேண்டும் என்ற குறிகோள் என் உள்ளே இருக்கிறது. 0\nSeries Navigation பம்பரம்ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nகவிஞானி ரூமிய���ன் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nNext Topic: ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.laterrazzadimichelangelo.it/news/intitolata-a-mario-pucci-la-piazzetta-dellaudace-legnaia/?lang=ta", "date_download": "2019-06-26T05:38:56Z", "digest": "sha1:E2IJGVXKFOENLHJFTZV3EZW6NUJH2RU6", "length": 5545, "nlines": 84, "source_domain": "www.laterrazzadimichelangelo.it", "title": "Intitolata a Mario Pucci la piazzetta dell’Audace Legnaia | லா Terrazza டி மைக்கேலேஞ்சலோ", "raw_content": "\n22 May 2019 | கீழ் தாக்கல்: இடங்கள்,செய்திகள்,வீடியோ | வெளியிட்டது: பிரான்ஸ் மரியானிக்கு\nஇந்த ஸ்லைடுஷோ JavaScript தேவை.\nலா Terrazza டி மைக்கேலேஞ்சலோ\nவாராந்திர ப்ளோரன்ஸ் கலாச்சாரம் மற்றும் தகவல்\nபுளோரன்ஸ் N நீதிமன்றம் பதிவு. 5941 உள்ள 24/12/2013\nநிர்வாக இயக்குநர்: பிரான்ஸ் மரியானிக்கு\n↑ லா Terrazza டி மைக்கேலேஞ்சலோ\nபதிவு - Edukom மூலம் இயக்கப்படுகிறது - வடிவமைக்கப்பட்டது வேர்ட்பிரஸ் தீம்கள்\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10224.html?s=a915441c2d0ee96cb8cb40e63c3d7f97", "date_download": "2019-06-26T05:58:44Z", "digest": "sha1:72JADY7FRY465VFPJSTOOTT6UTIHTGKL", "length": 33250, "nlines": 98, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..\nView Full Version : சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..\nநெடுந்தூர பயணம் (நா‎ன் சொல்வது மேலோக பயணமல்ல..) செல்வதெ‎ன்றால் நா‎ன் தேர்ந்தெடுக்கும், எனக்கு பிடித்த வாகனமான இரயிலாகத்தா‎ன் இருக்கும் (இந்த இரயில் எ‎ன்ற வார்த்தை தமிழ் கிடையாது. இதன் தூய தமிழ் பெயர் புகை வண்டி, காரணம் அந்தக் காலத்தில் இவை நிலக்கரி மூலம் புகைக் கக்கிக் கொண்டு இயங்கியதால்..) செல்வதெ‎ன்றால் நா‎ன் தேர்ந்தெடுக்கும், எனக்கு பிடித்த வாகனமான இரயிலாகத்தா‎ன் இருக்கும் (இந்த இரயில் எ‎ன்ற வார்த்தை தமிழ் கிடையாது. இதன் தூய தமிழ் பெயர் புகை வண்டி, காரணம் அந்தக் காலத்தில் இவை நிலக்கரி மூலம் புகைக் கக்கிக் கொண்டு இயங்கியதால்.. ஆனால் இப்போது மி‎ன்சாரத்திலும், காந்த சக்தியிலும், டீசல் எரிபொருளிலும், ஏ‎ன் சூரிய ஒளியிலும் கூட இயங்கக் கூடியவை வந்து விட்டதால் இதை இ‎ன்னும் புகை வண்டி எ‎ன்று கூறாமல் தொடர்வண்டி எ‎ன்று கூறினால் பொருத்தமாக இருக்கும் எ‎ன்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் நாம் வழக்கில் சொல்லும் இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கிலச்சொல்லுக்கும், புகை வண்டிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது (வெண்ணையும், பாலும் இல்லாத மோரை Butter Milk) எ‎ன்று சொல்வதைப் போல.. ஆனால் இப்போது மி‎ன்சாரத்திலும், காந்த சக்தியிலும், டீசல் எரிபொருளிலும், ஏ‎ன் சூரிய ஒளியிலும் கூட இயங்கக் கூடியவை வந்து விட்டதால் இதை இ‎ன்னும் புகை வண்டி எ‎ன்று கூறாமல் தொடர்வண்டி எ‎ன்று கூறினால் பொருத்தமாக இருக்கும் எ‎ன்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் நாம் வழக்கில் சொல்லும் இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கிலச்சொல்லுக்கும், புகை வண்டிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது (வெண்ணையும், பாலும் இல்லாத மோரை Butter Milk) எ‎ன்று சொல்வதைப் போல..). இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கில பதத்திற்கான உண்மையான அர்த்தம் இரு சட்டங்களை குறுக்கு வாக்கில் சில சட்டங்கள் இணைத்திருக்கும் ஒரு வகையான அமைப்பு. அதனால் தா‎ன் அது போன்ற அமைப்புடைய தண்டவாளங்களை Rail road எ‎ன்கிறோம். இந்த இரயில் எ‎ன்ற பெயர் தமிழில் எப்படி வந்திருக்கும் எ‎ன்று எனக்கு கணி��்பு உண்டு. Bus Road-ல் போகும் வாகனத்தை பஸ் எ‎ன்பது போல Rail Road-ல் போகும் வாகனத்தை இரயில் எ‎ன்று அழைக்க தொடங்கியிருக்கலாம்..). இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கில பதத்திற்கான உண்மையான அர்த்தம் இரு சட்டங்களை குறுக்கு வாக்கில் சில சட்டங்கள் இணைத்திருக்கும் ஒரு வகையான அமைப்பு. அதனால் தா‎ன் அது போன்ற அமைப்புடைய தண்டவாளங்களை Rail road எ‎ன்கிறோம். இந்த இரயில் எ‎ன்ற பெயர் தமிழில் எப்படி வந்திருக்கும் எ‎ன்று எனக்கு கணிப்பு உண்டு. Bus Road-ல் போகும் வாகனத்தை பஸ் எ‎ன்பது போல Rail Road-ல் போகும் வாகனத்தை இரயில் எ‎ன்று அழைக்க தொடங்கியிருக்கலாம்.. ச்சே..\nஎ‎னக்கு பொதுவாகவே இரயிலை பார்ப்பதெ‎ன்றாலும், அதில் பய‎ணம் செய்வதெ‎ன்றாலும் மிகவும் பிடிக்கும். இதன் இராட்சத ஜந்துவைப் போ‎ன்ற தோற்றமும், அத‎ன் தாள லயத்துட‎ன் கூடிய ஓட்டமும் இரசிப்புக்குரியவை. நா‎ன் சிறுவனாக இருந்த போது (இப்போது மட்டும் பெரிய ஆளா எ‎ன்று நீங்கள் கேட்பது எனக்கு புரியாமல் இல்லை.. நா‎ன் சொன்ன சிறுவ‎ன் தோற்றத்தில்.. நா‎ன் சொன்ன சிறுவ‎ன் தோற்றத்தில்..) இரயிலைப்பற்றிய எ‎ன்னுடைய சிந்தனைகளும், சந்தேகங்களும் மிக அதிகமாக இருந்தது (உதாரணத்திற்கு 100 அடி அகலமுள்ள தார் சாலையில் கூட பேருந்தை சரியாக ஓட்டிச் செல்ல முடியாமல் சாலையி‎ன் ஓரத்தில் இருக்கும் சிறிய டீக்கடையில் மாச அக்கௌண்டில் டீக் குடித்துக் கொண்டும், இலவசமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருக்கும் ஆட்கள் மீது ஏற்றி அவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுத்த சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது. ஆனால், இவ்வளவு குறுகலாக, வளைந்து வளைந்து செல்லும் தண்டவாளத்தில் இரயிலி‎ன் டிரைவர் எப்படி ஓட்டுகிறார்..) இரயிலைப்பற்றிய எ‎ன்னுடைய சிந்தனைகளும், சந்தேகங்களும் மிக அதிகமாக இருந்தது (உதாரணத்திற்கு 100 அடி அகலமுள்ள தார் சாலையில் கூட பேருந்தை சரியாக ஓட்டிச் செல்ல முடியாமல் சாலையி‎ன் ஓரத்தில் இருக்கும் சிறிய டீக்கடையில் மாச அக்கௌண்டில் டீக் குடித்துக் கொண்டும், இலவசமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருக்கும் ஆட்கள் மீது ஏற்றி அவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுத்த சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது. ஆனால், இவ்வளவு குறுகலாக, வளைந்து வளைந்து செல்லும் தண்டவாளத்தில் இரயிலி‎ன் டிரைவர் எப்படி ஓட்டுகிறார்.. எதிரே மற்றொரு இரயில் வந்தால் எப்படி வழி கொடுப்பார்.. எதிரே மற்றொரு இரயில் வந்தால் எப்படி வழி கொடுப்பார்..). அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தா‎ன் வரும். இரயில் பயணம் எ‎ன்றால் எனக்கு கொள்ளை விருப்பம். குடும்பத்தினரோடு செல்லும் போது ஜ‎ன்னலுக்கு அருகில் இடம் பிடிக்க ஒரு பெரிய சண்டையே நடக்கும். ஜ‎ன்னல் அருகில் அமர்ந்தபடி வெளியே நகரும் காட்சிகளை பார்த்து இரசிப்பது ஒரு பெரிய சுகானுபவம். இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கும் இரயில் பயணத்தை பற்றி நினைத்தாலே பயப்படும் அளவுக்கு சூழ்நிலை ஒரு நாள் எனக்கு மாறிப்போனது மிகப்பெரிய சோகம்..\n நா‎னும் என் நண்பர்களும் வெளிநாட்டிற்கு வர முயற்சி செய்த நாட்களில் மூ‎ன்று முறை இரயிலில் மும்பை போகும் நிலை ஏற்பட்டது. முதல் முறை வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடப்போகிறோம் எ‎ன்ற ஆவலுட‎னும், உற்சாகத்துடனும் வந்ததால் அந்த இரயில் பயணம் சுகமாகத்தா‎ன் இருந்தது (அது மட்டுமில்லாமல் கூடவே எ‎ன் நண்பர்களும் வந்தார்கள்..). எ‎ன் கூட வந்த நண்பர்கள் அனைவரும் வெளிநாட்டில் மு‎ன் அனுபவம் உள்ளவர்கள் எ‎ன்ற ஒரே காரணத்திற்காக விரைவில் வெளிநாட்டு வேலை கிடைத்து, மும்பை சாந்தா குரூஸ் ஏர்போர்ட்டில் நகரும் படிகட்டுகளில் (Elevator) ஏறி நி‎ன்றபடி, சினிமாவில் வருவது போல ஸ்டைலாக டாட்டா காட்டி பறந்து போனார்கள் (அத‎ன் பிறகு அவர்களுக்கு மோசமான சம்பளத்தில், கஷ்டமான வேலை கிடைத்ததை எ‎ன்னிடம் சொல்லி அழுததெல்லாம் தனிக்கதை..). எ‎ன் கூட வந்த நண்பர்கள் அனைவரும் வெளிநாட்டில் மு‎ன் அனுபவம் உள்ளவர்கள் எ‎ன்ற ஒரே காரணத்திற்காக விரைவில் வெளிநாட்டு வேலை கிடைத்து, மும்பை சாந்தா குரூஸ் ஏர்போர்ட்டில் நகரும் படிகட்டுகளில் (Elevator) ஏறி நி‎ன்றபடி, சினிமாவில் வருவது போல ஸ்டைலாக டாட்டா காட்டி பறந்து போனார்கள் (அத‎ன் பிறகு அவர்களுக்கு மோசமான சம்பளத்தில், கஷ்டமான வேலை கிடைத்ததை எ‎ன்னிடம் சொல்லி அழுததெல்லாம் தனிக்கதை..). தனிமைப்படுத்தப் பட்ட நா‎ன் உடைந்து போனேன். இயலாமையில் துடித்தே‎ன். எனக்கும் ஒரு ஏஜெண்ட் மாட்டினா‎ன் (அவனுக்கு தலைக்கு மேலே இரண்டு கொம்புகளை மட்டும் வைத்து பார்த்தால் அசல் கி‎ங்கரன் மாதிரியே இருப்பா‎ன்..). தனிமைப்படுத்தப் பட்ட நா‎ன் உடைந்து போனேன். இயலாமையில் துடித்தே‎ன். எனக்கும் ஒரு ஏஜெண்ட் மாட்டினா‎ன் (அவனுக்கு தலைக்கு மேலே இரண்டு கொ��்புகளை மட்டும் வைத்து பார்த்தால் அசல் கி‎ங்கரன் மாதிரியே இருப்பா‎ன்..). எ‎ன்னை வெளிநாடு அனுப்ப அவ‎ன் என்னிடம் அளந்த பொய்கள் இருக்கிறதே..). எ‎ன்னை வெளிநாடு அனுப்ப அவ‎ன் என்னிடம் அளந்த பொய்கள் இருக்கிறதே.. சொல்லி மாளாது.. பயணம் எல்லாம் ரெடியாகி �ஊருக்கு போய் இருங்கள், விசா தயாரா‎னதும் தகவல் தெரிவிக்கிறே‎ன். உடனே புறப்பட்டு வரவும்..� எ‎ன்று சொல்லி அனுப்பினா‎ன். வெற்றிக் கொடி நாட்டிய மகிழ்ச்சியில் ஊருக்கு திரும்பினே‎ன். அடுத்த 10 நாட்களில் கிங்கரனிடமிருந்து பதில் உடனே புறப்பட்டு வரச்சொல்லி..� எ‎ன்று சொல்லி அனுப்பினா‎ன். வெற்றிக் கொடி நாட்டிய மகிழ்ச்சியில் ஊருக்கு திரும்பினே‎ன். அடுத்த 10 நாட்களில் கிங்கரனிடமிருந்து பதில் உடனே புறப்பட்டு வரச்சொல்லி.. வானம் எ‎ன் கையில் வசப்பட்டது போல் உணர்ந்தே‎ன். எல்லோரிடமிருந்து பயணம் சொல்லி விடை பெற்றே‎ன் (அன்று எ‎ன் மனைவி அழுத அழுகையில் சௌகார் ஜானகி தோற்றுப்போனார்.. வானம் எ‎ன் கையில் வசப்பட்டது போல் உணர்ந்தே‎ன். எல்லோரிடமிருந்து பயணம் சொல்லி விடை பெற்றே‎ன் (அன்று எ‎ன் மனைவி அழுத அழுகையில் சௌகார் ஜானகி தோற்றுப்போனார்..). மும்பை போன எனக்கு இடி காத்திருந்தது.\nவர்ணனையில் சின்னப்பிள்ளைகளாய் எங்களையும் மாற்றி விட்டீர்கள் இதயம் அவர்களே...\nஇன்னமும் தொடரப்போகின்றீர்கள் என்று தெரிகிறது...\nசுகமான சிரிப்பலையா அல்லது சோகமான உணர்வலையா தொடரப்போகின்றது என்பதுதான் தெரியவில்லை...\nபுகையிரதம், தொடரூந்து என்பனவும் தற்போது ரயிலுக்கு வழங்கப்படும் தமிழ்ச்சொற்களாகும்...\nவிசாவில் ஏதோ பிரச்சினை எ‎ன்றும் உடனே எ‎ன் வீட்டிற்கு ஃபோ‎ன் செய்ததாகவும், புறப்பட்டு வருவதாக வீட்டில் தகவல் சொ‎ன்னதாகவும் சொன்னான். நா‎ன் மனதை தளரவிட வில்லை. கிங்கரனோ மீண்டும் ஊர் போய் விட்டு வரச் சொ‎ன்னான். அம்மாடி.. முடியற காரியமா இது.. போய் எவ‎ன் முகத்தில் விழிப்பது.. எவ்வளவு நாளானாலும் சரி ஃப்ளைட்டில் அடி வைக்காமல் வீட்டுக்கு திரும்ப மாட்டே‎ன் என்ற எ‎‎ன் சபதத்தை சொன்னேன். என் சபதத்தை அவ‎ன் சட்டை செய்யவே இல்லை. செலவுக்கு வைத்திருந்த பணம் கொஞ்சம், கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடும் நிலைக்கு வந்தே‎ன். அந்த அரை பசி மயக்கத்திலேயே எ‎ன் நிலமையை கிங்கரனிடம் சொல்லி புலம்பினேன். ஊரில் எ‎ன் வீட்டார் சவுதி ஸ்டாம்ப் ஒட்டிய கடிதத்தையும், ஐ.எஸ்.டி ஃபோனையும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்..\nமனமிரங்கிய கிங்கர‎ன் கையில் ஐநூறு ரூபாய் கொடுத்து (அப்பாடி.. இ‎ன்னைக்கு டெல்லி தர்பார் ஹோட்டலில் சிக்கன் பிரியாணி கட்டலாம்.. இ‎ன்னைக்கு டெல்லி தர்பார் ஹோட்டலில் சிக்கன் பிரியாணி கட்டலாம்..) ஊருக்கு போகச்சொல்லி கெஞ்சினா‎ன். நான் ஊரில் அனைவரிடமும் பயணம் சொல்லி வந்ததை சொ‎ன்னதும் �இந்த ஒரு முறை மட்டும் ஊர் போய் வாங்க..) ஊருக்கு போகச்சொல்லி கெஞ்சினா‎ன். நான் ஊரில் அனைவரிடமும் பயணம் சொல்லி வந்ததை சொ‎ன்னதும் �இந்த ஒரு முறை மட்டும் ஊர் போய் வாங்க.. அடுத்த முறை அனுப்பாவிட்டால் எ‎ன்னை உங்க செருப்பால் அடிங்க.. அடுத்த முறை அனுப்பாவிட்டால் எ‎ன்னை உங்க செருப்பால் அடிங்க.. (ஹையா..)� எ‎ன்று சொ‎ன்னா‎ன். அவ‎ன் என்னை ஊருக்கு அனுப்பப் போகும் விஷயத்தை விட, எல்லா கோபத்தையும் சேர்த்து அவனை காலணியால் மாத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆதரவாக இருந்தது. சோகத்துட‎ன் திரும்பினேன். அன்று எனக்கு இரயில் பயணம் நரகமாக இருந்தது. அத‎ன் பிறகு ஊருக்கு வந்து அடுத்த பயணம் போகும் வரை யாருக்கும் தெரியாமல், மனைவியோடு எ‎ன் பாட்டி வீட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது தனிக்கதை. கிங்கர‎னிடமிருந்து இரண்டாவது மரண ஓலை வந்தது (தந்தி..). ஆனால் நா‎ன் யாருக்கும் பயணம் சொல்லவில்லை. எ‎ன் மனைவியிடம் கூட �போய் 4 நாளில் திரும்பி வந்து விடுகிறே‎ன்� எ‎ன்று சொ‎ன்னதும் சந்தோஷமாக வழியனுப்பு விழா நடந்தது. மறக்காமல் புதுச்செருப்பு ஒ‎ன்று வாங்கிக் கொண்டே‎ன் (ஏஜெண்ட் இதற்காக காத்திருப்பாரே..). ஆனால் நா‎ன் யாருக்கும் பயணம் சொல்லவில்லை. எ‎ன் மனைவியிடம் கூட �போய் 4 நாளில் திரும்பி வந்து விடுகிறே‎ன்� எ‎ன்று சொ‎ன்னதும் சந்தோஷமாக வழியனுப்பு விழா நடந்தது. மறக்காமல் புதுச்செருப்பு ஒ‎ன்று வாங்கிக் கொண்டே‎ன் (ஏஜெண்ட் இதற்காக காத்திருப்பாரே..). அடுத்த பயணம் மும்பை நோக்கி மூ‎ன்றாவது முறையாக..). அடுத்த பயணம் மும்பை நோக்கி மூ‎ன்றாவது முறையாக.. ஏஜெண்டை நா‎ன் சந்தித்த போது அவர் பார்வை என் முகத்தை விட எ‎ன் செருப்பு மீதே நிலைத்தது. என் செருப்பின் மகிமையோ என்னவோ அடுத்த நாளே பயணம் ரெடியானது (அதற்கு பரிசாக அந்த புதுச்செருப்பை நம் கிங்���ரருக்கே தாரை வார்த்து கொடுத்தே‎ன்.. ஏஜெண்டை நா‎ன் சந்தித்த போது அவர் பார்வை என் முகத்தை விட எ‎ன் செருப்பு மீதே நிலைத்தது. என் செருப்பின் மகிமையோ என்னவோ அடுத்த நாளே பயணம் ரெடியானது (அதற்கு பரிசாக அந்த புதுச்செருப்பை நம் கிங்கரருக்கே தாரை வார்த்து கொடுத்தே‎ன்..\nயாரிடமும் பயணம் சொல்லாமல் வந்ததை நினைத்து நொந்தே‎ன். எஜெண்டிடம் பாஸ்போர்ட், டிக்கெட்டை வாங்கிக் கொண்டு நிலையைச் சொல்லி �ஊருக்கு போய் அனைவரிடமும் பயணம் சொல்லிவந்துவிடவா..� எ‎ன்று கேட்டதற்கு �முடியாது..� எ‎ன்று கேட்டதற்கு �முடியாது.. நாளை ஃப்ளைட்டில் ஏறியாக வேண்டும்.. நாளை ஃப்ளைட்டில் ஏறியாக வேண்டும்..� எ‎ன்று கறாராக சொல்லிவிட்டா‎ன் (பாவி..� எ‎ன்று கறாராக சொல்லிவிட்டா‎ன் (பாவி..). எனக்கு வெளிநாடு போகும் சந்தோஷத்தை விட எப்படி தொலைபேசி மூலம் எ‎ன் சகியை சமாதானப்படுத்துவது என்ற கவலை தா‎ன் அதிகமானது. நடுங்கிய படியே விஷயத்தை சொ‎ன்னதும் சௌகார் ஜானகியி‎ன் கண்ணீர் தொழிற்சாலை சுறு சுறுப்புட‎ன் இயங்கத் தொடங்கியது..). எனக்கு வெளிநாடு போகும் சந்தோஷத்தை விட எப்படி தொலைபேசி மூலம் எ‎ன் சகியை சமாதானப்படுத்துவது என்ற கவலை தா‎ன் அதிகமானது. நடுங்கிய படியே விஷயத்தை சொ‎ன்னதும் சௌகார் ஜானகியி‎ன் கண்ணீர் தொழிற்சாலை சுறு சுறுப்புட‎ன் இயங்கத் தொடங்கியது.. இரண்டு பேரும் மாற்றி மாற்றி அழுது இரு பக்கமும் வெள்ளக்காடானது.. இரண்டு பேரும் மாற்றி மாற்றி அழுது இரு பக்கமும் வெள்ளக்காடானது.. இப்படி இரயில் பயணம் எ‎ன் வாழ்வில் நிறையவே விளையாடி விட்டது.\nஆம் இதயம் நீங்கள் சொன்னது போல ரயில் அனுபவம் ஒரு தனி அனுபவம்\nநீங்கள் நீராவி புகை விண்டியில் போயிருக மாட்டீர்கள் என்று நினைகிறேன்,\nநான் சின்ன வயதில் போயிருகிறேன். சற்று பெரியவனான வுடம் அந்த மாதிரி கருப்புகலர் வண்டியை நான் கன்னில் கூட கண்டதில்லை.\nபோயிட்டு வந்தால் உடம்புல கருப்பு கலரா ஆகிவிடுமாம் என் அப்பா சொல்வாரு.\nபுதுசா தமிழ்ல வார்த்தைகளை கண்டுபிடித்து குழப்புவதை விட கம்முனு ரயில் நு சொல்லரது தான் நல்லது.\nபுது புது வார்த்தைகளை அதிக படுத்தீட்டே போனா, நம்ம மொழி கடின மாகி விடும்\nஇதயம் உங்கள் கதையைப் படித்ததும் என் கண்ணிலும் கண்ணீர் வெள்ளம்...\nஆனால் சோகத்திலல்ல. அடக்கமாட்டாத சிரிப்பில்...\nஇதயம் அந்த க���ங்கரனை சும்மா விட்டுவிட்டீர்களே... சரி நீங்கள் கொடுத்த புது செருப்புக்களை பார்க்கும் போதெல்லாம் 'நல்லவேளை இதனால் அடி வாங்காமல் போனேனே' என்று நினைத்துக் கொண்டிருந்திருப்பார். உங்களை சிக்கலில் மாட்டிவிட்ட சிக்கு புக்கு பயணம் கடைசியில் நாரதர் கலகம் போல் நன்றாக முடிந்ததே இப்போதெல்லாம் விமான பயணம் மட்டும்தானா இப்போதெல்லாம் விமான பயணம் மட்டும்தானா\nபுதுசா தமிழ்ல வார்த்தைகளை கண்டுபிடித்து குழப்புவதை விட கம்முனு ரயில் நு சொல்லரது தான் நல்லது.\nபுது புது வார்த்தைகளை அதிக படுத்தீட்டே போனா, நம்ம மொழி கடின மாகி விடும்\nசொல்லும் கருத்துக்களில் சிறந்த ஆசிரியராக இருக்கும் நீங்கள், அதை எழுதும் போது கெட்ட மாணவராக மாறிவிடுகிறீர்களே வாத்தியார்..\nஇதயம் உங்கள் கதையைப் படித்ததும் என் கண்ணிலும் கண்ணீர் வெள்ளம்...\nஆனால் சோகத்திலல்ல. அடக்கமாட்டாத சிரிப்பில்...\nநான் பட்ட பாடு உங்களுக்கு அத்தனை சிரிப்பாக இருக்கிறதா..\nஇதயம் அந்த கிங்கரனை சும்மா விட்டுவிட்டீர்களே... சரி நீங்கள் கொடுத்த புது செருப்புக்களை பார்க்கும் போதெல்லாம் 'நல்லவேளை இதனால் அடி வாங்காமல் போனேனே' என்று நினைத்துக் கொண்டிருந்திருப்பார். உங்களை சிக்கலில் மாட்டிவிட்ட சிக்கு புக்கு பயணம் கடைசியில் நாரதர் கலகம் போல் நன்றாக முடிந்ததே இப்போதெல்லாம் விமான பயணம் மட்டும்தானா இப்போதெல்லாம் விமான பயணம் மட்டும்தானா\nகிங்கரன் உடன் என்னை பயணம் அனுப்பிவிட்டதால் மயிரிழையில் உயிர் தப்பினார்.. அந்த செருப்பு இருந்த வரை அவர் என்னை மறந்திருக்க மாட்டார்..\n அது நடை, சைக்கிள், பைக், ஆட்டோ, பஸ், கார், வேன், இரயில், விமானம் எதுவாக இருந்தாலும் சரி.. இன்னும் இராக்கெட்டில் மட்டும் பயணம் செய்ததில்லை. திரு. அப்துல் கலாம் அவர்களின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்..:D :D \nநிறைய அனுபவித்திருக்கிறீர் இதயம். மூன்று முறை ரயில் பயணம் செய்தாலும் ஒருவழியாக உங்களை வெளிநாடு அனுப்பி வைத்தானே அந்த கிங்கரன். இன்றும் பல்லாயிரம் கொடுத்து ஏமாந்தோர் பலர் இருக்கின்றார்கள்.. அந்த வகையில் கொடுத்து வைத்தவர் நீங்கள்.\nநிறைய அனுபவித்திருக்கிறீர் இதயம். மூன்று முறை ரயில் பயணம் செய்தாலும் ஒருவழியாக உங்களை வெளிநாடு அனுப்பி வைத்தானே அந்த கிங்கரன். இன்றும் பல்லாயிரம் கொடுத்து ஏமாந்��ோர் பலர் இருக்கின்றார்கள்.. அந்த வகையில் கொடுத்து வைத்தவர் நீங்கள்.\n கொடுத்து ஏமாந்தோர் பட்டியலில் இல்லாமல் கொடுத்து வைத்தோர் பட்டியலில் நான் வந்தது கடவுளின் கருணையே..\nநீங்கள் எழுதிய ஒரு வாழ்க்கை உண்மைச் சம்பவத்தை நகைச்சுவைபட கோர்வையாய் ரசிக்கும்படி எழுதியது எனக்கு மிகவும் ரசனையாய் படுகிறது.\nஆரம்பம் அனிமையாக இருந்தாலும் பின்னர் சோக மேகம் மூடிவிட்டது.\nஅனுபவங்கள் எப்போதுமே இப்படித்தான் இருக்குமோ என்னவோ...\nகடைசியாக கிங்கரனை எப்போது சந்தித்தீர்கள்\nகடைசியாக கிங்கரனை எப்போது சந்தித்தீர்கள்\nகடைசியாக செருப்போடு சந்தித்தது தான்..:nature-smiley-008: :nature-smiley-008: அதன் பிறகு அவரை சந்திக்கும் (அ)பாக்கியம் எனக்கு கிட்டவில்லை..\nஎம்மைச் சின்ன வயதுக்கு அழைத்துச்சென்ற ஆரம்ப வர்ணனை இறுதியில் சோகத்துக்குக் கொண்டுசென்று விட்டன இதயம். அங்கங்கே நகைச்சுவைத்தேன். பாராட்டுகள். மக்கள் தொலைக்காட்சியில் ரயிலை தொடர்வண்டி என்கின்றார்கள். அது சரியானதாகவே படுகின்றது. அதுபோல இப்போது எமது தேசத்தில் அதனை தொடருந்து என்கின்றார்கள். மீண்டும் ஒருமுறை பாராட்டுகள் இதயம்.\nநான் பட்ட பாடு உங்களுக்கு அத்தனை சிரிப்பாக இருக்கிறதா..\nஇல்லை. நீங்கள் அடைப்புக் குறிகளுக்குள் இட்ட குறிப்புகள் சிரிப்பை தருகின்றன.\nஉங்களை போன்று தான் நானும் திருச்சி முதல் சென்னை வரை பல முறை விமான பயனத்திற்காக முயற்சித்து முயற்சித்து தொடர் வண்டியில் பயனித்ததுண்டு அந்த சோகக்கதைகள் ஞாபகம் வந்தது நன்றி\nஏன் இவ்வளவு துன்பம் வெளி நாடு செல்லுவதற்கு...\nரயில் பயணம் என்றால் ஒரு தனி ஆனந்தம் தான், உங்களை போல் எனக்கும். முதியவர் பட்டத்துக்கு தயாராகிகொண்டிருக்கும் எனக்கும் ரயில் பயணம் என்றால், என் இதயதுடிப்பு படபடவென்று * அடித்துகொள்ளும் ஆனந்த எதிர்பார்ப்பினால், இப்போதுகூட. ஆனால் முன்புபோல் இல்லாமல், எனக்கு ரயில் பயண வாய்ப்புகள் குறைந்திருக்கிறது. நான் என்னுடைய வேலை ஆரம்பகட்டத்தில் ஒரு பத்து வருடம் சேல்ஸ்மென்னாகவும், அதற்க்கு அடுத்தகட்ட சுப்ரவைஸராகவும் பணியாற்றிய போது மாதத்தில் பதினெட்டு இருபது நாட்கள் ரயிலில் வாசம் செய்தவன். அந்த பயணங்களை நினைத்தால் இப்போதும் மனதில் கட்டுகடங்கா சந்தோஷம் வருகிறது. ரயில் பயணம் ஒரு அலாதியான அனுபவம் தா���்.\nநிற்க. உங்கள் பம்பாய் ரயில் பயணங்கள் வெற்றிகரமாக முடிந்தது, மூன்று முறை பயணிக்க நேர்ந்தாலும். பலபேருக்கு இந்த ஏஜென்டுகளால் ஏமாற்றம்தான் மிஞ்சும். அதற்க்கு நீங்கள் கடவுளுக்கு நன்றிகடன் பட்டிருக்றீர்கள். உங்கள் இந்த பயணங்களின் வர்ணனையை நகச்சுவையுடன் கூடிய சோகத்துடன் எழுதீருப்பது மிக ஜோர். என் வாழ்த்துக்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/markets-fall-even-by-the-weekend/", "date_download": "2019-06-26T07:07:35Z", "digest": "sha1:DIY5JIMXYNK53Z25VK2UJ7KZDJJC37TV", "length": 11608, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வார இறுதியிலும் சந்தையில் சரிவு - Markets fall even by the weekend", "raw_content": "\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nவார இறுதியிலும் சந்தையில் சரிவு\nசர்வதேச சந்தைகளில் காணப்பட்ட சரிவுப் போக்கின் நிழல் தவிர, இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற தகவல்கள் சந்தையின் வீழ்ச்சிக்கு காரணம்.\nவாரத்தின் கடைசி வணிக தினமான இன்று பிப் 9, வெள்ளியன்று, இந்திய பங்குசந்தைகள் மீண்டும் சரிவைச் சந்தித்தன. இன்று மாலை வணிக நிறைவின்போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 407 புள்ளிகள் இறக்கம் கண்டு, 34,005 என்ற அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 122 புள்ளிகள் சரிந்து 10,454 என்ற நிலையிலும் ஓய்ந்தன. இந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1060 புள்ளிகளை இழந்துள்ளது.\nசர்வதேச சந்தைகளில் காணப்பட்ட சரிவுப் போக்கின் நிழல் தவிர, இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று வரும் தகவல்களால் கவலை தலை தூக்குவதும் சந்தையின் வீழ்ச்சிக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுதவிர, தேர்ந்தெடுத்த துறைகளில் இன்று ஏற்றத்தைக் காண முடிந்தது.\nஉதாரணமாக, சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியை திரும்பப் பெற இந்திய அரசு திட்டமிடுவதாக கசியும் தகவலையொட்டி, இன்றைய சந்தையில் சர்க்கரைத் துறை பங்குகளின் விலை பரவலான ஏற்றத்தைக் கண்டன. மருந்துப் பொருள் நிறுவனப் பங்குகள் அதிக அளவில் சரிவு கண்டன. கட்டுமானம், வாகன உற்பத்தித் துறை பங்குகளில் இப்போது நம்பிக்கை குறைந்திருப்பதாக தெரிகிறது.\nஅடுத்து மீண்டும் திங்களன்று காலை தொடங்கும் சந்தையில் நிச்சயமற்றத்தன்மைதான் ஆ���்சி செய்யும். அதனால், இன்னும் சரிவுக்கு இடமும், வாய்ப்பும் உள்ளது என்பதே நிபுணர்களின் கருத்து.\nஎக்ஸிட் போல் முடிவுகளால் அதிகரித்து வரும் பங்குச்சந்தை புள்ளிகள்… காரணம் என்ன\nஎட்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு நிஃப்டி வீழ்ச்சி 9வது நாளாக சென்செக்ஸ் தொடர் சரிவு\n5 மாநில தேர்தல் முடிவுகள் சென்செக்ஸை இப்படியா பாதிக்கும்\nஇந்திய பங்குசந்தையில் பெரும் வீழ்ச்சி : ரூ 2 லட்சம் கோடி நாசம்\nதொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் : இந்திய பங்குசந்தையில் சுறுசுறுப்பு\n“அமெரிக்காவில் வட்டி வேகமாக உயராது” இந்திய சந்தையில் ஏற்றத்துடன் எதிரொலி\nமந்த நிலையில் முடிந்த இந்திய பங்குசந்தை\nஆடி அடங்கிய ஆட்டம் ; தள்ளாட்டத்தில் இந்திய பங்குசந்தை\nஆசிய சந்தைகளின் போக்கில் பயணித்து, இந்திய பங்குசந்தையும் ஏற்றத்தில்\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nபொம்மை புலியைக் கண்டு 45 நிமிடங்கள் நின்ற ஸ்காட்லாந்து போலீசார்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nBengaluru - Chennai Shatabdi : இந்த மார்க்கத்தில் 26 ரயில்கள் தினம் தோறும் இயக்கப்படுகிறது.\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nAmarnath Yatra package : இரவு ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இரவு உணவு வழங்கப்படும்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையி���ுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/what-the-2014-exit-polls-predicted-350911.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T06:15:22Z", "digest": "sha1:UPIRODI7W5DPZDJD2W3YUFOXU4HRSJNL", "length": 18861, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "2014 லோக்சபா தேர்தல்.. எக்ஸிட் போல் முடிவுகள் சொன்னது என்ன? | What the 2014 exit polls predicted? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n11 min ago அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\n12 min ago குழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\n17 min ago ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\n29 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2014 லோக்சபா தேர்தல்.. எக்ஸிட் போல் முடிவுகள் சொன்னது என்ன\nExit poll 2019 | முடிவுகளை மாலை 6.30-க்குப் பின் வெளியிட வேண்ட���ம்: தேர்தல் ஆணையம்\nடெல்லி: லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நிறைவடைந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல்) வெளியாக உள்ளன. கடந்த 2014 லோக்சபா தேர்தலின் போதும் 7 ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தை கருத்து கணிப்பை வெளியிட்டு இருந்தன.\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புதான் இனி அடுத்த சில நாட்களுக்கு பேசுபொருளாக இருக்கும். மே 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஊடகங்கள் வெளியிட இருக்கும் கருத்து கணிப்புகள் கவனம் பெறும்.\n2014 லோக்சபா தேர்தலின் போது சில எக்ஸிட் போல் முடிவுகள், நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக கூறியிருந்தன. குறிப்பாக நியூஸ் 24- சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகள் மிக துல்லியமாக இருந்தன.\nமணாலியில் மணக்கோலத்தில் பணமாலையுடன் வாக்களிக்க வந்த மாப்பிள்ளை\nதேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 340 இடங்கள் கிடைக்கும் என கூறியது நியூஸ் 24- சாணக்யா எக்ஸிட் போல். இதன்படியே மொத்தம் 336 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றியது. அதேபோல் மேப்ஸ் ஆஃப் இண்டியாவும் பாஜக கூட்டணி 330 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்திருந்தது.\nபாஜக தனித்தே 282 இடங்கள்\nஇண்டியா டிவி-சிவோட்டர், ஏபிபி-நீல்சன், சிஎன்என்-ஐபிஎன் - சிஎஸ்டிஎஸ் ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 289, 281, 272 முதல் 280 இடங்கள் கிடைக்கும் என கணித்தன. ஆனால் பாஜக தனித்தே 282 இடங்களைக் கைப்பற்றியது. ஹெட்லைன்ஸ்ட் டுடே- சிசெரோ எக்ஸிட் போல் பாஜக அணிக்கு 261-283; டைம்ஸ்நவ்- ஓஆர்ஜி 249 என தெரிவித்தன.\nகடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது. ஆனால் எக்ஸிட் போல் முடிவுகள் காங்கிரஸுக்கும் கணிசமான இடங்கள் கிடைக்கும் என தெரிவித்தன. அதுவும் டைம்ஸ் நவ்- ஓஆர் ஜி 148 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என கூறியது. காங்கிரஸ் கட்சியால் 44 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது.\nமேலும் இடதுசாரிகளுக்கு கடும் வீழ்ச்சிதான் என்பதை அனைத்து ஊடகங்களும் தெளிவாகவே எடுத்து கூறின. ஆனால் 12 முதல் 20 இடங்கள் வரை இடதுசாரிகளுக்கு கிடைக்கும் என எக்ஸிட் போல் முடிவுகள் கூறியபோதும் சிங்கிள் டிஜிட்டில்தான் (9 இடங்கள்) அவர்களுக்கு கிடைத்த பரிதாபமும் நடந்தது.\nஇம்முறை எ���்ஸிட் போல் முடிவுகள் சொல்லப் போவது என்ன ஒரிஜனல் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதுதான் இனி வரும் நாட்களின் விவாதப் பொருளாக இருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\nசுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகத்துக்கு மோசமான பின்னடைவு.. அதிர்ச்சி பட்டியல்\nகல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\n1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nloksabha elections results exit polls லோக்சபா தேர்தல்கள் முடிவுகள் எக்ஸிட் போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/other-insurance/trade-protector-policy", "date_download": "2019-06-26T06:45:13Z", "digest": "sha1:BV7DACRYI4XRIA4FLFMVIN7HWTTTQBHU", "length": 35479, "nlines": 225, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " வர்த்தக நல காப்பீடு| இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனம் இந்தியா", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்���ீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nஇஃப்கோ டோக்கியோவின் ஆன்லைன் வர்த்தக பாதுகாப்புத் திட்டம்\nஅதிக நேரம் மற்றும் மூலதனத்தை செலவழித்து நீங்கள் உருவாக்கிய வர்த்தகம் அல்லது தொழில் தொடர்ந்து பல்வேறு வகையான ஆபத்துக்களின் அச்சுறுத்தலின் கீழ் இருக்கிறது. எந்த துரதிருஷ்டவசமான நிகழ்வும் உங்கள் தொழிலுக்கும் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு சாத்தியமான ஆபத்திலிருந்தும் உங்கள் தொழிலை நீங்கள் பாதுகாக்க முடியாது என்றாலும், வர்த்தக பாதுகாப்புத் திட்டடத்தின் மூலம் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எதிராக உங்கள் தொழிலை பாதுகாக்க உதவும் நடவடிக்கைகளை நீங்கள் நிச்சயமாக எடுக்கலாம்.\nஇஃப்கோ டோக்கியோ பொது காப்பீட்டின் வர்த்தக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் நிச்சயமற்ற நிலைகளுக்கு எதிராக உங்கள் தொழிலை பாதுகாத்திடுங்கள்.\nஎங்கள் வர்த்தக பாதுகாப்புத் திட்டமானது பரந்த அளவிலான ஆபத்துக்கள் மற்றும் அபாயங்களுக்கு எதிராக உங்கள் தொழிலுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தனித்துவமான வர்த்தக காப்பீடாகும். இந்த பேக்கேஜ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தொழில் செய்யும் போது, நீங்கள் பொதுவாக சந்திக்கும் அனைத்து ஆபத்துக்களுக்கும் எதிராக நீங்கள் பாதுகாக்கபடுவீர்கள் .\nஇந்த பாலிசி 12 பிரிவுகளைக் கொண்டுள்ளது, இவை உங்களுக்கும், நிர்வாக இயக்குநர்கள், பங்காளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட மூலதனங்களை பாதுகாப்பதுடன் உங்கள் வர்த்தக நிறுவனம், சொத்துகள், உடமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றிற்கு முழு பாதுகாப்பை அளிக்கிறது. பிரிவுகள்:\nதீ மற்றும் அது சம்பந்தமான ஆபத்துகள் (பிரிவு 1): இந்த பிரிவின் கீழ், உங்கள் கட்டிடங்கள், பொருட்கள், பர்னிச்சர்கள், பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள், உள் அலங்காரங்கள் மற்றும் பிற பொருட்கள் தீ, குண்டு வெடிப்பு, தண்ணீர் தொட்டி வெடித்தல்/நிரம்பி வழிதல், கலவரங்கள், வேலைநிறுத்தங்கள், தீங்கு விளைவிக்கும் சேதங்கள், நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி, நிலச்சரிவு ஆகியவற்றிற்கு எதிராக காப்பீடு செய்யப்படுகிறது.\nகூடுதல் கட்டணமில்லாமல், நாங்கள் காப்பீடு செய்யும் மற்றவை\nகூடுதல் கட்டணத்தின் மூலம் , நாங்கள் காப்பீடு செய்யும் மற்றவை\nசேதங்களைத் தொடர்ந்து கட்டட விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான செலவுகள் ஒரு இழப்பிற்குப் பிறகு மறுசீரமைப்பின் போது கட்டடத்தை பார்வையிடுவதற்கு வரும் கட்டடக்கலை நிபுணர்கள், சர்வேயர்கள் போன்றோருக்கான தொழில் கட்டணம்\nபழுதுபார்க்க அல்லது சீரமைப்புக்காக வேறு இடத்திற்கு பொருட்களை தற்காலிகமாக எடுத்துச் செல்லுதல் குப்பைகளை அப்புறப்படுத்தும் செலவு பொருட்களை தற்காலிகமாக அப்புறப்படுத்தும் செலவு\nதிருட்டு மற்றும் பிற ஆபத்துகள் (பிரிவு 2): மரம்/மின் கம்பங்கள்/விளக்குத் தூண்கள் விழுவதனால் ஏற்படும் சேதம், தொலைக்காட்சி, ரேடியோ ஆன்டனாக்கள்/செயற்கைக்கோள் டிஷ்கள் உடைதல் அல்லது விழுதல் மற்றும் தீயை அனைக்கும் போது குடிமை அதிகாரிகள் ஏற்படுத்திய சேதம் ஆகியவற்றுடன் சேர்த்து வீட்டை உடைத்தல், திருட்டு மற்றும் கொள்ளை ஆகியவற்றிற்கு எதிராக பிரிவு 1 இல் உள்ள அதே உடமைகளை இந்த பிரிவு பாதுகாக்கிறது\nபணம் மற்றும் நம்பிக்கை உத்தரவாதம் (பிரிவு 3 A/B): விபத்து அல்லது எதிர்பாராத சம்பங்கள் காரணமாக திருட்டு, வீட்டை உடைத்தல், கொள்ளை மற்றும் கடத்தல் ஆகியவற்றினால் வளாகத்தில் ஏற்படும் பண இழப்பை இந்த பிரிவு கவர் செய்கிறது. கூடுதல் செலவில், பாதுகாப்பான, வலுவான அறை, ஸ்டீல் அலமாரிகள் மற்றும் பணத்தை எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் பெட்டி, பை போன்றவற்றுக்கான இழப்பு அல்லது சேதத்தை நாங்கள் கவர் செய்கிறோம்.\nஉங்கள் ஊழியர்கள் செய்யும் மோசடி அல்லது நேர்மையற்ற செயலினால் ஏற்படும் நேரடி பண இழப்புகளை இந்த பிரிவு கவர் செய்கிறது.\nபொருத்தப்பட்ட கண்ணாடி மற்றும் சுகாதார சாதனங்கள் (பிரிவு 4): ஃபிரேம்கள், எழுதுதல்/பிரிண்டிங்/குறியிடுதல் போன்றவற்றுக்கான செலவு உட்பட, உங்கள் வளாகங்களில் காணப்படும் பொருத்தப்பட்ட கண்ணாடி மற்றும் சுகாதார சாதனங்கள் தற்செயலாக உடைதல் மற்றும் இதுபோன்ற உடைசலினால் உங்கள் தொழில் ஸ்தலத்திலுள்ள பொருட்கள்/உருப்படிகளில் ஏற்படும் தற்செயலான சேதம் ஆகியவற்றை இந்த பிரிவு கவர் செய்கிறது.\nஎலக்ட்��ானிக் சாதனங்கள் (பிரிவு 5): உங்கள் வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கும் தகவல் எடுத்துச் செல்லும் பொருள் உட்பட கம்ப்யூட்டர்கள், தொலைநகல் இயந்திரங்கள், பாகங்கள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் ஏற்படும் இழப்பு அல்லது சேதத்தை இந்த பிரிவு கவர் செய்கிறது.\nநீங்கள் குறிப்பிடும் வரம்புகள் வரை தரவு எடுத்துச் செல்லும் பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றில் உள்ள எலக்ட்ரானிக் தரவை மீட்பதற்கான செலவையும் இந்த பிரிவு கவர் செய்கிறது.\nதொலைக்காட்சி/வீடியோ சாதனங்கள் மற்றும் சிறிய கம்ப்யூட்டர்/ மொபைல் போன் (பிரிவு 6A/B). உங்கள் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள உங்கள் தொலைக்காட்சி/வீடியோ சாதனங்கள் மற்றும் உலகத்தில் எங்கேனும் உள்ள உங்கள் சிறிய கம்ப்யூட்டர், மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் டயரியில் ஏற்படும் இழப்பு அல்லது சேதத்தை இந்த பிரிவு கவர் செய்கிறது.\nஅனைத்து ஆபத்துக்கள் (பிரிவு 6 C): தீ, கலகம், கொள்ளை மற்றும் குறிப்பாக விதிவிலக்களிக்கப்படாத பிற விபத்து இழப்பு சேதம் ஆகியவற்றுக்கு எதிராக வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள நியான், பிரகாசமான அடையாளங்கள், சாரங்கள் மற்றும் இந்தியாவில் எங்கேனும் உள்ள பிற வர்த்தக சாதனங்களை இந்த பிரிவு கவர் செய்கிறது.\nமின்சார/இயந்திர சாதனங்கள் பழுதடைதல் (பிரிவு A): உங்கள் வளாகத்தில் உள்ள 7 வருடத்திற்கு குறைந்த மின்சார அல்லது இயந்திர சாதனங்கள் திடீரென மற்றும் எதிர்பாராமல் உடைவதை இந்த பிரிவு கவர் செய்கிறது.\nகுளிரூட்டப்பட்ட பொருட்கள் தரங் குறைதல் (பிரிவு 7 B): குளிர்பதனப் பிரிவின் திடீர் எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல் பழுது அல்லது குளிர்பதன வாயுக்கள் தற்செயலாக கசிவவதனால் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடு காரணமாக தரங்குறைதல் மற்றும் அழுகுவதனால் குளிரூட்டப்பட்ட பொருட்களில் ஏற்படும் சேதத்தை இந்த பிரிவு கவர் செய்கிறது.\nதனிநபர் விபத்து (பிரிவு 8): ஆடை சேதம், பிரேத வண்டி செலவு, ஆம்புலன்ஸ் கட்டணங்கள், வேலைவாய்ப்பு பலன் இழப்பு, பிள்ளைகளுக்கான கல்வி நிதி மற்றும் காப்பீட்டாளரின் காயங்களை சரிசெய்வதற்கான செலவும் மற்றும் இது போன்ற காயங்களினால் ஏற்படும் வீடு அல்லது வாகன மறுசீரமைப்பு செலவு ஆகியவற்றுடன் சேர்த்து ஊனம் (நிரந்தரமான அல்லது தற்காலிகமான) மரணத்திற்கு வழிவகுக்கும் விபத்தினால் ஏற்படும் உடல் காயங்களுக்கு எதிராக உங்களையும் உங்கள் தொழிலில் சம்பந்தப்பட்ட பிற நபர்களையும் இந்த பிரிவு கவர் செய்கிறது.\nதொழில் தடை (பிரிவு 9): உங்கள் தொழில் தடை காரணமாக பிரிவு 1 இன் கீழ் கவர் செய்யப்பட்டுள்ள ஆபத்துக்களினால் காப்பீடு செய்யப்பட்ட பொருளில் ஏற்படும் சேதம் காரணமாக அதிகமான வேலைச் செலவு உட்பட உங்கள் மொத்த வர்த்தக லாப இழப்புக்காக இந்த பிரிவு உங்களை கவர் செய்கிறது.\nபேக்கேஜ் (பிரிவு 10): உங்கள் தொழில் தொடர்பாக உலகில் எங்காவது நீங்கள் பயணம் செய்யும் போது, எடுத்துச் செல்லும் உங்களுடைய அல்லது உங்கள் பணியாளர்களுடைய பேக்கேஜ்களுக்கு தற்செயலாக அல்லது துரதிருஷ்டவசமாக ஏற்படும் இழப்பு அல்லது சேதத்தை இந்த பிரிவு கவர் செய்கிறது.\nபொறுப்பு (பிரிவு 11 A/B): பணியாளர் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் உங்களுடன் பணியாற்றும் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் காயம் அல்லது மரணத்திகு உங்கள் ஊழியர்களுக்கு தற்செயலான மரணம், உடல் காயம் அல்லது சொத்து சேதம், அத்துடன் பொருளை திருடுவதாக தவறாக குற்றஞ்சாட்டுதல் அல்லது தவறாக சிறையிலடைத்தல் உட்பட பொதுமக்களின் பொறுப்புக்கு எதிராக இந்தப் பிரிவு உங்களை கவர் செய்கிறது.\nபோக்குவரத்திலுள்ள பொருட்கள் (பிரிவு 12): உங்கள் வர்த்தகம் அல்லது தொழிலுடன் தொடர்புடைய பொருள் போக்குவரத்தில் இருக்கும் போது, தீ, மின்னல், பாலங்கள் உடைதல், மோதல், தடம் புரளுதல், வேலை நிறுத்தம், கலகம், திருட்டு மற்றும்/அல்லது முழு பேக்கேஜையும் டெலிவரி செய்யாதிருத்தல், கொள்ளை ஆகியவற்றின் காரணமாக பொருட்களில் ஏற்படும் சேதத்தை இந்த பிரிவு கவர் செய்கிறது.\nநினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\n12 பிரிவுகளில் குறைந்தது 5 -ஐ கவர் செய்ய வேண்டும்.\n6 அல்லது அதற்கு அதிகமான பிரிவுகளை நீங்கள் கவர் செய்தால், பிரீமியம் தள்ளுபடிக்கான ஒரு வசதி உள்ளது.\n1, 2, 4, 5, 6 மற்றும் 7 ஆகிய பிரிவுகளைப் பொறுத்த வரையில், காப்பீடு என்பது மறுநிதியளிப்பு மதிப்பு அடிப்படையிலானதாகும் (அதாவது பழையதுக்கான புதியது), இதில் காப்பீட்டுத் தொகையானது சரக்குகள், கடமைகள் முதலியவை உட்பட புதிய சொத்தின் மதிப்புகளை குறிப்பிட வேண்டும். இது பிரிவு 1 மற்றும் 2 இன் “பிற உள்ளடக்கங்களுக்கு” மட்டும் பொருந்தாது.\nகுறிப்பிட்ட பொருட்களில் சில துணை வரம்புகள் தவிர, பாலிசியின் எந்த பிரிவின் கீழும் காப்பீடுத் தொகைக்காக குறிப்பிடப்பட்ட அதிகபட்ச வரம்புகள் எதுவுமில்லை.\nசேதத்தின் போது, நீங்கள் தேர்ந்தெடுத்த காப்பீட்டுத் தொகையை விட சொத்து மதிப்பு அதிகமாக இருந்தால், உரிமை கோரல் அதே விகிதத்தில் செலுத்தப்படும். இது 1, 2, 4, 5, 6 மற்றும் 7 ஆகிய பிரிவுகளுக்கு பொருந்தும்.\nஇந்த பாலிசியின் கீழ் கவர் செய்யப்படாத சில முக்கியமான விதிவிலக்குகள் பின்வருமாறு:\nபோர், படையெடுப்பு, வெளிநாட்டு எதிரிகளின் செயல், எதிர்ப்பு ( அறிவிக்கப்பட்ட போர் அல்லது அறிவிக்கப்படாத போர்), உள்நாட்டுப் போர், கலகம், புரட்சி ஆகியவற்றின் விளைவாலான சேதம்.\nஏதேனும் அரசின் அல்லது சட்டரீதியாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் உத்தரவால் பறிமுதல், கட்டளையிடுதல், கோரிக்கை அல்லது அழிவு ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் சேதம்.\nகதிரியக்கத்தினால் அயனியாக்கம் கதிர்வீச்சு அல்லது மாசு ஆகியவற்றின் பங்களிப்பு அல்லது அவற்றினால் ஏற்படும் நேரடியான அல்லது மறைமுகமான சேதம்.\nதேய்மானம் மற்றும் கிழிசல் அல்லது படிப்படியாக தரங் குறைதல் காரணமாக ஏற்படும் தேய்மானம் மற்றும் சேதம்.\nஎந்த வகையான மாசுபாடு காரணமாகவும் சொத்து மற்றும் உடமைகளில் ஏற்படும் சேதம். இவை தவிர, பாலிசியின் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வேறு சில விதிவிலக்குகளும் உள்ளன.\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nஇணையத்தில் பயண காப்பீடு வாங்கும்போது நான் எவ்வாறு பணத்தை சேமிக்க முடியும்\nஎச்சரிக்கை மணி எழுப்பும் கருவி மற்றும் பூட்டுதல் அமைப்மை நிறுவினால் ஏதேனும் தள்ளுபடி கிடைக்குமா\nஒரு தனியார் காரின் மின் / மின்னணு பாகங்கள் யாவை\nநான் பாலிசியை ரத்து செய்தால் என்னவாகும்\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்ப���டு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/29283-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T06:32:13Z", "digest": "sha1:BMIWX6G7JKTKPR7CH4FE7NVPDU7AVZYC", "length": 6890, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் | நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்", "raw_content": "\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசிறப்பு: காளையார்கோவில் ஸ்ரீஅம்பாள் கதிர் குளத்தில் தபசுக் காட்சி. பழனி ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம்.\nதிதி: அஷ்டமி மாலை 4.54 மணி வரை. பிறகு நவமி.\nநட்சத்திரம்: ஆயில்யம் காலை 11.20 மணி வரை. பிறகு மகம்.\nநாமயோகம்: விருத்தி காலை 10.39 மணி வரை. பிறகு துருவம்.\nநாமகரணம்: பத்திரை காலை 6.06 வரை. பிறகு பவம் மாலை 4.48 வரை. அதன் பிறகு பாலவம்.\nயோகம்: சித்தயோகம் காலை 11.20 வரை. பிறகு மந்தயோகம்.\nசூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 5.44.\nராகு காலம்: மாலை 4.30-6.00\nஎமகண்டம்: மதியம் 12.00-1.30 குளிகை: மாலை 3.00-4.30\nஅதிர்ஷ்ட எண்: 2, 3, 8\nபொதுப்பலன்: காவல் தெய்வங்களை வணங்க, வழக்குகள் பேசி முடிக்க, மூலிகை மருந்து சேகரிக்க நன்று.\nகிணறுகள் வறண்டுவிட்டன; மழை மட்டுமே சென்னையை காக்க முடியும்: ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஆதங்கம்\n - இப்படித்தான் வந்தன பாடநூல்கள்\nஅறிவியல் மேஜிக்: தண்ணீரில் மிதக்கும் ஊசி\n'பேட்டிங் மந்திரத்தை' மறந்ததால் தோல்வி;அரையிறுதிக்கு தகுதிபெறுவோம்: மோர்கன் நம்பிக்கை\nசெயற்கை மழை வரவழைக்க ஆய்வு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவிமானப் படைக்கு கூடுதல் பலம்: அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை இந்தியாவுக்க�� வழங்கியது அமெரிக்கா\n6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு- அகிலேஷ் யாதவ் உட்பட 979 பேர் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/30582-3-11-4.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T06:21:13Z", "digest": "sha1:VT6YQ2JMH4JHVUBXW777YZOGPF4NP2EL", "length": 7946, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று; காலை 11 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்கவும்: வானிலை ஆய்வு மையம் | அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று; காலை 11 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்கவும்: வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\nஅடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று; காலை 11 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்கவும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:\n''வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடக்கூடிய அளவில் மழை இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும். பொதுமக்கள் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாகப் பயணிக்கவும். பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளவும்.\nசென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை உட்பட 13 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்த வெயில்: 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்\nநாளைமுதல் வெப்பம் குறையும்: சென்னைக்கு வெப்பச்சலனம் காரணமாக மழை; வானிலை ஆய்வு மையம்\nசென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அனல் காற்று எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்\n11 நகரங்களில் வெயில் சதம்: 12 மாவட்டத்தில் வெப்பம் நீடிக்கும்\nதென்மேற்கு ப��ுவமழை நாளை தொடங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்பச்சலனத்தால் உள் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஅடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று; காலை 11 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்கவும்: வானிலை ஆய்வு மையம்\nதேர்தல் நடத்தை விதிமுறை: முரண்படும் கருத்துகளுக்கு உத்தரவுகளில் இடமில்லை- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nஅவர்கள் தொடர்ந்து கனவு காணட்டும்: பாஜக மீது காங்கிரஸ் மூத்த தலைவர் காட்டம்\nதிமுகவை விட்டு காங்கிரஸ் விலகுவதாக விஷமிகள் பரப்பிய மோசடி அறிக்கை: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/blog/page/506/", "date_download": "2019-06-26T06:19:24Z", "digest": "sha1:3HSCXY4NSTQBCQDOZVZYY63I2O6CMO66", "length": 18096, "nlines": 421, "source_domain": "www.naamtamilar.org", "title": "செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாள்: நவம்பர் 26, 2010 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nதலைவர் பிறந்த நாள் 26-11-2010\nநாள்: நவம்பர் 26, 2010 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nதமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் 26-11-2010\nநாள்: நவம்பர் 26, 2010 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nதலைவர் பிறந்த நாள் 26-11-2010\nநாள்: நவம்பர் 26, 2010 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 14\nநாள்: நவம்பர் 19, 2010 பிரிவு: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 11\nநாள்: நவம்பர் 19, 2010 பிரிவு: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 12\nநாள்: நவம்பர் 19, 2010 பிரிவு: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 13\nநாள்: நவம்பர் 19, 2010 பிரிவு: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 13\nநாள்: நவம்பர் 19, 2010 பிரிவு: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் – 7\nநாள்: நவம்பர் 19, 2010 பிரிவு: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் – 7\tமேலும்\nகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர…\nசுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறு…\nமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசு…\nகிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி\nகட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/04/uzhaipaali-illatha-naadu-uzhaipaali.html", "date_download": "2019-06-26T06:14:46Z", "digest": "sha1:BBJR3CN7VQPXDNR3P2DEDW2S57KSY6GO", "length": 11520, "nlines": 362, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Uzhaipaali Illatha Naadu - Uzhaipaali", "raw_content": "\nஉழைப்பாளி இல்லாத நாடு தான்\nஅவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்\nஉழைப்பாளி இல்லாத நாடு தான்\nஅவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்\nஅட சாமி யோ சாமி\nபிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்\nஉழைப்பாளி இல்லாத நாடு தான்\nஅவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்\nஅம்மம்மா ஆ அங்கம்மா ஆ\nஉன்ன தான் பெத்து போட்டுட்டா\nஉங்கம்மா ஆ மங்கம்மா ஆ\nசின்னையா ஆ பொன்னையா ஆ\nஆ பல சாதி இது போல\nஒன்னான சண்ட வருமா ஹோய்\nசெல்லையா ஆ சொல்லையா ஆ\nயாவரும் ஓர் இனம் தான்\nநமக்கு சொல்லுது மே தினம் தான்\nசெஞ்சா தாங்காது நாடு முழுதும்\nநாம் இன்றி என்ன நடக்கும்\nநம்ம கை தாண்ட ஓங்கி இருக்கும்\nஅண்ணன் தம்பி நீயும் நானும் டா டோய்\nஉழைப்பாளி இல்லாத நாடு தான்\nகல்லாலே ஹே மண்ணாலே ஹே\nதுக்கம் தான் ஆ சொன்னாலே ஆ\nபல பேரு தான் உடுத்த\nபொன்னான ஆ கையாலே ஆ\nஅட ஆனாலும் அவனுடுத்த வேட்டி இல்ல\nதுக்கம் தான் ஆ சொன்னாலே ஆ\nஅண்ணன் தம்பி நீயும் நானும் டா டோய்\nஉழைப்பாளி இல்லாத நாடு தான்\nஅவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்\nஅட சாமி யோ சாமி\nபிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்\nஉழைப்பாளி இல்லாத நாடு தான்\nஅவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17018", "date_download": "2019-06-26T06:22:58Z", "digest": "sha1:CCEXS73LYUMZGNOPXCXLMDJZLDHKFZQE", "length": 5969, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "மாடுகளை கட்ட சென்ற வயோதிபருக்கு நேர்ந்த கதி Battinaatham", "raw_content": "\nமாடுகளை கட்ட சென்ற வயோதிபருக்கு நேர்ந்த கதி\nதிரு��ோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் வாய்க்கால் பகுதியில் வயோதிபர் ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் நேற்று (11/10/2018) இரவு இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு உயிரிழந்த வயோதிபர் மொரவெவ, ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த எஸ்.எம். ரத்னபாலா (58 வயது) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்து வயோதிபர் மாடுகளை கட்டுவதற்காக சென்ற போது பாம்பு கடித்ததாகவும், அதனை அடுத்து மகாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கபடுகின்றது.\nஇந்நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2018/01/blog-post_67.html", "date_download": "2019-06-26T07:15:38Z", "digest": "sha1:NEDRMDXA2XIPCI4FFJWCVBAGXDYUNJOM", "length": 17317, "nlines": 133, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: தானா சேர்ந்த கூட்டம் ஸ்கெட்ச் குலேபகவலி: கவிஞர் தணிகை.", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் ஸ்கெட்ச் குலேபகவலி: கவிஞர் தணிகை.\nதானா சேர்ந்த கூட்டம் ஸ்கெட்ச் குலேபகவலி: கவிஞர் தணிகை.\nசிவகுமார் பாசறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள படம். ஞானவேல்ராஜா சூரியா கூட்டணி. பெரிதாக சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் சும்மா ஜாலியாக வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால் இதில் சொல்லப்பட்டதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சிறிதும் கூட தொடர்பேற்படுத்தி சீர் தூக்கி ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது, வேலை கிடைக்கவில்லையே என்ற ஒரு சிறு இளைஞர்களின் பிரச்சனை தவிர.\nஎல்லோரும் ஏற்கெனவே சொல்லி விட்டார்கள், கொஞ்சம் ஜென்டில் மேன், கொஞ்சம் கமலின் சத்யா, கொஞ்சம் இலஞ்ச ஊழல், கொஞ்சம் ராமைய்யா, கொஞ்சம் நாயகன் இப்படியே பார்த்த படங்களை எல்லாம் நினைவூட்டிய காட்சிகள் கடைசியில் நாடக பாணியில் எல்லாம் இவர்கள் செட்டப்பில் கெட்டப்பில் சம்பளம் பெறும் போலீஸ்கள் படத்தை முடித்து வைக்கிறார்கள். சுரேஷ்மேனனை நீண்ட காலம் கழித்து இதில் பார்க்கிறோம். சுரேஷ் மேனன் மற்றும் ரேவதி தம்பதியர்க்கு இது ஒரு வாய்ப்புக் காலம் போலும். இருவருமே இரண்டு படங்களில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து பொங்கல் படங்கள் வெளிவந்து விட்டன.\nரம்யா கிருஷ்ணன் நன்றாகவும், சத்யன் சுமாராகவும் மற்றவர்கள் எல்லாம் அவரவர் பங்குக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள். என்றாலும் சில காட்சிகள் இரசிக்கும்படியாக இல்லை. சில காட்சிகள் இரசிக்கும்படியாக இருக்கின்றன.கார்த்தி நயவஞ்சக காவல் துறை அதிகாரியாக கடைசியில் இவர்கள் அனைவரையும் வீழ்த்தி விடுகிற இளைஞர் படையுடன் சூரியா.\nகீர்த்தி சுரேஷ் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியாக வழிகிறார். இவருக்கு அவ்வளவு பெரிய ரோல் எல்லாம் இல்லை. ரம்யா கிருஷ்ணனுக்கு இருக்குமளவு கூட இல்லாமல்.\\ ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் போன்ற நடிகர்கள் வாய்ப்பின்றி இருந்தவர்கள் இப்போது பொறுப்பை உணர்ந்து செய்துள்ளனர்.\nவிக்னேஷ் சிவனும், மணி அமுதவனும் எழுதி அநிருத் இசையில் அந்தோணி தாசன் பாடிய பாடல் ஹைலைட் ஆப் திஸ் சினிமா\nவிக்ரமின் பல படங்கள் இதே போல வெளிவந்தவைதான். தமன்னா காதலியாக துணிச்சலான பெண்ணாக மணத்தை உதறி இந்த கொலைகார விக்ரமிற்காக வருகிறார். எதிர் பாராத முடிவை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளாக இணைத்து படத்தை எழுந்து ஸ்கெட்ச் போட்டு நிற்க வைத்து விட்டார்கள். வேலையில்லா படிக்காத இளம் சமுதாயம் இப்படி ஒரு தொழிலுக்கு வரவே கூடாது என்ற முக்கியமான தற்போதைய சமூக அவலத்துக்கு காரணமான ஒரு கனமான கருத்தோடு படம் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் அதற்காக முடிவு கொஞ்ச நேரம் நன்றாக இருப்பது ஒன்ற���ற்காக முழு படத்தையும் பார்க்க வேண்டிய நிர்பந்தத்தை இந்தப் படம் ஏற்படுத்தும்படியாக பார்த்த படத்தைப் போலவே இருக்கிறது புதுப்படம் போல் இல்லாமல்.\nநகைச்சுவை என்ற பேரில் ஒரு கூத்து. பார்ப்பவர்க்கு அது எப்படி எரிச்சலாக இருக்கும் என்ற உணர்வு துளி கூட இன்றி. ரேவதி மாஷாவாம், கரகரப்புக் குரல் மன்னன் இராஜெந்திரன் ஒரு பக்கம் தகர சிலேட்டாய் நம்மை அறுத்துத் தள்ள, பிரபு தேவா, ஹன்சிகா , மன்சூர் அலிகான் இன்னும் பிற நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ரேஸ், ரிலே செய்துள்ளார்கள். பிரபுதேவா இரண்டு ஆட்டம் பாட்டு வழக்கமாக செய்துள்ளார்.\nஇந்த பொங்கல் அன்று வெளிவந்துள்ள இந்த மூன்று படங்களுமே பார்த்தாக வேண்டிய லிஸ்ட்டில் வராது. வேலை மெனக்கெட்டு எல்லாம் பார்க்க வேண்டியதில்லை. மற்றபடி பொழுத்போக வேண்டும் என்றிருப்பார் மட்டுமே பார்க்கலாம்.\nபொங்கல் விடுமுறையினைப் படங்களோடு கழித்திருக்கிறீர்கள்\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி ச��ய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nபுகழ் பெற்ற முரண்கள்: கவிஞர் தணிகை\nகுடி அரசு: கவிஞர் தணிகை\nபோக்குவரத்தும் பேருந்தும் பொதுமக்கள் சொத்து எனவே ந...\nஞாநியுடன் ஒரு சந்திப்பு: கவிஞர் தணிகை\nமக்கள் நல அரசின் மாயாஜால பேருந்து கட்டண உயர்வு:/ ந...\nகமல்ஹாசனின் வரவு நல்வரவாகட்டும்: கவிஞர் தணிகை.\nதானா சேர்ந்த கூட்டம் ஸ்கெட்ச் குலேபகவலி: கவிஞர் தண...\nவாட்ஸ் அப் குப்பையில் சில நெல்மணிகள்: கவிஞர் தணிகை...\nநிகழ்வும் பிறழ்வும்: கவிஞர் தணிகை.\nஎப்படி சிஸ்டத்தை சரி செய்யப் போகிறோம்\nசொல்வதெல்லாம் உண்மை: கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=912988", "date_download": "2019-06-26T07:03:36Z", "digest": "sha1:TP5WARVVIHTK6XJX2LMY4HOBZ7MFADDB", "length": 9827, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் 6 பேர் உள்பட 61 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர�� மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் 6 பேர் உள்பட 61 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்\nநெல்லை, பிப். 14: நாடாளுமன்றத் ேதர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 3 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய 61 டிஎஸ்பிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் ெவளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணி ெசய்துவரும் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் பட்டியலை அரசு தயாரித்தது. அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் காவல்துறையில் பணியாற்றி வரும் 61 டிஎஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி சென்னை எஸ்ஐடி, சிபிசிஐடியில் டிஎஸ்பியாக இருந்த எழில் அரசு கோவை நகர சட்டம்- ஒழுங்கு உதவி கமிஷனராகவும், சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த நல்லதுரை சென்னை மாநகர மேற்கு மதுவிலக்கு பிரிவு உதவி கமிஷனராகவும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பழனி திருவண்ணாமலை மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவுக்கும், சென்னை தலைமை அலுவலக டிஎஸ்பி உதய சூரியன் பிஇடபிள்யூ டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இளங்கோவன் நெல்லை மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு சிஐடி டிஎஸ்பியாகவும், விருதுநகர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த சுதாகர் நெல்லை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை உதவி கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி கிருஷ்ணசாமி நெல்லை மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஸ்பியாக இருந்த மோகனுக்கு பதிலாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமையிடத்தில் காலிபட்டியலில் இருந்த டிஎஸ்பி திபு நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கூடுதல் உதவி கமிஷனராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கூடுதல் உதவி கமிஷனர் நந்தகுமார் குமரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும், ���ிளாத்திகுளம் டிஎஸ்பி தர்மலிங்கம் மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை உதவி கமிஷனராகவும் என தமிழகம் முழுவதும் 61 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅம்பை தாலுகாவில் ஜமாபந்தியில் மனு அளிக்க குவிந்த மக்கள் 359 மனுக்களுக்கு உடனடி தீர்வு\nதென்காசி நகராட்சியை கண்டித்து காலிகுடங்களுடன் திமுக ஆர்ப்பாட்டம்\nபோலீசில் புகார் செய்த லாரி டிரைவர் மீது தாக்குதல்\nபைக் விபத்தில் பிளம்பர் சலூன் கடைக்காரர் பலி\nஅம்பையில் மரத்திற்கு மர்மநபர்கள் தீ வைப்பு\nசிவகிரியில் யோகா சாதனை நிகழ்ச்சி மாணவனுக்கு தொழிலதிபர் பாராட்டு\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nகுஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு\n26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_733.html", "date_download": "2019-06-26T06:45:38Z", "digest": "sha1:AZMJV3CW4QXS5BTTVE3CYZFVA3UOO7KU", "length": 25246, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அரச உத்தியோகித்தர்களை காட்டிக்கொடுக்கும் றிசார்ட் பதுயுதீன். கூசா தூக்கியதற்கு பிரதியுபகாரம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅரச உத்தியோகித்தர்களை காட்டிக்கொடுக்கும் றிசார்ட் பதுயுதீன். கூசா தூக்கியதற்கு பிரதியுபகாரம்.\nவில்பத்து காடுகளை அழித்து சொத்து சேர்த்ததாக றிசார்ட் பதுயுதீன் சிக்கலில் சிக்கியுள்ளார். இயற்கை வளங்களை காப்போம் என்ற அமைப்பு றிசார்ட்டுக்���ு எதிராக ஊழல்கள் மோசடிப் பிரிவில் முறையிட்டுள்ளனர்.\n1990 ம் ஆண்டு வன்னியிலிருந்து சொப்பின் பையுடன் புத்தளம் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்த ரிசார்ட் பதுயுதீன் தற்போது இலங்கையில் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார் என்றும் இச்சொத்துக்கள் அவருக்கு எவ்வாறு வந்தது என்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவ்வமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் பாராளுமன்றில் உரையாற்றிய ரிசார்ட் பதுயுதீன், தான் எவ்வித காடழிப்பிலும் ஈடுபடவில்லை என்றும் அன்றைய அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றின் சிபாரிசின் பெயரில் அப்பிரதேசத்திற்குரிய பிரதேச செயலரே காடுகளை அழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nறிசார்ட் பதுயுதீன் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே காணப்படும் மோசடிப்பேர்வழிகளான அரச உத்தியோகித்தர்களை தனக்கு தேவையான இடங்களுக்கு நியமித்து அவர்கள் ஊடாகவே தனது தேவைகளை நிறைவேற்றி பழக்கப்பட்டவர். அவ்வாறு றிசார்ட்டின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காத அரச அதிகாரிகள் பலர் றிசார்டினால் மிரட்டப்பட்ட சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகியிருந்ததை இங்கு யாவரும் நினைவு கூர்ந்து கொள்ள முடியும்.\nஇவ்வாறான நிலையில் றிசார்ட்டுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாகும் ஏதுநிலைதோன்றும்போது, எந்த அதிகாரிகளை மிரட்டி அடிபணிய வைத்து காரியங்களை முடித்துக்கொண்டாரோ அதே அதிகாரிகளை பலியிட நினைப்பது தர்மத்திற்கு மாறானதாகும். ஆனாலும், தமது சுயநலன்களுக்காக எள் என்றால் றிசார்ட் உட்பட்ட அரசியல்வாதிகளுக்கு எண்ணையை கொடுத்து பழகிய அரச உத்தியோகித்தர்கள் தண்டிக்கப்படுவார்களானால் இலங்கைநெட் அதனை வரவேற்கும்.\nமாறாக தமது தொழிலை காத்துக்கொள்ளும் பொருட்டு றிசார்ட்டின் அரசியல் மற்றும் அடியாட்களின் பலத்திற்கு பயந்து கருமமாற்றிய உத்தியோகித்தர்கள் பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். காரணம் ரிசார்ட்டின் சட்டவிரோத உத்தரவுகளுக்கு தயக்கம் காட்டிய பல உத்தியோகித்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டும் தொழிலிருந்து நீக்கப்பட்டும் உள்ளனர் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.\nகாரியங்களை சாதித்துவிட்டு அவர்கள் பலியிடப்படுவது நிறுத்தப��படவேண்டுமாயின், ரிசார்ட்டின் குறித்த காட்டிக்கொடுப்புக்கு எதிராக அரச உத்தியோகித்தர்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் எவ்வாறு நிர்பந்திக்கப்பட்டார்கள் மிரட்டப்பட்டார்கள் என்ற உண்மைகளை குறித்த உத்தியோகித்தர்கள் காலக்கிரமத்துடன் வெளிப்படுத்தி ரிசார்ட்டுக்கு எதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே நாட்டுக்கு செய்கின்ற உபகாரமாகவும் தங்களை காக்கும் உபாயமாகவும் அமையும்.\nஅதேநேரம் றிசார்ட்டின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு துணை சென்று பதவியுயர்களையும் வரபிரசாதங்களையும் பெற்றுக்கொண்ட அரச உத்தியோகித்தர்கள் தொடர்பான தகவல்களையும் அவர்களுடைய செயற்பாடுகளையும் இலங்கைநெட் அம்பலப்படுத்த காத்திருக்கின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதியாதீர் - சத்தியாக்கிரக போராட்டத்திற்காக நாளை வீதியில் குதிக்கவுள்ள முஸ்லிம்கள்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளத...\nதமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது\nகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போரா...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/blog-post_4442.html?showComment=1342948494808", "date_download": "2019-06-26T06:56:18Z", "digest": "sha1:327EXK6OQH4RNHKTVCU4UWMGGKP2CHPL", "length": 18656, "nlines": 248, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - வேற்றுமைத்தொகை கண்டறிதல் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந���தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » உருபு , சிலை , டி.என்.பி.எஸ்.சி , பால் , பொதுத்தமிழ் , வேற்றுமை , வேற்றுமைத்தொகை » டி.என்.பி.எஸ்.சி - வேற்றுமைத்தொகை கண்டறிதல்\nடி.என்.பி.எஸ்.சி - வேற்றுமைத்தொகை கண்டறிதல்\nஇரண்டு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகள் மறைந்து வர சொற்கள் நிற்பது வேற்றுமைத் தொகை ஆகும். முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.\nவேற்றுமை உருபுகள் 8 வகைப்படும்\n1 - உருபு இல்லை\nமேற்கண்ட உருபுகளை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்..\nபொருளின் இயல்பான பெயரே முதல் வேற்றுமை தொகை. இதற்கு உருபு\n2.இரண்டாம் வேற்றுமைத் தொகை (ஐ)\nபால் குடித்தான் - பாலைக் குடித்தான் / மறைந்த உருபு “ஐ”\nமொழி கற்றான் - மொழி+ஐ+கற்றான்\nசிலை செய்தான் - சிலை+ஐ+செய்தான்.\nகாளை போன்றவன் - காளை+ஐ+போன்றவன்\nஇல்லறம் துறந்தான் - இல்லறம்+ஐ+துறந்தான்\nகோயில் கட்டினான் - கோயில்+ஐ+கட்டினான்.\nஇவ்வாறாக “ஐ” என்ற உருபு மறைந்து காணப்படும்.\n3,மூன்றாம் வேற்றுமைத்தொகை (ஆல்) - (ஓடு)\n(ஆல்) - பேனாவால் எழுதினான்\n(ஓடு) - கடிதம் பணம் வந்தது - கடிதத்தோடு பணம் வந்தது\nதாய் தந்தை வந்தார் - தாயோடு தந்தை வந்தார்\n4.நான்காம் வேற்றுமைத் தொகை (கு)\nநோய் மருந்து - நோய்க்கு மருந்து\nமயில் போர்வை கொடுத்தான் - மயிலுக்கு போர்வை கொடுத்தான்\nமான் பகை புலி - மானுக்கு பகை புலி\n5.ஐந்தாம் வேற்றுமைத் தொகை (இன்) - (இல்)\nபழனி கிழக்கு மதுரை - பழனியின் கிழக்கு மதுரை\nதமிழ்நாடு வடவெல்லை திருவேங்கடம் - தமிழ்நாட்டின் வடவெல்லை\nகொடை சிறந்தவன் குமரன்-கொடையில் சிறந்தவன் குமரன்\n6.ஆறாம் வேற்றுமை தொகை (அது)\nகபிலர் பாட்டு - கபிலரது பாட்டு\nகண் பார்வை - கண்ணினது பார்வை\nவினைப்பயன் - வினையினது பயன்\nமலையுச்சி - மலையினது உச்சி\nஎன் கை - எனது கை\nகந்தன் வீடு - கந்தனது வீடு\nமலர் நீட்டம் - மலரினது நீட்டம்\nமலை உச்சி - மலையினது உச்சி\n7.ஏழாம் வேற்றுமைத் தொகை (கண்)\nபால் சுவை - பாலின்கண் சுவை\nமலை மூலிகை - மலையின்கண் மூலிகை\nகிளை பறவை - கிளையின்கண் பறவை\nஇதன் வேறு பெயர் விளி வேற்றுமை.இதற்கு உருபு இல்லை.\nபெயர்ச்சொல்லின் ஈடுகெடுதல், மிகுதல், திரிதல் போன்றவை எட்டாம்\n(எ.கா) ராமன் - ராமனே\nசந்தேகமிருப்பின் கருத்துரையில் தயங்காமல் கேட்கவும்..\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nபதிவை தரவிறக்கம் செய்ய கீ��ே உள்ள இணைப்பில் செல்லவும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: உருபு, சிலை, டி.என்.பி.எஸ்.சி, பால், பொதுத்தமிழ், வேற்றுமை, வேற்றுமைத்தொகை\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி July 17, 2012 at 12:02 PM\nஇதெல்லாம் எங்கேயோ படித்தது போல் இருக்கின்றது, ஆனால் கொஞ்சம் கூட ஞாபகத்தில் இல்லையே..நன்றி சார்.\nஆறாம்,ஏழாம் வேற்றுமைத் தொகையான அது,கண் ஆகியவற்றிற்கு என்ன பொருள்.\nமேலோட்டமாக பார்த்தால், கீழே குறிப்பிட்டவாறு பொருள் தருகிறது.\nஅது வேண்டுமானால் சரி..ஆனால் கண் என்பதன் மற்றொரு பொருள் 'உள்ள' எனக் கொள்ளலாம்.\nமலையில் உள்ள யானை என பொருள்படுத்தலாம்\nTNPSC தேர்வுக்கு அருமையான வழிகாட்டி\nதங்கள் வலைப்பதிவு மிக அருமை\nஎன்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .\nஎன் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,\nபுது கவிதை மழையில் நனைய வாருங்கள்\nநீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்\nஏழாம் வேற்றுமைத் தொகையான ,கண் என்பதன் பொருள் என்ன .\nகண் என்பதன் மற்றொரு பொருள் 'உள்ள' எனக் கொள்ளலாம்.\nமலையில் உள்ள யானை என பொருள்படுத்தலாம்.\nஐந்தாம் வேற்றுமை தொகையில் ஒரு ஐயம்,\nபழனி கிழக்கு மதுரை - பழனியின் கிழக்கு மதுரை இதனை\nதமிழ்நாடு வடஎல்லை திருவேங்கடம் - தமிழ்நாட்டின் வடஎல்லை திருவேங்கடம் இதனை\nஇவற்றுள் எது சரி, விளக்குக.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\n( பாகம் 22 ன் தொடர்ச்சி) புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள்: பார...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதொ��ரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொட...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nடி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை நாம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.கடந்த முறை நடந்த தேர்வுகளில் அதி...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=10891", "date_download": "2019-06-26T06:53:05Z", "digest": "sha1:RMB7OB4THZWQYWR2HTVGVEFMUGBIK6NC", "length": 15141, "nlines": 115, "source_domain": "election.dinamalar.com", "title": "ஸ்டாலினை மிரட்டுகிறாரா முதல்வர்? | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - டிஷ்யூம் டிஷ்யூம்", "raw_content": "\nபுதன், 26 ஜூன், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nடிஷ்யூம் டிஷ்யூம் 13-ஏப்-2019 02:16\n'சில ஆண்டுகளாக, உடல் நலம் சரியின்றி இருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, வெளிநாட்டில் உயர்தர சிகிச்சை அளித்திருக்கலாம்; ஸ்டாலின் அவ்வாறு செய்யவில்லை. கருணாநிதி, இரண்டு ஆண்டுகளாக, வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவரது மரணம் குறித்து, விசாரணை நடத்தப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பு, தேர்தல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துகள்:\nதேர்தல் பிரசாரத்தில், முதல்வர், இ.பி.எஸ்., ஏட்டிக்கு போட்டியாகவே பேசுகிறார். கருணாநிதி, உடல்நலம் குன்றியிருந்த காலத்தில், காங்., தலைவர் ராகுல், பிரதமர் மோடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி போன்றவர்கள், அவரது உடல்நிலை குறித்து, காவேரி மருத்துவமனையிலும், கோபாலபுரம் வீட்டிலும் விசாரித்தனர். முதல்வர், இ.பி.எஸ்., கூட நலம் விசாரித்ததை மறந்து விட்டாரா என, தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை குறித்த தகவலை, டாக்டர்கள் குழுவும் வெளியிட்டு வந்தது.\nஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது என, தர்மயுத்தம் நடத்திய, துணை முதல்வர் பன்னீர் செல்வம், இன்னும் விசாரணை கமிஷனில் ஆஜராகவில்லை. நீதி கேட்டு, நெடும் பயணம் சென்றவர், அமைச்சர் பாண்டியராஜன். இவர்கள் இருவரும் பேசிய பேச்சுகள், முதல்வருக்கு மறந்து விட்டதா கருணாநிதி உடல்நலம் குன்றியதிலிருந்து, இரு ஆண்டுகளாக, ஸ்டாலின் கண்ணும் கருத்துமாக, அவரை கவனித்தார். சிறிய கட்சிகளின் தலைவர்கள் முதல், என்னை போன்ற மாவட்ட செயலர்களையும், கருணாநிதியை சந்திக்க அனுமதித்தார். கருணாநிதி இறந்த பின், அண்ணாதுரையின் நினைவிடத்தில் இடம் கொடுக்க மறுத்த, கல்நெஞ்சக்காரர் தான், இ.பி.எஸ்.,\n'தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், ஜெ., மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகளை அவிழ்ப்போம். சம்பந்தப்பட்டோரை, சட்டத்தின் முன் நிறுத்துவோம். யாராக இருந்தாலும், உரிய தண்டனை பெற்று தருவோம்' என, பிரசார மேடையில், ஸ்டாலின் முழங்கினார். அதேபோல, 'கோடநாடு பங்களாவில் நடந்த கொலை விவகாரத்திற்கும், விசாரணை நடத்துவோம்' என, ஸ்டாலின் பேசியதும், முதல்வரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே, ஸ்டாலின் மீது அபாண்டமான பழியை சுமத்தி, மிரட்ட பார்க்கிறார். எங்களின் மடியில் கனமில்லை; எனவே, வழியில் பயமில்லை. எந்த விசாரணை கமிஷனையும், நாங்கள் எதிர்கொள்ள தயார்.\n- பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., மாவட்ட செயலர், தி.மு.க.,\nதி.மு.க., தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக, தன் தந்தையை, கோபாலபுரம் வீட்டில், ஸ்டாலின் சிறைப்பிடித்து வைத்தார் என, மக்கள் தெரிவித்த கருத்தையே, முதல்வர், இ.பி.எஸ்.,சும் தெரிவித்துள்ளார். முதல்வர், தன் பேச்சில், எந்த ஒரு தவறான கருத்தையும் தெரிவிக்க மாட்டார். சந்தேகத்துக்குரிய, சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும், பொத்தாம் பொதுவாக, முதல்வர் பேசி விட முடியாது. எனவே, தி.மு.க., தொண்டர்கள் மற்றும் மக்கள் எண்ணத்தையே, முதல்வர் வெளிப்படுத்தி உள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு, ஸ்டாலின் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது ஏன்\nஐந்து முறை முதல்வராக இருந்தவர், கருணாநிதி. தேசிய கட்சிகளின் தலைவர்களிடம் நெரு���்கமாக பழகியவர். நாட்டின் முக்கியமான தலைவராக கருதப்பட்டவர்; சாதாரண பிரஜை அல்ல. கருணாநிதியை, வீட்டு சிறையில் பொம்மைபோல் வைத்திருந்ததை, எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வர் கருணாநிதிக்கு, வெளிப்படையான சிகிச்சை அளிக்கப்பட்டது எனக் கூறுவதை ஏற்க முடியாது. என்ன சிகிச்சை, எப்படிப்பட்ட சிகிச்சை கொடுக்க முடியும் என்பதெல்லாம், டாக்டர்களுக்கு மட்டும் தான் தெரியும். மருத்துவ ரகசியத்தை மூடி மறைக்க வாய்ப்பு உள்ளது.\nஆண்டுக்கு இரண்டு முறை, தனக்கு சிகிச்சை பெற, லண்டன் செல்கிறார், ஸ்டாலின். ஆனால், தன்னை பெற்று வளர்த்து, கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு பதவிகளை கொடுத்து, அழகுபார்த்த கருணாநிதிக்கு, வெளிநாட்டு சிகிச்சையை, ஏன் ஸ்டாலின் தரவில்லை மக்கள் நலத் திட்டங்களை, ஜெ., வழியில் சிறப்பாக நிறைவேற்றி வரும் முதல்வர், இ.பி.எஸ்.,சின் நிர்வாக திறமை, அவரது ராஜதந்திரம், சாதுர்யம் ஆகியவற்றை கண்டு, ஸ்டாலின் பொறாமைப்படுகிறார். அதனால் தான், முதல்வர், இ.பி.எஸ்., மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து பேசுகிறார்.\n'நான் நினைத்தால், தேர்தல் முடிந்ததும், ஒரு நொடியில், ஆட்சியை கவிழ்த்து விடுவேன்' என, ஆணவத்தோடு ஸ்டாலின் பேசுகிறார். அவரது, ஆணவ பேச்சை மக்கள் ரசிக்கவில்லை. அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.\n- பா.வளர்மதி, தலைவர், தமிழக அரசு பாடநுால் நிறுவனம், முன்னாள் அமைச்சர், இலக்கிய அணி செயலர், அ.தி.மு.க.,\nபா.ஜ., தேர்தல் அறிக்கை, செயல்பாடு சாத்தியமா\nமேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரே நாடு; ஒரே தேர்தல்: ஆலோசனை\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\nபா.ஜ.,வுக்கு ஓட்டு போட சொல்கிறாரா ரஜினி\n* தோல்வி பயத்தை காட்டுகிறது\nதேர்தல் நாடகமா முதல்வர் இ.பி.எஸ்., வாக்குறுதி\nநவீன தீண்டாமையை, தி.மு.க., கடைப்பிடிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/lok-sabha-election-interesting-facts", "date_download": "2019-06-26T05:41:47Z", "digest": "sha1:5ZXGNMP3HGHTSXWATKFMKWQOETXY2UF2", "length": 7141, "nlines": 110, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Parliament Election 2019 | Lok Sabha Election 2019 | 2019 Indian General Election | பாராளுமன்ற தேர்தல் 2019", "raw_content": "\nதேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்\nஓட்டு எல்லாம் ’இரட்டை இலைக்கே’ போகுது - திருமாவளவன் சொல்வது என்ன \nமணக்கோலத்தில் வாக்களிக்க வந்த தம்பதியர் - மக்கள் ஆச்சர்யம்\nவியாழன், 18 ஏப்ரல் 2019\n'100 அடி' தூரத்தில் இருந்து நடந்து வந்த முதல்வர் எடப்பாடியார்\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nஇதுவரை பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது எத்தனை கோடி தெரியுமா \nபுதன், 17 ஏப்ரல் 2019\nஎங்களுக்கு தேர்தலை நிறுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லை: விஜயபாஸ்கர்\nபுதன், 17 ஏப்ரல் 2019\nதிரைப்பட காட்சிகள் ரத்து : திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nபுதன், 17 ஏப்ரல் 2019\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து வழக்கு : இன்று மாலையில் தீர்ப்பு\nபுதன், 17 ஏப்ரல் 2019\nபழத்தை மறைச்சிட்டு பணத்தை மட்டும் காட்டாறாங்க திமுக - முதல்வர் பழனிசாமி\nசெவ்வாய், 16 ஏப்ரல் 2019\nதமிழகத்தில் 7,780 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை\nசெவ்வாய், 16 ஏப்ரல் 2019\nமக்கள் வாக்களிப்பதற்காக ’ 1500 சிறப்பு பேருந்துகள் ‘ - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசெவ்வாய், 16 ஏப்ரல் 2019\nஅதிமுக - திமுக கூட்டணியினர் பிரசாரம் செய்ய தடை - ஆட்சியர் உத்தரவு\nசெவ்வாய், 16 ஏப்ரல் 2019\n தினகரன் கட்சி பிரமுகர் வீட்டில் ரெய்டு\nசெவ்வாய், 16 ஏப்ரல் 2019\nஅதிமுக - திமுக கூட்டணியினர் இடையே மோதல் - கரூரில் பரபரப்பு\nசெவ்வாய், 16 ஏப்ரல் 2019\nஏப்ரல் 18 -ல் வண்டலூர் பூங்கா ’செயல்படாது : நிர்வாகம் அறிவிப்பு\nதிங்கள், 15 ஏப்ரல் 2019\nஅவமானப்பட்ட அன்புமணி: கல்லெறிந்து துரத்திய மர்ம கும்பல்: தர்மபுரியில் பரபரப்பு\nதிங்கள், 15 ஏப்ரல் 2019\n40 தொகுதிகளிலும் நமக்கே வெற்றி... வீடியோ வெளியிட்ட கேப்டன்: குதூகலத்தில் தொண்டர்கள்\nதிங்கள், 15 ஏப்ரல் 2019\nமோடியின் படத்தை அணிந்திருந்த முதியவர் கொலை\nஞாயிறு, 14 ஏப்ரல் 2019\n’’ஜே.கே ரித்திஸ் யார் கேட்டாலும் உதவுவார் ’’- கார்த்தி ’உருக்கமான பேட்டி\nஞாயிறு, 14 ஏப்ரல் 2019\nமோடியின் குரலில் டப் மாஸ் : பிரபல அரசியல் தலைவரின் ’வைரல் வீடியோ’\nஞாயிறு, 14 ஏப்ரல் 2019\nமீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பேன் - சமுத்திரகனி\nஞாயிறு, 14 ஏப்ரல் 2019\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-sridevi-death-2/", "date_download": "2019-06-26T06:01:10Z", "digest": "sha1:5RFGXUADUVGHBMKLZGQZFW5FRVIHZ7MJ", "length": 8089, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மறைந்த நடிகை ஸ்ரீதே���ியின் மறுபிறவியா ? ஸ்ரீதேவி போல் இருக்கும் குழந்தை - வீடியோ உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவியா ஸ்ரீதேவி போல் இருக்கும் குழந்தை – வீடியோ உள்ளே\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவியா ஸ்ரீதேவி போல் இருக்கும் குழந்தை – வீடியோ உள்ளே\nதனது 4 வயதில் துணைவன் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் 1963ஆம் ஆண்டு தமிழகத்தின் சிவகாசியில் பிறந்தவர். தனது 4 வயது முதல் நடித்து வந்த ஸ்ரீதேவி தமிழில் ரஜினி, கமலுடன் மட்டும் 56 படங்களில் நடித்துள்ளார்.\nதமிழில் அவர் நடித்தது 80 படங்கள் மட்டுமே, அதில் ரஜினியுடன் 30 படங்களும் கமலுடம் 26 படங்களும் நடித்துள்ளார். பின்னர் பாலிவுட் பக்கம் சென்று முன்னணி நடிகையானார். அங்கு தயாரிப்பாளராக ஒருந்த போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்களுக்கு ஜான்வி(22), குஷி (19) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சிக வாரங்களுக்கு முன்னர் துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அவர் அங்கு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.\nஅந்த வீடியோ கீழே :\nபின்னர் அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தற்போது பல தரப்பினரும் ஸ்ரீதேவியை மிஸ் செய்வதாக பேசி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஸ்ரீதேவியை போன்றே முக ஜாடையுள்ள ஒரு குழந்தையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.\nPrevious articleமீண்டும் இணையத்தில் பரவும் நயன்தாரா விக்னேஷ் நெருக்கமான போட்டோ – புகைப்படம் உள்ளே\nNext articleஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன பிரபல நடிகையின் திருமணம் \nமுத்தக்காட்சிக்கு கிறீன் சிக்னல் கொடுத்துள்ள பிரியா பவானி.\nஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள மணிரத்னம். அவரின் தற்போதைய நிலை என்ன.\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் கடற்கரையில் இப்படி ஒரு பகைப்படத்தை வெளியிட்ட சமீரா.\nகவினை முதுகுக்கு பின்னால் கிண்டலடித்த வனிதா.\nபிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. காதல், சண்டை, ஈகோ என்று போட்டியாளர்கள் மத்தியில் தற்போது கிளம்பியுள்ளது. இதில் கவின் மற்றும் அபிராமி காதல் ஒரு புறம் இருக்க...\nமீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.\nபிக் பாஸ் ��ீட்டிற்குள் வந்த புதிய போட்டியாளர். வெறுப்பை கக்கிய சாக்ஷி, அபிராமி.\nகவினிடம் தனது காதலை மறைமுகமாக கூறிய அபிராமி. கவின் சொன்ன பதில் இது தான்.\nதனது மகனுடன் ஒப்பிட்டு ரஜினியை மோசமாக கிண்டலடித்த சௌந்தர்யா.\nஒரே நாளில் ஆரம்பித்த லொஸ்லியா ஆர்மி குறித்து நடிகர் சதீஷ் செய்த டீவீட்டை பாருங்க.\n2.0 அக்ஷேய் குமார் நடித்த உண்மையான பக்ஷி ராஜனின் முழு வரலாறு வீடியோ...\nசொத்துமதிப்பை காட்டி வலையில் சிக்கிய நடிகர் விஷால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/ayurvedic-drinks-that-help-you-lose-weight-022987.html", "date_download": "2019-06-26T05:47:35Z", "digest": "sha1:UA73AAD3G7UUFA7Y36DRY2JBTF3CZTPP", "length": 26866, "nlines": 211, "source_domain": "tamil.boldsky.com", "title": "அடிவயிற்று கொழுப்பு மற்றும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த ஆயுர்வேத பானங்கள் போதும்..! | Top 10 Ayurvedic Drinks That Help You Lose Weight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\n5 hrs ago திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\n17 hrs ago இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\n17 hrs ago உங்க ஈரல்ல கெட்ட நீர் தேங்கியிருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது\n18 hrs ago குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nMovies ஆரம்பித்த அபிராமி..வக்காலத்து வாங்கும் வனிதா.. ஒதுக்கப்படும் மீரா.. ரணகளமாகும் பிக்பாஸ் வீடு\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nNews ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்பட�� அடைவது\nஅடிவயிற்று கொழுப்பு மற்றும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த ஆயுர்வேத பானங்கள் போதும்..\nஉடல் இடையை குறைக்க பல வகையான முயற்சிகளை எடுத்து தோற்று விட்டீர்களா.. ஏராளமான மருந்துகளையும், உடற்பயிற்சிகளையும் செய்து பார்த்து சோர்வடைந்து விட்டீர்களா.. ஏராளமான மருந்துகளையும், உடற்பயிற்சிகளையும் செய்து பார்த்து சோர்வடைந்து விட்டீர்களா.. இனி இது போன்ற நிலையை முற்றிலுமாக தவிர்க்கவே ஆயர்வேத மருத்துவம் இருக்கிறது. அதிலும் இதில் சொல்லப்படும் ஒரு சில முக்கிய பானங்கள் ஒருவரின் உடல் பருமனை ஒரே மாதத்தில் குறைக்க கூடியதாம். இந்த பானங்களை தொடர்ந்து குடித்து வந்தாலே போதும்.\nஉடல் பருமன், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் செட்டென குறைந்துவிடம். இந்த ஆயுர்வேத பானங்கள் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு உதவும் என ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்கின்றனர். அவை என்னென்ன பானங்கள் என்பதையம், எவ்வாறு தயாரித்து குடிப்பது என்பதையும் இனி அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று உடல் பருமனால் பாதிக்கப்படும் பெரும்பாலானோரின் முக்கிய காரணமாக இருப்பது, உடலில் சேர கூடிய இந்த கெட்ட கொழுப்புக்களே. ஒருவரின் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி விட்டால் உடல் எடை அபரிமிதமாக ஏறி கொண்டே போகுமாம். எனவே, இவற்றை உடனே கரைக்க கூடிய ஆயர்வேத வழி முறைகளை பின்பற்றினாலே நல்ல பலன் கிடைக்கும்.\nதொப்பையின் கொழுப்பை செட்டென குறைக்க\nதொப்பை, பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் உரித்தான ஒன்றாகும். இனி உங்களை பிறர் கேலி செய்வதில் இருந்து இந்த பானம் காக்கும்.\nமுதலில் மாதுளை மற்றும் கிரேப்புரூட் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி, அந்த சாற்றுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடித்து வரவும். தொப்பையை குறைக்க உதவும் பானங்களில் இது மிக சிறந்தது. மேலும், இது அடி வயிற்றில் கொழுப்புகள் சேராமலும் பார்த்து கொள்ளும்.\nஆளி விதை காஃபி தெரியுமா..\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆயர்வேத முறையில் இந்த பானமும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. முதலில் சூடான நீரில் 1 ஸ்பூன் காபியை கலந்து கொள்ளவும். அடுத்து அதனுடன் 1 ஸ்பூன் ஆளி விதை மற்றும் டார்க் சோகோலட் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு வடிகட்டி குடிக்கவும். தினமும் காலையில் இந்த காபியை குடித்து வந்தால் ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்.\nMOST READ: சர்க்கரை நோயை சர்க்கரை வள்ளிக்கிழங்கு கட்டுப்படுத்துமாம்..\nவெந்தயம் பொதுவாகவே நல்ல மருந்தாக செயல்படும். உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்து கொள்ள இந்த வெந்தயம் அருமையாக உதவும். அதே போன்று வெள்ளரிகாயும் உடலின் உள்ள கெட்ட கொழுப்புக்களை விரட்டி அடித்து விடும்.\nஇந்த பானத்தை செய்ய தேவையானவை...\nஇரவு முழுவதும் வெந்தயத்தை 1/2 கப் நீரில் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் இவற்றுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு வடிகட்டி கொண்டு, சிறிது உப்பு சேர்த்து குடித்து வரவும். இந்த ஆயுர்வேத பானம் அற்புதமான தீர்வை தரும்.\nஇளநீர் மற்றும் அண்ணாச்சி பானம்...\nசெரிமான கோளாறை முற்றிலுமாக குணப்படுத்துவதில் இந்த பானம் முதல் இடத்தில் உள்ளது. இவை ரத்தம் உறைவதை தடுத்து, சீரான உடல் எடையை தருகிறது. இந்த பானத்தை தயாரிக்க...\nகருஞ்சீரக விதைகள் 1/2 ஸ்பூன்\nமுதலில் அண்ணாச்சி பழத்தை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் இளநீர், கருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, வடிகட்டி கொள்ளவும். இறுதியாக சிறிது உப்பை சேர்த்து தொடர்ந்து குடித்து வாருங்கள். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கி உடல் பருமன் குறைந்து விடும்.\nMOST READ: விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் காதல் திருமணங்கள்\nஅடி வயிற்றில் உள்ள கொழுப்பு மற்றும் உடலில் தேவைக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை குறைக்க இந்த ஆயுர்வேத பானம் பயன்படும். அதற்கு முதலில் 1 கப் தக்காளியை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றை வடிகட்டி கொண்டு 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரவும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். மேலும், கொழுப்பை சட்டென கரைக்குமாம்.\nரத்தத்தில் உள்ள கொலஸ்டரோலை குறைக்க இந்த அற்புத பானம் நன்கு வேலை செய்யும். அத்துடன் சர்க்கரையின் அளவை சமமான அளவில் உடலில் வைத்து கொள்ள இந்த பானம் பயன்படும்.\nஇலவங்க பொடி 1/2 ஸ்பூன்\nமுதலில் பப்பாளியை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனை வடிகட்டி கொண்டு, உப்பு மற்றும் இலவங்க பொடியை சேர்த்து நன்கு கலந்து கு��ித்து வரலாம். இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வருவதால் உடல் எடை எளிதாக குறைத்து விட முடியுமாம்.\nகோதுமை புல்லும் திராட்சை ரசமும்...\nகோதுமை புல்லில் பல்வேறு மகத்துவங்கள் ஒளித்துள்ளன. இதனை இந்த பானத்துடன் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடையை ஒரே மாதத்தில் குறைந்து விடும்.\nகோதுமை புல் 1 கப்\nMOST READ: தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுதலில் கோதுமை புல்லை நன்றாக நறுக்கி கொண்டு அரைக்கவும். பிறகு இவற்றுடன் திராட்சை சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, வடிகட்டி கொள்ளவும். தேவைக்கு சிறிது நீரும் சேர்த்து கொள்ளலாம். இறுதியாக உப்பை சேர்த்து குடிக்கலாம். இந்த பானம் கொழுப்பு, மற்றும் கெட்ட கொலஸ்ட்ரோலை முற்றிலுமாக கரைத்து விடும்.\nகிரீன் டீ உடலின் கொழுப்பை அருமையாக கரைக்க கூடிய வழி இந்த கிரீன் டீயில் உள்ளது. அதற்கு முதலில் கிரீன் டீ இலைகள் மற்றும் புதினாவை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்க வேண்டும். சுவைக்கு சிறிது தேனும் சேர்த்து கொள்ளலாம்.\nஉடலின் கொழுப்பை அருமையாக கரைக்க கூடிய வழி இந்த கிரீன் டீயில் உள்ளது. அதற்கு முதலில் கிரீன் டீ இலைகள் மற்றும் புதினாவை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்க வேண்டும். சுவைக்கு சிறிது தேனும் சேர்த்து கொள்ளலாம்.\nநீரை நன்றாக கொதிக்க விட்டு, பிறகு அவற்றில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு குடித்து வரலாம். இந்த ஆயுர்வேத பானம் அற்புதமான தீர்வை நமக்கு தரும். மேலும், உடலில் உள்ள கொழுப்புகளையும் இவை முற்றிலுமாக கரைக்க கூடிய ஆற்றல் பெற்றது.\nஇது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nபுல்லரிப்பு ஏற்படுவதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nதேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nசனிபகவான் ஏன் இந்த ரெண்டு ராசிக்கு மட்டும் அள்ளிக் கொடுக்கறார்னு ரகசியம் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் கதை விட்டே அனைவரையும் கவுத்து விடுவார்களாம் தெரியுமா\nபாஞ்சாலியின் கற்பு மீது பீமனுக்கு சந்தேகம் ஏற்பட காரணம் என்ன தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sabarimala-temple-review-petition-supreme-court-to-take-up-review-petitions-today/", "date_download": "2019-06-26T07:12:36Z", "digest": "sha1:YZ3WLMM5MXYL4OGCEABG67GFBO2ZJHXS", "length": 16371, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sabarimala Temple Review Petition : Supreme Court to take up review petitions today - சபரிமலை விவகாரம் : மறுபரிசீலனை மனுக்கள் இன்று விசாரணை", "raw_content": "\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nசபரிமலை விவகாரம் : உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்கின்றோம் - தேவசம் போர்ட்\nSabarimala Temple Review Petition : ஜனவரி 2ம் தேதி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்த 2 பெண்களுக்கு எதிராக ஐந்தாவது முறையாக கேரளாவில்...\nSabarimala Temple Review Petition : கடந்த வருடம் செப்டம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற வரலாற்று தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.\nமுன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதிமன்ற அமர்வில் நான்கு நீதிபதிகள் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தளம் ராஜ குடும்பத்தினர், முதன்மை தந்திரி குடும்பத்தினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.\nதேசிய ஐயப்ப பக்தர்கள் அமைப்பு சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் உள்ளிட்டோர் சார்பில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மேலும் பாஜக, காங்கிரஸ், மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.\nமலப்புரத்தை சேர்ந்த கனக துர்கா மற்றும் கோழிக்கோட்டினை சேர்ந்த பிந்து அம்மிணி என இரண்டு பெண்கள் ஜனவரி 2ம் தேதி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு வந்தனர். அது மிகப்பெரும் பிரச்சனையையும், கலவரத்தையும் கேரளத்தில் உருவாக்கியது.\nமேலும் படிக்க : கணவர் வீட்டிற்குள் செல்ல கனக துர்காவிற்கு அனுமதி\n03:00 PM : இந்திரா ஜெய்சிங் வாதம்\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்தே பெண்களுக்கு ஆதரவாக ஆஜரானவர் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். இன்று தன்னுடைய வாதத்தில் “19ம் நூற்றாண்டின் முற்பாதி வரை ஆங்கிலத்தில் ”அன்டச்சபிளிட்டி” என்ற வார்த்தையே இல்லை என்று வாதிட்டார்.\n02:00 PM : திருவிதாங்கூர் தேவசம் போர்டின் நிலைப்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாங்கள் பின்பற்றுவோம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்ட் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதித்து பெண்களின் கோவில் வருகையை ஆதரித்தோம் என்று இன்றைய விசாரணையில் கூறியுள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்ட்.\n01:00 PM : சபரிமலை தொடர்பாக தொடரப்படும் எந்த விதமான மறுபரிசீலனை மனுக்களையும் நிச்சயமாக கேரள அரசு எதிர்க்கும் என்று தங்கள் தரப்பில்\n12:00 PM : சபரிமலையில் பின்பற்றப்படுவது பாரம்பரியம் தீண்டாமை அல்ல\n“சபரிமலையில் பின்பற்றப்படுவது பாரம்பரியம்… தீண்டாமை அல்ல” – பராசரன் வழக்கறிஞர் வாதம். மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியம் வேறானது. இந்த பாரம்பரியத்துடன் பெண்களின் அனுமதியை இணைத்து பார்க்கக் கூடாது. இந்திய மக்கள் தங்களின் பாரம்பரியத்தை பின்பற்ற அவர்களுக்கு உரிமை இருப்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது என்று அவர் வாதம் செய்தார்.\n11:00 AM : நாயர் சொசைட்டி சர்வீஸ் சார்பில் வாதிடும் மூத்த வழக்��றிஞர்\nநாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் வாதம் செய்து வருகிறார்.\n10:45 AM : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்த்ரசூட், மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு இன்று இந்த விசாரணையை மேற்கொள்கிறது.\n10:30 AM : மறுசீராய்வு மனுக்கள் விசாரணை தொடங்கியது\nசபரிமலையில் காணிக்கை தங்கம் மாயம் : அறிக்கை கேட்கிறது தேவசம்போர்டு\nசபரிமலையைத் தொடர்ந்து மசூதிகளுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி வேண்டும் – சுப்ரிம் கோர்ட்டில் மனு\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nகணவர் வீட்டிற்குள் செல்ல கனக துர்காவிற்கு அனுமதி : கிராம நீதிமன்றம்\nசபரிமலை முன்பு இந்துக்கள் போராட்டம் செய்வதற்கு என்ன காரணம் விளக்கம் தந்த ஆர்.எஸ்‌.எஸ் தலைவர் மோகன் பகவத்\nதேசிய விருது பெற்ற இயக்குநர் மீது ஆர்.எஸ்.எஸ் தாக்குதல்… முகநூல் பதிவால் ஏற்பட்ட சர்ச்சை…\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் – ஆர்எஸ்எஸ்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nஇருவர் இல்லை… இதுவரை 51 பெண்கள் சபரிமலை சென்றுள்ளனர்…\nகணவர் வீட்டிற்குள் செல்ல கனக துர்காவிற்கு அனுமதி : கிராம நீதிமன்றம்\nCMAT 2019 Result: தேர்வு முடிவு இன்று வெளியீடு எப்படி பார்க்க வேண்டும் தெரியுமா\nஅரசுநிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு – மா.சுப்பிரமணியத்திற்கு நிபந்தனை முன்ஜாமின்\n10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை கொண்ட இருநபர் ஜாமீனும், விசாரணைக்கு தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nசட்ட விரோத பேனர் வழக்கு.. அரசின் செயல்பாடுகளால் நீதிபதிகள் வேதனை\nஅரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடி���ு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/saudi-arabias-ban-on-women-driving-lifted-everything-you-need-to-know/", "date_download": "2019-06-26T07:05:26Z", "digest": "sha1:ACEKJWVK6EDXOVUDV72OCDKJ4FYUVOS4", "length": 17539, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Saudi Arabia’s ban on women driving lifted: Everything you need to know - பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது சவுதி அரேபியா", "raw_content": "\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nசவுதி அரேபியா பெண்கள் மகிழ்ச்சி: சாலைகளில் கார் ஓட்ட தடை நீக்கம்\nசமூக மாற்றங்களை விரும்பி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துப் பெண்களிற்கும் கிடைத்த வெற்றி இது\nசவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கி உத்தரவிட்டிருக்கின்றார் சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர். 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடையினை நீக்கியதால் சவுதி அரேபிய பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார்கள். இனிமேல் வாகனத்தில் பயணிக்கும் போது அவர்களுக்கான ஆண் துணையை உடன் அழைத்துச் செல்லவேண்டிய அவசியமும் இல்லை என்றும் அவ்வுத்தரவில் தகவல்.\nசவுதியில் பெண்கள் ஏன் வாகனம் ஓட்டக்கூடாது\nசவுதி அரேபியாவில் வஹ���பிசம் என்ற கொள்கைகளை அதிகம் பின்பற்றும் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாகும். தந்தை வழிச் சமூகத்தைச் சார்ந்த சவுதியில் ஒரு பெண் எங்கு சென்றாலும் அவர்களுக்கான ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இருக்கின்றது. ஒரு பெண் வாகனம் ஓட்டவும், ஏன் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் போதும் கூட அப்பாவையோ, மகனையோ, கணவனையோ உடன் அழைத்துச் செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது.\nசமூக மாற்றத்திற்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக சவுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் பெண்களுக்கான வாகனம் ஓட்டும் உரிமை. அதனை நடைமுறைப்படுத்த சவுதியின் தலைநகர் ரியாத்தில் 40 பெண்கள் தங்களுடைய வாகனங்களை ஓட்டி தங்களின் விருப்பத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.\nசவுதியின் இளவரசர் முகமது பின் சல்மான், சவுதியின் சமூக மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதன் காரணமாக சவுதி விசன் 2030 என்ற கொள்கைகளை உருவாக்கி, அதில் சமூகம், மனித வளம், பெண்களின் வளர்ச்சி ஆகியவற்றில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று விரும்புகின்றார். மேலும் சவுதியின் பொருளாதார மாற்றங்களை கணக்கில் கொண்டும் சவுதி விசன் 2030 திட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் “பெண்கள் அனைவரும் இந்நாட்டின் மதிப்பிட முடியாத சொத்து, அவர்களின் நலன்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும், 2030ஆம் ஆண்டு வாக்கில் வேலை செய்யும் இடங்களில் 30% இடம் பெறுவார்கள்” என்றும் கூறப்பட்டிருக்கின்றது.\nஓட்டுநர் உரிமத்துடன் நிற்கும் சவுதி அரேபிய பெண்\nதடை நீக்கப்பட்ட பின்பு என்ன நடக்கும்\nஇதுவரை முறையாக வாகனம் ஓட்டும் பயிற்சியினைப் பெற்றவர்களுக்கு முறையாக உரிமம் வழங்கப்படும். ஜூன் 5ம் தேதி 10 பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. நாட்டில் இருக்கும் பயிற்சி மையங்களில் இப்பயிற்சியினை பெறுவதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 2000 பேர்கள் மிக விரைவில் ஓட்டுநர் உரிமம் பெற இருப்பதாகவும் தகவல் வெளியிட்டிருக்கின்றது சவுதியின் தகவல் துறை அமைச்சகம்.\nஇதைப்பற்றிய சர்வதேச நாடுகளின் கருத்து\nஅமெரிக்காவின் செக்ரட்டரி ஆண்டனியோ குட்டேரஸ் இதைப்பற்றி “��வுதி அரேபியா எடுக்கும் மிக முக்கியமான நடவடிக்கையாகும் இதை நாங்கள் வரவேற்கின்றோம்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.\nசர்வதேச அம்னெஸ்டி அமைப்பும் இதை வரவேற்றிருக்கின்றது. இது போன்ற சமூக மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டிருக்கின்றது.\nமத்திய கிழக்கு நாடுகளுக்கான அம்னாஸ்டி தலைவராக இருக்கும் சமாஹ் ஹாதித் “இம்மாற்றங்களை விரும்பி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துப் பெண்களிற்கும் கிடைத்த வெற்றியாக இதைப் பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்”.\nமத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கான மனித உரிமை ஆணையராக இருக்கும் சாரா லேஹ் விட்சன் குறிப்பிடும் போது, “சமீபத்தில் ஓட்டுநர் உரிமை வேண்டும் என்று போராடிய பெண்களில் பலர் இன்னும் சிறைகளில் இருக்கின்றார்கள் என்பதால் இந்நிகழ்வினை எங்களால் கொண்டாட இயலவில்லை” என்ற வருத்தத்தினை பதிவு செய்திருக்கின்றார்.\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசரை நேரில் சென்று வரவேற்ற மோடி\nதீவிரவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மோடி – சவூதி இளவரசர் பேச்சுவார்த்தை \nசவுதி அரேபியாவின் நாளிதழில் இளவரசியின் வாவ் புகைப்படம்\n40 ஆண்டுகளுக்கு பின்பு சினிமா பார்க்க காத்திருக்கும் நாடு எதுவென்று தெரியுமா\nவீடியோ: சவுதியில் பொது இடத்தில் நடனமாடிய முஸ்லிம் தம்பதிக்கு பெரும் எதிர்ப்பு\nசவுதியில் கப்பல் விபத்தில் இறந்த தமிழக மீனவர்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nயோகாவை விளையாட்டாக அங்கிகரித்த சவுதி அரசு\nபெண்கள் இறுக்கமான, லேசான ஆடைகளை அணிய தடை : சவுதி ஏர்லைன்ஸ் அறிவிப்பு\nசவுதி அரேபியாவில் “வெஸ்டர்ன் ஸ்டைல் பீச்”… பெண்கள் பிடித்த உடைகள் அணியலாம்\nநாமக்கல் திமுக.வினர் கைது ஏன்\nபசுமை வழிச் சாலை: பொதுமக்கள் தரப்பில் கருத்து கேட்ட பின்னரே அனுமதி\nசென்னை மற்றும் டெல்லிவாசிகளுக்கு புதிய போஸ்ட்பெய்ட் ப்ளான்களை வழங்கிய ஏர்டெல்\nஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜீ5 போன்ற செயலிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\nரூ 399, ரூ 448 மற்றும் ரூ 499 ரீசார்ஜ் மூலமாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400 MB டேட்டா கிடைக்கும்\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி தி���ுமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/happy-pongal-2019-special-recopies/", "date_download": "2019-06-26T07:09:38Z", "digest": "sha1:7BMQOIEJSLB2CNIJS2OR5SYTTAJUXQRN", "length": 14817, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ven Pongal Recipe in Tamil: How to Make Sweet Pongal, Ven and Khara Pongal Recipe in Tamil: பொங்கல் தித்திக்கும் ரெசிபிக்கள்", "raw_content": "\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nPongal Recipe 2019: தித்திக்கும் ரெசிபிக்கள், பொங்கலோ பொங்கல்\nPongal 2019, Sweet Pongal Recipe in Tamil:: பொங்கலுக்கு உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க உளுந்து பாயாசம் கண்டிப்பாக ஒரு வித்யாசமான உணவாக இருக்கும் என்பதில்...\nHow to Make sweet Pongal: பொங்கல் அன்று மற்றொரு சிறப்பு என்னவென்றால், அது சமையல் தான். பொங்கலுக்கு என்ன ஸ்பெஷலா சமச்சிட போறோம்னு யோசிக்காதீங்க.. இதை ட்ரை பண்ணுங்க.\nதமிழர்கள் பல திருநாள்களைக் கொண்டாடுகிறார்கள். அவற்றுள் முக்கியமானது பொங்கல் திருநாள். இத்திருநாள���த் தைத்திங்கள் முதல் நாளில் கொண்டாடுகிறார்கள்.\nதமிழர்கள் பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். முதலாவது நாள் பெரும்பொங்கல். அன்று அனைவரும் புத்தாடை அணிவார்கள். புதிய பானையில் புத்தரிசி இடுவார்கள். அதனைப் பொங்கல் இடுவார்கள். பொங்கல் பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். பின்னர் பொங்கலைக் கதிரவனுக்குப் படைப்பார்கள். எல்லோரும் கதிரவனை வழிபடுவார்கள்.\nபொங்கல் அன்று மற்றொரு சிறப்பு என்னவென்றால், அது சமையல் தான். பொங்களுக்கு என்ன ஸ்பெஷலா சமச்சிட போறோம்னு யோசிகாதீங்க.. இதை ட்ரை பண்ணுங்க.\nஅடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும். மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.\nபாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.\nமீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nஅடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறவும்.\nபாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும். சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிடுங்கள். உலர்ந்தவுடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றுங்கள். வாணலியில் சிறிது நெய் விட்டு, அரைத்த உளுந்தைப் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள்.\nRangoli Kolam: வந்தாச்சு பொங்கல்.. அழகாகும் வாசல்\nஅதில் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும் துருவிய வெல்லம், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, நெய்யில் வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேருங்கள். பாயசம் பதத்தில் வந்ததும் இறக்கிவிடுங்கள். இந்த பொங்கலுக்கு உங்கள் குழந��தைகளை மகிழ்விக்க உளுந்து பாயாசம் கண்டிப்பாக ஒரு வித்யாசமான உணவாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nபொங்கல் ரியல் பிளாக்பஸ்டர் இதுதான் 600 கோடி நெருங்கிய டாஸ்மாக் விற்பனை\nதலைமுறைகளை கடந்து தொடரும் பாரம்பரியம்.. மாட்டு பொங்கல் சிறப்பு பகிர்வு\nவிவசாயிகளின் நண்பனுக்கு இன்று பொங்கல்… மாட்டு பொங்கல்… ஒரு ஸ்பெஷல் பார்வை\nபொங்கல் கொண்டாட்டம்: அரசியல் தலைவர்களின் வாழ்த்து மடல்\nவாடி வாசலில் சீறிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்… விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்…\npongal images : தமிழர்களின் தனிப்பெரும் விழா “பொங்கல்”\npongal 2019 : தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழர் திருநாளை கொண்டாடும் பொங்கல்\nVen Pongal Recipe 2019: முந்திரி வறுத்துப் போட்டு நெய் மணக்கும் வெண் பொங்கல்… செய்வது ரொம்ப ஈஸி\nPongal 2019 Wishes : பொங்கலோ பொங்கல்… வாழ்த்து சொல்லுங்க மகிழ்ச்சியா இருங்க\nபொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள்\nசெல்ஃபி பிரியர்களை கவரும் வகையில் உருவாகும் ஹானரின் புதிய போன்…\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nபோட்டியாளர்கள் அனைவரையும் துவக்க நாளில் அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் கமல்.\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nசுதா ரகுநாதன், எதையும் கண்டுக்கொள்ளாமல் திருமண வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்த��யாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=565", "date_download": "2019-06-26T06:34:13Z", "digest": "sha1:TADP7I6SLFMSNLDLGB2HWTLWWFOE3EPM", "length": 2977, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "திருக்குறள் கதைகள்: 172. செலவு ஐநூறு - வரவு ஐந்து லட்சம்! « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 172. செலவு ஐநூறு - வரவு ஐந்து லட்சம்\nவெங்கடாசலம் அவன் நண்பன் பாலுவிடம் அடிக்கடி புதிய வியாபார யோசனைகளை பற்றிப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் முதலீடு செய்யப் பணம் இல்லையென்ற காரணத்தால் எந்த யோசனையையும் செயல்படுத்தியதில்லை.\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/adanga-maru", "date_download": "2019-06-26T05:44:57Z", "digest": "sha1:7PMSRV4UBKYQ2OVMY3JJCMBWISU34J3W", "length": 4478, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Adanga Maru Movie News, Adanga Maru Movie Photos, Adanga Maru Movie Videos, Adanga Maru Movie Review, Adanga Maru Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nதமிழ்நாட்டிற்காக வருத்தப்பட்டு ஹாலிவுட் நடிகர் டி-காப்ரியோ வெளியிட்ட உருக்கமான கருத்து\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்\nதமிழ் புத்தாண்டுக்கு டிவியில் வரும் மிரட்டலான புது படங்கள்\nஇரண்டு முறை விவாகரத்து செய்த நடிகை 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவரா இது - அடையாளம் காட்டிய புகைப்படம்\nபொது இடத்தில் போலீசிடம் அடி வாங்கிய இசையமைப்பாளர் - தடுக்காத இயக்குனர்\nஎன் மனைவியை முதன்முறையாக மிரட்டி அடக்���ினேன் - மேடையில் ஓபனாக பேசிய ஜெயம்ரவி\nஅடங்கமறு, மாரி 2, கனா பாக்ஸ் ஆபிஸில் ஜெயித்த படம் எது\nமாரி 2, கனா, அடங்க மறு படங்களின் முதல் வார சென்னை வசூல் முழு விவரம்\nஇத்தனை படங்கள் இருந்தும் நஷ்டம் தான்\nஅத்தனை படங்களின் நடுவிலும் மாரி-2 மிரட்டல் பாக்ஸ் ஆபிஸ் சாதனை, அடங்கமறுவும் அசத்தியது\nதரமான ஆக்ஷன் படம் அடங்க மறு- ரசிகர்களின் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/may/19/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-19-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3154088.html", "date_download": "2019-06-26T06:52:37Z", "digest": "sha1:QCWB4SVJKZFELUS27YMQFZ656NJMQFEF", "length": 7045, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "பஜாஜ் ஆட்டோ லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nபஜாஜ் ஆட்டோ லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு\nBy DIN | Published on : 19th May 2019 01:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் மார்ச் காலாண்டில் 19.82 சதவீதம் உயர்ந்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது: கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் கார்ப்பரேஷன் வங்கி ஒட்டுமொத்தமாக ரூ.7,395.19 கோடி வருவாய் ஈட்டியது.\nஇது, 2017-18 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.6,788.43 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். நிகர லாபம் ரூ.1,175.47 கோடியிலிருந்து 19.82 சதவீதம் அதிகரித்து ரூ.1,408.49 கோடியாக இருந்தது.\nமதிப்பீட்டு காலாண்டில் வாகன விற்பனை 10,45,378 என்ற எண்ணிக்கையிலிருந்து 14 சதவீதம் வளர்ச்சி கண்டு 11,93,590-ஆனது.\n2018-19 முழு நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.25,617.27 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.30,249.96 கோடியாகவும், நிகர லாபம் ரூ.4,218.95 கோடியிலிருந்து 16.79 சதவீதம் அதிகரித்து ரூ.4,927.61 கோடியாகவும் இருந்தது.\nநிறுவனத்தின் இயக்குநர் குழு பங்கு ஒன்றுக்கு ரூ.60 (600%) ஈவுத்தொகை வழங்க பரிந்துரை செய்துள்ளதாக செபியிடம் பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n1983-��ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/shruti-haasan-is-on-board-for-narasimma-reddy/", "date_download": "2019-06-26T06:47:54Z", "digest": "sha1:YPP3MHUZNUU37LWUUTLQLSXPWMO4JLIZ", "length": 3829, "nlines": 90, "source_domain": "www.filmistreet.com", "title": "விஜய்சேதுபதி-நயன்தாரா-தமன்னா மெகா கூட்டணியில் ஸ்ருதிஹாசன்", "raw_content": "\nவிஜய்சேதுபதி-நயன்தாரா-தமன்னா மெகா கூட்டணியில் ஸ்ருதிஹாசன்\nவிஜய்சேதுபதி-நயன்தாரா-தமன்னா மெகா கூட்டணியில் ஸ்ருதிஹாசன்\nதெலுங்கு சினிமாவில் மிகப்பிரம்மாண்டமான சரித்திரப் படமாக ‘சைரா நரசிம்மரெட்டி’ உருவாகி வருகிறது.\nஇதில் சைரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி.\nஇவருடன் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, கன்னட நடிகர் சுதீப் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.\nஇதில் நாயகிகளாக நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.\nஅண்மைல் சிரஞ்சீவி, தமன்னா நடித்த பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.\nஇந்நிலையில் மற்றொரு கேரக்டரில் நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவரும் ஓகே சொல்லிவிடுவார் என்றே தகவல்கள் வருகின்றன.\n'சைரா நரசிம்மரெட்டி சிரஞ்சீவி அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி தமன்னா, விஜய்சேதுபதி நயன்தாரா, விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன்\nஐயப்பனுக்காக இணையும் ஏஆர். ரஹ்மான்-சந்தோஷ் சிவன்-அனுஷ்கா.\nபொள்ளாச்சி பாலியல் கொடுமை: சித்தார்த்-ஜிவி.பிரகாஷ் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T05:45:53Z", "digest": "sha1:VP455GMTVRAOC26DSLC76LP6EZKZZC4L", "length": 8855, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜானகிராமன்/அம்மாவந்தாள்-மரப்பசு", "raw_content": "\nஎழுத்து, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள் கருத்தே எனக்கும். [ஆனால் இந்த பாலுணர்வு எழுத்து என்ற உங்களுடைய கலைச்சொல் தான் எனக்கு சம்மதமாக இல்லை. ஸாரி. ஆனால் புரியவேண்டுமே என்பதற்காக பயன்படுத்துகிறேன்]. சாரங்கன் அன்புள்ள சாரங்கன், தமிழில் பாலுணர்வு எழுத்தை எழுதுவதற்கு பலவகையான மனத்தடைகள் எழுத்தாளரிடமும் வாசகரிடமும் உள்ளன. …\nTags: அ.மாதவையா, ஆல்பர்ட்டோ மொரோவியோ, எஸ்.செந்தில்குமார், எஸ்.பொன்னுத்துரை/ ‘சடங்கு’, கே.என்.செந்தில், சு. வேணுகோபால், ஜானகிராமன்/அம்மாவந்தாள்-மரப்பசு, ஜி.நாகராஜைன் /குறத்திமுடுக்கு-நாளை மற்றுமொரு நாளே, ஜெயகாந்தன்/‘எங்கோ எப்போதோ யாருக்காகவோ’, ஜே.பி.சாணக்யா, டி.எச். லாரன்ஸ், தஞ்சை பிரகாஷ், பாலுணர்வெழுத்து தமிழில்..., புதுமைப்பித்தன், மு.தளையசிங்கம்/தொழுகை-கோட்டை, ராஜேந்திர சோழன்/புற்றில் உறையும் பாம்புகள், வா.மு.கோமு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\nவெண்முரசு விவாதக்கூடுகை - புதுச்சேரி\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23\nஎஸ்.கெ.பி.கருணா வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/04/2.html", "date_download": "2019-06-26T05:57:13Z", "digest": "sha1:SE3BEIZWBSNCMONOA5OORTMSHJGUCCTZ", "length": 8598, "nlines": 252, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Enna Vizhai Azhage - Kadhalar Dhinam", "raw_content": "\nஎன்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ\nஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் (2)\nபடைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே\nஅழகைப் படைக்கும் திறமை முழுக்க\nஉன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது\nவிடிய விடிய மடியில் கிடக்கும்\nபொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி\nவிரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு\nஉடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு\nபல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று\nபெண்ணென வந்தது இன்று சிலையே\nபல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று\nபெண்ணென வந்தது இன்று சிலையே\nஉயிரே உனையே நினைத்து விழினீர் மழையில் நனைந்து\nஇமையில் இருக்கும் இரவு உறக்கம்\nகண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு\nநிலவு எரிக்க நினைவு கொதிக்க\nஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு\nதினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்\nஉயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே\nஉன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள\nசித்திரம் வெட்குது மெல்ல உயிரே\nஉன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள\nசித்திரம் வெட்குது மெல்ல உயிரே\nநல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்\nபடம் : காதலர் தினம் (1999)\nபாடகர் : உன்னி மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17019", "date_download": "2019-06-26T06:22:47Z", "digest": "sha1:RAX3YFHFOJ22FLQSMGCODJELUTACI75Z", "length": 5656, "nlines": 44, "source_domain": "battinaatham.net", "title": "அம்பாறை மா���ட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தின் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு Battinaatham", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தின் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n(சா.நடனசபேசன்) அம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இலவச வகுப்பில் கலந்துகொண்டு இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்திபெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 11 ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவரும் யோகா கலைஞருமான கலாபூசணம் எஸ்.சந்திரலிங்கம் தலைமையில் சேனைக்குடியிருப்பில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கழகத்தின் உபதலைவர் பொறியியலாளர் வி.சர்வானந்தா, கழகத்தின் செயலாளர் உதவிக் கல்விப் பணிப்பாளர் கண வரதராஜன், கழகத்தின் பொருளாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான கே.செல்வராசா மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் கற்பித்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=929341", "date_download": "2019-06-26T07:02:01Z", "digest": "sha1:5CDJUCNIYTKBHGM2WU5LQP34NXSH3UA7", "length": 7941, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வாகன ஓட்டிகள் அவதி | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nதிருத்துறைப்பூண்டி, ஏப். 26: திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் மீண்டும் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவத��க்குள்ளாகி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகரபகுதியில் தினந்தோறும், கிராம பகுதிகளில் 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் பல இடங்களில் குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாக ஓடுவது குறித்தும் அடிக்கடி தினகரனில் செய்தி வெளியிட்ட பிறகு சரிசெய்யப்படும். இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் நெடுஞ்சாலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து தலைஞாயிறு செல்லும் கொள்ளிட கூட்டுகுடிநீர் மெயின் லைன் பைப் உடைந்து பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவது குறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியிட்ட பிறகு தற்காலிகமாக பள்ளம் சரி செய்யப்பட்டது. கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் தற்போது மீண்டும் நெடுஞ்சாலையிலுள்ள மெயின் பைப் லைன் உடைந்து பள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் காமராஜர் சிலை அருகில் ஏற்பட்டுள்ள உடைப்பினை நிரந்தரமாகசரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருச்சி மாநகராட்சி சார்பில் ‘ஸ்வட்ச் சர்வேக்ஷன்ஷன்-2020’ தூய்மை சான்று பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு அழைப்பு\nதிருச்சியில் 28ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nஇம்மாதம் ஓய்வு பெறவுள்ள தமிழக டிஜிபி திருச்சி போலீசாருக்கு நன்றி\n28ம் தேதி நடக்கிறது ரங்கத்தில் ஜேஷ்டாபிஷேகம் ஜூலை 14ல் நடக்கிறது\nதேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது 404 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் 28ம் தேதி நடக்கிறது\nதிருச்சி மாநகரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் பட்டியல் வெளியீடு மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nகுஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு\n26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nநியூயார்க்கில் 25 மாடி ���ட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2015/04/", "date_download": "2019-06-26T05:52:01Z", "digest": "sha1:GDGBMQDHF4HRHJ2VCIC3OICY75QRUQWG", "length": 13332, "nlines": 114, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: April 2015", "raw_content": "\nமாதொருபாகன் - முக்கியஸ்தர்கள் கருத்து\nமாதொருபாகன் நாவல் மற்றும் சர்ச்சை குறித்து யார் யாரோ கருத்து சொல்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். ஆனால் இங்கே கருத்து சொல்ல தகுதி, அனுபவம், ஆராய்ச்சிகள் போன்றவற்றை செய்தவர்களிடம் எந்த ஊடகமும், யோக்கியர்களும் கேட்கவே இல்லை. அப்படி கேட்கவேண்டிய நபர்களிடம் பேட்டி கண்டு அவர்களின் கருத்துகள் இங்கே காணொளியாக பதிவேற்றப்பட்டுள்ளது. எங்கள் அம்மையப்பனுக்கு அர்ப்பணம்.\nதிருச்செங்கோட்டு கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்.. திருசெங்கோட்டின் முதல் எம்.பி... முதல் பார்லிமென்டில் அங்கம வகித்தவர்களில் இன்னும் வாழ்பவர்.. மாதொருபாகன் நாவல் குறிப்பிடும் 1940 காலகட்டங்களில் சமூக நிர்வாகப் பொறுப்புகளில் இருந்த திரு.காளியண்ண கவுண்டர், நாவலைப் பற்றி கூறிய கருத்துக்கள்,\nகொங்கதேசத்தின் வரலாற்று ஆய்வுகளில் தனிமுத்திரை பதித்தவர். ஆயிரக்கணக்கான ஆவணங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடு பட்டயங்கள் ஆராய்ந்து வெளியிட்டவர். நூற்றுக்கணக்கான புஸ்தகங்கள் எழுதியவர். கொங்கு வரலாற்றின் முதுபெரும் நிபுணர் கல்வெட்டறிஞர் புலவர் திரு.ராசு அவர்கள் மாதொருபாகன் நாவல் பற்றி கூறிய கருத்துக்கள்,\nதிருச்செங்கோடு வரலாற்றை 1960களில் எழுதி வெளியிட்டவரும், முதுபெரும் தமிழ் புலவரும், திருச்செங்கோட்டில் பிறந்து வாழ்ந்து வருபவருமான திரு நாராயணசாமி நாய்க்கர் மாதொருபாகன் நாவல் விவகாரம் பற்றி தனது கருத்தினை எழுதியே கொடுத்துவிட்டார்.\n\"முற்றிலும் கிடையாது. சொன்ன வாய் அழுகிவிடும்\nபெருமாள் முருகனின் ஆசிரியரும், பெருமாள் முருகன் பிறந்த பனங்காடை கூட்டத்தை சேர்ந்தவரும், கொங்கு வட்டார ஆய்வாளரும், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ்துறை பேராசிரியருமான டாக்டர் திரு பொன்னுசாமி அவர்கள் கருத்து,\nபெருமாள் முருகன் மற்றும் மாதொருபாகன் நாவல் பற்றிய சர்ச்சையில் திருசெங்கோட்டு எளிய மக்கள் கருத்து, இதற்கு மேல் யாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை..\nயார் இந்த பெருமாள் முருகன்\nமாதொருபாகன் - முக்கியஸ்தர்கள் கருத்து\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nவிடியற்காலையில் கிராமங்களில் அந்நாளில் கரிக்குருவி வீட்டுமுன் வந்து கத்துமாம். அதன் சத்தம் \"ஏர்பூட் ஏர்பூட்\" என்பது போல் இருக்க...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nபெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா\nதிராவிடம் என்னும் தீய சக்தியால் மைனர் ஈவேரா தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பல துரோகங்களை செய்துள்ளார். அவரை பற்றிய சில செய்திகள் க...\nவி��ியற்காலையில் கிராமங்களில் அந்நாளில் கரிக்குருவி வீட்டுமுன் வந்து கத்துமாம். அதன் சத்தம் \"ஏர்பூட் ஏர்பூட்\" என்பது போல் இருக்க...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-bench-of-madras-high-court-granted-interim-bail-to-activist-and-professor-jayaraman/", "date_download": "2019-06-26T07:03:23Z", "digest": "sha1:EKIFJL3TEFWG5JANN62IAZUTITSALVMU", "length": 14313, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேராசிரியர் ஜெயராமனுக்கு 4 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு-Madurai bench of Madras High Court granted interim bail to Activist and Professor Jayaraman", "raw_content": "\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nபேராசிரியர் ஜெயராமனுக்கு 4 நாட்கள் இடைக்கால ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு\nபேராசிரியர் ஜெயராமனுக்கு தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வரும் 26-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.\nதஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனுக்கு நான்கு நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.\nகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 11 எண்ணெய் கிணறுகள் அமைத்து கடந்த 15 வருடங்களாக எண்ணெய் எடுத்து, நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு விளைநிலம் பாழாகியது. அதைத்தொடர்ந்து எண்ணெய் கசிவில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதையடுத்து கதிராமங்கலம் மக்கள் ஓ.என்.ஜி. நிறுவனத்தை தங்கள் கிராமத்தைவிட்டு முழுவதுமாக வெளியேறுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் தடியடி நடத்தி மக்களை கலைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nஇந்நிலையில், தங்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை இரண்டு முறை கும்பகோணம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், கைதான பேராசிரியர் ஜெயராமனின் தந்தை தங்கவேல் சனிக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் மயிலாடுதுறை அடுத்துள்ள சேத்தங்குடியிலுள்ள ஜெயராமனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல்கட்சி தலைவர்கள் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக, இடைக்கால ஜாமீன் கோரி ஜெயராமன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதால், நீதிமன்றம் அம்மனுவை அவசர வழக்காக கருதி ஞாயிற்றுக்கிழமை விசாரித்தது.\nஇதையடுத்து, பேராசிரியர் ஜெயராமனுக்கு தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வரும் 26-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.\nநாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்\nதம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓ.என்.ஜி.சி; மக்கள் நலனில் ஒண்ணுமில்லை\nநன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட மக்களை தூண்டியதாக பேராசிரியர் ஜெயராமன் கைது\n”நதிநீர் இணைப்புக்கு எதிராக புத்தகம் எழுதுவது இறையாண்மைக்கு எதிரானதா”: பேரா.ஜெயராமன் மீதான வழக்குக்கு கண்டனம்\n110 இடங்களில் எண்ணெய் கிணறுகள்: மக்கள் நலனைக் காக்க தமிழக அரசின் பதில் என்ன\n”தமிழகத்தில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட 110 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைப்பது உறுதி”: ஓ.என்.ஜி.சி.\n”கதிராமங்கலம் நிலத்தடிநீர் அமிலமானதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனமே காரணம்”: பேராசிரியர் ஜெயராமன்\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி தொடர்ந்து செயல்படும்: பொது மேலாளர் ராஜேந்திரன்\nகதிராமங்கலத��தில் கைதான 9 பேருக்கு ஜாமீன்: பேராசிரியர் ஜெயராமனுக்கு மறுப்பு\nInd vs Eng Women World Cup: இந்தியாவிடம் போராடி கோப்பையை வென்றது இங்கிலாந்து\nபாதி மனித உருவத்துடன் விகாரமாக பிறந்த ஆட்டுக்குட்டி\nAmazon Prime Day 2019 : ஜூலை 15ல் வருகிறது ஸ்மார்ட்போன்களுக்கான மாபெரும் தள்ளுபடி விழா\nAmazon Prime Video ப்ளாட்பார்மில் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை புதிய படங்களையும் வெளியிடுகிறது அமேசான் நிறுவனம்.\nGalaxy S10 : 80 நாட்களில் 10 லட்சம் போன்களை விற்றுத் தீர்த்த சாம்சங்…\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலும் தங்களின் கேலக்ஸி S10 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/11/swamy.html", "date_download": "2019-06-26T06:36:30Z", "digest": "sha1:UZIXAAFN3YPZQFHRYIEFPX4YMEYO6TTB", "length": 16554, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. முடிந்தது .. அடுத்த குறி கருணாநிதி தான்: சுவாமி எச்சரிக்கை | swamy warns dmk men - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 min ago சுதாரிக்காத கடைக்காரர்.. கர்சீப் கட்டி கொண்டு வந்து நகையை சுட்ட 2 பேர் கும்பல்.. பலே திருட்டு\n32 min ago அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\n34 min ago குழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\n38 min ago ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\nTechnology பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா\nSports அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி\nEducation இரண்டாம் நிலை காவலர் தேர்வு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. முடிந்தது .. அடுத்த குறி கருணாநிதி தான்: சுவாமி எச்சரிக்கை\nஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைத்து விட்டதால் திமுகவினர் மகிழ்ச்சி அடையவேண்டாம். அடுத்ததாக கருணாநிதி மீதும் வழக்குத் தொடரப் போகிறேன் என்றுஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்.\nடான்சி வழக்கில் ஜெயலலிதா சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கு காரண கர்த்தாவே இந்தசாமி தான். இவர் தொடர்ந்த வழக்கில் தான் டான்சி விவகாரமே வெடித்தது.\nஇப்போது இவர் ஜெயலலிதாவுக்கும் வேண்டாதவர்; கருணாநிதிக்கும் ஆகாதவர்என்ற நிலையில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே கருணாநிதியையும்விட்டு வைக்கப் போவதில்லை என்று எச்சரித்துள்ளார்.\nவேலூரில் நடந்த ஜனதா கட்சிக் கூட்டம் ஒன்றில் சாமி பேசியதாவது:\nபெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமென நான் வழக்கு போட்டபின்னர் தான் அரசுக்கு அக்கறையே வந்துள்ளது.\nடான்���ி வழக்கில் ஜெயலலிதாவிற்கு 3 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது குறித்துதிமுகவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர். நான் அதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.\nஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனை குறித்து திமுகவினர் சந்தோஷப்படவேண்டாம். என்னுடைய அடுத்த வழக்கு கருணாநிதி மீது தான். அதனால்ஜெயலலிதாவும் கவலைப்பட வேண்டாம்.\nடான்சி வழக்கில் ஒருவேளை ஜெயலலிதாவிற்கு ஆதரவாக தீர்ப்புவழங்கப்பட்டிருந்தால் டிவியில் ஜெயலலிதா மீது சாமி தொடர்ந்த வழக்குதோல்வியடைந்தது என்று போட்டிருப்பார்கள்.\nலோக்சபா வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்ட போது அதில் எனதுபெயர் இல்லை. அப்போது ஜெயலலிதாவை கடவுள் தான் தண்டிக்க வேண்டும்என்றேன். அது தற்போது நிறைவேறி விட்டது.\nஇனிமேல் அவர் பல கோடி மதிப்புள்ள ஹோட்டலுக்கு போய் வரவு செலவு கணக்குபார்க்க போகலாம்.\nஜெயலலிதாவின் சிகாகோ தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. சிகாகோரகசியத்தை தக்க நேரத்தில் வெளியிடுவேன் என்றார் சாமி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nகட்சியை காப்பாற்ற 1980களில் கருணாநிதி.. 2019ல் எடப்பாடி.. எடுத்த ராஜதந்திரங்கள்\nஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்\nகலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு\nபோராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை.. கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவீட்\nஇதை கவனிச்சீங்களா மக்களே.. எந்த நாளில் எப்படி பல்டி அடிச்சிருக்கு பாருங்க மத்திய அரசு\nஓய்வறியா சூரியன் உதயமான தினம்.. தமிழன்னையின் தலைமகன்.. சொல்வன்மை நாயகன்.. நெட்டிசன்ஸ் அசத்தல்\nதமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து\n96-வது பிறந்தநாள்... கருணாநிதி சிலைக்கு ஸ்டாலின் மரியாதை- நந்தனத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்\nஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக���கள் கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/gallery", "date_download": "2019-06-26T05:46:59Z", "digest": "sha1:RUHAA3KLI2DEXXKY4FOBAYMMNKLJZ2KK", "length": 4617, "nlines": 86, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:04:02 AM\nTag results for ஆடியோ வெளியீட்டு விழா\nமான்ஸ்டர் படத்தின் இசை விழா\nஎஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர் உள்பட படக்குழுவினர் கலந்து கலந்து கொண்ட 'மான்ஸ்டர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படங்கள்.\nபாகமதி - ஆடியோ வெளியீட்டு விழா\nஅனுஷ்கா நடிப்பில், யுவி க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'பாகமதி'. இப்படத்தை, தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழா படங்கள்.\nநிமிர் படத்தின் இசை வெளியீட்டு விழா\n'நிமிர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் உதயநிதி, நாயகி பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜா, துளசி, கஞ்சா கருப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/33543-3000.html", "date_download": "2019-06-26T06:15:20Z", "digest": "sha1:HY54VGKCIDB7II35XQOCIKWV7YPXCBEC", "length": 8274, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "பெங்களூரு நகைக்கடையில் பல கோடி ரூபாய் மோசடி: தற்கொலை செய்வதாக அதிபர் வீடியோ வெளியீடு; 3000-ம் பேர் புகார் | பெங்களூரு நகைக்கடையில் பல கோடி ரூபாய் மோசடி: தற்கொலை செய்வதாக அதிபர் வீடியோ வெளியீடு; 3000-ம் பேர் புகார்", "raw_content": "\nபெங்களூரு நகைக்கடையில் பல கோடி ரூபாய் மோசடி: தற்கொலை செய்வதாக அதிபர் வீடியோ வெளியீடு; 3000-ம் பேர் புகார்\nபெங்களூருவில் முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நபர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ வெளியிட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகைக்கடை அதிபரான அவர் மீது 3000 பேர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.\nபெங்களூரு சிவாஜிநகரில் மன்சூர்கான் என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நகை சீட்டு ந��த்தியுள்ளார். இங்கு பணம் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்றும், பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து தங்க நகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மன்சூர்கான் நடத்தி வரும் நகைக் கடையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தனர்.\nகடந்த 4 நாட்கள் கடை திறக்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்தநிலையில்ல மன்சூர்கான் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவியது. அதில் ‘‘வாடிக்கையாளர்களிடம் பெற்ற தொகையில் ரூ.400 கோடியை காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க்கிடம் கொடுத்தேன். அவர் பணத்தை திருப்பி தர மறுக்கிறார்.\nஎனக்கும், குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்கொலை செய்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து மன்சூர்கான் தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியதால் சிவாஜிநகரில் உள்ள நகைக்கடை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் காவல்துறையினரிடமும் புகார் அளித்துள்ளனர். 300 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.500 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.\nமன்சூர்கான் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் ஏதும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் அவர் குடும்பத்துடன் துபாய்க்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.\nமன்சூர்கானின் குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்எல்ஏவான ரோஷன் பெய்க் மறுத்துள்ளார்.\nபெங்களூரு நகைக்கடையில் பல கோடி ரூபாய் மோசடி: தற்கொலை செய்வதாக அதிபர் வீடியோ வெளியீடு; 3000-ம் பேர் புகார்\n - மவுனம் கலைத்தார் டுபிளெசிஸ்\nஷிகர் தவண் காயம்: உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகலா\nஹேக் செய்யப்பட்ட அமிதாப் பச்சன் ட்விட்டர் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-06-26T06:10:47Z", "digest": "sha1:Q3FGOIN5CAGVW7WZCEKUPC2HJH3E6MQM", "length": 6471, "nlines": 131, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "நீங்குமா இந்த அடிமைத் தன்மை! – உள்ளங்கை", "raw_content": "\nநீங்குமா இந்த அடிமைத் தன்மை\nநீங்குமா இந்த அடிம��த் தன்மை\nபோகிறவர், வருகிறவரெல்லாம் நம்மை ஆண்டுவிட்டுச் சென்றனரே, ஏன்\nPosted in தேசீயம், மனித மனம்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: அறிவு ஜீவிகளின் செல்லப் படுத்தல்கள்\nNext Post: துப்பார் பார் பார்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nமுயலும் வெல்லும்; ஆமையும் வெல்லும்; ஆனால் முயலாமை வெல்லாது\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 31,752\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,721\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,898\nபழக்க ஒழுக்கம் - 9,233\nதொடர்பு கொள்க - 8,917\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2017/07/blog-post_17.html", "date_download": "2019-06-26T07:20:46Z", "digest": "sha1:E7X6UDPP5KBL5AF2LDYMMMQAC52F6FOE", "length": 13681, "nlines": 127, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: கங்கையும் காவிரியும் பாவிகளால் பொய்த்துப் போனது: கவிஞர் தணிகை.", "raw_content": "\nகங்கையும் காவிரியும் பாவிகளால் பொய்த்துப் போனது: கவிஞர் தணிகை.\nகங்கையும் காவிரியும் பாவிகளால் பொய்த்துப் போனது: கவிஞர் தணிகை.\nதங்கள் பாவங்கள் எல்லாம் கங்கையிலும் காவிரியிலும் காசியிலும் பவானி கூடுதுறையிலும் மூழ்கி எழுந்தால் காணாமல் போய்விடும் என்று அனைவரும் சென்று காலங்காலமாக தலை மூழ்கி வந்ததால் கங்கையும் காவிரியும் நீரின்றி காணாமலே போய்விட்டன...அதுவும் எவ்வளவு பாவத்தைத்தான் தாங்க முடியும் பாவம்\nஅனேகமாக இந்த ஆண்டு ஆடி 18க்கு எனது 55 ஆண்டு கால வாழ்க்கையில் முதன் முறையாக காவிரி ஆற்றுக்கு அணையோரத்துக்கு போக மாட்டேன் என எண்ணுகிறேன்.காரணம்..இன்று ஆடி ஒன்று நீர் அளவைப் பார்த்தால் வெறும் 24 அடி. 128 அடி அணைக்கு. எங்கு பார்த்தாலும் நிலப் பரப்பு, நீர்பரப்பே இல்லை. எனவே அந்த பொட்டிழந்த நெற்றியை, நீரிழந்த பூமியைப் பார்க்க எனக்கு வேதனைப் பற்றிக் கொள்ளும் எனவே இந்த முறை ஆடி 18க்கு நான் முதன் முறையாக செல்லப் போவதில்லை என நினைக்கிறேன்.\nஜக்கி சொல்கிறார், கர்நாடகா 50 சதம் விவசாயத்தை இழந்திருக்கிறது, தமிழகம் 65 சதம் இழந்திருக்கிறது என தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தாம் பிறந்த பூமிக்கு சமரசப் போக்கை கடைப் பிடித்து இது நாட்டுக்கே வந்த கேடு இதை சரி செய்ய 16 மாநிலங்களில் பேரணி செய்ய இருப்பதாக...\nமரங்கள் நடுவது, தலையாயப் பணியாக செய்து 10 ஆண்டுகள் கழித்து நிலையை சரி செய்து விடலாம் என்கிறார்\nமேலும் இந்த ஏ.சி காமராஜ் இருக்கும் வரை தேசிய நீர்வழிச்சாலைத் திட்டம் இருக்கும் என நினைக்கிறேன் அதன் பிறகு அது நமது அரசியல் வாதிகளால் மறக்கடிக்கப்படும்.\nமேலும் அஸ்ஸாமில் வெள்ளம், தமிழகத்தில் வறட்சி,...மறுபடியும் நல்லகண்ணு டெல்லியில் போராட்டம், மோடி குடியரசுத் தேர்தல் எல்லாம் மறைமுகமாகவே...\nகொஞ்சமான பாவமா அங்கு அந்த நதிகளிலும் நதிக்கரைகளிலும் கரைக்கப்பட்டது எனவே வற்றி விட்டதில் கவலைப் பட காரணமில்லை, பொருளுமில்லை...\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nசேலம் ரெயில்வே நிலையத் திருடன்: 27.07.2017. : கவிஞ...\nவந்தே விட்டது பேராபத்து. :கவிஞர் தணிகை\nபச்சோலைக்கு இல்லை ஒலி (அ) தலைமுறை இடைவெளி: கவிஞர் ...\nகங்கையும் காவிரியும் பாவிகளால் பொய்த்துப் போனது: க...\nகண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசார...\nசரவணன் மீனாட்சி ராஜா ராணி,மாப்பிள்ளை,நீலி,பகல் நில...\nபிக் பாஸ் என நினைத்துக் கொண்டிருக்கும் பதர்கள்: கவ...\nபிஸியோதெரபி செய்த பேருதவி: கவிஞர் தணிகை.\nபழைய நினைவுகளுடன் அதே சே��ம் என்.ஜி.ஜி.ஓ கூடத்தில் ...\nசேலம் ரயில்வே கோட்டம், சேலம் சந்திப்புக் கொட்டம்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=927263", "date_download": "2019-06-26T07:06:09Z", "digest": "sha1:6EN7SI6JB6RPQOL6HATF4DD4ZC5W2DI2", "length": 8894, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலை விட இடைத்தேர்தலில் கூடுதலாக வாக்குப்பதிவு அதிகம் அதிகாரிகள் தகவல் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலை விட இடைத்தேர்தலில் கூடுதலாக வாக்குப்பதிவு அதிகம் அதிகாரிகள் தகவல்\nவேலூர், ஏப்.21: ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலை விட இடைத்தேர்லில் கூடுதலாக வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் மக்களவை தொகுதியில் 71 சதவீதம் வாக்குகள் பதிவானது. மேலும் 18 தொகுதியில் 71.62 சதவீதம் வாக்குகள் பதிவனாது. இது கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலை விட 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைவாக பதிவானது.\nஇடைத்தேர்தல் நடந்த 18 சட்டப்பேரவை தொகுதிகளில், கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பதிவான வாக்குகளை விட ஒரு சில தொகுதிகளில் குறைவாக பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 3 தொகுதிகளில் பதிவான வாக்குகள் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பதிவான வாக்குகளை கூடுதலாக பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சோளிங்கர் தொகுதியில் 81.69 சதவீதம் பதிவானது. இடைத்தேர்தலின்போது 82.26 சதவீதம் வாக்குபதிவாகி உள்ளது. ஆம்பூர் தொகுதியில் 2016ம் தேர்லின்போது 75.40 சதவீதமும், இடைத்தேர்தலில் 76.67 சதவீதம் பதிவாகி உள்ளது. குடியாத்தம் தொகுதியில் 2016ம் தேர்தலின்போது 74.01 சதவீதமும், இடைத்தேர்லில் 74.83 சதவீதமாக பதிவானது. இதில், சோளிங்க���ில் 0.59 சதவீதமும், ஆம்பூரில் 1.27 சதவீதமும், குடியாத்தத்தில் 0.82 சதவீதமும் கூடுதலாக வாக்குகள் பதிவாகி உள்ளது’ என்றனர்.\nமண்ணில் புதைத்திருந்த செல்போன், சார்ஜர் சிக்கியது: வேலூர் மத்திய சிறையில் பரபரப்பு\nமாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் ேபாக்சோவில் கைது ஆசை வார்த்தை கூறி உல்லாசம்\n4 கோடி சீட்டு பணம் மோசடி வேலூர் எஸ்பியிடம் புகார்\nபிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் சிறு விவசாயிகளை தொடர்ந்து பெரு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் 15ம் தேதிக்குள் பட்டியல் தயாரிக்க உத்தரவு\nஇந்தியாவில் ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் உற்பத்தியாகி வரும் அனைத்து வாகனங்களுக்கும் பார்கோடுடன் உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் திருட்டு வாகனங்கள் எளிதில் சிக்கும்\nஅம்முண்டியில் 49 மி.மீ மழை\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nகுஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு\n26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/weight-loss-heres-how-cardamom-water-may-help-you-lose-stubborn-belly-fat-2039029", "date_download": "2019-06-26T05:56:44Z", "digest": "sha1:UIUI4N7MEOR3KN72LVLKD5BBV3SEQSYJ", "length": 8683, "nlines": 61, "source_domain": "food.ndtv.com", "title": "Weight Loss: Heres How Cardamom (Elaichi) Water May Help You Lose Stubborn Belly Fat | உடல் எடை குறைக்க : ஏலக்காய் தண்ணீரின் நன்மைகளை அறிவோமா…! - NDTV Food Tamil", "raw_content": "\nஉடல் எடை குறைக்க : ஏலக்காய் தண்ணீரின் நன்மைகளை அறிவோமா…\nஉடல் எடை குறைக்க : ஏலக்காய் தண்ணீரின் நன்மைகளை அறிவோமா…\nதினமும் காலையில் ஏலக்காய் தண்ணீரை குடித்து வந்தால் வளர்சிதை மாற்றம் வெகுவாக அதிகரிப்பதை பார்க்க முடியும். வளர்சிதை மாற்றம் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏலக்காய் தண்ணீர் இதை திறம்பட அதிகரிக்கவும் செய்கிறது.\nஇந்திய உணவில் ஏலக்காய்க்கு தனியிடமுண்டு\nஏலக்காய் நறுமணம் மிக்க மசாலா பொருள்\nஏலக்காயில் மருத்துவ பலன்களும் உண்டு\nஇந்திய வீட்டு சமையலறைகளில் பல்வேறு உணவுகளிலு��் சுவையையும் வாசனையும் சேர்க்க பயன்படுத்தப்படுவது ஏலக்காய் மட்டுமே. ஏலக்காயில் மருத்துவ குணங்களும் உண்டு. ஏலக்காயினை குழம்பு வகைகள், அரிசி உணவுகள், குளிர்ச்சியான மற்றும் சூடான பானங்கள் மற்றும் இனிப்புகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.\nஏலக்காயின் மருத்துவ குணங்களைப் பெறவிரும்பினால், அதை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பது நல்லது. நறுமணம் மிக்க ஏலக்காயில் பல அத்தியாவசியமான எண்ணெய்கள் உள்ளது. இது இடுப்பைச் சுற்றி உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இதனால் கூடுதலாக உடல் எடை குறைக்க முடிகிறது.\nடிகே பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்ட ‘ஹீலிங் ஃபுட்ஸ்' என்ற புத்தகத்தில் “ஏலக்காய் செரிமான சக்தியை தூண்டி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் அஜீரணச் சிக்கலினால் அதிகம் பாதிக்கப்படும் நபர் என்றால் ஏலக்காய் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏலக்காயில் உள்ள ஆண்டியாக்ஸிடன்ஸ் செரிமானத்தை அதிகரிக்கச் செய்கிறது. செரிமான செயல்பாட்டுமுறை சரியாக நடந்தாலே உடலில் உள்ள கழிவுகள் முறையாக வெளியேறிவிடும்.\nதினமும் காலையில் ஏலக்காய் தண்ணீரை குடித்து வந்தால் வளர்சிதை மாற்றம் வெகுவாக அதிகரிப்பதை பார்க்க முடியும். வளர்சிதை மாற்றம் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏலக்காய் தண்ணீர் இதை திறம்பட அதிகரிக்கவும் செய்கிறது.\nஏலக்காயைத் தட்டி அதிலிருந்து விதைகளை தனியாக எடுத்து வைக்கவும்.\nதண்ணீரில் ஏலக்காய் விதை மற்றும் தோலை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.\nகாலையில் ஏலக்காய் தண்ணீரை அருந்தலாம். விதை சாப்பிட விரும்பவில்லையென்றால் வடிகட்டி நீரை மட்டும் அருந்தலாம். ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைக்கவும் அன்றாடம் உடற்பயிற்சியுடன் ஏலக்காய் தண்ணீர் குடிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உடல் எடை குறைப்பு முயற்சியை எளிதாக்கலாம்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவைட்டமின் டி நிறைந்த ஸ்நாக்ஸ்களை வீட்டிலேயே செய்யலாம்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற கிச்சடி\nஉருளைக்கிழங்கை மிக எளிதில் வேக வைப்பது எப்படி\nலோ-கார்ப் டயட்டை பின்பற்றுவதால் என்ன ��ன்மை\nகோடைக்கேற்ற ஹெல்தி “வெஜி பாப்”\nஉடல் எடை குறைக்க புதுமையான முட்டை ரெசிபி\nகாபி குடிப்பதால் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் தடுக்கப்படுமா\nமுளைக்கட்டிய தானியங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகீரை கடலைமாவு தோசையை காலை உணவாக சாப்பிடலாம்\nமென்மையான வடையை தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/beauty/03/166645?ref=archive-feed", "date_download": "2019-06-26T06:12:37Z", "digest": "sha1:7OONSZH4U4FKOHFHZE6QJELSGGO4WBLJ", "length": 5913, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "உலக மக்களின் கவனத்தை ஈர்த்த 6 வயது சிறுமி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலக மக்களின் கவனத்தை ஈர்த்த 6 வயது சிறுமி\nரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமி தனது பேரழகால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.\nAnastasiya Knyazeva என்ற இந்த சிறுமியின் புகைப்படங்கள் இன்டாகிராமில் பதிவேற்றப்பட்டதையடுத்து இவரை 500,000 பேர் பின்தொடர்கிறார்கள்.\nஅதற்கு காரணம் மிக அழகாக பிரகாசிக்கும் இவரது நீல நிற கண்கள் ஆகும். இவரது புகைப்படத்தினை பார்த்த பலரும் உலகிலேயே மிக அழகாக சிறுமி இவர் தான் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/raghava-lawrence?ref=left-bar-cineulagam", "date_download": "2019-06-26T06:34:17Z", "digest": "sha1:5RLS26WJBUIQJ6HUNORPYJ5VVBLZC273", "length": 7687, "nlines": 121, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Raghava Lawrence, Latest News, Photos, Videos on Actor Raghava Lawrence | Actor - Cineulagam", "raw_content": "\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\nபிக்பாஸ்-3 வீட்டில் இருக்கும் மீரா மிதுன் இத்தனை மோசமானவரா\nதமிழ்நாட்டிற்காக வருத்தப்பட்டு ஹாலிவுட் நடிகர் டி-காப்ரியோ வெளியிட்ட உருக்கமான கருத்து\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பி���் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை இயக்கவிருக்கும் லிங்குசாமி, யாரும் எதிர்ப்பாராத கூட்டணி\nகாஞ்சனா ரீமேக்.. ராகவா லாரன்ஸ் விலக உண்மையான காரணம் இந்த நடிகைதான்\n காஞ்சனா ரீமேக் பற்றி நாளை இறுதி முடிவு\nகடந்த வார வசூலில் முதலிடத்தில் இருப்பது இந்த படம் தான் டாப் 10 லிஸ்ட் இதோ\nபணத்தை விட மரியாதை தான் முக்கியம்.. காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்\nகாஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் செம மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகாஞ்சனா 3 வெற்றிக்கு பின் ராகவா லாரன்ஸ் செய்த பெருமையான செயல்\nகாஞ்சனா-3 தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா, பிரமிக்க வைத்த ஷேர்\nதென்னிந்தியாவின் ஆல் டைம் டாப்-25 வசூலில் வந்த காஞ்சனா-3, பைரவா, விவேகம் எல்லாம் ஓரங்கட்டியது\nகாஞ்சனா-4 பட்ஜெட்டை கேட்டால் அசந்துவிடுவீர்கள், இவ்வளவா\nஎல்லையே இல்லா வசூல் வேட்டையில் காஞ்சனா 3- இதுவரை செய்த மொத்த வசூல்\nஎன் கடவுள் என் உயிர் தளபதி விஜய்யின் முக்கிய பாடல் நடனம் விஜய்யின் முக்கிய பாடல் நடனம் வீடியோ எடிட்டை பார்த்து வியந்து போன பிரபல நடிகர்\nபைரவா வசூலை பின்னுக்கு தள்ளிய காஞ்சனா-3, செம்ம மாஸ் சாதனை\nகாஞ்சனா-3 தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற முதல் படம் மெகா ஹிட் - முக்கிய கூட்டணி\n2019 ல் மாஸ் வசூல் கலெக்‌ஷன் செய்து சாதனை செய்த படங்கள் முதலிடத்தில் இருப்பது யார் - டாப் லிஸ்ட்\nசர்கார், பேட்ட படத்தை தொடர்ந்து வசூல் மன்னருடன் கைகோர்த்த சன் பிக்சர்ஸ்\nவசூலை அள்ளிய ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவுடன் மெகா கூட்டணி\nகாஞ்சனா 3 படத்தின் மாஸான வசூல் கலெக்‌ஷன் இரண்டு வார முடிவுகள் இதோ\nகாஞ்சனா படத்திற்கு ஹிந்தியில் இப்படி ஒரு பெயரா கவர்ச்சி நடிகை இவர் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-06-26T06:04:00Z", "digest": "sha1:D2MQY6YSYLUFEA2FTBACAXVPLYS345HA", "length": 3881, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கவிதை Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n என்ற வைரமுத்துவின் கவிதை வைரலாகிறது – வீடியோ...\nமத்திய கிழக்கு நாடான சிரி���ாவில் உள்நாட்டு போர் என்ற பெயரில் மனித உரிமை அத்துமீறல்கள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவும் ரஸ்யாவும் உலகை தன் கட்டுக்குள் வைக்க நடத்தும் போர்களில் இதுவும் ஒன்று. கடந்த 7...\nகவினை முதுகுக்கு பின்னால் கிண்டலடித்த வனிதா.\nபிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. காதல், சண்டை, ஈகோ என்று போட்டியாளர்கள் மத்தியில் தற்போது கிளம்பியுள்ளது. இதில் கவின் மற்றும் அபிராமி காதல் ஒரு புறம் இருக்க...\nமீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.\nபிக் பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய போட்டியாளர். வெறுப்பை கக்கிய சாக்ஷி, அபிராமி.\nகவினிடம் தனது காதலை மறைமுகமாக கூறிய அபிராமி. கவின் சொன்ன பதில் இது தான்.\nதனது மகனுடன் ஒப்பிட்டு ரஜினியை மோசமாக கிண்டலடித்த சௌந்தர்யா.\nஒரே நாளில் ஆரம்பித்த லொஸ்லியா ஆர்மி குறித்து நடிகர் சதீஷ் செய்த டீவீட்டை பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/abhijeet-bhattacharya/", "date_download": "2019-06-26T05:39:11Z", "digest": "sha1:TWEUDOCKZYSBCXHXI2WRNWRQOWPDER5B", "length": 4036, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Abhijeet Bhattacharya Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஅசிங்கமாக இருக்கும் பெண்களே பாலியல் புகார் கூறுகிறார்கள்.. பார்ட்டியில் தவறாக நடந்து கொண்ட நடிகர்...\nசமீப காலமாக சினிமா துறை சேர்ந்த நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறிவருகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் பின்ணணி பாடகி சின்மை...\nமீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.\nகாதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான். அவர்...\nபிக் பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய போட்டியாளர். வெறுப்பை கக்கிய சாக்ஷி, அபிராமி.\nகவினிடம் தனது காதலை மறைமுகமாக கூறிய அபிராமி. கவின் சொன்ன பதில் இது தான்.\nதனது மகனுடன் ஒப்பிட்டு ரஜினியை மோசமாக கிண்டலடித்த சௌந்தர்யா.\nஒரே நாளில் ஆரம்பித்த லொஸ்லியா ஆர்மி குறித்து நடிகர் சதீஷ் செய்த டீவீட்டை பாருங்க.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் உண்மையான மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/feb/22/railway-recruitment-boardrrb-has-issued-a-short-notice-regarding-the-recruitment-of-130000-lakh-vaca-3100892.html", "date_download": "2019-06-26T06:07:56Z", "digest": "sha1:ZRQIF47PLOHJCW72T572ESITYMYM5XNV", "length": 9886, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "இளைஞர்களே... ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nஇளைஞர்களே... ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..\nBy ஆர். வெங்கடேசன் | Published on : 23rd February 2019 07:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வேயில் சுமார் 16 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உலகில் உள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றான இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணித்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது.\nதற்போது ரயில்வே நிறுவனத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி 23 - மார்ச் 1 ஆம் தேதியிட்ட வேலை வாய்ப்பு செய்தித்தாளில் வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல் வரும் 28 தேதி வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியில் புரிவதே தனது இலக்காக கொண்டுள்ள இந்திய இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்...\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோரும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வழங்கப்படும்.\nதகுதி: 10, +2, ஐடிஐ, பட்டயம், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ.500, இட ஒதுக்கீடு பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதித் தேர்வுகள் அடிப்படையில��� தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www. indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி: 28.02.2019\nபாரா மெடிக்கல் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு: 04.03.2019\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T06:09:15Z", "digest": "sha1:6OMJGLZCK6BKKWVQ4RI5R3VNDQOFEREN", "length": 7044, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:04:02 AM\nபுதுசா செல்ஃபோன் வாங்கி இருக்கீங்களா ஒரு நிமிஷம் இதை படிச்சிடுங்க\nதொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் புது மாடல்கள்\nவேவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தக் கூடிய ஆப் இது\nவீட்டில் இருந்து வெளியே செல்லும் நமது பிள்ளைகள், மீண்டும் வீடு திரும்பும் வரை பெற்றோர்களுக்கு நிம்மதி என்பதே கிடையாது.\nவாட்ஸ் ஆப்பில் இனி யாருமே உங்களை குழுக்களில் சேர்க்க முடியாது\nவாட்ஸ் ஆப் இல்லாமல் ஸ்மார்ட் போன் இல்லை என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம்.\nசமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே\nகோபத்துல செல்போனை மெத்தை மீது தூக்கி போடுற மாதிரியான மொமண்ட்\nஇந்த ஆண்டு (2018) இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த \"ஆர்தர் ஆஸ்கின்' என்பவர் பெற்றிருக்கிறார். இவரின் வயது 96.\nசதா சர்வ காலமும் ஸ்மார்ட்ஃபோனும் கையுமாக இருக்கிறீர்களா இது உங்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட்\nஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் பெரும்பாலான இளைஞர்கள் சதா சர்வகாலமும் அதிலே லயித்துக் கிடக்கிறார்கள்.\nநான் அரசியலுக்காகச் சொல்லவில்லை, ஊடகங்களே தயவு செய்து இதை வெளியிடுங்கள்: வைகோ\nதமிழ்நாட்டுத் தாய்மார்களே, தந்தைமார்கள��� உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் பிள்ளைகளுக்கு தயவு செய்து செல்ஃபோன் வாங்கிக் கொடுக்காதீங்க\nஜியோவின் மீதான நம்பிக்கை தொடருமா ஏர்டெல்லின் புதிய முயற்சி வெற்றி பெறுமா\nஜியோவின் வருகை இந்திய டெலிகாம் துறையில் நிறைய மாற்றங்களை விளைவித்தது.\nசெல்ஃபோனை எப்படி எல்லாம் தவிர்க்கலாம்\nஅனைவருக்குமே சில அழகான தருணங்கள் வாழ்க்கையில் அமையும். அப்போது கையில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weatherdata.gr/piwigo/index.php?/category/7/created-monthly-list-2008-11&lang=ta_IN", "date_download": "2019-06-26T05:46:31Z", "digest": "sha1:YZQPF2N3SPGPACYCZOET43BZTD66WZGK", "length": 6313, "nlines": 112, "source_domain": "www.weatherdata.gr", "title": "Καλύβια Θορικού - Χιονοκουβέρτα Davis | Weatherdata.gr - Photo Gallery - Καλύβια Θορικού", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2008 / நவம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/97143", "date_download": "2019-06-26T06:25:11Z", "digest": "sha1:GOKTXY5SCDGVCOTKOBF6J6B62JF3F3PC", "length": 8069, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி", "raw_content": "\nஅமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி\nஅமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி\nஅமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் புயல் மையம் கொண்டு இருந்தது. அந்த புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூட்டி இருந்தனர்.\nஅது, புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்காவை புயல் தாக்கியது.\nமுதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.\nமழைநீர் மற்றும் கடல் நீரால் புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.\nப�� இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.\nலட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் மரத்தினால் கட்டப்பட்ட வீடுகள் அதிகமாக உள்ளன. சூறை காற்றினால் இவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பல வீடுகளை சூறாவளி காற்று முற்றிலும் இழுத்து சென்று விட்டது.\nகடலில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் கொந்தளிப்பில் சிக்கி கரைக்கு இழுத்து வரப்பட்டன. அவற்றில் பல படகுகள் உடைந்து சேதம் அடைந்து ஆங்காங்கே கடலில் மிதக்கின்றன.\nபுயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு கூறி உள்ளது.\nமின்சாரம் இல்லாததால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருகிறார்கள். புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nமழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.\nகடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் இதுதான் அதிசக்தி வாய்ந்த புயல் என்று நிபுணர்கள் கூறினார்கள்.\nதொடர்ந்து புயல் நிலப்பரப்புக்குள் பயணித்து வருகிறது. இதனால் இன்றும் பல பகுதிகளில் இதன் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர்.\nராஜஸ்தானில் லாரி கவிழ்ந்து 9 பெண்கள் பலி\nஎரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nவங்காளதேசத்தில் ரெயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலி.\nபிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 3 பேர் உடல் கருகி பலி\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல் : 400 பள்ளிகள் மூடல்\nராஜஸ்தானில் லாரி கவிழ்ந்து 9 பெண்கள் பலி\nஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2016/03/blog-post_22.html?showComment=1467505321805", "date_download": "2019-06-26T05:45:25Z", "digest": "sha1:PBQICHP6XI5HJUH7UTSV5EHBORCBYP56", "length": 41319, "nlines": 183, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: சுதேசி பானங்கள்", "raw_content": "\nசுதேசி பானம் என்பது நம் நாட்டில் ந���் நாட்டவர்களால் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பானங்கள் அல்ல. தொன்றுதொட்டு நம் மண்ணில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு நம் மக்களால் தயாரித்து பயன்படுத்தப்பட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திய பானங்களே சுதேசி பானங்களாகும். இவை நம் உடல் உறுப்புகளில் தேங்கிய நுண்கழிவுகளைக் கூட வெளியேற்றி, உடலுக்கு குளிர்சியூட்டி, ஜீரணத்தை பெருக்கி, சக்தியளிக்கும் பானங்களாகும். வரும் கோடை காலத்துக்கு குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் பெப்சி, கோலா மற்றும் பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள் போன்ற வஸ்துக்களை விடுத்தது நம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்த சில சுதேசி பானங்களை கொடுத்துள்ளோம். குடியானவர்கள் பானங்களை தெரியாதவர்கள் தெரிந்து கொள்க.\nபானகம் - நாட்டு சர்க்கரை (கருப்பட்டி பனை வெல்லம்/குண்டு வெல்லம்), வாசனை பொருட்கள் (ஏலக்காய், உணவு கற்பூரம், கிராம்பு, மிளகு), புளிப்புப் பொருட்கள் (எலுமிச்சை, புளி, தயிர்) போன்றவை கலந்து செய்வது பானகமாகும். கொங்கு பகுதியில் பானக்கம் என்பார்கள்.\nகுளிர்ந்த நீரில் நாட்டு சர்க்கரை (தேவையான அளவு) கலந்து ஏலக்காய், கற்பூரம், கிராம்பு, மிளகு கலப்பது சர்கரோதாக பானக்கம் எனப்படும்.\nஆறு பங்கு சர்க்கரோதக பானக்கத்தோடு ஒரு பங்கு எலுமிச்சை சாறு கலந்தால் கிடைப்பது நிம்புபல பானக்கம் எனப்படும். இது பானங்களில் மிகச் சிறந்ததாக அறியப்படுகிறது. ஜீரணத்துக்கு மிகவும் ஏற்றதாகும். ராமநவமியில் படைக்கப் பயன்படுவதாகும். துளசி இலை சேர்ப்பதும் உண்டு.\nபச்சை மாங்காயை சுடுநீரில் கொதிக்கவைத்து அதை கையால் பிசைந்து கிடைக்கும் சாற்றை சர்கரோதக பானக்கத்துடன் கலந்தால் கிடைப்பது பிரபானக்கமாகும். உடலுக்கு நல்ல வலுவூட்டக் கூடிய இது பீமசேனன் முதல் முதலாக தயாரித்ததாகும்.\nபழுத்த புளியுடன் தண்ணீர் விட்டு பிசைந்து சாறு எடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை, மிளகு, ஏலக்காய், கற்பூரம் கலந்து புளிப்பு சரியாகும் வரை நீர்விட்டு தயாரிப்பது அம்ளிகாபல பானக்கம் ஆகும். இது வாதத்தை பெருக்கி ஜீரணத்தை தூண்டும். (கொங்கதேசத்தில் பயன்படுத்துவது; பங்குனி உத்திரத்தில் பாதசாரியாக்ளுக்கு வழங்கப்படும்.)\nமல்லி இலையை அரைத்து வடிகட்டி எடுத்த சாற்றை சர்கரோத பானக்கத்துடன் சேர்ப்பது தனிய பானக்கமாகும். இது பித்தத்தை தூண்டி ஜீரணத்தை அதிகரிக்கும். (நூல்: போஜன குதூகலம்).\nநீராகாரம் - நெல் அரிசிச்சோறு, கம்மஞ்சோறு, சோளசோறு போன்ற தானிய உணவுகள் இரவு மீதியானால் அவற்றில் நீர் ஊற்றி வைத்து, சுமார் எட்டு மணிநேரம் நன்றாக ஊறியபின் அந்த நீரை அதே சோற்றுடன் கரைத்தோ கரைக்காமலோ பயன்படுத்துவது நீராகாரம் எனப்படும். உடனடி சக்தியும், குளிர்ச்சியும் தரும். இதனுடன் நாட்டுப்பசுவின் மோர் கலந்து பருகுவது நம் குடலில் இருக்கும் நுண்ணுயிர் சூழலுக்கு மிகுந்த நன்மை செய்யும். அமில-காரத் தன்மையை சீராக்கும். குடல் புண்ணுக்கு மிக நல்லது. நீராகாரத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கும். மண் சட்டியில் தயாரித்த சோறும், மண் சட்டியில் ஊறிய நீராகரமும் உயர்ந்தவை. எவ்வளவு சீர்கேட்ட உடலையும் சீரமைக்கக் கூடிய, அஸ்திவாரத்தை பலப்படுத்தக்கூடிய உணவு நீராகாரம். நம் முன்னோர்கள் அன்றாட பயன்படுத்திய உணவு.\nமோர் - நாட்டுப்பசும்பாலில் நீர்விட்டு, சுண்ட காய்ச்சி, ஆறவிட்டு பிறையூற்றி தயிரானதும், விடியற்காலை நீர்விட்டு தயிரயுடைத்து கடைந்து வெண்ணெய் எடுத்த பின்னர், மிகுவது மோர். மோர் உடலின் கழிவுகளை நீக்கக் கூடியது. குளிர்ச்சியூட்டக்கூடியது. சுவைக்காக சிறிது உப்பும், மணத்துக்காக கொத்தமல்லி, கறிவேப்பிலை, சேர்ப்பதும் உண்டு. சிலர் இஞ்சி, ஜீரகம், பச்சை மிளகாயும் சேர்ப்பர்.\nபஞ்சாமிர்தம் - நாட்டுப்பசும்பால் (ஐந்து பங்கு), நாட்டுப் பசுவின் தயிர் (நான்கு பங்கு), நாட்டு சர்க்கரை (மூன்று பங்கு), நாட்டுப்பசுவின் நெய் (இரண்டு பங்கு), தேன் (ஒரு பங்கு) கலந்து செய்வது பஞ்சாமிர்தமாகும். இதை ரச பஞ்சாமிர்தம் என்பர். ரச பஞ்சாமிர்தத்துடன் மா, பலா, வாழை போன்ற கனிகளை சேர்த்தால் கிடைப்பது பல பஞ்சாமிர்தமாகும். முருகனுக்கு பிடித்தமானது. பஞ்ச+அமிர்தம் - சகலவித நோய்களையும் விரட்டி உடலுக்கு நல்ல ஊக்கத்தைத் தரக்கூடியதாகும். (நூல்: காமிக ஆகமம்)\nகூழ் - கம்பு, ஆரியம் போன்ற தானிய மாவை கைப்பிடி எடுத்து மூன்று தம்ளர் படி நீரில் கரைத்து வேகவைத்து, ஆறியவுடன் குடிப்பது கூழ். மண் சட்டியில் தயாரித்து குளிர்ந்து குடிப்பது நல்லது. இதனுடன் மோர் கலந்தும் பயன்படுத்துவார்கள்.\nபழச்சாறுகள் - பழச்சாறு நமது மண்ணில் விளைந்த பழங்களின் சாறு மட்டுமே. பொதுவாக சாறு எடுத்து குடிப்பதை விட பழங்களை அப்படியே நன்றாக மென்று உன்னுவதே சிறந்தது. இருப்பினும் சில நேரங்களில் குடிக்க பானமாகவும் பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் எலுமிச்சை, கொழுமிச்சை, விளாங்காய், நாவல், மாம்பழம் போன்ற சாறுகள் நம் பகுதியில் அதிகம்.\n(\"கபித்த ஜம்போ பல சாற பக்ஷிதம்\" என்று விநாயகரை போற்றும் பாடலில் வரும் கபித்தம்)\nபதநீர் - பனை மற்றும் தென்னையில் இருந்து இறக்குவது. சட்டியில் சுண்ணாம்பு தடவி வைத்தால் பதநீர் கிடைக்கும். இல்லாவிட்டால் புளித்து கள்ளாக மாறிடும். பதநீர் மிக சுவையும், சத்தும் நிறைந்த அற்புத பானம். உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சக்தியளிப்பது. குளிர்சியூட்டக்கூடியது. ஒரு முறை பதநீர் குடித்தவர்கள் மீண்டும் குடிக்க வாய்ப்பு கிடைத்தால் தவற விட மாட்டார்கள். அலாதியான சுவையுடைய பதநீரை அடுத்த தலைமுறைக்கு அவசியம் அறிமுகம் செய்ய வேண்டும்.\nஎல்லா இடத்திலும் கிடைப்பதில்லை. கிடைத்தால் மிக நல்லது.\nஇளநீர் - தென்னை மரத்தின் முற்றாத காயில் கிடைக்கும் நீர். அமிர்தம் போன்றது. அபிஷேகம், மற்றும் ஏராளமான ஆயுர்வேத பயன்பாடு கொண்டது. குளிர்ச்சியும், அரிதான நுண்ணூட்டச் சத்துக்களும் கொண்டது.\nவாயுக்கள் நிரப்பப்பட்டு, `சுவையூட்டிகள்’ சேர்க்கப்பட்டு, கெடாமல் இருக்க ரசாயனக் கலவைகள் கலக்கப்பட்டு, பழங்களின் சத்து என்று பொய் முலாம் பூசப்பட்டு, பல் கூச்சம் உண்டாகும் அளவுக்கு `சில்’லெனக் கிடைக்கும் செயற்கைக் குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்துவதால் எலும்பு அடர்த்தி குறைவு நோய், வயிற்றுப் புண், செரியாமை, உடல் பருமன், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவை நம் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது என்கின்றன ஆராய்ச்சிகள்.\nகடந்த இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டு செயற்கை பானங்களிடம் அடிமைப்பட்டு நோய்களால் அவதிப்படுகிறோம். கழிப்பறையைச் சுத்தம் செய்யும் அமிலத்தைப் போலப் பயன்படும் ஒரு செயற்கை பானம், நம் உடலில் எப்படிப்பட்ட வன்முறையை அரங்கேற்றும் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறோமா இந்தக் கோடையிலிருந்தாவது இயற்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரம்பரிய பானங்களைப் பருக ஆரம்பிப்போம். கோடைக் காலத்தில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்யவும், இழந்த ஆற்றலை மீட்கவும், தாகத்தைத் தணித்த��க்கொள்ளவும், வெப்ப நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படும் பாரம்பரிய பானங்கள் என்னென்ன\nமுப்பது வருடங்களுக்கு முன்புவரை, இல்லம்தோறும் தேவையான அளவுக்குக் கம்பரிசி இருந்தது. வெயில் காலம் வரும்போது, கம்பஞ்சோற்றோடு மோரும் சின்ன வெங்காயமும் கலந்த குளிர்ச்சியான பானம் தயாரிக்கப்பட்டு அருந்தப்பட்டது. ஆனால் இன்றைக்குக் கம்பு, கேழ்வரகு என்றாலே முகத்தைச் சுளிக்கும் இளவட்டங்கள் பட்டிதொட்டிகளில்கூட பெருகிவிட்டனர். பாரம்பரியச் சிறுதானியமான கம்பில் மருத்துவக் குணங்கள் அதிகம் என்பது அவர்களுக்குத் தெரியாது.\n‘கம்பு குளிர்ச்சியெனக் காசினியிற் சொல்லுவர்காண்’ என்று எழுதி, கம்பங் கூழானது உடலுக்குக் குளிர்ச்சியை அள்ளிக் கொடுக்கும் என்கிறார் சித்தர் அகத்தியர். போர் வீரர்களுக்குப் புஷ்டி கொடுக்கக் கம்பு அடை, கம்பு சோறு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதை வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறியலாம். நம்முடைய பாரம்பரிய ஊட்டச்சத்து பானங்கள், நெடுங்காலமாகக் கம்பின் துணையுடன் தயாரிக்கப்பட்டவைதான். உடல் வெப்பத்தைக் குறைப்பதுடன் நல்ல பலத்தையும் தருகிறது. கொதிக்கும் கோடைக் காலத்துக்குக் கம்பை அடிப்படையாகக் கொண்ட உணவைத் தாராளமாக உண்ணலாம். அதேவேளையில், தோல் நோய் உள்ளவர்கள் மட்டும் கம்பை அதிகம் பயன்படுத்தக் கூடாது. ‘கவி சக்கரவர்த்தி’ கம்பர்போல, ஏழைகளின் ‘மருத்துவச் சக்கரவர்த்தி’ கம்பு எனலாம்\nசுவையாலும் வாசனையாலும் மதிமயங்கச் செய்யும் நன்னாரி சர்பத், மிகச் சிறந்த குளிர்ச்சியூட்டி. நன்னாரி வேரை ஆறு மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின் லேசாகக் கொதிக்க வைத்து, எலுமிச்சை சாறும், சிறிது பனைவெல்லமும் சேர்த்தால் நலமான நன்னாரி சர்பத் தயார். மொகலாய சக்கரவர்த்தி பாபரின் சுயசரிதையான ‘பாபர் நாமாவில்’ சர்பத் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. `பித்தம் அதி தாகம் உழலை’ என வெப்ப அறிகுறிகளைக் களை எடுக்கும் ஆயுதமாக நன்னாரியைப் பிரயோகிக்கலாம் என்கிறார் தேரையர்.\nஇது உமிழ்நீர்ச் சுரப்பிகளின் (Salivary glands) செயல்பாட்டை அதிகரித்து, நாவறட்சியைப் போக்குகிறது. உடலில் உண்டாகும் வியர்வை நாற்றத்தைத் தடுப்பதுடன், ரத்தத்தையும் தூய்மை படுத்தும் (Blood purifier) நன்னாரியை, `மருத்துவத் துப்புரவாளர்’ எனலாம். நன்னாரி சர்பத்துட��் இளநீரும், நுங்கு கூழ்மத்தையும் சேர்த்து மது கலக்கப்படாத ஆரோக்கிய `காக்டைல்’ பானம், சில நூற்றாண்டுகளுக்கு முன் பிரசித்தமாக இருந்தது.\nநன்னாரியில் சாப்போனின்கள், சைட்டோஸ்டீரால், வேனிலின் என முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. மனதைச் சாந்தப்படுத்தும் பொருட்களும் இதில் இருப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக் கின்றன. பரபரக்கும் அதிவேக மனிதர்களின் மனதைச் சாந்தப்படுத்தும் `மனசாந்தினியாகவும்’ நன்னாரி செயல்படுகிறது.\nவெப்பம் தணிக்கும் கரும்புச் சாறு\nசங்க கால மக்கள், கரும்பின் இனிப்பான சாற்றை விருப்பத்தோடு பருகியதாக `கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்’ என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் வரி தெரிவிக்கிறது. தேனின் சுவைக்கு ஒப்புமை கூறும் அளவுக்கு இனிப்பான கருப்பஞ்சாறு, உடலின் அழலைத் தணிக்கக் கூடியது. அதிகரித்த பித்தத்தைக் குறைத்து, வெயில் காலத்தில் உண்டாகும் நீர்க்கடுப்பையும் தடுக்கிறது.\nதேகத்தில் நெருப்புபோலத் தகிக்கும் எரிச்சலைக் குறைக்க, `குளு குளு பவுடர்’ விளம்பரங்களை நம்பி ஏமாறாமல், கரும்பஞ்சாற்றோடு தயிர் சேர்த்து அருந்துவதால் தேக எரிச்சல் நிவர்த்தியாகும்’ என்று சவால் விடுகிறது சித்த மருத்துவக் குறிப்பு ஒன்று. கருப்பஞ்சாற்றோடு இஞ்சி, எலுமிச்சை கலந்த பானம், செரிமானத் தன்மையை அதிகரித்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. கருப்பஞ்சாறும் இஞ்சிச் சாறும் செரிமானத்துக்குத் தேவையான சுரப்புகளை (Digestive juices) அதிகரிக்கும் தன்மை கொண்டவை.\nபனை மரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் முக்கிய பானம் பதநீர். உடலுக்குக் குளிர்ச்சியையும் ஊட்டத்தையும் தரவல்லது பதநீர். விரைவில் செரிமானமாகி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில், பதநீரில் ஊற வைத்த நுங்கை ருசிப்பது அலாதியான அனுபவம். சுவையோடு சேர்த்து வெப்பத்தையும் தணிக்கவல்லது இந்தக் கலவை. பதநீரில் சுக்கு சேர்த்துத் தயாரிக்கப்படும் சில்லுக் கருப்பட்டியின் சுவைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்றவையும் பதநீரைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.\nபனை மரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் முக்கிய பானம் பதநீர். உடலுக்குக் குளிர்ச்சியையும் ஊட்டத்தையும் தரவல்லது பதநீர். விரைவில் செரிமானமா���ி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில், பதநீரில் ஊற வைத்த நுங்கை ருசிப்பது அலாதியான அனுபவம். சுவையோடு சேர்த்து வெப்பத்தையும் தணிக்கவல்லது இந்தக் கலவை. பதநீரில் சுக்கு சேர்த்துத் தயாரிக்கப்படும் சில்லுக் கருப்பட்டியின் சுவைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்றவையும் பதநீரைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.\nஎலுமிச்சை சாற்றோடு, பனை வெல்லம் அல்லது உப்பு சேர்த்து அருந்துவதால் உற்சாகம் கரைபுரள்வதோடு, உடலின் நீர்ச்சத்தும் அதிகரிக்கும். மாரத்தான் போட்டியாளர்களும் அக்காலத்தில் மலைகளைக் கடந்து பயணம் செய்வோரும் ஆற்றலுக்குப் பயன்படுத்தியது எலுமிச்சையைத்தான். பொன் நிறத்தில் வறுக்கப்பட்ட சிறிதளவு சீரகத்தை எலுமிச்சை சாற்றில் கலந்து அருந்த, சூட்டினால் வரும் பேதி தடைபட்டு நிற்கும்.\nஅரிசியைக் கழுவிய கழுநீரில் பனைவெல்லமும், சிறிது வெண்ணெயும் கலந்த காலை பானம் வெயிலுக்கு உகந்தது. சுகப் பிரசவம் உண்டாக்க, கர்ப்பிணிகளுக்கு இன்றும் சில கிராமங்களில் இந்தப் பானம் அறிவுறுத்தப்படுகிறது (அரிசி கழுவிய நீருக்குப் பதில், சீரகம்/ சோம்பு கலந்த நீரையும் பயன்படுத்தலாம்). வெப்பத்தால் ஏற்பட்ட சோர்வைப் போக்க, மோர் சேர்ந்த கேழ்வரகுக் கூழுடன், பச்சை வேர்க்கடலையைக் கலந்து கொடுக்கும் வழக்கம் வடஆர்க்காடு மாவட்டத்தில் அதிகம் உள்ளது. வெட்டிவேர், சீரகம், வெந்தயம் கலந்த தண்ணீர் உள்ளுறுப்புகள்வரை குளிர்விக்கும்.\nகோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு நோயுண்டாக்கும் `ஃபிரிட்ஜ்’ நீருக்குப் பதிலாக, நீரில் கருப்பட்டி கரைத்த இனிப்பு பானத்தைக் கொடுத்து மகிழ்விக்கலாம். பன்னெடுங்காலமாக உள்ள நீராகாரம், கோடைக்கு ஏற்ற இதமான பானம்.\nஇவை மட்டுமல்லாமல் அனைத்து பானங்களுக்கும் அடிப்படையான தண்ணீரை மண்பானைகளில் சேமித்து வைத்து, ஒரு நாளைக்கு 3 4 லிட்டர்வரை அருந்துவது அவசியம். கற்றாழைக்குள் இருக்கும் கூழ் போன்ற பகுதியை எடுத்து மோர், சீரகம் சேர்த்து மத்தைக்கொண்டு கடைந்து கிடைக்கும் குளிர்ச்சிமிக்க பானத்தை, வேனிற் காலத்தில் பயன்படுத்தலாம். கிர்ணி (முலாம்), சாத்துக்குடி, மாதுளை, திராட்சை ஆகிய இயற்கை பழச்சாறுகளைத் தாராளமாகப் பருகலாம். பழச்சா���ுகளைவிட பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இருந்தாலும் வெயில் காலத்தில் நீரிழப்பை சமன் செய்வதற்குப் பழச்சாறுகளை அருந்துவதில் தவறில்லை. சுவையூட்டச் சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nசெயற்கை பானங்களைத் தவிர்த்து, நம்மோடு உறவாடும் இயற்கை பானங்களுக்கு வாக்களித்து கோடைக் காலத்தைக் குளுமையாகக் கடத்துவோம்.\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nவிடியற்காலையில் கிராமங்களில் அந்நாளில் கரிக்குருவி வீட்டுமுன் வந்து கத்துமாம். அதன் சத்தம் \"ஏர்பூட் ஏர்பூட்\" என்பது போல் இருக்க...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங��குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nபெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா\nதிராவிடம் என்னும் தீய சக்தியால் மைனர் ஈவேரா தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பல துரோகங்களை செய்துள்ளார். அவரை பற்றிய சில செய்திகள் க...\nவிடியற்காலையில் கிராமங்களில் அந்நாளில் கரிக்குருவி வீட்டுமுன் வந்து கத்துமாம். அதன் சத்தம் \"ஏர்பூட் ஏர்பூட்\" என்பது போல் இருக்க...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Mangaiyar&si=0", "date_download": "2019-06-26T06:50:26Z", "digest": "sha1:QGLCH4X23DTKBI2FV5CKNT37YJKWVW7B", "length": 16163, "nlines": 307, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Mangaiyar » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Mangaiyar\nஆடவர், மங்கையர் அங்க இலக்கணம் (சாமுத்திரிகா லக்ஷ்ணத்திற்கு உரை) - Aadavar Mangaiyar Angaillakkanam\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nசித்தர்களின் மங்கையர் மருத்துவம் - Sithargalin Mangaiyar Maruthuvam\nடாக்டர் எனக்கென்னமோ கொஞ்ச நாளா அடிவயிரெல்லாம் ரொம்ப வலியா இருக்கு. இடுப்பெல்லாம் கூட வலி உயிரப்போகுது.\nஎன்று நாள்தோரும் ஏதொ ஒரு இரு இடத்தில், ஏதோ ஒரு தாய்மார்கள் இவ்வாறு கூறி சிகிச்சைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். மருத்துவர்களும் இத்தகைய கெர்ப்ப சம்மந்தமான பிரச்சினைகளுக்கு [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சித்த வைத்தியம்,மூலிகை வைத்தியம்,பாட்டி வைத்தியம்,கை வைத்தியம்,\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஎழுத்தாளர் : திருமுருக கிருபானந்தவாரியார்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : பாவலர்மணி சித்தன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nமாண்புமிகு மங்கையர் - Maanbumigu Mangaiyar\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : சோம. இர. ஆறுமுகம்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ஜெகாதா (Jegatha)\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வ. கலைமணி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகுமரேச சதகம், பாக்யராஜின், ஆபிரகாம், பூக்கும், ஆர். எஸ். ஜேக்கப், லீலாவதி, பேரா.எம். இராமலிங்கன், விஷ்ணு சகஸ்ரநாமம், ஆரிய மாயை, இரா. ரெங்கராஜன், ந, இந்திய சாட்சிய, துதி, புறப்பொருள் வெண்பாமாலை, புனிதர்\nஉங்களை உயர்த்தும் நல்ல உறவுகள் - Ungalai Uyarththum Nalla Uravugal\nதிருக்குறள் கோனார் பொன்னுரை -\nஔவையார் சங்ககாலப் புலவர்கள் வரிசை - Avvaiyaar Sangakaala Pulavargal Varisai\nபயன் தரும் அறிவியல் -\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 27 -\nவாய்மையே சில சமயம் வெல்லும் - Vaimaiye Silasamayam Vellum\nகடலோரக் குருவிகள் - Kadalora Kuruvigal\nதாய்லாந்து அங்கே கிடைத்த அனுபவங்கள் - Thailanthu\nஅறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை - Ariviyal Valarchi Matrum Vanmurai\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 37 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/chinmayi-asking-support-fron-national-media-for-pollachi-issue-119031300028_1.html", "date_download": "2019-06-26T06:13:21Z", "digest": "sha1:MMPTB6G7MXILFFZJUQN7FMYCTHWYNP34", "length": 9011, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "தேசிய மீடியாக்களே பொள்ளாச்சி விஷயத்தை கையில் எடுங்கள் : கெஞ்சும் சின்மயி", "raw_content": "\nதேசிய மீடியாக்களே பொள்ளாச்சி விஷயத்தை கையில் எடுங்கள் : கெஞ்சும் சின்மயி\nதேசிய மீடியாக்கள் பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என சின்மயி கேட்டுக்கொண்டுள்ளார்.\nபொள்ளாச்சியில் கடந்த 7 ஆ��்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.\nஇந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்படலாம் என பேசப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் சின்மயி, டிவிட்டர் பக்கத்தில் தேசிய மீடியாக்கள் பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும். இது உண்மையை நாடறிய செய்யும் என கேட்டுக்கொண்டுள்ளார்.\nஏசி காத்துல ...கட்டிலில் அமர்ந்து படமெடுத்த பாம்பு : வைரல் வீடியோ\nதமிழக வறட்சியை போக்குமா வானம் அடுத்த 5 நாட்களுக்கு மழை அடுத்த 5 நாட்களுக்கு மழை \nஅழுகிய நிலையில் வீட்டுக்குள் கிடந்த தாயும் மகனும் – மும்பையை உலுக்கிய சோக சம்பவம்\nபகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...\nஇயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்\nஆண்மையை நீக்கி, குருடாக்க வேண்டும்: பிரபல தயாரிப்பாளரின் மனைவி ஆவேசம்\n 7 வருஷத்துல ஒரு புகார் கூடவா கொடுக்கல\nபண்ணை வீட்டை லாட்ஜாக்கி பொள்ளாச்சி கும்பல் செய்த வேலை\nபெண் டாக்டரை சீரழித்த பொள்ளாச்சி கும்பல்: விசாரணையில் அம்பலம்\nதவறு செய்தவர்களின் பெற்றோர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: தமிழிசை\nஐதராபாத் நிஜாம் பணம் இந்தியாவிற்கா பாகிஸ்தானுக்கா : கடும் மோதலுக்கான தீர்ப்பு விரைவில்\nபணம் வேண்டும்... பிள்ளைகளை ஆபாசமாக இணையத்தில் விற்கும் பெற்றோர்\nசந்திரபாபு நாயுடு மேல் உள்ள பழியை தீர்த்துகொள்கிறாரா ஜெகன் மோகன்\nஅமமுக பிரமுகரோடு ஸ்டாலின் மருமகன் பேரம் - சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ \nவெறும் 600 ரூபா... ஏர்டெல், வோடபோன் சோலியை முடித்த ஜியோ\nஅடுத்த கட்டுரையில் ஆண்மையை நீக்கி, குருடாக்க வேண்டும்: பிரபல தயாரிப்பா��ரின் மனைவி ஆவேசம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/oct/19/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-3022999.html", "date_download": "2019-06-26T06:16:57Z", "digest": "sha1:G5MZZNAP77TUAWBZJO4Y47K6L3JCUZMA", "length": 7509, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரஜினிகாந்த் ட்வீட்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\n'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரஜினிகாந்த் ட்வீட்\nBy DIN | Published on : 19th October 2018 07:10 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'பேட்ட' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் முதல்முறையாக ரஜினிகாந்துக்கு இப்படத்தில் இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், ஹைதராபாத் மற்றும் வாரணாசி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:\nபேட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டது. திட்டமிட்டதை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திரு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி. அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்���ு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209616?ref=archive-feed", "date_download": "2019-06-26T05:43:14Z", "digest": "sha1:RW3UED7NBKES4M3WRBF2AW7UQJHVGR3E", "length": 10998, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அகதிகள் கிறிஸ்துமஸ் தீவுக்கு மாற்றம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அகதிகள் கிறிஸ்துமஸ் தீவுக்கு மாற்றம்\nமருத்துவ உதவி தேவைப்படும் 57 அகதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சுவதாக கூறியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு பதிலாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பப்போவதாக கூறியிருக்கிறார்.\nதனது கடுமையான எல்லைக்கட்டுப்பாட்டு கொள்கைகளின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த புகலிட கோரிக்கையாளர்களை மனுஸ் மற்றும் நவுருத்தீவுப்பகுதிகளில் தடுத்து வைத்திருக்கின்றது அவுஸ்திரேலிய அரசு.\nஅங்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் கடும் மனநல பாதிப்புக்கு ஆளாவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பல்வேறு மட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அழுத்தமாக மாறியது.\nஇவ்வாறான சூழலில், மருத்துவ உதவி தேவைப்படும் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரும் வகையில், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ வெளியேற்ற மசோதா ஆளும் லிபரல் அரசின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது.\nஇது ஆளும் லிபரல் அரசுக்கு ஏற்பட்ட வரலாற���று தோல்வியாகவே பார்க்கப்பட்டது. இதை எதிர்கொள்ளும் விதமாக, இச்சட்டத்தில் உள்ள பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தி அகதிகளை கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பும் திட்டத்தை லிபரல் அரசு அறிவித்தது.\nஇந்த 57 ஆண்கள் (அகதிகள்) மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஇந்த அடிப்படையில் அவுஸ்திரேலியாவிலிருந்து 1,550 கி.மீ. தொலைவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு மருத்துவ வசதி தேவைப்படும் இந்த அகதிகள் அனுப்ப வைக்கப்படுகின்றனர்.\nஇதை விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்டன்,“இது மாரிசனின விளம்பர யுக்தி. தேவையில்லாமல் கிறிஸ்துமஸ் தீவில் பணம வீணடிக்கப்படுகின்றது,” என அவர் தெரிவித்திருக்கிறார்.\nகடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கிறிஸ்துமஸ் தீவு முகாம் கடந்தாண்டு அவுஸ்திரேலிய அரசினால் மூடப்பட்டது.\nஅண்மையில், மருத்துவ வெளியேற்ற மசோதா நிறைவேறிய நிலையில், இந்த முகாமை மீண்டும் திறப்பதாக ஆளும் லிபரல் அரசு அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/cricket/04/171381?ref=category-feed", "date_download": "2019-06-26T06:59:11Z", "digest": "sha1:LMHFZNIIDAM2IIDWFE4U264DNBZKEXZC", "length": 9969, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "வலி­கா­மம் வடக்­கின் போரில் அளவெட்டி மத்தி சம்பியன்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காச���றி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவலி­கா­மம் வடக்­கின் போரில் அளவெட்டி மத்தி சம்பியன்\nவலி­கா­மம் வடக்­கின் போர் என வர்­ணிக்­கப்­ப­டும் அள­வெட்டி மத்­திய விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் அள­ வெட்டி ஞான­வை­ர­வர் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான மென்­பந்­துத் துடுப்­பாட்­டத் தொட­ரில், அள­வெட்டி மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி கிண்­ணம் வென்­றது.\nதெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி மைதா­ னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் அள­வெட்டி மத்தி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அள­வெட்டி ஞான­வை­ர­வர் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.\nநாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற அள­வெட்டி ஞான­வை­ர­வர் அணி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­னித்­தது.\nமுத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய அள­வெட்டி ஞான­வை­ர­வர் அணி 16.4 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 92 ஓட்­டங் களுக்­குச் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது.\nமிது­னன் அதி­க­பட்­ச­மாக 28 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். பந்­து­வீச்­சில் மது­சன் 3 இலக்­கு­க­ளை­யும், கஜ­மு­கன், தயா­ளன் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.\n93 ஓட்டங்களை இலக்­கா­கக் கொண்டு பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய அள­வெட்டி மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி 13.4 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 4 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது.\nஅதி­க­பட்­ச­மாக கோகு­லன் 63 ஓட்­டங்­க­ளை­யும், ரசி­கன் 10 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.\nபந்­து­வீச்­சில் சிறி­சாந் 2 இலக்­கு­க­ளை­யும், கண­தீ­பன் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.\nஆட்ட நாய­கன் மற்­றும் சிறந்த துடுப்­பாட்ட வீர­ராக அள­வெட்டி மத்­திய விளை ­யாட்­டுக் கழக அணி­யின் கோகு­லன், அதே அணி­யின் மது­சன் சிறந்த பந்து வீச்­சா­ள­ரா­க­வும், தயா­ளன் சகல துறை வீர­ரா­க­வும் தெரி­வா­கி­னர்.\nஞான­வை­ர­வர் அணி­யின் சிறி­சாந் சிறந்த களத் தடுப் பா­ள­ரா­கவும் தெரி­வா­கினர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழ���ல்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-06-26T06:02:12Z", "digest": "sha1:VHOWO4GUXNVPXCNSJM4HSBTGST62GEC4", "length": 8639, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பெண்களே! இந்த தழும்பு உங்களுக்கு இருக்கிறதா? ஈஸியா சரி செய்யலாம்! - Tamil France", "raw_content": "\n இந்த தழும்பு உங்களுக்கு இருக்கிறதா\nகருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, அது தழும்புகளாக மாறிவிடுகிறது.\nகிராமங்களில் பொதுவாக இதை பிரசவத் தழும்புகள் என்று சொல்வார்கள். ஆனால் நம்முடைய சருமத்தோல் சுருங்கி விரிவதால் உண்டாகக்கூடிய தழும்புகள் தான் இது.\nஇது மறையாமல் அப்படியே இருப்பது நம்முடைய சரும அழகையு கெடுத்துவிடுகிறது. இதனாலேயே பல பெண்கள் சேலை உடுத்தத் தயங்குகிறார்கள்.\nஎப்படி இந்த தழும்புகளை விரைவில் மறையச் செய்வது\nரோஸ்மேரி ஆயிலை பாதாம் எண்ணெயுடன் கலந்து, தினமும் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி, 15-20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், தழும்பானது மறையும்.\nஆலிவ் ஆயிலைக் கொண்டு, தினமும் தழும்புகள் உள்ள இடத்தில், மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் விரைவில் நீங்கும்.\nபாதாம் எண்ணெயை, ஆலிவ் ஆயில் மற்றும் கோதுமை எண்ணெயுடன் கலந்து, இரவில் படுக்கும் முன் மசாஜ் செய்ய வேண்டும்.\nகோதுமை எண்ணெயுடன், சிறிது ரோஸ் எண்ணெய் கலந்து, மசாஜ் செய்ய வேண்டும். இதை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.\nலாவண்டர் எண்ணெயுடன், ஆலிவ் ஆயில் கலந்து, தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், அசிங்கமாக உள்ள தழும்புகளை போக்கலாம்.\nஇவற்றில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.\nஇலங்கையில் பலியான சுவிஸ் தமிழ் குடும்பத்தின் இறுதிப் பயணம்\nமிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅவுஸ்த���ரேலியாவில் அகதி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதி\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிடம் பணிந்தது பாகிஸ்தான்\nபத்தகலோன் தாக்குதலில் உயிர் தப்பிய நபர் தற்கொலை\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nமதுபோதையிலிருந்த ஆவாக்குழுவை கூண்டோடு தூக்கிய பொலிஸ்…\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nகோதுமை முருங்கை கீரை அடை\nஇலங்கை குண்டுத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி\nநீதிமன்றில் உயிரிழந்தார் முன்னாள் ஜனாதிபதி\nஇடுப்புச் சதையால் அவஸ்த்தைப்படும் பெண்களுக்கான அத்தியாவசியமான பதிவு\nமாதவிலக்கு கோளாறை நீக்கும் அற்புத வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/912-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-(500%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a", "date_download": "2019-06-26T06:33:42Z", "digest": "sha1:ZV45BXBZPW3WWGZS2KI5J7VHMOMYYH65", "length": 12080, "nlines": 398, "source_domain": "www.tamilmantram.com", "title": "அம்மா.. (500வது பதிப்பு)", "raw_content": "\nThread: அம்மா.. (500வது பதிப்பு)\nஇப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டேப் போகலாம்....\nமென்மையான நெகிழ வைக்கும் அழகான பதிவு\nஅம்மாவைப் பற்றி சொல்லும் எல்லாமே அழகானவைதான்\nவாழ்த்துக்கள் உங்கள் 500 ஆம் பதிப்புக்கு....\nஇந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...\nஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....\nஅம்மாவைப்பற்றி ஆயிரமாயிரம் விஷயங்கள் எழுதலாம்... அதில் நீ சொல்லியிருப்பதும் அருமை...\n500-வது மடலுக்கு அழகு சேர்த்துள்ளாய்...... பாராட்டுக்கள் ராம்\nஎண்ணங்கள் எல்லாமே அவளைச் சுற்றித்தான்\nஇடுக்கண் வருங்கால் முதலில் சொல்வது அவளைத்தான்\nஇருக்கிற வரையில் அவளைப் பேணவேண்டியது நம்முடைய தலையாய கடமை.\nஅரை ஆயிரம் கண்ட இளவலுக்கு வாழ்த்தும் பாராட்டும்....\nபாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..\nதாமதமாகப் படிக்க நேர்ந்த்ஹலும் தரமான கவிதையைப் படித்தோம் என்ற திருப்தி.....\n500 ஆவது பதிப்புக்கு special வாழ்த்துகள்.....\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கொடூர காதல்.. | சுய பரிசோதனை... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/?page=5", "date_download": "2019-06-26T05:44:09Z", "digest": "sha1:MXIAEBZM66YE7MAKZ7D3VLWOECCNWJD5", "length": 12794, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nநுாற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nஆசிரியர் : பாலுார் கண்ணப்ப முதலியார்\nவெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nஆசிரியர் : பெ. சுபாசு சந்திரபோசு\nவெளியீடு: அன்னம் (பி) லிடெட்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/08/12/aditya-birla-merge-grasim-ab-nuvo-into-11bn-co-005872.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T05:39:11Z", "digest": "sha1:AQR2IRTMLTQW3EWCK64E3HSCEVJR2DL3", "length": 29272, "nlines": 239, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆதித்யா பிர்லாவின் கிளை நிறுவனங்கள் இணைப்பு.. ரூ.70,000 கோடி மதிப்பில் புதிய நிறுவனம்..! | Aditya Birla to merge Grasim, AB Nuvo into $11bn co - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆதித்யா பிர்லாவின் கிளை நிறுவனங்கள் இணைப்பு.. ரூ.70,000 கோடி மதிப்பில் புதிய நிறுவனம்..\nஆதித்யா பிர்லாவின் கிளை நிறுவனங்கள் இணைப்பு.. ரூ.70,000 கோடி மதிப்பில் புதிய நிறுவனம்..\nCognizant ரூ.2912 கோடி வரிய கட்டு\n50 min ago ஐயா மோடி.. e-commerce firms-யே பார்க்காதீங்க.. எங்களையும் கொஞ்சம் பாருங்க.. கதறும் வர்த்தகர்கள்..\n1 hr ago cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\n2 hrs ago முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\n2 hrs ago இங்கே வாங்க எல்லா சலுகையும் தறோம்... சீனாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு இந்தியா தூண்டில்\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nNews ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nTechnology மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nSports உலகக் கோப்பையில் இது மிகப்பெரிய அதிர்ச்சி.. இன்னும் 2 போட்டிதான்.. ஷாக்கிங் செய்தி காத்திருக்கு\nMovies \"என்னை நடிக்கக் கூடாதுன்னு கணவர் சொல்லிட்டார்\"... மேடையில் வருத்தப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ஆதித்யா பிர்லா குழுமம் தனது முக்கிய வர்த்தகப் பிரிவுகளான கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆதித்யா பிர்லா நுவோ ஆகிய நிறுவனங்களை இணைக்க உள்ளது.\n2016ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் மத்தியில் நடந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் இது மிகவும் முக்கியமானவை.\nஇந்தியா மற்றும் வெளிநாடுகளில் வர்த்தகம் செய்து வரும் 41 ��ில்லியன் டாலர் மதிப்பிலான ஆதித்யா பிர்லா குழுமம், கிராசிம் மற்றும் நுவோ நிறுவனங்களை இணைப்பதன் மூலம் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய நிறுவனத்தை உருவாக்க உள்ளது.\nஆதித்யா பிர்லா நுவோ நிறுவனத்தில் இருந்து நிதியியல் வர்த்தகத்தை மட்டும் தனியாகப் பிரித்து ஆதித்யா பிர்லா பைனான்சியல் சர்விசஸ் லிமிடெட் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா நிதியியல் துறையில் மிகப்பெரிய சந்தையைப் படிக்க உள்ளதாகத் தெரிகிறது.\nஇதன் பின்னரே நுவோ மற்றும் கிராசிம் நிறுவனங்களை இணைக்கப்படுகிறது.\nஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான ஐடியா செல்லுலார் வர்த்தகத்தில் அதிகளவிலான பங்கு முதலீட்டைக் கொண்டுள்ள நுவோ மற்றும் கிராசிம் நிறுவனங்கள் இணைக்கப்படுவது இதில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.\nஅடுத்தச் சில மாதங்களில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கியப் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ், தனது ஜியோ டெலிகாம் சேவையைத் துவங்க உள்ளது. இதனால் மூலம் சந்தையில் ஏற்படும் மிகப்பெரிய போட்டியை சமாளிக்க ஐடியா செல்லூலாரின் கூட்டணி நிறுவனங்கள் தற்போது ஒன்றாகச் சேர்கிறது.\nஇந்த இணைப்பு ரிலையன்ஸ் ஜியோ-வின் போட்டியை சமாளிப்பதற்காகவோ, டெலிகாம் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காவோ இல்லை என ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார்மங்களம் பிர்லா சந்தையில் நிலவும் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nஇக்குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவாக விளங்கும் நுவோ நிறுவனம் அதிகளவிலான ஐடியா செல்லுலார் பங்குகளைக் கொண்டுள்ளது. இதனுடன் அல்டா டெக் சிமெண்ட், ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல், விஸ்கோஸ் ஸ்டேபிள் பைபர், விஸ்கோஸ் பிளமென்ட் யார்ன் மற்றும் இன்சுலேட்டர் வர்த்தகத்திலும் முதலீடு செய்துள்ளது.\nஆதித்யா பிர்லா குழுமத்தில் மிகவும் வலிமையாக இருப்பது கிராசிம் பிரிவு வர்த்தகம் தான், பங்குச்சந்தை அளித்த தகவல் படி கிராசிம் நிறுவனத்தில் அதிகளவிலான பண இருப்பு மற்றும் நிலையான வர்த்தக நிலை கொண்டுள்ளது.\nஇதன் காரணமாகவே நுவோ என்னும் குதிரையைக் கிராசிம் என்ற யானைக் கூட்டத்துடன் இணைக்கிறது ஆதித்யா பிர்லா.\nஇந்நிறுவனத்தில் கிராசிம் 5% பங்குகளும், நுவோ 23 சத��ீத பங்குகளுக்கும் கொண்டுள்ளது. ஆக மொத்தம் ஆதித்யா பிர்லா குழுமத்தின் மொத்த பங்கு மதிப்பில் 42 சதவீதம் எஞ்சியுள்ள பங்குகளை மலேசியா Axiata என்னும் நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇக்குழுமம் சிமெண்ட் முதல் ஆடை தயாரிப்பு வரை பல துறையில் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தின் கீழ் ஆதித்யா பிர்லா நுவோ, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஹீண்டால்கோ, ஐடியா செல்லுலார், ஆதித்யா பிர்லா பேஷன் அண்ட் ரீடைல் என 5 வர்த்தகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nதிங்கட்கிழமை வர்த்தக நிலைப்படி இந்நிறுவனத்தை மொத்த சந்தை மதிப்பு 1.47 லட்சம் கோடி.\nஇந்த வர்த்தக நிறுவனங்களின் பிரிவும் இணைப்பும் 2016ஆம் நிதியாண்டுக்குள் முழுமையாக முடிக்கப்பட உள்ளது. இதேபோல் 2017ஆம் நிதியாண்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா பிர்லா பைனான்சியல் சர்விசஸ் லிமிடெட் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.\nஆதித்யா பிர்லா நுவோ நிறுவனத்தை முழுமையாகக் கிராசிம் நிறுவனத்துடன் இணைக்கப்படும் நிலையில், நுவோ பங்குதாரர்ரகளுக்கு 10 பங்குகளுக்கு 3 கிராசிம் பங்குகள் வழங்கவும் ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு செய்துள்ளது.\n100 நுவோ பங்குகளை வைத்திருக்கும் ஒருவருக்கு இணைப்பிற்குப் பின் 30 கிரசிம் பங்குகளும் 210 ஆதித்யா பிர்லா பைனான்சியல் சர்விசஸ் லிமிடெட் பங்குகளும் வழங்கப்படும்.\nஇந்நிறுனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களைக் கடந்த வருடம் ஒன்றாக இணைத்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபங்கு & கடன் பத்திரங்கள் மூலம் ரூ.3500 கோடி திரட்ட திட்டம்.. ஆதித்யா பிர்லா அறிவிப்பு\nஅலிபாபா-வுக்குப் போட்டியாக அமேசான் புதிய திட்டம்..\nகிங்மேக்கர் ஆகும் அலிபாபா.. சிக்கித்தவிக்கும் இந்திய நிறுவனங்கள்..\n2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்சியில் பிர்லா குழுமம்..\nஈகாமர்ஸ் வர்த்தகதிற்கு மூடுவிழா.. ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு..\n1,000 கோடி ரூபாய் கடனை அடைக்க ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு..\nஅட நமக்குத் தெரியாம போச்சே.. பிர்லாவின் புதிய பிஸ்னஸ் ஐடியாவை பார்த்து புலம்பும் ரிலையன்ஸ்..\nஆதித்யா பிர்லா ரீடைல் வர்த்தகத்தை வாங்க 'பிக் பஜார்' திட்டம்..\nமின்திரா, ஜபாங் நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களமிறங்கும் அதித்யா பிர்லா..\n'டிஜிட்டல் இந்தியா' துவக்க விழாவில் கலந்துகொண்ட 'பெரும்புள்ளிகள்'\nஆடை விற்பனையை மேம்படுத்த நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஆதித்தியா பிர்லா\nமின்னணு வர்த்தகத்தில் டாடா, ரிலையன்ஸ், ஆதித்யா பிர்லா நுழைகிறது\nஎன்ன ஈரான் அமைதியா விட்டுட்டோம்ன்னு நினைச்சீங்களா.. இது அமெரிக்கா ..சவால் விடும் Trump\nதப்பி தவறி ஈரான் பக்கம் போயிடாதீங்க.. சுட்டுத் தள்ளிடுவாங்க.. இந்திய விமானங்களை எச்சரிக்கும் DGCA\nஅல்வாவும் கிண்ட ஆரம்பிச்சாச்சு.. பட்ஜெட்டும் வந்தாச்சு.. அடுத்து என்ன நடக்க போகிறதோ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/17/vijay-mallaya-feels-sorry-for-jet-airways-014162.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T05:40:34Z", "digest": "sha1:Y4TDTHYE2EKY2YJTMNTANWWJIBNSNF7C", "length": 27917, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடனால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ்ஸூக்கு அனுதாபம்.. மற்றொரு கடனாளி விஜய் மல்லையா ட்விட்டரில் சோகம் | vijay mallaya feels sorry for jet airways - Tamil Goodreturns", "raw_content": "\n» கடனால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ்ஸூக்கு அனுதாபம்.. மற்றொரு கடனாளி விஜய் மல்லையா ட்விட்டரில் சோகம்\nகடனால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ்ஸூக்கு அனுதாபம்.. மற்றொரு கடனாளி விஜய் மல்லையா ட்விட்டரில் சோகம்\nCognizant ரூ.2912 கோடி வரிய கட்டு\n52 min ago ஐயா மோடி.. e-commerce firms-யே பார்க்காதீங்க.. எங்களையும் கொஞ்சம் பாருங்க.. கதறும் வர்த்தகர்கள்..\n1 hr ago cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\n2 hrs ago முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\n2 hrs ago இங்கே வாங்க எல்லா சலுகையும் தறோம்... சீனாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு இந்தியா தூண்டில்\nAutomobiles இந்தியாவில் கால் தடம்பதிக்கும் சீன நிறுவனம்... ஆரம்பத்திலேயே நான்கு புதிய மாடல்களை களமிறக்க திட்டம்\nNews ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nTechnology மலிவு விலையில் 3ப���ராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nSports உலகக் கோப்பையில் இது மிகப்பெரிய அதிர்ச்சி.. இன்னும் 2 போட்டிதான்.. ஷாக்கிங் செய்தி காத்திருக்கு\nMovies \"என்னை நடிக்கக் கூடாதுன்னு கணவர் சொல்லிட்டார்\"... மேடையில் வருத்தப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு இன்னொரு கடனாளியான விஜய் மல்லையா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் தனது அனுதாபத்தை உருவாக்கியுள்ளார்.\nஒரு கடனாளிக்கு தான் புரியும் இன்னொரு கடனாளியின் மனது இதனால் தான் அனுதாபம் தெரிவிதிருப்பாரோ விமானத்துறையில் பல தனியார் நிறுவனங்கள் குதித்த நிலையில் நிலவி வந்த போட்டியாலும், சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும் பல சலுகைகளை அளித்தும் வந்தன. அதிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க மிக அதிகமான சலுகைகளை அளித்து வந்தன.\nஇது போன்ற பல சலுகைகள் தொடர்ந்து வழங்கியதில் கிங்க் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான சரிவை சந்தித்திருந்தன. தற்போது இந்த பட்டியியலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் சேர்ந்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.\nஇந்தியாவை ஆள துடிக்கும் கார்ப்பரேட் Saudi Aramco Saudi Aramco-க்கு முட்டு கட்டை போடுமா Reliance.\nகிங்க் பிஷருக்கு போட்டியே ஜெட் ஏர்வேஸ் தான்\nவிமானத்துறையிக் கிங்க் பிஷர் நிறுவனத்திற்கு முதல் போட்டியாளரே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்தான் என கூறியுள்ளார் மல்லையா. மேலும் ஜெட் ஏர்வேஸ்-க்கு ஒரு நியாயம் தனியார் விமான நிறுவனங்களுக்கு ஒரு நியாயம் என்றே அரசு செயல்படுகிறது. என நாட்டை விட்டே தப்பியோடிய விஜய் மல்லையா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இதன் மூலம் தொடர்ந்து பல ட்வீட்டுகள் மூலம் தான் கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பவதாகவும், ஆனால் இந்திய பொதுத்துறை வங்கிகள் அவற்றை ஏன் ஏற்க மறுக்கின்றன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநரேஷ் & நீட்டாவுக்கு அனு���ாபம்\nமேலும் இன்னொரு ட்விட்டரில் மற்றொரு ட்வீட்டில், \"கிங் பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு மிகப்பெரும் போட்டியாக இருந்த நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். அவ்வாறு நாடே பெருமைகொள்ளும் விதமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வளர்த்தெடுத்த நரேஷ் மற்றும் நீடா கோயலுக்கு எனது அனுதாபங்கள். முக்கிய நகரங்களுக்கான தொடர்பு வசதி, நல்ல சேவை. பாவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமுழுக் கடனையும் செலுத்த தயார்\nமற்றொரு பதிவில், நான் 100 சதவிகித கடனையும் திருப்பிச் செலுத்தத் தயார் என்று கூறும்போதெல்லாம் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு நான் நாடு கடத்தப்படுவது குறித்து பயந்து, மிரண்டு போயுள்ளதாக செய்திகள் வெளியிடுகின்றன. இந்திய ஊடகங்கள். லண்டன் சிறையோ இந்தியச் சிறையோ நான் பணத்தை செலுத்திவிடுகிறேன். முதலில் நான் தருவதாக சொன்னாலும் வங்கிகள் ஏன் வாங்க மறுக்கின்றன\nஆக மொத்தத்தில் அனுதாபத்தையும் தேடிக் கொண்டார், தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்து விட்டார்.எப்படியோ அரசுக்கு கடன் அடைய வேண்டும். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு தற்போதைய பிரச்சனைகள் தீர நிதி ஒதுக்கீடு சேர வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே ஜெட் ஏர்வேஸ் பிரச்சனையிலிருந்து வெளியேறும். இதில் மல்லையா ட்விட்ட் செய்தாலும் சரி இல்லை கோயல் ட்விட் செய்தாலும் சரிஎதுவும் நடக்க போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐயா மகா ஜனங்களே, Punjab National Bank-க்கு மொத்த வாராக் கடன் ரூ.25,000 கோடிங்க.. மன்னிச்சுக்குங்க\nயாரது யாரது அங்கே.. இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் பார்க்க வந்த மல்லையா .. கடுப்பான எஸ்பிஐ\nவிஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா\nஎன்னடா இது விஜய் மல்லையாவுக்கு வந்த சோதனை.. கடனை கட்டுவதற்கு தன் செலவைக் குறைத்தார்\nவிஜய் மல்லையா சொல்வதைக் கேளுங்கள் “என் பணத்தை வைத்து ஜெட் ஏர்வேஸை காப்பாற்றுங்கள்”..\nமல்லையாவோட அண்ணன புடிச்சிட்டோம்... மோடி பெருமை, 28 economic offender எப்ப புடிப்பீங்க மோடிஜி\nகைவிரித்த சிபிஐ, ரூ.5000 கோடிய காணோம், ஆளையும் காணோம்..\nகைது செய்யப்பட்ட 3 மணி நேரத்தில் ���ெயில் வாங்கினார் பிக்னி பாய் ‘விஜய் மல்லையா’..\nநீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nவிஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் ஒரே சிறைக்குச் செல்வார்களா..\nBike Bot - மூலம் ரூ.1500 கோடி அபேஸ்.. 2.25 லட்சம் பேரை ஏமாற்றிய பலே கில்லாடிகள்.. கதறும் மக்கள்\nஅல்வாவும் கிண்ட ஆரம்பிச்சாச்சு.. பட்ஜெட்டும் வந்தாச்சு.. அடுத்து என்ன நடக்க போகிறதோ\nகமிஷனுக்கு நோயாளியை விற்ற ஈரோடு சம்பவம் விஜயண்ணா பிறந்த நாளில் நடந்த லைவ் மெர்சல் காட்சிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajiv-gandhi-convicts-release/", "date_download": "2019-06-26T07:08:43Z", "digest": "sha1:5SPAKAB4H5UYZXOFYIP7UJC52ODHKI2R", "length": 13034, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajiv Gandhi convicts release - ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலை மீண்டும் சிக்கல் ஆகிறதா?", "raw_content": "\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலை மீண்டும் சிக்கல் ஆகிறதா\nதமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அவர்கள் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கடிதம்...\nRajiv Gandhi convicts release: ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலை மீண்டும் சிக்கல் ஆகிறதா என்கிற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு இது தொடர்பாக கருத்து கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்.\nராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைக்கு ஏங்கி வருகிறார்கள். அவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\nஇதையடுத்து, நிச்சயம் ஏழு பேருக்கு���் விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சி என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும், ஏழு பேரின் விடுதலைக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இதுகுறித்து விடுமுறை நாளான கடந்த ஞாயிறன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அமைச்சரவையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது.\nஇந்நிலையில் இன்று தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அவர்கள் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆளுநர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவையின் கருத்துக்கேற்ப, ஆளுநரின் முடிவு அமையும் எனக் கூறப்படுகிறது.\nஇதனால், மீண்டும் அவர்களது விடுதலையில் சிக்கல் ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nநளினி பரோல் கோரிய வழக்கு : ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவு\nராஜிவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் விடுதலை தீர்மான விவகாரம் : அவகாசம் கேட்கிறது தமிழக அரசு\nராஜீவ் காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு தினம்… மலர் தூவி அஞ்சலி செலுத்திய குடும்ப உறுப்பினர்கள்…\nராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை கவர்னரின் கையில் : உச்சநீதிமன்றம்\nஅற்புதம்மாள் ஏற்பாட்டில் சென்னையில் மனிதச் சங்கிலி: கி.வீரமணி, திருமாவளவன் பங்கேற்பு\nஎழுவர் விடுதலைக்காக 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம்\n’10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி’ – மோடி குறித்து ரஜினி\nராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஆளுநரை நேரில் சந்தித்த அற்புதம்மாள்… மனுவை திருத்திய ஆளுநர்\nஆப்பிள் ஐபோன் XR, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4: ‘ஐஇ தமிழ்’ ஸ்பெஷல் வீடியோ\nஇ.பி.எஸ் , ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம்\nஆண்ராய்ட் 10 Q அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ உங்க போனும் இருக்குதான்னு செக் பண்ணிக்கங்க…\nதற்போது வெளியாக ���ருக்கும் பிக்சல் 4 ஸ்மார்ட்போனும் இதே இயங்கு தளத்தில் இயங்க உள்ளது.\nகூகுள் மேப்பில் இணைகிறது ஸ்பீடோமீட்டர்… நேவிகேசனில் அசத்தும் புதிய அப்டேட்கள்\nநேவிகேசனில் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீடோ மீட்டர் உங்கள் வண்டியின் வேகத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/13/jaya.html", "date_download": "2019-06-26T06:09:13Z", "digest": "sha1:RUD5CR5DEE6MC25INMGZCOJZEIH5AI4M", "length": 15041, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. சிறந்த அரசியல்வாதி என்கிறார் வீரமணி | jayalalitha is a proper politician: says veeramani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 min ago அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\n6 min ago குழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\n11 min ago ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\n23 min ago செம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. சிறந்த அரசியல்வாதி என்கிறார் வீரமணி\nஊழல் ஒன்றும் பெரிதல்ல. ஜெயலலிதா ஒரு சிறந்த அரசியல்வாதி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், 1998 ம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டு வைத்தார். அப்போதுநாங்கள் அவரை எதிர்த்தோம். தற்போது ஜெயலலிதா, பாஜகவை எதிர்க்கிறார். அதனால் நாங்கள் ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம்.\nமதவாதக் கட்சியான பாஜகவை எதிர்க்கும் துணிச்சலான ஒரு பெண் ஜெயலலிதா. அதனால் அவரை ஆதரிக்கிறோம். ஜெயலலிதா ஒரு சிறந்தஅரசியல்வாதி. அவர் ஊழல் செய்வதாக கூறுவது பற்றி யெல்லாம் நாங்கள் கவலைப் படவில்லை. ஊழல் ஒன்றும் பெரிதல்ல. மதவாதம் அழிவதுதான்முக்கியம்.\nநாளுக்கு நாள் சாதிக் கட்சிகள் பெருகி வருகின்றன. சாதிக் கட்சிகளால் தான் தமிழகத்திற்கு ஆபத்து வரப் போகிறது. சட்டமன்றத் தேர்தல்நெருங்குவதால் சாதிக் கட்சிகளும் வேகமாக உருவாகி ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டு சேர்ந்து, சட்டமன்றத்திற்கு செல்ல முயற்சிக்கின்றன. இதை தமிழகமக்கள் எப்படியாவது தடுக்க வேண்டும் என்றார் வீரமணி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\nஅமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nடிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்\n.. தினகரனா எனக்கு சோறு போட்டார்.. சீறும் தங்கதமிழ்ச் செல்வன்\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/08/", "date_download": "2019-06-26T05:45:18Z", "digest": "sha1:QVGGKDLMWGKTRFE64KPRSFBLFHSJXTFV", "length": 19128, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "ஓகஸ்ட் | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி\nPosted on ஓகஸ்ட் 30, 2011\tby வித்யாசாகர்\n1 துண்டு துண்டாய் கசிந்து எரிந்து வெடித்த ஒற்றுமை நெருப்பு உன் உடல் தீயில் வெந்து ஒரு இன வரலாற்றை திருப்பி வாசிக்கிறது —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, செங்கொடி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தற்கொலை, தீக்குளிப்பு, நெருப்பு, பிணம், பெருங்கதை, போராளி, மரணக் கட்டுரை, மரணம், மாவீரர்கள், முத்துக் குமார், யுத்தம், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 7 பின்னூட்டங்கள்\nசெங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு\nPosted on ஓகஸ்ட் 29, 2011\tby வித்யாசாகர்\nஉள்ளெரிந்த நெருப்பில் ஒரு துளி போர்த்தி வெந்தவளே, உனை நெருப்பாக்கி சுடப் போயி எம் மனசெல்லாம் எரிச்சியேடி.. மூணு உயிர் காக்க உடம்பெல்லாம் தீ மையிட்டுக் கொண்டவளே, தீ’மையில் உன் விதியெழுதி – எம் பொய்முகத்தை உடச்சியேடி.. விடுதலை விடுதலைன்னு வெப்பம்தெறிக்க கத்துனியா அதை கேட்காத காதெல்லாம் இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி.. செத்தா சுடுகாடு, … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, செங்கொடி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தற்கொலை, தீக்குளிப்பு, நெருப்பு, பிணம், பெருங்கதை, போராளி, மரணக் கட்டுரை, மரணம், மாவீரர்கள், முத்துக் குமார், யுத்தம், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 6 பின்னூட்டங்கள்\nமரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்\nPosted on ஓகஸ்ட் 28, 2011\tby வித்யாசாகர்\nமரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே. தவறுகள் எல்லோரிடத்திலும் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged ஆயுள்தண்டனை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கைதி, தூக்குதண்டனை, நீதி, நீதிமன்றம், பாவமன்னிப்பு, பிணம், போராளி, மன்னிப்பு, மரணக் கட்டுரை, மரணதண்டனை, மரணம், மாவீரர்கள், யுத்தம், வழக்காடு மன்றம், வழக்கு, வாழ்வியல் கட்டுரை, வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வீரர்கள்\t| 10 பின்னூட்டங்கள்\n43 கடலுக்கு அப்பால் பூக்கும்; அந்த வெள்ளைமலர்கள்\nPosted on ஓகஸ்ட் 23, 2011\tby வித்யாசாகர்\nகண்ணிரண்டை விற்றுவிட்டு கண்ணாடியை வாங்குறோம், வி���க்கை அணைத்துவிட்டு வெளிச்சத்தை தேடுறோம்; நாலும் தெரிந்தவர்கள் தனியாளா நிக்கிறோம், சொந்தபந்தம் இல்லாம செத்த பிணமா அலையுறோம்; நல்ல நாலு ஏதுமில்லை நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை கல்யாண நாளைக் கூட தொலைபேசியில் தீர்க்கிறோம்; இயக்கிவிட்ட எந்திரமா இரவு பகல் உழைக்கையில வியர்வையில் சரித்திரத்தை காய காய எழுதுறோம்; காற்று போல மண்ணு … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| Tagged இந்தியா, கவிதைகள், தேசக் கவிதைகள், நாடோடிக் கவிதைகள், வயோதிகம், வளைகுடா கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வீட்டுப்பாடம், வெளிநாடு, வெளிநாட்டுக் கவிதைகள்\t| 11 பின்னூட்டங்கள்\n42 என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும்\nPosted on ஓகஸ்ட் 20, 2011\tby வித்யாசாகர்\nஒரு பேசிடாத இரவின் மௌனத்தில் அடங்கா உணர்வின் நெருப்பிற்கு மேலமர்ந்து எதற்கு சாட்சி சொல்லிட இந்தப் போராட்டமோ மூடி இறுகும் கண்களின் இமை விலக்கி கடக்கும் பொழுதின் மடிப்புகளுள் கரையும் உயிரின் சொட்டொன்றில் விற்காத புத்தக அடுக்கின் பயத்தை மீண்டும் மீண்டும் எழுத்தாக்கி அதற்குள்ளேயே என்னையும் சேமிக்கிறேன்; பல்துலக்குகையில் பலர் தினமும் கேட்கும் செய்தியாக இல்லாவிட்டாலும் … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| Tagged அம்மா, அம்மா கவிதை, அம்மாயெனும் தூரிகையே.., அரசியல், அறிவு, ஆத்திகம், கவிதை, கவிதைகள், தாய், தாய்வீடு, தெளிவு, நாத்திகம், மகள் மானுடக் கவிதைகள், மருமகள், மாமனார், மாமியார், வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 9 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை செப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/10/enveetula.html", "date_download": "2019-06-26T06:24:21Z", "digest": "sha1:SDO62WY426LNKF7NX6MMKJRFG3FTDQFQ", "length": 9019, "nlines": 285, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: En Veetula-Idharkuthane Asaipattai Balakumara", "raw_content": "\nஎன் வீட்டுல நான் இருந்தேனே\nஎதிர் வீட்டுல அவ இருந்தாளே\nலவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல\nஅவ டாடி மூஞ்சி சரியில்ல\nஅவ மம்மி பேச்சும் புடிக்கல\nஆனாலும் அவளை மறக்க முடியல\nநான் லவ்வால பல பல்பு வாங்கின பையன்\nஅதனால என் லைப் ஒளி வீசுதே\nஅவள் பின்னால நான் கூட போனேனே லவ்வ சொல்ல\nசைனா போனுல சிக்னல் இல்ல போச்சே\nகாத்தாடி போல மனசு காத்தோடு போனதே\nமெதந்து மேகம் தொட்டு மாட்டிகிச்சு சாட்டிலைட்டுல\nஈமெயில் ஐடி இல்ல அதனால லெட்டர் எழுதி தந்தேன் ப்ளட்டால\nஎன் வீட்டுல நான் இருந்தேனே\nஎதிர் வீட்டுல அவ இருந்தாளே\nலவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல\nஅவ டாடி மூஞ்சி சரியில்ல\nஅவ மம்மி பேச்சும் புடிக்கல\nஆனாலும் அவளை மறக்க முடியல\nடிங்கு டாங்கு பெல்லு பெல்லு\nலக்குத்தான் வேணும்னா லவ் ஒன்னும் லாட்டரி சீட்டில்ல\nஒழப்புத்தான் பெருசுன்னா பாலோ பண்ண\nஎன் போல் ஆள் இல்ல\nஏக் து ஜே கேலியேவ நான் இன்னும் பாக்கல\nஇருந்தும் ஏரியாவில் லவ்வில் என்ன மிஞ்ச ஆளில்ல\nரெயின் இப்போ நம்ம காட்டுல\nசன்-இன்-லா நான் குமுதா ஊட்ல\nஜானி ஜானி எஸ் பாப்பா\nடெல்லிங் லைஸ் நோ பாப்பா\nடெல்லிங் லைஸ் நோ பாப்பா\nநோ பாப்பா கு��்க்கா வா பாப்பா\nபடம் : இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா (2013)\nஇசை : சித்தார்த் விப்பின்\nபாடகர் : கானா பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tisnational.gov.au/ta/Help-using-TIS-National-services/Cannot-find-what-you-are-looking-for", "date_download": "2019-06-26T06:16:06Z", "digest": "sha1:WHBZQLPRF4QM6QVR23WD5UUQ7YBI2GQ2", "length": 6725, "nlines": 170, "source_domain": "www.tisnational.gov.au", "title": "Frequently asked questions | Translating and Interpreting Service (TIS National)", "raw_content": "\nஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்கள்\nதமிழில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nTIS National சேவைகள் பயன்படுத்தி உதவி\nநிகழ்வு நடக்கும் இடத்தில் (ஒன் சைற்) உரைபெயர்த்தல்\nTIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள்\nTIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்யுங்கள்\nஅல்லாத ஆங்கிலம் பேசுபவர்கள் உதவி\nஉரைபெயர்ப்பாளர்கள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nமுகவரமைப்புகள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\nஉரைபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் பொருட்கள்\nபாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nTIS National சேவைகளைப் பயன்படுத்தி உதவி\nTIS National சேவைகளைப் பயன்படுத்தி உதவி\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/50875.html", "date_download": "2019-06-26T06:32:31Z", "digest": "sha1:G5KCWZMRC5JBO7KLW35WX4ULRFSUBQAS", "length": 19900, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "பெங்களுரு சாலையில் அனகோண்டா! | Anaconda on Bangalore Road", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:35 (12/08/2015)\nநம்ம ஊரில் மேடு பள்ளமான ரோட்டில் மழை நீர் தேங்கி இருந்தால் என்ன செய்வோம் மெதுவாக ஒதுங்கி செல்வோம், அரசாங்கத்தை திட்டிக் கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்வோம். ஆனால், பெங்களூருவை சேர்ந்த சில ஓவியர்களும், தன்னார்வ குழுக்களும் எடுத்திருக்கும் யுக்தி சற்றே வித்தியாசமானது.\nநம்ம பெங்களூரு அமைப்பு என்ற பெயரில் செயல்படும் இவர்கள், தனியாக தங்கள் நகரம் சம்பந்தமான பிரச்னைகளை பொம்மை அனகோண்டா, முதலை, மூழ்கும் மனிதனை கொண்டு எதிர்க்கின்றனர். கடந்த ஜூன் மாதம், பெங்களூரில் உள்ள ஒரு மோசமான சாலையில், முதலை ஒன்றை உருவாக்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஓவியர் பாடல் நஞ்சுண்டசாமி.\nஎவ்வளவு நாள்தான் மனு எழுதி கொடுத்துவிட்டு, நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்திருப்பது இன்றைய வைரல் உலகத்திற்கு ஏற்றார் போல, ஒரே காயை நகர்த்தி மக்கள், சம்பந்தப்பட்ட அரசாங்க அலுவலர்கள், ஊடகங்கள் என அனைவரின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் இவர்கள்.\nஇதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை யஷ்வந்த்பூரில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் ஏற்பட்டிருந்த ஒரு பள்ளத்தில், பெரிய அனகோண்டா பொம்மையின் வாயில் மனித கை இருப்பது போல இவர்கள் அமைத்திருந்தனர்.\nஅந்த சாலையில் இருந்த பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காத பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த பெரிய அனகோண்டா பாம்பு பொம்மையை அவர்கள் அமைத்திருந்தனர்.\nஇது தற்போது, பெங்களூரு மகாநகர பாலிகே என்ற நகர சீரமைப்புக்கு பொறுப்பான அரசாங்க அமைப்பை கடும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.\nஇது குறித்து நம்ம பெங்களூரு அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, இந்த பொம்மையை விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஏன் ஒரு படைப்பாகவும் கூட பார்க்கலாம். ஆனால், இந்த அனகோண்டா பாம்பு பொம்மை மூலமாக மிக ஆழமான செய்தியை உரிய அதிகாரிகளுக்கு உணர்த்த முயற்சித்து இருக்கிறோம்\" என்றனர்.\nஇனியாவது அதிகாரிகள் விரைந்து சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா\nபெங்களூரு யஷ்வந்த்பூர் பள்ளம் அனகோண்டா பொம்மை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`நம்மால் உலகை மாற்ற முடியும்' - சென்னையின் தண்ணீர் பிரச்னை குறித்து டிகாப்ரியோ\nநேரலையில் பத்திரிகையாளரைத் தாக்கிய ஆளும்கட்சிப் பிரமுகர் - பாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்' - ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா சோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\n`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..\n``4 லாரிகள், 30 தொழிலாளர்கள்...”- குப்தா திருமண விழாவால் குவிந்த குப்பையை அகற்றும் பணி தீவிரம்\nபட்டியலின பெண்ணுடன் காதல் - மேட்டுப்பாளையத்தில் தம்பியைக் கொலை செய்த அண்ணன்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\nஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பா\n`அட்ராசிட்டி' அ.ம.மு.க. to `அடங்காத' குருமூர்த்தி வரை..\n`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - த\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82163.html", "date_download": "2019-06-26T07:07:37Z", "digest": "sha1:ZMEL2BO4CER65F7DPUEY6W57VVJHWACY", "length": 6540, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "ஜோதிகா பட இயக்குனருக்கு தடை..!! : Athirady Cinema News", "raw_content": "\nஜோதிகா பட இயக்குனருக்கு தடை..\nமலையாள திரையுலகில் முன்னணி டைரக்டராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூ. காயங்குளம் கொச்சுன்னி, உதயனானுதாரம், மும்பை போலீஸ் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.\nமஞ்சு வாரியரை வைத்து இயக்கிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் அதை தமிழில் ஜோதிகா நடிக்க ‘36 வயதினிலே’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படத்தையும் அவரே இயக்கினார்.\nஇந்த நிலையில் ரோஷன் ஆண்ட்ரூ அடிதடி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நள்ளிரவில் அடியாட்களுடன் மலையாள பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி வீட்டுக்குள் சென்று அவரை தாக்கியதாக எர்ணாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து ஆல்வின் ஆண்டனியின் மகன் ஜான் ஆண்டனி கூறும்போது, “ரோஷன் ஆண்ட்ரூ 40 அடியாட்களுடன் வீட்டுக்குள் புகுந்து எங்களை தாக்கினார். எனது தாயை கீழே தள்ளினார். ரோஷன் ஆண்ட்ரூவின் தோழி ஒருவருடன் நான் பழகியது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் வீடு புகுந்து தாக்கியுள்ளார்” என்றார்.\nஇதனை மறுத்த ரோஷன் ஆண்ட்ரூ, “என்னிடம் உதவி இயக்குனராக ��ணியாற்றிய ஜான் ஆண்டனிக்கு போதை பழக்கம் இருந்தது. இதனால் அவரை நீக்கினேன். அதன்பிறகு என்னை பற்றி தவறான வதந்திகளை பரப்பினார். இதை தட்டி கேட்க சென்றபோது என்னையும், எனது நண்பர்களையும் ஜான் ஆண்டனியும் அவரது தந்தை மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து தாக்கினர்” என்றார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து ரோஷன் ஆண்ட்ரூ படங்களில் பணியாற்ற மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/uncategorized/76599.html", "date_download": "2019-06-26T06:20:40Z", "digest": "sha1:DRUK5NL3Q3PU63ZDYI4VG2PSQ4BNBDCD", "length": 5931, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "அசுர குருவில் இணைந்த மஹிமா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅசுர குருவில் இணைந்த மஹிமா..\nவிக்ரம் பிரபு தற்போது நடிக்கும் அசுர குரு படத்தில் அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் ஒப்பந்தமாகியுள்ளார்.\nவிக்ரம் பிரபு நடிப்பில் கடந்த வாரம் வெளியான பக்கா திரைப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. நிக்கி கல்ராணி, பிந்து மாதவி என இரு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.\nசசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தில் நடித்திருந்த மஹிமா நம்பியார் நேற்று (மே 11) அசுர குரு படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ராஜ்தீப் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப் படக் குழு திட்டமிட்டுள்ளது. ரேணி குண்டா படத்திற்கு இசையமைத்த கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். யோகி பாபு, ராமதாஸ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.\nமஹிமா அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. த்ரில்லர் பாணியில் உருவா���ியுள்ள இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் படத்திலும் மஹிமா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.\nPosted in: CINEMA, சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88685/", "date_download": "2019-06-26T05:41:19Z", "digest": "sha1:LZRZQXXXOQ6Q6JYWHWSZ43LXMIUA7DB6", "length": 21240, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "முல்லைத்தீவு மக்களின் நிலங்கள் மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன்! – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு மக்களின் நிலங்கள் மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன்\nமுன்னாள் போராளிகளுக்காக விசேட வேலைத்திட்டம்- முல்லைத்தீவில் மங்கள சமரவீர\nவனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள முல்லைத்தீவு மக்களின் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன் என்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இன்றையதினம் முல்லைத்தீவில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nகடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நான் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகைதந்தபோது சில குறைபாடுகள் என்னிடம் முன்வைக்கப்பட்டது .அதில் முல்லைத்தீவு மத்திய பேரூந்து நிலையம் அமைத்துதருமாறு கோரிக்கை முன்வைக்கபட்டது. அந்த வேண்டுகோளை அடுத்து நானும் எனது அமைச்சின் செயலாளரும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரோடு கதைத்து இந்த முக்கிய தேவையாக இருக்கின்ற இந்த பேரூந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இன்று இங்கு வருகைதந்திருக்கின்றோம்.\nசுனாமி அனர்த்தத்தினாலும் அத்தோடுமட்டுமல்ல கடந்தகால போரினாலும் நீங்கள் மிகவும் பாதிக்கபட்டீர்கள் இவற்றிலிருந்து உங்களை மீட்டு எடுப்���தற்கு தேவையான வேலைதிட்டங்கள் நடைமுறைப்படுத்தபடவேண்டி இருந்தது.கடந்த 10 வருடம் கடந்து யுத்தம் நிறைவுற்ற நிலையிலும் இன்னும் நீங்கள் தேவைகள் உடையவர்களாக இருக்கின்றீர்கள் .எமது அரசாங்கத்தை பொறுத்தவரையில் முல்லைத்தீவு மாவட்டம் வறிய மக்களை கொண்ட மாவட்டமாக அடையாளப்படுத்தி உங்களுக்கு தேவையான அபிவிருத்திகளை வேகமாக கொண்டுவருவதற்க்கான திட்டத்தை வகுத்திருக்கிறது .\nயுத்ததால் உறவுகளை இழந்தவர்களும் அங்கவீனமுற்றவர்களும்\nஇங்குள்ள மக்களை பார்கின்ற போது யுத்ததால் உறவுகளை இழந்தவர்கள் மட்டுமல்ல பலர் அங்கவீனமுற்றவர்களாகவும் பலர் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் இந்த நிலையில் இருந்து உங்களை மீட்பதற்கான திட்டத்தை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இலங்கையில் வறுமைக்கு உட்பட்ட மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களையும் எமது அரசாங்கம் அடையாளபடுத்தியிருக்கின்றது. வறுமைக்குள் வாழுகின்ற மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்க்கான வேலைத்திட்டத்தை எமது அரசு மேற்கொள்ளவிருக்கின்றது.\nஇன்று இந்த மாவட்ட மக்களுடைய நீண்டகால தேவையாக இருக்கின்ற மத்திய பேரூந்து நிலையத்துக்கு 90மில்லியன் ரூபாவை ஒதுக்கி வேலைகளை ஆரம்பித்து வைத்துள்ளோம் .வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக எமது அரசாங்கம் பல பில்லியன் நிதிகளை ஒதுக்கியுள்ளது.குறிப்பாக நந்திக்கடல் களப்பின் அபிவிருத்திக்காகவும் நிதிகளை ஒதுக்கியிருக்கின்றோம். முல்லைத்தீவில் இரண்டு பாரிய பாலங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினையும் ஆரம்பிக்கவுள்ளோம் .அதுமட்டுமல்ல இந்த மக்களது களப்பு பிரதேசங்கள் வனஜீவராசிகள் திணைக்களம் மூலம் வர்த்தமானி அறிவித்தல்மூலம் பிரகடன படுத்தப்பட்டுள்ளதாக எனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது .இதனை சம்பந்தப்படடவர்களுடன் பேசி இந்த பகுதிகளை அவர்களிடம் இருந்து மீட்டுஇந்த மக்களுக்கு வழங்குவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன் .\nஇந்த மாவட்டத்தில் வாழுகின்ற மக்களும் ஏனைய மாவட்ட்ங்களில் உள்ள மக்களும் சுழற்சிமுறையிலான் நுண்கடந்திட்டங்களை பெற்று அவற்றை செலுத்தமுடியாது மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருப்பதை நாங்கள் நன்கு அறிவோம் .நீங்கள் வட்டிக்கு செலுத்துகின்றவர்களுடைய கையாட்களாக இப்போது மாறியிருக்கின்ரீர்கள் .நுண் கடன்களை பெற்றுவிட்டு அதை திருப்பி செலுத்தமுடியாது பலர் இந்த பிரதேசத்தில் தற்கொலைக்கு சென்றிருக்கின்ற நிலையை காணுகின்றோம் .அதாவது இவ்வாறு கடன்தொகைகளை பெற்று அந்த கடன்களை செலுத்தமுடியாது இருக்கின்ற பெண்களின் கடன்களை சுமார் ஒரு இலட்ச்சம் ரூபாய் வட்டி பணத்தினை செலுத்தி அதிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிக்கின்ற வேலைத்திடடம் நாளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த்து வைக்கப்படவிருக்கின்றது.எதிர்காலத்தில் இவ்வாறு நுண்கடன்களை பெருகின்றவர்களுடைய கடன் வலுவை குறைக்கின்றதோடு அந்த கடன்களின் உச்சகடட எல்லையினை 30சதவிகிதமாக மட்டுப்படுத்துவதற்கு நாம் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவிருக்கின்றோம் .\nமுன்னாள் போராளிகளுக்கு விசேட வேலைத்திட்டம்\nகுறிப்பாக இதற்க்கு சமாந்தரமாக வறுமையை ஒழிப்பதற்காக சமுர்த்தி திடடத்தை முன்னெடுத்துள்ளோம் . யுத்தத்தினால் அங்கவீனம் உற்ற பெண்களுக்காக விசேட வீடமைப்பு திட்டத்தை ஆரம்பிப்பதர்க்கான் நிதியினை நாம் ஒதுக்கியிருக்கின்றோம் இதற்கான செயற்திடடம் வடக்கு மாகாண சபை மற்றும் அரசாங்க அதிபர் ஊடக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் முன்னாள் போராளிகளுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றினையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.\nயுத்தத்தால் பாதிக்கப்படட அங்கவீனம் உற்றவர்கள் அவயவங்களை இழந்தவர்கள் தமது தொழில்களை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்காக இன்று நாங்கள் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியூடாக என்டபிறைஸ் ஸ்ரீலங்கா என்ற கடந்திட்டத்தினையும்,அறிமுகப்படுத்தியுள்ளோம் .இத்தனையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும் . அத்தோடு கம்பேரேலிய என்றகிராம் எழுச்சி வேலைத்திடடம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .\nஇதன்மூலம் முல்லைத்தீவு மாவடடத்தில் ஐந்து பிரதேச செயலர் பிரிவுக்கும் தாலா 200 மில்லியன் வேதம் முல்லைத்தீவுக்கு 1.2 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு ஐந்து மாதங்களில் மேற்கொள்வதற்கு பணித்திருக்கின்றோம். எனவே அரசாங்கம் இந்த பிரதேசத்திலே முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திலே இன மத மொழி கடசி பேதங்களை துறந்து அனைவரும் இணைந்து இந்த முல்லைத்தீவு மாவடடத்தை வளர்க்க முன்வருமாறு அழைக்கின்றேன் என்கிறார்\nTagsநிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர வனஜீவராசிகள் திணைக்களம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFP – SLPP கட்சிகள், ஆறாம் கட்டத்தில் பிரவேசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப் பொருள் குற்றவாளிகள், நால்வருக்கு விரைவில் மரண தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுகாதாரத்தில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது\nநுண்கடனால் கிழக்கு மாகாணம் – அம்பாறையில் தொடரும் மரணங்கள்\nநாட்டின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு…\nரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்… June 26, 2019\nSLFP – SLPP கட்சிகள், ஆறாம் கட்டத்தில் பிரவேசம்… June 26, 2019\nபோதைப் பொருள் குற்றவாளிகள், நால்வருக்கு விரைவில் மரண தண்டனை… June 26, 2019\nமுகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம்… June 26, 2019\n5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2018/10/4.html", "date_download": "2019-06-26T07:21:16Z", "digest": "sha1:PSM76EHKFSHZU4HHYWEV4XQI24LC2W6M", "length": 15463, "nlines": 143, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: 4 மீன்கள் இறந்துவிட்டன. கவிஞர் தணிகை", "raw_content": "\n4 மீன்கள் இறந்துவிட்டன. கவிஞர் தணிகை\nஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது சரியாகலாம்: கவிஞர் தணிகை\n2050 ஆம் ஆண்டில் பல டிகிரி சேர்ந்து பூமி வெப்பமடையும் என்றும், ஒரு நூற்றாண்டில் உலகு உயிர்கள் வாழத் தகுதியற்ற இடமாகாலாம் என்பதெல்லாம் சரியாகவே இருக்கும் என்ற எண்ண அலைகள் நம்முள்ளும் தோன்றுவதை தடுத்து நிறுத்த முடியாத அளவு சில நிகழ்வுகள்\nஇன்று காலை காவிரி நீரை அன்றாட பயன்பாட்டுக்கு என பிடித்து வைத்திருந்த எங்கள் நீர்த் தொட்டியில் வளர்ந்து கொண்டிருந்த 4 மீன்கள் இறந்துவிட்டன. காரணம்: நீர் மிகவும் கலங்கிய நிலை இருக்கிற காரணம் பற்றி அளவுக்கதிகமாக குளோரின் கலந்ததே. ஒரு ரசாயனம் படித்த பட்டதாரி செய்ய வேண்டிய வேலையை துப்புரவு பணியாளர்களும், நீர் வால்வைத் திறந்து விடும் பணியாளர்களும் ஊராட்சிப் பணிகளில் செய்தால் எப்படி இருக்கும் அது இப்படித்தான் இருக்கும், முடியும்....\nதேசிய அளவில் இரண்டாம் பரிசைப் பெற புது டில்லி சென்ற எமது கல்லூரிப் பெண் உடல் நலம் சீர் கெட்டு, தொண்டை எல்லாம் மங்கிப் போய், சளி எல்லாம் சேர குன்றிய நிலையில் ரயில் பயணம் மேற்கொண்டு சென்றிருந்தவர் விட்டால் போதும் என ஆகாய விமானப் பயணத்தில் வந்து சேர்ந்து விட்டார்.\n1990களில் நானும் ஒரு முறை ரயிலில் சென்று விட்டு புது டில்லியின் வெப்பம் தாங்காமல் ஆகாய விமானப் பயணத்தின் மூலம் வீடு வந்து சேர்ந்தது நினைவுக்கு வந்தது தாஜ் மஹால் கூடப் பார்க்காமல்...\nஅதே நிலைதான் இந்தப் பெண்ணுக்கும் நடந்திருக்கிறது.\nதாஜ் மஹால் ஏகப்பட்ட ஏராளமான மாசடைந்துள்ளதாக ஏற்கெனவே நமக்கு ஊடகச் செய்தி யாவும் வந்ததும், அதற்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் அடையாள அட்டை வழங்கி பார்க்க அனுமதித்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கண்டது நினைவாடுகிறது.\nஇதில் இன்னொரு ரஷியாவின் அணு உலையும் இந்தியாவுக்கு வரும் என அண்மைய புடின் மோடி சந்திப்பு சொல்லி இருக்கிறது.\nஏற்கெனவே நிலத்தடி நீர் , நிலம் காற்றும் யாவு���ே மாசடைந்து கெட்டுவிட்டது இந்தியா போன்ற‌ அகண்ட பெரு பூமியிலேயே ஏற்பட்டு விட்டது...\nசீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் பற்றி சொல்லவே வேண்டாம்.\nகால நிலை, பருவ நிலை மாறுதல்கள் எல்லாமே தாறுமாறாகிவிட்டன...பயிர்வளம், உயிர்களின் நலம் யாவுமே புவி மற்றும் நீர் காற்று மாசடைதலால் முற்றிலும் பாதிக்கப்பட்டு மீட்க முடியா அளவு கெட்டு விட்டது...\nமனிதா உன் வாலைச் சுருட்டு இல்லையேல் இயற்கை உனது மனித குல வரலாற்றை அடையாளமின்றி அழிக்கும்\nநல்லதொரு பதிவு. கால நிலை, பருவ நிலை மாற்றங்கள் மிகவும் அச்சமடைய வைக்கின்றன.\nதங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையா��மாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\n29 10.18 இன்றைய கல்லூரி ஃபேர்வெல்லில் எனது எண்ண அல...\nதமிழக முதல்வர் குடி இருக்கும் பகுதிகளிலேயே சேலத்தி...\nஎன்று தான் மாறப்போகிறீர்கள் மாற்றப் போகிறீர்கள்:\nஇன்னுமொரு உயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை\nஅய்யப்பன் கோவில் சிக்கல்: கவிஞர் தணிகை\nதியானம் தரும் மனிதர்க்கு உன்னத ஆற்றல் கவிஞர் தணிக...\nவைரமுத்து தாமாகவே முன் வந்து மான நஷ்ட ஈடு வழக்கு ...\nகமல் ஹாசனும் தந்தி டிவி பாண்டேவும்: கவிஞர் தணிகை\n4 மீன்கள் இறந்துவிட்டன. கவிஞர் தணிகை\nவரலாறு காணா சமையல் எரிவாயு விலை ஏற்றம்: கவிஞர் தணி...\nபெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பிரச்சனையை திச...\n : ‍ கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/280-midnight-release-of-ner-konda-paarvai", "date_download": "2019-06-26T05:57:05Z", "digest": "sha1:K66WDN5XMLVU7C27MMT4IGGJOYRJRQTV", "length": 2565, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Midnight Release of \"Ner Konda Paarvai\"", "raw_content": "\nநள்ளிரவில் வெளியாகிறதா அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'\nதமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகள் வணிக நிறுவனங்களில் அடங்கும் என்பதால், இனி 24 மணி நேரமும் படங்களை திரையிட முடியும். எனினும், தியேட்டர் நிர்வாகங்கள் இதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டியது இருப்பத��ல், புதிய விதிமுறைப்படி படங்களை திரையிட சற்று காலம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கம், \"நேர்கொண்ட பார்வைக்கு தயாரா\"⁉ என்று ட்வீட் செய்துள்ளது. இதனால், அந்தப்படம் நள்ளிரவில் திரையிட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2014/", "date_download": "2019-06-26T05:57:50Z", "digest": "sha1:VLCWQGGDF3FCD54ISIBWG43IUMC2CYEZ", "length": 159346, "nlines": 397, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: 2014", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் எல்லா ஜாதிகளையும் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளும் பெருமாள் முருகனின் புத்தகத்தின் கருத்துக்கள் பொய் என்பதை வெளிப்படுத்தி, உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளார்கள். இதுதான் எதார்த்தத்தில் நடந்தது. மக்களின் இந்த எதிர்ப்பை பதிவு செய்யாமல் செய்தியூடகங்கள் திரித்தும், திசை திருப்பியும் எழுதுகின்றன; அரசியல்வாதிகள் அந்த பொய் செய்தியை அடிப்படையாக வைத்து கருத்து சுதந்திர பறிப்பு, அடக்குமுறை, வெங்காய முறை என்றுகருத்துரிமை காவலர்கள் கூவுகிறார்கள். (என்னவோ இவர்களுக்கு உண்மையை விசாரித்து சொல்ல திருச்செங்கோட்டில் ஆட்களே இல்லாததுபோல). முற்போக்கு-கம்யூனிச-கிறிஸ்தவ லாபி கூட்டு சேர்ந்து அரங்கேற்றும் இந்த கூச்சலில் உண்மை கரைந்துவிடக் கூடாதென்று சில தகவல்களை கூறுகிறோம்.\nபெருமாள் முருகனைப் பற்றி முதலில் இந்த கட்டுரையை வாசித்துவிட்டு பின்னர் தொடரவும்.. http://www.karikkuruvi.com/2014/06/blog-post.html\nஏன் இவ்வளவு நாள் அமைதி\nதிருச்செங்கோடு உட்பட கொங்கதேச மக்கள் பெரும்பான்மையானோருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. அதிலும் குறிப்பாக நவீன இலக்கியம் என்ற பேரில் வரும் ஆபாச புத்தகங்கள் அறிமுகமே கிடையாது. கொங்கதேச மக்கள் விவசாயம் தொழில் என்று காலம் காலமாக உழைத்தே பழக்கப்பட்டவர்கள். இவ்வளவு நாள் கழித்து சரியான நபர்களின் கவனத்துக்கு வந்தப்போது பிரச்னை துவங்கியிருக்கிறது. ஏன் இவ்வளவுநாள் கழித்து என்று கேட்பது அபத்தம். உங்களை பற்றி புத்தகம் எழுதறேன் னு சொல்லிட்டா புக் போட்டானுங்க, இல்லை இவனுங்க எழுதற புக்கெல்லாம் படிச்சிட்டு உடனே கருத்து சொல்லியாகனும் னு சட்டமா\nபோராட்டத்தை என்னமோ ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க போன்றவர்கள் தான் ஆரம்பித்து ஒருங்கிணைத்து நடத்தியதாக 'தி ஹிந்து' பத்திரிகை போட்டுள்ளது. என்ன நோக்கமோ காரணமோ தெரியவில்லை. ஆனால், உண்மையில் இந்த எதிர்ப்பு போராட்டத்தை துவக்கியது கோயிலை சேர்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் (மோரூர் நாட்டார்&காணியாளர்), முதலியார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுமே.எல்லா ஜாதி மக்களுமே போராட்டத்தில் கலந்து கொண்டு வழக்குப் பதிவு செய்ததில் கையெழுத்திட்டுள்ளனர். இதில் கட்சி-ஜாதி பேதமின்றி மக்கள் கலந்து கொண்டுள்ளனர். எந்த ஒரு கட்சியின்-இயக்கத்தின் கொடியோ அங்கு கட்டப்படவில்லை. காரணம் திருசெங்கோட்டு கோயிலுக்கு கிட்டத்தட்ட எல்லா ஜாதி மக்களுக்குமே உரிமைகள், மண்டப கட்டளைகள் உண்டு. விழாவிற்கு எல்லா ஜாதி பெண்களுமே வருவார்கள்.\nபோராட்டக் குழு செய்த தவறு, பத்திரிகை செய்திகளை கண்டித்து உண்மையை பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டிருக்க வேண்டும் என்பதே.. திருசெங்கோட்டு மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் வெகுவாக மனதளவில் காயப்பட்டுள்ளார்கள். பெண்களை அவதூறு செய்தாலும் பிழையில்லை. ஏனெனில் இவர்களுக்கு எதையும் கரிக்கும் முற்போக்கு கருத்துரிமை கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விஷயம் தெரிந்தபின்பு போராட்டம் கம்ளைன்ட் என்று போனது மிகப்பெரிய ஆச்சரியம். இப்படி மென்மையாக நடந்துகொண்டதன் பலன் என்ன கிடைத்தது கருத்துரிமை பறிப்பு, அடக்குமுறை என்ற அலறலே. (பேச்சுரிமை, எழுத்துரிமை இல்லாத சீனாவையும் கம்யூனிச காட்டுமிராண்டி சித்தாந்தத்தையும் கொண்டுவர வக்காலத்து வாங்கும் முற்போக்கு ரத்தக் காட்டேரிகளுக்கு கருத்து சுதந்திரம் பற்றி பேச என்ன யோக்கிதை உள்ளது, என்பது முதல் கேள்வி). ஓரிருவர் உணர்ச்சிவசப்பட்டு புத்தகத்தை எரித்ததையும் பெருமாள் முருகன் படத்தை செருப்பால் அடித்ததையும் பிழை என கூற வேண்டாம். தங்கள் கடவுள், பெண்கள் மரபுகள், முன்னோர் என அனைவர் மீதும் சேறு வாரி தூற்றியவனிடம் அன்பாக அமர்ந்து பேசும் நிதானமும் பக்குவமும் 100% மக்களிடம் எதிர்பார்க்க முடியாது; சிலராவது உணர்ச்சிவசப் படத்தான் செய்வார்கள்; ஏன் அவர்கள் வன்முறையை கையில் எடுத்தாலும் எடுக்கலாம்.\nசினிமாக்காரி பின்னால் சுற்றிய அண்ணாத்துரை, தீ பரவட்டும் என்று புத்தகம் எழுதி பக்தி இலக்கிய புத்தகங்களை எரிப்பதை தூண்டிவிட்டா'ர்'; ஈவேரா மனுதர்மத்தை, ராமாயணத்தை போன்ற நூல்களை எரித்தா'ர்'; தெய்வங்களை செருப்பால் அடித்தா'ர்'. இவர்களை கொண்டாடும் முற்போக்கு கிருமிகளுக்கு கருத்துரிமை பற்றியும் புத்தகம் எரிப்பதைப் பற்றியும் வாயைத் திறக்க என்ன யோக்கிதை உண்டு\nமுற்போக்கு, திராவிட, கம்யூனிச, கிறிஸ்தவ லாபி பொறுக்கிகளே.. திருசெங்கோட்டு மக்கள் என்ன பெருமாள் முருகன் வீட்டில் குண்டு வீசினார்களா அவர் மகன், மகள், மனைவியோடு சேர்ந்து கொளுத்தினார்களா அவர் மகன், மகள், மனைவியோடு சேர்ந்து கொளுத்தினார்களா வெட்டி சாய்த்தார்களா ஊர்வலமாக சென்று வழக்கு தொடுத்தார்கள். தங்கள் மரபுகள் மீது, தெய்வத்தின் மீது, தங்கள் முன்னோர்கள மீது அவ்வளவு அவதூறாக எழுதியவனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளக் கூட ஜனநாயக நாட்டில் கிராமத்து எளிய மனிதர்களுக்கு உரிமையில்லையா. இன்னொரு பக்கம், முற்போக்கு கம்யூனிச மீடியாக்கள் இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன. திருசெங்கோட்டு மண்ணின் மீதும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மீதும் மாறா பக்தி கொண்டவர்கள் உணர்வு மேலிட்டு பெருமாள் முருகனையொ அவர் குடும்பத்தையோ ஏதேனும் செய்தால் இவர்கள் வந்து துணை நிற்பார்களா\nஇன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலோ, சில மதத்தவர்கள் பற்றியோ இப்படி எழுதியிருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் குடும்பத்தோடு கருவருக்காம நாயம் பேசிக்கிட்டு இருக்கீங்களே என்றுதான் முதல் வார்த்தையே வரும். அப்படி எதுவும் செய்யாது, கிராமத்தவர்கள் பாஷையில் சொல்வதானால், \"மொன்னத்தனமாக\" நடந்து கொண்டதற்கு கிடைக்கும் பரிசு இந்த வசவுகள்.\nபோர்டு பவுண்டேசன் போன்ற வெளிநாட்டு அமைப்புக்கள் தங்கள் அல்லக்கைகளின் மூலம் இந்த புத்தகத்தை எழுதத் தூண்டியுள்ளன. அதற்கு தாராளமான பண உதவியும் அளிக்கப் பட்டிருக்கிறது. இதை பெருமாள் முருகனே புத்தகத்தின் முன்னுரையில் ஒப்புக் கொண்டுள்ளார். ரோஜா முத்தையா நூலகத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.\nஇந்த ரோஜா முத்தையா நூலகமும் போர்டு பவுண்டேசன் உட்பட பலரின் நிதியுதவி பெற்று செயல்படுவதை அவர்கள் தளத்தின் மூலமே அறியலாம். இந்த வள்ளல்கள் மற்றும் அமைப்புக்களிடம் ஒரு ஒற்றுமை உண்டு, அது என்ன என்று நீங்களே ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.\nபோர்டு பவுண்டேசன் போன்ற வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவின் பாரம்பரியம் கலாசாரத்தை குலைக்கவும், கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் பரப்பவும், உலகமயமாக்கலை துரிதப்படுத்தவும் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை தூற்றி அவர்களை நகரமாய-உலகமய சாக்கடை வெள்ளத்தோடு கலந்து ஓட பிடித்து தள்ளும் சூதுதான் இது. இதைப் பற்றி ஜெயமோகன் தனது கட்டுரையில் தெளிவாக கூறியுள்ளார். ஜெயமோகன் மட்டுமல்ல வினவு போன்ற இடதுசாரி பத்திரிக்கைகளே போர்டு பவுன்டேசன் போன்ற அமைப்புகளின் முகத்திரையை கிழித்து எழுதியுள்ளார்கள்\nஇந்த புத்தகம் கோயில் விழா மட்டுமின்றி இல்லாத பல பொய்களை உண்மையென சித்தரித்து கூறுகிறது. வாழ்க்கைமுறை, வரலாறு, மரபுகள் என்று பொய்கள் பலவாறு கலந்து - பெருமாள் முருகனின் எழுத்து திறமை என்னும் மாயையால் உண்மை போல சித்தரித்து சோடித்து அனுப்பப்பட்டுள்ளது.\nஉண்மை-பொய் பற்றிய விவாதத்துக்குள் செல்லும் முன் எளிமையாக ஒரு விஷயம், இந்த புத்தகத்தில் சொல்லியபடி ஆண்-பெண் இஷ்டத்துக்கு போவது மனதளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், அதுவும் வெறும் 75 ஆண்டுகளுக்கு முன் ( ஈவேரா உயிரோடு இருந்த காலம்). அந்த காலகட்டத்தில் திருசெங்கோட்டு கோயில் நிர்வாகத்தில் இருந்தவர்கள்தான் தென்னிந்திய மக்கள் சபை, திராவிட இயக்கம் மற்றும் கட்சிகளின் வேராகவும் இருந்தார்கள். சம்பவம் நிஜமெனில் இதை திராவிட இயக்கத்தினர் விட்டு வைத்திருப்பார்களா ஊதி பெருக்கியிருக்க மாட்டார்கள் அதே புத்தகத்தில் இளைஞர்கள் பெண் மோகிகளாக திரிந்ததையும் சொல்லியுள்ளார். அப்படி இருந்திருந்தால் இன்று வாய்மொழியாக எவ்வளவு பரவியிருக்கும்\nசரி, இதை பற்றி மேலும் ஆய்வோம். திருச்செங்கோடு பற்றியும், திருசெங்கோட்டு மன்னர்கள் பற்றியும், திருசெங்கோட்டை சுற்றியுள்ள முக்கிய கோயில்கள் பட்டக்காரர்கள் பற்றியும் நூற்றுக்கணக்கான இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுக்கள் செப்பேடுகள், கதைப்பாடல்கள், கும்மிப் பாடல்கள் என்று ஏராளமான ஆவணங்கள் உண்டு. ஒன்றில் கூட இதை பற்றி சொல்லப்படவில்லை.\nகோயிலோடு தொடர்புடைய பல ஜாதிக்காரர்கள், பூஜை உரிமையாளர்கள், என்று ஏராளமான ஜாதிகளின் பிரதிநிதிகள், வயதானோர், முன்னாள் இந்நாள் கோயில் நிர்வாகிகள் யாருமே இப்படி சம்பவம் நடந்ததில்லை என்று கூறியுள்ளனர். திருச���ங்கோட்டை சேர்த்த சேலம் ஜில்லா கெஜட், ஹ்டிருசெங்கோட்டு கோயில் பற்றிய வெள்ளையர் ஆவணங்கள், கடிதங்கள், ரிப்போர்ட்கள் எதிலுமே இதுகுறித்த பதிவுகள் கிடையாது. வாய்மொழியாகவும் இல்லை, ஆவணங்களிலும் இல்லை. அப்படியிருக்க திருவாளர் பெருமாள் முருகனுக்கு மட்டும் கனவு கண்டதையெல்லாம் வரலாற்று ஆவணமாக எடுத்துக் கொள்ளும் ஆற்றல உள்ளது.\nஆக, பல பொய்களால் கட்டமைக்கப்பட்ட நாவல் என்பது முதல் காரணம்; 14 நாள் கோயில் தேர் நோம்பிக்கு வரும் எல்லா பெண்களின் மீதும் களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை எதிர்க்க வேண்டியது இரண்டாம் காரணம். திருசெங்கோட்டின் சுற்று வட்டாரத்தில் ஏராளமான குடும்பங்களில் குழந்தையின்றி தெய்வ வேண்டுதல் காரணமாகவும், காலம் கடந்தும் பிறந்த குழந்தைகள் ஏராளமுண்டு. அனைவர் மனதும் வெந்நீர் கொட்டியது போல பதறிக்கொண்டிருக்கிறது.\nதிருச்செங்கோடு உட்பட கொங்கதேசத்தின் மரபுகள் ஆண்-பெண் இருவருக்குமே கற்புநெறியை வலியுறுத்துவதாகும். அந்த அடிப்படை மரபை இல்லாத பொய்களை கொண்டு களங்கப்படுத்தும் முயற்சியை தடுக்க வேண்டும் என்பது ஒரு காரணம். முற்போக்கு திருடர்கள் ஒரு பொய்யை கண்டுகொள்ளாமல் எதிர்ப்பை பதிவுசெய்யாமல் விட்டால் அதையே ஆதாரமெனக் கொண்டு அதன்மேல் இன்னும் ஆயிரம் பொய்களை அடுக்குவார்கள், அதை அனுமதிக்கக் கூடாது.\nஎத்தனையோ பெண்கள் கற்பை, உயிரை விட பெரிதாக எண்ணி வாழ்ந்துள்ளார்கள். கல்யானமாகியிருக்க வேண்டும் என்றில்லை; தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்தால் கூட வேறொருவனை மனத்தால் நினைக்கமாட்டேன் என்று கூறி உடன்கட்டை ஏறிய உத்தமப் பெண்கள் வாழ்ந்த பூமி திருசெங்கோடு. இங்கே கவுண்டர்கள், முதலியார், கருநீகர், செட்டியார், ஆண்டிகள், நாவிதர்கள், மாதாரியாகுள், நாய்க்கர்கள், பறையர்கள் என்று அணைத்து தரப்பு மக்களின் முன்னோர்களில் இதுபோன்ற கற்பரசி பெண் தெய்வங்கள் உள்ளன. இதை பெருமாள் முருகன் தொகுத்த கொங்குநாடு புத்தகத்தில் உள்ளது. அவர்களுக்கு இன்றளவும் பூஜைகள் நடக்கின்றன. இப்படியான மண்ணில் இதுப்போன்ற அவதூறு வேல் பாய்ச்சியதாகவே இருக்கும். கற்பரசிகளின் சாபத்தை பெறுபவன்/அவனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கியர்கள், எப்படி வாழ்வார்கள் என்று வருங்காலம் பதில் சொல்லும்.\nஅயோக்கியர்கள் அதர்ம பாதையில் ��ெல்ல நினைத்த போதே அவனுக்கான ஆயுதத்தை ஆண்டவன் தயார் செய்திருப்பார். நிச்சயம் அந்த ஆயுதம் அவனையும் அவனது அல்லக்கைகளையும் அழிக்கும். பொதுமக்கள் உண்மையை உணர்ந்தால் போதுமானது.\nபெருமாள் முருகன் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியில் பிறந்து தற்போது நாமக்கல் அரசு கலை கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தாய் தந்தையர் மறைந்துவிட்டனர். மனைவி எழிலரசி, மகன் இளம்பரிதி, மகள் இளம்பிறை. அவரது படம், விலாசம் மற்றும் போன் நம்பர் உள்ள பக்கம் கீழே,\nமாதொருபாகன் முக்கியஸ்தர்கள் கருத்து-மீடியாக்கள் மறைத்தவை\nயார் இந்த பெருமாள் முருகன்\nஈரோடு தாலூக்கா வாய்ப்பாடி சாராயக்கடை 1-3-26 தேதி ஏலம் போடப்பட்டது. அவ்வூர் பிரபல மிராசுதாரரும் கொங்கு வேளாள குலத்தினருமான ஸ்ரீமான் ரத்தினசாமிக் கவுண்டர் குமாரர் முத்துசாமிக் கவுண்டர் ஏலமாகுமிடத்துக்கு விஜயம் செய்து வேளாளகுலத்தினர் யாரும் வாயப்பாடி சாராயக்கடையை எடுக்கக்கூடாதென்று கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, ஏலம் கூற வந்திருந்த வேளாள குலத்தினர் ஏலம் கூறாமல் நின்றுவிட்டனர். வேளாள குலத்தினர் நின்றுவிடவே மற்றெவரும் ஏலம் கூறவில்லை. அதிகாரிகள் என்ன முயற்சித்தும் ஒருவரும் கடை எடுக்க வில்லை.\nகொங்க வெள்ளாள கவுண்டர்கள் சாராயம் குடிக்கவும் கூடாது, அந்த வியாபாரத்தில் ஈடுபடவும் கூடாது. அது அவமானம். சர்க்கார் பணத்தாசை காட்டி சாராயத்தை திணித்த போதும், அதை தடுக்க நம் முன்னோர்கள் எவ்வளவு முயற்சிகள் எடுத்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் அறியலாம்.. \"காட்ட வித்து கள்ளுக் குடுச்சாலும் கவுண்டன் கவுண்டந்தான்\" என்பன போன்ற போதையில் உளறப்பட்ட நவீன பழமொழிகளை (திராவிட கட்சியினர் புகுத்தியது) புறக்கணிப்போம். ரைமிங்காக பஞ்ச் வசனங்கள் சொன்னால் நம் மக்கள் அதை திரும்ப திரும்ப சொல்வார்கள்-அதெல்லாம் நம் மரபாகிடாது.\nராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்\n• வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள். சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி\n• ஸ்ரீ ராமருக்கு முடி சூட்டும்போது கிரீடம் எடுத்துத் தரும் உரிமையை வெள்ளாளர்கள் பெற்றிருந்தனர் என்பதை கம்பர் தன் ராமாயணத்தில் உணர்த்த���கிறார்.\n“அரியணை அனுமன் தாங்க அங்கதான் உடைவாள் ஏந்த\nபரதன் வெண்குடை கவிக்க, இருவர் கவரி வீச\nகுறிசெரி குழலி வெண்ணெய்நல்லூர் சடையன் தன் மரபுலோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி “\n• கொங்கர்களை கோசர் (கோசல தேச பின்னணி) என்றும் கங்கர் (கங்கா குலத்தவர்) என்றும் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர்.\n• கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் செப்பேடு பட்டயங்கள் கல்வெட்டுகள் பல \"\"ஸ்ரீராமஜெயம்\" என்ற வரியுடன் துவங்குகிறது.\n• ராமாயண காலத்தில் கொங்கதேசத்தில் பல கோயில்களும் சுனைகளும் தோன்றின. ராசிபுரம் ஸ்ரீஅழியாஇலங்கையம்மன் கோயில் (ஆயா கோயில்), பொள்ளாச்சி ஸ்ரீ மாசாணியம்மன் கோயில் போன்றவை இவ்வாறானதே. ஜடாயு முக்தி கொங்கம்-ஆந்திர எல்லையில் நிகழ்ந்தது.\n• ராமாயணத்தை தமிழுக்கு முதன்முதலில் மொழிபெயர்த்தவர் கம்பர். பாடுவித்தவர் வெண்ணெய்நல்லூர் சடையப்ப கவுண்டர். ராமாயணம் தமிழுக்கு வந்த பின்னரே வெள்ளாள ராசாக்களாகிய சோழர்கள் அதை தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுக்க பரப்பினர். இன்றும் ராமாயணம் கம்போடியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இன்றும் ராமாயணம் உள்ளது.\n• மோரூர் கன்ன கூட்ட நல்லதம்பிக் காங்கேயன் பத்தர்பாடி எம்பெருமான் கவிராயரைக் கொண்டு “தக்கை ராமாயணம்” என்னும் இசைக் காவியத்தை படைத்தார். மிகவும் புகழ் பெற்ற ராமாயண காவியம் இது. கம்ப ராமாயணத்தை பல மடங்கு சுருக்கியும் அதன் சுவையை பல மடங்கு பெருக்கியும் கொடுத்தது. தக்கை என்னும் இசைக் கருவியை கொண்டு பாடப்படுவதாகும். சங்ககிரி வரதராஜா பெருமாள் கோயிலில் அரங்கேற்றப் பட்டது.\n• ராமாயணம் நம் முன்னோர்களால் போற்றிப் பரப்பப்பட்ட காவியமாகும். ஒவ்வொரு ஊரிலும் அக்காலத்தில் இருந்த திண்ணைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வாழ்க்கை ஒழுக்கங்கள் ராமாயணம் மூலம் பால பாடமாக போதிக்கப்பட்டது.\n• பொள்ளாச்சி ஆனைமலை கோபாலசாமி மலை மேல் தாடகநாச்சியம்மன் கோயில் என்ற சிறு கோயில் உண்டு. மலைஜாதி மக்கள் வம்ச பரம்பரையாக வழிபாட்டு வருகிறார்கள். அது ராமரால் கொல்லப்பட்ட தாடகை சாபவிமோச்சனமடைந்து தெய்வமாக அருளும் கோயில் என்று கூறுகிறார்கள்\n• கூனவேலாம்பட்டி ஆயா கோயில் (அழியாஇலங்கையம்மன்) செம்பூத்த கூட்ட கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் குலதெய���வமாக வழிபடுகிறார்கள். ராசிபுரம் விழியன் கூட்டத்தார் உட்பட பிற கூட்டங்களும் குடிகளும் இஷ்ட தெய்வமாக வழிபடுகிறார்கள். அந்த அம்மனின் கதை, ராவணனின் வேண்டுகோளுக்கிணங்க அன்னை பார்வதி இலங்கையை காவல் காத்து வந்த போது அனுமன் தூது வந்து உள்ளே நுழைகையில் அங்கிருந்து படிவ ரூபத்தில் இருந்த அம்மனை பிடுங்கி பாரதத்தை நோக்கி வீச, அம்மன் கூனவேலம்பட்டியில் விழுந்து இங்கே நிலைகொண்டதாக சொல்வர்.\n• கொங்கதேச மன்னர்கள் ராமரைப் போலவே ராமராஜ்ய ஆட்சி செய்யவே முற்பட்டதை வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது. ஒழுக்கம் தவறி அதர்மம் அக்கிரமம் செய்த பட்டக்காரர்கள் இருப்பினும் அவர்கள் சேர மன்னர்களால் மட்டுமின்றி குடிகளாலேயே தண்டிக்கப்பட்டும், பதவி நீக்கம் செய்யப்பட்டு முறையான நல்ல தலைவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி நல்லாட்சியைக் கொடுத்துள்ளார்கள. அதாவது, சொன்னசொல் தவறாமை, மூத்தோரை மதித்தல், பெற்றோர் சொல் தட்டாமை, குலகுருவை மதித்துப் போற்றல், குடிமக்களின் நலனுக்காக எதையும் தியாகம் செய்ய துணிதல், மனுதர்மம் தவறாமை, சகோதரர்கள் ஒற்றுமை, சொத்து நாடு என எதையும் விட தர்மமே தலை என்று எண்ணுகிற மாண்பு, கணவன் மனைவி உறவின் புனிதம், அன்பே மையமான மனித உறவுகள், அதிகாரத்தின் மூலம் மக்களை கட்டுப் படுத்தாமல் அன்பு தர்மம் மூலம் மக்களே நல்வழியில் நடக்க வைக்கும் ஆட்சி முறை போன்றவை ராமராஜ்யத்துக்கும் கொங்கதேசத்து மன்னர்களின் ராஜ்யத்துக்கும் இருந்த ஒற்றுமைகளாகும்.\n• ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதாரம் முடித்து வைகுண்டம் திரும்பும்போது ஸ்ரீராமரை பிரிய முடியாத அவரது குடிமக்களும் அன்பர்களும் ஸ்ரீராமரோடு சேர்ந்து நதியில் இறங்கி வைகுண்டமடைவார்கள். அதே போல பல சம்பவங்கள் கொங்கதேச வரலாற்றில் நடந்துள்ளன. உதாரணமாக தலைய நாடு கன்னிவாடி கன்ன கூட்ட முத்துசாமி கவுண்டர் மறைந்தபோது அவரது குடிபடைகளாக வாழ்ந்த ஆண்டி, நாவிதர், பறையர் போன்றோர் எங்கள் கவுண்டரே மறைந்துவிட்டார் நாங்கள் மட்டும் ஏன் உயிரோடு இருக்கோணும் என்று அவர் சவத்தோடு சேர்ந்து தீயில் இறங்கி உயிர் விட்டனர். அந்த கோயில் இன்றளவும் ஏழுபடைக்கலக்காரி கோயில் என்று விளங்கி வருகிறது. இன்றும் நம் காணியாச்சி கோயில்கள் செல்லும்போது ஏதோ புராதன ராமராஜ்யத்துக்குள��� நம் முன்னோர்களின் அரசாட்சிக்குள் செல்லும் உணர்வு ஏற்படுவது இயல்பு.\n• கொங்கதேசத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு காணியிலும் பெருமாள் கோயில் உண்டு. இரண்டாம் நூற்றாண்டு பெருமாள் கோயில் கூட உண்டு. ரங்கநாதர் மற்றும் நரசிம்மர் தான் அதிகம் வழிபடப்பட்டிருந்தனர். ராமர் பல கோயில்களில் தனி சன்னதியில் உள்ளார். அக்காலத்திலேயே ராமருக்கு தனியே கோயில்களும் பட்டணங்களில் உண்டு. உதாரணம்:கோதண்ட ராமசாமி கோயில் ஈரோடு.\n• மிகத் தொன்மையான ஆஞ்சநேயர் சிலைகள் கொங்கதேச பெருமாள் கோயில் பலவற்றில் உண்டு. சிருங்கேரி சாமியார்கள் துலுக்கர் படையெடுப்பில் இருந்து கோயில்களைக் காக்க புடைப்பு சிற்பங்களாக ஆஞ்சநேயர் சிலைகளை அதர்வண வேதப் பிரயோகம் செய்து பிரதிஷ்டை செய்திருந்தனர். சிறந்த உதாரணங்கள்: ஈரோடு ஆஞ்சநேயர், தாராபுரம் காடு அனுமந்தராயர், திருச்செங்கோடு ஆஞ்சநேயர் (கேட்பாரற்று கிடக்கிறது) போன்றவை.\nகம்பர் காலம் பனிரெண்டாம் நூற்றாண்டு என்று எடுத்துக் கொண்டாலும் கம்ப ராமயணம் எழுதப்பட்டதற்கு முன் ராமர் இங்கு இல்லையா என்ற குதர்க்க கேள்விகள் அடிக்கடி வரும்.\nகம்பர் ராமாயணம் எழுதும் முன்னரே, ராமர் பற்றிய செய்திகள் தமிழகம் முழுதுமே விரவி இருந்தது. 1800 ஆண்டு பழமையான ராமர் சிலை தமிழகத்திலே பனப்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. கம்பர் காலத்துக்கு சுமார் ஆயிரம் வருஷம் முன். கம்பர் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்னரே ராமாயணம் அறிமுகமாகியே இருந்தது. கம்பர் இயற்றிய ராமாயணத்தின் பின்தான் ராமர் வழிபாடு அதிகமாக பரவியது.\nகம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.\nநெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி\nஅடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று\nகுரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்\nஅணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு\nஇட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்\nபட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்\n(உலக அறவி புக்க காதை, 10-20)\nகாயசண்டிகை கூறினாள் - “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து, அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்�� அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம் என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”.\nஇந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன - ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது.\nஇதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில், “ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்” என்று அடிப்படையான தர்க்கமாகவே இராமகாதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்தமதம் சார்ந்த புலவரால் என்றால் அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்\n\"மீட்சி என்பது \"இராமன் வென்றான்\" என\nமாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்\nஉள்ள நெறி என்பது \"நாராசத் திரிவில்\nகொள்ளத் தகுவது காந்தம்\" எனக் கூறல்\"\n(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)\nசிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டத்தில், ஆய்ச்சியர் குரவைப் பாடலில் திருமால் அவதாரங்களில் இராமரும் துதிக்கப்படுகின்றார்.\nமூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்\nதாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து\nசோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த\nசேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே\nதிருமால்சீர் கேளாத செவியென்ன செவியே\nராமன் வெளியேறியபோது அயோத்தியா நகரம் எப்படி தள்ளாடியதோ, அதே மாதிரி புகாரும் (கோவலனின் நகரம்) கோவலன் வெளியேறியபோது வாடியது.\nபெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்\nஅரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த\nஅருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்\n(மதுரைக் காண்டம் - புறஞ்சேரியிறுத்த காதை - வரிகள் 63- 65)\nவென்வேல் கவுரியர் தொன்முது கோடி,\nமுழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை\nவெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த,\nஒலி அவிந்தின்றால் இவ் அழுங்கல் ஊரே. (அகநானூறு -70)\nபொருள்: மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் இயற்றிய அகநானூறு தொகுப்பில் இருக்கும் 70 வது பாடல் கருத்து: பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொன்முதுகோடி என்னும் தனுஷ்கோடியில் கடலோரத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் மறை ஓதிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சி இலங்கை வெற்றிக்குப் பின்னர் நிகழ்ந்தது. அவனது மறையொலியைக் கேட்டு அம்மரத்த��ல் இருந்த பறவைகளும், அவனது படைகளும் சிறிதும் ஒலி எழுப்பாமல் கேட்டுக்கொண்டிருந்தன.\n”விரைந்து செல்லும் தேர் உள்ள இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை வலிமை வாய்ந்த கைகளையுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து சென்றான். அந்நாளில் சீதையால் கழற்றி எறியப்பட்ட ஆபரணங்கள் நிலத்தில் வீழ்ந்து ஒளி வீசுகின்றன. இவற்றைச் சிவந்த முகங்களை உடைய குரங்குகள் கண்டன,” என்னும் பொருள் படும்படி பின்வருமாறு கூறுகிறது :\n“கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை\nவலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை\nநிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின்\nசிவ பெருமான் வாழும் இமய மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற ராவணன் கதை நாம் அறிவோம். அது சங்ககால நூலான கலித்தொகையில், “இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையவளுடன் வீற்றிருந்தான்.அப்போது, பத்துத் தலைகளை உடைய அரக்கர் தலைவன் இராவணன் காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான்; எடுக்க முடியவில்லை. அதனால் மலையின் கீழ் சிக்கி வருந்தினான்”, என்னும் விதமாகப் பின்வருமாறு கூறுகிறது:\n“இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்\nஉமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக\nதொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை\nஇன்னும் கம்பருக்கு முன் வந்த பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் பலவற்றிலும் ராமாயண செய்திகள் பரவலாக காணப்படுகின்றன.\nகம்பனுக்கு முன் ராமாயணம் என்ற ஆராய்ச்சியை அரங்கேற்றிய திரு சங்கர நாராயணன் அவர்கள் உரை..\nசரி ராமாயணத்தின் அவசியம் என்ன\nநம் கண்களுக்கு கொண்டுவரப்படாத சில செய்திகள். ஆந்திராவில் என்.டி.ராமாராவ் வந்தபின் பிரபலமான ராமபக்தியின் காரணமாக குற்ற விகிதம் அதிகம் இருந்த பல கிராமங்களில் குற்ற எண்ணிக்கை குறைந்தது. இது ஆந்திர ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் கருத்து. இன்றளவும், சிறைச்சாலைகளில் ராமாயணம் கைதிகளுக்கு படிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.\nஆன்மிகம் என்பதைத் தாண்டி மனித குணங்கள் என்பதில் ஸ்ரீராமர் உதாரண புருஷனாக விளங்குகிறார். நமது முன்னோர்கள தனித்தன்மையான குணங்கள் பல ஸ்ரீராமரின் குணத்தோடு பொருந்தியிருந்தது; இக்குணங்கள் தமிழகத்தின் பிற சாதிகளிடையே ஒப்பீட்டளவில் குறைவாகத்தான் இருந்தது. இதனால்தான் கவுண்டர்கள் இன்றளவும் பண்பு குணங்களில் பிற சமூகங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளனர்..\n௧.பணத்தை, பதவியை, வசதியை விட அன்பையும், உறவுகளையும், தர்மத்தையும், வாக்கு தவராமையையும் பெரிதென நினைத்தல்\n௨.பெரியோரை மதித்தல். பெற்றோர் சொல் மீறாமை. ஆயுதமின்றி அன்பாலும், அடக்கத்தாலுமே பலரின் மனதை வென்றுவிடுதல்\n௩.அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்லுதல் (நம் குடிசாதிகளை)\n௪. ஆணும சரி, பெண்ணும் சரி கற்புநெறி தவறாமை\n௫.சகோதர ஒற்றுமை (சொத்து, பதவியை விட சகோதரன் முக்கியன் என எண்ணல்)\n௭.தலைவன்-சேவகன் உறவு.. ராமர்-அனுமார் உறவு..\n௮.என்றும் எளியவனாக அனைவரிடத்தில் அன்பும் பண்பும் முன்னிறுத்தி வாழ்பவனாக, அதே சமயம் நேரம் வருகையில் வீரத்தின் அடையாளமாக இருத்தல்\nஇன்னும் எவ்வளவு வேண்டுமாயினும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆன்மீகத்துக்கு மட்டுமின்றி சமூக வாழ்க்கைக்கு ஸ்ரீராமாயணம் எவ்வளவோ நன்மைகளை சேர்க்கிறது. நன்னெறிக் கதைகள் என்று பல கதைகளைக் கேட்கிறோம், அதனில் உள்ள நல்ல வாழ்வாம்சங்களை எடுத்துக் கொள்வது போலாவது ராமாயணத்தை நோக்கினால் நல்லெண்ணம் உள்ள எவருக்கும் ராமாயணத்தை பழிக்கும் எண்ணம் தோன்றவே தோன்றாது. நாட்டில் நற்குணங்களை ஒழிக்க வேண்டும் என்ற கங்கணம் கட்டி அலையும் தி.க. வுக்கு முதல் எதிரியாக ராமாயணம் இருப்பது ஒன்றே அதன் மகத்துவத்தை உணர வைக்க அளவுகோல் எனவும் கொள்ளலாம்.\nராமாயணம் போன்ற தர்ம நூல்கள் ஒவ்வொரு கோயில் விழாவிலும் உபன்யாசங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கப் பட வேண்டும். அப்படி சேர்வதால் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பிடிப்பும் குற்றமற்ற மனதும் இயல்பாகவே சமூகத்துக்குள் உண்டாகிறது. அப்படி இருந்த காரணத்தாலேயே கொங்கதேசம் தர்மத்திலும் மக்கள் ஒழுக்கத்திலும் பிற தேசங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது.\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும பாவமும் சிதைந்து தேயுமே\nஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே\nவீரமாத்தி-புடவைக்காரியம்மன்-படைக்கலக்காரி கோயில் போன்ற கோயில்களை கொங்கதேசம் முழுக்கவே நாம் பார்க்கிறோம். இந்த கோயில்களின் வரலாறு என்ன, இவை சொல்கின்ற செய்திகள் என்ன\nவீரமாத்தி வழிபாடு பற்றிய பூர்வாங்கத்திற்கு போகும்முன் அக்காலத்தின் கணவன் மனைவி உறவு, கல்யாணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நம் கொங்கு கவுண்டர் சமூக��்தில் ஒரு பெண்ணின் கல்யானத்தின்போதே அவள் உடன்பிறந்தோரிடம் சம்மந்தம் கொள்வதாக சகோதரன்-சகோதரி ஒப்பந்தம் செய்துகொள்வார்கள் (அதனால் தான் வேறு இடத்துக்கு பெண் கொடுப்பதாக இருந்தால் மாமன் வீடு பொட்டு போட்டு ஆசீர்வதிப்பது அவசியமாகிறது; இது சீர் முறைகள் செய்து செய்த முறையான கல்யானதுக்குத்தான்-சீரழிந்த கல்யாணங்களுக்கு பொருந்தாது). அப்படி சகோதரன்-சகோதரி வீட்டில் பெண் கொடுத்து எடுக்காவிட்டாலும், பெண் பருவமடைந்தவுடன் கல்யாணம் செய்துவிடுவார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவத்தில் கல்யாணம் செய்துவிடுவார்கள். தான் என்றும் தனக்கான விருப்பு வெறுப்பு, அடையாளம், சுயம் (individuality) என்ற ஒன்று உருவாகும் முன்னரே கல்யாணம் செய்வதால் ஆணும-பெண்ணும், தனது குணத்தை-ஆளுமையை, தனது துணைக்கு தக்கவாறு வளர்த்துக் கொண்டார்கள். அப்பா, அம்மா போன்ற உறவுகள் எப்படியோ அதே போல வாழ்க்கைத்துணையும் ஆழ்மன பந்தமாக உறுதியாக இருந்தது. எனவே விவாகரத்து என்பது மிக மிக அதிசயமாக இருந்தது. அதோடு பருவ கல்யானத்தால் தேவையற்ற காம கொந்தளிப்புகள், அவற்றை அடக்கும் அவசியம், அடக்க இயலாமையால் குற்ற உணர்ச்சி, கண்ட சாதிகளோடு காதல் (விபசாரம்), ஓடிப்போதல் போன்ற அசிங்கங்கள் ஏற்படவில்லை.\n(இதுவே இக்காலத்தில் முப்பது வயதில் கல்யாணம் செய்வதால் கணவன்-மனைவி என்ற உறவு மூன்றாவது மனிதர் போல ஆகிறது. இதனால் ஏற்படும் சமூக, குடும்ப, உடல்-மன பாதிப்புகள் ஏராளம். விவாகரத்துகளுக்கும் இதுவே காரணம். இன்றைக்கும் நம் சமூகத்தில் காதல் கல்யாணம் தவிர்த்து நிச்சயிக்கப்பட்ட முறையான கல்யாணங்களில் விவாகரத்து அரிதே)\nஆக, இப்படியாக அக்காலத்தில் கணவனும் மனைவியும் பிரிக்க முடியாத அன்பும், பாசமுமாக இணைந்திருப்பார்கள். அப்படியான உறவில் கணவன் மரணமடைந்தால் கற்பு நெறியில் உயர்ந்த அந்த மனைவியடையும் வேதனை சொல்லி மாளாது. அதை பிறந்துவிட்ட இக்காலத்தில் திராவிட சாக்கடை ஆட்சியில் பிறந்த நம்மால் உணரக்கூட முடியாது. கற்பின் வலிமையால்-அன்பின் மிகுதியால் தன் துணையோடு உயிர் விடுதல் ராமாயணம் மகாபாரதம் முதல் தற்காலம் வரைகூட தொடர்ந்து நடக்கும் செயல். இது இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் மிருக-பறவை இனங்களில் கூட காண இயலும் காட்சியே. இது உயிரினத்தின் அடிப்படை உணர்வு வெளிப்பாடு என்பதை புரிந்துகொள்ளல் வேண்டும். இயற்கையாகவே உணர்வுப்பூர்வமான பெண்கள் அப்படி கணவனை இழக்கும்போது அந்த செய்தி கேட்ட அதிர்ச்சியிலேயே உயிரை விட்டுவிடுவார்கள். அப்படி உயிர் போகாவிட்டாலும் கணவனோடு சேர்ந்து தீப்பாய்ந்து உயிரை விட்டுவிடுவார்கள். அப்படி தீப்பாய்ந்து உயிரை விட்ட உத்தம மாதரசிகளை நாம் வீரமாத்தி-தீப்பாஞ்சம்மன்-புடவைக்காரியம்மன்-படைக்கலக்காரி போன்ற பெயர்களால் வணங்குவோம். தீப்பாய்ந்து உயிரை விடாதவர்கள் விதவை நோன்பு ஏற்று, வெள்ளையாடை உடுத்தி, உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறைகள் மூலம் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழ்வார்கள். கணவனை இழக்கும் பெண்கள் இந்த மூன்று வழிகளில் ஒன்றையே தேர்ந்தெடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் கணவன் என்றில்லை, தன் மனதில் (கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட) ஒருவனை நினைத்துவிட்டால் போதும் அவன் கல்யாணத்துக்கு முன்னர் இறந்தாலே வேறொருவனை நினைக்க-மணக்க விருப்பின்றி நம் குல பெண்கள் தீப்பாய்ந்து உயிர் விட்டுள்ளனர்\nசங்க இலக்கியங்கள் தலைகற்பு இடைக்கற்பு கடைக்கற்பு என்று மூன்று நிலைகளை உரைக்கிறது.\nதலைக்கற்பு என்பது-கணவன் உயிர்விட்ட செய்தி கேட்டதும் மனைவி துக்கம் தாழாது தானாக உயிரை விட்டுவிடுவதாகும். இந்த மரணங்கள் இன்றளவும் நாள்வாங்கு வாழ்ந்த பெரியவர்கள் மரணங்களில் காண்கிறோம் (கீழே உள்ள செய்தித்தாள் கட்டிங்களை பார்க்கவும்). ராவணன் மனைவி மண்டோதரி, சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டியன் மனைவி பாண்டிமாதேவி, சேரன் குடக்கோ நெடுஞ்சேரலாதன் மனைவி, பெருவிறற்கிள்ளியின் மனைவி ஆகியோர் கணவன் இறந்த செய்தி கேட்டதும் உயிர்விட்டவர்கள்.\nஇடைக்கற்பு என்பது - கணவன் இறந்த செய்தி கேட்டு துக்கம் தாழாது, தானும் கணவனின் சடலத்தொடு சேர்ந்து தீப்புகுதல், உண்ணாநிலையில் வடக்கிருந்து உயிர்நீத்தல், உள்ளிட்ட உயிர்மாய்த்துக் கொள்ளல் ஆகும். மகாபாரதத்தில் பாண்டு மறைந்ததும் மாத்ரி உடன்கட்டை ஏறினார். நம் கொங்கதேசத்தில் பல நூறு சம்பவங்கள் அதுபோல நடந்துள்ளன (விரிவான தகவல்கள் கீழே). குறுந்தொகையில் ஒரு பெண் குரங்கு ஆண்குரங்கின் பிரிவு தாழாது இறந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடைக்கற்பு - என்பது உயிர்நீக்காது, கணவனை நினைத்து தன் வாழ்நாளை விரதகோலம பூண்டு வாழ்தலாகும். மங்கள அணிகள் நீக்கி, உணர்வுகளைத் தூண்டாத உணவுகளை உண்டு, உடல் சூட்டை இறக்க வெற்றுத் தரையில் உறங்கி, வாழ்நாளை நகர்த்துவர். கொங்கதேசத்தில் கணவனை இழந்தாலும் பெண்கள் தங்கள் வேலைகளிலும் ஆளுமையிலும் பல அரும்பெரும் பணிகளை செய்துள்ளனர். கணவன இறந்தபின்னர் பெண்ணின் தாய்வீட்டார் பருத்தி கொடுத்து நூற்றுப் பிழைக்க வழிவகை செய்வது மரபு, இன்றளவும் தொடர்கிறது.\nஒரு பெண்தான் வீரமாத்தியாக முடிவு செய்யவேண்டும் (ஆம், பெண்தான் முடிவு செய்ய வேண்டும்; அது பெண்களின் சுய விருப்பமே தவிர கட்டாயமன்று).\nகுடும்பத்தாரும் ஊராரும் வேண்டாம் என்று கூடுமானவரை எதிர்த்து சமாதானம் செய்ய முயற்சிப்பார்கள். பெரும்பாலான சூழலில் குடும்பத்தாரை எதிர்த்து பகைத்து போராடி வீரமாத்தியான பெண்கள் ஏராளம்.\nபெண் வீரமாத்தி இறங்க கட்டுப்பாடுகள் உண்டு-பருவமடையா பெண்ணாக இருத்தல் கூடாது, கர்ப்பமாக இருத்தல் கூடாது, குழந்தைக்கு பாலூட்டி பாதுகாத்துவரும் நிலையில் இருக்கக்கூடாது, வீட்டுக்கு தூரமாக இருத்தல் கூடாது போன்றவையாகும். தீப்பாயும் முன் அந்த பெண்ணுக்கு உடல் பக்குவமாக நெய் மஞ்சள் வேப்பிலை போன்றவற்றால் பற்றுகள் போட்டு பக்குவப்படுத்துவார்கள்.\nவிதவையாக வாழ முடிவெடுத்தாலும் அதையும் ஏற்றுக் கொண்டு அந்த பெண்ணுக்கு பெண்ணின் குடும்பத்தார் கடைசி வரை ஆதரவாக இருந்து துணை புரிவார்கள்.\nதெற்கு மாவட்டங்களில் நடக்கும் நோம்பியில்\nமேற்சொன்ன செய்திகளுக்கு உதாரணமாக சில கொங்கதேச சம்பவங்களைப் பார்க்கலாம்.\nகாளமங்கலம் நல்லாத்தாள், தன் கணவரை புலி தாக்கியதால் இழந்த போது தீப்பாய முடிவெடுத்தார். அதை தடுத்த தன் உடன் பிறந்த சகோதரர்களுக்கு தனது படைக்கல பூசை உரிமைகளில் முன்னுரிமை கொடுக்காது; அவருக்கு உதவிய பங்காளி வீட்டு சகோதரர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்.\nதோக்கவாடி வேலாத்தாள், தனது கணவர் இறந்தபின்னர் தீப்பாயும் தனது முடிவை நிராகரித்த தந்தையிடம் சண்டையிட்டு அரசனை சந்தித்து ஆதரவு பெற்று வந்து தீப்பாய்ந்தார்.\nஈரோடு ஆண்டகொத்தாம்பாளையம் சோளியம்மா, தனக்கு நிச்சயிக்கப்பட்ட வேலப்ப கவுண்டர் மரணிக்கவே அவர் இருந்த திசை பார்த்து தீ வளர்த்து இறங்கி உயிரை விட்டார் (கணவர் இல்லாது தனியே வேறு இடத்தில் தீப்பாய்வது அனுமரணம்; கணவர் சவத்தொடு தீப்பாய்வது சக மரணம்)\nதலைய நாடு கன்னிவாடியில் பட்டக்காரர் மனைவியர் மட்டுமின்றி பட்டக்காரர் மேல் அன்பும் பாசமும் மிகுந்திருந்த அவரது குடிபடைகளான ஆண்டி, நாவிதர் மற்றும் பறையர் ஆகியோர் தீப்பாய்ந்தனர்.\nமல்லசமுத்திரம் தொண்டமாக்கவுண்டர் மனைவியார் சின்னாத்தா தொண்டமா கவுண்டருடன் சேர்ந்து தீப்பாய்ந்தார்.\nமல்லை தொண்டைமாகவுண்டர் தீப்பாய்ந்தம்மன் கோயில்\n· காடையூர் வெள்ளையம்மா கணவர் இறந்த பின்னர் தீப்பாயாது இருந்து தனது குழந்தைகளை வளர்த்து பட்டக்காரராக்கினார்.\nவீரமாத்தி சதிக்கல்லை ஒத்திருக்கும் சிற்பங்கள்\nகணவன் இறந்ததும் வீரமாத்தி இறங்க முடிவெடுக்கும் பெண்ணை குதிரையில் அழைத்து வருவார்கள். அந்த தெய்வப்பெண் செல்லும் வழியில் சுமங்கலிப் பெண்கள் அவரிடம் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அந்த பெண் தனது சொத்துக்களை நல்லாருக்கும், உறவினருக்கும் பிரித்தளிப்பர். உடன்கட்டை ஏறும் இடத்தில் குழி வெட்டி குழிக்குள் கணவனின் சடலம் கிடத்தப்பட்டு நெய், எண்ணெயில் நனைந்த விறகுகள் நிறைக்கப்படும், குழியைச் சுற்றி நான்கு மூலையிலும் ஜ்வாலை தீண்டா தூரத்தில் தடிகள் நடப்பட்டு, வடக்கு திதியில் சிறிது சந்து விட்டு துணியால் சுற்றி மறைப்பு உண்டாக்குவார். வீரமாத்தி இறங்கும் பெண் வடக்கு சந்து வழியாக கணவன் சிதையை வளம் வந்து கணவனோடு குதித்து தீப்புகுவார். பெண்கள் குழவையிடுவர். அன்றிலிருந்து அந்த பெண் குலதெய்வத்திற்கு சமமாக வணங்கப்படுவார். அந்த பெண்ணின் முன் பின் 21 தலைமுறைப் பாவங்கள் நிவர்த்தியாகும்.\nவருஷந்தோறும் அந்த வீரமாத்தி அம்மனுக்கு படைக்கலப் பூசை நடைபெறும். வீரமாத்திக்கு படைக்கலப் பூசை நடத்துவது பல சாபங்களை நீக்கி குடும்பத்துக்கு தலைமுறை செழிக்க வகை செய்யும்.\nபடைக்கல பூசை (சாமி செய்தல்) பற்றி தூரன் நல் நடராசன் மாமா விரிவாக எழுதியுள்ளார். படத்தை திருப்ப முடியலை. டவுன்லோடு பண்ணி படுச்சுக்குங்க சொந்தங்களே.\nஇந்த வீரமாத்தி முறை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக நம் கொங்கு பெண்கள், பின்பற்றிய ஒழுக்க நெறியையே சங்க காலம்தொட்டு கற்புநெறிக்கு இலக்கணமாக வகுத்துள்ளனர் என்பது தெளிவாகும். ஏனெனில் பல பெரும்பான்மை ஜாதிகளில் இந்த வழக்கங்கள் இருக்கவில்லை.\nஇந்த வழக்கம் பல காலமாக பாசத்தின் காரணமாக தொடர்ந்து வந்தது ஒரு காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தவர்கள் பாரதத்துக்குள் நுழைந்தபின்னர் பயத்தால் தீப்பாய துவங்கினர். பாரத போர் தர்மப்படி பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றோரை பாதிக்காதவாறு போர் செய்வார்கள். தோற்ற நாட்டில் பெண்களை கைதீண்ட மாட்டார்கள். அப்படி மீறி பெண்கள் மீது கைவைக்க நினைப்பது அதர்மமாக கருதப்பட்டது. உதாரணமாக தென்கரை போரில் கொங்கராயனை பறையர் படை கொண்டு வேட்டுவ-வேளாள கூட்டுப் படை வென்றது. அப்படி வென்றபோது கொங்கராயனின் மனைவியர் மற்றும் அவன் போர் வீரர்கள் அவரவர் கணவன்மார் சடலத்தொடு தீப்பாய முடிவெடுத்தபோது கண்ணியத்தோடு அனுமதித்தனர். ஆனால் முஸ்லிம்கள் படையெடுக்கும்போது தோற்ற நாட்டில் பெண்களை அடிமைகளாகப் பிடித்துப் போய் விற்றனர். நம் தங்கம், கலைப்பொக்கிஷங்கள், யானை, குதிரை போன்றவற்றை கொள்ளையிட்டு செல்லும்போது பெண்களையும் பிடித்து சென்று அடிமை சந்தையில் விற்றனர். அதற்கு பயந்து பாரதப் பெண்கள் தங்கள் நாட்டுப் படை தோற்றால் எதிரிகள் கையில் சிக்காதிருக்க தீப்பாய்ந்தனர். அதற்கு சிறந்த உதாரணம் சித்தூர் ராணி பத்மினி அவர்கள். பல ஆயிரம் பெண்கள் ஒன்றாக அலாவுதீன் கில்ஜியின் பிடியில் சிக்காதிருக்க தீயில் விழுந்து உயிர் விட்டனர்.\nசித்தூர் ராணி பத்மினி உயிர் விட்ட இடம் (கோயில்)\nதற்கால கிறிஸ்தவ-முற்போக்கு-கம்யூனிச லாபி உடன்கட்டை என்றதும் சமூக கொடுமை, பெண்ணை கட்டி நெருப்பில் வீசும் காட்டு மிராண்டித்தனம் என்று சொல்கிறார்கள். அவர்களே, கணவனை கொன்றுவிட்டு அவன் மனைவியை ரண்டாம் கல்யாணம் செய்து பிள்ளையாக பெற்று தள்ள வைத்து கொலை செய்தவன் கட்டிய சமாதியை காதலின் சின்னம் என்கிறார்கள்.\nஇந்த உடன்கட்டை மரபை எதிர்த்த ராஜாராம் மோகன் ராய் பற்றிய உண்மை முகத்தை நமக்கு நம் மெக்காலே கல்விமுறை போதிக்கவில்லை. அஜித் வடக்கில் ராஜாராம் மோகன் ராய் ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட்என்றும் ஓபியம் போதை வணிகத்தில் பிரிட்டிஷ்சுடன் வேலைசெயதவர் என்று நிறுவுகிறார்.\n1. அனைவருக்கும் கட்டாயம்: உடன்கட்டை ஏறுதல் பற்றி பேசத் துவங்கியவுடன் சொல்லும் முதல் வார்த்தை கணவனை இழந்த பெண்கள் எல்லாரையும் பிடித்து கட்டி தீயில் போட்டுவிடுவார்கள் என்பதுதான். தீப்பாய்வது அந்த பெண்ணின் முழு முடிவு; அதோடு உறவினர்கள் எதிர்த்துள்ளார்களே தவிர யாரும் கொல்ல முயன்றதில்லை. அதோடு இது கணவன் வீட்டார் சதி என்று சொன்னாலும், அக்காலத்தில் பெண் வீட்டாரும் அதே ஊரில் தான் இருப்பார்கள்; தங்கள் பெண்ணை கணவன் வீட்டார் கட்டி தீயில் போடுவதை எந்த தகப்பன் அனுமதிப்பார் சொல்லுங்கள் பாரதத்தின் வட பகுதிகளில் சில இடங்களில் கட்டாயமாக நடத்தப்பட்ட சில சம்பவங்களை பொதுமைப்படுத்தி இவ்வழக்கதையே காட்டுமிராண்டித்தனம் என்று பட்டம் கட்டிவிட்டார்கள் வெள்ளையர்கள்; வட நாட்டில் நடந்த கொடுமைகள் என்று அவர்கள் ஏற்படுத்திய பிம்பம் கூட பொய்தான் என்பதை பல்வேறு அறிஞர்கள் ஏற்கனவே நிரூபித்துவிட்டார்கள்.\n2. சொத்துக்காக: சிலர் சொத்துக்காக பெண்களை தீயில் வீசினார்கள் என்று உளறுகிறார்கள். அக்காலத்தில் பெண்களுக்கு கல்யாணத்தின் போதே சொத்தில் ஒரு பகுதியை பிரித்து கொடுத்துவிடுவார்கள். அதுதான் ஸ்திரீ-தனம் எனப்படும் சீதனம். நம் மங்கள வாழ்த்து பாடலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும். நகைகள், வண்டி, கருவிகள், பசுக்கள், காளைகள் என்று ஒரு பெரிய லிஸ்ட் அசையும் சொத்துக்கள் பெண்ணுக்கு வழங்கப்படும். கல்யாணத்தின் பிறகுதான் வீரமாத்தி என்பதே நடக்கிறது. அதோடு பெண்களுக்கு அசையா சொத்து கொடுக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததில்லை, எனவே சொத்துக்கு உடன்கட்டை என்ற குற்றச்சாட்டு முரண்பாடானது.\nபோன ஓராண்டில் மட்டும், அதுவும் பத்திரிகையில் வந்தவை மட்டுமே\nஇன்றும் உள்ள வீரமாத்தி சம்பவங்கள்\nமேலே உள்ள படங்களில் உள்ளவை தற்காலத்தில் நடந்த மரணசெய்திகள். கணவன்-மனைவி பிரிவு தாங்காது உடனே உயிர்விட்ட சம்பவங்கள். பிற சமூகத்தவர்களையும் உள்ளடக்கியது. தன் துணையின் பிரிவை தாங்காது உயிர் துரத்தல் மனித இயல்பு, காலம்-மொழி, தேசம், மனித-விலங்கு என்ற பாகுபாடு கடந்து அனைவருக்கும் இருக்கும் இயல்பு என்பதை குறிக்க.\nவெள்ளைக்காரன் வெறியோடு இந்த வழக்கத்தை எதிர்க்கக் காரணம், நம் பெண்களின் ஒழுக்கநெறியான வாழ்வு தான் குடும்ப அமைப்பின் ஆணிவேராக இருந்தது. குடும்ப அமைப்புதான் நம் நாட்டின், ஆன்மீக-சமூக கட்டமைப்பின் அடித்தளமாக இருந்தது. ஆக, பெண்களின் கற்பு நெறியை சிதைக்க அவர்கள் எடுத்த முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்த கற்பொழுக்கத்தை கெடுக்காது மதம் பரப��புதல், நம் சமூக கட்டமைப்பை நொறுக்குதல், நம் நாட்டை சுரண்டுதல், உலகமயமாக்கல் போன்றவை சாத்தியப்படாது. எனவேதான் அவர்களுக்கு இந்த வெறி. ஒரு பெண் வீரமாத்தியானால் அந்த பெண்ணின் பிறந்த-புகுந்த வீடுகளின் 21 தலைமுறை பாவங்கள் தீருமாம். ஆனால் அந்த வீரமாத்தியாகும் முடிவு தானாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஒருமுறை வீரமாத்தியம்மனுக்கு படைக்கல பூஜை நடத்தினாலே ஜென்ம சாபல்யங்கள் கூட தீரும். கற்பு நெறி நின்ற பெண்களின் ஆத்மா உயிர்விட்ட இடத்திற்கு அப்படியொரு சக்தியுண்டு. ஏனெனில் கற்புநெறி பிறழாத பெண்கள் தெய்வத்தை விடவும் சக்திவாய்ந்தவர்கள் என்பது வேதவாக்கு. இன்று கொங்கதேச குடிகளின் காணியாச்சி கோயில்கள் பெரும்பாலானவற்றில் அவர்கள் கூட்டத்தில் பிறந்து வீரமாத்தியான தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மட்டுமின்றி அவர்களோடு வாழ்ந்த அனைத்து குடியினருமே உயர்ந்த கற்பு நெறியான வீரமாத்தி மரபை பின்பற்றினர்.\nவீரமாத்தி என்ற மரபை தவறாக சித்தரித்து பாரதத்தை கீழ்மைப்படுத்தும் செயலுக்கு எதிராக இதன் பின்னணியில் இருந்த அன்றைய சமூக - மக்கள் மரபுகளை எடுத்துரைத்து விளக்கியது அனைவருக்கும் புரிந்திருக்கும்.\n-- அன்னத்தியாகராயன் வேலப்ப கவுண்டர்\nதமிழ் & வேதாஸ் : சங்கத் தமிழ் நூல்களில் “சதி”\nதமிழ் பேப்பர்: வரலாற்று உண்மையும் உண்மை வரலாறும்\nகாமகோடி: உடன் கட்டை ஏறுதல்\nகொங்கு மக்களின் கற்பு நெறி\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செல்வம், போட்டி-பொறாமை அற்ற திருப்தியான-ஆரோக்கியமான சமூக உறவுகள், ஆணவமின்மை மற்றும் எல்லாருக்கும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும் என்பதால் குற்றங்கள் செய்யாத மக்கள் மொத்தத்தில் அனைவருக்குமே பூரணமான வாழ்வு என்று உலகமே பாரம்பரிய சமூகம் போல அழகாக மாறிவிடும். இன்றைய சூழலில் குடியானவர்களுக்கு அவசியம் தேவை எளிமையான வாழ்க்கை முறையே.முன்னோர்கள் ஒழுக்கத்தோடும், செல்வச் செழிப்போடும் கொங்க தேசத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆண்டு வந்தனர் என்று பார்த்தோம். தற்காலத்திலும் நம்மவர்கள் செல்வச்செழிப்போடு வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் நம்மவர்கள் மற்றும் நம் முன்னோர்கள் இன்றளவும் பின்பற்றிய சத்திய நெறி, விவசாயப் பின்புலம், நாட்டுப்பசுக்கள், எளிய வாழ்க்கைமுறை போன்றவையே. நம்மவர்கள் எத்தகைய எளிய வாழ்க்கையை வாழ்ந்தார்கள், எந்தெந்த செலவுகளை தவிர்த்திருந்தார்கள்; நாம் என்னென்ன வகைகளில் தற்காலத்தில் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nவீடுகள் கட்டுவதால் கொங்க வெள்ளாள கவுண்டர்கள் செல்வம் பெருமளவு கரைகிறது. முதலீட்டு நோக்கில் வீடு கட்டுவது; காம்லெக்க்ஸ் கட்டி வாடகைக்கு விடுவது போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை. உதாரணமாக ஒரு வீடு கட்ட முப்பது லட்சம் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்; ரண்டு ரூபா வட்டின்னாலும் மாதம் அறுபதனாயிரம் ரூபாய் வருமானம் வீணாகிறது.\nஒரு வீட்டின் ஆயுள் ஐம்பது வருஷம் என்றே எடுத்துக் கொண்டாலும், வட்டியும் முதலுமாக நமக்கு ஏற்படும் நஷ்டம் எவ்வளவு என்று பாருங்கள். இது வெறும் பேங்க் வட்டிதான். இவ்வளவு நஷ்டப்பட்டு வீடு தேவையா\nநம் முன்னோர்கள் பெரும் கோயில்களை கட்டினார்கள்; மடங்களை, சத்திரங்களை கட்டி வைத்தனர்; பெரும் கோட்டைகளைக் கட்டி வைத்தனர்; ஆனால் தங்களுக்கென்று வீடுகளை மிக எளிமையாக மட்டுமே கட்டினர். எந்த அகழ்வாராய்ச்சியிலும் நாம் ஆடம்பர மாளிகைகளைக் கட்டி கூத்தடிக்கவில்லை. பட்டக்காரர்களின் அரண்மனைகள் சாமானியர்கள் வீடுகளை விட கொஞ்சம் பெரிதாக இருந்தாலும்கூட எளிமையாகவே இருக்கும். கட்டிய வீடுகள் எல்லாம் இயற்கையான பொருள்களைக் கொண்டு கட்டுவர். பனையோலைகள், நாட்டு ஓடுகள், சுண்ணாம்பு சாந்து போன்ற இயற்கை கட்டுமான நுட்பங்கள் ஏராளம். இவற்றில் குடியிருந்தால் பல நோய்கள தீரும்.இடித்து தள்ளினால் ஒரு மாதத்தில் மண்ணோடு கலந்துவிடும். இன்று நாம் கட்டும் வீடுகளில் கட்டுமானப் பொருட்கள் மலைகளை நொறுக்கி, இயற்கையை சீரழித்து கடும் புகை வெப்பம் மின்சாரம் என்று சுற்றுச்சூழலை பெரிதும் கெடுத்து தயாரிக்கப்படுகிறது. நவீன வீடுகளில்\nபெயின்ட், வார்னிஷ், பளபள கற்களால் பல்வேறு நோய்கள விபத்துக்கள் என்று வீட்டு புனியார்ச்சனை அன்றே உயிரை விட்ட கதை வரை உண்டு. இதற்காக வீடே வேண்டாம் என்று சொல்லவில்லை; எளிமையாக கட்டினால் போதும் என்று சொல்கிறோம்.\nஅதோட, ஒரு வீட்டின் ஆயுள் அதிகபட்சம் ஐம்பது வருஷம். ஐம்பது வர���ஷத்தில் முதல் முப்பது லட்சமும், வட்டி வருமானம் ரூ.3 கோடி 60 லட்சம், ஆகமொத்தம் எளிதாக பார்த்தாலும் நான்கு கோடி நஷ்டமாகிறது. எந்த ஊரில் எங்கே வாடகைக்கு விட்டாலும் வாடகை வருமானம், முதலீட்டுக்கு 25 பைசா வட்டியை கூட தராது.\nஇன்று உள்ள செலவுகளிலேயே மிக அதிகமானது கல்விச் செலவுதான். மாதாமாதம் ஒவ்வொரு குடும்பமும் பல ஆயிரம் செலவு. பள்ளியின்-கல்வியின்-கவுரவத்தின் தரத்தை பள்ளி கட்டணம் கொண்டு தீர்மானிப்பது முட்டாள்தனம். CBSE யில் படிக்கும் குழந்தைகளுக்கும் பிற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை அறிவீர்களா.. இன்று இந்த கட்டண கொள்ளை பள்ளிகளில் படிப்பதால் ஒரே ஒரு நன்மையுண்டு. என்னவென்றால் இவ்வளவு பணம் கொடுக்க முடியாத கம்யூனிச, பிற சாதி மக்களின் குழந்தைகள் பெரிய பள்ளிகளுக்கு வருவதில்லை என்பதால் பள்ளிக் காதலில் பிற சாதிகள் தலையீடு கொஞ்சம் மட்டுப்படுகிறது.\nகுழந்தைகள் எதிர்காலம் அவர்கள் சிந்திக்கும் திறனில் இருக்கிறது\nஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கவுண்டர்கள் ஒன்றிணைந்து தங்கள் பிள்ளைகளை ஒரே பள்ளியில் சேர்த்தால் பள்ளிக்கட்டணம் முதல் பிரச்சனைகள் வரை நிர்வாகத்தை தலையசைக்க செய்ய முடியும்; அதோடு ஒரே பள்ளியில் குழந்தைகள் போகும் போது உள்ளூர் கொங்கு சொந்தங்கள் அறிமுகமாவதுடன் ஒரு பிள்ளை பிற சாதியினர் தொந்தரவுக்கு ஆளானால் நாடக காதலில் சிக்கினால் பிற பிள்ளைகள் காக்கும்.\nஅதிக கட்டணம் கட்டி படித்தால்தான் நல்ல வாழ்க்கை என்பது வெறும் மாயை என்பதை பெரிய பள்ளிகளில் படித்த குழந்தைகளின் வாழ்க்கையை ஆய்ந்து பார்க்கவும். இன்றைய சூழலில் மதிப்பெண் பொறுத்து வேலை அமைவது இல்லை; (இந்த மதிப்பெண்-வேலை எல்லாமே நம்மை மீண்டும் நகர சாக்கடை வாழ்க்கைக்குள் தான் தள்ளிவிடும் என்பது வேறு கதை) பணக்கார குழந்தைகள் அந்த பள்ளிகளில் படிப்பதால் அவர்கள் குடும்ப சொத்தின் காரணமாக வாழ்க்கைத்தரத்தை சமன்செய்கிரார்களே ஒழிய அவர்கள் அறிவுவளத்தால் அல்ல. மேலும் பள்ளிகளில் மெக்காலே கல்வி என்ற உளுத்துப்போன கல்வி முறைதான் கற்பிக்கப்படுகிறது. இன்று நம் குழந்தைகள் கல்விக்கு செலவிடும் பணத்தை வட்டியோடு கணக்கு வைத்து பாருங்கள், அவர்கள் வேலைக்கு சேர்ந்தால் அவர்கள் பள்ளிக் கல்வி முதல் கல்விக்கு செலவி��்ட தொகைக்கு வட்டி கட்டக் கூட அவர்கள் சம்பளம் வாங்க மாட்டார்கள் இந்த லட்சனத்துக்கு, கல்வி செலவுகளை பேங்கில் பாதுகாத்து வைத்திருந்தால் வீட்டில் படுத்துக் கொண்டே உங்கள் பிள்ளை சம்பாதிப்பானே இந்த லட்சனத்துக்கு, கல்வி செலவுகளை பேங்கில் பாதுகாத்து வைத்திருந்தால் வீட்டில் படுத்துக் கொண்டே உங்கள் பிள்ளை சம்பாதிப்பானே பேருக்கு எதோ ஒரயு சிறிய பள்ளியில் படித்திருந்தால் போதாது\nகிராமங்களில் நம் சமூக குழந்தைகளுக்கு உண்மையான கல்வியை கொடுக்க வேண்டும். நம் சமூக வரலாறுகள் நம் கொங்கதேச இலக்கியங்கள், நம் குலத்தொழிலான விவசாயம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும். பகுதிநேரமாக பள்ளி காலத்தில் இருந்தே தொழிற்பயிற்சி அவசியம் தர வேண்டும். அந்த குழந்தைகள் தான் உருப்படும். இயற்கையாகவே நாட்டுக் கோழி போல அறிவும் வீரமும் உள்ள நம் பிள்ளைகளை, பணத்தை கொடுத்து பண்ணைக் கோழிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். பள்ளிகள் என்பவை இன்றைய சூழலில் சமூக அழுத்தம் காரணமாகவே அவசியம் என்றாகிறதே தவிர அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதுதான் நிஜம். நல்ல கல்வியை நம் ஊரில்-கோயிலில் கொடுக்க முடியும். ஏற்கனவே பலர் செய்து வருகிறார்கள். இதைப்பற்றி அறிந்து செயல்படுத்த விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்க.\nநம் சாதியின் தற்கால சாபக்கேடு இந்த ஆடம்பர கல்யாணங்கள் தான். நம் முன்னோர்கள (ஏன் தற்காலத்திலும் கூட கிராமங்களில் காணலாம்) எளிமையாக பாரம்பரிய முறையில் பெண் வீட்டில் கல்யாணம் செய்வார்கள். நெருங்கிய உறவினர்கள் உள்ளூர்காரர்கள் என்று நூறு இருநூறு பேருக்கு மேல் தாண்டாது. சொந்தங்களே சமைப்பார்கள் (கண்டவர்களை விட்டு சமைக்க கூடாது), அருமைகாரர் முன்னின்று எல்லா சீர்களும் செய்து குலதெய்வ-முன்னோர் ஆசியுடன் ஒழுங்காக நடந்தது. அந்த கல்யாணமுறை இன்று செய்தாலும் இரண்டு லட்சத்தை தாண்டாது. அப்படி செய்த கல்யானன்களால் சொந்தளுக்குள் அன்பும், பிடிப்பும் வளர்ந்தது.\nஆனால் இன்றோ ஐயாயிரம் பேரை அழைத்து கிறிஸ்தவர்கள் போல கோயில்களில் கல்யாணம் (அவர்கள் சர்ச்), கோட்டு சூட்டு, பந்திபோட்டு பரிமாராமல் பப்பே என்று கையில் தட்டை கொடுத்து பிச்சை சோறு, லட்சங்களில் மண்டப வாடகை, அலங்காரங்கள் என்று கணக்கின்றி பணம் கரைகிறது. இந்த செலவுகளால் நம் செல்வம் கரைவது மட்டுமின்றி உறவுகளுக்குள் வெறுப்புணர்வு, போட்டி, பொறாமை, வருபவர்களை சரியாக கவனிக்க முடியாமை மட்டுமின்றி சீர்கள் செய்யாமல் கல்யாணம் செய்து கடும் பாவத்தையும் முன்னோர்களின் சாபத்தையும் வாங்கி கொடுக்கிறோம். இதில் தமிழ் முறை என்ற பேரில் சில கோமாளிகளை கொண்டு வந்து புதிய சீரழிவுகள் வேறு. காட்டை விற்று கல்யாணம் செய்யும் வெட்கக் கேடு அருவருப்பானது.\nகுறைந்தபட்சம் கல்யாணத்தை முறையாக வீட்டில் செய்து, ரிசப்சன் என்று வைத்து எங்கெல்லாம் நீங்கள் தின்று வந்தீர்களோ அவர்களுக்கு சோற்றை போட்டு கடனை கட்டுங்கள். இதன்மூலம் முறையான சீர் கல்யாணங்கள் செய்யும் வழக்கம் உருவாகட்டும் பணக்கார கவுண்டர்களே. உங்கள் குழந்தைகள் உருப்படியாக வாழ்வார்கள்.\n(மேலும் விரிவான தகவல்களுக்கு தொடர்புடைய பதிவுகள்,\n, ஏன் கோயிலில் கல்யாணம் கூடாது , கொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள், கிறிஸ்தவ மயமாகும் கொங்கு கல்யாணங்கள், பப்பே உணவு முறை, கல்யாணத்தில் கோட்-சூட்)\nவாகனங்கள் என்பன நமது பயண தேவைக்குத்தான் அவை கவுரவ சின்னங்களாக பார்ப்பது தவறு. ஒரு வீட்டில் இரண்டு மூன்று கார்கள், நான்கைந்து பைக்கள் போன்றவை எதற்காக வண்டிகளுக்காக கவுண்டர்கள் குடும்பம் சராசரியாக இரண்டு மூன்று லட்சங்கள் வரை செலவு செய்கிறார்கள். அதிகபட்சதிற்கு அளவே இல்லை\nதேவைக்கு வண்டி வாங்குங்கள், கவுரவதிற்கு ஆசைக்கு வாங்காதீர்கள். ஆசைக்கு அளவில்லை. நம்மவர்கள் கல்யாணம் செய்யும்போது அருகாமையில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களிலேயே பெண் எடுப்பார்கள். கலாசார வேறுபாடுகள் குறைவாகவும் பாசப்பினைப்புகள் மற்றும் உதவிகள் உடனே கிட்டின. உள்ளூர் தெய்வங்களையே வணங்குவார்கள். கோயில் உரிமைகள் பறிபோகாமல் வரலாறு-பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டது. உள்ளூரில் விளைந்தவற்றையே உண்பார்கள். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தது. இன்று எதற்கெடுத்தாலும் வெளியே; இன்று தவறாக வெளி மாவட்டங்கள் தாண்டி பெண் எடுப்பது, வெளியூர்-வெளிநாட்டு உணவுகள், தூரதேச பொழுதுபோக்கு-ஆன்மீக பயணங்களால் தேவையற்ற போக்குவரத்து தேவைகள் ஏற்படுகின்றது.\nதேவைக்கு மீறிய வாகனங்கள் ஏன், எதற்கு என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nதவறான உணவு முறை, சீமை மாடுகள், அசைவ உணவுகள், பாரம்பரிய உணவுகள்-விதை��ள் இழப்பு, செயற்கை விவசாயம், நீர் காற்று மாசு என நகரமாய-நவீன சாக்கடையில் விழுந்து பணப்பேய் பிடித்து அலைந்து நம் உடல்நிலையையும் மண நிலையையும் கடுமையாக கெடுத்து வைத்துள்ளோம். இந்த மாற்றங்களால் உண்டல் மூலமாக கலாசார சீர்கேடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த பாதிப்புகளை ஜீன் வழியாக அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கிறோம். அதனால் கணக்கற்ற நோய்கள், உபத்திரவங்கள் இவற்றால் பொருள் இழப்ப்பு ஏற்படுகிறது. முதலில் நாம் எப்படி அன்றாட நம் வாழ்க்கை முறைகளை-உண்ணுவது, உறங்குவது, குளிப்பது முதல் நோய்கள என்றால் என்ன நோய்கள வராமல் எப்படி காத்துக் கொள்ள வேண்டும், வந்தால் எப்படி மருந்தில்லாமல் இயற்கை வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களை நாம் மறந்துள்ளோம்-மறக்கடிக்கப்பட்டுள்ளோம். நினைத்தால் கடை சோறு, நினைத்தால் கறி என்று போனால் சொத்தை ஆஸ்பத்திரிக்கு எழுதிக் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.\n(நாம் மறந்த பெரும்பாலான விஷயங்களை அறியவும் சர்க்கரை உட்பட பல கொடிய நோய்களில் இருந்து விடுபடவும் பல வழிமுறைகளை இந்த லிங்கில் உள்ள வீடியோவில் பார்க்கவும். http://anatomictherapy.org/tvideos.php . உங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் போட்டுக் காட்டவும்.)\nதேவைக்கு மீறிய உடைகள்&அழகு சாதனங்கள்\nஒரு வீட்டு பீரோவில் பார்த்தால் ஒரு துணிக்கடை அளவு துணிகள். முன்பு நல்ல நாள் விசேஷம் என்றால் துணி எடுப்பார்கள்; இப்போது பொழுது போகாவிட்டால் துணி எடுக்க கிளம்பிவிடுகிறார்கள். \"ஷாப்பிங்ங்ங்\" போறாங்களாம். ஒருத்தருக்கு ஒரு விசேஷத்துக்கு மூணு நாலு துணி தேவையா அதேபோல பெண்கள் அழகு சாதனப்பொருட்கள் னு மாட்டு ரத்தம், பன்றிக் கொழுப்பு, மாட்டு எலும்பு கலந்த ஏராளமான ரசாயன கிரீம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு பேய் போல நிற்கிறார்கள். கொங்கு கவுண்டர்கள் சுத்த சைவம்; இப்போது மாறி கெட்டு கிடந்தாலும், குறைந்தபட்சம் கல்யாண நேரத்தில் நாம் அசைவத்தை தவிர்க்கிறோம். ஏனெனில் மங்களியத்துக்கு கொடுத்த பின் ரொம்ப சுத்தபத்தமா இருக்கோணும். ஆனா மேக் அப் ங்கற பேர்ல ரத்தம் கொழுப்பு எல்லாத்தையும் அப்பிக்கிட்டு நிக்கறது அசிங்கமா இல்லை\nஇதுபோன்ற உடை மோகம், மேக் அப் மோகம் தேவையா நம் முன்னோர்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகள், இயற்கை ரசாயனம் கொண்டு சாயமிடப்பட்டு பயன்படுத்தினார்கள். அதனால் இயற்கை பாதிக்கவில்லை. இப்போது திருப்பூர் சாய விஷம் நொய்யல், பவானி காவேரி என்று எல்லாத்தையும் கெடுத்தது மட்டுமின்றி தாய்பால் வரை விஷம் பரவியிருக்கு. ஒரு ஜீன்ஸ் தயாரிக்க நாலாயிரம் லிட்டர் தண்ணி விஷமாகுது. இந்த துணி மோகத்தோட தீவிரத்த புரிஞ்சிக்கனும்.\nநவீன மேக்-அப்களின் விஷத்தன்மையும், பாரம்பரிய மேக் அப் வழிமுறைகளும்\nபாகவதத்தில் ஸ்ரீ விஷ்ணு சொல்வார், கலியுகத்தில் மக்களுக்கு உள்ளூர் தெய்வங்கள் மீது நம்பிக்கை இராது. அது வேண்டும் இது வேண்டும் என்று ஊர் ஊராக சுற்றுவார்கள் என்பார். இன்று ஊரை கடந்து நாடு நாடாக சுற்றுலா செல்கிறார்கள். இதுவும் சந்தோசம் என்பதை தாண்டி பெருமைக்கு பரதேசிகளாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வெளிநாட்டு பயணத்துக்கு லட்ச ரூபாய் சர்வ சாதாரணமாக செலவாகிறது. அதுமட்டுமின்றி நினைத்தால் மாதம்தோறும் பழனி, திருப்பதி எல்லாம் தேவையற்றது. நம் முன்னோர்கள் ஆயுளில் ஓரிரு முறையே தீர்த்த யாத்திரை-வேண்டுதல் என்று வெளியூர் கோயில்களுக்கு சென்று வருவார்கள். ஒரு வேளை தீபம் ஏற்றக் கூட வசதியற்ற கோயில்கள் (ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்) கொங்கதேசத்தில் இருக்க திருப்பதியில் லட்சக்கணக்கில் கொட்டுவது சரியா திருப்பதியில் அதிக பணம் போவது தமிழகத்தை பொறுத்தவரை கொங்கதேசத்தில் இருந்துதான்.\nஆடம்பர வீடுகளுக்கும், கார்களுக்கும் கிரானைட், ஆற்று மணல், சிமண்டிற்கு அலுமினியம், நிலக்கரி, இரும்புத்தாது, என்று கணக்கற்ற வகைகளில் இயற்கை வளங்கள் நாசமடைகின்றன. இவற்றை தயாரிக்கும்போதும், போக்குவரத்தின்போதும் காற்றும் நீரும் கடுமையாக கேட்டுப் போகிறது. இவை திரும்ப சரி செய்ய முடியாத இழப்பாகும். நோய்களும் வந்து பணத்தை கரைக்கும். மழைப் பொழிவை கெடுத்து விவசாயத்தை கேள்விக்குறியாக்கும்.\nநாம் ஆடம்பர செலவுகள் செய்வதால் நமக்கு யாரும் சிலை வைக்க போவதில்லை; மாறாக பகையையும், பொறாமையும், பீடையையும் தான் சம்பாரிக்கிறோம்; அதுமட்டுமின்றி வருங்கால தலைமுறைக்கு தவறான பாடத்தையும் சொந்தங்களற்ற நிலையையும் உண்டு பண்ணுகிறோம். எளிமையாக கல்யாணம் செய்தாலோ வீடு கட்டினாலோ சில பொறம்போக்கு மடையர்கள் கேவலம் பேசுவார்கள் என்றென்ன வேண்டாம்-எவ்வளவு நாள் பேசுவார்கள்\nஆக்கப்பூர்வமான வழிகளில் உங்கள் பணத்தை செலவிடுங்கள்; காடுகள் வாங்குங்கள்; தங்கம் வாங்குங்கள்; நம் மரபுகளை மீட்கவும், குடிபடைகள் பசுக்கள் போன்றவற்றிற்கு செலவிடுங்கள். நம் முன்னோர்கள எப்போதும் பெருகுகின்ற விஷயங்களில் தான் முதலீடு செய்வார்களே ஒழிய வீடுகள் கார்கள் போன்ற அழிவுறும் (Depreciating) பொருட்களில் முதலீடு செய்ய மாட்டார்கள்.\nநம்மை ஆசிர்வதிக்கும்போது என்ன சொல்கிறார்கள், \"தான்யம் தானம் பசு பஹுபுத்திர லாபம் சதசம்வத்சரம் தீர்க்கமாயுஹூ\" என்கிறார்கள். இவைதான் உண்மையான செல்வங்கள். ஆடம்பர வீடு, கல்யாணம், கார், ஷேர் போன்றவை செல்வங்கள் அல்ல.\nதானியம்-விதை தானியங்கள், ஒன்று ஆயிரமாக பெருகும்.\nதனம்-நீர்வளம் உள்ள பூமி, இதில் போடும் முதலீடுகள் தலைமுறைகளுக்கும் பெருகிக் கொண்டே இருக்கும்.\nபசு-தன் ஆயுளில் பதினெட்டு கன்றுகள் வரை பெருக்கி பால் நெய் விளைச்சல் ஆரோக்கியம் என்று வளத்தை பெருக்கிக் கொண்டே இருக்கும் தெய்வம்.\nபஹுபுத்ர-ஒன்றுக்கு மேற்பட்ட புத்திரர்கள். சந்தான பாக்கியம். வம்ச விருத்தி.\nஇந்த மாற்றங்களை உடனே செய்ய சிறிது சிரமம் என்றாலும் சிறிது சிறிதாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்போ செய்ய வேண்டும்.\nபணத்தை அர்த்தத்தோடு செலவு செய்யுங்கள்; ஆசைக்கு கவுரவதிற்கு என்று செலவு செய்தல் வேண்டாம்\nஆடம்பரத்தில் கவுரவம் இல்லை; அது அசிங்கம்\nநீங்கள் செய்யும் செலவுகளால் இயற்கைக்கு என்ன பாதிப்பு; சுற்றியுள்ள உறவுகள்-சமூகத்தில் என்ன தாக்கம்; உங்கள் வருங்கால சந்ததிக்கு என்ன செய்தி போகிறது என்பதை உணர்க\nஇன்றைய சூழலில் கவுண்டர்கள் புதிதாக சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை; தேவையற்ற செலவுகளை குறைத்துவிட்டாலே போதும் இருபது ஆண்டுகளில் கவுண்டர்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரன் தான்.\nநம் வேதசாஸ்திரங்கள், முன்னோர்கள் மற்றும் ஞானியர், ஆண்களுக்கு பல நியமங்களையும் கடமைகளையும் விதித்துள்ளனர். அவை,\n“மாத்ரு தேவோ பவ: பிதுர் தேவோ பவ:\nஆச்சார்யா தேவோ பவ: அதிதி தேவோ பவ:”\nதாய், தந்தை, குரு, நம்மை நாடி வந்த விருந்தினர் போன்றோர் தெய்வங்களுக்கு ஒப்பாவர். அவர்களை காப்பது ஆணின தர்மமாகும். அதேபோல, பூதக்கடன், முனிக்கடன், பித்ருக்கடன், தேவக்கடன��� என செய்யவேண்டிய கடமைகளும் ஏராளம். பிரம்மச்சாரி, சம்சாரி, வனப்ரஸ்தன், சந்நியாசி என ஒவ்வொரு நிலையிலும் பொறுப்புகள் உண்டு. ஒருவன் நற்கதியடைய இந்த கடமைகளும் நியமங்களும் தவறாது வாழ்வது அவசியமாகும். ஆனால், பெண்களுக்கோ சொல்லப்பட்டது ஒன்றே ஒன்றுதான்.\nபெண்ணுக்கு கணவன் மட்டுமே தெய்வம் எனவும், பதியின் சேவை மட்டுமே நியமம் கடமை எனவும் சொல்லப்படுகிறது. வேறு தெய்வங்களோ கடமையோ பெண்ணுக்கு கிடையாது. எல்லா கடமைகளையும் சரிவர செய்த ஆணைவிட தனது ஒரு கடமையை சரியாக செய்யும் பெண் உயர்ந்தவள். ஆணைவிட என்பதைவிட, ஒரு கற்பரசி, சித்தர்களையும், தேவர்களையும் தெய்வங்களையும் விட சக்திவாய்ந்த தெய்வமாக வணங்கப்படுவார். மகாலக்ஷ்மியே தினந்தோறும் தனது கணவருக்கு பாதங்கள் பிடித்துவிட்டு பதிசேவை செய்துவருகிறார் என்பதன் மூலம் பதிசேவையின் மகத்துவத்தை உணரலாம். தினமும் உறங்கப் போகும்முன் பக்திப்பூர்வமாக உள்ளன்போடு பதிக்கு பாத சேவையும், விழித்து எழும்போது பாத நமஸ்காரமும் செய்யும் பெண் அளவிலா சக்தி பெறுவாள். தெய்வங்களும் அப்பேற்பட்ட பெண்ணின் சக்திக்கு தலைவணங்கும். அந்த பெண் உள்ள குடும்பத்தின் அனைத்து வித கிரக தோஷங்களும், பரம்பரை சாபங்களும், கர்ம வினைகளும், சிறிது சிறிதாக கரைந்து குடும்பம் லக்ஷ்மி கடாட்சத்தோடு, செழித்து வளரும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் சத்தியமான உண்மை. அதனாலேயே நம் முன்னோர்கள் அன்றாடம் தன் கணவருக்கு பாதசெவை, பாத நமஸ்காரம், மாங்கல்ய நமஸ்காரம் என்பதை ஒரு நாளின் முதல் வேலையாகவும், கடைசி வேலையாகவும் வைத்திருந்தனர்.\nஒரு பத்தினியின் கோபத்துக்கு தெய்வங்களும் நடுங்கும். வள்ளுவரும் கூட இதையே பின்வருமாறு கூறுகிறார்.\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nபொருள்: கற்பு என்னும் வலிமை இருந்தால் பெண்ணைவிட பெரிய சக்தி எது\nஅனுசுயா:கற்பின் வலிமையால் சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கியவர். லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என தேவியர் மூவராலும் வணங்கப்பட்டவர் இவரின் பதிபக்தியின் பொருட்டு கங்கையே உலகின் பஞ்சத்தை தீர்த்த வரலாறு உண்டு.\nசாவித்ரி: கணவன் சத்யவானின் மேல் கொண்ட பக்தியை மெச்சி எமதர்மராஜா, பல முறை வரம் கொடுத்தார். அதையும் சாதுர்யமாக கொண்டு கணவன் உயிரை மீட்டவர்.\nசந்திரமதி: சத்யசீலர் ஸ்ரீ ஹரிச்சந்திர மகாராஜாவின் பத்தினி. எவ்வளவோ இன்னல்களுக்கு இடையேயும் கடைசி வரை கற்புநெறி பிறழாது வாழ்ந்தவர். இவர் தாலி கணவரான ஹரிச்சந்திர மகாராஜாவுக்கு மட்டுமே தெரியும்.\nஸ்ரீ சீதா மாதா: ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் தர்ம பத்தினி, கற்பின் வலிமையால் ஆஞ்சநேயருக்கு சிரஞ்சீவி வரமளித்தவர்.\nநளாயினி: இவரின் கற்பின் சக்திக்கும், ஆணைக்கும் சூரிய தேவனே கட்டுப்பட்டு உதிக்காமல் நின்றார்\nகண்ணகி: கற்பின் வலிமையால் மதுரையை எரித்தவர்.\nதாமரை நாச்சியார்: குன்னுடையா கவுண்டரின் தர்ம பத்தினி தாமரை நாச்சியார். குன்னுடையா கவுண்டர் சந்தித்த ஏராளமான இன்னல்களை இவரது கற்பின் சக்தியால் கரைத்தார்.\nவெள்ளையம்மா: காங்கயநாடு முழுக்காதன்குலத்தாய் வெள்ளையம்மா, கற்புநெறி பிறழாமையால், தனது கணவன் மரணத்தின் பின்னர் வந்த சூது வென்று நாடமைத்து பெருவாழ்வு வாழ்ந்தார். இன்றளவும், அவரின் வம்சாவழியினர் காங்கயம் பகுதி பட்டக்காரராக வாழ்ந்து வருகிறார்கள்.\nதனது பார்வையாலேயே கொக்கை எரித்த கொங்கணசித்தரின் கோபப்பார்வை கற்பரசி ஒருவர் முன் பலிக்கவில்லை. அந்த புண்ணியவதி சித்தரை நோக்கி “கொக்கேன்றா நினைத்தாய் கொங்கணவா” என்று கேட்டார். அத்தாயின் அடிபணிந்து சக்தியின் காரணம் கேட்ட சித்தருக்கு, கணவனை தெய்வமாக பூசிக்கும் பெண்ணுக்கு சர்வ வல்லமையும் உண்டாகும் அதுவே என் சக்திக்கும் காரணமாகும் என்றார். இன்னும் ஏராளமான சம்பவங்கள் கற்பின் மகத்துவத்தை உணர்த்தும். சேரதேசமாகிய கொங்கதேசம் கற்புநெறி வாழ்ந்த பெண்களுக்கு புகழ் பெற்றது. கணவன்மேல் கொண்ட பற்றால் சுயவிருப்பத்தின் பேரில் உடன்கட்டை ஏறியோர் கணக்கில் அடங்கார். வீரமாத்தி, தீப்பாய்ந்தம்மன், புடவைகாரியம்மன் என்னும் பேரில் உள்ள தெய்வங்கள் இவ்வகையே.\nபகவத் கீதை சொல்லும் செய்தி:\nகுலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா: ஸநாதநா:\nதர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ பிபவத்யுத\nஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:\nஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச\nபதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:\nஉத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா:\nநரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும\nகுலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது. அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள். வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன. ஜநார்த்தனா கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது. அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள். வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன. ஜநார்த்தனா குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.\nதமிழின் மிகப்பழமையான தொல்காப்பியம் நூல் கற்பிற்கு தரும் விளக்கம், ஆண்-பெண் இருவீட்டாரும் சம்மதித்து சீர்மரபுகளோடு முறைப்படி நடத்தப்படும் கல்யாணம் முடித்து வாழும் ஒழுக்கமான இல்லற வாழ்வே கற்பு என்கிறது.\n‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்\nகொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக்\nகொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுமே'\nஎனவே, காதல் கன்றாவி எல்லாம் முன்னோர் பின்பற்றவில்லை. சிறு வயதிலேயே திருமணம் முடிக்கும் முன்னோர் வாழ்ந்தகாலத்தில், காதல் இருந்தது; அது நம் மரபு, என்பது கேலிக்கூத்து. சிலப்பதிகாரத்தில் கண்ணகி திருமணத்தின்போது அவரின் வயது பன்னிரண்டு என்பதை நினைவில் கொள்ளவும். திராவிட-முற்போக்கு-கம்யுனிஸவாதிகள் தங்கள் விஷ சித்தாந்தத்தை பரப்ப குடும்பங்கள் அழிந்தாலும் பெண்கள் கெட்டாலும் பொருட்படுத்தாது காதலெனும் பேரால் முறையற்ற கல்யாணங்களை வளர்த்தும், கற்பு நெறியை தூஷித்தும் பரப்புரை செய்கிறார்கள். இவர்கள் சொல்லும் வாழ்க்கை முறையில் வாழும் அமெரிக்க குடும்பங்களும், நாட்டின் பொருளாதாரமும் தெருவில் நிற்கின்றன என்பது உலகம் அறிந்த உண்மை\nநாட்டு பசுவின் பால் பொருட்கள்,பருவத்தில் திருமணம்,சரியான உணவுப்பழக்கம், பண்பாட்டு ஒழுக்கக்கல்வி, வரலாறு அறிதல் இறையருள் போன்றவை, கற்புநெறிப்படி வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாம். பாக்கியம் வேண்டும்\nபெண்களை தெய்வமாக வணங்கும் பாரத - கொங்கதேச பாரம்பரியம் போற்றுவோம். கற்பொழுக்கத்தின் மகத்துவம் அறிந்து மரபுநெறி நீங்காது வாழ்வோம்\nயத்ர நார்ய: து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:\n(எங்கு பெண்கள் வணங்கப்படுகிறார்களோ அங்கு இறைவன் உறைகிறான்)\nகொங்கு மக்களின் கற்பு நெறி\nராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nவிடியற்காலையில் கிராமங்களில் அந்நாளில் கரிக்குருவி வீட்டுமுன் வந்து கத்துமாம். அதன் சத்தம் \"ஏர்பூட் ஏர்பூட்\" என்பது போல் இருக்க...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nபெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா\nதிராவிடம் என்னும் தீய சக்தியால் மைனர் ஈவேரா தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பல துரோகங்களை செய்துள்ளார். அவரை பற்றிய சில செய்திகள் க...\nவிடியற்காலையில் கிராமங்களில் அந்நாளில் கரிக்குருவி வீட்டுமுன் வந்து கத்துமாம். அதன் சத்தம் \"ஏர்பூட் ஏர்பூட்\" என்பது போல் இருக்க...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7957", "date_download": "2019-06-26T06:50:50Z", "digest": "sha1:FIU3YNPITO3HVRSBKWF4SXZINO3F4FPZ", "length": 8435, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Samuka Porali Swami Vivekanandar - சமூகப் போராளி சுவாமி விவேகானந்தர் » Buy tamil book Samuka Porali Swami Vivekanandar online", "raw_content": "\nசமூகப் போராளி சுவாமி விவேகானந்தர் - Samuka Porali Swami Vivekanandar\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ச. இராசமாணிக்கம் (Sa. Rasamanickam)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nசுயமரியாதைச் சொன்மாலையும் பெண்ணுரிமைக் கீதங்களும் ஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே…)\n\"பசியோடு கிடக்கும் பாட்டாளியிடம் சென்று பரமன் புகழ்பாடுவதால் என்ன பயன் வேதாந்தம் பேசுவது வீண் - அவர்களுக்கு வேண்டியதெல்லாம் உணவு, உடை, இருப்பிடம்; ஏழைகளுக்கு இறைவன் ரொட்டிவடிவில் காட்சியளிக்க வேண்டும் வாழ்கிற காலத்தில் வயிற்றுக்குச் சோறிடாத இறைவன் மறைந்தபின் சொர்கத்தில் பேரின்பத்தை அளிப்பான் என்றால் அந்தக் கடவுளை நான் நம்பத் தயாராக இல்லை\"\nஇந்த நூல் சமூகப் போராளி சுவாமி விவேகானந்தர், ச. இராசமாணிக்கம் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ச. இராசமாணிக்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசாதனையின் மறுபெயர் சர்.சி.பி - Sadhanayin Marupeyar Sir.C.B\nஇறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர் - Iraiyarulalar Ramakrishna Maamunivar\nஹிட்லர் ஒரு வரலாற்றுப் புதிர்\nபாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும் - Paaralumandra Nadaimuraigalum Marabugalum\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஅருட்சோதி வள்ளலார் - Arutjothi Vallar\nமணலும் நுரையும் - Manalum Nuraiyum\nசங்க இலக்கியக் கட்டுரைகள் தொகுதி.1\nஇந்திரா காந்தியைக் கொன்றது யார்\nஅறியப்படாத அண்ணா ஹசாரே - Ariyappadatha Anna Hazare\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபொன் விலங்கு - Ponvilangu\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி - Krishnappa Naickar Goumuthi\nம.பொ.சி.யின் தமிழன் குரல் இலக்கியக் கட்டுரைகள்\nநிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)\nதமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu â€\" Nuraandukalukku Mundiaya Payana Katturaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/?page=6", "date_download": "2019-06-26T06:17:37Z", "digest": "sha1:M7FTSKHFWBDH6GTRRAR7BEUKM4FVUJZ5", "length": 12768, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nநுாற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 01\nஆன்மிக அலைகளும் அனுபவச் சுழல்களும்\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்த��� நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nஆசிரியர் : டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா\nவெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/chahal-has-new-tricks-to-beat-england/", "date_download": "2019-06-26T06:25:27Z", "digest": "sha1:WRZETTFEQVN3XVHHJOKZPKFRY4SH77HA", "length": 9668, "nlines": 76, "source_domain": "crictamil.in", "title": "இங்கிலாந்தை தோற்கடிக்க இந்தியா பக்க பிளான்..! ஐபில்-லில் செய்ஞ்ச மாதிரி செய்வோம்..! - சாஹல் வியூகம்..! - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இங்கிலாந்தை தோற்கடிக்க இந்தியா பக்க பிளான்.. ஐபில்-லில் செய்ஞ்ச மாதிரி செய்வோம்.. ஐபில்-லில் செய்ஞ்ச மாதிரி செய்வோம்..\nஇங்கிலாந்தை தோற்கடிக்க இந்தியா பக்க பிளான்.. ஐபில்-லில் செய்ஞ்ச மாதிரி செய்வோம்.. ஐபில்-லில் செய்ஞ்ச மாதிரி செய்வோம்..\nஇந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. இன்று இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 3)நடக்கவுள்ள நிலையில், இந்த தொடரில் தானும், கோலியும் சில வியூகங்களை வகுத்துள்ளதாக இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் சஹல் தெரிவித்துளளார்.\nஇந்திய அணியில் இடம்பெற்றுள்ள சஹல் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் விளையாடி வந்தார். 14 போட்டிகளில் விளையாடிய சஹல் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி கோலியின் நம்பிக்கை பந்து வீச்சாளராக இருந்து வந்தார். அதே போல இங்கிலாந்து தொடரை பொறுத்த வரை கோலியும் சூழல் பந்து வீச்சாளர்கள் மீது தான் நம்பிக்கை வைத்துளளார்.\nமேலும், கடந்த 2016-17 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் , 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இந்தியா வந்தது. இந்த மூன்று தொடர்களிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரின் 3 வது டி20 போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் சஹல் 6 விக்கெட்டுகளை வீழ்ந்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.\nஇந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சூழல் பந்து வீச்சாளர் சஹல் அளித்த பேட்டியில் “நானும் விராட் கோலியும் இணைந்து பேசி சில திட்டங்களை வகுத்துள்ளோம். இங்கிலாந்து தொடருக்காக கடுமையாக பயிற்சி எடுத்துள்ளேன், அவற்றை சிறப்பாக செயல்படுத்துவேன்.கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக எப்படி பந்துவீசினேனோ அதேபோல் பந்துவீச விரும்புகிறேன். அதோடு தற்போது இரண்டு புதிய வித்தைகளை கற்றுள்ளேன், அதனை இந்த தொடரில் பயன்படுத்துவேன் ” என்று கூறியுள்ளார்.\nShami : தமிழில் திட்டினால் ஷமி விக்கெட் எடுப்பார். இது என்ன புதுக்கதையா இருக்கு – விவரம் இதோ\nHat – Trick : மீண்டும் என்னை ரசிகர்களின் நியாபகத்துக்கு கொண்டுவந்த ஷமிக்கு நன்றி – சேத்தன் சர்மா\nIND vs WI : எவ்வளவு பெரிய ஹிட்டர் இருந்தாலும் எங்களிடம் இந்த பிளான் உள்ளது – சாஹல்\nBrian Lara : எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் தான். பயப்படும்படி ஒன்றுமில்லை –...\nஉலக கோப்பை தொடர் போட்டிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி இந்தியாவில் ஒளிபரப்பப்படும் கிரிக்கெட் போட்டிகளில் விமர்சனம் செய்யவும், போட்டிக்கிடையே விவாதம்...\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nLARA : நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் லாரா அனுமதி – தற்போதைய செய்தி\nShami : தமிழில் திட்டினால் ஷமி விக்கெட் எடுப்பார். இது என்ன புதுக்கதையா இருக்கு...\nMS Dhoni : தோனி மீது விமர்சனங்கள் வரும். ஓய்வை அ��ிவிக்கும் நேரமும் வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/few-balls-take-five-fer-pandya-beyond-bajji/", "date_download": "2019-06-26T06:19:10Z", "digest": "sha1:HYQYKHWEEFXAWW7WO5NCPZR67RT64Q23", "length": 9418, "nlines": 80, "source_domain": "crictamil.in", "title": "6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை சாய்த்த பாண்டியா.! ஆனாலும் இது SLOW தான்.! முதலிடத்தில் யார் தெரியுமா.? - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை சாய்த்த பாண்டியா. ஆனாலும் இது SLOW தான். ஆனாலும் இது SLOW தான்.\n6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை சாய்த்த பாண்டியா. ஆனாலும் இது SLOW தான். ஆனாலும் இது SLOW தான்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 97 ரன்களை குவித்தார். அதன் பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கியது. அந்த அணியின் குக் மாற்று ஜென்னிங்ஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்க்கு 54 ரன்களை சேர்த்தனர்.\nஉணவு இடைவேளை வரை ஒரு விக்கெட்டையும் இழக்காத இங்கிலாந்து அணி, துவக்க ஆட்டக்காரர்களை அடுத்தடுத்த பந்துகளில் இழந்ததும். பின்னர் கடந்த இரண்டு போட்டிகளிலும் பிரகாசிக்காத ஹர்டிக் பாண்டியா இந்த இன்னிங்சில் பிரமாதமாக பந்து வீசினார். 6 ஓவர்களை வீசிய அவர் 28 ரன்களை கொடுத்த 5 விக்கெட் வீசி அசத்தினார். இதுவே அவரது சிறந்த பந்து வீச்சாகவும் அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவர் முதல் முறையாக அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\n6 ஓவர்கள் வீசிய அவர் “29 பந்துகளில் 5 விக்கெட்டுகளை” சாய்த்தார். இதன் மூலம் மிக விரைவாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பட்டியலில் 2வது இடம் பிடித்தார். மிக விரைவாக 5 விக்கெட் வீழ்த்தியவர் படியியலில் ஹர்பஜன் சிங் முதல் இடத்தில உள்ளார். அவர் “27 பந்துகளில் 5 விக்கெட்களை” மேற்கு இந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 2006 ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தினார்.\nஇருப்பினும், அந்த ஐந்து விக்கெட்டும் சாதாரணமான விக்கெட் அல்ல. ஜோ ரூட் (16), பேர்ஸ்டோவ் (15), கிறிஸ் வோக்ஸ் (8), அடில் ரஷித் (8), ஸ்டூவர்ட் பிராட் (0) ஆகிய விக்கெட் ஆகும். நேற்று அவருடைய பந்து நன்றாக ஸ்விங் ஆனது. மேலும், தான் டெ���்ட் போட்டியில் 100 ரன் அடிப்பதை விட 5 விக்கெட்டுகளை சாய்ப்பதே தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nBrian Lara : எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் தான். பயப்படும்படி ஒன்றுமில்லை – லாரா\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nLARA : நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் லாரா அனுமதி – தற்போதைய செய்தி\nBrian Lara : எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் தான். பயப்படும்படி ஒன்றுமில்லை –...\nஉலக கோப்பை தொடர் போட்டிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி இந்தியாவில் ஒளிபரப்பப்படும் கிரிக்கெட் போட்டிகளில் விமர்சனம் செய்யவும், போட்டிக்கிடையே விவாதம்...\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nLARA : நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் லாரா அனுமதி – தற்போதைய செய்தி\nShami : தமிழில் திட்டினால் ஷமி விக்கெட் எடுப்பார். இது என்ன புதுக்கதையா இருக்கு...\nMS Dhoni : தோனி மீது விமர்சனங்கள் வரும். ஓய்வை அறிவிக்கும் நேரமும் வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/15/boeing-is-not-going-sell-its-flagship-product-boeing-737-max-8-planes-to-anyone-temproarily-013725.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T06:02:53Z", "digest": "sha1:6BA4VZZG4WFY36NUG5LDIBYO7XDZB3G2", "length": 27521, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தற்காலிகமாக விற்கப்படாது..! போயிங் அதிரடி முடிவு..! | boeing is not going to sell its flagship product boeing 737 max 8 planes to anyone temporarily - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தற்காலிகமாக விற்கப்படாது..\nஇனி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தற்காலிகமாக விற்கப்படாது..\n20 min ago என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\n1 hr ago ஐயா மோடி.. e-commerce firms-யே பார்க்காதீங்க.. எங்களையும் கொஞ்சம் பாருங்க.. கதறும் வர்த்தகர்கள்..\n2 hrs ago cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\n3 hrs ago முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nNews ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்த���வர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாசிடன்: 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது. அதில் 189 பேர் பலியானார்கள்.\nஎத்தியோப்பியாவில் கடந்த மார்ச் 10, 2019 அன்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி 157 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த தொடர்ச்சிக்குப் பின் ஒவ்வொரு நாடாக முன் வந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை பயன்படுத்தத் தடை விதித்து வருகிறது. சீனா, எத்தியோப்பியா, இந்தியா, கேமன் தீவுகள், அர்ஜெண்டினா, மெக்ஸிகோ என நாடுகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதுவரை போயிங் நிறுவனத்துக்கு ஆதரவு தந்து வந்த அமெரிக்காவும் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்தது.\nவருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருக்கா - பதற்றம் வேண்டாம் பதில் கொடுத்தால் போதும்\nமொத்த போயிங் ரக விமானங்களிலேயே நிறுவனத்துக்கு அதிக லாபம் கொண்டு வருவது இந்த 737 மேக்ஸ் 8 ரக விமானம் தான். போயிங்கின் மொத்த வருவாயில் 40 சதவிகிதம் இந்த ஒரு ரக விமானத்தை நம்பித் தான் இருக்கிறது. 2017 மே மாதத்தில் விமான சேவை நிறுவனங்களுக்கு விற்கத் தொடங்கிய இந்த ரக விமானத்தைக் குறுகிய காலத்திலேயே (இரண்டு வருடத்துக்குள் 2017 - 2019) 350-க்கும் மேற்பட்ட விமானங்களை டெலிவரி கொடுத்திருக்கிறார்களாம். இன்னும் 5000 விமானங்களை ஆர்டர் வேறு எடுத்திருக்கிறார்களாம்.\nபோயிங் நிறுவனத்தின் கையிலிருக்கும் மொத்த ஆர்டர்களில் 65 சதவிகித ஆர்டர்கள் இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் மட்டும�� தான். ஆக இந்த விமானம் சார்ந்த நெகட்டிவ் செய்திகள், தங்கள் எதிர்கால வியாபாரத்தை முழுமையாக பாதிக்கும் என பயந்து போய் இருக்கிறது போயிங்.\n737 மேக்ஸ் 8-ஐ நம்பி\nபோயிங் நிறுவனத்தின் வருவாய் கடந்த 2018-ம் ஆண்டில் 101 பில்லியன் டாலர். அதில் 40 சதவிகித வருவாய் இந்த ஒரே ஒரு ரக விமானத்தில் இருந்து தான் வந்தது. இதை இந்திய ரூபாயில் மதிப்பிட்டால் போயிங் நிறுவனத்தின் மொத்த வருவாய் சுமார் 7.10 லட்சம் கோடி ரூபாய். அதில் 40% என்பது சுமார் 2.84 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த ஒரு வருடம் மட்டும் இல்லை. அதற்கு முந்தைய சில ஆண்டுகளிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒரு பெரிய அளவிலான வருவாய்க்கு காரணமாக இருந்திருக்கிறது.\nஇப்படி தன் நிறுவனத்தின் பெரிய வருவாய் சோர்ஸிலேயே கை வைத்துவிட்டார்களே என கவலையில் ஆழ்ந்திருக்கிறது போயிங். இருப்பினும் தன் எதிர்கால ஆர்டர்கள் பாதிக்காத வகையில், தன் பெயர் கெட்டு விடாத வகையில் எதையாவது செய்து தன் வியாபாரத்தை, குறிப்பாக போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை மீண்டும் விற்க அமெரிக்காவின் Federal Aviation Administration இடம் சான்று வாங்க தவித்துக் கொண்டிருக்கிறது.\nமுதலில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதிக்கத் தொடங்கியது சீனா தான். அவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடாக இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதித்து வருவது போயிங் நிறுவனத்தின் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.\nஎன போயிங் நிறுவனமே முன் வந்து ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.\nஇப்போது 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்போவதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் முழுமையாக சரி செய்த பின், முறையான பாதுகாப்பு சான்றிதழ்களை எல்லாம் வாங்கிய பின் தான் சந்தைக்கு கொண்டு வரப் படுமாம். இந்த பிரச்சினைகளுக்கு ஒரு சரியான பாதுகாப்புத் தீர்வு கிடைக்கும் வரை 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் யாருக்கும் விற்கப் போவதில்லையாம். அதோடு புதிய ஆர்டர்களும் வாங்கப்படாது என போயிங் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nBoeing 737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு தற்காலிகமாக குறைப்பு..\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்த அமெரிக்கா..\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களில் பிரச்னை இல்லை..\n Boeing-ஆல் ஸ்பைஸ் ஜெட்டுக்கு வந்த சோதனை..\nஎத்தியோப்பிய விமான விபத்தால் 2,83,155 கோடி ரூபாய் வருவாயை இழக்கப் போகிறதா போயிங்..\nநெத்தி அடி கொடுத்த சீனா..\n800 பேர் அமரக் கூடிய ராட்சத விமானம் இனி உற்பத்தி செய்யப்படாது.. தோல்வியை ஒப்புக் கொண்ட ஏர்பஸ்..\nஇந்தியாவிற்கு வரும் போயிங்.. பெங்களூருவிற்கு அடித்த ஜாக்பாட்..\nபுதிய விமானங்களை வாங்கும் விஸ்தாரா.. போயிங், ஏர்பஸ் உடன் ஒப்பந்தம்..\nஏர்பஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்..\n9.3 பில்லியன் டாலர் செலவில் 75 போயிங் விமானங்களை வங்க முடிவு செய்த ஜெட் ஏர்வேஸ்\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நன்றி கூறிய டொனால்டு டிரம்ப்.. ஏன்..\nBike Bot - மூலம் ரூ.1500 கோடி அபேஸ்.. 2.25 லட்சம் பேரை ஏமாற்றிய பலே கில்லாடிகள்.. கதறும் மக்கள்\n12,000 விவசாயிகளை காவு வாங்கிய கடன் பிரச்சனை.. ரூ.19,000 கோடி தள்ளுபடி... இருந்தும் தற்கொலை \nவிவசாயிகள் வீராவேசம்.. வெறும் 39% நிலம் மட்டுமே கைவசம்.. தொங்கலில் புல்லட் ரயில்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/import/?page-no=2", "date_download": "2019-06-26T05:39:00Z", "digest": "sha1:BV6PANNLSBHQAOAGA2G4F77WU4RN6WZF", "length": 11884, "nlines": 151, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Latest Import News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nமோடி அளித்த இந்த வாக்குறுதியும் பொய்தானா\n2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 10.5 சதவீதம் உயர்ந்து 21 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டில் இதுவே அதிகம் என்று தரவுக...\nட்ரம்பு, உங்க டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nஎத்தனையோ கச்சமுச்சாக்கள், அமெரிக்க மிரட்டல்கள்,சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந...\nமோடியின் S400 கையெழுத்துக்கு 78 பில்லியன் டாலர் விலை கொடுக்குமா இந்தியா... சிரிக்கும் அமெரிக்கா.\nமோடி ரஷ்யாகிட்ட அந்த S400 ஏவுகணைகள வாங்காதீங்க. நாங்க வேற நல்ல ஆயுதங்கள் தர்றோம். அதையும் மீரி வ...\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. கச��சா எண்ணெய் செலவு புதிய உச்சம்..\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத விதிமாக 70.40 ரூபாய் வரையில் உய...\nஇந்தியர்கள் மத்தியில் புதிதாக முளைத்த எலக்ட்ரானிக்ஸ் காதல்..\nஇந்தியர்களுக்குத் தங்கம் மீது தீரா காதல் இருப்பது நாம் எல்லோருக்கும் தெரியும், தற்போது இதே ...\nஈரானில் 1,400 பொருட்களை இறக்குமதி செய்யத் தடை.. காரணங்கள் என்ன\nதெஹ்ரான்: உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் விற்பனையின் நன்மைக்காக இறக்குமதி செய்யும் பலவேறு பொ...\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் பதற்றம்.. இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள்..\nசீன அரசு, அமெரிக்காவின் 50 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்புடைய பொருட்கள் மீது வரியை உயர்த்தத் ...\nதமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே ராணுவ உற்பத்தி: நிர்மலா சீதாராமன்\nகாவேரி மேலாண்மை வாரியம் குறித்த பிரச்சனை சென்னை முழுவதும் பெரிதாக வெடித்துள்ள நிலையில், பி...\nடிரம்ப்பின் துக்கத்தைக் கெடுக்கும் சீனா.. பதிலுக்குப் பதில் நெத்தியடி..\nபொதுவாக அமெரிக்காவின் முடிவுகளுக்கு, கருத்துகளை எதிர்த்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தவ...\nதங்கம் இறக்குமதி செய்ய ஆக்சிஸ் வங்கிக்கு தடை..\n2018-19ஆம் நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் துவங்கிய நிலையில், இந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வெளிந...\nஆயுத இறக்குமதியில் இந்தியாதான் டாப்பு.. மேன் இன் இந்தியா தோல்வியின் எதிரொலி..\nஇந்தியாவில் ஆயுதங்கள், ராணுவ கப்பல் மற்றும் போர் விமானங்களைத் தயாரிப்பதற்காக மத்திய அரசு ம...\n56மாத உயர்வில் வர்த்தகப் பற்றாக்குறை.. மோசமான நிலையில் இந்தியா..\nநாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசத்தையே நாம் வர்த்தகப் பற்றாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/is-the-reservation-for-small-budget-films-useful/", "date_download": "2019-06-26T07:03:36Z", "digest": "sha1:RJ54FI2ZVLQGFZNAGFMMON75OMUJVY27", "length": 17528, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சின்ன பட்ஜெட் படங்களுக்கான ஒதுக்கீடு பயன் தந்ததா? - Is the reservation for small budget films useful?", "raw_content": "\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nசின்ன பட்ஜெட் படங்களுக்கான ஒதுக்கீடு பயன் தந்ததா\nஒரு குப்பைக் கதை போன்ற ஒரு படம் இப்படியொரு சலுகையை அளிக்காமலிருந்திருந்தால் காணாமல் போயிருக்கும்.\nதயாரிப்பாளர்கள் சங்கம் சின்ன பட்ஜெட் படங்களுக்கு உதவி செய்யும்வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை சின்ன பட்ஜெட் படங்களை மட்டும் வெளியிடுவது என்பது அந்த நடவடிக்கைகளில் ஒன்று. சென்ற வெள்ளிக்கிழமை – மே 25 ஆம் தேதி சின்ன பட்ஜெட் படங்களுக்கென்று ஒதுக்கப்பட்டது.\nமே 25 அதர்வாவின் ’செம போத ஆகாத’ படம் வெளியாவதாக இருந்தது. மே 25 சின்ன பட்ஜெட் படங்களுக்கானது என்று ஜுன் 14 ஆம் தேதிக்கு ’செம போத ஆகாத’ படத்தின் வெளியீட்டை மாற்றி வைத்தனர். அதே நேரம் ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ’செம’ படத்தை வெளியிட அனுமதித்தனர் (ஜி.வி.பிரகாஷ் சின்ன பட்ஜெட் ஹீரோ, அதர்வா பெரிய பட்ஜெட் ஹீரோவா\nசென்ற வாரம் ’செம’, ’காலக்கூத்து’, ’ஒரு குப்பைக் கதை’, ’அபியும் அனுவும்’ உள்பட சில படங்கள் வெளியாகின. அனைத்தும் சின்ன பட்ஜெட் படங்கள். சின்ன பட்ஜெட் படங்களுக்கான இந்த ஒதுக்கீடு பயன் தந்ததா சென்னையில் இந்தப் படங்களுக்கு கிடைத்திருக்கும் ஓபனிங்கை வைத்துப் பார்க்கலாம்.\n’அபியும் அனுவும்’ படத்தில் டொவினோ தாமஸும், பியாவும் நடித்திருந்தனர். இதுவொரு மலையாளப் படம். தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டிருந்தனர். டொவினோ தாமஸ் தமிழுக்கு அறிமுகம் இல்லாத நடிகர் என்பதால் மிகக்குறைவான திரையரங்குகளிலேயே படம் திரையிடப்பட்டது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் இப்படம் 4.60 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. சென்னைக்கு வெளியே ’அபியும் அனுவும்’ இந்த அளவுக்கூட வரவேற்பை பெறவில்லை.\nபிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியான படம் ’காலக்கூத்து’. படத்துக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்க்கும் நட்சத்திரங்களும் இல்லை. படமும் விமர்சனரீதியாக சொல்லும்படி இல்லை. முதல் மூன்றுநாள் ஓபனிங்காக இந்தப் படம் சென்னையில் 6.35 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்னை சிட்டியில் 3 தினங்களில் 33 காட்சிகள் மட்டுமே இப்படம் திரையிடப்பட்டது. சென்னைக்கு வெளியேயும் இதுதான் நிலைமை.\nநடன இயக்குநர் தினேஷ் நாயகனாக அறிமுகமான படம், ’ஒரு குப்பைக் கதை’. மனிஷா யாதவ் நாயகி. குப்பை அள்ளும் தொ��ில் செய்யும் நாயகன் அதனை மறைத்து நாயகியை திருமணம் செய்கிறான். உண்மை தெரியவரும் போது நாயகி மனரீதியாக நாயகனிடமிருந்து விலகுகிறாள். அதன் பிறகு ஏற்படும் மாற்றங்களை படம் சொல்கிறது. குப்பை அள்ளும் நாயகன் என்ற கதையின் பின்புலம் சில விமர்சகர்களை படத்தை பாராட்டி சொல்ல வைத்தது. பிரபலங்கள் இந்தப் படத்துக்கு தந்த பாராட்டு ஓபனிங் வசூலில் பிரதிபலித்துள்ளது. இந்தப் படம் மூன்று தினங்களில் 78 திரையிடல்களில் 18.84 லட்சங்களை வசூலித்துள்ளது. வார நாள்களில் இந்த வசூல் தொடர்ந்தால் படம் வெற்றி பெற வாய்ப்புள்ளது.\nபாண்டிராஜ் வசனத்தில், அவரது உதவி இயக்குநர் வள்ளிநாயகம் இயக்கிய காமெடி திரைப்படம் ’செம’. ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள இந்தப் படம் பொழுதுப்போக்கிற்கு உத்தரவாதம் என்பதால் முதல் மூன்று தினங்கள் பரவலான கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. முதல் மூன்று தினங்களில் 186 திரையிடல்களில் 68.70 லட்சங்களை சென்னையில் இப்படம் வசூலித்துள்ளது. ஜீ.வி.பிரகாஷின் முந்தையப் படம் நாச்சியார் முதல் மூன்று தினங்களில் ஒரு கோடியை கடந்து வசூலித்தது. பாலா, ஜோதிகா என்ற பிராண்ட் பெயர்கள் இல்லாமல் 68 லட்சங்கள் என்பது ஆரோக்கியமான வசூலே. ஆனால், இதனை வார நாள்களில் படம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.\nசின்ன பட்ஜெட் படங்களுக்கு என ஒரு வெள்ளிக்கிழமையை ஒதுக்கியதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அதேநேரம் ஒரு குப்பைக் கதை போன்ற ஒரு படம் இப்படியொரு சலுகையை அளிக்காமலிருந்திருந்தால் காணாமல் போயிருக்கும். அந்தவகையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சின்ன பட்ஜெட் படங்களுக்கான மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு வரவேற்புக்குரியதே.\nThumba Tamil Movie: குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nஇந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள்: எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பது எது\nநடிகர் சங்கத் தேர்தல்: உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது – நீதிபதி\nஅமெரிக்க நிறுவன தயாரிப்பான ‘ட்ரெட்ஸ்டோனில்’ ஸ்ருதி ஹாசன்\nHBD Kajal: தமிழ் சினிமாவின் ‘ஐசி டால்’ காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nAadai Teaser: அமலா பாலின் ‘போல்டான’ நடிப்பில் ‘ஆடை’ டீசர்\nTamil Nadu news today updates: ஒரே ந��டு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்\nNenjamundu Nermaiyundu Odu Raja Leaked on Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் லீக்கான ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\nஅதிமுக ‘ஐ.டி. விங்’ ஹரி பிரபாகரன் நீக்கம் : செய்தியாளர்களை விமர்சித்ததால் நடவடிக்கை\nஇன்று மாலை வெளியாகிறது காலா படத்தின் புதிய டிரெய்லர் : தனுஷ் அறிவிப்பு\nAmazon Prime Day 2019 : ஜூலை 15ல் வருகிறது ஸ்மார்ட்போன்களுக்கான மாபெரும் தள்ளுபடி விழா\nAmazon Prime Video ப்ளாட்பார்மில் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை புதிய படங்களையும் வெளியிடுகிறது அமேசான் நிறுவனம்.\nGalaxy S10 : 80 நாட்களில் 10 லட்சம் போன்களை விற்றுத் தீர்த்த சாம்சங்…\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலும் தங்களின் கேலக்ஸி S10 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி\nஇந்தியாவை பின்பற்றும் ஆஸ்திரேலியா: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்\nTamil Nadu news today live updates: தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு\nTamil Nadu Weather Updates: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை\nசென்னை – பெங்களூரு மார்க்கத்தில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214403?_reff=fb", "date_download": "2019-06-26T06:33:07Z", "digest": "sha1:AAKLX2HA5ZOEJNGDOYYYHHWV5JPOEH3L", "length": 8545, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலிடம் அறிவிக்கவும்... துருக்கி ஜனாதிபதி அனுப்பிய செய்தி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலிடம் அறிவிக்கவும்... துருக்கி ஜனாதிபதி அனுப்பிய செய்தி\nதுருக்கி நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சேதாத் ஓனால் இன்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.\nஇந்த சந்திப்பில் சர்வதேச ஒத்துழைப்புகளை வலுப்படுத்துதல், பயங்கரவாத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க துருக்கி இலங்கையுடன் இணைந்து செயற்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவிக்குமாறு துருக்கி ஜனாதிபதி ரோசோப் தாய்ப் ஏர்டோகான் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கேட்டுக்கொண்டதாகவும் துருக்கி பிரதி வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.\nஇரண்டு நாடுகளுக்கு இடையில் பொருளாதார, புலனாய்வு மற்றும் இராணுவ ரீதியான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த பிரதியமைச்சர் விருப்பம் வெளியிட்டுள்ளார்.\nமேலும் இலங்கை - துருக்கி இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறைகளில் இருத்தரப்பு தொடர்புகளை தொடர்ந்தும் வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வேகமாக மாறி வரும் உலக சூழலுக்குள் நாடுகளின் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்தும் தேவை தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய���திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000175.78/wet/CC-MAIN-20190626053719-20190626075719-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}